கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1993.01-03

Page 1
தை - பங்கு
:: LITT ண்டுக் y GEGDFL) இதழ்
 
 


Page 2


Page 3
O
2)2S18わ8 ○ கிராமியக்கலைகள் ஓர் இனத்தின் மரபுக்கலைகளைக் தூய்மையானவை; எளிமையானவை. கும்மி, கரச் போன்றவை காலத்தால் அழியாத கலைவடிவங்கள் இணைந்து வளர்ந்தன. இன்று முதலாக நமது ம படுத்தும் மக்கள் பலர் உண்டு. பனைமரப் பயன்க காரப் பொருட்கள் செய்தல், சுட்ட மண்ணால் உரு தல், சிகரம் சப்பறம் கட்டுதல்போன்ற கலைப்பண் தொழில்கள் நம்மத்தியில் நிறைய உண்டு. அவைக ஆழ்பவர்கள் ஊக்குவிக்க வேண்டும். நமது கலைச்சொத்தாகிய கிராமியக் கலைகள் வேண்டும். பேணப்பட வேண்டும். வழிமோடு நிலைக்க செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் திருமறைக் கலாமன்றம் இக்கலைகள் பற்றிய வகுப் துகின்றது; கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றது; ! மேடையேற்றுகின்றது. எதிர் வரும் காலத்தில் தமிழ் கண்காட்சி களஞ்சியம் ஒன்றையும் நிறுவ எண்ணம் சிெ இத்தகைய கலைப்பணியின் வெளிப்பாடாகவே இ கிராமியக் கலைகள் சிறப்பிதழாக வெளிவருகின்ற கலைகள் ஒதுக்கப்பட்ட காலம் ஒடிப்போய்விட்டது: பொற்றி வளர்க்கும் பொற்காலம் உருவாகியுள்ளது இவ்விதழ் ஒரு சான்று.
நீ. மரியசேவியர்.
 
 

காத்துவருகின்றன. அவை தொன்மையானவை: ம், காவடி, கூத்து, வில்லுப்பாட்டு, அம்பா . பல கிராமியக் கலைகள் அன்று தொழிலோடு ண்ணில் கலைத்திறனை வாழ்க்கைக்குப் Luuu 6öT
ளால் அலங் வங்கள் செய் பு நிறை ந்த ளை, நம்மை
காக்கப்பட வழிவகைகள் இயங்கிவரும் புகளை நடத் நிகழ்ச்சிகளை pக் கிராமியக் காண்டுள்ளது. க் கலைமுகம் து. கிராமியக் அவைகளைப் து என்பதற்கு

Page 4
ன்று இருக்கக் கூடிய கிராமியக் கலைகளையும்,
அவை இருக்கும் இடங்களையும் தேடித் தெரிந்து கொள்வதும், அவைகளை ஊக்குவிக்க அவர்களுக்கு வேண்டிய உதவிகளைக் கொடுத்து உற்சாகமூட்டி வளர்ப்பதும், நாட்டார் கலைகள் என்று ஒதுக்கப்பட்டு தேடுவாரற்றுக் கிடக்கும் கலைகளை வெளிக்கொண்டு வருவதும், கிராமம் கிராமமாகச் சென்று கிராமிய இலக்கியங்களைத் தேடிச் சேர்த்து அவை அழிந்து போய்விடாது இருக்க, அவற்றை நூல்வடிவமாக் குவதும் இப் பகுதிகளுக்குரிய செயற்பாடுகளாகும். சிலம்பமாடுதல், கரகம், காவடி, வில்லுப்பாட்டு, நாட்டார் கூத்துகள், கடலோடிகளின் கப்பற்பாட்டு, கும்மி, ஊஞ்சல் என்பவற்றுடன் கிளித்தட்டு மறித்தல், கிட்டி இழுத்தல், பட்டம் கட்டுதல், பம்பரமாட்டுதல், மற்போர், கடாப்போர், தேங்காய்ப் போர், சேவற் சண்டை போன்ற இன்னோரன்ன கலைகள் அன்று மேலோங்கியிருந்தன. இன்று அன்னிய நாட்டார்களின் வருகையின் பின்னால் அவை வழக்கொழிந்து போய்விட்டன. இக் கலைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது இளம் தலை முறையினரின் பெரும் கடனாகும். அந்த வகையில் திருமறைக்கலாமன்றத்தின் கிராமியக் கலைப்பகுதி சிறிதளவாவது முனைந்து முன்னின்று வளர்ச்சிப்படியில் காலூன்றியுள்ளது என்று சொல்லிக்
கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது. அது மட்டு
மல்ல, கலைமுகம் இன்று கிராமியக் கலைமுகமாக உங்கள் கைகளில் தவழுவதும் போற்றுவதற்குரியதே. இந்த ஆண்டு மாசித் திங்கள் 29ம் நாள் பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகளாரின் தலைமையில் கிராமியக் கலைஅரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. அக்கலை அரங்கிலேகலைப்பேரரசு திரு.ATபொன்னுத்துரை
egsf{&15th இலக்கியவித்ததரும் சைவப் புலவருجB.A
மானு. அநுவைநாகராஜனும், ஆசிரியர் SSPஅமல ртт43 அவர்களும்' மிகத்திறமையான உரைகளை நிகழ்த்தி *டிகிழ்வித்தம்ை “என்றும் நினைவுகூரக் கூடியதே. சென்ற் ஆண்டில் (1991 இல் ) கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றிக் காண்பிக்கப் பட்டன. 26.5.91 இல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் புனித
2
 

RIVYLOUŘEGORİ
Vகுதி Vற்றி.
யுவானியார் ஆலயப் பங்குத்தந்தை அருட்டிரு Rயோசவ் அடிகளார் (தற்போது மன்னார் ஆயராக நியமனம் பெற்றுள்ளார்) தலைமையில் நடைபெற்றன. யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் கிராமியக் கலை கள் பற்றி உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து கதம்ப நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவற்றை வழங்கிய கழகங்களையும் சனசமூக நிலையங்களையும், பங்கு பற்றிய கலைஞர்களையும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் உங்கள் நினைவுக்குத் தருகிறேன். கும்மி : நாவந்துறை சென். நீக்கிலஸ் ச. ச. நிலை யம். வில்லுப் பாட்டு : அளவெட்டி க. ஜெயரட்ணம் குழு. கரகம் : நாடகத்திலகம் KVநற்குணம் V.கந்தப்பு. காவிய உழவன் : சென்.றோக்ஸ் ச.ச.நி. வான்மதி கலாலயம். காவடி : அளவெட்டி க. ஜெயரட்ணம் குழு. அம்பா : குருநகர், புனித கிறிஸ்தோப்பர் சாரணர்
35{ԿP. மீனவ நடனம் : சென்.ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம், குருநகர். கப்பற் பாட்டு : சென். மேரிஸ் நாவாந்துறை ச.ச. நிலையம், அருவி நடனம் :- செல்விகள் KLபேணடேற் + தவம் நவாலி தெற்கு.

Page 5
ܐ̱ܬljܐ݇
さ列の火の
연 گل لاک杂
今 2
f
-حسا
d லை என்பது கருத்தின் உறைவிடமாகவும் அழகில் சிறப்பிடமாகவும் உள்ளது. இன்பம் அதன் ப னாகும். “ஒருவன் முன்பு அனுபவித்த உணர்வை தன் உள்ளத்தில் மீண்டும் எழுப்பி அசைவுகள் கோடுகள், வர்ணங்கள், ஒலிகள் அல்லது சொ வடிவங்கள் மூலம் அந்த உணர்வைப் பிறரும் உை ரும்படி செய்ய வேண்டும். இதுவே கலையின் செ லாகும். என்பர் டால்ஸ்ராய். “கலைகள் மனித சமூகத்தின் தொழிற்போக்கி தோன்றியவை.அதனால் அவை மனித சமூகம மானவை. இவற்றின் இயல்புகள் மனித சமூ அமைப்பின் பொதுவான தன்மைகளைப் பொறுத் அமைகின்றன" என்பர் தொம்ஸன். “எந்த ஒரு மனிதன் ஒரு கல்லைத் தனக்கு பயன்படும் ஒரு கருவியாக அமைத்துப் பயன்படுத் ஆரம்பித்தானோ அந்த மனிதனே உலகின் முதலாவ கலைஞனாவான்" என்பர் ஏர்ணஸ்ட் பிஷர். இவ்வா தான் கலைகள் வடிவம் பெறத் தொடங்கின. கலையில் செயல், பயன், திறமை, அழகு, சுை என்ற அமிசங்கள் உண்டு. பயன் அமிசம் அதிக படுமானால் அது கைவினை என்ற பிரிவில் அடங்கு அழகு அல்லது முருகியல் அமிசம் அதிகப்படுமானா அது அழகுக் கலையாக அல்லது நுண் கலையா வடிவம் பெறுகிறது. இவற்றுள் நுண்கலைகை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். (அ). செந்நெறிக்கலைகள். (ஆ). கிராமியக் கலைகள் கல்வி அறிவு மிக்க நகரப்புற, உயர்மட்ட மக்களா பேணப்பட்டு வரும் கலைகள் செந்நெறி கலைகளாகும். (CLASSICALART) படிப்பறிவில்லாப் பாம நாட்டுப்புற, கிராமிய மக்களாற் பேணப்பட்டு வருவ கிராமியக் கலைகளாகும். (FOLKART)
 

:
:
இவற்றுள் ஈழத் தமிழ் மக்களுடைய கிராமியக் கலை கள் பற்றி இனி ஆராய்வோம். (கிராமியக் கலைகளை இப்பொழுது நாட்டுப்புறக் கலைகள் என்றே குறிப்பிடுகின்றனர்.) ஈழத் தமிழ் மக்களிடையே பயின்று வந்த, பயின்று வரும் கிராமியக் கலைகளுள் முக்கியமானவையாக கும்மி, கோலாட்டம், வசந்தன், காவடி, கரகம், பொய்க்காலாட்டம் (புரவியாட்டம்), மகிடி, உடுக்கடிக் கதை, நாட்டுக் கூத்து என்பன விளங்குகின்றன. கும்மியாட்டம் பொதுவாக விழாக்காலங்களில் ஆடப்படுகின்றது. ஆண்களோ பெண்களோ வட்டமாக வளைந்து நின்று பாட்டுப் பாடிக்கொண்டு கைகளால் தட்டி ஆடுவது கும்மியாகும். ஆண்களை விடப் பெண்களே இதில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆண்கள் மட்டும் ஆடும் கும்மியை ஒயில் கும்மி யென்றும், பெண்கள் ஆடும் கும்மியை வெறுமனே கும்மியென்றும் அழைப்பர். கைகளில் சிறிய கோல்களை வைத்துக் கொண்டு பாடியாடும் ஆட்டமே கோலாட்டமாகும். பாடப்படும் பாடல்களின் ஒசைக்கும் பக்கவாத்தியங்களின் ஒசைக் கும் ஏற்றபடி ஆடிய வண்ணம் தங்கள் இரு கை களிலும் உள்ள கோல்களை ஒன்றோடு ஒன்று தட்டி ஒலி எழுப்புவர். மாறிமாறி ஆடும் போது ஒருவர் கையில் உள்ள கோலால் மற்றவருடைய கையில் உள்ள கோலைத் தட்டி ஒலி எழுப்பி ஆடிப்பாடுதல் இன்னோர் சிறப்பம்சமாகும். கும்மியிற் கையாற் தட் டித் தாளம் போடுவதை இங்கே கோலால் தட்டிப் போடுகின்றனர். கும்மி, கோலாட்டம் என்பவற்றுக்கென தனிப்பட்ட மெட்டிலமைந்த கிராமிய இசைப்பாடல்கள் உண்டு. இற்றைக்கு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கும்மி, கோலாட்டம் என்பன ஈழத் தமிழ் மக்களிடையே
3

Page 6
பண்டிகைகளின்போது பரவலாக ஆடப்பட்டு வந்தன. வருடப்பிறப்பு. தீபாவளி, நவராத்திரி, ஆகிய தினங்களில் வீடு வீடாகச் சென்று கும்மி, கோலாட்டம் என்பவற்றை ஆடி மகிழ்ந்து வரும் மரபு இருந்தது. இப்பொழுது இம் மரபு அற்றுப் போனாலும் இவ் வடிவங்கள் வாழ்ந்து கொண்டே யிருக்கின்றன. வசந்தனாட்டம் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் பரவலாக ஆடப்பட்டு வந்தது. வானம் பொய்க்கும் போது இந்த ஆட்டம் நிகழ்த்தப்பட்டது. இது ஒரளவு கோலாட்டத்தை ஒத்தபோதும் பலவகையான ஆடல் முறைமை களைக் கொண்டது. கட்டுவன் எனும் ஊரில் வீரபத்திரர் வசந்த னும், காரைநகரில் அம்மன் வசந்தனும் அண்மைக்காலம் வரை ஆடப்பட்டுவந்தன. மட்டக்களப்பில் ஆடப்படும் வசந்தனுக்கும். யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் வசந்தனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யாழ்ப் பாணத்து வசந்தன்கதை தழுவாத கூத்து மரபை ஒட்டியது. தெய் வத்தை வாழ்த்துதல் - வேண்டுதல் என்பனவே முக்கியமாக இதில் இடம்பெறும். மட்டக்களப்பு வசந்த னில் வசந்தராசன் கொலு, வசந்த ராசன் வாசல், கட்டியக்காரன் வரவு ஆகிய நாட்டுக்கூத்து அம் சங் களைக் கொண் டு காணப்படுகின்றது. காவடி, கரகம் ஆகிய ஆட்டங்கள் சமயத்தொடர்பு உடையவை. நேர்த்திக் கடனுக்காகத் தமிழ் மக்களால் ஆடப்பட்டுவரும் கலை வடிவங்களாகும். எனினும் பாட சாலை விழாக்களிலும், கலை விழாக்களிலும், சமயத்தொடர்பின்றி ஆடப்படும் கலையாகவும் இப் பொழுது இடம் பிடித்துவிட்டது.
காவடி ஆட்டத்தின் நோக்கம்,
அமைப்பு , ஆட்ட முறைமை என்பவற்றைக்கொண்டு இதனைப்
4.
பல பெயரிட்டு அை
யாவன: அன்னக் காவடி, பன்னீர்க்க காவடி .
ஒரு காலத்தில் பொ யாட்டமும் ஈழத்தி ஆடப்பட்டு வந்த காலினால் ஆடாம செய்யப்பட்ட பெர மேல் நின்று ஆ ணத்தால் இது பெ எனவும், பெரிய குதிரையைத் தோ குதிரைச் சவாரி .ெ ஆடுகிற காரணத்தா எனவும் இது பெயர் பொய்க்காற் குதிரை பெயர் பெற்ற ஊ se வட்டுக்கே யங்காடு ஆகிய இ கின. இப்பொழுது மட்டும் இரண்டொ உள்ளனர்.
பொம்மலாட்டத்தை கூத்து. பாவைநாட கூறுவர். பாவைக்க பாவைக்கூத்து, மரப் எனவும் இரு வகை துக் காண்பித்தனர். பொம்மைகளை கொண்ட நாடகமே டமாகும். குத்திரதாரி களை மறைந்து நி வதோடு, மறைந்தி ரோ, மூவரோ உை պւD, Լյուd)4.606ոպլo தன் மூலம் நாடக பார்க்கின்ற உணர்வி துவர். ஒரு காலத்தி மக்களிடையே உயிரி வாழ்ந்து கொண்டி லாட்டக்கலை இன் மறைந்து விட்டது. ஈழத்தமிழ் மக்களுை கலை வடிவங்களு மகிடிக்கூத்து உள் பாணம் " முல்லை இடங்களில் வாழ்ர்
 

ழப்பர். அவை காவடி, பாற் வடி, பறவைக்
ய்க்காற் குதிரை ல் பரவலாக து. சொந்தக் ல் மரத்தினால் ாய்க்கால்களின் டுகின்ற கார ாய்க்காலாட்டம்
பொம்மைக் 'ளில் மாட்டி சய்வது போல ல் புரவியாட்டம் பெறுகின்றது. யாட்டத்திற்குப் Iர்களாக அரி ாட்டை, கள்ளி
உங்கள் விளங் மலையகத்தில் ந கலைஞர்கள்
தப் பாவைக் -கம் என்றும் த்தைத் தோற் பாவைக்கூத்து கயாக அமைத்
நடிகர்களாகக்
பொம்மலாட்
கள் பொம்மை ன்று இயக்கு நக்கும் இருவ ரயாடல்களை பேசிப் பாடுவ ம் ஒன்றைப் னை ஏற்படுத் ல் ஈழத்தமிழ் த்துடிப்புடன் ருந்த பொம்ம rip! (Uppbp/745
டய கிராமியக் 1ள் ஒன்றாக ளது. யாழ்ப் தீவு ஆகிய த இக்கலை
இப்பொழுது மட்டக்களப்பில் மட்டும் ஆடப்பட்டு வருகின்றது. மந்திர தந்திரம் நிறைந்த இக் கூத்து வடிவம் புலம் பெயர் ஐதீகத்துடன் தொடர்புடையதாகும். உடுக்கடிக்கதை தமிழ் மக்களுடைய முக்கியமான கிராமியக் கலையாக அண்மைக்காலம் வரை விளங்கி வந்திருக்கின்றது. கோவில் திரு விழாக்களின்போதும், பண்டிகை களின் போதும், ஏனைய கொண் டாட்டங்களின் போதும் உடுக்கடிக் கதை நிகழ்ச்சிகள் இடம் பெற்று வந்தன.கலைஞர் ஒருவர் உடுக் கடித்துக் கதைகூறும் மரபில் இருந்தே காத்தவராயன் கூத்து, கோவலன் கூத்து என்பன வடிவம் பெற்றன என்பர். கிராமியக்கலைகளுள் சிறப்பான வடிவமாக இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பது நாட்டுக் கூத்தாகும். இது யாழ்ப்பாணம், மன்னார்.முல்லைத்தீவு, மட்டக்க ளப்பு ஆகிய பிரதேசங்களில் இப் பொழுதும் ஆடப்பட்டு வருகின்றது. இக் கூத்துள் வடமோடி, தென் மோடி, வடப்பாங்கு, தென்பாங்கு, காத்தவராயன் கூத்து எனப் பல வகைகள் அடங்கும். சிங்கள மக்க ளிடையே காணப்படும் "நாடகம" எனும் கூத்து வடிவம் தமிழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நாட்டுக்கூத்து வடிவமேயாகும். மன்னாரில் "வாசாப்பு", "வசன வாசாப் பு" எனும் கூத்து வடிவங்களும் உண்டு. இவை குறைந்த பாத்திரங்களைக் கொண்ட சிறிய கூத்து வடிவங்களாகும். மலையகத்தில் மிகவும் பிரபலமான pr n t du iš கலைவடிவமாக "காமன் கூத்து" உள்ளது. இது தவிர *Ge) u ft 6i 67 u F f f * "அருச்சுனன் தபசு" ஆகிய கிராமியக் கூத்துக்களும், மேலே குறிப்பிட்ட காவடி, கரகம், கும்மி, கோலாட்டம் ஆகிய கலைவடிவங் களும் இன்று உள்ளன. கிராமியக்கலை வடிவங்களுக்கும்,

Page 7
செந்நெறிக் கலைவடிவங்களுக்கும் ஓரளவு ஒற்றுமை இருப்பது போலத் தோன்றினும் வேறு பாடுகளே அதிகமாகும். நாட்டுப்புறக் கலைகள் தொழிற் சார்பு உடையவை. அடி நிலை ஆடுவோரும் பார்ப்போரும் நுகர்வோரும் ஒத்த தன்மையுடைய பாமர மக்களா வர்.இவர்கள் தங்களுடைய ஆத்ம திருப்திக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆடிப்பாடி மகிழ்கி ன்றனர். செந்நெறிக் கலைகள் தொழிற்சார்பற்றவை. உயர் மட்ட மக்களுடையவை. கிராமியக் கலைகள் குறிப்பிட்ட கிராமங்களுக்கு அல்லது பிரதேசங் களுக்கு மட்டுமுரிய சிறப்பியல்பு களைக் கொண்டிருக்கும். (உ-ம்: வடமோடி, தென்மோடி முத லியன) செந்நெறிக்கலைகள்
மக்களுடையவை.
இவற்றைக் க பிரதேசங்களுக் விளங்கும். (உ கிராமியக் கை G36), u [Hir தொழில் மக்களுமாவர். கலைஞர்கள் இவர்களிடைே நெறிக்கலைகை பெரும்பாலும் கலைஞர்களாக கிராமியக் கை வெளிப்படும். மனோபாவம் தொடர்புடைய பாடின்றிக் கா செந்நெறிக்க மனோபாவம் வதில்லை. கிராமியக் கை சமுதாயத்தைப்
/キ=
கறுப்பு மேகத் தூரிகைகள்
சோகச்சிறகுகள் உதிர்க்கும் என் சொந்தப் புறாக்களே,
எங்கள் கண்ணீர்த் துளிகள்
என்பது உங்களுக்குப் புரியுமா?
வங்கக்கடல் தாண்டிவந்த
#}; f{1!gTk'
கண்ணீருடன் முகாரியிசைப்பது
?க்கு கேட்கவில்லையா::: ܓܪܵ
இருட்டுக்கு சாயம் பூசுகின்றனவோ? மெளன வானில் அஸ்தமன விளிம்புகளில்
விழுவதை நீங்கள் அறிவீர்களா?
வறுமைச்சுவர்களை உடைத்தெறிய
உங்கள் வாழ்வில் வசந்தம் மஓர
உங்களுக்கு கேட்கவில்லையா?
உங்கள் இதயத்துடிப்பு ஒவ்வொன்றின் மீதும்
அகதி முகாம்களுக்குள் இருந்து வெளிவரும் உங்கள் கண்ணிரையும் துயரங்களையும் நாம் போர்வையாக்கிக் கொல்வதுண்டு: பாலைவன ரோஜாக்களுக்கு புயல் சொந்தமாம்; நியங்களைத் தரிசிக்க முடியாதனங்களுக்கு உங்கள் துயர நினைவுகள் சொந்தம்
 

டந்து அனைத்துப் கும் உரியவையாக ம் பரதநாட்டியம்) லகளை நிகழ்த்து שמfTLוL ,מtשThebeז6חג தொழில் முறைக் (PROFESSIONALS) ய கிடையாது. செந் )ள நிகழ்த்துவோர் தொழில் முறைக் வே இருப்பர். லகளில் யதார்த்தம் இம் மக்களுடைய வாழ்க்கையுடன் முரண் ணப்படும். ஆனால் லைஞர்களுடைய இவ்வாறு அமை
self as
லைகள் சமகாலச்
படம் பிடித்துக்
காட்டும் காலக் கண்ணாடியாகவே பெரிதும் விளங்கும். இவை சமூக விழாக்களாகவே இடம் பெறும். இவ் இயல்பு செந்நெறிக்கலைளில் குறைவானதாகவே இருக்கும். கிராமியக்கலைகள் கட்டுப்பாடற்று மதர்த்து வளரும் குளத்தங்கரைச் செடிகொடிகளை ஒத்தவை. பூந் தோட்டத்தில் நீரூற்றி, கத்தரித்தும், வெட்டியும் செம்மைப்படுத்தப் பட்டு வளர்க்கப்படும் செடி கொடிகளை ஒத்தவை செந்நெறிக் கலைகள். இரண்டும் அழகுடைய வேயாயினும் இயற்கை அழகை கிராமியக் கலைகளில் தான் காணமுடியும். இவ்வழகினைப் பொழிந்து வரும் இக் கலைவடி வங்களைப் பேணிவரும் கடப்பாடு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு என்பதை ஈழத்தமிழ் மக்கள் நெஞ்சில் நிறுத்துதல் வேண்டும்.
ཡཁ།༽

Page 8
மக்களுக்காக சாதாரண கிராமத்து மக்களால் பாடப்பட்ட பாடல்கள் நாட்டுப்பாடல்கள் எனப்
படுகின்றன. மக்கள் இலக்கியம் எனப் போற்றப் படுகின்றன. இப் பாடல்களைப் பாடியவர்கள் கவி தை ஞானம் படைத்த கவிஞர்களோ புலவர்களோ அல்லர். அல்லது மன்னர்களுக்காகப் பாடல் புனைந்து பரிசு பெற்றவர்களும் அல்லர். இவர்கள் கல்லாக் கவித்திறம் கொண்டவர்கள். சாதாரண மக்கள். இவர்கள் தங்கள் தொழில்களை மேற்கொள்கின்ற போது பாடினார்கள். ஒய்வு நேரங்களில், மாலை வேளைகளில் பாடினார்கள். இயற்கையில் உள்ளத் தைப் பறிகொடுத்தபோது பாடினார்கள். பாட்டு அவர்களது களைப்பை ஒட்டியது. புதிய தென்பை ஊட்டியது. ஆணும் பெண்ணுமாக இணைந்து பாடினார்கள். இசையோடு பாடினார்கள். இழவில் அழுதிடும் பெண்கள் கூட இசையோடு அழுவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். உள்ளத்தைத் தொடும் இயற்கைக் காட்சிகளும் கவிதைபிறப்பதற்கு களம் அமைத்துக் கொடுக்கவே செய்தன. அந்திவானத்தின் அழகு அவர்களை ஆட்கொண்டிருக்காதா? அலைகடலின் தாள ஒசை அவர்களை மயக்கி இருக்காதா? பாடும் வண்டுகளின் பண்ணிசை - கானகத்துப் புட்களின் கானம் - எழில் கூட்டும் குவளை மலரின் அழகோட்டம் - சலசலத்து ஓடும் சிற்றோடைகள் இவை அவர்களது உள்ளத்தைத் தொட்டிருக்காதாஎன்ன? ஆமாம் தன்னுடைய இதயத்து ஆசைகளை, உள்ளத்து இதயக்குமுறல்களை, எண்ணக் கனவுகளை, உள்ளக்கிடக்கையை வெளியே பரவ விட்டான். இல்லை பாடல்களாக அவற்றை உலவ விட்டான். கவிதைகளாக காற்றிலே மிதக்கவிட்டான். அதற்குத் தானே இசையமைத்தும் பாடிக் கட்டினான். அதனைக் கேட்டவர்கள் எல்லாம் பின்னர்
 

ஜந்தினி அருணன்
பாடத்தொடங்கினார்கள்.
நாடோடியாக அப்பாடல்கள் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கின. அதனால் அப் பாடல்கள் "நாட்டுப்பாடல்கள்” எனும் நல்லதோர் நாமத்தைச் சூட்டிக் கொண்டன. இவ்விதமாகத்தான் நாட்டுப் பாடல்கள் பிறந்தன. வளர்ந்தன. எனவே இப்பாடல் கள் எக்காலத்தில் தோன்றின? யாரால் பாடப்பட்டன? என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. எனவேதான் இத்தகைய கவிதைகளைக் காற்றில் வந்த கவிதைகள் என்கின்றனர். ஏட்டில் எழுதாக் கவிதைகள் என அழைக்கின்றனர். நாட்டார் பாடல்கள், பட்டிப் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள் என்றும் இவற்றைச் சொல்வதுண்டு. நாட்டுப் புறப்பாடல்களுக்கென ஒரு குறிப்பிட்ட வடிவம் கிடையாது. பாத்திரங்களின் வடிவமைப்பு களுக்கேற்ப நீர் வடிவம் பெறுவது போல பாடு வோருக்கு ஏற்ப வடிவமும் மாறுபடும். நாட்டார் பாடல்களில் உணர்ச்சி தெரியும். ஒசையின்பம் இருக்கும். சொற்தொடை, தாளக்கட்டு என்பன இருக்கும். எனினும் கவிதை என்கின்ற இலக்கண வரம்புக்குள் உட்படாமலும் இருக்கும். இதனால் தான் இவற்றை "தானாக மலர்ந்து மணம் வீசும் காட்டுமலருக்கும், மலையில் நின்று விழும் அருவிக்கும் ஒப்பிடுகின்றனர்." என்கிறார் டாக்டர்.சு.சக்திவேல் அவர்கள். இருந்தும் கும்மி, தெம்மாங்கு, அம்மானை. ஒப்பாளி, பள்ளு, வில்லடிப்பாட்டு, நெல்லிடிக்கும் பாட்டு, குறத்திப்பாட்டு, போன்ற இன்னோரன்ன நாட்டார் பாடல் வடிவங்களே பிற்காலத்தில் இலக்கிய வடிவங்களாக மாற்றம் அடைந்துள்ளன என்றும், இதனாலேதான் இலக்கிய வரலாறு எனும் கடலில் சங்கமமாகும் ஆறுகளில் நாட்டுப்பாடல் எனும் ஆறும் ஒன்றாகும் என்ற கருத்தை திரு. ஆறு.

Page 9
அழகப்பன் அவர்கள் முன்வைக்கிறார். மருதநிலப் வாழ் உழவர்களின் வாழ்க்கையைக் கூறும் உழத்திட் பாட்டுத்தான் பிற்காலத்தில் பள்ளுப் பிரபந்தமாகவும் குறத்திகளின் வாழ்க்கையோடு ஒட்டிய பாடல்கள் தான் குறவஞ்தி என்ற பிரபந்தமாகவும் மாறியது. "ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது இதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிரு க்காது" என்பது ஒரு சினிமாப்பாடல். அதிெே கூறப்பட்டவை முழுவதும் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்றாகும். "பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேணும்" என்று பாரதியார் கூறியதும் நோக்குதற்குரியது. கஸ்ட மான வேலையைச் செய் கின்ற ஒருவன் ஆடிப்பாடி வேலை செய்கின்ற பொழு து. களைப்பை மறந்து விடுகின்றான். ஆழ்கடலி லே வலைபோட்டு அத னைக் கரைக்கு இழுக்கின்ற பொழுது, தண்டு வலித்துப் படகைச் செலுத்துகின்ற போது அழகிய பாடலாம் *ஆத பா சொல் லி இழுக்கின்றான். வயலிலே விதைத்த தானியங் களை கிளிகள் வந்து கொத்திச் சென்று விடாது காவல் அரண்களில் காவலுக்கு நிற்கின்ற கன்னியர்கள் கவண் வீசிக் கல்லெறிந்து ஆலோலம் பாடுகின் றார்கள். துலா ஏறித் தண்ணிர் இறைப் போர் ஏற்ற மிறைக்கும் பாட்டுப் பாடுகின்றார்கள். உலகின் அச்சாணியான் உழவன் ஏர் பூட்டி உழவு ଗଣfliu வருகின்றான். (செந்நிறக் கதிரும் அறுகம் புல்லும் குவளை மலருமா சேர்த்துக் கட்டிய மாலையை ஏரில் கட்டி உழுவதர் ஆரம்பிக்கும் முதல்நாள் நிகழ்வு பொன்னேர் பூட்டுத் அல்லது நாளேரிடல் என்று சொல்லப்படு அந்நேரம் அவனது வாய் ஏர்ப்பாட்டு அல்லது மங்கலப்பாட்டை முணுமுணுக்கின்றது. அவ்வா நாற்று நடுவோர். நடுகைப்பாடல்களைப் நடவுப்பாட்
 
 

பாடுகின்றனர். கதிர் அறுக்கும் காலத்தில் ஏர்க்களப் பாட்டைப் பாடுகின்றனர். சூடு மிதித்து. பதரை நீக்கி, நல்ல மணிகளைத் தெரிகின்றபோது பொலிப் பாட்டினை அல்லது முகவைப்பாடலைப் பாடு கின்றனர்.
உரலில் போட்டு நெல் குற்றுவோர். வண்டி ஒட்டுவோர் என்று பல்வேறு பட்ட தொழில்களைச் செய்வோரும் பாடித் தொழில் செய்கின்றனர். வேலையின்றி ஓய்வாக இருக்கின்ற போதும் மனம் குதுர்கலித்துப் பாடிமகிழ்கின்றனர். ஆகவே பாட்டில் லாத பணியே இல்லை
எனக் கூறின் எவரும் மறுப் பதறி கில்லை. இவற்றுள் காதற் பாட்டுகளும் வரும். கண்டனப்பாட்டுக்களும் வரும் . வரிடு கதைப் பாட்டுக்களும் வரும். கையொலியும் வளை யொலிவும் கலகலக்க ஒலிக்கும கும்மிப்பாடலும் வரும். பூப்பந்தாடி வரும் பூவையரதும், பொய்கை நீராடி வரும் மங்கை யரதும், குடமெடுத்தேகும் கோதையரதும் செவ் விதழ்கள் சிந்துகின்ற பாடல்களும் எம்மை மெய்மறக்கச் செய்ய வல்லன. கழங்காடல். கழற்சி ஆட்டம், கல் லங்காய் ஆட்டம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் allத்தின் போது பாடுகின்ற அம்மானைப் பாடல் களும், ஊஞ்சற் பாடல் களும், இந்த நாட்டார் பாடல வரிசையரிலே வைத்து எண்ணப்
படுகின்றன. எனவே மக்கள் இயக்கம் எனக்கணிக்கப்படும் சுவை சொட்டும் நாட்டுப் பாடல்களையும், கலைக் கோலங்களையும். நாற்றிசையும் சென்று தேடிக் கொணர்ந்து நூல் வடிவிலே அமைத்து நற்பணியாற்றும் திருமறைக்கலாமன்றத்தின் நற்பணியைத் தமிழ் இலக்கிய உலகம் என்றும் போற் றக் கடமைப்பட்டுள்ளது. O
7

Page 10
Ο
நாட்டார் கலைகளில், அவையாற்றுக் (அரங்கக்) கலைகள் மிகவும் தனித்துவமாக கருதப்படுகின்றன. இவை, மக்களின் ஐதீகம்- சமயம் - நம்பிக்கைகள், சடங்குகளுடன் பின்னிப் பிணைந்து நிற்கின்றன: மரபு குலையாமல் வாழ்கின்றன. இதனாலேயே. கிராமத்துக் கலைக் கோலங்களை அணுகும் ஆய்வா ளர்கள் அவற்றை "நாட்டார் பண்பாட்டியல்" எனும் , ஒரு துறையில் நின்று நோக்குகின்றனர். இத் தொடரில் பேராசிரியர் க. கைலாசபதி - "நாட்டார் பண்பாட்டியல் எனும் சொற்றொடர் மிகவும் விரிந்த பொருட் பரப் புடையது. மொத்தத்தில் வாய்மொழி இலக்கியம், நாட்டர் கலைகள்,
கைப்பணிகள், நாட்டுப்புற மக்களின்
 
 
 

பழக்க வழக்கங்கள், ஒழுக்காறுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள்,
நாட்டு மக்களின் பேச்சு வழக்குகள் முதலியவற்றை அத்தொடர் குறிக்கும்." என மிகவும் தெளிவாகவும், வித்தாரமாகவும் அதனை விளக்குகின்றார். எமது பிரதேசத்து மக்கள், சமய நம்பிக்கைகளோடும், ஐதீகக் கோட்பாடுகளோடும், சடங்குகளோடும் இணைந்து ஆடும் ஆட்டங்கள் பலவுண்டு. அவற்றுள் "வசந்தன் ஆட்டமும்", "வேட்டைக் கூத்தும்” மிகவும் சிறப்புமிக்க அவை யாற்றுக் கலைகள் எனக் கணிக்கப் பெறுகின்றன.
வசந்தன் ஆட்டம் தமிழரின் கிராமியப் பண்பாட்டில் ஓர் அழியாத கலைவடிவமாகும். இதனை, வசந்தன். வசந்தன் கோலாட்டம், வசந்தன் நாடகம், வசந்தன் பள்ளு, வசந்தன் சிந்து எனப் பல்வேறு பெயர் கொண்டு அழைப்பதுண்டு. இதில், இழையோடும் பாடலும் ஆடலும் வசந்த நினைவுகளாய் இன்பந்தருவன வாயுள்ளன. s தமிழகத்தில், இது- ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவாக இருக்க, நம் நாட்டில் ஆண்களுக்கே உரிய ஓர் ஆட்டமாக விளங்குகின்றது. இவ்வாட்டம், இந்துக் கடவுளர் மேல், மழையை வேண்டிப் பாடி ஆடும் ஒரு கலைவடிவமாகும். ஆயினும், பொதுப் பாடல்கள் கொண்டும் இது, பொழுதுபோக்குவதற் 5ாகவும் ஆடப் பெறுவதுண்டு.
இந்த வகையில் - படபுலத்து "வசந்தன்”களில், யாழ்ப்பாணத்து - பலிகாமம் வடக்கின் தென்மயிலைப் பகுதியை அடுத்த ட்டுவனூர் வீரபத்திர சுவாமி மீதான "வசந்தன்” பான்றவை மழை இரங்கிப் பாடல் கொண்ட ஆட்டமாக இருக்க மட்டக்களப்பு "வசந்தன்” களான சிறுக்கி வசந்தன், களரி வசந்தன் என்பவை பாதுப்பாடல்கள் கொண்ட வசந்தன்களாக இருக் ன்றன. மட்டக்களப்பு வசந்தன்களிலும் யாழ்ப் ாணத்து கட்டுவனூர் வசந்தன் ஒரு தொடர் நிலை படிவமாகவும் முழுமையாகவும் இருக்கின்றது. இதில் ருவித நாடகப்பாணி இருப்பதாற் போலும் இதனை, ங்குள்ளோர், வசந்தன் நாடகம் என்றும் அழைக் றார்கள். மழை பெய்தல் - நெல் விதைத்தல்ாவல் காத்தல் - அறுவடை செய்தல் - வீட்டுக்கு நல் கொண்டுவருதல் என ஒரு தொடர் சங்கிலி கழ்வினை இங்கு கா4:3ா:ம்
۸ می
ר : "היי • ז'.^3 : ג',י' ; "r%י ליל2 & g164:1חוL

Page 11
தன்னான தாதினம் தன்னானே தன தன்னானே தாதினம் தன்னானே எனும் தருக்கள் கோலாட்டங்களில் - தின தந்தினா தின தந்தினா தின தந்தினா திண்ணா தின தந்தானா தின்னா திண்ணாதி தானந்தனா தின தந்தினா தின்னா என்று வரும். ஆனால், வசந்தன் தருக்கள் விதம் விதமான நடையில், துரித - மந்த கதியில் வரும். எடுத்துக் காட்டாக - அவற்றுள் ஒன்றிரண்டை நோக்கலாம்.
(2) தளம் தனம் தனதானா தன தானதனாதன தானின தானம்.
(முயிற்று வசந்தன் தரு) (2) தெந்தின திண்ணத் தினதின திணன தினதின திண்ணத் தினனா னா. (கிறுக்கி வசந்தன் தரு) (3) தானதன னாதன தனதன் னாதன தானதன னாதின தானதன் னான (களரி வசந்தன் தரு) கட்டுவனூர் வீரபத்திரர் வசந் தனில், பல்வேறு நடையில் தருக்கள் மிளிர்வதைக் காண லாம். இவ்வசந்தனில், முத லச்சு, இரண்டாம் அச்சு என அங்கங்கள் உண்டு. ஒவ்வொரு அச்சிலும் வரும் பாத்திரங்களுக்கும் சம்ப வங்களுக்கும் ஏற்ப விருத்தம் - தரு என இருக்கும். ஓரிடத்தில் (குயில் கூவல்) மட்டும், விருத்தத்துக்குப் பதிலாக கொச்சகம், தரு என இருக்கின்றன. இப் ‘பா’ வகைகள் நாட்டார் ‘பா’ வகையில் சேரத்தக்கவை அல்ல. கவி நயம் - மொழி நயம் - இலக்கண இலக்கிய நயம் செறிந்த ஏட்டிலக்கியமாக இஃதமைகின்றது. ஆயினும் இதில் வரும் தருக்கள் கொண்டு. இதனை நாட்டார் இலக்கியத்துள் அடக்கி, சந்த வோசை- சுருதி கருதி கிராமியப்பாடல்களாகச் சுவைக்கலாம். இப் பாடல்கள் இவ் விதம் இருப்பினும், அதன் ஆட்டத்தில், கிராமிய மணம் இரம்மியமாகக் கமழ்வதை யாரும் மறுக்கமுடியாது. ஆதலின், வசந்தன் ஆட்டம் தனித்துவமானதுபாரம்பரியச் செழுமைமிக்கது. இதற்கு, மத்தளம் - சல்லாரி - உடுக்கு போன்ற கிராமியப் பக்க வாத்தியங்கள் பின்னணி இசை வழங்கும். இவ்வாட்டத் தில் வரும் நிலைகள் யாவும் அபாரமானவை. இது ஒரு குழுவாட்டம். அதனால், தொகையான இளம் சிறார்களும் (ஆண்), கட்டிளங்காளையரும், பழுத்த
 
 

- முதிர்ந்த ஆடவரும் இதிற் பங்கு கொள்வ்ர். ஆட்டக்காரர், கிராமியப் பாணியில் "கொடுக்குக் கட்டி" வெண்ணிறு தரித்து சந்தன - குங்குமத்திலகமிட்டு சிவக் கோலமாய் நின்று ஆடுவர். இதற்கென மேடை அவசியமில்லை. கோயில் முன்றில் அல்லது வெட்டை வெளியில், வட்டக்களரியாய் பார்வையாளர்கள் நின்று, கண்டு களிக்க ஆடுவதே இதன் சிறப்பாகும்.
வேட்டைக் கூத்து கபிலவத்ஸாய என்னும் நாட்டாரியல் ஆய்வாளர் மானிடப் பண்பாட்டின் வழி வந்த வேட்டைக் கூத்து அல்லது விலங்குப் போலி எனும் தொல்கலை வடிவத்தையும் கிராமியக் கலைகளில் ஒன்றாகக் கருதுகின்றார். அந்த வகையில், எமது பண்பாட்டின் செழுங்கலைகளில் ஒன்றாக இது கணிக்கப்படுகின்றது. விலங்குகளைப்போல் வேடமிட்டு - பாவனையாக - ஊமம் செய்தலும் அவ்விலங்குகளை வேட்டை ஆடுதலுமே இதன் சிறப்பம்சமாகும். இதனை ஒரு குறியீட்டுக் கூத்து (SYMBOLCAL) என்போம். மனித வாழ்வு, காட்டில் தொடங்கி யதாலும், காட்டு விலங்கு களைப் போல் மனிதன் வாழ்ந்ததாலும் அவற்றின் சுவடுகள் இன்றும் அவன் வாழ்வில் இழையோடுவதை யாரும் மறுப்பதற்கில்லை. இதன் காரணமாக விலங்கு களின் உறவு மானுட வாழ் வுடன் இணைகிறது. அது மரபு ரீதியாக வளர்ந்ததுவளர்கிறது. அதன் படிமானங்கள் எமது கலைகளிலும் ஊடுருவி நிற்கின்றன.
இந் நிலையில் - வேட்டை ஆட்டமும், கூத்தும் சமயத்தோடு கலந்தும், மந்திர-தந்திர வினைகளுடன் சேர்ந்தும் இருக்கின்றன. விலங்குகளைத் தன்வயமாக்க மனிதன் கண்ட உத்திகள் பலவுள. அவற்றை அபிந யத்துக் கொள்ள எடுத்த முயற்சியின் விளைவே ஆட்டமாகப் பரிணமித்து இருக்கின்றது. அதில், அழகும் கவர்ச்சியும் இணைய அது ஒரு கலைவடிவமாயிற்று. சில வேளைகளில், நம்பிக்கையின் காரணமாக - ஆவிகளை, பேய் பசாசுகளை ஆற்றுப் படுத்தவும் - அகற்றவும் கண்ட உத்திகளில் இது பயன்படுகின்றது. அந்த வகையில் இதனைப் பேயாட்டம் (DEVIL DANCE) என்றும் வகைப்படுத்திக் கூறலாம்.
இதற்கான மூலவேரை நோக்குமிடத்து, பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. காட்டில், மனிதன் தன்னைத்

Page 12
தாக்கவரும் மிருகங்களில் இருந்து தப்புவதற்கும், அதனைக் கொன்று தன்னுணவைப் பெறுவதற்கும் அவன் போராடவேண்டிய குழ்நிலையில் பல உத்திகளைக் கையாளவேண்டியிருந்தது. அந் நிலையிலேயே, வேட்டை ஆடுதல் முகிழ்ந்திருக்கின்றது. தந்திரத்தால் வேட்டைசெய்யும் தருணங்களில், அவன் தன்னை மறைத்து நின்று - பாவனை செய்ய வேண்டியும் இருந்தது. அப்பாவனையே, போலிவேட மிட்ட நடிப்பாக - நாளடைவில் ஒரு கலைவடிவத்தை தோற்றுவித்திருக்கின்றது. முன்னாளில், எமது மூதாதையர் வேடுவராக வாழ்ந்த போது - அம்பு நடனம் (AROWDANCE) என்ற தொன்மை வாய்ந்த ஒரு கலைவடிவத்தை தோற்றுவித்தனர். இம்மூலத்தில் இருந்தே “குறவஞ்சி" நாடகம் தமிழரின் இலக்கிய கலை உலகிற் பிறந்திருக்கின்றது. இதில் வரும் வேட்டைக்காட்சி தத்துருபமானது. பறவை இனத்தை வேட்டைஆடுதலாகக் கொண்டதே குழுவன் நாடகம் ஆகும். இங்கு, குழுவன் - சிங்கன் எனும் இரு பாத்திரங்கள் புனிதர்களாகப் போற்றப் பெறுகின்றனர். இது சமயம் சடங்குகள் சார்ந்த ஓர் ஆட்டமாக கருதப்படுகின்றது. அதன் பேரில், இது ஒரு புனிதக் கலைவடிவமாகிறது. இத்தகு ஆட்டங்கள் எம்மினத்தார் இடையில் மட்டுமன்றி. உலகின் ஆதிக் குடிகள் மத்தியிலும் பண்டு தொட்டு நிலவி வருகின்றது.
எடுத்துக்காட்டாக - எமது குழுவன் நாடகத்தை ஒத்ததாக ஆபிரிக்க “யாம கெளக்ரோ அன்ரிலொப்" எனும் ஆட்டக்கூத்தை இங்கு சுட்டலாம். இதைப் போலவே ஆபிரிக்க குழு நடனம், அமெரிக்க செவ் விந்திய நடனம், ஹவாய்த்தீவின் நடனம் போன்ற வையும் இருக்கின்றன. பொழுதினை மகிழ்வாகவும் இனிதாகவும் போக்கப் பல இடங்களில் இவ்வாட்டம் நிகழ்ந்த போதிலும், எமது கிராமத்துக் கோவில்களின் திருவிழாக்களில், சமயச்சடங்குகளில் வேட்டைத் திருவிழா எனுங்கலைவடிவும் நிகழ்வதுண்டு. வேட் டைத் திருவிழாவின் போது, கோயில் முன்றில் காடு போற் காட்சி தரும். அக்காட்டின் ஊடே சுவாமி திருவுலா வரும். அப் பொழுது காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் ஒடித்திரியும். சிங்கம், புலி, கரடி போன்ற கொடு விலங்குகள் போல் ஆடவர்(கலைஞர்) தம்மை வேடமிட்டு அங்கு வருவர். வெறுமனே அவர்கள் ஒடித்திரியாது. அவ் அவ் விலங்குகளின் மெய்ப்பாடுகள் துலங்க ஓசை எழுப்பியும், அங்க அசைவுகள் புரிந்தும் வருவர். இதற்கேற்ப பின்னணி வாத்தியங்கள் முழங்கும். தாரை- தம்பட்டம்- பறை - தமுக்கு - சல்லாரி எனுங்கிராமிய வாத்தியங்கள். தொன்மை நயங்குன்றாது உச்ச ஸ்தாயில் இசை எழுப்பும். அந்நிலையில் வேடுவர். துள்ளிக் குதித்துபாய்ந்து மிதித்து தாள லயத்துடன் உடலசைத்து
O
 

அப் போலி மிருகங்களை வேட்டை ஆடுவர். வேட்டை ஆடும் பொழுது, அம்மிருகங்கள் ஓடி மறைவதும் - பதுங்கிப்பதுங்கிப் பாய்வதும், அதே வேளையில் தம்மைத்தாக்க வரும் வேடுவரை எதிர் கொண்டு நேருக்கு நேர் போராடுவதும் தத்துருப மாகக் காட்சிப்படுத்தப்பெறும். வேடுவரும் அவ் விலங்குகளை மறைந்தும், வெளிப்பட்டும் வேட்டை ஆடுவர். அப்பொழுது அவர்கள் காட்டும் அங்க அசைவுகள் - நெளிவுகள்- துள்ளி எழுதல் என்பன ஓர் உயரிய கலைத்துவம் பெறுவதைக் காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் குதூகலமளிக்கும் இவ் வேட்டைத் திருவிழாக் கூத்துகளிற் பாத்திரமேற்று வரும் கலைஞர்கள் வெறுமனே கண்ட பாவனையில் கொண்டைமுடிபவர்கள் அல்லர். தேர்ந்த பயிற்சியும் அநுபவமும் பெற்றே இதிற் பங்கு கொள்வர்.துள்ளித் துள்ளி பாய்ந்து மருளும் மானின் அசைவும்: பதுங்கிப் பதுங்கிப் பாயும் புலியின் உறுமலும் அசைந்து அசைந்து முன்னேறும் யானையின் பிளிறலும் அவற்றை மறைந்தும் மறையாமலும் நின்று - குந்தி எழும்பி வேட்டையாடும் வேடுவரின் சாகச ஆட்டங்களும் கண்கொள்ளாக் காட்சியாகவே
வேட்டைத் திருவிழாக்கள், பார்வையாளரின் மனதில் வெறுங் காட்சிகளாக மட்டும் நிலைப்பதில்லை. அவை, ஆன்மீக உணர்வுகளையும் நிலைப் படுத்துபவனவாக இருக்கின்றன.
சமயக்கோட்பாட்டில், வேட்டைத் திருவிழா ஒரு புனிதமான- தனித்துவமான, கலைவடிவமாகும். இக் கலையின் உள்ளீடாக ஆன்மீகத் தத்துவம் பேசப் படுகின்றது. இங்கு காடு, பிரபஞ்சமாகவும்: விலங்குகள் ஆன்மீகமாக்களாகவும்: வேடுவர். இறைவனாகவும் உருவகப்படுத்தப்பெறும். ஆதலின். இது ஒரு குறியீடு (SYMBOLC) ஆகின்றது. அதாவது - பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் விளக்கம் பற்றிய குறியீட்டுக் கூத்தே. வேட்டைக் கூத்துத் திருவிழா ஆகின்றது. ஆதலின், சைவர்களுக்கு வேட்டைத் திருவிழாக்கூத்து ஒரு கலைக் கோல உருவில் புனிதமாகின்றது.
இவ்வாறான கிராமியக் கலைமூலங்களில் இருந்தே, இன்றைய நவீன உத்தி நாடகங்கள், புத்தாக்கங்கள். புதுமைக்கலை வடிவங்கள் முகிழ்க்கின்றன. ஆதலின், மரபுக் கலை வடிவங்கள் வரிசையில், வசந்தன். வேட்டை போன்ற ஆட்டக் கலைக் கோலங்கள் மரபும், தொன்மையும் குலையாது பேணப்பட்டு பாதுக்காக்கப்படல் வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது. அதற்காவன செய்வோமாக.

Page 13
திராமியைக் கை
ர நிழலிலும், மலைக்குகையிலும் தன்னைத்தானே Dேொதவனாக வாழ்ந்த ஆதிமனிதன், ஏதோ உண்டு உறங்கி உவகை கொண்டான். இப்படி தன்னிச்சையாக, சமுதாயமாக வாழ்ந்த ஆதிமனிதன் கால ஓட்டத்தில் தனது உறவு, குடும்பம் என்ற உணர்வைப் பெற்றான், இந்த உணர்வு காரணமாகத் தன்வாழ்வில் யாதோ ஒரு பயன் உள்ளதென உணரலானான். இந்த உணர்வால் தான் தனது குடும்பம் என்ற வேலிக்கப்பால் இந்த சமுதாய வாழ்வில் தானும் ஒரு அங்கம் என்பதையும், சமுதாய வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் உணர்ந்தான். தனது சமூகத்தின் தனித்துவத்தைப் போலவே, ஏனய பிறசமூகப் பிரிவுகளும் சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு அம்சங்களில் தத்தமது தனித்து வங்களைப் பேணிக் காத்து நிற்பதையும் அவன் உணரலானான். கிராமம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் ஜீவாதாரத்திற்கான அடிப்படைப் பண்டங்களை உற்பத்தி செய்யக்கூடிய வளர்ச்சியடையாத உற்பத்திச்சாதனங்களையும், உற்பத்தி உறவுகளையும் உள்ளடக்கிய ஒரு வாழ்விடமாகும். இத்தகைய கிராம அலகுகள் சூழலுக்கேற்ப சிறிதாகவும், சற்றுப் பெரிதா கவும் இருக்கும். சூழலுக்கேற்ப, தொழிலுக்கேற்ப அவைகளின் கலாச்சாரம், பண்பாடு, உடை, நடை பாவனைகள் பழக்கவழக்கங்கள். பேச்சுவழக்குகள் போன்றவை தனித் தனித் தன் மைகளைக் கொண்டிருக்கும். இத்தகைய கிராமங்களில் காணப்ப டும் மன உணர்வுகள் கலைகளாகப் பரிணமிக்கும். இவற்றையே கிராமியக்கலைகள் என்கின்றோம். கிராமியக்கலைகள் சாதாரண மக்களால் எந்தவித ஒளிவு மறைவின்றி எளிய சொற்கள், எளிய நடை முறைகள், இலகுவான ஓசைமுறை, உண்மைச் சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டம் உடை
 

யதாகவும், உள்ளத்தைத் திறந்து காட்டும் உயர்ந்த படைப்புகளாகும். கிராமங்களின் வாழ்நிலைக்கேற்ப கலைகளின் முறை யிலும் வேறுபட்டாலும், பொதுவாக அவை இறை வழிபாடு, பழைமைபோற்றல், இன்ப துன்ப வெளிப் பாடு, தொழில்முறை, பொழுதுபோக்கு, பெண் களுக்குரியவை, ஆண்களுக்குரியவை என்ற நிலையில் வைத்தே வளர்க்கப் படுகின்றன. இறைவழிபாட்டில் சைவர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், தீக்குளித்தல், தெய்வமேற்றப்பட்ட உரு (கலை) ஆடுதல் போன்ற நிலைகளில் தமது இறை உணர்வைக் கலையாக்கிக் காண்பிப்பர்.அதுமட்டுமன்றி இறை வடிவங்களையும் ஆலயங்களையும் தம் மன உணர்வில் அமைக்கும்போது கிராம மட்டத்தில் கட்டடம், சிற்பம் என்ற கலைகளின் ஆரம்ப வளர்ச்சி தோன்றுகிறது. புராண இலக்கியங்களின் கருத்துக்கள், அழியா வண்ணம் கூத்து ஆட்டம் என்ற கலையை வளர்ப்பர். காத்தவராயன் கூத்து, கரகாட்டம், குதிரையாட்டம் போன்ற பழமைக் கலைகளையும் போற்றி நிற்பர். இன்பதுன்ப வெளிப்பாட்டுக் கலையாக இசைக் கலையை வளர்ப்பர். மீன்பிடித்தல், ஏர்த்தொழில், கிராமியக் கைத்தொழில்களுக்கேற்ப இசைப் பாடல்கள் வளர்ச்சிபெறும். விளையாட்டுப் பொழுதுபோக்குகளைப் பொறுத்தவரை கொம்புமுறித்தல், ஏறு தழுவுதல் என்பன இடம் பெறும். கிராமத்தவரகள் இரு பகுதியினராகப் பிரிந்து, நன்கு சீவப்பட்ட வளைந்த கொம்புடைய தடியை இருபக்கமும் நின்று கொழுவி இழுப்பர். யாருடைய பக்கத்து தடியின் கொம்பு முறிகிறதோ, அப்பகுதியினர் மற்றப்பகுதியினருக்கு அடிமையாக வேலைசெய்வர். ஏறுதழுவுதல் வீரவிளையாட்டில், நன்கு வளர்ந்து கொம்பு சீவப்பட்ட காளையைப் பரந்த வெளியில் உலவ விடுவர், மக்கள் முன் ஆண்மகன் ஒருவன்,
l

Page 14
வெறுங்கை கொண்டு அந்தக் ஒவ்வொரு கிர காளையை அடக்குதல். நன்கு உயிரோட்டமான வளர்க்கப்பட்ட ஆட்டுக் கடாக்களை அழியாத தன்
Clo
ாதவிடுதல், சேவல்களைச் கொண்டிருக்கு
சண்டைக்கு விடுதல் போன்ற காலகதியில் கிராமி வைகளும் இடம்பெறும். இப் பண்புக் கூறுக இவ்வாறு கிராமியக்கலைகள் ஆரம்பித்தன. ஆ
வானுயர்ந்த வன்மரங்காள் உங்கள் நிழல்கள் தேடி ஆறவென ஓடி வரும்
அப்பாவி விலங்குகளை
உங்கள் நிழல்களன்றோ சுட்டுப் பொசுக்கிறது? வலிமைக்கிளைகள் தாம் مجھے வதைத்து எடுக்கிறது: நெஞ்சில் சரமில்லார் கொத்தித் தறிப்பதற்கு ،ފާރ கோடரிக்காம்புகளாய் நின்று துணைபுரியும் வானுயர்ந்த வன்மரங்காள்
மனிதத்தை நேசிக்க மனிதனுக்குத்தான் தெரியும் மரங்கள் நீவிர் அறிவீரோ?
வானும் இடிவிழுத்தும் மழையும் தீயாகும் காற்றும் சினந்தடிக்கும் கறையானும் வேரறுக்கும் தோற்படையை பூச்சி தின்னும் தன்வினை தன்னைச் சுடும் இயக்கமுள்ள தத்துவத்தை மரங்கள் நீரறிவீரோ?
-இன்பன் -
ܓܠ
2
 
 

ாாமத்தினதும் 河。 மரபுகள் மைகளையும் b . ஆனால் யக் கலைகளின்
ள் சிதைவடைய
னால் குழலுக்
கேற்ப, கற்றறிந்தோரும் கிராமியக் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க முன்வந்திருப்பதால், எதிர்காலத் தில் கிராமியக் கலைகள் எமது கலை, பண்பாட்டுக் கூறுகளின் தூண்களாக நிமிர்ந்து நிற்குமென்ற நம்பிக்கை வளர்கிறது.
ཛོད་༽
لبرسے

Page 15
47ZZ
ம்மூ.புஷ்பராஜன் - ニー● 《
பழந் திமில் கொன்ற
புது வலைப் பரதவர் Garag) Loaway yaoLasaporas கோட்டு மண் கொண்டி மணங் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வழங்கெழு தொண்டி (அக நானூறு -10)
பண்டைத் தமிழ் மீனவர்கள். தாங்கள் பிடித்த மீன்களைப் பகிர்ந்து கொள்வதை இப்பாடல் விளக்கு கிறது. இவ்வாறான பாரிய மரபையுடைய மீனவர்கள் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கங்கு இவர்களது தனித் தன்மையான ஆதிக்கம் நிலவி, அங்கெல்லாம் நாட்டு மக்களின் கருவூலமான தொழில் மொழியான முது கவிதைகள்-நாட்டுப் பாடல்கள் பிறந்து அவர்களோடு கடலில்மிதக்கும் மிதப்புக்கள்போல் மிதந்து கொண்டி ருக்கின்றன. யாழ் மேற்கு முன்னணிக் கரையில் வாழும் மீனவர்கள் இப்படித் தம்மோடு பிறந்து, மிதந்து, வளமூட்டும் இப் பாடல்களை, தமக்கேயுரிய தனித் தன்மையோடு "அம்பா" என அழைக்கின்றார்கள். இவ் அம்பாப் பாடல்கள் இலங்கையின் ஏனைய சில மீன்பிடிப் பகுதிகளிலெல்லாம் பாடப்படுகின்றன. இன்று மீன்பிடித் தொழிலாளர்கள் தமது தொழிலை புதிய சாதனங்ளின் மூலம் அதாவது "நைலோன் வலை" அறக்கொட்டி வலை போன்ற நவீன பிரிவு கள் மூலம் செய்து வருகிறார்கள். ஆனால் இந் நவீன சாதனங்கள் ஆரம்பமாவதற்கு முன்னால் இப்படியான நவீன சாதனங்கள் மூலம் மீன்பிடிப்பதையே நினைத் துப் பார்க்க முடியாத பழைய தலைமுறையினர் கரைவலைத் தொழிலை என்ஜின் துணையின்றி தமது உடல் வலிமையைக் கொண்டே செய்து வர் தர்கள். அன்று மிகவும் பலம் பொருந்தியவர்களே இத் தொழிலை ஆற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்
 

ஒதாகுப்பு:திதிராதர்
“வன்கைப்பரதவர்" என்ற "நன்றினைப்" பாடலின் வரி இதனையே வலியுறுத்துகின்றது. காரணம் Lשחו ழுப்பதற்கு முன்னர் படகைச் செலுத்தும் வேளை காற்று வெளி கொண்டு வேகமாக வீசும் இடம் வரை, அப் பாரிய படகை "மரக்கோல்கள்" மூலம் தாங்குவார்கள். அவ்வாறு தாங்கும்பொழுது *அணி யத்து"மரக்கோல் வைப்பவரும் "கடையால்" மரக்கோல் வைப்பவரும் மிகவும் பலசாலிகளாகவே இருப்பார்கள். காற்றிற்கும் கடலலைகளுக்கும் எதிராகத் தாங்க இவர்களாலேயே முடியும். "ஆள் இளக்காரங் கண்டால் தோணி திந்தலை பாயும்" (ஆளை இடங்கண்டால் தோணி மிதக்கும்) என்ற முதுமொழி இங்கு நோக்குதற்குரியது. இவ்வாறு தாங்கியும் வலை வளைத்தும் மீன் பிடிப்பதற்குத் தொழிலாளர்கள் ஒருமித்துநின்று இயற்கையை எதிர்த்துப் போரா டினார்கள். இப் போராட்டத்தின் கடினத்தையும் துன்பத்தையும் மறப்பதற்காக தங்கள் கருத்திற்கு இசைந்தவற்றை தொகுத்து பல பாடல்களைப் பாடி னார்கள். கூட்டாக வேலைசெய்யும்பொழுது உடலசை வின் ஒத்திகைக்கு இயைந்த பாக்கள் தோன்றின. இவற்றைத் தொழில் பாடல்கள் என்று கூறுவார்கள். இவ்வாறான பாடல்களையே "அம்பா" என இவர்கள் அழைக்கிறார்கள்.
இப்படிப் பட்ட பாடல்களில் பெரும்பான்மையானவை இன்று அழிந்துவிட்டன. காரணம் 1950-1953ம் ஆண்டுகட்கிடைப்பட்ட பகுதியில் நடைபெற்ற மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக இம் மீனவர்களுக்கு இயந்திரப் படகுகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பலர் இதை விரும்பாத போதிலும் ஓரிருவர் முன்வந்து இயந்திரப் படகுகளைக் கையேற்று இயந்திரத்தின் உதவி மூலம் மீன் பிடித்தார்கள். காலம் செல்லச் செல்ல இம் முறையைப் பலர் பின்பற்றத் தொடங்க தொழில்கள் யாவும் இயந்திர மயமாகின. இயந்திரங்களின் வருகையினால்
3

Page 16
தொழிலின் கடினம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய கடினத்தை மறக்கப் பாடிய அம்பாப் பாடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. இவ் அம்பாப் பாடல்கள் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சொந்தமானதென நாம் கூறமுடியாது. காற்று மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்து இத் தொழிலைச் செய்வ தால் ஒரே பாடல்கள் பல இடங்களுக்கும் பரவியிரு க்கும். இவ்வம்பாப் பாக்கள் மூலம் நாம் இம் மக்க ளது இறைவணக்கம் சம்பிரதாயங்கள் காதல் உணர்வுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். யாழ் மேற்கு முன்னணிக் கரையில் வாழும் மீனவர்கள் தாம் முதலில் தொழிலுக்குச் செல்லும்பொழுது "பாலை தீவிற்கு" செல்வது வழக்கம். இங்கு தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் இத் தீவின் வெண்மணல் தரையில் எந்த அவசரமானாலும் ஒடிச் செல்ல மாட்டார்கள். தமது கிாலடிகளையும் கைகளால் அழித்தே வருவார்கள். இச் சம்பிரதாயத்தை அவர்களின் அம்பாப் பாடல் மூலமாக அறியலாம்.
gvšasisw aDavavavar asawawaoavaw ஏகநாதர் லைலா படிதரு வார் பார்த்துத்தான் லைலா வளையுமன்னே பாலைதீவு லைலா பாடாகத்தான். படியளப்பார் லைலா என்றுவத்தேன் பாலைதீவு லைலலா கரையையண்டி அடியழித்து லைலா வத்தேனையா
asni apavar aviasa arvi.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஸ்டதெய்வம் உண்டல்லவா? அதேமாதிரி கத்தோலிக்கர் சிலர் யேசுவிலும், சிலர் தேவதாயிலும், புனிதர்களிலும் பக்தியுடையவர்களாக இருக்கிறார்கள். இம் மீன்பிடித் தொழில் மிகவும் கஸ்டமான தொழில் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். பழங்கயிற்றை நாரியில் பூட்டி வலையைப் பற்றி பலமாகச் சாய்ந்து இழுப்பார்கள். இதனால் இவர்கள் மிகவும் களைத்து விடுவார்கள். அவ்வாறு களைத்த குரலொன்று கேட்கிறது.
சண்டாளன் அல்லிலா கரவலைக்கு சாகவோ அல்லிலா இங்கு வந்தன் zawrzuara Uyačalavar as arawaDavaišég மாணவோ அல்லிலா இங்குவந்தன்
இந்தக் களைப்பால் அவன் தன் பெற்ற தாயைக்கூட வெறுத்து விடுகிறான்.
பெற்றாலே றோசா பாவியென்னை
A.
G
:
 
 

விட்டாளே றோசா சுரவலைக்கு
இப்படிப் பட்ட கஸ்டத்திலும் அப் பாடலின் உற்சா த்தினால்தான் வலையை இழுக்கிறார்கள் என்பதை டலின் புதல்வர்கள் பாடுகிறார்கள்.
வேலம் லைலா அம்பாப் போட்டு Nepšéfů uríž adavar apravodavav
ஆண்களில் பலர் தம் வீரத்தைப் பெண்களின் முன் ரிலையில்தான் காட்டப் பிரியப்படுவார்கள். சீதையிடம் ராவணனும், அதற்கு ஒருபடி மேலாக பாரதி ாசனும், அதற்கு மேலாக இன்னொரு மீனவன் ன் இன்ப நினைவைக் கூறுகிறான்.
avarmá se.asó síðu6sir aðgeýGusir சீட்டில் வந்தா விளக்கெண்ணெய் எரிப்பார் ாய்வாள் சரிவாள் சந்தணம் தருவாள்
அவள் சாய்ந்து சரிந்து சந்தணம் கொடுக்கும் பாழுது "அந்த சண்டாளன் கரவலைக்கு சாக 1ந்தேன்" என நொந்தவர், தன் பெற்றதாயை பாவி ன நொந்தவர் எல்லாம் இத்துயரை நிச்சயம் றந்துதானிருப்பர்.
லும்மா இளமறவா
ளநீரடா குரும்பமுலை ரும்பமுலை அரும்ப முன்னர் நிவந்தான் நேரினிலே காண்டவிலே லைலா மழை சறுக்க மரிமுலை லைலா தளதளக்க
ன அந்த அலைவாய்க் கலையோரம் கடலின் க்கரை போபவர்கள் பாடும் பொழுது மாரனின் 2டி இவர்களிடமில்லாவிட்டாலும், இந்த நினைவு ளால் இவர்கள் உடல் முழுவதும் குலுங்கியிருக்கும். |வ்வாறாக அந்தக் கடலின் குழந்தைகள் அலை பாசைக்கு மேலாக ஆர்ப்பரித்த இந்தக் குரலோசைகள் ல இன்று மறைந்து போனது எவ்வளவு துரதிஷ்டம்
- سمعي

Page 17
அசோகா எல்பின்ஸ்டன்
மருதானை.
நாடகப் ே
丑5.02.1993
 
 

ஞானசெளந் தாரி எல்பின்ஸ்டன்
மருதானை
நறிய திருமறைக்கலாமன்றத்தின்
பெரு விழா
- 05.03.1993
15

Page 18

பவிக்களம் சென்.பிறிக்கெட் கல்லூரி
பலிக்களம், சென்.பிறிக்கெட் கல்லூரி.

Page 19
சித்திரக் கண்காட்சி, கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெள்ளவத்தை,
இசை மாலை. சென்.பிறிக்கெட் கல்லூரி
 
 

17

Page 20
R
 

பள்வி
மண்டபம்.

Page 21
მნumü6luàნ& 2ழிவந்த :ெ
கானக் கருங்கு யிலின் இனிய குரல், இசை யின்பம் மாறா க்குயிலோசைதத்தித் திரிந்து பறந்து, தான் காணும் இட மெல்லாம் அ மர்ந்து பாடும். அதன் நிறமும் மாறவில்லைகுரலும் மாற வில்லை. கருவேல மரக்கிளி கீ, கீ எனப் பேசி, செம்பவள வாய் திறந்து செப்பிடும் வார்த்தைகள் எத்தனை எத்தனை!! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கை கொஞ்சும் அழகிலே தித்திக்கும் தேன் போன்ற கிராமியக் கலைகளும் அப்படியே. கிராமிய வாழ்க்கை யின் அம்சங்களை நாம் ஆராய முற்படுகையில், இயற்கை ஒன்றிப்பில் இணைந்து உருவான அழி வில்லாச் செல்வங்களை நாம் காணலாம். ஏட்டில் எழுதா இச் செல்வங்கள் ஈடுஇணையில்லாச் சொத்துக்கள்.
"ஏட்டிவே எழுதவில்லை எழுதி தான் படிக்கவில்லை வாயிலே வந்த படி வகையுடனே தான் படிப்பேன்." (நாட்டார்) என்று கூறிப்பாடுகின்ற கலைஞனை, காட்டான், பட்டிக்காட்டான்- கிராமத்தவன் - பாமரன் என் றெல்லாம் பரிகசித்து அமிழ்த்தி விடலாமா? கிராமத்து ஓசைகள் இயற்கையானவை. அவ்வோசை வழி பிறக்கும் இசையும் எளிமையானவை. இனியவை. எழுதப்படாமல் வாயிற் பிறந்து, காற்றில் மிதந்து, செவிகளில் உலவி, கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடமை, உடையதல்ல. இக் கிராமத்துக் கலைகளை, ஆக்கங்களை ஆக்கியவன் யாரெனக்
 
 

நம்பூதிரி நாராயணன்.
கூறுதலும் முடியாது. கையொலியும், வளையொலியும், தினைக் கொல்லையிலே, சோ, சோ எனக் குரலிடும் நங்கையின் நகைப்பொலியும் கிராமத்துக் கலைகளுக்கு உரமாயின. இவ்வாறு பிறந்த கலைகள் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைந்து வாழ்வோடும், சாவோடும் சங்கமித்தும், மலையருவி வீழ்வது போல் வீழ்ந்தும் - சலசலத்தும் கிராமத்தைச் செழுமையாக்குகின்றன. இவவாறு உருவான கிராமியக் கலைகளை நாம் நோக்குவோமானால் நாட்டுக்கு நாடு, தேசத்துக்குத் தேசம் கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கேற்ப அவை மாறுபடுவதைக் காணலாம். எனவே நாம் தமிழர் எம்இனிய மொழி தமிழ். எம் மூதாதையரின் கிராமிய வழி வந்த செல்வங்களை அள்ளிப் பருகுவோம். "பாடல்கள், கதைகள், ஆடல்கள்.கதைப்பாடல்கள், விளையாட்டுக்கள்,தேவதைகள், நம்பிக்கைகள், கை வினைக் கலைகள், நடையுடை பாவனைகள், சடங்கு கள், புராண இதிகாசங்கள். போன்றவை கிராமியக் கலைச்செல்வங்களாய் நமக்கு கிடைக்கின்றன. தொல்காப்பியர் "பண்ணத்தி" என்று குறிப்பிடுவது, இந்நாட்டுப்புறக் கலிப்பாடல்கள் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். பேராழியிலே மூழ்கி முத்தெடுப்பது போல், சிறப்பு மிகு பண்பாட்டின் கிராமியக் கலைவடிவங்கள் சிலவற்றை உங்களுக்குத் தரலாமென நினைக்கிறேன்.
கிராமியப் பாடல்கள். கிராமியக் கலைகளின் ஆரம்பமாய் இனிமை மிகு பாடல்களே முதலிடம் பெறுகின்றன. இசைக் கலையின்தோற்றம் கிராமமே என்பதற்கிணங்க, இயற் கை ஓசையைக் கொண்டு எழும் தாளத்திற்கேற்ப பாடல்கள் இசைக்கப்படுகின்றன. முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்ற வரிப்பாடல்கள், குரவைப்பாடல்களும் கிராமியப் பாடல்களே.
கிளிகடி மகளிர் பாடல், ஒப்பாரி, குன்றப்பாடல், மீனவர் பாடல், குரவைப்பாடல், வேலன் பாடல், அம்மானைப் பாடல், பிள்ளைப் பாடல்,
9

Page 22
சடங்குப்பாடல், உழவர்பாடல்களும் கிராமத்தில் பிறந்த குழந்தைகளே. அன்புடன் பெற்ற குழந்தையை அரவணைத்துப் பாடும் தாலாட்டு முதல், சென்றவரை நினைத்துப் பாடும் ஒப்பாரி வரை கிராமத்து ஒசை கேட்கின்றது. கூடி அடிப்பது கும்மி, கூக்குரல் இடுவது குரவை, ஏற்றம் இறைக்க ஏர்ப் பாடல். ஊஞ்சல் ஆட ஊஞ்சல் பாட்டு.
கதைகள் கிராமத்துச் சனங்கள் தங்கள் கருத்துக்களை வலி யுறுத்த, புனைகதைகளுக்குள் சிறப்பான கற்பனை களைப் புகுத்திச் சொன்னார்கள். இதன் வழியே காப்பியங்களும் எழுந்தன.
ஆடல். மகிழ்வு ஏற்பட்டதும் மனிதன் ஆடத்தொடங்குகின்றான். அவனுக்கு அது ஒரு உடற்பயிற்சி. பின் அது ஒரு அழகுக் கலையாக மாறுகிறது.
கூதது.
கதையோடு சேர்ந்து ஆடிய ஆடல்கூத்தானது திறந்த வெளிகளில், ஒப்பனைகள் அற்ற நிலையில் முதலில் அரங்கேறியது. பின் இதிகாசங்களும் உருவாகின.
முது சொல்/பழமொழி. பேச்சு என்ற வைரங்களுக்கு பழமொழி பட்டையாகின. அனுபவங்களும் ஆற்றல்களும் செறிந்தபின் வரும் முது மொழி.
விடுகதைகள தங்கள் அறிவாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் காட்டப் பயன் படும் கலையாகும்,
s
விளையாட்டுக்கள் இவை வீரத்தை முனைப்பாகக் கொண்டு வளர்ந்தவையாகும். கிராமிய இளைஞர்கள் வலுவடைய இவைகள் பெரிதும் பயன்பட்டன. ஏறு தழுவுதல், கொம்பு முறித்தல், கயிற்றில் நடத்தல், தேங்காய் உடைத்தல், தேங்காய்ப் போர்) கோல் முறித்தல் போன்றவை. (கிளித்தட்டு, ஒப்பு விளையாட்டு இவைகளையும் குறிப்பிடலாம்.) கிராமிய வளர்ச்சி யிலே, ஆட்டங்கள் வளர்ச்சியடைந்து செழுமையான கலைகளுக்கு வித்திட்டன. தமிழ் மரபுக் கிராமிய ஆட்டங்களான
உறுமி கோமாளி ஆட்டம், கரகம், களியாட்டம்,
காமாட்டம், காவடி
O
 

கும்மி, கைச்சிலம்பு, கோலாட்டம், சிம்ம நடனம், தேவராட்டம், பால் வேஷம்,
பாகவத நடனம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம். முதலியன இடம் பெறுகின்றன. அவை பற்றி முழுவதும் ஆராயப்படமுடியாதெனினும் சிறுகக் கூறுவது நலம்.
உறுமி கோமாளியாட்டம். பெருவிழாக்களில் கோமாளி வேடமிட்டு, இருவர் இரு காளைகள் பின் தொடர வீதிவழியாக நடனமாடி யாசகம் கேட்பது.
கரகாட்டம். கரகம் என்றால் கமண்டலம், பூக்குடம் என்று பொருள்படும். கரகத்தைச் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம். பக்தி பரவசத்துடன் ஆண்கள் ஆடும் ஆட்டம். தற்பொழுது பெண்களும் ஆடுகின்றார்கள். நையாண்டி மேளத்துடன், தெம்மாங்குப் பாடல் ஒலிக்க வண்ண உடைகளுடன் ஆடப்படும்.
களியல் ஆட்டம் வயது முதிர்ந்து இறந்தவர்களின் சவ ஊர்வலத்தில், ஆண்கள் கையிலே களிகள் வைத்து எந்த வித அலங்காரங்களும் இன்றி ஆடுவர்.
காவடி காவடி கந்தன் பேரிலே எடுக்கப்படும். இன்னொன்று கலைதொடர்பாக எடுக்கப்படும். அலங்காரக் காவடி ஏந்திக் கந்தன் புகழ் பாடிச் செல்வர்.
கும்மி பெண்கள் கைவளைகள் குலுங்கக் கைகொட்டி ஆடும் வட்ட ஆட்டம். இக் கும்மியிலே "பனைமரக் கும்மி, தாயக்ககும்மி, ஒயில் கும்மி, சின்னமலைக் கும்மி முத்து ராயக் கும்மி." எனப் பலவகை உண்டு.
சிலம்பாட்டம். ஊர் இளைஞர்கள், தங்கள் ஆசிரியருடன் நையாண்டி, உறுமி மேளம் முழங்க நையாண்டியாடி இசைக்கு ஆடுவர். சிலம்புகளில் இருந்து புறப்படும் சிணுங்கல் ஒலி அற்புதமாக இருக்கும்.

Page 23
கோலாட்டம்.
வண்ண வண்ணக் கோல்களை அடித்து பெண்கள் கதைப்பாட்டுக்கு ஆடுவர். இதிலே பின்ன6 கோலாட்டம் என்றொருவகை (கயிறு பின்னுதல் உண்டு.
பகல் வேஷம். இரவினிலே புலி, மான், மயில், கிளி, காலை போன்ற வேடமணிந்து தப்புக் கொட்டும் போது நையாண்டி மேளத்துக்கு ஆடல்.
பொய்க்கால் குதிரை அரசனும் அரசியும் அரசியல் மந்திரியும் ஆடு ஆட்டம். மரக்கால் குதிரை செய்து அதனுள் இருந்து ஆடுவர். வேகமாகக் குதிரை செல்லும் ஒை எழுப்புவர்.
ஒயிலாட்டம். மிகவும் அழகிய நடனம். 12 பேர் முதல் 20 பே வரை ஆடுவர். அதிகமான வாத்தியங்களுடன் ஆடப்படும்.
தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே ஊராக்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்." என்ற பாடலும் ஆடலும் இக் கருத்தை உறுதிட் படுத்துகின்றன. இன்னும் கிராமியக் கலைகளின் ஆட்டங்களின் அடுத்ததாகக் கூத்துக்கே முதலிடம் கிடைக்கின்றது நாடகத்துக்கும் நவீன கலைப் பொக்கிஷங்களுக்கு முன்னோடியாகக் கிராமியக் கலைகளில் கூத்ே விளங்குகின்றது.
நாட்டுக் கூத்துக் கலை. இக் கலையானது கலாசார பாரம்பரியத்ை எடுத்தியம்புகின்றது. ஆரம்பகாலத்திலே இதை ஆடு கிராமத்தவரைக் கூத்தாடிகள் என்றனர். "கூத்துக்காரன் கிழக்கே பார்ப்பான். கவிக்காரன் மேற்கே பார்ப்பாண்” என்ற கிராமி வாசகம், விடிய விடிய கிராமியக் கலை அம்சமான கூத்துக்கள் நடைபெற்றதை உறுதிப்படுத்துகின்றன இக் கூத்திலே பலவகை உண்டு. அவை டப்பாங்குத்து கழைக்கூத்து, கணியான் கூத்து, பாவைக் கூத்து போன்றவை. நெஞ்சிலே உருவான கருத்துக்கள் மனநிலைக்கேற்ப மாறுபட்டு இக்கலையை மெ6 மேலும் மெருகூட்டின. சிலப்பதிகாரக் காப்பிய பதினொரு வகையான கூத்துக்கள் பற்றி குறிப்பிடுவதையும் நாம் காணலாம்.
 

தெருக்கூத்து. இரவிலே ஆடிப்பாடும் நாடோடிவகைக் கூத்தைச் சார்ந்தவை.
கழைக்கூத்து. கழை என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். இக்
கூத்தை ஆடுபவர்கள் தரையில் ஆடாமல் கழைகளின்
மேலே ஆடுவார்கள். "பாரத விருத்தியும் விலங்கியல் கூத்தும் காணகக் கூத்தும் கழாய்க் கூத்தும் ஆடுவராகச் சாதி வரையறையில ராகலின் முன்வைத்தார்." என்பர் நச்சினார்கினியன்.
பாவைக் கூத்து. அழகிய பொம்மைகளை வைத்துச் செய்யும் கூத்தாகும். நகைச்சுவைக் குரலில் இது செய்யப்படும். டப்பாங்கூத்து. மிகவும் கேவலமான பேர்வழிகளால், கேவலமான வார்த்தைகளாலும், இரு பொருள் தரும் வசனங் களாலும் நடாத்தப்படும் ஒரு கூத்து. (இதுவும் ஒரு கலையாக வளர்ச்சியடைந்து சினிமா உலகில் காமடி என்ற பெயரில் நடமாடுவதைக் கண்கூடகக் காண் கிறோம்; கேட்கிறோம்.
கைவினைக் கலைகள். கிராமியக் கலைகளில் கைவினைக் கலைகளான
சிற்பம் செய்தல், ஒவியம்வரைதல், மரத்தில் வெட்டுதல்
போன்றவையும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. FOLLE PAINTING pGSD faafusiassi FOLLE ARCHITECTURE BAIGIÚpě#ffbLufävas6îT. கூடைபின்னுதல், பச்சை குத்துதல், கோலம் போடுதல், பாய் பின்னுதல், தும்பினால் கருவிகளாக்கல் போன்றவையும் இன்னும் அழியாக் கருவூலங்களாகும்.
வீரவிளையாட்டுக்கள்.
விற்போர், மற்போர், சிலம்பம், சடுகுடு, மஞ்சுவிரட்டு,
சேவல் சண்டை, ஆட்டுச்சண்டை, அம்மானைப்
பாடல் போன்ற கலைகள் வீரவிளையாட்டுக்களாய்
வளர்க்கப்பட்டு வருகின்றன. கிராமங்கள் எமது சொத்து. அதன் கலைகள் எமது உயிர். கிராமியக் கலைகளை வளர்க்க, அதன் மூலம் நவீன உலகின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து சென்று, எங்கும் என்றும் எப்பொழுதும் கிராமியக் கலைகளை ஊக்குவிப்போம்.
2.

Page 24
ങ്ങി Oys
கல் பன்னிரண்டுமனியை அடைந்துவிட்டது. வெய்யில் கொழுத்திக்கொண்டிருந்தது. கோப் பாய்ப்பாலம். இரு மருங்கிலும் பரவிக்கிடக்கும் மழைகாலத்தில் ஏற்படும் உப்பு நீர்த்தேக்கம். கோடையில் உப்பு பூத்திருக்கும். குடியானவர்கள் உப்பு அள்ள பெட்டி சாக்குகள் சகிதம் படையெடுப்பர். வடக்குப்பக்கமாகப் பரந்த வெளியைச்சுற்றிலும் தாழை மரங்களும், பனை, தென்னை மரங்களும் கல் வீடுகளின் ஒடுகளும் அழகுகாட்டும். கூட்டங்கூட்டமாய் மேச்சல் மாடுகள். தொட்டந்தொட்டமாய் சிறு சிறு சாணிக்கும்பிகள். சாலையின் இருமருங்கிலும் வெளி றிப்பொருக்கேறி, மஞ்சள் பிடித்த இலைகளோடு பூவரசம் மரங்கள். கோப்பாய் சந்தியை நோக்கி இடப்பக்கமாக, பாலத்தைச் சற்றுத்தாண்டி சாலை யோரத்தோடு சுடலை. பிணத்தின் முகத்தைப் போல், எழுந்து நிற்கும் பொலிவிழந்த சுடலைமடம், பாலத்தின் உப்பு நீர்தேக்கத்தில் மீனுக்காய் வந்து விழும் வெள்ளைக் கொக்குகள்: மீன் கொத்திப் பறவைகள். தெற்குப்பக்கத்திலும் அப்படித்தான். ஆனால் தெற் குப்பக்கத்தின் உப்பு நீர்த்தேக்கத்தை ஆக்கரமித் துக்கொண்டிருக்கும்சம்பைப்புல். பாலத்தினின்று சுற் றிலும் பார்க்கும் போது அழகின் சிரிப்பைத் தரிசிக்க (Մ)ւգ-պմ0. இந்தப் பாலத்தில் பரிதவிக்கும் அந்தச் சயிக்கிள்கள். தென்னை பனை மட்டைகள், விறகுத்தடிகள் கரியர்க ளில் சுமந்து வருந்திய படி தளர்ந்து நகர்கின்றன. தள்ளும் காற்றைத் தள்ளி முன்னேற சயிக்கிள்களின் பெடல்களை, நெஞ்சு நோகத் தலையைத் தாழ்த்தியும் உயர்த்தியும் உழக்கி மூச்சுத்தினறும் மனிதர்கள். மூன்று வேளைப் படையல் போட்ட வயிற்றுத் தெய் வத்துக்கு ஒரு நேரமாவது படையல் போட வேண்டுமே. "நாங்கள் எங்கடை வாழ்க்கையைத் துலைச்சுப் போட்டம் தம்பி, அதை இனித் தேடேலாது. சீவிக்கத் திசை தெரியேல்லை. எரிபொருள் இல்லை; மின்சாரம் இல்லை: தோட்டம் துரவு வயல்கள் காடு முளைக்கிது. கங்களைப் போல அன்றாடக் கூலிகளை பசி ஆனை நிதிச் சமாதிரி மிதிக்கிது. வெட்கத்தை விட்டுச் செல்லுறன். உந்த நிவாரணம் வாறஅண்டைக்கு
22
 

ஒரு குறுட்டுச் சந்தோசம், எனக்கும் அரைகுறையாய் படிச்சதும் படியாததுமாய் எட்டுப் பிள்ளைகள். மூத்த 5. O தாலை ஆறும் பெட்டையள். 7ெ கடைசி இரண்டும் பெடி யள். சின்னவங்கள். முந்தி ஏதோ வேலைக்குப் போய் எல்லோரும் ஏதோ சாப்பிட் டுப் பிழைச்சம். இப்ப. எனக்கென்ன வெளிநாட்டில சொந்தமே இருக்கு? சகோதரங்களே சகோதரங்களைப் பார்க்காத காலம். தம்பி எத்தின நாள் என்ர பெட்டைக் குஞ்சுகள் பசியாலை சுறுண்டு போய்க் கிடந்ததுகள்." கனகு அண்ணன் சொன்னதைப் பிரகாஷ் நினைத் துப்பார்த்தான். தொண்டை கரகரக்க, இதழ்கள் துடிதுடிக்க, கண்கள் பனிக்க கனகு அண்ணன் நின்ற கோலம் அவன் மனக்கண்ணுக்குள் புகுந்து இதயத்தை நெருடியது. அவனுக்கு அழவேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்ட போதிலும் அவன் கண்கள் கண்ணீர் பூத்து. உதிர்ந்து சயிக்கிள் கான்டிலில் விழுந்து தெறித்தன. "குண்டும் குழியுமாய், மேடும் பள்ளமுமாய் சேறும் சகதியுமாய் மணலும் மக்கியுமாய், கிடக்கிற இந்தப் பாதைகளிலை சயிக்கிளோடி விறகு வித்துச் சீவிக் கிறம்." இதுவும் கனகண்ணன் சொன்ன விடயம் தான். வயிற்றுப்பாட்டிற்காக, உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சனங்கள் படும் துன்பக் கொடுமையை எண்ணி அவன் நொந்தான். இந்த மனவேதனையைக் கிழித்துக் கொண்டு அப்பனின் நினைவு பிரகாவுைத் தட்டிப்போனது. ஒரு நாடகத்தை அரங்கேற்ற அப்பன் ஒத்திகை பார்த்துக் கொண்டி ருந்தான். அதற்குத் தன்னையும் ஒத்துழைக்கும் படி அப்பன் கேட்டதையும் இந்தக் கஸ்டமான சூழலிலும் நாடகம் போடுவது பற்றியும் அதிலுள்ள சிரமங்கள் பற்றியும் இருவரும் பேசிக்கொண்டதையும் பிரகாஷ் நினைத்துப் பார்த்தான். "கஸ்டம் என்றால் என்ன? கலைஞன் கஸ்டத்தை அனுபவிக்கிறானே தவிர அவன், அதைப் பொருட் படுத்திறேல்லை. கலை வாழ்க்கையிலை அவனுக்கு ஒரு வெறித்தனமான பற்று. கலையை விட்டால் அவன்ரை வாழ்க்கையிலை சுவையிருக்காது, அர்த்தம் இருக்காது, ஆத்ம திருப்தியும் இருக்காது. கஸ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து ஒரு பெண் ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கிற நேரத்திலை அவள் அடையிற சந்தோசம் மாதிரித்தான்கலைஞனுக்கும்." "அது சரி. நாடக ஒத்திகை எப்படி நடக்கிது?"

Page 25
"அதை ஏன் பேசுவான். ஒரு நடிகனாவது நேரத்துக்கு வாறானில்லை; ஒழுங்கா வாறதுமில்லை; பிந்திப் பிந்தி வாறாங்கள். வீட்டை போய் வெத்திலை வைச்சு கூப்பிடுற நிலைமையும் இருக்கு. பெரிய அலைச்சல். கடைசி நேரத்திலை கழுத்தறுக்கிற கலைஞனும் இருக்கிறான்." "தாய் தேப்பன்மாரையும் ஒரு மாதிரி வளைச்சுப் பெம்பரிளைப் பிள்ளைகளையும் நாடகத்துக்கு இழுத்துப்போட்டன். இதுகளைக் கட்டி மேய்க்கி றதெண்டால் பெரிய கஸ்டம். ஏதாவது இசக்குப் பிசகெண்டால் நான் பிறகு தப்பேலாது. எல்லாற்றை பிழையும் என்ரை தலையிலைதான் விழும்." "கலைஞர்களுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு கட்டாயம் வேணும். கலைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் எண்ட ஓர் அபிப்பிராயம் பரவலாக இருக்கிறது. கலையில் ஈடுபடும் பெண்கள் இன்னும் கவனமாக இருக்க வேணும். கலை வாழ்க்கைக்காவே தவிர, கலையாலை வாழ்க்கை சிதைஞ்சு போகக் கூடாது. கோவலனோடு ஏற்பட்ட மனஸ்தாபம் மாதவியை ஆடல் கலையை வெறுத்துத் துறவு கொள்ளச் செய்தது. அப்பிடி இல்லாமல் கட்டுப்பாடாக, 2 மனத்தை அலைபாய விடாமல் பாக்க வேணும், ஏனென்டால் ஒரு கலைஞனுக்கு அப்படி யான சந்தர்ப்ப குழல்கள்
இருக்கு." "நான் நினைக்கிறன் மச்சான், ஒழுக்கமாக இருக்க வேணுமெண்டது ஒரு தனிமனிசன்ரை, அவன் கலைஞனாக இருந்தாலும் அது அவன்ரைதனிப்பட்ட விசயம் மட்டுமில்லை அவனோடை சார்ந்தவர்களின், குழலின் விசயமும்கூட, ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழைக்காமல் ஒழுக்கமும் நிலையாது." "சரிதான் சறுக்கிற நிலத்திலை நடந்துகொண்டு ஒருவனை விழாமல் நட எண்ட மாதிரித்தான். ஒரு கலைக்குடும்பம் ஒழுங்காக இருக்க வேணுமெண்டால் அந்தக கலைக்குடும்பத்திலை இருக்கிற ஒவ்வொரு வனும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழைக்க வேணும். அதுவும் நாடகத்துறையைப் பொறுத்தவரேலை ஓர் இயக்குனருக்குத்தான் தொல்லை, சோதனை வேதனை அதிகம்." நினைவு மீண்ட பிரகாஷ் தனது பழைய சயிக்கிளை உற்றுப் பார்த்தான். வடபுலத்தில் தற்போது சயிக்கிள் போக்குவரத்து ஒரு தெய்வம் போன்று விளங்குவதை அவன் உணர்ந்தான். அந்தப் பழைய ஹலி மொடல் சயிக்கிளின் பெடவில் மிதித்து ஏறி அமர்ந்து கொண்டு மிதிக்கத் தொடங்கினான்.எங்கிருந்தோ
 

ஒரு பழைய நினைவு அவனுக்குத் தரிசனம் கொடுத்தது. 1970 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. சிணுங்கிக் கொண்டிருக்கும் மின்குமிழ்களை பின்நிலவு எட்டிப் பார்த்தபடி வான்பரப்பில் எழுந்து கொண்டிருந்தது, கலகலப்பு இழந்துபோன யாழ்நகர வீதிகளில் ஓடிக்கொண்டிருந்த அந்தக் கார் ஆரியகுளத்தடியில் உள்ள பலாலி வீதியில் திரும்பியது. காருக்குள் இருவர். இருவரும் ஒருவரோடொருவர் பேசவில்லை, மெளனம். காரின் பின்னிருக்கை யில இருந்த பிரகாஷிற்கு அந்த மெளனம் அந்நி யமாகப்பட்டது. பிரகாஷ் இடது பக்கத் தாடையை வருடிப் பார்த்தான். வலிப்பாக இருந்தது. வாயை அசைக்கவும் நோவாக இருந்தது. அவன் காரை ஒட்டிக்கொண்டிருந்த அடிகளாரைப் பார்த்தான். அவன் இதழ்கள் துடிதுடித்தன. வார்த்தைகள் வெளிவரவில்லை. அதைக் கேட்டுவிட வேண்டும்போல் அவன் இதயம் உறுத்தியது. துணிவு வரவில்லை. ஆனால் அதை அவரிடம் கேட்டுவிட வேண்டும் என்ற O எண்ணம் விஸ்வரூபம்
எடுத்தது. "இந்த நாடகத்திலை உன் 85 6) னோடை நடிக்கப்போறது BH பட்டணத்திலுள்ள திறமான
நடிகர் எண் டதை
மறக்காதை, கவனமாய் திறமையாக நடி. உன்ரை பாத்திரம் முக்கியமானது. உன்ரை நடிப்பிலைதான் என்ரை பாத்திரத் தெரிவு மதிப்பிடப்படும். என்ரை மரியாதையைக் கெடுத்துப் போடாதை. அடிகளார் சொல்லி வைத்த இந்த எச்சரிக்கையையும் அன்று அரங்கில் நாடக ஒத்திகையின் போது அவர் தன்னோடு நடந்துகொண்ட விதத்தையும் அவன் ஒப்பிட்டுப் பார்த்தான். அடிகளார் கலைத்துறையில் மிகவும் நுணுக்கமானவர். நடிப்பில், பேச்சில், ஏற்ற இறக்கம், அழுத்தம் அங்க அசைவுகள், முகபாவனை. மேடை அமைப்பு போன்றவற்றை நுனித்து நோக்குபவர்.நாடகத்தில் ஒத்திகையின் முக்கியத்துவம், நேரம் தவறாமை , ஒழுங்காக ஒத்திகைக்குச் சமூக மளித்தல், ஒலி, ஒளி, மேடைஅமைப்பு, இசை, பாடல், பாடகர்கள், பக்கவாத்தியம் போன்ற அனைத் தையும் மிகவும் கூர்மையாக அவதானிப்பவர், எல்லாமே கலைத்துவமாக இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பானவர். இத்தனை பேரையும் இணைத்து வைத்திருக்கும் ஒரு மையப்புள்ளியாக அவர் இருந்தார். சூடாகவும்
23

Page 26
இருப்பார். அதே வேளை சுவையாகவும் இருப்பார். அவரோடு பழகிய கலைஞர்கள் இந்த அனுபவத்தைத் தான் பெறவேண்டும். அவருடைய இதயத்தில் மனித நேயத்தின் மேல் அவருக்கிருக்கும் பற்றை அவரோடு இருந்து தொட்டுப் பார்த்தால் தான் தெரியும், நாடகத்தில் ஏதும் பிழை என்றால் பொறுக்க மாட்டார்.அதற்காக சில நடிகர்கள், அவரிடம் அடியும் வாங்கியிருக்கிறார்கள். நாடகம் வெற்றியாக முடிந்தால் மகிழ்ச்சியில் துள்ளும் ஒரு சிறுபிள்ளைபோல இருப்பார். தோல்வி என்றால் மனத்துயரில் சிந்தித்துக் கொண்டு அமைதியாக இருப்பார். "நான் நடித்ததில் ஏதும் தவறு என்றா அவர் எனக்கு அப்படிச் செய்தா? இல்லையென்றால் அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் பிரகாஷ் தன்னுள் நினைத்துக் கொண்டான். நாளைக்குக் "காட்டிக் கொடுத்தவன் நாடகம் மேடை ஏறப் போகிறது. யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபம், ஒலி, ஒளி, மேடை அமைப்பாளர்கள் அலுவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மேடை யில் நாடக ஒத்திகையும் நடந்து கொண்டிருந்தது. பிரகாஷ் காட்டிக் கொடுத்தவன் பாத்திரத்தில் இன்னொரு நடிகனோடு நடித்துக் கொண்டி ருக்கிறான். மண்டபம் ஒரே அமளிதுமனியாக இருந்தது. மேடைக்கு முன்னால் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அடிகளார் அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டும் இருந்தார். வரவர அவர் முகம் கடுமையாகிக் கொண்டிருந்தது. அவர் திடும் என எழுத்தார். நாடக மேடையை நோக்கி நடந்தார். நடையில் ஒரு வேகமும் முகத்தில் கோபத்தின் கோடுகள், பார்வையில் ஒரு கடுமை. அடிகளார் மேடையில் ஏறியது தான் தாமதம். “டேய் என்னடா செய்து கொண்டிருக்கிறாய் கழுதை” பிரகாஷின் இடது கன்னத்தில் தன் வலது கையால் ஓங்கி ஒரு அறை அறைந்தார். அந்த அறை மேடையில் தொங்கிக் கொண்டிருந்த "மைக்கில்" புகுந்து மண்டபத்தில் எதிரொலித்து அடங்கியபோது அமைதி ஓடிவந்து மண்டபத்துள் நுழைந்தது. ஒருவித அச்சத்தில் எல்லோருடைய கண்களும் அசையா நின்றன. சில கணங்களில் பிரகாஷின் நினைவு தெளிந்தது. தலை கிறுகிறுப்பதுபோல் இருந்தது. இத்தனை பேருக்கு முன்னால் அவர் அடித்தது அவனுக்கு அவமானமாகவும் இருந்தது. அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. கண்கள் பனித்தன. "எருமை நடியடா’ மீண்டும் அதட்டினார் அடிகளார். கண்கள் கலங்க, தொண்டை கரகரக்க அவன் நடிக்கத் தொடங்கினான். அவனோடு நடித்துக் கொண்டிருந்த அவனது சக நடிகன் அன்ரனின் முகமும் தனக்கும் ஏதும் நடந்து விடுமோ? என்ற
24
 

அச்சத்தைப் பிரதிபலித்தது. அது ஒரு சோகமான கட்டம். அடிகளாரின் அடியோடு களைகட்டியது. பிரகாஷ் நீண்ட பெருமூச்சு விட்டான். தனதுஇடது கன்னத்தை வருடிப் பார்த்தான் "ஏன் அடித்தார்" என்று திரும்பத் திரும்ப தன்னுள் கேட்டுக் கொண்டான். கார் கோவில் வளவிற்குள் வந்து நின்றது. அடிகளார் இறங்கினார். அவனும் இறங்கினான். "Fri GunuG 5t6oo67 års auiT * என்று கூறிவிட்டுச் சுவாமியார் அறைக்குள் போவதற்குக் காலெடுத்து வைத்தார். பிரகாஷ் கேட்டான் “உங்களோடு பேசவேணும்." "என்ன பேசவேணும்?" "எனக்கு ஏன் மேடையில் விட்டு அடிச்சனிங்கள்? அடிகளார் இதை எதிபார்க்கவில்லை. அந்தக்கேள்வியில் குமுறல் இருப்பதை அவர் உணர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. "நான் என்னடா செய்யிறது? வேறை ஆருக்கு அடிக்க லாம்? உனக்குத் தானே. மண்டபத்திலை நிண்டவங்கள் எல்லாம் கத்திக்கொண்டிருந்தாங்கள், சத்தம் போடவேண்டாமெண்டு சொல்லிப்பார்த்தன் ஒருத்தரும் கேக்கிறதாயில்லை. நீமேடையில்பேசிய வசனத்தையுங்கூட என்னாலை கேக்கமுடியேல்லை. அந்த ஆத்திரத்தைத் தான் உன்னோடை தீர்த்துக் கொண்டன். இதை எல்லாம் மனதிலை எடுக்காதை" என்று அவன் தோளில் தட்டினார். ஒருவிதமான பரிவோடு அவர் அதைச் சொன்ன விதம் அவனை உருக்கியெடுத்தது. ஏன்தான் கேட்டோம் என்று பட்டது அவனுக்கு. குமுறிக் குமுறி சூடேறிப் போயபிருந்த அவன் நெஞ்சிற்கு அந்த வார்த்தைகள் ஒரு தென்றலின் தழுவல் போல் இருந்தது. ரசுவதும், அடிப்பதும், ஆத்திரப்படுவதும், முறுமுறுட்ப தும், முகம் சுழிப்பதும் கவலைப்படுவதும், போற்றுவதும், தட்டிக்கொடுப்பதும், மகிழ்வதும் ஒரு இயக்குனரைப் பொறுத்தவரை தவிர்க்கமுடியாது. அதே போல ஒரு நடிகனும் சில விடயங்களைச் சகித்துக் கொள்வதும் நவிக்க முடியாது. அப்படி இல்லையெனில் ஒரு லைக்குடும்பம் உருப்படியாக இருக்காது. பிழையைச் ஈட்டிக்காட்டுவதும், பிழையை ஏற்றுக் கொள்வதும், அன்பாய் இருப்பதும், பழிவாங்க நினையாது இருப்பதும், லைக்குடும்பத்துக்கு, ஒரு கஞைனுக்கு அவசியம் என்று அவனுக்குப் பட்டது. பிரகாஷின் நினைவு மீண்டது. வடக்குப்பக்கமாக வெடிச் த்தங்கள் கேட்டன. இனம்புரியாத சோகத்தின்வருடலில் வனது இதழ்கள் அவனை அறியாமலேயே Pணுமுணுத்தன. கண்ணிர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா கருகத் ருவுளமோ"
யிக்கிள் போய்க் கொண்டிருந்தது.

Page 27
ஆசிரியர் கலைமுகம்
அன்புடையீர், கலைமுகம் ஒக்ரோபர் - டிசம்பர் இதழ் படித்தேன். முன்னைய இதழ்களை விட இவ்விதழ் முன்னேற்ற மாகவே உள்ளது. இவ் இதழின் அனைத்து விடயங் களும் பாராட்டுக்குரியனவே. ஒவியக் கலைஞர் ரமணியின் அட்டைப்படம் பாராட்டுக் குரியதே. பல்வேறு வடிவங்களில்,இன்றைய எமது சமூகத்தின் தளங்களைப் பிரதிபலிக்கின்றதாய் அமைந்துள்ளது. இன்றைய எமது துயரச் சூழலுக்கு மத்தியிலும், கலையானது மீட்புக்கு எவ்வாறு துணையாக நிற்கின்றது என்பதை ஆசிரியர் தலையங்கம் தெளிவாகக் கூறுகின்றது.அத்தோடு இவ்விதழ் ஒரு கலை இதழாக வெளிவந்துள்ளது. மாதவனின் சிறுகதை இன்றைய யதார்த்த நிகழ்வுகளை அழகாகப் பிரதிபலிக்கின்றது. ஏனைய சிறுகதைகளும் நன்றே.அனைத்துக் கட்டுரைகளும் பெறுமதியா னவையே. அத்தோடு கவிதைகள் யாவும் நன்றாகவே உள்ளன. "கூரையைத் தட்டுகிறார்கள்" மிகவும் துல்லிய"~ாக எமது அனைவரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும், துயரச்சுமைகளைத் தெளிவாக உணர்த்துகின்றது. கலைமுகம் படித்த எனது நண்பர்கள் எல்லோரும் இக் கவிதையை முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கவிஞருக்கு எமது நன்றிகள். கலைமுகத்தில் வந்த அனைத்துக் கவிதைகளையும் கலைமுகக் கவிதைகள் என்னும் தொகுப்பாக வெளி யிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். மற்றும் இவ்விதழின் ப்க்கங்கள் இறுக்கமாகவும் அழகு குன்றியும் உள்ளது. இதைக் கவனத்தில் கொள்ளவும்.
அன்புடன்
மத/
9.S.O.5.
 

ஐப்பசி - மார்கழி கலைமுகம் அருமை. கலையின் சகல வடிவங்களையும் தாங்கள் வெளிப்படுத்துகின்ற விதம் தனித்துவமானது. மிகவும் அருமையான பயனுள்ள தகவல்களை தாங்கள் வெளியிடுகின்ற கட்டுரைகள் தருகின்றன. நடனம் - நாடகம் -ஒவியம் தொடர்பான கட்டுரைகளே கலைமுகத்தில் அதிகம் இடம் பெறுகின்றன. கலையின் ஏனைய துறைகள் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிடவேண்டும். கவிதைகளில் தங்களின் பங்களிப்புப் போதாது. நவீன தமிழ்க்கவிதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளையும் அவ்வப்போது வெளியிடுங்கள். அத்துடன் தமிழில் சிறந்த கவிதை களையும் தெரிவு செய்து கலைமுகத்தில் வெளி யிடுங்கள். B.ரவிவர்மனின் கவிதை அற்புதமானது. போலி அழகியல் பேணுகின்ற கவிதைகளை விடுத்து தரமான கவிதைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அது கவிதை இலக்கியத்துக்கு தங்களது பணியை மகத்துவம் செய்யும்.
எம்.எல்.எம். அன்ஸார். காத்தான் குடி.
.ം வரும் கவிதைகளைப் புத்தக வடிவில் வெளியிடக்கூடிய காலம் வரும்
போது அவைகள் வெளியிடப்படும்.
கலைமுகத்தில் வரும் கவிதைகளைச்
சட்டிக்காட்டி விமர்சித்தால், அவைகளின் இதரங்களை இனங்கான வாய்ப்பாக இருக்கும் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
--մ
25

Page 28
go முழுவதிலும் வாழ்கின்ற மக்கள் அனை வரிடையேயும் பல்வேறு விழாக்களையும் கொண் டாட்டங்களையும் காண முடிகின்றது. பண்பாட்டுப் பெருவட்டத்தின் ஒரு கூறாக அமைகின்ற இந்த விழாக்கள் முதலானவை அவ்வக் குழுமத்தின் பண் பாட்டை வெளிப்படுத்துவனவாகவும் அமைகின்றன. பல்வேறு வகையான இயற்கை அமைவுகள், காலநிலைகள்,புவியியல் அமைப்புகள் முதலியவற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மக்கள் குழுமமும் தனித்தனிப் பண்பாட்டைக் கொண்டமைகின்றன. இந்தப் பண்பாட்டு வெளிப்பாடான விழாக்கள், பண்டிகைககள் முதலான எல்லாமே வெவ்வேறு பெயர்களையும்,அர்த்தங்களையும் கொண்டிருந்தாலும், அந்தந்த மக்கள் குழுமத்திடையே ஒரு உயிர்ப்பை. ஊடாட்டத்தை, ஏற்படுத்தும் சக்திகளாக அமைகின் றன. தனித்துவம் வாய்ந்த உயர்ந்த பண்பாட்டை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டுள்ளதான தமிழர் சமுதாயத்திலே, வழக்கில் இருந்து வரும் அர்த்தமுள்ள பல விழாக்களை நாம் வரலாற்று ரீதியில் காண்கின்றோம். வருடந்தோறும், மாதம்தோறும், கிழமை தோறும் எனப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு ஆருவதைக் காண் கின்றபோது தமிழ்ச் சமூகத்திலே விழாக்கள் பெறும் முக்கியத்துவத்தைக் கணிப்பிட முடிகின்றது. வருடப்பிறப்பு. தீபாவளி, தைப்பொங்கல் எனப் பல்வேறு விழாக்களை தமிழர் கொண்டாடினாலும் ஒவ்வொரு விழாவுக்கும்.அந்த விழா நாளின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மிக மிக ஆழமான அகலமான அர்த்தங்களைக் கற்பித்து வரத் தவறவில்லை. தமிழ்மக்கள் பல்வேறு வகையான விழாக்களைக் கொண்டாடினாலும் இவர்களிடையே பொங்கல் விழாத் தொடர்பான அர்த்தங்கள் அல்லது தத்துவங்கள் கணிசமான முக்கியத்துவம் உடையதாய் உள்ளன என்றே கருதமுடிகின்றது. பொங்கல் விழாவை
6
 

யாழ். பல்கலைக்கழகம்,
தமிழ் நாட்டின் காலநிலையோடு தொடர்புபடுத்தி முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையொன்றும் காணப்படுகின்றது. ஆடி, ஆவணி புரட்டாதி, ஐப் பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களை உள்ளடக்கிய 6 மாதங்களிலும் தெற்கு நோக்கியிருந்த குரியன் தைமாதம் 1ம் திகதியிலேயே வடக்கு நோக்கித் திரும்பும். தை மாதத்துக்கு முற்பட்ட மோதகாலத்தையும் "தட்சிணாயனம்" என்பார்கள். அதாவது சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதான இந்தக் காலப்பகுதியிலே பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்படும். தட்சிணா யனத்தின் கடைசி மாதமான மார்கழி மாதத்தைப் பீடை பிடித்த காலமாகவே கருதுவர். மார்கழி மாதத்தைச் "சூன்ய மாதம்" என்பாரும் உள்ளனர். இதனால் இம் மாதத்திலே விசேட கருமங்களைச் செய்யாத நிலைப்பாடும் காணப்படுகின்றது. புதுமனை புகுவது, திருமணம் முதலான நற்கருமங்கள் இம்மாதத்தில் நிகழாது.
தைமாத முதற் திகதியிலேயே குரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கித் திரும்பும். இக் காலத்தை "உத்தராயணகாலம்" எனக் குறிப்பிடுவர். பீடைகள் நிறைந்த மார்கழி நீங்கி உத்தராயணம் தோன்றுவதை எண்ணி இக் காலநிலை அமைப்புக்கு உட்பட்ட மக்கள் பொங்கிப் படைத்துக் கொண்டாடுகிறார்கள். சூரியன் வடக்கு நோக்கித் திரும்பும் முதல் நாளிலேயே தம்மைப் பீடித்திருந்த பீடைகள் நீங்கி விடும் என்பது தமிழர் தம் பூரண நம்பிக்கையாக இருந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பினர். சூரிய னின் வடக்கு நோக்கிய பார்வையும் இந் நம்பிக்கைக்கு ஒரு காரணமாய் அமைந்திருந்தது. இத்தகைய ஒரு நாளை அவர்கள் ஒரு திருநாளாக, விழா எடுக்கக் கூடிய நாளாக கருதி வரலாயினர். ஒப்பீட்டு ரீதியில் பார்க்கையில் ஈழத்தை விட இந்தியாவிலேயே பொங்கல் விழாவிற்கு அதிக முக்கியத்துவம் இருந்துவருகின்றது. இந்தியாவெங்கும் இந்நாளை புண்ணிய காலமென்றுகொண்டாடுகிறார்கள். இந்த

Page 29
நல்ல நாளிலேயே பிதிரர்களை நினைத்தும், வீடுகள் ஆலயங்கள் முதலானவற்றில் பூசைகள் பல வைத்துப் அனுட்டிப்பதாகத் தெரிகின்றது. தைமாத முதல் நாளை தனியே புண்ணிய காலமாக கருதியதோடு மாத்திரம் அமையாமல் அதற்கு மேலாகச் சூரியனை குறித்து வழிபடும் சிறப்பு நாளாகவும் கொண்டுள்ளனர் இந்தத் தைமாத முதல் நாள் தமிழர்களாகிய எல்லோர்: குமே விசேடமான நாள் என்பதனால் இந்த நாளைத் "தமிழர் திருநாள்" என்று குறிப்பிடுவர். அத்துடன் "மகரசங்கிராத்தி" என இந்த நாளை வழங்கும் ஒரு மரபும் உண்டெனத் தெரிகின்றது. உத்தராயண காலத்தோடு தொடர்பான இந்தட் பொங்கல் விழா இந்தியாவிலே நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகத் தெரிகின்றது முதல் நாள் போகிப் பண்டிகை. இரண்டாம் நாள் பொங்கல்திருநாள். மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல் நான்காம் நாள் காணும் பொங்கல் என வருகின்ற இந்த நான்கு நாள் விழாவும் அங்கு விமரிசையாக் கொண்டாடப்படுவதைப் போல ஈழத்திலே நான்கு நாட்களும் சிறப்புப் பெறுவதனைக் காணமுடியாது ஈழத்திலே மிக முக்கியமாக தைமாத முதல்திகதியின் பொங்கலே விமரிசையாக இடம் பெறுகின்றது தைப்பொங்கலோடு தொடர்பு படுத்தி முன் பின்பாக கொண்டாடப்படும் நான்கு நாட்களையும் சற்று விரிவாக விளக்குவது இவ்விடத்தில் பொருத்தமானது முதல் நாள், அதாவது மார்கழி மாதக் கடைசிநாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை போகத்தை (இன்பத்தைக்) கொடுக்கும் இந்திரனுடன் தொடர்ட படுகின்றது. சூரியனால் மழை பெய்கின்றது, பூம் விளைகின்றது என்றாலும் மழைக்குக் கடவுள் இந்திரன் என நம்பப்படுவதனால், மழைமூலமே நாடு நக செழிப்படைந்து மக்கள் இன்பபோகங்களை நுகர்ந்து வாழக் காரணனாகிய இந்திரனைக் குறித்து மக்கள் பூசைசெய்யும் வழக்கமும், இப்பூசையையே பல பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கமுட இந்தியாவிலே உண்டு. ஈழத்திலே இத்தகைய திரு நாளைக் காணமுடியாது. தைமாத முதல் நான் பொங்கலுக்கான ஆயத்தங்களே இங்கு இந்நாளி சிறப்பாக நடைபெறும். இரண்டாவது நாளாகிய தைமாதத்து முதற்திகதியிே கொண்டாடப்படுவது. இத் திருநாள் சூரியனுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. பயிர் பச்சைகள் செழிக்க சூரிய சக்தி இன்றி அமையாதது. சூரியனா அதிக பயனைப் பெற்ற உழவர்கள் தாம் பாடுபட்( விளைவித்த அத்தனை பொருட்களையும் பொங்கி படைத்து வழிபடுவர். அதாவது புதிதாக விளைந் நெல் முதலானவற்றை விளைவுக்குக்காரணனாகி சூரியக் கடவுளுக்குப் படைக்கவேண்டும், அவரை
 

→!夏→*シ
も g g 7 7 7 7 b り # D
形如双影Q口西山步
27

Page 30
திருப்தி செய்த பின்னர் கூடிக் குலாவி மகிழ்ந்து உண்ண வேண்டும். எல்லோரும் தத்தமது இயல்புக்கு ஏற்றதை பிறர்க்கு வழங்க வேண்டும் என்ற பரந்த, விரிந்த, பிறர் நலன் பேணும் மனித நேயக் கருத்தை இப் பொங்கல் திருநாள் தன்னுள்ளே கொண்டதாய் உள்ளது. பொங்கல் திருநாளிலே, பொங்கும் முறைமை யிலும்,அமைப்பிலும் பக்தி, தூய்மை, அழகுணர்ச்சி என்பவை சற்று முனைப்பாகவே நிற்பதும், பொங்கல் பற்றிய இச் சிந்தனையிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்க விடயமாகும். தமிழ்ப் பாரம்பரியத்திலே நன்றிக்கடன் செலுத்தும் பண்பு பிரதானப்பட்டு நிற்பதுண்டு. இத்தகைய முக்கியத்துவத்துடன் தொடர்புபடுத்திய நிலையிலே பொங்கல் விழாவையும் குறிப்பிடுகின்றனர். அதாவது சூரியனுக்கு உழவர்கள், விவசாயிகள் முதலானவர்கள் நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் இந்நாளைக் குறிப்பிடுகின்றனர். மூன்றாவது நாளாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது. தமிழப் பண்பாட்டிலே ஆரம்பத்தில் இருந்தே பசுக்கள், எருதுகளுக்கு முக்கியத்துவம் இருந்து வருகின்றது. பசுக்களையே செல்வமாகக் கருதிய நிலைமைகளைப் பண்டைய வரலாறுகள் தெளிவு படுத்துகின்றன.ஒருவன் வைத்திருக்கும் பசு நிரைகளைக் கொண்டு அவனின் பொருளாதார நிலை கணிப்பிடப்பட்டதுண்டு. சமய வழிபாட்டிலும் இவற்றை முக்கியப்படுத்தினர். எருதுகள், பசுக்கள் உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவை. இவற்றைப் பூசிக்கும் திருநாளாக மாட்டுப்பொங்கல் நாள் அமைகின்றது. இப் பொங்கலையும் இவற்றுக்கு ஆற்றும் நன்றிக்கடன் எனக் கொண்டு, செய்நன்றி அறிதலுடன் தொடர்புபடுத்தும் தனிமை நமது மரபில் உண்டு.கிருஷ்ணர் கோயில்களிலே இந்தப் பொங்கல் தினம் விசேடமாகக் கொண்டாடப் படுகின்றது. இந்த நாளிலே பசுக்கள், காளை மாடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்து அவற்றுக்குப் பொங்கல் பொங்கி வழிபடுவர். இப் பொங்கலை சில இடங்களில் "பட்டிப்பொங்கல்" என்றும் லஆவுடையார் பொங்கல்" என்றும் கூறுவதுண்டு. ஈழத்திலேயும் இவ் விழா ஆங்காங்கு கொண்டாடப்படுகின்றது. நான்காம் நாள் "காணும் பொங்கல்" நாளெனக் குறிப்பிடப் படுகின்றது. இவ்விழா இந்திய மரபிலே சிறப்புப் பெற்றளவுக்கு ஈழத்திலே சிறப்புப் பெற்றதாகத் தெரியவரில்லை. வயலிலும் தோட்டங்களிலும் நல்ல விளைச்சல் இருப்பதை வீட்டிலுள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காட்டும் திருநாளாகவே இதனைக் குறிப்ட்டுேவர். காணும் பொங்கலைக் "கன்னிப் பொங்கல்" என்: "பூப் பொங்கல்" என்றும் கூறுவதுண்டு.
28
 

பொங்கல் செய்து படையல் போடும் போது ஐந்து படையல் போடுவர். அதாவது ஒன்று சூரியனுக்கு, மற்றொன்று அக்கினிக்கு, மற்றொன்று இந்திரனுக்கு, மற்றொன்று தீபத்திற்கு,மற்றொன்று பிள்ளையாருக்கு என இவ்விதம் ஆராதனை நடைபெறுவதாகத் தெரிகி |D5%].
காணும் பொங்கல் விழாவைத் தனியொரு நாளின் விழாவாகக் கொண்டாடும் தன்மையை இந்தியா விலேயே பெரிதும் காணமுடிகின்றது. ஈழத்தில் இது கொண்டாடப்படுவதாகத் தெரியவில்லை. இவ்விழா, உறவினர்.அயலவர், எல்லோரும் ஒன்றாகக் கூடியும் மகிழ்ந்தும் அன்பாக இருத்தலை அடிப் படையாகக் கொண்டது என்றும் கருத முடிகின்றது. இவ்வாறாக நோக்குகையில் பொங்கல் விழாவானது உழவர்களுக்கே உரியது என்ற நிலையைக் கட்ந்து சிறப்பாக அனைத்துத் தமிழ் மக்களாலும் நம்பிக்கை மிகுந்த ஈடுபாட்டுடனும் கொண்டாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். அத்துடன் தனியே இந்திரனையும், சூரியன், பசுக்கள் முதலானவற்றையும் மாத்திரம் நினைவுபடுத்தி நன்றி செலுத்துதல் என்ற அர்த்தத் தையும் கடந்து ஒற்றுமை, சகோதரத்துவம், பல்லுயி ரோம்புதல் போன்ற மனிதாயம் சார்ந்த தன்மை களையும் உள்ளடக்கி புதிய அர்த்தங்கள் பலவற்றைக் கொடுக்கும் இன்னொரு பரிமாணத்தையும் காட்டி நிற்பதனைக் கருத்தினுள் கொள்ள முடிகின்றது. D

Page 31
ÖjöT60
G245 a... a57ao?-z-žazzo Gozz/7- a74//ao Par/4/12 a.262252 g/ 4256 oraz Zodoro/7C3°z//7'a” Z/247495 as a ooza ooz74/Zozz/aä as MZ-252, (27-sf/zárazs-g57Gázza asz csf/zér-zs ZaG22 atozoasa az?-zaroz -o/zo Zež-257оz agrees Aziz-zaraž-zrz zvězszzo Gozzzதை A7 7ெ4 7/7/கி/கனப் திமுத த/7
427/7 ao24av47Galvéo/47C2avGZA24 

Page 32
மீன் மகள் பாட வாவி மகள் ஆட வண்டினங்கள் சுருதி செய்ய தவளைகள் முழவு கொட்ட பறவைகளும் சேர்ந்து பாட தென்றலெனும் மென் மடந்தை சாமரத்தை வீசி நிற்க, பகலிலே கதிரவனும் இரவிலே வெண்ணிலவும் மாறிமாறி வெளிச்சம் காட்ட இருள் திரையிழுத்து இடைவேளைக்கிடங்கொடுக்க,
30
 
 

செந்நெல் தலையசைத்து பூமகளைக் கொஞ்சி , விளைச்சலை அறிவிக்க மரமுந்திரி கைச்செடி பாற்சுவை பருப்புத் தர, ஆநிரைகள் மடி சொரிய, தேன்கூட்டின் வதைசொட்ட, தென்னங்குமாரியர் தம் இளநீர்குலைத்தனங்கள் குலுங்கிடவே தலையசைக்க அதைக்கண்டு பொறுக்காத நெட்டைக் கறுப்பழக/7ர்
கற்பகக் கன்னியர்கள் போட்டிக்குத் தலையசைக்க, மரங்களெல்லாம் தம்கரங்கள் கொட்டிக்கலையாட, வண்ணவண்ணப் பூச்செடிகள் கண்ணைக்கண்ணைக் காட்ட, தேன்கவிதைச்சரம் தொடுக்கும் நற்கவிகள் உனைப்போற்ற கொலுவிருந்த திரு மாதே மட்டுநகர் மங்காய்/
கடுங்கோடைக் கொடுங்கோலால் GDLuigi Goa/Gira7Ú Lu/ruie:Fra%27araiv சூறாவளிச் சீற்றத்தால் திருவிழந்து போயினையோ?
Y) புன்னகை மன்னவளே!
விருந்தோம்பல் அறங்கண்ட W உன்மக்கள் நிலைகண்டு ) பொலிவிழந்து போயினையோ/ \ மென்மகளே வன்மனத்தோர்
பூவிழக்கச் செய்தனரோ/
- பர்ஜனன் -

Page 33
ஆய கலைகள் அ
1.எழுத்தியல்புக்கலை (அட்சர இலக்கணம்) 2.லிகிதக் கலை (எழுத்து ஞானம்) 3.கணிதக் கலை (எண்ணுால்) 4.வேதம் (முதல் நூல்) 5.புராண இதிகாசம் (பூர்வகதை) 6.வியாகரணம் (இலக்கணம்)
7.ஜோதிட சாஸ்திரம் (வான நூல்) 8.தரும சாஸ்திரம் (வான நூல்) 9.நீதி சாஸ்திரம் (நீதி நூல்) 10.யோக சாஸ்திரம் (யோகப்பயிற்சி நூல்) 11.மந்திர சாஸ்திரம் (மந்திர நூல்) 12.சகுன சாஸ்திரம் (நிமித்த நூல்) 13.சிற்ப சாஸ்திரம் (சிற்பக்கலை நூல்) 14.வைத்திய சாஸ்திரம் (மருத்துவ நூல்) 15.உருவ சாஸ்திரம் (உடற்கூற்று லட்சணம்) 16. சப்தப் பிரமம் (ஒலிக்குறி நூல்) 17.காவியம் (காப்பியம்) 18.அலங்காரம் (அணியிலக்கணம்) 19.மதுரபாசனம் (சொல் வன்மை) 20.நாடகம் (கூத்து நூல்) 21.நிருத்தம் (நடனநூல்) 22.வீணை (மதுரகான நூல்) 23.வேணுகானம் (புல்லாங்குழல் ஊதும் கலை) 24.மிருதங்கம் (மத்தள சாஸ்திரம்) 25.தாளம் (உப இசைநூல்) 26.அஸ்திரப் பயிற்சி (வில்வித்தை (தனுர்)சாஸ்திரம்) 27.கனக பரீட்சை (பொன்மாற்றுக் காணும் நூல்) 28.ரதப் பரீட்சை (மகாரத - அதிரத சாஸ்திரம்) 29.கஜப்பரீட்சை (யானைத்தேர்வு நூல்) 30.அஸ்வ பரீட்சை (குதிரைத் தேர்வு நூல்) 31.ரத்ன பரீட்சை (நவரத்ன தரத் தேர்வு நூல்) 32.பூமி பரீட்சை (மண்வளத் தேர்வு)
 
 

அறுபத்து நான்கு
33. சங்கிராம இலக்கணம் போர்முறைவிதி) 34.மல்யுத்தம் (மற்போர்க்கலை) 35.ஆகர்சனம் (அழைத்தல் - அணுகுதல்) 36. உச்சாடனம் (அகற்றல்) 37.வித்வேசனம் (பகைமூட்டல்) 38.மதன சாஸ்திரம் (கொக்கோகம்) 39.மோகனம் (மயக்குதல்) 40.வசீகரணம் (வசியப்படுத்துதல்) 41இரசவாதம் (பிறஉலோகங்களைத் தங்கமாக மாற்றுதல்) 42.காந்தருவ வாதம் (கந்தவர்களைப் பற்றிய ரகசியம்) 43.பைபீல வாதம் (விலங்கு மொழியறிவு) 4.கவுத்து வாதம் (துயரத்தை இன்பமாக மாற்றுதல்) 45.தாது வாதம் (நாடி நூல்) 46.காரூடம் (மந்திரத்தால் விஷமகற்றுதல்) 47.நஸ்டப்பிரச்னம் ஜோதிடத்தினால் இழப்புக் கூறல்) 48.முட்டி சாஸ்திரம் ஜோதிடத்தினால் மறைந்ததைக் கூறுதல்) 49.ஆகாயப் பிரவேசம" (விண்ணில் பறத்தல்) 50.ஆகாயக் கமனம் (வானில் மறைந்து உலாவுதல்) 51.பரகாயப் பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) 52.அதிருசியம் (தன்னை மறைத்தல்) 53.இந்திர ஜாலம் (ஜால வித்தை) 54.மகேந்திர ஜாலம் (அதிசயம் காட்டுதல்) 55.அக்னி ஸ்தம்பனம் (நெருப்பைக் கட்டுதல்) 56.ஜல ஸ்தம்பனம் (நீர் மேல் நடத்தல்) 57.வாயு ஸ்தம்பனம் (காற்றுப் பிடித்தல்) 58.திருஸ்டி ஸ்தம்பனம் (கண்கட்டுதல்) 59.வாக்கு ஸ்தம்பனம் (வாயைக்கட்டுதல்) 60.சுக்கில ஸ்தம்பனம் (இந்திரியம் கட்டுதல்) 61.கன்ன ஸ்தம்பனம் (மறைப்பதை மறைத்தல்) 82.கட்க ஸ்தம்பனம் (வாள் சுழற்சி) 63.அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்கல்) 64.கீதம் (இசைக்கலை).
3.

Page 34


Page 35
சந்தாவிற்கு முந்துங்கள் முகவரி
THE MANAGER
CENTRE C/O HOT 14/14 A - ROOM NC BAMBALA COLOMB Ρ.Τ. 5087

OR PERFORMING ARTS L IMPERIAL, I, DUPLICATION ROAD, , 302,
PITIYA,
D - 4.
22.

Page 36
PUBLISHE
THIRUMARAIKA
JAFFNA, SF

D BY LAMANRAM
I LANKA
5े॥ दॄ =" " = * ,क नौ
قتل ? مجھ====== சித்தி " تقاليمن وثقتهمهم ميركية H