கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1993.07-09

Page 1

W *
編 s
円 W
W
吋
醬鬱 韃繼編
*గ్గి W. 編《 / قيامجھ=EF#:4ې"تمFEE";#:: W W
不

Page 2
கலைமுகம் அறிமுக விழ
கவிதைக் கலை.
விருந்து.
விவாத அரங்கு.
ஒரு தர்மத்தின்.
நண்பரைப்போல்.
நீங்காத நிழல்கள் .
கருத்து மேடை.
83ன் பின்னர் சிறுகதை.
இன்றைய நிகழ்வுகள்.
தொடர்புசாதனங்களின்.
Theatre and Dance ...
2 மனந்திறந்த மடல்கள்.
இதில் வெளிவரும் ஆக்கங்களோடு கன் உடன்பாடு என்ற பொருளில்லை.
 
 

... - கொழும்பு
- வாகரைவானன்
- க. சட்டநாதன்
- தரிசனன்
- பர்ஜனன்
- இன்பன்
- திருமறைக்கலாமன்றம்
- நீ. ஜெயசிங்கம்
- கோகிலா மகேந்திரன்
- க. பாலநடராஜன்
- e.g. &fia) (G54F&G)6F66).J6ôr (M.A., M.Sc.)
- Th & D 2 - 1993
ஆர்வலர்கள்
லைமுகம் ஆசிரியருக்கு முழுக்க முழுக்க

Page 3
/ഞ്ഞ ༽
கலைமுகம்
KALAI MUGAM
காலாண்டு இதழ்
1993
SB19. - HDLL-IIgb
கலை - 4
முகம் - 3
தொடர்புகளுக்கு: Centre for Performing Arts Hotel Imperial l4/14 A-1, Duplication Road, Colombo. 4, Shri Lanka Tel: 5O8722, 58l 257
திருமறைக்கலாமன்றம் 238,பிரதான வீதி யாழ்ப்பாணம் இலங்கை
 
 

26SJeasas 2
திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகள் இன்று பல்வகைப்பட்ட எதிரொலிகளை எழுப்பியவண்ணம் உள்ளன. பாராட்டுபவர் பலர்; வசை சுறுபவர் சிலர் பக்க சார்பற்ற ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளிக்கும் அன்பர்களும் வேறு 2 67 Fi. எல்லோருடைய கருத்துக்களையும், நன்கு எடைபோட்டு, கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும் நோக்குடன், வரவேற்கிறோம். கலைப்பணியில் நிறைவோடு வளர அவற்றைக் குறை தீர்க்கும் ஊன்று கோல்களாகக் கணிக்கிறோம். இசையும் வசையும் வளர்ச்சியின் அறிகுறி என்று பெருமிதம் கொள்ளுகின்றோம். திருமறைக் கலாமன்றத்தின் அடித்தளம் நமது தமிழ் மண், அதன் செயற்பாடுகளோ நமது மண்ணையும் நமது மொழியையும் நமது பண்பாட்டையும் மதித்து அன்பு செய்யும் நம்மவர்கள் அனைவரையும் - அவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பினும் சரி - அணைப்பதாக உள்ளது. நாம் எவ்வளவு விரிவுபட்டு இயங்கினாலும் நமக்கென ஒரு சில வரையறைகளை வகுத்துள்ளோம். அவைகளைக் கடக்க நாம் விரும்பவில்லை. இதைப் புரிந்து கொள்வது ஒரு சிலருக்குக் கடினமாக உள்ளது. எவர்எப்படி எண்ணினும் அரிய கலைகள் மூலம் இறைப்பணி - அறப்பணியை - ஆற்றும் நமது குறிக்கோளிலிருந்து நாம் அணுவளவும் அகல மாட்டோம்.
பேராசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்

Page 4
খৃষ্ট
SS S
ଘ୪ ళ్ల š 8 ఖ ళ్ల
Αξικ8 ଛଟ୍ରୁ
ॐक्ष् क्षं & &
"கலைமுகம்" சஞ்சிகை வாயிலாக நாட்டுக் கூத்துப் படங்களையும், பாடல்களையும் பார்க் கும்போது எமது பாரம்பரிய கலை வடிவங் கள் எவ்வளவு தொன்மையும் அழகும் வாய்ந் தவைகள் எனப் பிரமிக்கத் தோன்றுகின்றது. இவற்றைப் பாதுகாக்க இம்மன்றம் எடுக்கும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுகின்றேன். திரு. ஆ. சிவகுருநாதன் பிரதம ஆசிரியர் - தினகரன்
நூல்களைத் தேடிப் படிக்க வேண்டியவர்
களுக்கு "கலைமுகம்" p மரிகவும் ւ / ա 661 Griffi நிகழும்
afé555 நிலையில்தான் ய அ 甲 占巴595 d开、 գա ஒரு அதிகமதிகமாக * சஞ்சிகையாகும். பல வளர் கின் றது க 7 த' த ர ம 7 ன கலாமன்றம் ந கட்டுரைளைத் தாங்கி எனத் தணிவிழா வருவதால் இ ச் வரவேற்கத்தக்க
நாட்டில் உள்ள
ச(எக்சிகை ஊடாக
@ நிலையங்களுக்கு
நூல்கள் இல்லாத நிலையங் களு குறையை ஓரளவு பாடசாலைகளுக் நிவர்த்தி செய்யலாம். ஆவன செய்யப் GB TIT ffir
G பேராசிரியர். செ. சில עי எஸ். சந்திரசேகரன் (மருத்துவபீடம் யாழ் தலைவர், கல்வி.விஞ்ஞானபீடம், hammasvasmaqomcam கொழும்பு தொகு பல்கலைக்கழகம். அம்பு றோ
குறிக்கப்பட்ட கால நேரத்தில் இம்மன்றத்தின் நிகழ்ச்சி திருமதி கமலினி செல்வராஜன்
 

& 怒 ଛ୍ଯୁ
ళ్ల ჯ
திருமறைக் கலா மன்றத்தின் வெளியீடாகிய "கலைமுகத்தை” பருவ இதழ்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். அருட் கலாநிதி. மரிய சேவியரின் பணிகள், தமிழ் துரது தனிநாயகம் அடிகளாரின் பணிகளைப் போன்று காலத்தால் அழிக்க முடியாதவை. திரு ஆ. சிவநேசச்செல்வன் (பிரதம ஆசிரியர், வீரகேசரி)
" கலை மு கபம் " சஞ சரிகை யரின்
இக்கால குழ் அட்டைப் படம் ாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக கலை இலக்கியம் அமைந்துள்ளது. திருமறைக் அமைப்பு முறை ாட்டுக்கூத்துக்கு யும் அழகாக எடுத்திருப்பது இருக்கின் றது. து. "கலைமுகம்" マ R گی۔۔ سمتہ ۔” எதிர் காலத்தில்
self நூல
சனசமூக இன்னும் நவீன
G உ தி தT க  ைள கி கும் சென்றடைய  ைக ய ர னன் டு i-it- வேண்டும். மேலும் சிறப்
புற்று வளரும் என் பதில் சந் தேகம் இல்லை.
ஞானசுந்தரம் (நந்தி)
(டல்கலைக்கழகம்)
தப்பு: திரு, மேமன் கவரி
ஸ் பீற்றர்
கள் ஆரம் 101வது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

Page 5
த்தை 曲邨
கையிலே பேனா எடுத்தால்போதும். கவிதை எழுதி விடலாமென்று நினைக்கின்ற காலமிது. இதற்கு அனுசரணையாக புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வடிவமும் கிடைத்திருக்கின்றது. மரபுக் கவிதையின் மரணக் குழியிலிருந்து தமிழ்க்கவிதை இலக்கியத்தின் விடியலுக்காகக் கூவுகின்றோம் என்ற குரல் வேறு, ஓங்கி ஒலிக்கின்றது. ஏன் இந்தக் குரல்? இன்னும் தமிழ்க் கவிதை உலகம் தனது விடியலைக் காணவில்லையா? - இப்படி வினாக்கள் எழுகின்றன.
மரபுக் கவிதையின் மரணத்தில் தோன்றிய புதுக் கவிதைப் பூஞ்செடிகள் புஸ் பித்துக் கொட்டுகின்றன என்ற உற்சாகப் பேச்சுக்கு அறியாமைதான் ஊற்றுக்கண். அதாவது மரபு என்ற சொல்லுக்கு நம்மவர்களில் பலர் கொண்டிருக்கும் மயக்கந்தரும் பொருளே கவிதை இலக்கிய உலகை இன்று இருகூறாகப் பிரித்து வைத்திருக்கின்றது. மரபு என்ற சொல்லுக்கு பழைமை, முறைமை என்றெல்லாம் பொருள் உண்டு. ஏறக்குறைய இருபத்தைந்து நூற்றாண்டு கால வரலாற்றையுடைய தமிழ்க்கவிதை இலக்கியம் அந்தந்தக் காலப்பகுதியை ஒட்டிய மக்களின் உணர்வுகளையும், சம்பிரதாயங்களையும் உள்ளடக் கிக்கொண்டே வளர்ந்து வந்துள்ளது. இதனையே இலக்கிய மரபு என்கின்றோம். உதாரணத் திற்கொன்று. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும் வீரம், புகழ், கொடை பற்றிய துறைகளைப் புறம் என்றும் பகுத்திருப்பது மரபை ஒட்டிய சிந்தனையாலேயே. இதுபோன்றே இனிக்கும் காதல் நிகழ்ச்சி ஒன்றைப் புலவன் ஒருவன் பாடும்போது அதற்குரிய முதல் கரு உரிப்பொருள்களை

2/725,672/7aara,
அமைத்துப்பாடுதலும் மரபைச் சார்ந்ததன்றோ? இந்தப் பின்னணியிலேயே மரபுக் கவிதை என்ற சொற்றொடரும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அதாவது மரபுக் கவிதை என்பது காலங்காலமாக அனுசரிக்கப்பட்டு வரும் சில இலக்கிய நியதிகளைக் கொண்டது. அவ்வளவுதான். இந்த நியதிகளில் இலக்கணமும் ஒன்று.
சரி இலக்கணம் என்றால் என்ன? இதனை- ஏதோ விலங்கு, சிறை என்றெல்லாம் இன்றைய கவிஞர்கள் விளங்கிக் கொண்டிருப்பதற்கு தமிழ்க்கவிதை இலக்கியத்தின் வரலாறு அவர்களுக்குத் தெரியாததுதான் காரணம் எனலாம்.
இலக்கணம் என்பது இலக்கியம் ஒழுங்குற அமைய இடப்பட்ட எல்லை வேலியே. இந்த வேலி இலக்கியம் இப்படி இருந்தால் நல்லது என்ற எண்ணத்தினால் அமைக்கப்பட்டதேயன்றி இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஏதேச்சதிகார உணர்வினால் தரப்பட்ட பண்டிதச் சட்டம் அல்ல. விளைபயிருக்கு வேலி வேண்டும். சமுதாயத்திற்குப் பாதுகாப்புத் தருவது சட்டம். கரைக்குள் அடங்கியிருக்கும் போதுதான் கடல் அமைதியாக மட்டுமல்ல அழகாகவும் காட்சியளிக்கின்றது. இதைப் போலத்தான் இலக்கியத்திற்கு இலக்கண வேலி நடப்பட்டது. இலக்கணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இத்தகைய எடுத்துக் காட்டுக்களை மரபுக்காரர் முன்வைக்கும்போது, கவிதையின் மூலமாகிய உணர்ச்சிக்குக் கட்டுப் போடுவது, எப்படிப் பொருந்தும் என புதுக்கவிதைக்காரர் போர்க்கோலம் பூணலாம்.

Page 6
அவர்கள் வாதத்திலும், அர்த்தம் இருக்கிறது: மறுப்பதற்கில்லை. -
தமிழ்க்கவிதை இலக்கியத்திற்கு இந்த வேலிகளைத் தந்த முதற் புலவன் தொல்காப்பியனே. அவருக்குப் பின் தோன்றிய சோழர்காலத்து அமிர்தசாகரர் தமிழ்க்கவிதையின் போக்கை உணராது, ஏற்கனவே இடப்பட்ட வேலிகளைச் சற்று இறுக்கமாக்கிவிட்டார். இச்செயல், பழையவைகளை மட்டும் மனனம்
செய்து பழக்கப்பட்ட படித்த ஒரு கூட்டத்திற்குப்
பாயசம் போலாயிற்று. பாப் புனைய வேண்டுமா? யாப்புப்படி என்று இவர்கள் பறை அறைந்தார்கள். காலுக் கல்ல செருப்பு: செருப்புக்கே கால் என்பது இவர்கள் கட்சி. நாயக்கர் காலத் தமிழ்க்கவிதை இலக்கியம் நலிந்து போனதற்கு இக்கட்சிக்காரர் கொடி கட்டிப் பறந்ததே காரணம்.
இலக் கணத்திற்கு ஏற்ப இலக்கியத்தை அமைத்துக் கொண்ட இவர்கள், அரச சபை களில் ஆஸ் தான வித்துவான்களாக அலங்காரச் செய்யுள் பாடிக் கொண் டிருந்தார்கள் . இந்தக் கொடுமை கண்டு தனக்குள்ளே குமுறியவன்தான் நமது எட்டய புரத்து மகாகவி சுப்பிரமணிய பாரதி. எனினும், இது பற்றி அதிகம் அலட் டிக்கொள் ளாமல் நவகவிதை படைப்பதற் காக நாட்டுப்புற இலக்கியங் களை நாடி ஓடினான் அவன். அங் கே , அண் றாட சி
சோற்றுக்காக அலைந்து திரியும்
இ!
எந்தையும் தாயுமே வந்து பிறந்தே தாய் தரும் பால் ஒரு தனி நடந்திட
ஜந்து வயதினில் ப அச்சம் அடைந்தி கல்வி என்பதோர்
கல்லு விழுந்தி
காதல் வருவது ப சாதல் வருவது அம்பிகாபதி வ ஆவி போனது
சாந்தி அன்புமே
சமயம் ஆவது காந்தி யேசு இவர் காதல் ஆனே
- பாவலன். பா.
பிச்சைக்காரன் அலைகடலில் வலை வீசும் மீனவன் முதலானோர் அமுத இசை பொழிந்து அவனை வரவேற்றனர். பாரதி மகிழ்ந்தான். தமிழ்க்கவிதை இலக்கியம் பாரதி உருவில் தனது விடியலைக் கண்டது.
பாமரமக்களின் பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி இறவாப்புகழ் படைத்த கவிதை இலக்கியத்தைப்
4

படைத்த பாரதிக்கு இன்னும் தமிழ்க்கவிதையின் வடிவை எளிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவே, இனிய, எளிய வசன கவிதைகள் அவன் இதயத்திலிருந்து துள்ளி வந்தன. உண்மையில் பாரதியின் வசன கவிதைகளுக்கு உந்து சக்தியாக விளங்கியவர் வால்ட்விட்மன் (1819-1892) என்னும் உலகு புகழ் அமெரிக்கக் கவிஞனே. ஆயினும் பிரபல பிரென்சுக் கவிஞன் ஆர்தர் ராம்போ என்பவனே பாரதியின் வசன கவிதைக்கு ஆதர்சம் என்று சொல்வாரும் உண்டு. இச்சர்ச்சை மேலும் ஆய்விற்குரியது என்றாலும் ஓர் |ẩ அந்நிய இலக்கிய வகையை
உள்வாங்கி பாரதி பாடிய வசன கவிதைகள் தம் தாயகத்து இன்பவழி செல்ல |கிராமிய இலக்கிய வடிவங்
ாம் துன்பவழி, களைத் தழுவி அவனால் பாதிவழி, பிள்ளை பாடப் பட்ட கவரிதைச் வே மீதிவழி, செல் வங்களை வென்று
வரிட வரில் லை என் பதை
ள்ளிவழி அங்கே இவ்விடத்தில் நாம் நினைவு கூருதல் நல்லது. இங்கேதான் மண்வாசனையின் மகிமையும், தமிழ்க்கவிதை இலக்கியத்தின் L_u fT gf uñb L_u ftʻ? uu ğf சிறப் பும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. ருவவழி, அந்தச் பாரதிக்குப் பின் பிச்சமூர்த்தி,
டில் கள்ளவழி, காதவழி அங்கே டில் வீதிவழி.
ம் காதல்வழி, கு.ப.ராமுதலான செவிலித் நதவழி அவன் தாய் மார்களால் சீராட்டி ம் அந்தவழி. வளர்க்கப்பட்ட புதுக்கவிதை
இன்று இலக்கிய அரியணையில் அமைதிவழி நல்ல ஏறி அமர்ந்து விட்டது என்பது b சாந்திவழி, உண்மைதான் . அதற்காக இனிமேல் மரபுக்கவிதைக்கு
வந்தவழி அருள்
A5 ழி அரு எதிர்காலமே இல்லையென்று த அந்தவழி,
புதுக்கவிதையாளர்கள் இரைச் க்கியசீலன் சல் இடுவதில் அர்த்தமே சத்தியசீலன் - யில்லை. காரணம் தமிழன்
வாழ்வு இசையோடு இரண்டறக் கலந்தது. இறைவனையே இசை வடிவில் காண்பவன் அவன். இதனால் தான் அவன் கவிதை முழுவதும் ஓசை (ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை தானே இசை) ஊடுருவி நிற்கின்றது.
உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்குத் தமிழ்க்கவிதை இலக்கணம், ஓசையை அடிப்படையாகக் கொண் டி லங்குகிறது எனக் கூற வேண்டியதில்லை.

Page 7
எழுதப் படிக்கத் தெரியாத கிராமிய மக்களின் இனிய பாடல்களில் பல, யாப்பு இலக்கணத் திற்கேற்றாற் போல் இருப்பதற்குக் காரணம் இதுவே. சங்ககாலத்தில் பெருவழக்காயிருந்த கலிப்பாவும் பரிபாடலும் நாட்டார் பாடல்களைச் சார்ந்தவையே. பல்லவர் காலத்துப் பக்திப் பாடல்களின் அடிநாதமாக விளங்கியது பாமரத் தமிழரின் பாவளமே. குறள் கவிதையின் கூர்ம அவதாரம் என்றால், அதன் விஸ்வரூபமாகத் திகழும் விருத்தம் பல்லவர் காலத்துப் பக்திகப் பாடல்களிலிருந்தே படிமம் எடுத்தது என்ற உண்மையை இக்கட்டத்தில் எண்ணிப் பார்ப்பவர்கள், மரபுக் கவிதை எதனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதை எளிதாகக் கண்டு கொள்வார்கள்.
ஆனால், தமிழ்க்கவிதை இலக்கியத்தின் இந்தத் தனித்துவமான வளர்ச்சிப் போக்கை உணர்ந்து கொள்ள முடியாத புதுக்கவிதையாளர்கள் சிலர், செவிப்புலனுடையதாக இருந்த கவிதை இன்று கட்புலனுடையதாகிவிட்டது என்கிறார்கள். நாவிற் குரிய சுவை உணர்வு நாடி நரம்புகளுக்கு நகர்ந்துவிட்டது என்று சொல்வது போல் இருக்கின்றது இது.
இதன் காரணமாகவே புல்லாங்குழல் போன்ற புதுக்கவிதையை இன்று எவரும் எந்த நேரத்திலும் வாசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வித்துவான்களின் விரல்கள் மட்டும்தான் மரகதவீணை என்ற மரபுக் கவரிதையில் விளையாடலாம் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டால் விளைவது அபஸ்வரமாகத் தான் இருக்க முடியும். இது தமிழ் இலக்கிய வரலாறு கற்றுத் தந்த பாடம்.
எது கவிதை என்ற கேள்வி எல்லா மூலைகளிலும் எழுப்பப்படுகின்றது. இது ஒரு பழைய கேள்விதான் என்றாலும் புதுக்கவிதையின் பிரவேசத்திற்குப் பிறகு கவிதையின் உயிர்நாடிபற்றி ஒரு பெரும்போரே இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போரை ஏற்று நடத்திக்கொண்டிருப்பவர்கள் இரு வேறு தீவிர சிந்தனைப் போக்குடையவர்கள். ஒரு பகுதியினர் பத்து வயதில் பாவை ஒருத்தி அணிந்த பாவாடை சட்டையையே அவள் தனது இருபது வயதிலும் அணியவேண்டுமென்று அடம்பிடிப்பவர்கள் (கலியும் பரிபாடலும் காதல் பாட்டுக்களுக்கு ஏற்றவை என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதை இவர்கள் இன்றும் கடைப்பிடிக்கிறார்களோ என்னவோ?) மறுபகுதியினர் ஆடையே வேண்டாமென்று அடாவடித்தனம் பண்ணுபவர்கள். (இவர்கள் தாம் இன்று படைக்கும் கவிதைகளுக்கும் ஏதோ ஒருவித

ஒழுங்கைக் காட்டுகிறார்கள். இவ்வாறான ஒரு ஒழுங்கையே நாம் இலக்கணம் என்கிறோம்.) இரு பகுதியினரின் இந்தத் தீவிரப் போக்கிற்குக் காரணம் எது கவிதைP என்ற கேள்விக்கு ஏற்ற பதிலை இவர்கள் காணாதது தான். எனினும் இப்பணி அவ்வளவு எளிதானதல்ல.
கவிதை பற்றிக் கனமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்பவர்கள் - அதன் உருவம் - உள்ளடக்கம், பற்றிய கருத்து மோதல்களிலும் ஈடுபடுவதைக் காண்கின்றோம். இதற்கு எத்தனையோ பதில்கள். பட்டிமன்றங்கள். விவாதங்கள். இன்னும் சர்ச்சை தொடருகின்றது.
கருத்துப் பதிவுகளின் தொகுப்பா கவிதை? எழுப்பப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இந்தக் கேள்விக்கான பதில் ஆம் என்றால் அதற்குத்தான் அடிநீள வசனம் இருக்கின்றதே என்ற மறுப்பும், ஆயத்தமாக இருக்கின்றது. வார்த்தைகளின் ஊர்வலம் தான் வசனம். கவிதை என்பது ஓர் இனிய காட்சி. சில சொற்களுக்குள்ளே அழகான காட்சி ஒன்றைச் சிறைப்பிடிக்க முடியும். குறியீடுகளும் படிமமும் கொண்டதுதான் கவிதை என்னும் கூற்று. நமக்கு குறைமாதக் குழந்தை ஒன்றையே நினைவூட்டுகின்றது. எதற்கும் ஒரு பரிணாமம் - படிமுறை வளர்ச்சி இருக்கின்றது: ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் எந்த வளர்ச்சியும் அதன் அடிப்படையை ஒட்டியே அமைய வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.
"சொற் சிக்கனம்” கவிதைக்குச் சோபிதத்தைத் தரும். உண்மைதான். அதற்காக-வார்த்தைப் பஞ்சத்தையும் கவிதை என வாதாடலாமா? இச்சந்தர்ப்பத்தில் - கவிதையின் உயிராக இருப்பது ஓசை என்று மரபுக் கவிதையாளர்களும் - இக்கருத்தை மறுத்து, புதுக் கவிதையாளர் கள் வேறு ஒன்றை இனங்காட்டினாலும், இரு பகுதியினரும் கவிதை யினை அனுபவ ரீதியாக உணரவில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். ஏனென்றால் கவிதை என்பது ஒரு சடப்பொருளன்று; அதை அறுத்து கூறு கூறாக்கி பரிசோதனை செய்து பார்த்திட, இந்தப் பரிசோதனையில் ஈடுபடுபவர்களே கவிதையில் இது இனிக்கின்றது, அது கசக்கின்றது என்று விமர்சனம் செய்பவர்கள். கவிதை என்பது ஓர் அனுபவம். அதற்கு மொழி ஒரு வடிவத்தை அளிக்கின்றது. கவிஞனின் இந்த அனுபவத்தை வாசகனும் பெறும்போதுதான் கவிதை உணரப்படுகின்றது.
இறைவன் என்பவன் யார்? இப்படி ஒரு கேள்வி நம்மை எதிர்கொள்ளும் போது நாம் எத்தனையோ

Page 8
விதமான பதில்களை அளிக்கின்றோம். ஆயினும்எந்தப் பதிலும் பூரணமானதாக இருப்பதில்லை. ஏன்? இறைவன் என்பவனை அனுபவத்தின் ஊடாகத்தான் அறிய முடியுமே தவிர, ஆராய்ச்சிக் கண்கொடல்ல. உபநிடத ரிஷிகள் இதற்கு நல்ல உதாரணம். கவிதையும் ஒருவகையில் கடவுளைப் | போன்றதுதான். அனுபவமே அதை விளக்கும். இந்த நிலைப்பாட்டை நாம் நெஞ்சில் நிறுத்துவோ மானால் கவிதை உலகம் இரு வேறு கட்சிகளாக நிற்க வேண்டியதில்லை.
இலக்கியத்தின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்? கருப்பொருளாக எதைக் காட்டலாம்? . திருவுடைய கவிஞரே தீர்மானிக்க வேண்டிய விடயங்கள் இவை. விமர்சகர்கள் இதில் புகுந்து விளையாடக் கூடாது. பாரதியைப் பொறுத்தவரையில் அவனது பெரும் பாலான பாடல்க்ளின் கருப்பொருளாக இருப்பது சுதந்திர வேட்கை. அவன் வாழ்ந்த காலம் அப்படி , பாரதிக்குப் பின் வந்த பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களையே நாம் சந்திக் முடிகின்றது. இதுவும் சூழ்நிலையால் ஏற்பட்ட விளைவே.
இந்த இரு கவிஞர்களின் படைப்புக்கள் நமக்கு எதைக் காட்டுகின்றன? காலத்திற்கேற்ப கவிதையின் வடிவமும், கருப்பொருளும் மாறலாம் என்ற நிதர் சனத்தைத் தானே! கவிஞர்களே இந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள் என்றாலும் அவர்கள் வாழும் காலமும் அதற்குத் துணையாக நிற்கின்றது என்ற உண்மையையும் நாம் மனத்திற்கொள்ள வேண்டும். இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக இலங்குவதும் இதனால் தான்.
கவிதையின் பயன்பாடு பற்றியும் நம்மிடையே கருத்து வேறுபாடு நிறையவே இருக்கின்றது. கருத் துக்களே கவிதையின் உயிர் என்பவர்கள் அது மனி தனை வழிப்படுத்த வேண்டும் என்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பவர்கள். அது மட்டுமல்ல, கவிதையின் அடிப்படை அம்சத்தையே நிராகரிப்பவர்கள்.
மனிதன் எப்போதும் சிந்தனை உலகில் சீவிப்ப தில்லை. அவ்வப்போது அவன் "அந்த” உலகில் இருந்து விடுபட்டு ஐம்புல இன்பங்களை நாடி ஒடு வதுண்டு. இது அவனைப் பொறுத்தவரையில் அவசியமானதுங்கூட. இல்லையென்றால் அவன் தன் நிலையையே இழந்து விடக்கூடும். எண்ணங் களிலும் கவலைகளிலும் ஆழ்ந்து கொண்டிருக்கும் மனித மனத்தைச் சமநிலைப்படுத்தும் அரிய பணியை இவ்வின்பங்களே ஆற்றுகின்றன. கவிதை-இவ்

வின்பங்களில் சிலவற்றையாவது வழங்கும் கருவி களில் ஒன்று. அழகுக் கலை என இது அழைக்கப் படுவதும் இதனால்தான்.
கவிதையின் இந்த அடிப்படைத் தன்மையை, மறுப்பவர்களே, கருத்துக்களைச் சொல்லுபவையாக கவிதைகள் இருக்க வேண்டும் என்பவர்கள்.
'அறிவியல் சார்ந்த கருத்துக்களைக் கொண்டவையாக அவை இருக்க வேண்டும் என்றும் வாதிக்கின்றார்கள். இத்தகையவர்கள் இன்று மட்டுமல்ல-அன்றும் இருந்திருக்கிறார்கள் என்பதை, கருத்துக்களின் திணிப்பால் தம் இயல்பை இழந்துவிட்ட கவிதைகளே காட்டிக் கொடுக்கின்றன. இக்கருத்தை இங்கே குறிப்பிடுவதனால்-கருத்துக்கள் இல்லாமல் கவிதையா? என்று ஒரு சாரார் கணை தொடுக்கலாம். கவிஞன் ஒருவன் ஓர் இனிய இயற்கைக் காட்சியை, தனது கவிதைக்குள் சிறைப்பிடித்துக்காட்டும்போது, அவன் கருத்துக்களையா அள்ளி வைக்கிறான்? "தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்க" என்று கம்பன் தனை மறந்து பாடும்போது, அங்கே ஒரு மருத நிலக் காட்சியல்லவா நம் மனத்தை நிறைக்கிறது?
"காணி நிலம் வேண்டும்" என்ற பாரதியின் கவிதை நமக்கு எதைக் காட்டுகின்றது? ஒரு சிறு வளவு. அதில் உருவாகும் ஓர் அழகிய வீடு - நிலவொளி - நெஞ்சில் இனிக்கும் தென்றல் காற்று - நீண்டுயர்ந்த தென்னை மரங்கள் - இப்படியொரு காட்சியைத் தானே அவன் எழுதிக் காட்டுகின்றான்? ஒரு கவிஞனின் உள்ளத்தில் கவிதை தானாகவே ஊற்றெடுக்கின்றதேயன்றி உருவாக்கப்படுவதில்லை. உருவாக்கப்படும்போதுதான் கருத்துக்களும் வலிந்து உள்ளே செலுத்தப்படுகின்றன. கவிதை என்னும் மலர் தன் இயல்பை இழந்து கருகிப்போவது இதனால்தான். இந்த நிலை மரபுக் கவிதைகளுக்கு மட்டுமன்றி, புதுக்கவிதைகளுக்கும் ஏற்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக-கவிதை ஒன்று காலத்தை வென்று நிற்கின்றதென்றால்-அதற்குக்காரணம் - அது வாசகர்களின் உள்ளத்தை ஈர்க்கும் சக்தி பெற்று விளங்குகின்றது என்பதுதான். அந்தச் "சக்தி”எது என்று கண்டறியும் திறன், அக்கவிதையைப் படிப்போரின் அனுபவத்திற்கே உண்டு. இது ஒருவகையில் மனிதன் , தெய்வம் எங்கே இருக்கின்றது என்று தேடுவதைப் போன்றதாகும்.

Page 9
கனகுவுக்கு வயிறு புகைந்தது. காலையில் குடித்த வெறுந்தேத் தேயிலையின் கசப்பு ஊறலெடுத்தது. காறி உமிழ்ந்தவன் மடியிலிருந்த சீவலை எடுத்து, வாயில் போட்டுக் வெற்றிலை
தன்னி. துளிைதாக்கில்
ଘ as {{! ଛାଞt 'l', {}, ଶର୍ଦf .
சருகாயிருந்தது. அதையும் சுண் ணாம்பு தடவாமலே டோட்டுக் கொண்டான். பீடி பற்ற வேண்டும் போலிருந்தது. "கையிலை காசில் லாமல் பீடியும் வெத்திலையும் தான்." அலுத்துக்கொண்டவன், வீதியில் இறங்கி நடந்தான்.
பவானி ரீச்சரின் ஞாபகம் வந்தது. சின்னச் சின்ன வேலை - பூச்செடிகளுக்கு நீர்வார்ப்பது, மண் அனைப் பது, ப சளை இடுவது; சடைத்து வளர்ந்துவிட்ட வாழை நிரைகளைச் சீர் செய்வது என்று - ஏதாவது அவவிடம் எப்பொழுதும் இருக்கும். கூலி விஷயத்திலும் அவ தாராளம்.
கேற்றைத் திறந்தவன், "ரீச்சர்.” என்று குரல் கொடுத்தான். ஆள் சிலமனில்லை. அவ வளர்க்கும் பெட்டை நாய்தான் குரைத்துக்
கொண்டு பாய்ந்து வந்தது. பக்கத்து வீடு பார்த்துத் திரும்பியவனுக்கு, "ரீச்சரில்லை
கோயிலுக்கு." வந்தது. "மாஸ் ரரும் போயிருப்பார். தவன், மீளவும்
நடந்தான்.
“எத்தனை நாட்
ஆற அமர இரு சாப்பிட்டு. அ தனம் பாவம்.
ஆறு மாசம் . . . .
 
 

என்று பதில்
ாரிபூசனுக்குப் .” என நினைத்
வீதியில் இறங்கி
களாகி விட்டன.
தந்து, வயிறாறச் அவள் பெட்டை கருவுயிர்த்து தலைச் சண்
பிள்ளை. அது கவலையாகி விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு . . . . அவளு கீ கு மட்டும்தானா.P” மனதில் திரண்டு குமையும் நினைவுகள், "கனகு, ஒரு நிமிஷம் மோனை!" பரமசிவத்தாரின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது. "உந்த வேம்பிலை ஏறி இரண் ட லக்கு வேப்பம் பூ தட்டி விடனை. அவள் கடைக்குட்டி வட கம் வேணுமெண் டு ஆசைப்படுறாள்."
அவர் நயிச்சியமாய்ப் பேசுவதில் இருந்து, அவரிடம் தம்பிடி கூடப் பெயராது என்பது தெரிந்தும், "கேட்ட வாய்க்குத் தட்டேலுமே.” என நினைத்தவனாய், வேம்பில் ஏறி, அவர் சுட்டிக் காட்டிய கொம்புகளைத் தட்டிவிட்டுக் கீழே இறங்கி, அவர் நிற்பதையே பொருட்படுத்தாமல் வெளியே நடந்தான். இரவு, தீட்டுப்பச்சைக் குறுநலில் தனம் உப்புக் கஞ்சி காச்சினாள். "அவள் பாவம் குடிக்கட்டும்.” என இவன் இருந்தபொழுது, அவள் கஞ்கியை வார்த்து இவன் முன்னால் வைத்தாள். "குடியுங்க... எத்தனை நாள்தான்

Page 10
கால்வயிறும் அரை வயிறுமாய்க் கிடக்கேலும்." அவளது குரலில் இழைந்த துயரம் இவனைக் கலங்க வைத்தது. பதில் ஏதும் தராமல் மெளனமாய் எழுந்தவன், பானையை எடுத்துப் பார்த்தான். சிறிதளவு கஞ்சிதான் அதில் மீதமிருந்தது.மீளவும் வந்து, அவள் அருகாக உட்கார்ந்து கொண்டவன், வினயம் ததும்ப, "நீ முதலிலை குடியம்மா." என்றான். அவள் இரண்டு வாய் குடித்து விட்டு, பானையில் இருந்ததையும் வார்த்து இவனுக்குத் தந்தாள். குடித்ததாய் ப் I f7 G J G5) 6557 பண்ணியவன், திரும்பவும் மிகுந்த நெகிழ்ச் சரியுடன் அவளை உபசரித்து; அவனாகவே இரண்டு
வாய் அவளுக்கு ஊட்டவும் செய்தான். அவள் சற்று உணர்ச் சரி
வசப்பட்டவளாய், அன்பு ததும்ப, விழிகளை அலர்த்தி அவனையே
பார்த் திருந் தாள் , அந்தக் கண்களின் ஒளி அவனைத் தொட்டது.
"எ ன் னடம் மா . . . . 67 at 60T வேணும்.?”
குழைந்தவன், அவளது தழையும் கூந்தலை வருடியபடி , அவளை ஆரத்தழுவி, அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவனது உள்ளில் ஏதோ உருகிக் கரைவதான உணர்வு, "இவள். இந்தப் பெட்டையில்லை என்றால். நொந்து சீரழிஞ்சு போன இந்த வாழ்க்கையில. என்ன மிஞ்சும். உயிர்ப்பும் ஈரமுமாப் இருப் பவள் இவளல்லவா..!" தனலட்சுமியை அவன் உறவு கொண்டதே ஒரு தனிக்கதை.
像 等 ● 像 戟
"சித்தங்கேணிப் கோயிலுக்குக்
கண்டு
6it Go67 u Tif கிழக் காலை ,
சடைத்துக் கிடக்கு ஊடறுத்துச் ெ யடிப்பாதையில் என்ரை குடிசை தவராசா அப்படி சொன்னான். "கையிலை மடி முடக்கமெண்டா வாவன் . . . 乌 புண்ணியத்திலை இருக்கிறன்."
"அவன்ரை ெ வெளிக்கிட்டாச் அவன் இருக்க இல்லையெண்ட தலை காட்டே கேடாய்த்தான் ே நான்கு நாட்களு தம்பிராசா வாத் தூக்கு விறகு ே போடு மோனை. எண்பது ரூபாய் தார். அதை, எதே மாறியதால் அை முழிக்க முடியா டது இவனுக்கு. "அந்த விறகை எ விட்டுத்தான் மறு வேணும்." மனசு கள்ளப்பட அவனுக்கு, "இவ் வளவு
தவராசாவை ந ğFffuu fT.. ...? அவனுக்கு கீ இருந்தது. "LprI Gotså G&LL என்று மாஸ்ரர் கூடாதே என்ற ப வேறு அவனை "சுன்னாகச் சந்ை சாவை எதேச்சை கூட இந்தச் சிக் விடுபடத்தானா. இருட்டில் இருந்:
சம் காட்டின

ம் பனங்கடலை *ல்லும் ஒற்றை ல நடந்தால்
வரும்.” த்தான் குறிப்புச்
யிலை ஏதென் வீட்டுப்பக்கம் ல் லையற் றை நானிப்ப நல்லா
சால்லை நம்பி சு. வீட்டிலை வேணுமே...! 7 வெளியிலை லாத கிரிசை பாயிடும்." நக்கு முன்னர், தியார், "அரைத் கொண்டு வந்து .." என்று நூற்றி இவனிடம் தந் ா அவசரத்துக்கு பரது முகத்தில் LDG36u (SLunuijayfi
ாடுத்துப்போட்டு
வேலை பார்க்க
ட்டதான தவிப்பு
தொகை க்கு ம்பிப் போறது
குழப் ப மாக
பிழைப்பு." சொல்லி விடக் பமும் கவலையும் லைக்கழித்தது. தயிலை தவரா யாகச் சந்தித்தது 5லிலை இருந்து
வனுக்கு வெளிச் மாதிரி ஒரு
சந்திப்பு அது என இவன் நினைத்துக் கொண்டான். தவராசா சொன்னது போல, பனங் கூடலின் உள்ளாக அந்த ஒற்றையடிப்பாதை முடிவடையும் இடத்தில் - அவனது குடிசை இருந்தது. குடிசை சற்று விசாலமானது. பனை ஓலையால் வேய்ந்தது. புதிதாக புனிதமாக பர்னசாலை மாதிரி இருந்தது. இவன் தயக்கத்துடன் குரல் கொடுத்தான். கூச்சம் குரலில் இழைந்தது. அதிக உயரமில்லாத, ஒடிந்து விழக்கூடிய இதத்துடன், ஒரு இளைய பெண் - ஒளிரும் தாமிர நிறத்தில், சிறிய மெல்லிய மூக்கும், குழந்தைத்தனம் கசியும் கன்னங் களும், பெரிய கனவு காணும்
கண் களுமாக - இவனது குரலுக்குப் பதில் தந்தபடி வந்தாள். ” c9ዜ፱ òl • • • • ஆரைப் பார்க்க வேணும்.?
தடைகளேதுமற்ற சரளம்,
ஒருகணம் மெளனியாக அவ
ளையே பார்த்தபடி அவன் நின்றான். "நீங்கள் கனகு தானே அண்ணன்ரை."
பேசும் போது - அவளது கண்களில் சுடர்த்த ஒளியும், இதமும், கபடற்ற தன்மையும் அந்தப் பனிபடர்ந்த இளங் காலைப் பொழுதில் அவனைப் பரவசம் கொள்ள வைத்தன. "நீங்கள்.P” என்று தடுமாறிய வனைப் பார்த்து - "தனலட்சுமி" என்று பதில் தந்தாள். மீளவும் குழம்பியவனைப் புரிந்து
தனது கரத்தால் நெற்றியையும் இடது கரத்தால் மோவாயையும் மறைத்த L! Lq - fß96ö; fDIT6íi . அவன், அவளை அடையாளம்
கொண்டவளாய், வலது

Page 11
கண்டு, ஆச்சரியம் தாளாமல், "எட எங்கடை தவராசான்ரை தங்கச்சி." என்றான். "க்கூம்...", என்று மிழற்றியவள், தொடர்ந்து கலீர் எனச் சிரிக்கவும் செய்தாள். அவளது குறும் புத்தனத்தில் திழைத்து நின்றவனை உபசரித்து, குடிசையின் முன்பாக முக்காலி ஒன்றை எடுத்துப் போட்டு உட்கார வைத்தாள். "அண்ணை வந்திடும் இருங்க." என்றவள், புயலின் வேகத்துடன் வெட்டித்திரும்பி, குடிசையினுள் புகுந்து கொண்டாள். திடீரென இருட்டில் விட்டது போலிருந்தது அவனுக்கு. அவனைச் சூழ இருந்த ஒளியும், தூய்மையும், இளமையின் மொட மொடப்பும் அவள் கூடவே போய் விட்டதான உணர்வு அவனுள் விரவியது. முன்பின் உணராத அனுபவமாய் அது அவனுக்குத் தோன்றியது. ஒருசில நிமிடங்கள் கழித்து, வெளியே வந்தவளது கையில் அலுமினியத்தட்டு. அதில், சுடச் சுடப் பால் அப்பம். மறுகையில் அவன் கை அலம்புவதற்கான
fl. "என் ன இது . . . . " என விழித்தவனை "அட சும்மா சாப்பிடுங்க.." என்றவள், சட்டென ஒரு பார்வை பார்த்தாள். அதில் இழைந்த, லேசான கண்டிப்பு அவனை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெற்றவர்களை மிக இளமை யிலேயே பறிகொடுத்து, சித்தப்பா வின் தயவில் ஆளான அவனுக்கு, இது மிகவும் பிடித்தமாய் இருந் தது. இப்படி, இந்த அளவுக்குத் தானும், அவனை அக்கறையுடன், கடிந்து கொண்ட பிறிதொரு சந்தர்ப்பத்தை அவனால் ஞாபகம் கொள்ள முடியவில்லை.
"மனசை அப்ப மில்லாமல் ெ இவள், அச்செ LDngrfgsgsnair”, கொண்டான்.
அவன் அப்ட கொண்டிருந்த ( வந்தான். "என்ன . . . .
தனத்தின் கை ருசி." என்று சிரித்தபடி கனகு விசாரித்தான். கனகு தனத்தை "6T6 it 607 LIT. ... தங்கச்சி. உன்ன ஒளிப்பு மறை எங்களிட்டை.
கனகு வந்த வி
மத்தியானமிருந்து G3 III" இவனால் அதன் வில்லை. அன்று மதியம்வரை இ னதும் அண்ண ணையில் திழை கிழக்குக்கால் உ கள்ளும், கோழி லரிசிச் சோறும் ஒரு சிறு துரக்க விட்டு, இவன் இவனது கைக்கு ரூபாய் நோட்டை வைத்தான் தவ "என் னடா இருநூறு போது "Frf. ... grrf) p | 60,
தா..." தவராசாவிடம் பொழுது - க பார்த்தான். அ LILLILLüLIL-6öT 6 மாதிரி இருந்தது கணம்தான். அடு விழிகளைத் தா

டியே ஒளிப்பேது காட்டிக்காட்டும் ாட்டாய்த் தவராசா என நினைத்துக்
ம் சாப்பிட்டுக் பொழுது தவராசா
பாலப் பமா . . . .P எபட்டாலே தனி சிலாகித்தவன்; ந வந்த விஷயத்தை
ப் பார்த்தான்.
அவளென் ரை ர என்ரை எண்டு ப்பு ஏதுமில்லை சொல்லு." பரம் கூறினான். Fரி பார்க்கலாம். து சாப்பிட்டிற்றுப்
னைத் தட்டமுடிய ], அந்த வீட்டில் ருந்து, தங்கையி னினதும் உபசர த்தான்.
சரியில் இறக்கிய க்கறியும் புழுங்க சாப்பிட்ட பின்னர், ம் வேறு போட்டு புறப்பட்டபோது, தள் ஒரு ஜந்நூறு டப் பொத்தியபடி
дтпатп. இது . எனக்கு
! LD, . . . ʼ
’க்கு ஆகும்போது
விடை பெற்ற னகு தனத்தைப் வளது விழிகள் ரதோ சொல்லிய து. எல்லாம் ஒரு த்ெதகணம் அவள் ழ்த்தி நிலத்தைப்
கேணிப்பக்கம்
பார்த்தபடிக்கு உதடுகளை இறுகக் கடித்தவாறு நின்றாள். அவளை இன்னொரு முறை உற்றுப்பார்த்துவிட்டு இவன் திரும்பி நடந்தான். தவராசா அவனை பனங்கூடல் எல்லை வரை வந்து விடை தந்தான். அதன் பின்னர், வாரத்திற்கு இரண்டு தரமாவது சித்தங் கனகு போய் வரத்தவறவில்லை. அவனால் தனத்தைப் பார்க்காமல் இருப்ப தென்பது இயலாமலே போய் விட்டது. ஒரு சமயம் இவன் போனபொழுது தவராசா இருக்க வில்லை. தனம் தனியாக இருந்தாள். அவள் முன்பாக வந்ததும் - ஒருவகைக் கூச்சமும், இன்னது என்று சொல்ல முடியாத படபடப்பும் இவனுள் திகைந்தது. இவன் உள் ஒடுங்கி, ஒதுக்கம் கொண்டது, தனத்துக்குச் சிரிப்பூட்டியது. குலுங்கி, கலீர் எனச் சிரித்தவள் அவனது கரங் களைப் பற்றியபடிக்கு, "வாருங்கள் நான் ஒண்டும் உங்களை விழுங்கி விட மாட்டன்." என்றாள். அவளது கண்களில் அப்பொழுது ஒளிர்ந்த குளுமை, நிதானம், உதடுகளில் அவிழ்ந்த இனிய இள நகை, எல்லாமே அவனைப் பைத்தியமாக்கின. "ஒரு முறை. ஒரே ஒரு முறை அவளை முத்த மிடலாமா...? என நினைத்தவன். பின்னர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். நல்ல பிள்ளை என்ற பிம்பம் காப்பாற்றப்பட்டதில் அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. அன்று பல மணிநேரம் இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். சின்னச் சின்னப் பேச்சுக்கள், சீண்டல்கள், சிணுங்கல்கள்.
ஆனாலும் அவர்களிடையே

Page 12
காதலை வெளியிட தயக் கம்
குமிழிட்ட இருவருமே கொண்டதாகவே தோன்றியது. "துணிந்த பெட்டை" என இவன் நினைத்த தனமும் , இது விஷயத்தில் மெளனம் சாதித்தது, அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிரிய மனமில்லாமலே பேசிக கொண்டிருந்தவர்கள், நீண்ட நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து எழுந்து கொண்டார்கள், “மீண்டும் இந்தப் பக்கம் எப்ப.” அவளது கண்கள் கேட்பது போல அவனுக்குத் தோன்றியது. விழிகளுக்கு விடை தேடி அவன் தடுமாறியபொழுது, அவள் திடீ ரென அவனை நெருங்கி வந்து, அவனது கழுத்தில் தனது கரங் களை வளையமாகத் தவழவிட்டு, அவனது முகத்தைத் தனது முகத்துக்கு நேராக இழுத்து வைத்துக் கொண்டு, அவனது உதடுகளில் மென்மையாக, மிக மென்மையாக முத்தமிட்டாள். தனது இவ்வளவு சுலபமாக, தயக்கமேதுமில்லாத துணிவுடன், தன்னால் அவளைப் போல உணர்த்தியிருக்கமுடியுமா - நினைத்த பொழுது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவளை நிமிர்ந்து பார்ப்பதற்கே கச்சப் பட்டவனாய் மெல்லிய தலை
காதலை ,
யசைப் பில் விடைபெற்றுக் கொண்டான். கனகுவுக்கும் தனத்துக்கும்
இடையே முகிழ்த்த அந்த ஆழ்ந்த காதலை தவராசா உணர்ந்து கொள்ளவே செய்தான். அது பற்றிய அவனது அபிப்பிரா யத்தை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னதாக காய்ச்சல் எனப்படுத்தவன், பிறகு எழுந் திருக்கவே இல்லை. அறிவிழந்த நிலையிலேயே அவனது ஆவி பிரிந்து விட்டது. ஏதோ புது விதமான மூளைக்காய்ச
‘சல் என மருத்துவ
யப்பட்டார்கள், அவனது பிரின் இவனும் இடிந்து தனிமைப் பட்ட தவிப்புக் கொண் யுடன், இவன்த குடம் காவி, அ6 Codysnaivef Gun LL அனாதரவாகி வ ஊரோடு அழை தவிர கனகுவுக் எதுவும் தெரியவி லடிப்பக்கம் வந்: மேல் சகல போட்டு வரிட்டு மடியிலை” இருந் போட்டு அரைப் செய்து, அவை கட்டினான். பவ யதாக கொடி ெ பொழுதும் அவ வில்லை. "மஞ மங்களமானது. அது போதும். கூறியது இவனுக் தாயிருந்தது. தவராசா இல்ல சித்தா சொத்து சுகம் அலையவில்லை.
560TL fift வராமல் வந்துவி அதை அறிந்த இ இருந்து பிழைப் என நினைத்துக் தனம் ஆதுரம தருபவளாக ஒளிரு இருந்ததே அவ: போதுமென்ற நிை அவர்கள் எதிர் மங்கள் - விட்டு ஒருவரை ஒருவர் வும், மேலும் நெ வும் இந்த உறவு பெரிதும் உதவிய
O
பின்னர்,
சுவா;
10

ர்கள் அபிப்பிரா
1ால் தனமும் போனார்கள்.
உணர்வால்
rL.-60Tft. gP ff?a0)LD
ான் கொள்ளிக் பனது சிதைக்கு
T6ör. பிட்ட தனத்தை, த்து வருவதைத் கு வேறு வழி ஸ்லை. கொண்ட
தவன், வைரவர் பாரத்தையும் “கையிலை ததையெல்லாம் பவுணில் தாலி ாது கழுத்தில் னில் மெல்லி சய்ய விரும்பிய பனால் முடிய ந்சள் கயிறே இப்போதைக்கு " எனத் தனம் த ஆறுதல் தருவ
லை என்றான வ்கேணிப்பக்கம் என்று இவன் தில்லையரும் ந்தியம் ஒத்து ட்டதாக தகவல். வன், ஊரோடு பதே உத்தமம்
கொண்டான் , LD (60ח6 (3 , ó ח o p GioicotouT35 னுக்கு போதும் றவைத் தந்தது. கொண்ட சிர விலகியதுடன், புரிந்து கொள்ள நக்கம் கொள்ள அவர் களுக்குப்
i.
"ஆரது கனகுவா ...இஞ்சை வாரும் . . . . இந்த நொங்கு காச்சியிலும். மாலைதீவிலும் ஏதாவது "முத்தல் கித்தல்” கிடக்கா பாரும்” மதியம் ஒரு மணிவரை அலைந்து திரிந்த அவனுக்கு, கூலி என ஏதோ குதிர்வது போல இருந்தது. மணியத்தாரின் மனைவி கனகம் கூப்பிட்டாள். கரும் பூதம் மாதிரி நின்றவளுடைய கண்களில் மட்டும் ஒரு இனிமையான ஒளி, லேசான கருணையும், இதமும் அதில் இணைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தென்னை மரத்திலேறி முற்ற லாகப் பார்த்துக் காய்களைப் பறித்துப் போட்டான். பதினைந்து காய்கள் தேறின. இரண்டு காய்களை, தனது கூலியாக எடுத்தவனை, "இல்லைக் கனகு ஒரு காயைக் கொண்டு போ..." என்று தடுத்த மணியத்தார், அவனது கையில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றையும் வைக்கத் தவறவில்லை. அவனால் அதைத் தட்ட முடிய வில்லை.
இந்தத் தயக்கம். தடுமாற்றம். நியாயத்துக்குக் கூட தலை நிமிராமல், முரண்டு பண்ணாமல் அடங்கிப் போகிற ஒடுக்கம். இந்தத் தேங்காயும் ஐந்து ரூபாயும் எந்த மூலைக்கு, உக்கிரமாய்க் கனலும் உதரக் கொதியை இது அடக்குமா..?
"ஏன்
தன்னில் தானே கழிவிரக்கம் கொண்டவனாய் - மனமும் உடலும் சோர நடந்தவன்,
தன்னை மறந்த நிலையில் வீட்டுப் பக்கம் வந்து விட்டதை உணர்ந்
தான். அடுக்களையில் ஏதோ புகைவது தெரிந்தது. "தனம் என்ன செய்கிறாள்.
சமைப்பதற்கு ஒரு மணி அரிசி

Page 13
தானும் வீட்டில் இல்லையே..!" அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. "g, 60T is " என்று குரல் கொடுத்தான். தனம் அகமும் முகமும் மலர வெளியே வந்து, "என்ன." என்றாள். பேசும்போது கண் களைச் சுரித்து ஒரு பார்வை பார்த்தாள். இதழ் உடையாமல் சிரித்தாள். அதில் இழைந்த கனிவு இவனது களைப்பை எல்லாம் தூர விலக்கியது. "என்ன சமையலம்மா..?
"விருந்தோ.P” "ஓம்.ஓம். மொட்டைக்கறுப்பன் புழுங்கலிலை சோறு. வெந்தயக்
குழம்பு. கறி முருங்கையிலை வறுவல்.” "அடி சக்கை. அலடின்ரை
அதிசய லாம்பு ஏதாவது கிடைச் சதா.P" "ம். அது மாதிரித்தான். வாருங் களன் சொல்லிறன்." இவன் கைகால் அலம்பிவிட்டு அடுப்படியுள் நுழைந்தான். "கமலாக்கா பவானி ரீச்சர் வீட்டை மா இடிக்கப் போனவா. நீயும் வாவன் எண்டு கேட்டா. நான் தட்டேல்லை. கூடப் போனன். வேலை கொஞ்சம் கடுமைதான். பத்துக் கொத்தரிசி இடிச்சு வறுக்க வேணும். இருபது ரூபாய் கூலி. நான் காசு வேண்டாம் அரிசி இருந்தாத் தாருங்க ரீச்சர் எண்டன். அவ நல்ல மாதிரி. முகம் கோணாமல் இரண்டரைப் பேணி அரிசி தந்தா, வெறு வயித்தில போன எனக்குப் பாண்கூட வாங்கித் தந்தா. எனக்குத்தான் தொண்டைக் குழியாலை இறங் கேல்லை. எல்லாம் உங்கடை நினைப்புத் தானப்பா..." அவளது கண்களில் கண்ணிர். "விசரி என்ன இது." என்று
பதைத்தவன், 6 அவளது கண்க துடைத்துவிட்டா அவள் மிருது நிமிர்ந்து பார்த்த ததும்பி வழிந்த "உலையிலை அ வெந்தயக் கு யாச்சு. அடு இறக்கினதும் சா சம் பொறுங்க. முருங்கை இலை மாக எடுத்துப்ே "அசல் இலை நல்லெண்ணைய் வறுவலா வறுக் அவனது பேக் சைப்பில் இவள் அப்பொழுது ப ஏதோ அரவம் "தனம். பிள்ை கனகு வெளியே 6 "தங்கச்சி அம்ம "அட அவவே நாளைக் குப் பரி மனிசி. வரச் தனம் வெளி வரவேற்றாள்.
சிறிய உலர்ந்து வற்றல நீர்க்காவி ஏறிப்பு டும் துவைத்து உ கட்டியிருந்தாள். வீங்கி, இரத்த அறிகுறிகள் கா நிறைந்த விபூதி. நீர் சொட்டும் 4 அலரிப் புஷ்பம். தனத்தைக் கண்ட தங்கச்சி அம்ம மலர்ந்து சிரி இரண்டு எட்டு ே வைத்து வந்த
கரங் களை ଗ பற்றியபடி க்கு அந்தப் பாலன்
உருவப்

ாழுந்து சென்று, ளை ஆதர்வாகத் 6T.
வாக அவனை rள். அதில் காதல்
E. புரிசி வேகுது. மும்பும் கூட்டி
ப்பிலை வைச்சு ப்பிடலாம். கொஞ் .." என்றவள், யை இவன் பக்க பாட்டாள்.
கொஞ்சம் விட்டு பொன் க வேணும்." *சுக்கு தலைய Fffi GFT6õT6Tr 67. டலை அடியில் கேட்டது. )ள. தனம்...” வந்து பார்த்தான்.
T....?
...! எத்தனை
றகு வருகுது சொல்லுங்க." ரியே வந்து
b வெய்யிலில்
ாகி விட்ட உடல், 1ழுப்பு நிறங்காட் உலர்த்திய சேலை
முகம் சிறிது த சோகையின் "ட்டின. நெற்றி அள்ளி முடித்த கூந்தலில் வெள்
மாத்திரத்தில் - ாவின் கண்கள் த்தன. கிழவி, வகமாக எடுத்து இவளது
பாஞ்சையுடன்
flair .
" 9 li t. Gör , , , . முருகன்ரை
விபூதி பிரசாதம் பிள்ளை. பூசனை. தம்பிக்கும் கொடும். நல்லூரானிட்டைப் போயிற்று உங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தன்." இவள் பிரசாதத்தை வாங்கிப் பூசிக்கொண்டாள். கனகுவுக்கும் பூசிவிட்டாள். "அப்பு, உன்ரை கைராசியாக் கும்.நீ போன கிழமை தந்த ஐஞ்சு ரூபாயைத் தொட்டு, மணியத்தாற்ரை மனிசி.சிவம் பெண்டில் ... முதலாளியார் பெண் சாதி எண்டு எனக்கு நாப்பது ஐம்பது கிடைச்சதப்பு. இப்ப முந்திப்போல ஒடி ஆடி வேலை செய்யமுடியுதே. . . . இல்லை ராசா. எல்லாம் அந்த அப் பையனை நம் பரித்தான் நடக்குது. " "அட இன்னொண்டு தம்பி. உன்ரை பேரிலைதான் இம்முறை திருப்பணிச் சிட்டை எடுத்தனான்." அவள் மடி யரிலிருந்து திருப்பணித்துண்டை எடுத்து, இவனது பக்கமாக நீட்டினாள். அதில் மு. கனகசுந்தரம், திருப் பணி ரூபா ஐம்பது என்றிருந்தது. ஆச்சி ஒரு தனிரகம். ஐந்து, பத்தென்று யார் கொடுத்தாலும், தனது எளிமையான உணவு மற்றும் தேவைகள் போக - சிலவேளைகளில் கோயில் பிரசாதமே அவளுக்குப் போது மானதாய் விடும்-மீதிப்பணத்தைச் சேமித்து, தனக்கு உதவுபவர்கள் பெயரில் திருப்பணித் துண்டு எடுத்து விடுவாள். இம்முறை கனகுவின் பெயருக்கு எடுத் திருந்தாள். ஆச்சியின் அன்பு கனகுவையும் தனத்தையும் உருகவைத்தது. இரு வரும் அவளை உணர்ச்சி பொங் கப் பார்த்தனர்.
"இப்படி
ஆச்சி." என்று பலகை ஒன்றை
உள்ள வாருங்க
f

Page 14
எடுத்துப் போட்ட தனம், மீளவும் அடுப்படியுள் நுழைந்தாள். தங்கச்சி அம்மா அவளைத் தொடர்ந்து வந்து, போட்ட பலகையில் உட்கார்ந்து கொண்டாள். கனகு கிணற்றடிப்பக்கம் போனான். அவன் குளித்து விட்டு வந்த பொழுது உணவு தயாராகி இருந்தது. மூன்று இலைகளில் உணவைத் தனம் பரிமாறிய பொழுது கனகு அவளது காதைக் கடித்தான்: "சோறு போதுமா...?” "எல்லாம் போதும். பேசாமல் இருங்க." அவள் பதிலுக்கு முணு முணுத்தாள். அன்று மிகுந்த பசியுடன் இருந்த இருவரது உணவை, மூவர் பகிர்ந்து கொண்டார்கள். அதுவும் எதுவித மனத்தடைகளுமின்றி. தனம், தனக்குச் சற்றுக் குறைத்துக் கொண்டதாகவே கனகுவிற்குத் தோன்றியது. கனகுவின் மன உளைச்சலைப் புரிந்து கொண்ட வளாய், அவள்: "எல்லாம் இரவு பார்த்துக் கொள் ளலாம்." என்று மெதுவாகச் சொன்னாள். கனகுவிற்கு அது திருப்தியாக இருந்தது. சாப்பிட்டபடியே கிழவி சளசளத்துக் கொண் டிருந்தது. "தங்கச்சிக்கு இப்ப ஆறு மாசமே. வயிறு சிறப்பமா யிருக்கு.அந்த முருகன். அந்தப் பாலன்தான் தங்கச்சியின்ரை வயித்திலை வந்து பிறக்கப் போறார். பிள்ளை ஒண்டு சொல்லிறன் கேளும். நான் அந்தப் பாலனிட்டை எதைக் கேட்டுக் கும்பிடு றது. எல்லாரும் கேட்டால் அந்தக் குழந்தையாலை என்ன செய்யமுடியும் சொல்லுமன். அண்டைக்கு மாம்பழத் திருவிழா. இந்த மாம்பழத்துக்குத்தானே எங்கடை பாலன் உலகத்தையே சுத்தினவர். அது அவருக்குக் கிடைக்காமல் போகிட்டுதெண்ட துக்கத் திலை எனக்குத் தொண்டையே அடைச்சுப் போட்டுது பிள்ளை. நான் அண்டைக்கு மாம்பழம் குடுத்து அவருக்கு அர்ச்சனை செய்த பிறகுதான் மனசே ஆறுதல் பட்டதனை.” கதை கேட்டபடிக்கு, தனம் வெத்திலைப் பெட்டியை எடுத்து கிழவிக்கு முன்பாக நகர்த்தினாள். "ஏது வெத்திலை.P” கனகு கேட்டான். "மாமா கடையிலை வாங்கினது." கனகுவுக்கு வாய் ஊறலெடுத்தது. அவனும் வெற் றிலை போட்டுக் கொண்டான். நிதானமாக வெற்றிலை போட்ட கிழவி, எழுந்து கொண்டாள். கனகுவும் தனமும் கூடவே எழுந்து கிழவியைப் படலை வரை வந்து வழியனுப்பினார்கள்.
12

கிழவி போவதையே பார்த்தபடி நின்றவர்கள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெளனமாக சிரித்துக் கொண்டார்கள். அந்தச் சிரிப்பில் கவலைகள் கரைந்த ஒரு இதம் இருந்தது.
மெளனச்சதி
பேசாமல் பார்த்திருக்கும் கல்லறை போல் கல்லாய்ச் சமைந்திருக்கும் இலக்கியத்தில் வித்தகரே!
மெத்தப் படித்தவரும் பட்டங்கள் பெற்றவரும் மட்டுந்தான் கலைத்துவமாய் இலக்கியங்கள் படைப்பரோ?
பட்டறிவு மிகப் பெற்று பகுத்துணர்ந்து பார்க்கவல்லார் படைக்கின்ற இலக்கியங்கள் பட்டியலில் சேராதோ?
கலைத்துவமும் கருத்துவமும் áF/itás lólég5 456.oavüL/6oLü60L/ கண்டு மனமெரிந்து நெஞ்சக் குளத்தினிலே அழுக்காறைப் பாயவிட்டு ஊமையைப் போலிருக்கும் இலக்கிய வித்தகரே!
பட்டங்கள் மிகப்பெற்று உமக்கென்று சிற்சில வட்டங்கள் போட்டவரே! வட்டத்துக்கப்பாலே கலைவல்லார் உளரென்றால் உம் பேனா எழுதாது உம் வாயோ பேசாது.
பேசாமல் இருந்து கொண்டு GLvasftib dasaapauzy L/60)L.-Zy60oL/ புதைகுழிக்குள் முடுவதை 'மெளனச் சதி” என்று மெள்ளச் சொல்லி வைத்தான் மேலை நாட்டு ஒரு மேதை.
- அஸ்திரன் -

Page 15
விவாத அரங்கு
(4)(baud 56(0.0Ut
&iნ0 6fiስDffቻ
தொழில்நுட்பவளர்ச்சியும் சமூக மாற்றங்களும்
இன்று ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியும் தனது குவாறியில் இருந்து கொண்டு, வானொலியில் பாடல்களைக் கேட்டு இரசித்தபடி களைப்பையும் மறந்து கல்லுடைக் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைக்கொண்டு பிடித்த சீட்டில் பெற்ற பணத்தில் ஒரு சாதாரண குடும்பம் வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியில், குடிசைக்குள் இருந்தவாறே உலகத்தைப் பார்க்க முடிகிறது. குடிசைக்குள் இருந்துகொண்டு வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியில் அவுஸ்திரேலியன் கவர்ச்சிகரமான வரிளம்பரத் தைப் பார்த்து மயக் கமுறும் இந்தக் குடும்பத்துக்கு, விடிந்துவிட்டால் ஒரு கோப்பை தேனிருக்கும் சிலவேளை வசதியிருக்குமோ தெரியாது.
கிறான்.
பட்டருக்கான
கலைகலாச்சாரப் பரப்பில் தேசியமும் சர்வதேசியமும்
தொழில்நுட்ப வளர்ச்சியின் வீச்சு கலை இலக்கியப் பரப்பிலும் தீவிர
س
மாற்றங்களைக் துள்ளது. பு பழமைகள் உ LD L- 60) LD d5 6fi படுகின்றன. ஆ 555 6u) IT dğf fT 5J uñb சீரழிக்கவும் ப0 வளர் ச் சரிப் நன்மைத்தனத்ே காகவே தீமைை வந்துள்ளது.
ஐரோப் பரிய நாடுகளின் கல் பண்பாட்டுக் ஆபிரிக்க நாடுக Ꭿ5ᎧufᎢᏧFᎢg t JᎧᏈi57 ளிலும் தாக்கங்க வருகின் றன .
தனமானவை தீமையின் சுவ அழுத்தம் பெறு னினச் சேர்க்ை
திருமணம் பே ரீதியாக அங்கிக ஐரோப்பிய நா கலாசாரம் கா காலத்தில் கூட அங்கிகரிக்கப்பட
மத்திய கிழக் முட்டாக்குக் கலா

கொண்டு வந் ளித்துப் போன ரியப்படுகின்றன;
கொளுத்தப் ஆத்மார்த்த கலை சரிதைக் கவும் டுகின்றன. இந்த போக் கானது தோடு அருகரு யையும் கொண்டு
மேலாண் மை
னல கலாசாரப் கூறுகள், ளின் ஆத்மார்த்த பாட்டுக் கூறுக களை ஏற்படுத்தி
நன் மைத் என்பதைவிட டுகளே மிகுந்த றுகின்றன. தன்
ஆசிய
கை, தன்னினத் ான்றவை ரிக்கப்படும் சில
சட்ட
டுகளின் விர சக்
ட்டுமிராண்டிகள் ஒரு சடங்காக
வில்லை.
கு நாடுகளின் சார பண்பாட்டுக்
စိဒိဒ္ဓိနှီရို့ O
C ஒ ரி Nکیشین '恢 i مجمع
கூறுகளை ஐ ரிந்துவிட்டு, ஐரோப் பிய வகைப்பட்ட கலாசாரப் பண்பாடுகளை ஐரோப்பரிய வல்லாண்மை நாடுகள் போர்த்தப் பார்க்கின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னால் மறைந் திருக்கும் வல்லாண்மை நாடுகளின் நலன்களே புதிய கலை கலாசார பண்பாட்டு மாற்றங்களுக்கு முனைப்புக் கொடுக்கின்றன. "சற்றிலைட் ரி.வி.” உலகம் தரும் அற்புதங்கள் தென்னாசியப் பிராந்தியத்துக்குள்ளும் தன் தலையை நீட்டியுள்ளது.
ஒரு தேசியத்தின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களைச் சிதைத்துவிட்டு ஐரோப்பிய மேலாண்மைத் தேசியம் தனது சுவடுகளை உறுதியாகப் புதைத்து வருகின்றது.
குறுகிய தேசியவாதம் எப்படித் இழந்து அதுபோல் வல்
தன் மேன்மையை விடுகிறதோ லாண்மை நாடுகள் திணிக்கும் ஐரோப்பிய சர்வதேசிய வாதமும் மேன்மையை இழக்கிறது. இந்தப் பின்னடைவுகள் உலகத்தை ஒரு பொதுவான சர்வதேசியத்துள் (5) , fu Grč7 (6) வருவதற்கு இடையூறாகவே இருக்கும். ஆகவே
3

Page 16
எந்த நவீனப் போக்கும் கலை கலாசாரமும் பண்பாடும் எமது பாரம்பரிய விழுமியங்களை அடித்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஒரு தேசிய இனத்தின் கலைகளும், கலைவடிவங்களும், அத்தேசியத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. கலைகளை யும், கலை வடிவங்களையும் கொண்டே ஒரு தேசிய இனத்தை இனங்காணலாம். எனவே மனிதப் பண்பேறிய பழமைகள் பட்டை தீட்டப்பட வேண்டும். பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். நவீன கலை வளர்ச்சியும் நோக்கும்
போக்கும் எமது கலைகளின் தேசியச் சிறப்பினை அழித்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மரபும், மரபின் சுவடுகளும்
காலங்காலமாக, வாழையடி வாழையாக வந்த சில பழக்கங்கள், வழக்கங்கள் என்பன அவசியத்திற்கேற்ப ஒரு வடி வத்தை எடுத்து, எழுதாத சட்டமாகவும் சிலவேளை எழுதிய சட்டமாகவும் அங்கிகரிக்கப் படுகிறது. இது சிலவேளைகளில் தேசவழமையின் பெயரால் சட்டமாக அங்கிகரிக்கப்படுகிறது. இப்படி அங்கிகரிக்கப்பட்ட பழக் கங்கள், வழக்கங்கள், கருத்துக்க ளையே நாம் மரபுகள் என்கிறோம்.
கலை இலக்கியங்களுக்குள்ளும் இந்த மரபு இடம்பிடித்துள்ளது. இது இன்னும் அழுத்தமாகவே காலைப் புதைத்துள்ளது. மரபு இருவகைப்படும். ஒன்று கருத்து மரபு. மற்றது கலை மரபு - கலை
வடிவ மரபு.
"இரந்தும் உயிர்வாழ வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்”
என்ற வள்ளுவன்
தழுவி இருபதாப் தேசியக் கவிஞன்
"தனியொருவனு யெனில் ஜெகத்
திடுவோம்"
என்று குமுறியது LDUTLîlaöT (o)en 16flui முன் கட்டியக்க கையில் தீபமே அரசனோடு மே6 ஒரு சுத் து
கருதப்பட்டது. ம வெள்ளம்பாய்ச்சு இத்தகைய கட் தீப்பந்தமும் ச தேவையற்றது.
வர் னா சி சரி ர ப கர்மவினைக் கோ! செலுத்தும் இ ஞானத்தின் இரா எமது கலை இல தொடர்ச்சியான
செலுத்தி வருகிற штабт66ршршп60т ф5 படைப்புகளுக்குள் இலக்கிய, புரா களுக்குள்ளும் இ உணர முடியும். L J TOB) LD LTL li fi கொண்டே இரு பற்றிய சர்ச்சை எந்த இலக்கிய
அவர்கள் முற்பே இருந்தாலும், ஆ எடுக்கவில்லை (நான்குவர்ண தர் கோட்பாட்டு ப அவர்கள் நவீன போதிலும் தொ துணிய வரில் ை
தென்னாசியாவி: கோட்பாட்டுக்கா
14

føT வாய்மொழி நூற்றாண்டின்
பாரதி
ஈகு உணவில்லை தினை அழித்
பழைய கருத்து பர்டே அரசன் "ரன் வருவதும், நதி ஆடுவதும், டையில் திரிவதும்
வடிவமாகக் பின்விளக்கு ஒளி ம் இக்காலத்தில் டியக்காரனும், கூத்துமேடையில்
) தர்மமும் , ட்பாடும் ஆதிக்கம் ந்திய தத்துவ ாட்சத சுவடுகள், க்கியப் பரப்பில் செல்வாக்கைச் து. மிகப்பெரும் லை இலக்கியப் *ளும், ண இதிகாசங் தன் தாக்கத்தை இந்தக் கோட் தியாக வந்து நக்கிறது. இது யை இதுவரை கர்த்தாக்களும், Tக்கானவர்களாக மந்த கவனத்தில் இத்தகைய மம், கர்மவினை) ரபுகள் பற்றி ர்களாக இருந்த ட்டுப் பார்க்கத்
பழைய
5u) . ஆனால் t) உலகாயுதக் ார்களே இந்தக்
கருத்து மரபை எதிர்த்து வந் திருக்கிறார்கள்.
பழைய கலை இலக்கியங்களின் அமைப்பு அல்லது வடிவ மரபுகளின் மேல் மோதுதல் தொடுக்கும் நவீன இலக்கிய கர்த்தாக்கள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள், காலத் துக்கும், கருத்துக்கும் ஒவ்வாத பழமைக்கோட்டு மரபுகள் மேல் மோதுதல் தொடுக்காது வெற்றி கரமாகப் பின் வாங்குகிறார்கள். காலத்தின் தேவைக் கும் , சமூகத்தின் அவசியத்துக்கும் ஏற்ப இந்தக் கோட்பாட்டு மரபுகளின் மேல் மோதுதல் தொடுப்பதை அவர்கள் அவசியமான ஒரு கருதுவதில்லை. இலக்கியச் செழுமை உள்ளது என்பதற்காக அரைத்த மாவையே
sbL-GD't Duff &Så
திரும்பத்திரும்ப அரைத்துக் கொண்டிருப்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு உத்வேகத்தைக்
கொடுக்காது. எனவே, பழைய கலை இலக்கிய மரபுகளின்மேல் மோதுதல் தொடுப்பவர்கள், பழைய கலை மரபு வடிவங் இடையறாத யுத்தம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும், பழைய கருத்து மரபுகளின் மேல் மோதுதல் தொடுக்க வேண்டும். அதேபோல் பழைய கருத்தியல் மரபுகளுடன் கட்டுண்டு கிடப்பவர்கள் அதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். கண் மூடித் தனமான மரபு வழிபாடும், கண்மூடித்தனமான
களுடன் மட்டும்
நவீன வழிபாடும் ஆரோக் கியமானதல்ல.
வடபுலத்தில் நவீன நாடகத்தின் வளர்ச்சி
இலங்கையின் வடபுலத்தில் நவீன நாடகத் துறை வரலாற்றில்

Page 17
புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தப் புத்திஜீவிகள் வித்தகக் காய்ச்சலால் பீடிக்கப்படக் கூடியவர்கள். குழுமனவாதத்தால் முடமாகிவிடும் இந்த வர்க்கம் சமூகத்தையும் குழுமனவாதத்தால் முடமாக்கி விடுகிறது. இத்தகைய நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த வர்கள்தான் வடபுலத்தில் நவீன நாடகத் தை அறிமுகப் படுத்தியவர்கள். இந்த வகையில் நவீன நாடகத்துறை வரலாற்றில் இந்த வர்க்கத்தின் கலைத்துறை
பல்கலைக்கழக
சார் புத்திஜீவிகள் பெருமைக் குரியவர்கள் . ஒருவனுடைய திறமைகளை பங்களிப்பை பாராட்டுவது பெருங்குணம்.
மற்றவர்களின் திறமைகளை - கலைப்பங்களிப்புகளைப் பார்த்து பொருமுவதும் s96) 15jTO) சொல் வதும் மறைப் பதும் பெருந்தன்மையன்று.
நவீன நாடகத்தின் அனுகூலங்கள்
பணச்செலவைக் குறைக்கிறது. நாடகத்தில் வேலைப்பழுவைக் குறைக்கிறது.
சில நடிகர்களைக் கொண்டே னும் நாடகத்தை மேடை ஏற்றி விடலாம்.
ஆடம்பரமான மேடை அமைப்பு, ஒப்பனை அவசியமில்லை.
பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கிறது.
வசதியற்ற படைப்பாளிகள், நடிகர்கள் முதலாக தங்கள் படைப் புக்களை மேடையேற்றலாம். நவீன நாடகக் கலையின் இந்த அனுகூலங்கள் மறுக்க முடியா தவை. ஆனால் நவீன நாடகம் பார்வையாளர்களைச் சிந்திக்கச்
செய் கிறது நாடகத்துறையின் குடிக்கின்றனர். இக் கூற் றரின் ஆராய்வதற்கு ெ (Saita) issoit 96.1 9 நவீன நாடகம் வைக்கிறது? 9 நாடகத்தின் கரு 9 நாடகத்தில் வ குறியீட்டையும் உத்திகளையுமா? நடந்து முடிந்த நாடகம். அதில் குறியீடு. அந்த குறியீட்டுக்குரியவ செல்வந்தனா? இவர்களில் பார்ை எடுத்துக்கொள்வி யாளன் சிந்திக்கிற விளங்கவில்லை. வரைக் கேட்டுத் ெ துடிக்கிறான். அ தில் கையாளப்படு பற்றியும் சிந்திக் தானா நவீன ந யாளர்களைச் சிந்த என நவீன நா சிலாகித்துப் பேச படியாயின் நவீன தின் கருப்பொரு தூண்டுவதில்லை நாடகம் ஒரு செ கிறது. செய்தி பார்வையின் பற்றிய விடயத்தை விட்டு விடுவோ செய்தியைச் செr எனின் அதற்கொ இருக்கிறது. இ; இரசனைக்காக, ே போக்குக்காக என்பது புலப்படு ஒரு பார்வையா டைய கருப்பொ சிந்திக்க வைக்கிற

நவீன "ர் மனப்பால் இவர்களின் உண்மையை
சதியாகச் சில
6T 3.
சியமாகின்றன. எதைச் சிந்திக்க
ப்பொருளையா? ரும் பாத்திரக் கையாளப்படும்
ஒரு நவீன ஒரு பாத்திரக் தப் பாத்திரக் ர் கிறிஸ்துவாP
LDG6öö7 LO d55 6ÖT fTP
வயாளன் யாரை
ug:JP ான். அவனுக்கு அருகில் உள்ள தரிந்துகொள்ளத் த்தோடு நாடகத் ம்ெ உத்திகளைப் கிறான். இதைத் TL95Lo ifié006) நிக்கச் செய்கிறது
பார்வை
டகத்துறையினர் ர்கின்றனர்? அப் நாடகம், நாடகத் 1ளை சிந்திக்கத்
}L flip
பதியைச் சொல் யின் சமூகப் கனாகனத்தைப் இப்போதைக்கு 0. நாடகம் ஒரு ல்ல வேண்டும் ரு சமூகக் கடமை தனால் நாடகம் வறும் பொழுது மட்டும் அல்ல ம். நவீன நாடகம் ளனை அதனு நளை எவ்வாறு
து? இதில் நவீன
நாடகத்துறையினருக்கே ஒரு தெளி வான விளக்கமில்லை. நவீன நாடகம் எதைச் சிந்திக்கச் செய் கிறது? பாத்திரக் குறியீட்டையும் நாடக உத்திகளையுமா? ஒரு கனியின் தோல் கரமாக, அழகாக இருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு, அதனையே இரசித்து, அத னையே சிந்தித்துக்கொண்டிருப் பது ஒரு வரித அழகியல் மனக்கோளாறுதான். கனியின் பயன்பாடு, அதாவது சத்துத்தான் அவசியமானதும் அர்த்த புஷ்டி யுமானதுமாகும். நவீன நாடகம் பார்வையாளர்களைச் சிந்திக்கச் செய்கிறது என்பதையும் இந்த அர்த்தத்தில்தான் நோக்க வேண் டும். அப்போதுதான் நவீன நாடகம் சிந்திக்கச் செய்கிறது என்பது புலனாகும்.
நாடகத்தில் காட்சிப்படுத்தல்
கவர்ச்சி
எதனைச்
நாடகத்தில் காட்சிப்படுத்தல் ஒரு முக்கியமான அம்சம். மரபுவழி நாடகத்தில் காட்சிப்படுத்தலுக்கும், நவீன நாடகத்தில் காட்சிப்படுத் தலு கீ கும் வேறுபாடுகள் இருக்கின்றன. நவீன நாடகத்தில் மேடைக் காட் சரிப் படுத்தல் வளைந்து கொடுக்கக்கூடியது. மரபுவழி நாடகத்தில் காட்சிப் படுத்தல் எளிதில் வளைந்து கொடுக்கக்கூடியதல்ல. வளைந்து கொடுக் கக்கூடாது என்பது விதியுமல்ல. இருந்தும் இரண்டு நாடகத் துறைகளிலும் ஒற்று மையும் இருக்கிறது; வேற்றுமையும் இருக்கிறது. இரண்டு நாடகத் துறைகளிலும் காட்சிப்படுத்தல் பற்றிய இரண்டு நிகழ்வுகளை உங்கள் மனக்கண்முன் நிறுத்து கிறேன்.
ஒரு நவீன நாடகம்: ஒருவர் மேடையில் துலாக்கொடி பிடித்து
15

Page 18
தண்ணீர் இறைத்தார். கிணறு இல்லை. துலா இல்லை, துலாக் கொடி இல்லை, பட்டை இல்லை, வாய்க்கால் பீலியுமில்லை. ஆனால் அந்த நடிகன் ஒரு சரத்தை அரையில் மடித்து வரிந்து கட்டி யிருந்தார். அவர் கிணற்றில் பட்டை பிடித்து இறைப்பதுபோல் நல்ல கலாபாவத்துடன் சிறப்புறச் செய் தார். ஒரு பார்வையாளன் என்ற வகை யில் நான் அந்தக் காட்சியை இரசித்தவிதம், என்னுள் அந்தக் காட்சி ஏற்படுத்திய உணர்வு என்ன என்பதைச் சொல்ல வேண்டியது அவசியம். அந்த நடிகனுடைய அங்க அசைவும் பாவனையும் கிணற்றில் கஷ்டப் பட்டு தண்ணிர் இறைக்கும் ஒரு மனரிதனை என் கண் முன் நிறுத்தியது. அந்தக் காட்சியின் சூழலைவிட அந்த நடிகனே என் கண்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றான். ஆனால் ஒரு கிராமப் புறச்சூழல் ஏற்படுத்தக்கூடிய மன உணர்வை அந்த நடிகனால் என்னுள் ஏற்படுத்த முடிய வில்லை, மேடைக்காட்சிப்படுத்தல் முழுமைபெறாத நவீன நாடகத்தில் இதை எதிர்பார்க்கமுடியாது, இதை மிஞ்சி நவீன நாடகத்தில் எதையும் எதிர்பார்க்கவும் முடி யாது. மரபுவழி நாடகத்தில்கூட இத்தகைய காட்சிப்படுத்தலை முழுமைபெறச் செய்வது அவ்வ ளவு இலகுவானதல்ல. இதுபோல ஒரு மரபுவழி நாடகம்: ஒரு கிணற்றில் கப்பியில் கயிறும் வாளியும் கொண்டு ஒரு இளம் பெண் தண்ணீர் அள்ளும் காட்சி. மேடையில் கிணற்றுக்காட்சியைச் சிறப்புற அமைத்திருந்தார்கள். பெண் கப்பியில் கயிற்றை இழுத்துப் பானைக்குள் தண்ணிர் ஊற்றுகிறாள். ஊற்றப்பட்டது உண்மையான தண்ணிர்தான்.
இந்தக் காட்சி கிணற்றடிச் சூழ சென்றது. இந்: நவீன நாடக அள்ளும் காட் போது என்னு மேடையில் பென் அபிநயமும் இ காட்சிப்படுத்தல் மைப் படுத்தப்
நாடகத்தில் கr சிறப்பம்சம் இ நாடகத்தில் குழ6 முதன்மை பெறு நாடகத்தில் சூழ இணைவதால் அ பெறுகிறது, மரபுவழி நாட படுத்தல் பா குழப்பிவிடுகிறது நாடகத்துறையின் மேடையில் பெண்
வாளியால் தை பானைக்குள் ւմ Tft 66) aւյաf7 677 ri அடித்துக் கர றார்கள். இத யாளர்கள் குழப் காட்சியின் ஏனை
(LP Լg விடுகிறது என
கவனிக்க
நவீன நாடகத்து வருத்தத்தோடு ே இவர்கள் பார்:ை வும் மட்டரகமா கருதுகிறார்களே தோன்றுகிறது.
அப்படிப் பார்க் கத்தில்தான் ப. Ֆ60)aiTuլմ), Լյ Ա63 களையும் பார்த்து ஒரு பார்வையால் தின் ஏனைய கா தூன்றாமல் இரு அல்லது அடு
16

என்னை ஒரு லுக்குள் கொண்டு இயல்புணர்ச்சி தில் தண்ணிர் சியைப் பார்த்த ஸ் எழவில்லை. iண்ணின் நடிப்பும் பல்பாக, அந்தக் சூழலால் செழு பட்டிருந்தது.
ாட்சிப்படுத்தலின் துவாகும். நவீன லை விட நடிகனே கிறான். மரபுவழி லோடு மனிதன் புக்காட்சி முழுமை
கத்தில் காட்சிப் ர்வையாளனைக் து என்று நவீன ார் கூறுகின்றனர். எ கிணற்றிலிருந்து iண்ணிர் அள்ளிப் ஊற்றும்போது கள் சிழ்க்கை செய்கி
fié66uחנL
(5 T Fio
s୪f(7 ଗ{}
டப்பட்டு அந்தக் "ய அம்சங்களைக்
Gi fiti
ா ற கவலையை
- աf7 LPat՝
றையினர் மிகுந்த தரிவிக்கின்றனர். பயாளர்களை மிக
னவர்கள் என்று ா என எண்னத்
கின், நவீன நாட ாத்திரக் குறியீடு படுத்தும் உத்தி |ச் சிந்தித்தவாறே ான் அந்த நாடகத் ட்சிகளையும் கருத் க்கச் செய்கிறது. நத காட்சியிலும்
என்ன குறியீடு, என்ன உத்தி வருகிறதோவென்று குறியீடு களையும் உத்திகளையும் நினைத் தவாறே நாடகத்தைப் பார்க்கச் செய்கிறது. ஒரு காட்சியைப் பார்க்கும்போது இன்னொன் றைப் பற்றிச் சிந்தித்துக்கொள்ள வைக்கிறது - அல்லது துரண் டுகிறது.
நவீன நாடகத்தில் ஜதார்த்தம் என்ற பெயரில் கொச்சைத்தன மான வார்த்தைகளைப் பயன் படுத்தி விசிலடிக்கவும் கூச்சல் போட்டுச் சிரிக்கச் செய்வதும், நாடகம் முடிந் ததும் அந்தக் கொச்சைத்தனமான வார்த்தையையே பார்வையாளர் கள் உச்சரித்துக்கொண்டு கேலி செய்வதும், நாடகத்தின் கருப் பொருளோடு அவர்களை ஒட்டச் செய்யுமா? எனவேதான் நவீன பார்வையாளர்களைச்
If goal Li Tan fi &560)67
நாடகம் சிந்திக்கச் செய்கிறது என்பதன் அர்த்தம் புரியாமல் பேசும் நவீன நாடகத்துறையினர் தங்கள் கண்ணி முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
லுள்ள விட்டத்தை
குழுமனவாதமும் கலைத்துறை வீழ்ச்சியும்
எந்தக் கலை
பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு
6. tց- 6.1 i On 357 7ջy 11, கலைத்துவம் மிக்கதாகப்
கலை வடிவத்தின் சிறப்பம்சம் ஏற்கப்பட்டு, மேலான நிலையை நோக்கி அதை வளர்க்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக, நடுத்தர வர்க்கப் புத்திஜீவிகள் குழுமன வாதத்தினால் பாதிக்கப்பட்டு, குத்தகை எடுத்தவர் மனப்பன் மையோடு தமிழ் நாடகக் கலைக் கான ஒரு பொதுவான வடி வ தி தை இனங் காணவும் படைக்கவும் திரானியற்றவர்க
இருப்பதோடு,
6¥ff W¥g፵5 பிரதேச

Page 19
வாதம், மதவாதம், சாதிவாதம், வித்தகவாதம் போன்ற நோய் களாலும் முடமாக்கப்பட்டு, முகம் சிதைந்து உள்ளார்கள். இவர்களது முகங்கள் கலை முகங்கள் அல்ல, கோணல் மாணலாய் உப்பியும், ஒட்டியும் உள்ள முகங்கள். பிரமாண்டமான தயாரிப்புகளை சாதிக்கமுடியும் என்று யாராவது கருதினால் அது எப்படி ஆன்மீகக் குறைபா டானதோ, அவ்வாறு நாங்கள்தான் நவீன நாடகத்தின் சொந்தக் காரர்கள் என்பதும் ஆன்மீக குறை பாடுதான்.
எமது மரபுவழிபட்ட கூத்துக்களின் வடிவங்களிலிருந்து தமிழ்த்தேசிய இனத்துக்கான பொதுவான ஒருகூத்து வடிவத்தை நோக்கிய தேடல் இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும். மரபுவழிபட்ட கூத்துக்களின் வடிவங்களிலிருந்து தமிழ்த் தேசிய இனத்துக்கான ஒரு பொதுவான கூத்து வடிவம் இனங் காணப்பட வேண்டும். இதனைச் சகல கலை இலக்கிய கர்த்தாக்களும், கல்விமான்களும் ஒன்றுபட்டுத் தேடல் வேண்டும். அத்தகைய தமிழ்க்கலைஞர்கள் எங்கு இருந்தா லென்ன, அத்தகையவர்களின் அரிய கருத்துக்களை ஏற்பதில் எந்தத்தவறும் இருக்க முடியாது. மண்ணைத் தொட்டு அழைந்துகொண்டு இருப்பவர்கள் தான் கருத்துக்களைக் கூறமுடியும் என்றால், ஐரோப்பாவில் உள்ள அறிஞர்கள், கலைஞர்கள், எழுத் தாளர்கள், விஞ்ஞானிகள், ஞானி
எம்மால்தான்
ஆர்வலர்களும்,
நாம்
களின் கருத்துக்களையும் நாம் நிராகரிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டு விடுமல்லவா? தமிழ் தேசிய இனத்தின் கூத்துக் கலை பற்றிய பொதுவான வடிவத்தை நோக்கிய தேடலுக்கு யார் வேண்டு மானாலும் அரிய கருத்துரைகளை
வழங்கலாம். நா கருத்துக் களை கும்போது எமது திற்குச் சில வேல் காமல் போனாலு கலையின் வளர்
சக்தியாக அமை யிட்டு நாம் பெரு லவா? மெய்ப்டெ தானே நுண்ண குழுமனவாதம், இவைகளால் 6 தின் கலைத்துறை டையக் கூடாது. கவும் கூடாது. கு தின் நலமா? எது ஒரு தேசிய இன: நிர்ணயம் செய் கருத்திற்கொண் உழைக்க வேன் வமான விமர்சன கப்படுவதன் மூ யினை மக்கள் செய்ய வேண்டுப் துவதால் யாரை
(Up-u Tg).
இலக்கிய இ
தங்களுடைய மே வட்டத்துக்குள் ( கவிஞர்களை, எழுத்தாளர்களை கிறுக்குக் குணம் படித்த மட்டங்க கொண்டுள்ளது. மெக்காவிலும், லு காசியிலும், புத்தச துவிட்டால் தனது புனிதப்பட்டுவிடு தும் ஒரு பக்தி வளாகத்து வளவு விட்டாலே அறிய மும் நீங்கி மேதை என்று மயங்கிக் எம்மத்தியில் இ

"ம் அப்படியான அங்கீகரிக் மேதாவிலாசத் ளை பெயர்கிடைக் ம், எமது தேசியக் ச்சிக்கு ஓர் உந்து யுமானால் அதை நமைப்படலாமல் பாருள் காண்பது றிவு,
வித்தகத்தனம் ரு தேசிய இனத் ற வளர்ச்சி பின்ன இதற்கு இடமளிக் ழநலமா? தேசியத் எதிர்காலத்தில் த்தின் நலன்களை யும் என்பதைக் டு ஒன்றுபட்டு ண்டும். ஆக்கபூர் ம் ஜனரஞ்சகமாக் முலம் உண்மை இனங்கானச் ). அடித்து வீழ்த் யும் எழுப்பிவிட
ருட்டடிப்பு.
)தாவித்தனமான இருந்துகொண்டு கலைஞர்களை, த் தேடுகின்ற ஒரு எமது மெத்தப் ளைக் கெளவிக்
ாத்துகெபியிலும், ாயாவிலும் மிதித் பாவம் தீர்ந்து வேன் என்று கரு தனைப் போல் புக்குள் மிதித்து ாமையும் பலவீன கள் ஆகிவிடலாம் கிடப்பவர்களும் நக்கவே செய்கி
றார்கள். இவர்கள் தங்கள் வட்டத் இலக்கிய தரங் களைப் பற்றியோ, கவிஞர்கள்,
துக்கப்பால்,
கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற் றியோ கணக்கில் எடுப்பதில்லை. தங்களுடைய மேதாவிலாசம் எங்கே எடுபடாமல் போய்வி டுமோ” என்று இவர்கள் அஞ்சுகி றார்கள் போலும், தரமான கலைப்படைப்புக்களைக் கண்ணா ரக் கண்டு விட்டும் மிகவும் மெளன விரதம் அனுஷ்டித்தே அந்தக் கலைப்படைப்பை நசுக்கிவிடும் கைங்கரியத்தைச் செய்கிறார்கள். இத்தகையோர் தங்களது வட்டத் துக்குள் இருப்பவர்களின் கலைப் படைப்புக்களில் இல்லாத அம்சங் இருப்பதுபோல் பாராட்டி எழுதுவார்கள். பறை
களைக் கூட
சாற்றுவார்கள். வட்டத்துக்கப்பால் இருப்பவர் களின் கலைப்படைப்புக்களின்
தங்களுடைய
நல்ல அம்சங்களைக்கூட இவர்கள் பேசுவதுமில்லை; எழுதுவது மில்லை. நான் மெக்காவுக்கு, லூர்த்து கெபிக்கு, காசிக்கு, புத்தகாயவுக்குச் சென்றவன் என்று அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவனைப்போல, புத்திஜீவிகள் மட்டத்தில் நிற்கிறேன் என்று பெருமையடித்துக்கொள் வதும், ஒரு சில வட்டங்களுக்குள் செல்வதே வாழ்க்கையின் பெறற் கரிய பேறாகக் கருதி, அங்கிருந்து தான் வாழ் க் கையரின் உன்னதங்களையும், கலைநுட்பங் களையும் கண்டறிந்து கடைத்தேற முடியும் என்று கருதும் பாமரத் தனம் சான்றோர்களிடம் எழுவ தில்லை. சான்றோர்கள் தங்களைத் தாழ்த்திக்கொள்ளுகிறார்கள் . பெருமை பாராட்டுவதில்லை.
7

Page 20
திரு மறைக்கலாம CENTRE FOR PERFORM
இலக்கிய விழா G3Lupresör 1993 ஜூன் 25,26,27 நிகழும் தினமு இலக்கி சிறப்பி
தங்கள் பேராசி (இயக்கு 238, பிரதானவீதி, யாழ்ப்பாணம்
27-06-9
அரங்கு: கவிதையும் கருத்தும்
தமிழ்த்தாய் வாழ்த்து: இசைத்தென்றல் திரு எம். யேசுதாஸ் (செயற்குழு உறுப்பினர்)
வரவேற்பு நடனம்: கவின்கலைகள் பயிலகம், திருமறைக்கலாமன்றம்
வரவேற்புரை: திரு வி. ஜே. கொன்ஸ்ரன்ரைன் (பொதுச் செயலாளர்)
தலைமையுரை: பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகள்
(இயக்குனர்)
கவியின்பம்:
வாகரைவாணன் "நெஞ்சு டொறுக்குதில்லையே” திரு சோ. பத்மநாதன், B, A (Hols) "வடக்கிருத்தல்” கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை "என்று தணியும்"
சிறப்பு நிகழ்ச்சி; பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இலக்கியப் பணியைப் பாராட்டி திருமறைக்கலாமன்றத்தின் சார்பாக
மேதகு ஆயர் கலாநிதி வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் பொன்னாடை போர்த்துக் கெளரவிக்கும் வைபவம்
18
 

னறம AING ARTS
புடையீர்,
1993 ஜூன் திங்கள் 25, 26, 27ம் நாட்களில் ம் மாலை 5-30 மணிக்கு ஆரம்பமாகும் எமது ய விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு க்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நல்வரவை நாடும் ரியர் நீ. மரியசேவியர் அடிகள் நனர்)
நிகழ்ச்சிகள்
பாராட்டுரை: பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகளார்
(இயக்குனர்)
ஆசியுரை: மேதகு ஆயர் கலாநிதி வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை
புகழாரம் எஸ். ஏ. அழகராஜா
கருத்தரங்கம்: விடயம்: "தமிழிலக்கியத்தில் சமரசம்”
தலைமையுரை: பேராசிரியர் கா. சிவத்தம்பரி அவர்கள்
பங்குபற்றுவோர்: கலாநிதி எஸ். ஜே. வி. சந்திரகாந்தன் அடிகள் (தலைவர், கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரீகத்துறை) கலாநிதி சோ. கிருஷ்ணராஜா, (தலைவர், மெய்யியல் துறை)
நயவுரை: தலைவர்
நன்றியுரை: திரு சி. எம். நெல்சன் (செயலாளர்)
கலை நிகழ்ச்சி:
"இலங்கையர்கே/ன் விலங்கு”
(நடன நாடகம்) (கவின்கலைகள் பயிலகம், திருமறைக் கலாமன்றம்)
அனைவரும் வருக! இலக்கிய இன்பம் பெறுக!

Page 21
திரு மறைக்க
நடாத்
“இஆைF
18, 19, 80 g மாலை 5:30 மணி தொட விழாவில் கலந்துகொள்ளும்
1ஆம் நாள் (18-6 திருமதி மேரி சரோஜா ஜஸ்ரின் திரு உ. இராதாகிருஷ்ணன் திரு எஸ். கணபதிப்பிள்ளை
2ஆம் நாள் (19 பிரம்மபூரீ சிவ. வை. நித்தியானந்த திரு எஸ். குமாரசாமி திருமதி நந்தினி விஜயரட்ணம் திரு பொன். சுந்தரலிங்கம்
3ஆம் நாள் (20-6 திரு எஸ். டாலசிங்கம் திரு எஸ். பத்மலிங்கம் திரு வி. கே. கானமூர்த்தி திரு வி. கே. பஞ்சமூர்த்தி குழுவின
சிறப்புநிகழ் சங்கீத பூஷணம் சபாபதிப்பிள்ை பொன்னாடை போர்த்தி கெ
அனைவரையும் அன்புட
நிர்வாகத்
திருமறைக்கல 238. பிரதான வீதி,
T
 

)
லாமன்றம் தும்
6 1993 க்கம் 9:45 மணிவரை முன்னணிக் கலைஞர்கள்
-93) வெள்ளி
- இசைக் கச்சேரி - வயலின் இசை - இசைக் கச்சேரி
-6-93) gyferofi
த சர்மா - இசைச் சொற்பொழிவு
- இசைக் கச்சேரி - வீணை இசை - இசைக் கச்சேரி
-93) ஞாயிறு
- இசைக் கச்சேரி - இசைக் கச்சேரி
τή - நாதஸ்வர இசை
*சியாக ளை பால்சிங்கம் அவர்கள் ாரவிக்கப் பெறுவர்கள்
ன் அழைக்கின்றோம். Becth
ாமன்றம்
யாழ்ப்பாணம்.
19

Page 22
இசைவிழாவில்
20/06/93.
- - - - - - - - - - - - - - - -
பிழை திருத்தம் கலைமுகம், சித்திரை-ஆனி 1998ன் இதழில் 16ம்பக்கத்தில் g2 6fT 6fT "பவளக்கொடி கூத்திலிருந்து" என்ற சொற்றொடர் 17ம் பக்கத்தில் உள்ள "கண்ணகி வழக்குரை கூத்திலிருந்து" என்ற இடத்திலும், 7ம் பக்கத்திலுள்ள "கண்ணகி வழக்குரை கூத்திலிருந்து" என்ற சொற்றொடர் 16ம் பக்கத்திலுள்ள "பவளக்கொடி கூத்திலிருந்து" என்ற இடத்திலும் மாற்றப்பட வேண்டும்.
 

/ー ཡཛོད་༽ காதலாகின்றேன்
நெய்தல் நிலத்தில் வெய்யில் குளிக்கின்ற செந்நிறத்துப் பட்டிப்பூவே! களைத்து இளைத்தவென் கனத்த இதயத்தில் ஜீவக் கனல் மூட்டுமுந்தன் புன்னகையில் மெய்மறந்தேன்.
சின்னவள் உனக்குக்கூட சிங்கார வதனம் தந்த சித்து விளையாட்டின் உத்தமச் செல்வியே! ஏழைக் கவிஞன் யான் உன்மீது காதலாகிறேன்
- சுந்தரன் -

Page 23
இலக்கியவிழாவில் 3H = :Ճ - 27 Mih:33,
வரவேற்பு நடனம் கவின் கலைகள் பயிலகம் திருமறைக்கலாமன்றம்
 
 

வித்திர i, risis: FTL F
懿 國 28-29/05/93,
"
4, 21355.LE, அறிமுகம். 256/93
21

Page 24
நீதி காத்தான் கூத்
26/0/93, நாடகப் பயிலகம்
திருமறைக்கலாமன்
இலங்கையர்கோன் விளக்கு நடனநாடகம் கவின்கலைகள் பயிலகம்
திருமறைக்கலாமன்றம் 27/08/93
 

றம்
ஒள்விவெயார் இலக்கிய நாடம் |TL-JLLIII,
திருமறைக்கலாமன்றம்
25/0h/g:

Page 25

இலக்கிய விழாவில் 35, f,
27/ՈՃ/g3,
imprimi NE ARIS
23

Page 26


Page 27
நவீன நாடகத்து மன்றத்துக்கும் 6ெ ஒரு சிலர் கருதுகி உங்களின் தனி என்ன?
இன்று நாடக உ நிகழ்வு" "நவீனம் அதிகம் பேசப்ப றைக்கு இரண்டு முன்னர் யாழ் கைலாசபதி அரா 278 எனும் மெ புதுமையான அரங்கேற்றி சம மட்டுமல்ல, சமகா நமது மன்றம் கா இரண்டாயிரம் முன்னர் எழுந்த வி உயிர் கொடுத்தது நாடகம் ஒன்றி போட்டவர்கள் அ6 நாடகத் து. ர்ை போனதை நான் நாடகத்தில் நவீன பார்வையாளருச் ஒருவித மயக்கத்ை தாமே தமக்கென ஒரு இலக்கண கொண்டு இது; என்ப?ரும், ஏவுக மாறிக் கொண்டு நாட்டு நாடக உல6 பார்த்து அனுபல் குலக நாடக நூல்க களை வலிந்து பு நவீனம் என்பாரு காலமிதுபோல் கூத்துக்கலையை தினாள் என்று, அ6 தனைப் புகழ்ந்த6 குரு அதை ட பொழுது, "ஆகா ! கர நவீன பாணி புகழ்ந்தார்கள்: பொழுதோ அர்
 

கும் உங்களது குதூரம் என்று மார்கள். இதற்கு பட்ட கருத்து
லகில் "சமகால என்றெல்லாம் டுகின்றது. இற் ஆண்டுகளுக்கு பல்கலைக்கழக பகில் புறம் 279, ளன, ஆனால்
நாடகத் தை கால நிகழ்வை
ல உணர்வையும்
ட்டி வைத்தது. ஆண்டுகளுக்கு iர காவியத்திற்கு இன்று நவீன ற்கு கூப்பாடு ன்று மெய்மறந்து ஒன்றித் துப் மறக்கவில்லை. Fம் என்ற பதம் $கு இன்னும் தயே தருகிறது. நாடகத்திற்கு 'ம் வகுத்துக் தான் நவீனம் ணை வேகத்தில் போகும் மேல் கை நேரடியாகப் பியாமல், மேற் ளின் கோட்பாடு தத்தி இதுதான் ம் மலிந்து விட்ட தோன்றுகிறது. நவீனப்படுத் ஈறு வித்தியானந் !ர்கள், மெளன }ாற்றியமைத்த இதுதான் புரட்ச
660T 6 TLfTL1 ஆனால் இப் த இருவரும்,
மன்றங்களும் நகரத்து மேடை யிலே நாட்டுக்கூத்தை நாசமாக்கு கிறார்கள்(கிறது) என்று கருத்து மோதலில் உரக்கக் கத்துகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் புதிய நவீன கர்த்தாக்களின் நாடக நெறியை மாற்றியமைத்து இதுதான் நவீனம் எனக் கூறும் புதிய புத்தி ஜீவிகளின் குரல் ஒலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கிராமியக் கலையைக் கிராமங் களில் விட்டு விடுவதுதான் நன்று என்றும், ஏன் அவற்றைப் பல் கலைக்கழக மட்டத்தில் சரி, கலா மன்றங்கள் மட்டத்தில் சரி கொண்டு செல்லத் தேவையில்லை என்று கருதப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து?
கிராமத்தில் இருந்து நகரத்திற்கும், பல் கலைக்கழக மேடைக்கும் கிராமிய கலை வடிவங்களாகிய கூத்து வரவேற்கப் பட்டமையின் காரணமாகவே கிராமத்தில் அதன் மதிப்பு மென்மேலும் உயர்ந்தது? கிராமங்கள் இன்று வேகமாக நக ரங்களாக மாறுகின்றன. சமுதாய மாற்றங்களும், சாதிமுறை ஒழிப் பும் இவ்விதமான கிராமியக் கலை வடிவங்கள் அழிந்து போவதற்குக் காலாக இருந்த வேளையில் நக ரத்து மன்றங்களும், பல்கலைக் கழகங்களும் அதற்குப் புத்துயிர் கொடுத்தன எனலாம். இன்றேல் "மேளக்கூத்து", "விலாச நாடகங் கள்" "பள்ளு நாடகங்கள்", அழிந் தது போல் "காத்தான் கூத்து” போன்ற கிராமிய கலை வடிவங் கள் மதிப்பற்ற நிலைக்குத் தள்ளப் பட்டு எப்பொழுதோ மறைந்து போயிருக்கும். "வசந்தன் கூத்தின்" வரலாறும் இதற்கு இன்னொரு எடுத்துக் காட்டாகும். இன்று எமது பாரம்பரிய கலை என்று
25

Page 28
மகிழ்வதற்கும், அதனை ஆய்வு புவதே மரபா செய்வதற்கும், நகரத்து மேடைகளி என்பதிலும், எ லும், பல்கலைக்கழகங்களிலும் நோக்கத்தோடு இக்கூத்து வடிவங்கள் அரங்கேற் வளைக்குள்
றப்பட்டமையே காரணமாகும். ஐ ஜப்பான் நாட்டின் கிராமிய நடனங்கள் ரோக்கியோவின் ஜந்து நட்சத்திர ஹோட்டல்களில் காண் பிக்கப்படுவதால் அதன் பெருமை, பண்பு குறந்ததாக அவர்கள் கருதவில்லை. எனவே எமது கிராமியக் கலை வடிவங்களை கிராமங்களிலேயே விட்டு விடுதல் நன்று என்று கூறுவது காலத்திற் குப் பொருந்தாத கூற்றாகும்.
நாடக இலக்கணத்துக்கப்பாலே நீங்கள் செல்கிறீர்கள் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள், சினிமாப் போக்கைப் புகுத்துகிறீர்கள் என்கிறார்கள். இதற்கு நீங்கள் ஏதாவது பதில் அளிக்க முடியுமா?
இன்று புதிதாக நாடக உலகில் புகுந்த ஒரு சில புத்திஜீவிகள் எனப்படுவோர் கருதுவதுபோல் திருமறைக் கலாமன்ற நாடக உல கம் இவர்களது கோட்பாடு களுக்குள் அடங்காத இரண்டும் கெட்டான்) ஒரு வேறுபட்ட தனித் துவ நிலையில் நிற்கின்றது என்பது உண்மையேதான். எது விரும்பத்தக்கது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். எனது கருத்துப்படி மக்களுக்காகவே நாடகம், நாடகத்திற்காக மக்க ளல்ல. மரபு வழி வந்த நாடகமாக இருந்தால் என்ன, மக்கள் விரும்பு கின்ற, இரசிக்கின்ற, விளங்கிக் கொள்ளக் கூடிய, பரவசப் படுகின்ற, நவரச உணர்வோடு நாடகத்தை வழங்கி வருபவர்கள் திருமறைக் கலாமன்றத்தினர். இலக்கணத்திற்காக நாடகமல்ல பாதவர்கள் திரு நாடகத்திற்காகவே இலக்கணம் றத்தினர் என என்று பதிலும், மக்கள் விரும் கிறேன். நாடகத்
நேர்கண்டவர்
26
 
 
 

ாக மாறுகின்றது தையும் பிரச்சார மக்களின் குரல்
திணிக்க விரும்
புஸ்பராஜன்
மறைக் கலாமன் நான் எண்ணு திற்கு இலக்கணம்
வகுக்கப் புகுந்த பரிதிமாக் கலைஞனின் "நாடகவியல்" இன்று தேடுவாரற்றுக் கிடப்பதை தமிழ் நாடக உலகம் நன்கு அறியும். நவீனம், புதிய அலை, புதுமோடி என எழுந்த நாடகங்கள் ஏட்டில் மட்டும்தான் இன்று காணுகின்ற நிலையில் இருக்க "மயான காண்டம்” “ஞானசவுந்தரி" "காத்
தவராயன்” போன்ற நாடகங்களை ஆண்டாண்டு காலமாகியும் சலிக்காது. மறக்காது மக்கள் கூட்டம் மகிழ்ந்து பார்க்கின்ற மெக்கான காரணத்தை நாம் வேண்டும். ஆராய ܫ -܀ - டும். அவை காலத்தால் அழியாத, எக்காலத்திற்கும். எக்கொள்கையினருக்கும், எந்தி
ہممم .......۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ --عہسلحہ جمعقعظ*
நாட்டினருக்கும் பொருந்தக்கூடிய”
ஒரு கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. சேக்ஸ்பியருடைய நாடகங்களும் இவ்வாறு காலத்தை, எல்லையை கடந்து எவரும், எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தை கொண்டிருப்பதால்தான் இன்று வரை அவை வாழ்கின்றன.
இன்றுபோல் ஒரு பள்ளிக்கூடத் தினது மாணவ, பெற்றோர், ஆசிரி யர்களின் மன நிலைக்கும், அந்தஸ்திற்கும் மட்டும் உருவாகும் மொட்" நாடகங்கள் அல்ல அவை, அங்கே பல்சுவையும் பெருக்கெடுத் தோடுகின்றது, படித்தவர், பாமரர் அனைவரும் பார்த்து மகிழக் கூடியதாக நவ ரசங்களும் மலிந்து கிடக்கின்ற
மையே காரணமாகும். நாடகத்தை நான் ஒரு விருந்தாகவே கருதுகின் றேன். ஆனால் சிலர் அதை பசியைப் போக்கும் ஒரு உணவாக மட்டும் கருதுகின்றார்கள். வெறும் சாதமும் சம்பலும் பசியை போக் கும்தான், ஆனால் அந்த சாதத் துடன் பல்வேறு கறி வகையும்,

Page 29
பாலும், தேனும், பாகும், பருப்பும், பாயாசமும் கலந்த ஒரு பெரு விருந்தை நாம் கொடுத்தால் எம்மை திட்டுகிறார்கள். மற்ற வர்கள் இப்படி மக்களைத் திருப் திப்படுத்த முடியாதே என்று விரக்தியின் விளிம்பில் நின்று புழுதி வாரிக் கொட்டுகிறார்கள். இவர்கள் களப்பிரர் காலத்தை நினைவுக்குக் கொண்டு வருகின றார்கள். இவ்வாறுதான் அன்று களப்பிரர் படையெடுப்பால் தமிழ் நாடக இலக்கிய உலகம் சீர்கேட டைந்தது, வரட்சி நிலைக்குள் ளானது. ஆடலும், பாடலும், காதலும் கைவிடப்பட்டு அன்றய நாடக இலக்கியம் மந்த நிலைக்குள் ளானது. இன்று இங்கும் அதே நிலை. எல்லையிலே போர்மேகம், அதனால் நாட்டிலே வறுமை;
பொருளாதார நெருக்கடி : மனதிலோ வேதனை; இவற்றின் தாக்கம் நாடக அரங்கினை
வரட்சியாக்கி விடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனையே செயலில் காட்டுகிறது நமது மன்றம். இன்றைய வேதனையை யும், துன்பத்தையும், அவலத்தை யும் சமகால நிகழ்வுகள் என்று அரங்கினில் காட்டுவோர் அதற் குப் பரிகாரத்தையும் ஆற்றுகையில் காட்ட முற்படுவதில்லை, அல்லது காட் ட முடி யாமையோ தெரியவில்லை. ஒரு நாடகத்தின் முடிவில் நாடக ஆசிரியனுடைய எண்ணம், பரிகாரம், கொள்கை பிரதிபலிக்க வேண்டுமென விரும் பும் பார்வையாளர் பலர் இன்று ஏமாற்றமே அடைகின்றனர். இன்றைய நிகழ்வை ஆற்றுகையைக் காட்டிவிட்டால்
காட்டும்
மாத்திரம் நாடகமாகாது என்றே நான் நினைக்கின்றேன். அதை இவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற நிகழ்வையும் காட்டவேண் டும். அப்படி முடியாவிட்டால்
அத்தகைய ஒ( ሀu IT @y 1Ꮧ ᎧlᏪ
நாடகத்தின் ப வெளிப்படுத்து
வழிகாட்டுவது
படுமானால்
வழிகாட்டும் ஆ நாடகங்களில் இருக்கின்றது கருத்து. அறிவூ தலும் நாடகத் நோக்கங்கள் பெரும்பாலான களில் மகிழ்வ மன விரக்கியே தன்மையோடு வேண்டியிருக்
இவ்விடயத்தில் மன்றம் சற் நிற்கிறது, வேத நெருக்கடியும், கினை வரட்சிய எனக் கருதுகிே செயலில் காட் ஒளி, ஒலி, ஆ அரங்கமைப்பு கருவிகளின் ட ஒரு சில நாடக அதிருப்தியை இறைச்சிக் பிச்சைக்காரை கள் அங்கலா
இன்று மேல் சைக்கோன்" நாடகத்தில் உ மேடையில் இன்னுமொரு நடுக்கம் ஏற் தொரு காட்சியி இருக்கைகள் ந தொரு நிலை. LD dé 49560) 67. Li
விரும்புகின்ற, அவ்வாறு முடி

நாடக ஆற்றுகை ன இல்லை. ணி வாழ்க்கையை வதும், வாழ்வுக்கு மே என்று கருதப் இறுதியான ற்றுகை இன்றைய பூச்சியமாகவே என்பது எனது ட்டலும் மகிழ்வளித் தின் அடிப்படை எனின் இன்றைய நவீன நாடகங் ரித்தலுக்குப் பதில் ாடும், விளங்காத் ம்ெ வெளியேற கின்றது.
) திருமறைக்கலா று வேறுபட்டு னையும், விரக்தியும் எமது நாடக அரங் ாக்கி விடக்கூடாது றோம். அதனையே டுகிறோம். எமது டை அலங்காரம், நவீன இசைக் 1ாவனை என்பன விற்பன்னர்களுக்கு நீ கொடுக்கிறது. கறியைக் கண்ட னப்போல் அவர் ப்க்கின்றனர்.
நாட்டில் "மிஸ் எனும் இசை பங்கு வானூர்தியே இறங்குகின்றதாம். நாடகத்தில் பூமி படுவது போன்ற ii) L_infraopajul frestrføởT டுங்குவது போன்ற அந்த அளவுக்கு பரவசப் படுத்த ர்கள். எம்மால் யாவிட்டால் அவை
நாடகமல்ல என்று கூறலாமா? அகத்தா கிறிஸ்ரியின் "எலிப் பொறி” எனும் நாடகம் தொடர்ந்து பல வருடங்கள் நடை பெற்றுக் கொண்டேயிருக்கின்றது என்றால், அது மக்கள் மனதைக் கவர்ந்ததே காரணம்.இன்று இங்கு கூத்தும், பரதமும், கதகளியும், தேவாரமும் திருவாசகமும் கலந்த ஒரு அரங்கின் ஆற்றுகை "நவீன" மாகிறது. தலையிலே ஒரு கிரீடம் வைத்து விட்டால் (குறியீடு) கதர் ஆடையும் கால்முழத்துண்டும் கட்டிவரும் மகாத்மா காந்தி கூட மன்னனாகிவிட்டார் என்று பார்வையாளர் நினைக்க வேண் டும் என்று சில சமயங்களில் கட்டாயப்படுத்துகிறது (நவீனம்). நான் இவற்றை வரவேற்கிறேன். ஆனால் நாடகத்தில் இடி முழக்கத் திற்கும், மின்னலுக்கும், பாடலுக் கும் ஆடலுக்கும் ஒளியமைப்புக்கும் அதி நவீன சாதனங்களை அறி முகப்படுத்தினால் பார்வையாளர் பரவசப்பட்டு மகிழ்கிறார்களோ என்னவோ, அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருமறைக் கலாமன்றத்தின் கலைப்பணியில் நாடகத்துறை ஒரு சிறு பகுதி. இதுவரை இசை நாடகம், இலக்கியநாடகம், பக்தி நாடகம், நடன நாடகம், மெளன நாடகம், நவீன சமூக நாடகம் என்ற வகையில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளோம். நாடக இலக்கணத்தோடு மட்டுமன்றி கலைக்கண்ணோடும், அழகியல் உணர்வோடும் கண்டு களித்த பல தரப்பட்டவர்களின் நல்ல விமர்சனங்களை பெற்றவர்கள் என்ற மட்டில் திருப்தியடை gGmbstb.
யன்பது ஓர் அனுபவம் ര சிந்தனை, உணர்ச்சி, அழகியல் வெளிப்பாடு. சிந்தனை எவ்வளவு ஆழமானதோ, உணர்ச்சி எவ்வளவு வேகமானதோ, அழகியல் எவ்வளவு செழுமையானதோ அவ்வளவிற்கு அது காத்திரமானது. - தோமஸ் டிகென்ஸ்
27

Page 30
83இ டுேத்த
kaz7r 4272
O
(მდგá,
- கோகிலா மகேந்திரன் -
1993ம் ஆண்டு யூன் 26ம் திகதி நடை இலக்கிய விழாவில் இடம்டெ
குஜராதி எழுத்தாளராகிய பன்னார்வால் பட்டேல் என்பவர்
சுவாமி அர வரிந்தரை ச் சந்தித்தபொழுது, அரவிந்தர் கூறிய வார்த்தைகள் இவை “நீ பேசாதே உன் எழுத்து பேசட்டும்" ஆம் எழுத்தாளர்களின் எழுத்துத் தான் பேசவேண்டும். சிறுகதை என்பது நூறுமீற்றர் ஓட்டம் போன் றது. தொடங்கிய வேகத்திலேயே ஒடிக்கொண்டிருக்க வேண்டும், முடிவில் இன்னும் வேகத்தை கூட்ட வேண்டுமேயொழிய குறைக் கக்கூடாது; இது சிறுகதைகளுக்குப் பொருத்தமான ஒரு உதாரணம். சிறுகதை என்பது ஒரு சாளரப் பார்வை என்றும் கூறலாம். ஏனெ னில் அங்கே ஒரு சில காட்சிகள்தான் தென்படும்; எல்லா வற்றையும் அலசி ஆராய்ந்து விட முடியாது. சிறுகதை என்பது எட்கார் அலன்போ கூறுகின்ற வாறு ஒரு மணி, அரை மணி நேரத்திற்குள் புலன் முழுவதையும் கட்டுப்படுத்தி, அதைக் கதாசிரி யரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆதிக்கத்தை தன்னகத்தே உடையது. இன்னும், பிறாண்டா மத்தேயு இப்படிக் கூறுவர். "சிறுகதை என்பது ஒரு பாத்திரத் தின் நடவடிக்கைகள் பற்றியோ, ஒரு தனிச்சம்பவம் பற்றியோ,
அல்லது ஒரு உருவாக்கும் ! பற்றியோ எடுத்து இலக்கிய வடி எனினும் வொஜி என்பவர் கூறுவது கதைக்குக் காலம் தில்லை, பாத்திரம்
நான் இங்கு கதைகள்தான் மி. என்றோ நான் சு ஆனால் முடிந்த படித்தனவற்றை
கொண்டு எனது ஒரளவு உங்களே கொள்ளவே வந்து
இந்திய தமிழ் சி!
28
 

277
ẵgகதையின்
-6us76e
பெற்ற திருமறைக் கலாமன்றத்தின் பற்ற ஓர் உரையின் சுருக்கம்
தனி உனர்ச்சி
விளைவினைப்
துக் கூறும் ஒரு வம்” என்று. ஜினியா வூள்வ் நு போன்று சிறு நகரவேண்டிய மாறவேண்டிய
எடுத்துக்கூறும் கச் சிறந்தவை
ற வரவில்லை. அளவு நர்ன் ஆதாரமாகக் எண்ணத்தை ாாடு பகிர்ந்து துள்ளேன்.
றுகதைகளோடு
ஒப்பிடும் பொழுது ஈழத் தமிழ் சிறுகதைகளின் தரம் மிக உயர்ந்த இடத்திலேயே இருக்கின்றது. எமது ஆரம்ப எழுத்தாளர்கள் கூட ஒரு இலட்சிய ஆர்வத் துடனும், நோக்குடனும் தான் எழுத ஆரம்பிக்கிறார்கள் என்பதை இன்றைய சிறுகதைகள் நிரூபிக்கின்றன. குழந்தை விரும்பு கின்றதே என்பதற்காக கானில் கிடக்கின்ற இனிப்புப் பண்டத்தை துரக்கிக் கொடுக்கும் தாய்மாராக நிச்சயமாக எமது எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் 1970 இன் பின் பாதியிலும் 80 இன் முன் பாதியிலும் எமது சிறுகதைகளின் தரம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு நிலையில் இருந்ததுபோல் 83ன்பின்னர் இருக்கவில்லை. இக்காலகட்டத்தில் சிறுகதைகளின் தரம் படிப்படியாகச் சரியத் தொடங்கி விட்டது. என்னுடைய கருத்து மட்டுமல்ல. அநேக பிரபல சிறுகதை கருத்தும் இதுவாகவே இருக்கின் றது. திரு. சொக்கன் ஐயா, அவர்கள் கூறியது போல இக்கால கட்டத்தில் கவிதை இலக்கியத்தில் முன் சிறுகதை உலகில்
எழுத்தாளர்களின்
காணப்பட்ட வேகம் , னேற்றம், காணப் படவில்லை என்பது
உண்மையேயாகும்.

Page 31
80களின் தொடக்கத்தில் சாந்தனின் "வீடு" இந்த மண்ணின் நிகழ்வு களை, கோடிட்டுக் காட்டுகின்றது. சந்திரா தியாகராஜாவின் "தரிசு நிலத்து அரும்பு" அடக்குமுறைக்கு எதிரான உணர்வை பிரதிபலிக் கின்றது என்பது உண்மைதான். மல்லிகையில் வெளியான எனது "எரியும்" என்ற கதை குண்டுகளின் தாக்கம், கருவை, கற்பவதியை எப்படிப் பாதிக்கின்றது என்ப தையும், எப்படி மாற்றுகின்றது தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதேபோன்றே ராஜ்குமாரின் "காலம் உனக்கொரு பாட்டெ ழுதும்" கதைகள் ஒரு புதிய பரிமாணத்தை தோற்றுவித்தன எனலாம். 1986ம் அகஸ் தியரின்
அவள் வாழ்க்கையை GT 6öf Li
"கோசலை” போன்ற
ஆண்டளவில் "பிறழ்வு" உயர்தர வகுப்பு சித்தி யடைந்தும்கூட பல்கலைக் கழகம் புகமுடியாமல் ஏங்கும் உள்ளக் களின் மனநிலையை "முக்கடலைத் தாண்டியும் முத்தி பெற3:சில்5ை. வானத்தில் கழுகுகள் : உயிட்டுக் கொண்டிருக்கின்றன.
சியாக நட்சத்திரங்கள் வே: சிதறுகின்றன சுதந்திரபி : கன்;
எடுத்துக் காட்டுகின்ற ' .
g
«ՈeՆLOf Ժ,
室リ ^ リ =Sý jocs. 淳、
砷
፤985{፳:
என்னுடைய "பட்டங்க;
ஆண்டு 6 : .
جس * + ";"سمبر نہ رہنمبہم نک ' ۔ * リ。
பறக்கும் " என்ற கதை:
துன்பங்கள் தொடர்ந்து ர்ெனும் அதைத் தாக்குப் பிடிக்கு? துலாப்ட போன்ற மனிதர்கள் வருகின் றார்கள் "உன்னுடை: இன்னத் திலும், செயலிலும் தன்னம்பிக்கை பரிணமிக்க வேண்டும். அவ்வித மாயின் உன்னை எதிர்த்து நிற்க
உலகில் எந்த சக்தியாலும் முடியாது" என்ற எமர்சனின்
கூற்றை அது வலியுறுத்துகின்றது - பட்டங்கள் மீண்டும் பறக்க
காற்றடிக்கத்த எண் மனதில் தோன்றியது. ஈழத்தமிழ் சிறு ஏற்பட்ட மந்த தொடர்ந்து கின்றது. அண் போராட்டம் ப எழுந்தனவாயி மனே ஒரு பா சேர்ந்துகொண் முடிவடைந்துே தில் நடந்த ஏரா போட்டி களி வீதமானவை எழுதப்பட ே முடிவோடு வ (Foi'n la ()3SI கின்றன. "வருகிறோம்"
ിഖ
கதைகளும்
مم
"3 X3 farei p"
"நிவாரணம்" இ
3) ( ից: ية
• r --سمیع ہدیہ “سم : بھی بھی چ۔ ፳ ፧ ;ኽ ̈ዃ} ;{ ፧, ; த நடுகின்றது;
ேெ:றும் கடதாசி டெறுவதாக ଶ}} {{' + $ଶ୪fjöö! ! []; வேண்டும், ெ மிகுதியை அ வைத்திருக்க
தெரிய வேண் பிரச்சினையை "நிர்ப்பந்தங்கள் ஆசிரியர் அவ முழுவதையும் வேண்டும் என
 
 
 

ானே வேண்டும். இ வி வாறு 80இன் பின்னர் நதையின் போக்கில் நிலை இன்றுவரை கொண்டேயிருக் மைக் காலங்களில் ற்றி பல கதைகள் றும் அவை வெறு த்திரம் இறுதியாக டான் என்றவாறு விடும். இக்காலத் ளமான சிறுகதைப் லும் 99 ንሄ இவ்வாறுதான் வண்டும் என்ற நம் ஒரு வரையறை Tண்டதாக அமை ளிச்சத்தில் வந்த "எழுந்தான்" என்ற அருணா வரின்
dia
ஜோசவ் பாலாவின் தேவட்டத்திற்குள் ய நாம் கான
சிதம்பர சுப்பிர பதுபோன்று எந்த : வேதனையில்
அந்த
னந்தமாகப் :ரின
#}}}
ால் அந்த வேதனை
எண் டு .ே17 கு: ரு தேக்கநி:
சிறுகதை என்பது, யில் மட்டும் இடம்
! نقاب னதில் எழுதப்பட
இல்லாமல்,
நாஞ்சம் சொல்லி {{காக மறைத்து எழுத்தாளனுக்குத் டும் பெண்ணின் 6T (ყ{სქ5ჭნ " என்ற கதையில் பிரச்சினை
க் கூற
ர்கள்
சொல் லிவிட ாறு துடிக்கிறார்.
எண்ணம் முழுவதையும் சொல்லி விட வேண்டும் என்ற ஆவல் சிறுகதையின் அழுத்தத்தையும், கலைத்துவத்தையும் இழக்க வைக்கிறது. இக்காலகட்டத்தில் எழுந்த டானியல் அன்ரனியின் "வலை" முதலாளி தொழிலாளி பரி ரச் சனையை அழகாகக் காட்டுகின்றது. சட்டநாதனின் "உலா" "அரும்பு" குழந்தை உளவியலை மையமாக வைத்தது இக்காலகட்டத்தில் எழுந்த நல்ல கதைகள் என்று கூறலாம். வெளிச்சத்தில் த. கலாமணியின் "பலூன்" இல் ஓரளவு கட்டுரைத் தன்மை இருந்தாலும் கதையோடு ஒன்றிப் போகின்றோம். இன்னும் "அடிவளவுப் புளியமரம்” எனது "முகாமுக்குப் போகாத அகதிகள்” இடம் பெயர்ந் தோரது வாழ்வை எடுத்துக்காட்டி வாசகர்களை திருப்திப்படுத்தியது
தவராஜாவின்
என்று சுற முடியும், முன்பு சிரித்திரன் வாசகர்களுக்குத் தரமான கதைகளை வழங்கியது. ஆனால் 85 இற்குப் பின்னர் அந்த எதிர்பார்ப்பு ஏமாற் றத்தையே அளித்தது. 85இன்
16ன்னர் வெளியாகிய கதைகளில்
"r ہے۔ --سم ، “ - --بی. ہمہ گیم இன்னுமொரு விடயத்தையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்
கின்றது. அதாவது பேச்சுத் தமிழ் கீதை முழுவதும் கையாளப் படுதல், முன்பு கதாபாத்திரங்கள்
பாத்திரம் பேச்சுத் தமிழில் பேசும்,
ஆனால் இப்பொழுது, ஆசிரி
யனும் அதே தமிழில் பேசுவதை లో పనిx g KLf8 4? 6. i g5 LÊ ந7 ம்
நாதத்தில் கி. சிவஞானம் எழுதிய
காணுகின்றோம்.
முருகப்பெருமானும் கண்ணன் மாமாவும் என்ற கதையில் காண முடி கினி றது . இது வரவேற்கத்தக்கதா இல்லையா
என்பதை காலம்தான் ஜி.ாைர்த்த வேண்டும்.
29

Page 32
இக்காலத்தில் பெண் விடுதலை யைப் பற்றி ஏராளமான கதைகள் வெளிவந்தனவாயினும் அவை திருப்திகரமானதாக இல்லை. “Man in modern fiction” 6T 6ör sp நூலில் எட்மண்ட புல்லர் கூறுகின்றார். "தற்கால புனை கதைகளில் பெண் களுக்கு உயிர்க்களையும், தனித்தன்மையும் அளிக்கப்படவில்லை; ஆண்மக
னைச் சார்ந்து நிற்கும் இரண்டாம்
தர வாழ்வே அளிக்கப்பட்டிருக் கின்றது” என்று. எமது சந்திரா தியாகராஜாவின் "மடமையைக் கொழுத்துவோம்” என்ற கதை யில்கூட அவள் கணவனை மீறி இலக்கியக் கூட்டத்திற்குச் செல்
வதாக இல்லை. போல் இல்லை சிறகுகள் முறிவத ஆனால் யோசள "காவல்” பெண்க தாங்களே பார் (56) at Gib முன்வைக்கிறது.
பகுதியில் மக்களி கூட்டைக்கிளறி, தேன் எடுக்கக்கூ கதை உருவாகவி
என்
கூறலாம். திலீப்கு போலவும் சுந்தர "தண்ணிர்” போல6 "மாட்டுத் தொழுவ ஒரு கதையைக்
ჯíčი
仄Y链
൧തണ്ഡ
இஆதSஆ
- க. பாலநடராஜன் -
1993ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி திரு பெற்ற இலக்கிய விழாவில் இடம் ே
இலக்கியம் வெறுமனே பொழுதுபோக்கிற்கு மட்டும் !
உரியது என்ற எண்ணம் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது என்றே நான் கருதுகிறேன். இலக்கியப்படைப்புக்களில் உருவம் முக்கியமானதா? அன்றேல் உள்ளடக்கம் முக்கியமானதா? என்பது குறித்த வாதப் பிரதிவாதங்களும் இப்பொழுது அவசியமற்றுப் போய்விட்டது. படைப்புகளில் அழகியல் அம்சம் குறித்த சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு இன்றைய காலத்தின் நிகழ்வுகளை பதிவு செய்யவேண்டிய அவசியமும், தேவையும், பொறுப்பும் இந்தக் காலகட்டத்தில், இந்த மண்ணில் வாழும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் தோள்களில் சுமத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ருசியாவில்
3O

அம்பையைப் }. அம்பையின் கவும் இல்லை. in alsTahail ள் தங்களைத் த்துக்கொள்ள
ற கருத்தை
83இன் பின் ன் சிந்தனைக் அதை பிய்த்து டியதாக ஒரு ல்லை என்றே மாரின் "தீர்வு"
JLodrouaõl பும், விந்தனின்
என்றே கூறவேண்டும். இன்று சிறுகதை உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றது. இந்தியா வில் ந. முத்துசாமி என்பவர் உளவியல் பகுப்பாய்வு மிக்க மிகத் திறமான கதைகளை எழுதிக் கொண்டேயிருக்கின்றார். நாம் விரும்புவது இதுதான் ருசியாவில் ஒரு செக்கோவ் போலவும், அமெரிக்காவில் ஒரு ஒகென்றி பிரான்சில் ஒரு
போலவும் ,
போலவும்,
LD ITL LJ F (T 6 இங்கிலாந்தில் ஒரு யேம்ஸ் பரி ைறஸ் போலவும் இக்காலத்தில்தான் இங்கு தோன்ற
வேண்டும்.
ாம்" போலவும்
காணவில்லை
நமறைக் கலாமன்றத்தினால் நடாத்தப் பெற்ற ஓர் உரையின் சுருக்கம்.
நிகழ்ந்த தொழிலாளவர்க்கத்தின் மாபெரும் எழுச்சியானது இலக்கியப் படைப்பாளிகள் பலரை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது. "தாய்” என்ற மிக அற்புதமான நாவலை உலகுக்கு அளித்த மார்க்சிம் கார்க்கியின் கதாநாயகன் பாவெல் வெலாச்சிக்கோவ் நீதிமன்றத்தில் ஆற்றும் அந்த உரையைப் படித்த எவரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்கமுடியாது. "சார் மன்னனின் ஆட்சிமட்டும்தான் ாம்மைப் பீடித்திருக்கும் சகல பிணிகளுக்குமான காரணமல்ல, ஆனால் அதுதான் முதல் விலங்கு” ான்று அவன் உரத்த குரலில் முழக்கமிடும்பொழுது, நமது நாட்டின் இன்றைய சூழல் நம்மை உணர்ச்சி பொங்க வைக்கிறது. அதே போன்றுதான் இந்திய சுதந்திரப் போராட்டகாலம் பாரதி, தாகூர் போன்ற

Page 33
அற்புதமான படைப்பாளிகளை உலகிற்கு அளித்தது. பாரதியின் சுதந்திரக் கீதங்கள் அலைகடலுக்கும் அப்பால் சென்று அகிலம் முழுவதும் இருக்கும் சுதந்திரத்திற்கான தேடலும் உணர்வும் படைத்த எவரையும் பாதிக்கக் கூடியதாகும், திராவிடர் இயக்கமும் அதன் செயற்பாடுகளும் பாரதிதாசனை இனங் காட்டியது. பாரதிதாசனின் சங்கின் முழக்கமும், வீரங்கொள் தமிழர் கூட்டமும், இவ்வாறானதோர் உணர்வையே ஊட்டியது. ஆகவே சத்திய ஆவேசத்தின் வெளிப்பாடுதான் இலக்கியம். உண்மை உணர்ச்சிகளின் உருவகிப்புத்தான் இலக்கியம், போலித்தன்மையும், கபடமும், சற்றேனும் கலவாத உணர்வுகள் ஊற்றெடுத்துப் பிரவாகிக்கும் பொழுது அவை பதிவு செய்யப்பட்டால், அதுவே எதிர்காலத்திற்கான இலக்கியமாகும். பிறரின் ஈன நிலைகண்டு துவஞம் நெஞ்சை
உடையதாகப் பாத்திரங்களைத் தன் இலக்கியத்தின் கதைகளிலும், நாவல்களிலும் படைப்புக்க படைக்கும் எழுத்தாளர், தான் தமிழினத்தின் வாழும் காலத்திலேயே தன் இனம் வெளிப் ஈனநிலைக்கு உள்ளாக்கப்படும் படைப்புக்களை பொழுது குமுறாமல் இருப்பது என்றும் இன சாத்தியம் தான் என்பதுடன் முத்திை கொஞ்சமும் ஒத்துப் போக (pibBLIT முடியவில்லை. ஒரு இலக்கியப் எனப்பட்டு படைப்பானது தான் சொல்ல இப்பொழுது விழையும் செய்தி மூலமாகச் மு, தளை செயலுக்கு உந்த வேண்டும் என்று "தனிவீ( நான் கருதுகின்றேன். சத்தியத்தின் தீர்க்கதரிச பால் நாட்டத்தையும், சத்திய வார்த்ை ஆவேசத்தையும் ஊட்டவேண்டும் மரித்துவிடவ என்று நான் கருதுகின்றேன். ஏட்டில் எனினும் “பொங்கி எழு" "புறப்படு' எதிர்காலத் த "இன்னுமா உறக்கம்” என்பன நேசிக்கின்ற போன்ற முழக்கங்கள் வெறும் உள்ளத்திலும்
பிரச்சாரமயமாகி உணர்ச்சிவசப் படுத்த மட்டும் உதவும்,
ஒருவனின் மனதை
மாற்றாது. உணர்வுபூர்வமாகச் சிந்திக்கச் செய்வதன் மூலமாகவே மனமாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.
வரலாற்றில் வாழும் நாயகர்களது சரித்திரங்களைப் படித்துச் சுவைக்கும்பொழுது நமது காலத்தின் வரலாறு ஒன்றைப் பதிவு செய்துகொள்ள நாமும் முற்பட வேண்டும் என்ற ஆர்வம் வாசகர்களிடம் பிறப்பெடுக்க வேண்டும். இலக்கியப் பிரியர்களிடம் வரலாறு என்பது படிப்பதற்கு மட்டுமல்ல படைப் பதற்கும் உரியது என்ற உணர்வை எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தொற்றவைக்க வேண்டும்.
எனவேதான் எழுத்தாளன் அல்லது இலக்கியப்
 

படைப்பாளி என்பவன் ஒரு சமூக வைத்தியன்போல செயற்பட வேண்டியவனாகிறான். ஒரு நோயாளியை பரிசோதித்து அறியவும், அவனுக்குண்டான நோயைப் புரிந்து அதனைத் தீர்க்கவும், மீண்டும் அந்த நோய் அணுகாமல் சிகிச்சை அளிக்கவும் கூடிய வைத்தியன்போல் சமுதாயத்தைப் புரிந்துகொள் ளவும், புரிந்துகொண்ட சமுதாயத்தை உன்னத நிலைக்கு மாற்றவும், மாற்றிய சமுதாயத்தில் சீர்கேடுகள் அணுகாவண்ணம் யதார்த்த பூர்வமாக வழிகாட்டவும் எழுத்தாளர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் கடமைப்பட்டுள்ளனர். எனினும் இன்றைய சமகால நிகழ்வுகளை நாம் எண்ணிப்பார்க்கையில் இன்று இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதாக எதையும் சாதித்துவிட
வில்லை என்றே தோன்றுகின்றது. இந்தக்
கால கட்டத்தில் வாழ க்
மூலமும் வேறு கிடைத்ததை பெரும் பாக்கியமாக ரின் மூலமும் நாம் கருதுகிறோமா? சமூகப் வேதையை பொறுப்பும், உணர்வும், நேசமும் படுத்திய மனிதர்கள் எவரும் ா வகுப்புவாதம் இன்றைய நிகழ்வுகளை வாதம் என்றும் முறைப்படி பதிவு செய்து ர குத்திய கொள்ள வேண்டும் என்ற குவாதிகள் உணர்வை எழுத்தாளர்கள் -ாரின் குரல் மக்களுக்கு ஊட்டவேண்டும். ஒய்ந்துவிட்டது, இலக்கியத்தின் மூலமும் வேறு பசிங்கத்தின் படைப் புக் களின் மூலமும் நி" என்ற தமிழினத்தின் வேட்கையை 30Ttb வெறும் வெளிப்படுத்திய படைப்புக்களை தைகளாக வகுப் புவாதம் என்றும் வில்லை. அது இனவாதம் என்றும் முத்திரை மட்டுமல்ல, குத்திய முற்போக்குவாதிகள் மிழ்ச் சந்ததியை எனப் பட டோ ரின் குரல் ஒவ்வொருவரின் இப்பொழுது ஒய்ந்து விட்டது. ஒலிக்கின்றது. |ು: "தனி வீடு” மட்ட்ை=என்ற தீர்க்கதரிசனம் வெறும்
வார்த்தைகளாக மரித்துவிடவில்லை. அது ஏட்டில் மட்டுமல்ல, எதிர்காலத் தமிழ்ச் சந்ததியை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிக்கின்றது. எனவேதான் இன்றைய நிகழ்வுகள் சத்திய உணர்வோடும், தர்ம ஆவேசத்துடனும் பதிவு செய்யப்பட்டு நிச்சயமாக நாளைய இலக்கியங்களாக மலரும் என்பது திண்ணம். எமது மண்ணின் மனச்சாட்சியின் குரலாகக் கலை, இலக்கிய வெளிப்பாடுகள் அமையவேண்டும். இன்றைய நிகழ்வுகளைப்பதிவு செய்வதன்மூலம் எதிர்காலத் தலைமுறையின் கைகளுக்கு நாம் நடந்து சென்ற பாதையையும், அதில் சொரிந்த வியர்வையையும், கண்ணிரையும், பட்ட துன்ப துயரத்தையும் கோடிட்டுக் காட்டுவோம்.
31

Page 34
தொடர்பு சாதனங்
மந்திரச் செ
சுதந்திரமான தொடர் பு சாதனங் கள் சுதந்திரமான சமுதாயம் இயங்க முடியாது என்ற உண்மையை
அண்மைக் காலங்களில் உலக
இல் லாமல்
சமுதாயம் வேகமாக உணர்ந்து வருகின்றது.
ஆதிக்க வலு நிரம்பிய ஆட்சிகளின் மத்தியில் ஆளுமையை இழந்து வந்த நாடுகள் இந்த உண்மையைப் பற்றி உரத்துச் சிந்திப்பதுடன் புதிய தகவல் ஒழுங்குகளை ஏற் படுத்துவது பற்றி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்களின் விவாதங்கள் வெளிப்படையாக ஒழிவுமறைவின் றித் தீர்மானங்களை எடுத்தல், சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம், பொதுமக்களின் அபிப்பிராயங் களை இனம் காணுத ல் , தகவல்கள் ஆதியன - அபிவிருத் தியை நோக்கி முன்னேறும் ஜனநாயக நாடுகளுக்கு இன்றி
யமையாதவை.
காத்திரமான தீர்மானங்களை எடுப்பதற்கு வெகுஜனதொடர்பு சாதனங்கள் ஆரோக்கியமான களத்தை ஏற்படுத்தாத நிலையில் எதனையும் இலகுவாக சாதிக்க முடியாத நிலைமையே ஏற்படும்.
இருண்ட ஒருவழிப்பாதையில் செல்லும் சமுதாயமே மிச்ச சொச்சமாகும்.
ஒரு திறந்த சமுதாயத்தை வரம்பு
மீறாத உருவாக்குவது இ மல்ல. புதிய சுத்
5, 6
உலக ஜனநாயக பெற்ற சுதந்திர வழியில் பேணல் களின் ஆளுமை கு படுத்தவும் இ மூலவிசை உறுதிய மானதுமான ே அடிப்படையிலே ளது. பொதுமக் துறையும், தனி
எழுச்சிபெறுவது பெறுவதும், உ
செய்தியாளர்களின் வாதிகளினதும் ெ நடத் தங்கியுள்ளது.
வாய்ந்த
கட்டுப்பாடுகளின் த 'டை களின் பணியாற்றிய ஒ штаflгflшcoорт அணு சுதந் தரமான கொள் கையுடன் தொடர்பு சாதன ஆரம்பித்துள்ளன. பாதையைத் தோற் என்று கூறியபோது பதில் இதுதான். தடைகள், கட்டுப்ப விடுதலை பெ
32
 

பகளின்
['୪'] ଦ୍ୱା ଚ ) !!f) (୫ ର) ↑Ꮹ6l2 Ꭿ-f? ᏑᏡr ᏯᏂfᎢ rfiuj தந்திரம் பெற்ற நாடுகள் தாம் த்தை சரியான பும், நிறுவனங் றையாது நெறிட் ன்றியமையாத ானதும் சுதந்திர
தொடர்புகளின் யே தங்கியுள்
களைச் சார்ந்த யார் துறையும்,
ம், வளர்ச்சி றுதியடைவதும்
ாதும், அரசியல் பாறுப்புணர்ச்சி தைகளிலேயே
மத்தியிலும், மத தியரிலும் ரு பத்திரிகை கி இப்பொழுது
தா ர ? 67 க் வெகுஜன ங்கள் இயங்க இது ஒரு புதிய றுவித்துள்ளது து அவர் கூறிய
நீண்டகாலத் ாடுகளிலருந்து ற்றுள்ளே1 ம்
ஆனால் இப்பொழுது எங்கள் தொழில் மிகவும் பாரதூரமானது. எந்த விடயத்தையும் உண்மை
தவறானதா கண்டுபிடிக்கும் பொறுப்பு எமது விழுந்துள்ளது. இந்தப்பதில் செய்தியாளரிடம் இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்
யானதா, ଶ7 ଶ୪୮&
தலையிலேயே
சிகளையும் தார்மீகக் கடமையையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
சமுதாயத்தில் அரசியல்
ஒரு திறந்த செய்தியாளர்கள் , வாதிகள், அதிகாரிகள், பொதுமக் களுடன் தகவல் பரிமாற்றங்களைச் செய்வது ஒரு பணியாகும். உறுதியான ஜனநாயக
கடினமான
LDfT is, a06II p 60t-tu ! I gift ill
நாடுகளிலப் éီ;. :- தகவல் பரிமாற்றங்களைத் தொடர்வது
போராட்டமாக 8.ஸ்ளது. புதிய
ஜனதாயக நாடுகள் தமது மரபுகளை ஒழுங்குபடுத்தும் பாதையிலே சுதந்திர வெகுஜன உலகத்தை வெளிப்படுத்தும்
பணியில் நிரம்பிய போராட்டங் களைச் சந்தித்து வருகின்றன.
எந்த ஒரு நாட்டாலும் சுதந்திரமான வெகு ஜன த க வ ல ச | த ன அடிப்படைகள் மூன்று பிரதான
அம்சங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. முதலாவது
தகவல் சாதன நியமனங்களை உறுதிப்படுத்தும் சட்ட ஒழுங்
குகளும், வரம்பும்; இரண்டாவது புதிய சந்தைக்கேற்ப உறுதியான
பொருளாதார ட )ெ தி தை

Page 35
வலியுறுத்தும் தகவல்துறையை ஒழுங்கு செய்யும் முகாமைத்துவம்; மூன்றாவது - தொடர்புத்துறை அறிவுப் பின்னணியும் தொழில் சார் பயிற்சியும் நிறைந்த செய்தி யாளர்களும் அவர்கள் பொறுப்புக் களை பேணும் விதமும். இந்த மூன்று அடிப்படைகளும் சரிவர ஒழுங்குபடுத்தப்படும்போது தாரா ளக்கொள்கையுடைய வெகுஜன உலகம் உருவாவது மட்டுமன்றி அபிவிருத்திப்பாதையும், அரசி யல்பாதையும், ஒன்றிணைந்த ஆரோக்கியமான சமுதாய எழுச்சி யும் உருவாகும்.
பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆதியன எமது நாளாந்த வாழ்க்கையின் அங் கங்களாக மாறிவிட்டன. இன்றைய சமூகத்தில் வாழ்ந்து பழகிய ஒரு மனிதன் இவை இல்லாத சூழலில் வாழ்க்கையின் அர்த்தத்தையே
இழந்தவனாகின்றான்.
வேகமான சமூகமாற்றங்களின் மத்தியில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்னர் யாவுமே நடந்தேறிவிடுகின்றன. எமது விருப்பு வெறுப்புக்களை எதிர்பாராமலே எல்லாம் நடை பெற்றும் வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் வேகமாக மாறி வரும் சூழலை உணரத்தவறினால் வலுவிழந்தவர்களாக மட்டுமல்ல
செயலிழந்தவர்களாகவே மாறி வருகின்றோம்.
வெகுஜன தொடர்பு சாதனங்
களான பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், சஞ்சிகைகள், பருவ இதழ்கள் தமது இடையறாத கருத்துப்பரி மாற்ற ஆற்றலால் திடீரென விளங்கிக்கொள்ள முடியாத பல்வேறு மாற்றங்களை சமூகத்தில்
திணிக்கின்றன.
எமது மூதாதைய அனுபவிக்கத் ao67 (3ust LDIturi மையையே ஆட் கின்றன. லெ சாதனங்கள் வாழ்க் கையே பிணைந்திருந்த
னமாக அவவ செயற்பாடுகள், புகள் ஆதியனவ புத்திபூர்வமாக
பட முற்படுவதி
இன்றைய நவீ பல்வேறு மட்ட சாதனங்கள்
மையை பலர் த இலேசாக விள
கடினமானது தொடர்புத்துறை பலர் தமது பணி வரிளக்கமற் ற உள்ளனர். இ பெரிய இலாபத் கையும் தரும் 6 கருதும் நிலை6
லாக எங்கும் ச
தயாரிப்பு விநி டக்கம் ஆதியன ணையாகவும், மூ இருக்கும் விளம் பொருட்களின் ட தரிற் கான ப பொதுவாக அச் களாக இருக்கின் கள் அல்லது ெ வாக தொடர்புச ஜனக் கவர்ச்சியு தன்மையுடனும் விடுகின்றார்கள்
தகவலை அள
மாகவும், கருத்து சியூட்டும் ஊடக

பர் காணத்தவறிய, தவறிய எத்த வகள் எமது ஆளு கொள்ள முற்படு வகுஜன தொடர்பு எமது நாளாந்த ாடு பரின் னிப் தமையின் கார வற்றின் ஆற்றல், ஆளுமைப் பண் ற்றை எல்லோரும் விளங்கிச் செயற் தில்லை.
ன சமுதாயத்தில் உத்தில் தொடர்பு ஊடுருவியுள்ள நினைப்பதுபோல ங்கிக் கொள்வது
வெகுஜன யில் பணியாற்றும்
பற்றி தெளிவான
வர் களாகவும் இந்தத்துறையில் தையும், செல்வாக் ஒரு தொழிலாகக் மையையே பரவ ாண்கின்றோம்.
யோகம், உள்ள வற்றிற்கு உறுது pலவிசையாகவும் பரதாரர்கள் தமது பரந்த விநியோகத் T Ď L u aj C3 av 3 uu க்கறை உள்ளவர் ாறார்கள். வாசகர் நேயர்கள் பொது ாதனத்தின் வெகு டனும் ஜனரஞ்சக திருப்தி அடைந்து
ரிக்கும் சாதன க்களால் மகிழ்ச் மாகவும் மட்டும்
வெகுஜனதொடர்பு சாதனத்தை கொள்ளமுடியாது என்பதை சமூக விஞ்ஞானிகள்தான் அழுத்தி யுரைக்க முற்படுகின்றனர்.
இவ்வாறான பொதுவான கருது கோள்களின் பரின்னணியில் வெகுஜனதொடர்பு சாதனங்களின் "மந்திரச்சொல்லாற்றலை நாம் எவ்வாறாகவும் குறைத்து மதிப்பிட முடியாது. வெகுஜன தொடர் பாற்றலையும், அவற்றினூடாக நாம் பெறும் செய்திகளையும், ஆய்வு விளக்கங்களையும், வியா பார அளவுகோல்களின் மூலமா கவும், விஞ்ஞான எல்லைகள் மூலமாகவும் இலேசாக அளந் தறியவும் முடியாது. வெகுஜன தொடர்பு சாதனங்களைச் சாதார னமாகப் பெறமுடிகின்றது. இலகுவாக கிடைக்கின்றது என்பதனால் அவற்றின் மூலம் பெறும் மந்திரச்சொல் விளக்க ஆற்றலை அறிவுபூர்வமாக உணர்ந்துகொள்ளவும் தவறிவிடு கின்றோம்.
33

Page 36
əų į Kauņqissod ənouəu oon nou e əuoɔəq ‘ăuţuo^doous uo ouỊsoouļ3 goəlqedeɔ ɲəɔuəlpne, əų) gouoņedųoņued əaŋɔɛ əuou pue suosaeuqquoɔ ɔkuoneelv‘nuəỊdpəu e on təuəaw nỊ se pəauəs uo ‘pauəgo nuo^opəuquuuənəpəlud e se əuneəųn jo uoņou seņuəssə əų3əqoud osnue ĝuļuuojuədəall aq's on pəl|dde !!oəuojəuəųn pue Kasaņɔeuəņus ssəuos espəuu|enų3ịp quļawsuuauudosəaəp huono u əuos.] suonquou uo uəəuɔs e uoə3euus ue pue ə3eas əų, uo uoŋɔeəau ouļusquoɔ uos sənuəa awɔu dn suədo oəpsa neų ueələ əuoɔəq seų as anq ‘uo!o!^oloo KỊepədsə pue espəuu ɔỊuouɔɔələKq pəaaopeųsuəao uəəq seų əuneəųn səpeɔəp asei əų2 3uland
əq on suuəəs ‘koạų doud uəəųs nou pue ‘K3o|olinung uuuən -3uos e uəaə pue -uunỊpɔuu e jo nuos V ospəəu nuəoun pue suuəɔuoɔ əneįpɔuuuu! puoÁəq Isaaa əunang unao snį uo nɔəŋəu on spəəu əuneəų2 ‘soutpunouans snį uỊ sə3ueųɔ pỊdeu əųn on asnļpe on pue dosəaəp pue aaou3 on uəpuo uỊ nək puy ruoseəs 3u}a^o||oj əųı ‘unon uo əuəļuuəud 3uļuuoɔ əųn ‘suɔuuə3e3uə ə8ens nxəu əųɔ ɔnoqe ouļKuuoaa sueəuu ÁIlensn əunɔn, əųn unoqe 3up|uļųı əuneəųn go PI-uoaa əųn u]
uoņeußeuỊ əųɔ ɖɔɲəans on suoņsənb əuuos
əunɔny əųɔ yo əuneəų3 Əų L
spueĻuəų3əN Əų3 Uuo-u}
əɔuecu pute ə ŋeƏų_L
34

quəuuuoyuad aa!! e jo əɔuə səud əų2 nuoddns on Auoaa nų səop uo əuneəųı yo ɔɔuəssə ɔŋsinde
əųn on ueəu.ųn 8uņeɔogns KĻeņuəŋod e qɔeoadde qɔən q8ų əųn sį į səɔuənbəsuoɔ snoļaqo ssəị pue sɔsuu|| əųn əue neųwa puse ‘K3oỊouqɔən uo əɔue||ou pəseəuɔu! uo, əsuəs əaņeəuɔ əų) se IIəaa se jeɔŋɔeud əųn us ‘psed əɔỊud əųn sự heųwa osuuseunsuoɔ uawo sɔŋ 3uole sẽuļuq nų nnq nɔeduus oņəųnsəe əɔueųuə on nueəu sỊ Á3oIouqɔɔɔ oldpuỊud uỊ KẾo souqɔəa uo nuapuadəP Kuəa əuoɔəq 'sạa|| uno uỊ əs|3 3uyqa Kuəaə se ‘seų əuaeəųL
·ɔ3eņueape 3unsel snį suỊeuau qɔsųw ‘ÁųaņɔəIIoɔ yo ɔɔuəļuədxə əų3 ndəɔxə - pənļuu!! KỊnļņỊd puse snonguədns ueədde 2ų3ļu uəgo ueɔ əuneəųn neų, 3uļų) Kuəaə ɲeųɔ ɖɔeəuano pue suoņuodoud ɔŋsenue, qɔns go əɔuəļuədxə ɔỊuolu3s!ų e ənɛɔlpu! Kayseəu senmuļa qaļaw sauəuuļuədxə 3uļoềuo
*>|snuu pue oəpịa ‘uuỊg ‘saue ɔŋse|d pue sensyaəų.suuolų əuuoɔ o, ənuņuoɔ səsInduļ əaŋɔnpoud ‘əaŋɔɔdsuəd uəpeouq e uļ pue “uoỊssəudxə yo sueəuu uļəųı puɛ sɔue 3uquuuojuəd əųɔ yo səųɔueuq snoļuea jo uopeusquoɔ əų2 uļ suỊeuuəu ļeņuəŋod ɔỊ3 lauks əļqeuəpỊsuoɔ 'uəųı uəa3 olunany əųn uį ə343uuə III.aw səuuə3 pue səuỊdļasıp aəu ìeųı əunsse sdeųàɔd ueɔəuo 'Ánļļeņļa go suầļs awəu awoqs oɔ KỊuo peəp pəue||33p Kıpəneədəu uəəq əaeų səu||dpsıp Jaquo auos pue euədo oəuneəųn lennxə 1
àɔunạng sự ŝuļuəneəuųn uo ouļuļuuuənəp suoɔɔɛ, əųɔ ɔue aeqaa pue əuneəųą go əunanj əųı sų neųAW
·æ2122eud Kueuoduənuoɔ uuou, pəɔuoasp uənjo os sỊ neų, ɔsed əųɔ go Åpnas kļueỊoụɔs əų) nəsyo ɔuuŋ əuues əųı ne pue əuneau!) S,Kepon yo suoỊssnɔsɩp əųn ouļņeəuuəd nəspuļuu 3uļajos-uuəļqoud 3uỊeaəud əųı uəŋunoɔ Pịnoɔ uoŋɔə ŋɔɔ pəņuəļuo əunang qɔnŞ ‘Kıyaļņɔɛ sɛɲɔos pue uopeosunuuuuoɔ ɔųqnd jo uunỊpəuu e ‘uluoj nue ue se əuneəun lo lealauns əun ə-Insuə on uəDuo ui Kuessəɔəu

Page 37
neųwa BuļaeəI ‘3 in seu Ieoțuqɔəŋ uo Iesuəðeueu jo uuəųą go Kueuu “suoỊssəgoud əuneəųn pəŋɔəuuoɔuəņus go peļu Kuu e où unaou3 seų są wao N osuɔawəļa əuuos jo nuous up əɔeds uəaļ3 e uỊ uoɔɔe ue so pəns||suoɔ əuneəųɔ ɔų), oo8e eļuuə||ļuu y op|uoaa əuņeəųı əųn us unoqeļ ļo uoỊsĻaļp pue uoŋes||espəds 3uļawou3 əųą go əunɔn, əų) są neųWA
&uusỊseuəqą| uį pəppəquu! osəssuuəud sų jo 3uỊssuuou duuoɔ pue ənens əuessaaw əų) įo 3uļļņueuusụp 3uļo3uo əųı uį əue) on (uusŋŋƏ go suoŋesnɔɔe oɔ ɔ|qeuəujna əuojəuəų) pue) əaỊsuədxə KlauədəųuỊ sự neųn uuuo, que ue uo, Kp4sqns ɔŋqnd jo ɔIdioulud əų) są waoq puw ɑsəunnsə3 3uț3uəIIeųɔ pue əaỊsuəaqns ‘ənbỊun uos səɔunosəu əųı ‘saue 3uquuuojuəd əų] us əɔuensỊsəu jo sɔuļod əųɔ ɔue əuəųwa 'Isaaw se əuneəųɔ pəŋɔəye əaeų ssəusnopsuoɔ. Jo KunsnpuỊ əųɔ yo s3uļuəyo pəɔnpoud sseuu əųɔ ɔ||ųAA quəųno ɔųn uo 3uquuuoguəd go nɔɛ əųn go ssəuənbỊun pue pueų əuo uo uosɔɔnpoud sseuu pue səunssəud sepuəuuuuoɔ Buouņs uəəawɔɔq əu nạn; əųn uį əŋ eļļļɔea on əuneəų) są awo H
ųjųw pəɔe|dəu əq on Kəųɔ ɔue uo ‘aunan, əųı uļ pəuŋƏu pue pəpuedxə Kļəuəuu əq on nuə səud əųn yo slapou uoņeņuə səud pue uoŋɔnpoud pəųsỊqensə S,Kepol Əuy
{2}.13uu ɔŋsņue əļqỊssod ueų, nuenuoduu! əuou sỊ nɔeduus õpeuu3edd əuəųwa ‘sɔŋ||od put Kdeuəų) ‘uoŋe, npə uỊ sənbļu.ųɔəŋ pue spoụņəuu sepļupeəų) jo uoņeɔŋdde əų) q3nouqa ||əaw se pĻuoaa pədoỊ3a9p əųn uį əļou e qɔns 3uļuỊnbɔe KỊ3uỊseəuɔuỊ əuneəų} \,us|
‘||əaw se əunang əųn uļ KeỊd on ɔsou ɔŋsŋue.ue ueųn Ieļoos e əuouu seų əuojəuəųn pue QuəuudoỊ3aap go nuəuununsus ue se suoŋɔung Ápeəule əuneəų) pluo^^ plusų 1 ɔų) uļ neųɔ ɔsỊsəųņod Kų pỊnoɔ əuO ‘p|uoaa pədo|ạaəp əųn uļ ueų) nu ɔuəyıp səļumunoɔ 3uļdolạa3P əųn uĮ əuaeəų) go əunang əųı sı sıɔədse uəųąo neųow us uoņsənb əųn 3uỊsod 'Iạaə| |eɔ|3oỊouqɔƏŋ uəawo | qɔnuu e uo uoŋɔung oɔ pəɔuoj są əuneəų) pluoAW puļų L æqu go suued Kueuu ul uəaəawou ‘uouəuuouəųd |eqoỊ3 e nou sỊ X3oỊouụɔən uo əɔuəpuədəp s,əuneəųL

#33uess! euəYE 3 qɔ ɔɔuss sn q\!^^ uəəq seų neų) suəuuuoļuəd pue suəawəļa go nuauuəầueuue Ienuou, 3uỊeaəud IIụs əųı əɔeļdəu on əue suope|ou lepeds neųwa '32 eds pəsopuə əųn uỊ puy
àɔsn əaŋeuuuojuəd-uou e seų əssaauəųno Teųɔ ɔɔeds ue||sues pue uouuuuoɔ əųn yo ssəuəueawe d!ɔųo Pue səŋŋunuuuuoɔ sɛ ɔol Əų) ədeųsəu Kuļaŋɔɛ əațieudogued əųn səop aaoq ‘səlexos pəssəssodəu uo leauoppuļ ļo Kaəluea e uļ Pļaq əue səɔueuuuojuəd uəųwa Puy àɔɔueuluojuəd əų) uog KI'sexy13ads nųnq ‘əunɔɔnuns e yo sɔuseunsuoɔ əųn puoÁəq ‘əɔeds uequn uəpeouq q?!^^ nɔ edɔɔus on əɔueuuuojuəd əų2 s, awoq ‘KaņuəpỊ uequn pue suỊ3ļuo uequn sus əxoauļəu on sỊ əuneəųı yı
* SısỊnue əų) uos uoņssod Ieuauəɔ seuỊuuou e KỊuo oɔ sɔunoue
:KĻqeļa ɔquo uoɔə ŋo sɔuļeņuəɔ əųɔ ueų) uəųneu sənỊea pue sasəuənu! Kueņuəuuəqduoɔ uo pəseq uoņeɔụunuuuoɔ Ingssəɔɔns uos uoņspuoɔəud e “3uņəxļueu jo ueųn nɔ eduus [es:Dos pəuỊsəp jo uəŋɔeu e əuouu əuoɔəq nų3ļuu əɔuə!pne ue 3uņə34 e 1. -3uĮKeỊd əue nok neų aw ueųı uoņsənb nueņuoduu! əuou e əuuoɔəq nų3ļuu uog 3uĮKeỊd əue noÁ oụwa ‘aunɔny əųı uI '3||qnd waəu e oņus pədosəaəp əq KỊuo pəəu Jeų) sdnou? Iespos ue|nɔŋued go əɔuə3uəuuə əų) pue sƏɔuəỊpne əuņeəųn Ieuəuə3 go assuuəp əųı 3uỊqỊ43səp əq Keu sɔŋsņeņs auues əų) nng osasununoɔ pədo|ạaəp əų) uỊ ɔ||qnd 3uļo3 -əuņeəų) əųn uļ əseəuɔəp e ənɛɔ!pup sɔŋsņens 3 uuos səɔuəỊpne əų) qņław uəddeų on sł leųWA
#sdnou 3 sepos Kueuu yo ɔuuŋ əəu, jo uopedo||e uỊ sə3ueųɔ pue səņỊssəɔəu ɔļuuouoɔə awəu uo pəseq suoụnļos nuəuəļļļp Kļņueɔŋļu3Ịs
35

Page 38
36
 

|
E66
ouo|nesode Inxə əuəuu Kq pənɔ pəud əq nouueɔ snųn pue unnuņuoɔ e u Rusuɔddeų kļuessəɔəu nou əue neųɔ sɔuaudo|ɔ a ɔp on pəŋdde əq on spəəu uosa eußeuus onu noɔɔe oņus squa 3u>se L o sɔɔuəļuədxə ŋuə səud yo Kɔespɔuuuu! əųn quaw pəuəpun q pue nuə səud əųn us pƏppəquus ss əunnn, ɔua anoqe əsunoɔsip Kuw oneqəp e dog useəị ne uo suəawsue uop 3əq suosasənb pəue||3. uəųno pue ə səųL
į, spuəuneềauu, ə səųı us nos||guoɔ pue uoŋɔs.ų go snu pod əųɔ ɔue əuəųwa pue osuuuəŋ |enuəuuuo u saua pue obțuouoɔə ‘sepsnųod uỊ ‘seuəuəR us pļu oaa əųn go əunang əųn on pue sque əųı yo əunung |eqo||3 Əųn oɔ pəne|ou əuneəųɔ ɔųɔ yo əunang əų) są wao H

Page 39
பேராசிரியர் நீ.மரியசேவ இயக்குனர் - திரு பேரன்ட
திருமறைக் கலாமன்றத்தின் நிகழ்ச்சிகள் என்றால் ஒரு தனி மவுசு உண்டு. நான் நிகழ்ச்சிகளைக்கண்டு பேரானந்தம் கொண்ட காரணத்தால் இம்மடலை வை 20-6-93ல் நடந்த இசை விழாவில் அறிவிப்ப கடமையாற்றியவர் மிகவும் சிறப்பாக நல்ல தமிழ்ச் செ1 பாவித்து இசை மாலைக்கு ஒரு தனிச் சிறப்பைப் கொடுத்தார். நிகழ்ச்சி அமைப்பாளர் ஆரம்பப் பாட மிகவும் சிறப்பாகப்பாடி தமது முத்திரையைப் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்தனை மிகவும் சிறப்பாகப் பாடினார்கள். யார் சிறப்பாகப் பாட என்று தனித்துவம் காட்ட முடியாதபடி யாபேரும் சி செய்தார்கள். இவர்களுக்கு பக்க வாத்தியங்கள் சிறப்பாக வழங்கிய அத்தனை பேரையும் போ வேண்டும். நாடகத்தை எடுத்துக் கொண்டால் தொடங்கிய நேர முடியும் வரை ஒரு திறில் ஆக கண்ணுக்குக் குளி கருத்து மிக்க கதையோடு, எதுவித நெகிழ்ச்சியும் அடுத்தகட்டம் என்ன என்று கேள்விக் குறியோடு தொடங்குகிறது. பங்கு கொண்ட அத்தனை டேரும் கொடுக்கப்பட்ட பாகங்களை மிகவும் சிறப்பாகச் மக்களின் ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக் தற்போதைய போர்க்கால சூழ்நிலையில் நீங்கள் த கலாமன்றத்தின் மூலம் செய்யும் சேவை மக்களி ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கவும், மக்களுக்கு து இன்பத்தைக் கொடுப்பதுமாக இருக்கிறது.உங்கள் தொடர ஆசிக்கிறேன்.
சீ. துரைசிங்கம் 84,புவனேஸ்வரிவீதி,அரியாலைமேற்கு,யாழ்ப்பாணம்,
 

திலு O 2ழிகள்
பியர் அடிகள் அவர்கட்கு
மறைக்கலாமன்றம். புடையீர்!
அதற்கு இவ்விழாவினால் ஏராளமான தமிழ் இரசித்து மக்கள் பயன் அடைந்திருப்பார்கள். ரகிறேன். எங்கள் தமிழ் இலக்கிய சுவையை ாளராகக் உணர்ந்திருப்பார்கள் என்பதில் ாற்களைப் ஐயமில்லை. எனினும் இவ்விழாவில் பெற்றுக் இலக்கிய மணம் பரப்பக்கூடிய ல் ஒன்று இலக்கியம் சம்பந்தமான பட்டி பதித்துக் மன்றம், வழக்காடு மன்றம் என்பவை ன பேரும் இல்லாதது மிகவும் ஒரு ஏமாற்றத்தை டனார்கள் இலக்கிய இரசிகர் மத்தியில் றப்பாகச் உருவாக்கியது. இவற்றை ஏன் மிகவும் தாங்கள் அமைக்கவில்லையோ யான் bறத்தான் : அறியேன். இருப்பினும் இப் போராட்ட சூழ்நிலையில் தாங்கள் 'ம் முதல் சிரமம் பாராமல் சேவை நோக்குடன் ர்ச்சியாக, நடாத்திய இலக்கிய விழாவை நான் இன்றி, மெச்சுகின்றேன். பாராட்டுகின்றேன். (Upt 9-5g) இப்படியான விழாக்களை தாங்கள் தமக்குக் தொடர்ந்து நடத்தி, தமிழ் மணம் செய்து பரப்பி, தமிழ் மொழிக்கு அளப்பரிய கதாகும். சேவை செய்ய உங்கள் திருமறைக் ருமறைக் கலாமன்றம் நீடூழி வாழ்க. ன் உள நன்றி ன்பத்தில்
சேவை ரி, முகுந்தன்.
62/ 5 polyai.T வீதி,கமானியா அவனியூ யாழ்ப்பாணம்.
37

Page 40
உங்களால் நடாத்தப்பட்ட இலக்கிய விழா நிகழ்ச்சி களில் கலந்து அதன் சிறப்பை உணர்ந்த ஒரு கலா இரசிகன் என்ற வகையில் இந்த மடலை உங்களுக்கு வரைகிறேன். 1993 ஜூன் 25 வெள்ளிக்கிழமை சரியாக 530 மணி. அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபம் கலா இரசிகர்களால் நிறைந்து காணப்பட்டது. இன்னிசைக் கீதங்களை ஒலிபரப்பிய ஒலி பெருக்கி அமைதியாகிறது, மேடைத் திரை அசைந்து அரங்குகிறது. அங்கே நல்லூர் பிச்சையப்பா குழுவினரின் மங்கள இசை இடியென ஒலிக்கிறது. பார்வையாளர்களின் முகங்களில் மகிழ்ச்சி. ஒரு மணித்தியாலம் போன வகையே தெரியவில்லை. மாலை 6:30 மணிக்கு மங்கள விளக்கேற்றல். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களால் நிறைவேறுகிறது. அடுத்து திரு. சி. நாகராசா அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து முடிய சலங்கை ஒலி கேட்கிறது. இலக்கிய விழாவோ அல்லது நாட்டிய நடன விழாவோ சென்று திகைக்க வைக்கும் வண்ணம் வரவேற்பு நடனம் கவின் கலைப்பகுதியின் (திருமறைக் கலாமன்றத்தின் ஒரு அங்கம்) 3 மாணவிகளால் பார்ப்போர் திகைக்கும் வண்ணம் மக்களின் மனத்தில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் வண்ணம் வரவேற்பு நடனம். நடனத்திற்கு திரு. எம். யேசுதாஸ் (இசைத்தென்றல்) அவர்களால் பாடப்பட்ட கருத்து நிறைந்த பாடலும், இசையின் ஒலியும், அதற்கேற்ப நடன மாணவர்களின் ஒவ்வொரு அசைவும் மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு போய் விட்டது. நான் என்னையே மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். நடனத்தை முடியாமல் இன்னும் தொடர்ந்து ஆடுவார்களோ என்ற ஏக்கமும் ஆசையும் உள்ளத்தைத் தொட்டது. அவ்வளவிற்கு நடனமும் பாட்டும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக இருந்தன. தலைமையுரை, சிறப்புக்கள் சிறந்த பல்கலைக்கழக அறிஞர்களால் கொடுக்கப்பட்டதால் மிகவும் முக்கியமாக அறிய வேண்டிய பல கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
வெளியீடு - கலைமுகம் காலாண்டு கலை இதழ் - சிறந்த அம்சங்களோடு மிகவும் கவர்ச்சியான அட்டையுடன் வெளிவந்துள்ளது பாராட்டத்தக்கது. திருமறைக்கலாமன்றத்தின் சிறந்த ஆளுமையை இது எடுத்து இயம்புகிறது.
அடுத்து கலை நிகழ்ச்சியில் - "ஒளவையார்” இலக் கிய நாடகம் - திருமறைக் கலாமன்ற நாடகப்பகுதியால்
38

நடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒளவையார்தான் உயிரோடேயே வந்து விட்டாரோ என்ற உயி ரோட்டமான நாடகம், சகல கலைஞர்களும் சோடை போகாமல் மிகவும் சிறப்பாக நடித் தார்கள். உடுப்புக்கள், மேடை அலங்காரம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியும், உரையும், கதையும் நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் குறிப்பாக நீதிகத்தான் இ ைக்ரிய நாடகமும் டலே ஜோர். கலTமன்றத்தின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இறுதிநாள் நிகழ்ச்சி எமது நல்லூர் லயன் கழகக் கூட்டம் நடைபெற்ற காரணத்தால் கலந்து பார்க்காதது மிகவும் கவலை. ஆனாலும் கற்பனை ip) a) uÈ சந்தித் தேன் . சறப் பாகத் தான் இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மன்ற இயக்குனர் மற்றும் செயற் குழு P ஐப் பினர் கள் சுறுசுறுப் பாக இயங்கியதை நான் நேரடியாகக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படியான ஓர் கலை வளர்க்கும் மன் றத்தில் தற்போதைய போர் க் கால சூழ்நிலையில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை ஓரளவு மறந்து குதூகலமாக மகிழ்ச்சியாக, மக்கள் சூழ்நிலையை மறந்து இன்புற்று இருக்க வழிவகுக்கும் உங்கள் மன்றத்தை வாழத்தாதவன் வாழ்த்தவனே போர்க்காலச் சூழ்நிலையால் இடம் பெயர்ந்து வீடுகளை விட்டு வேறிடத்தில் அகதிகளாய் கவலைகளால் எல்லாம் இழந்து வாழ்ந்து கொண்டு, மனரீதியாக, உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் வெளிச்சம் இது. மக்கள் இவ்வளவு திரளாக வருவதற்கு காரணம் என்ன? திருமறைக் கழகத்தால் நடாத்தப்படும் அத்தனை விழாக்களும் சிறப்புடையன. இசை விழாவா? இலக்கிய விழாவா? முத்தமிழ் விழாவா? அன்றேல் நாட்டுக்கூத்து விழாவா? எது சோடை போனது? ஒவ்வொரு விழாவும் சிறப்பாகத்தான் நடைபெற்றது. உங் களால் இவ் வருட முற் பகுதியில் நடாத்தப்பட்ட "பலிக்களம்” நாடகம் உண்மையில் மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும். அன்று நடைபெற்ற காட்சி அமைப்பு, நடிகர்களின் உருவமைப்பு, அவர்களின் உடை அலங்காரம், இசையமைப்பு அத்தனையும் 2000 ஆண்டுகளிற்கு முன் எம்மை அழைத்துச் சென்ற நிகழ்வை நாம் மறக்கமுடியாது. அப்போது நடந்த

Page 41
நிகழ்வுகளை தத்ரூபமாக அது மக்களுக்கு இப்போது வைத்து கல்வாரிச் சிலுவையில் இயேசுவை அறையும் காட்சி மூலம் கண்ணிர் சொரிய வைத்த நிகழ்வை சொல்லாமல் இருக்க
CLp - LI TIġI . எத்தனை ஆயிரம் மக்கள் பார்த்தார்கள். எத்தனை ஆயிரம் மக்கள் பார்க்க முடியாமல் திரும்பினார்கள் என்பது எனக்குத் தெரியும். அக் காட்சியைப் பார்க்காதவர்கள் பெரிய இழப்பை அடைந்தார்கள். பார்த்தவர்கள் பெரிய பேறையே பெற்றவர்கள். யாழ்ப்பாணத்தில் நாடக விழாவிற்கு இப்படியான திரள் கூட்டம் வந்ததை நான் பார்த்ததில்லை. நல்ல சூழ்நிலை இருந்த காலத்தில் தினகரன் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்கள் கூட்டம் போன்ற மக்கள் கூட்டம். தினகரன் விழா இலவசம், ஆனபடியால் கூட்டம் அதிகமாகக் கூடி ற்று. ஆனால் இங்கே அனுமதி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியாய் இருந்தபோதிலும், யாழ் பிரதான வீதியில் அலை மோதிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை மறந்து விடமுடியாது. இதற்குக் காரணம் சிறந்த இயக் குனர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகளின் ஆளுமையாகும். அத்தோடு அவரோடு சேர்ந்து உற்சாகமாக இயங்கும் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் என்பதும் மிகையாகாது. திருமறைக் கழகம் தொடர்ந்து மனது சிறப்பான தலைமையின் கீழ் முத்தமிழையும் வளர்க்க வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன். இறைவன் ஆசி உங்களோடு இருப்பதாக. இப்படி க்கு
கலை இரசிகன் லயன்
செ. துரைசிங்கம்,
64, புவனேஸ்வரி வீதி
அரியாலை மேற்கு
யாழ்ப்பாணம்
குறிப்பு: இந்தத் திருமறைக் கலாமன்றம் மூலம் மக் களுக்கு அருமையான சேவையை சி செய்யவேண்டுமென்று என் மனம் என்னை ஏவுகின்றது. ஆகவே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் மிக மகிழ்வேன். அங்கத்தவர்கள் ஆவதுக்குரிய விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைத்தால் மகிழ்ச்சியடைவேன்.

தமிழுக்கு முத்தமிழ் என்று பெயர். முத்தமிழ் போல் வேறெந்த மொழியிலும் சொல்வதில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த முத்தமிழிற்கு ஆறு நாட்கள் விழா எடுத்தீர்கள். இலக்கிய விழாவில் மூன்று நாட்களும் கலந்துகொண்டு தமிழின் இனிமை, தொன்மை, தன்மை என்பவற்றை அருந்தி மகிழ்ந்தேன். மூன்றாம் நாள் காலை கைலாசபதி அரங்கில் பண்டித மணிக்கு விழா எடுத்தவர்கள் திருமறைக் கலாமன்றத்தின் சைவ சித்தாந்த பேருரை பற்றியும், பேசி மகிழ்ந்தார்கள். அதன்பின்னர் மாலை இலக்கிய விழாவில் அப்பேச்சின் பிரதிபலிப்புக் காணப்பட்டது. இலக்கியத்திற்கு ஒரு இலக்கு இருக்கிறது. இலக்கு+இயம். அந்த இலக்கைப்பற்றித்தான் சைவன், கிறிஸ்தவன், இஸ்லாமியன் சிந்திக்க வேண்டும். அத்தகைய சிந்கனையின் உச்சக்கட்டத்தில் திருமறைக்கலாமன்றம் உயர்ந்து நிற்கிறது. இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. எனது மனமகிழ்ந்த பாராட்டுக்கள். தங்களுக்கும் திருமறைக் கலாமன்றத்தினருக்கும் என்றும் உரியது. தாங்கள் நடாத்தி வரும் மாதாந்த இலக்கியக் கருத் தரங்கில் - மூன்று தடவைகள் கலந்து கொண்டேன். இந்த நாட்டில் ஏறத்தாள 200 தமிழ் எழுத்தாளர்கள், 100 சிறந்த தமிழ் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். யாழ் மாவட்டத்திலும் 50ற்கு மேற்பட்ட பேச்சாற்றல் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மாதம் ஒருவராகப் 12பேரை அறிமுகப்படுத்தி, சிறப்பிக்கத் திருமறைக் கலாமன்றம் முன்வர வேண்டும். பாட்டுக்கொரு புலவன் பாரதி தினம் செப்டம்பர் 11ம் திகதி வருகிறது. அத்தமிழ் இன்பம் தந்த அந்தப் புலவனுக்கு ஒரு விழாவை திருமறைக் கலாமன்றம் சிறிய அளவிலாயினும் எடுக்க முன்வர வேண்மென்பதே எனது ஆசையாகும். கருத்தரங்கு கவிஅரங்கு என வைக்கலாம். பேராசிரியர் சிவத்தம்பிக்கு சிறப்பான விழா எடுத்ததை எழுத்தாளனென்ற வகையில் நான் அடைந்த இன்பம் இம்மட்டு அம்மட்டு அல்ல. எத்தனையோ கிறிஸ்தவ அறிஞர்கள் இருக்க, வேற்று மதத்தவரொருவருக்கு நீங்கள் விழா எடுத்ததன் மூலம் சமயம் கடந்த ஒரு வரலாறு உங்களுக்கு உண்டு என்பதே எனது கருத்தாகும். திருமறைக் கலாமன்ற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு எனது பங்களிப்பு என்றும் உண்டு. வாழ்க தமிழ்! வளர்க திருமறைக் கலாமன்றத்தின் தொண்டு!!
'ந. சிவபாதம்
புத்தொளி, செல்வ அகம் ஆணைக்கோட்டை
39

Page 42
தங்களின் "சத்திய வேள்வி" நாடகத்தை 3.4936i தங்கள் கலையரங்கில் கண்டு களித்தேன். நானும் ஒரு நாடக இரசிகன். அது மட்டுமல்ல நடிகமன்னி வைரமுத்துவுடனும், கே. எம். வாசகரோடும் 15 வருடங்களுக்கு மேல் நட்புடையவன். நடிகமணியின் அரிச்சந்திராவை ஏறத்தாள 500 தடவைகளிற்கு மேல் பார்த்திருப்பேன். எனவே என் விமர்சனத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கலாம் என எண்ணுகிறேன். சங்கரதாஸ் சுவாமிகளின் நவநாடகங்களில் ஒன்றான அரிச்சந்திரா நாடகத்திற்கு நாடகமணி அவர்கள் உயிர் கொடுத்தார். ஆனால் நீங்கள் அந்நாடகத்திற்கு புத்துயிர் அளித்துள்ளிர்கள். நாடகத் தொடக்கத்தில் தாயினதும் சேயினதும் உரையாடல் மூலம் கதையின் முற்பகுதியை ரசிகர்களுக்கு விளங்கப்படுத்தியது ஒரு அருமையான கற்பனை. குழந்தையின் மழலைச் சொற்களான "அப்ப" "பின்னை" உண்மையில் இரசிகர்களைக் கவரக் கூடியது. மேடை அமைப்பு மிகவும் பாராட்டக கூடியது. ஆலமரம்- அதில் தொங்கும் விழுதுகள், பட்டமரம், அதன் கீழ் புற்று - அதனூடாக நாகம் வருவது நன்று! நன்று!! நன்று!! பக்கவாத்தியம் நன்றாக இருந்தது. சில சமயங்களில் வசனங்களை நன்றாகக் கேட்க முடியவில்லை என்பது குறை. ஒளியமைப்பு வசனங்களிற்கும் நடிப்புக்கும் ஏற்ற வாறு இருந்தது. உதாரணமாக "பேரிடி மழைதனில் பிணம் தனைச் சுடவுமானாய்” என்ற பாட்டின் போது மின்னல் முழக்கம் நன்றாக இருந்தது.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நேரடித் தொடர்புகளி னால் இவரிடத்தில் எவ்வளவோ உண்டு என்று சிந்திக்க வைத்துவிட்டீர்கள். உலக அரங்கிலே மிகப் பரந்தஅளவில் வேரூன்றியுள்ள ஒரு மதத்தின் கோட்பாடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபாடு கொண்டுள்ள தாங்கள், இயல்பாய் அமைந்துள்ள இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊக்கந்தர முத்தமிழ்க் காவலனாகவும் உயர்ந்து நிற்கின்ற திறன் வியந்த வண்ணம் களிப்புறுகின்றேன். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரர் தந்த திருமூலர் சிந்தனையும் உங்களது உள்ளத்திலும் செயற்பாடுகளிலும் ஊடுருவி இருப்பதைக் கண்டு களிப்படைகின்றேன். தங்களைப் போன்ற அரும் பெரும் பெரியார்களின் வழிகாட்டலிலே உலக சமுதாயமும் சிறப்பாக நம்மினமும் அமைதியுற்று வளங்கள் பல பெருகப் பிரார்த்திக்கின்றேன். தொடர்க உங்களது சிறப்பான பணிகள். நன்றி.
43540 கோயில் வீதிநல்லூர்
40

நேரத்தை வீணாக்காத கதை அமைப்பு, தற்பை கொய்வதற்குச் சென்ற லோகிதாசன் இறந்து போகிறான் - அயல் வீட்டுப்பிள்ளைகள் தாயாருக்கு அறிவிப்போம் என்று சொல்கிறார்கள். உடன் சந்திரமதி பிள்ளையைத் தேடி வருகின்றாள். இவர்கள் தாயிடம் சொல்வது, தாய் ஒப்பாரி வைப்பது, வேதியரிடம் அனுமதி கேட்பது இத்தனையும் காட்சியில் இருந்து அகற்றியது, செம்மீன் திரைப்படத்தில் கதாநாயகிக்கு கலியாணம் பேசுவதைக் காட்டி, எச்சில்இலைகளை நாய்கள் சாப்பிட்டுக் கொண்டு நிற்பதைக் காட்டி, கலியாணம் முடிந்துவிட்டது என்றது போலிருந்தது. சின்னப்பிள்ளைகளின் நடிப்பு மிகவும் பாராட்டக் கூடியது. வைரமுத்துதான் மேடையில் நிற்கிறாரோ என்று எண்ணும் அளவிற்கு தைரியநாதனின் பாட்டு, நடிப்பு வசனம் எல்லாம் அமைந்திருந்தது. சந்திரமதியாக நடித்தவர் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். விசுவாமித்திரர் கொஞ்ச நேரத்தில் ரசிகர்களைக் கவர்ந்தார். மற்றவர்களின் நடிப்பு குறிப்பிடும் அளவிற்கு இல்லை. குறையும் இல்லை. கலையைப் பாதுகாத்து வளர்க்கும் தங்களை சம்பிர தாயப்படி அல்ல - உண்மையில் மனத்தால் இறைவனை வேண்டுகின்றேன். பல்லாண்டு சுகத்துடன் வாழ வேண்டும் என இறைவன் தங்களை ஆசீர்வதிப்பாராக.
ஏ. அமலதாஸ், t ஏ.ஜி.ஏ. அலுவலகம், சண்டிலிப்பாய்.
------مس
1877, 93ல் நாவலர் மண்டபத்தில் தங்கள் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன்.நான் எதிர்பார்க்கவில்லை ஒரு பாதிரியார் திரு உந்தியார் பற்றி இவ்வளவு அழகாக உரையாற்றுவார் என்று மிகவும் அருமையாக இருந்தது. பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தது. அப்பொருள் அது மெய்ப்பொருள் பற்றிப் பேசியவரும் மிக அவதானத்துடனும் நன்கு ஆயத்தப் படுத்தியும் தமது உரையை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உரையாற்றிய பாதிரியாரும் சமய உரையாடல் பற்றி வெகு ஆழமான கருத்துக்களை முன் வைத்தார். நாடகம் அவர் கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. உங்கள் நிகழ்ச்சியில் அவதானிக்கக் கூடியதாக இருந்த மிகப் பெரும் சிறப்பென்னவென்றால் எல்லாருமே நன்கு திட்டமிட்டு ஆயத்தட்படுத்தி கவரும்விதத்தில் அழகாக உரையாற்றியதுதான். நன்றியுரை கூறியவர் கூட அறிந்த வரையறைக்குள் நின்றார். தங்கள் பணி பற்றி சிலர் தப்பாக அர்த்தம் கொண்டுள்ளார்கள். ஆனால் நான் நேராக வந்ததால் உண்மை புரிந்து கொண்டேன். தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ཆ. பரமேஸ்வரன் ஆடியபாதம் வீதி கொக்குவில் மேற்கு

Page 43
கலைஞர்கள், கவிஞர்கள் இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்து, முதல் தரமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து, தமிழ் மக்களிற்கு வழங்கியதற்கு திரும றைக் கலாமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி. நாட்டுக்கூத்திற்கு 7-5-93 தொடக்கம் 9-5-93 வரையும் விழா எடுத்தபொழுது, வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களை கெளரவித்து, பரிசில்களும் வழங்கிய தோடு மட்டும் நிற்காது மறைந்த கலைஞர்களாகிய எம். வீ. ஆசீர்வாதம், பக்கிரி சின்னத்துரை, புகுந் தார் யோசேப்பு போன்றவர்களை நினைவு கூர்ந்து, அவர்கள் ஞாபகார்த்தமாகப் பரிசில்களும் வழங்கி, தன் மதிப்பையும் கெளரவத்தையும் புகழ் ஏணியின் உச்சிக்கு உயர்த்திக் கொண்ட திருமறைக் கலாமன்றம் 18,1920 ஆணி 1993 நாட்களில் இசைக்கு விழா எடுத்தபொழுது திரு எஸ். பாலசிங்கத்திற்கு பொன் னாடை போர்த்திக் கெளரவித்ததோடு ஈழத்தில் முதலிடம் வகித்து மறைந்த கலைஞர்களாகிய உடுவில் சண்முகரத்தினம், சண்முகப்பிரியா, சோமு ஆகியோர்களையும் 25,26,27 ஆணி 1993 நாட்களில் இலக்கியத்திற்கு விழா எடுத்தபொழுது திரு. கா. சிவத்தம்பி அவர்களை பொன்னாடை போர்த்திக் கெளரவித்தபோது, மறைந்த பிரபல நாவல் ஆசிரியர் திரு. கே. டானியல் அவர்களையும் நினைவுகூர்ந்து கெளரவித்து இன்னும் தன் கெளரவத்தையும் மதிப் பையும் உயர்த்தியிருக்கலாம். ஏன்? நிற்க!
நாட்டுக்கூத்திற்கு விழா எடுத்த பொழுது தென்மோடி நாட்டுக் கூத்தான "யூதகுமாரி" மிகவும் நன்றாக இருந்தது. நீண்ட ஒரு கதையைச் சுருக்கி கதையின் கரு அற்றுப்போகாத வண்ணம் மேடையேற்றியதற்கு நெறியாளருக்கு ஒரு சபாஷ். இந்நாடகத்தின் பாத்தி ரத்தை உணர்ந்து நடித்த நடிகர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். முல்லைத்தீவுப் பாங்கில் திரு. மெற்றாஸ் மெயில் நடித்த கண்ணகியின் கூத்தும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது.
இசைக்கு விழா எடுத்தபொழுது தொடக்க நாளன்று சங்கீத பூசணம் பூவதி சிதம்பரநாதன் அவர்களின் இசை என்ற தலைப்பில் வழங்கிய விளக்கவுரை ஈழத்து இசைக்கலைஞருக்கு மட்டுமல்ல இரசிகர் களுக்குக் கூட மிகவும் தேவையான ஒரு சொற்பொழி வாக அமைந்தது. இவ்விழாவின்பொழுது தரமான, திறமான, கலைஞர்கள் வழங்கிய இசை மிகவும் நன்றாக அமைந்தது. திரு. பத்மலிங்கத்தின் கச்சேரி போற்றுதற்கரியது. இசைவிழாவின்பொழுது அதி விசேட தரத்திலுள்ள திரு என். பாலசிங்கம் அவர்

களை அழைத்துக் கெளரவித்துப் பொன்னாடை போர்த்தியது ஈழத்து இசைக்கலைஞர்களை புளகாங் கிதப் படுத்தக்கூடியதாக இருந்தது. இதனை இளங் கலைஞர் மன்றத்தலைவர் திரு பொன் சுந்தரலிங்கம் உரையாற்றும் பொழுது எந்த மன்றமும் செய்யத் தவறியதை திருமறைக் கலாமன்றம் செய்துவிட்டதைக் நினைத்து மகிழ்ச்சியடைவதைக் கூறியதை மட்டுமல் லாது, அவரும் அவரைத் தொடர்ந்து திரு பத்ம லிங்கமும் பொன்னாடை போற்றிக் கெளரவித்தது திருமறைக் கலாமன்றத்தை மேலும் ஓங்கச்செய்ததாக இருந்தது. இலக்கியத்திற்கு விழா எடுத்தபொழுது மூன்று நாளும் தாங்கள் கொடுத்த தலைப்புக்களான "கவியும் காவியம்” “உரையும் கதையும்" "கவிதையும் கருத்தும்”
அருமையானவை. முதல்நாள் உரையாற்றிய பேராசிரியர் அ. சண் முகதாஸ், என். சிவலிங்கராசா ஆகியோரின் கருத்துக்கள் மனதை விட்டு அகலாது என்றும் நிலைக்கக் கூடியது. அன்று நடைபெற்ற இலக்கிய நாடகமான "ஒளவையார்” நன்றாக இருந்தது. இருப்பினும் பாடக்கூடிய ஒருவர் ஒளவையாராக நடித்திருக்கலாம் என எண்ணுகிறேன். கருதுகிறேன். உரையும் கதையும் நிகழ்வில் கலந்து கொண்ட டோமினிக் ஜீவா, இகிையவன், செம்பியன் செல்வன் ஆகியோரின் உரை போற்றக்கூடியவை. அன்று நடைபெற்ற "நீதிகாத்தான்” இலக்கிய நாடகமும் மிகவும் சுவையாக இருந்தது. இந்த நாடகத்தில் நடிகர்கள் அணிந்திருந்த உடைகள் மிகவும் நன்று. "கவிதையும் கருத்தும்" நிகழ்வின் பொழுது வாகரை வாணன், பத்மநாதன், காரை சுந்தரம்விள்ளை ஆகியவர்களின் கவிதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. இன்று நடைபெற்ற "இலங்கையர்கோன் விலங்கு” என்ற நாட்டிய நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. பாத்திரங்களின் அபிநயம் அதற்கேற்ப பக்க வாத்தியங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருந்தது. இலக்கிய விழாவின்போது ஆரம்பத்தில் வரவேற்பு நடனம் அருமையாக இருந்தது. இதை பார்வையாளர்கள் அதிகமாக புகழ்ந்ததை நானும் கேட்டேன்.
வருடா வருடம் முத்தமிழிற்கு விழா எடுக்கவேண்டும். ஒவ்வொன்றிற்கும் குறைந்தது ஒரு கிழமையாவது ஒதுக்க வேண்டும் என்று திருமறைக்கலாமன்ற இரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொண்டு தங்களையும், தங்கள் மன்ற அங்கத்தவர்கள் யாவரையும் இறைவன்
41

Page 44
ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு விடை பெறும் தங்கள் மன்ற இரசிகன். உண்மையுள்ள
ஆ, அமலதாஸ் உதவி அரசாங்க அதிபர் பணிமனை
சண்டிலிப்பாய்
42
 


Page 45
qi-Tooooooooo ŋfesī£
 

?
/

Page 46
மன்ற 6ெ
 


Page 47
KALAI MU
Published by : THIR Editor - in - Chief : Prof. ASSociate Editor : P.S. A Executive Editors : A. Jos Proof reader : Arul R Art (cover) : Ramal Art (inside) : Sami Layout : T. BaS Printer : Unie 4
கலைமு KALAI MU
Quarterly Devoted to Lit Centre For Perfo
தொடர்புகளுக்கு :
திரு மறைக்கல 238, பிரதா
யாழ்ப்பான
ஹொட்டேல் இ அறை இல. 14/14-A டுப்பிளிக் பம்பலப்பி கொழும். தொலைபேசி: 508

PGAM
UMARAIKALAMANRAM N. M. Saveri
lfred
eph, V. Inparajan
tajendra
ni
karan Arts (PVT.) Ltd.
)கம்
JGAM
erature and the Arts rming Arts
3O2
கேசன் வீதி
ட்டி
1.4
722, 58.1257

Page 48