கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேக்கிழார் நாயனார் புராணம்

Page 1
كبير
طري சேக்கிழார் நா மூலமும்
யாழ்ப்பானம் தமிழ்நூல்கள்
 
 
 

A
LIII
யனுர் புராணம்
உரையும்
பதிப்பு விற்பனைக் கழகம்

Page 2


Page 3

யாழ்ப்பாணம் தமிழ் நூல்கள் பதிப்பு விற்பனைக்கழக வெளியீடு, க.
Gசிவமயம்
திருச்சிற்றம்பலம்
கொற்றவன்குடி-உமாபதிசிவாசசரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் சேக்கிழார் நாயனுர் புராணம்
நீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் உரை.
بیل
பண்டிதர் மு. கந்தையா, B. A. எழுதிய உரை விளக்கக்குறிப்புஞ் சேர்ந்தது.
யாழ்ப்பாணம் தமிழ்நூல்கள் பதிப்பு விற்பனைக் கழகம்
411, காங்கேசன்துறைவிதி; யாழ்ப்பாணம்.
ரூ. 2.50

Page 4
முதற்பதிப்பு, 1967,
இந்நூல் வண்ணுர்பண்ணை சித. மு. ப. சிதம்பரநாதச் செட்டி யாரின் இரண்டாம் புதல்வன், சி. சிவகுருநாதன், M. A., அவர்களின் பொருளுதவிகொண்டு வெளியிடப்படு கின்றது. இந்நூலின் விற்பனையாற் கிடைக்கும் பொருள், இந்நூலை மீண்டும், அன்னுரின் அன்னையார் திருவாட்டி சிதம்பரநாதச்செட்டியார் திருவேங்கட வல்லியம்மையாரின் நினைவாக வெளியிட உபயோகிக்கப்
படும்.
Published by
THE JAFFNA TAMIL BOOKS PUBLICATION
AND SALE SOCIETY
41, K. K. S. ROAD, JAFFNA.
அச்சுப்பதிவு கூட்டுறவு அச்சகம், யாழ்ப்பாணம்

Gr HSH SHAMMMqA AMSeMeASALqMqASLLS aaSaLSLLSLL LLL AALLMMLMMSLAS MLMLMS LLeL LALS eLELLLL SLAL AAMMS AAL SLLLLLLSLLLLLS SASJSAAAAS
சான்றிதழ்
Jr. | 3. s2, . F. 3f6 29
1952-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29-ம் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை யில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாடசாலைகளுக்கும் ஆங்கில பாட சாலே களுக்குமான ஒழுங்குச் சட்டத் தின் 19 (ஏ) ம் பிரிவில் பிரசுரிக்கப் பட்டதற்க மைய இப்புத்தகம் படிப் பிப்பதற்கு ஒரு நூல்நிலையத்துக்குரிய புத் த க ம 7 சு உபயோகித்தற்கு மகா வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(ஒப்பம்) டி. கே. சுபசிங்க,
Ꮳ Ꮽ* gᏗ &Ꮝ fᏛ 877 :Ꭵ ,
பாடநூற் பி 1 / ஆ:ோசஃனச் சபை.
பா நூற் பிரார ஆலோசலோர் 751, மலாப் வீதி, கொழும்! 2, f . I ()- 197 ().

Page 5

7
பதிப்புரை. γi
அணிந்துரை. ix
நூலாசிரியர் : உமாபதி சிவாசாரியார் வரலாறு. xi
உரையாசிரியர் : ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் வரலாறு. xiii
சேக்கிழார் நாயனர் துதி. XV’
சேக்கிழார் நாயனர் புராணம் மூலம், உரை, குறிப்பு.
செய்யுள் முதற்குறிப்பகராதி. 9.
அரும்பத விஷய அகராதி. 92

Page 6
—■
o ĝ Ĥ ĥ Ĵ -Ħ-s}|I-s ö8 I -† – W.I. ¿Iso-sopis. Ito ĝisīs
*旧6T-6-9—6881-Z-9 surm đ171+5) siisī£sıursp oi i “fis osť);
 

கொழும்புத்துறை வாசியும், பூநகரி மணியகாரனுமாயிருந்த வெற்றிவேலு முதலியாரின் மூத்த புதல்வனும், சென்னே அரசாங்க வனபரிபாலனத்துறைத் துனே ஆஃனயாளருமாயிருந்த
சிவகுருநாதபிள்ளேக்கும்,
வண்ணுர்பண்ணைப் பிரபல தருமசீலரா யிருந்த சித. முத்துக்குமாரச் செட்டியா ரின் இளைய புதல்வியும், சைவப் பெரியார் சித.மு. பசுபதிச்செட்டியாரின் தங்கையு மாகிய
அன்னபூரணியம்மாளுக்கும்,
தனியொரு மகவாய்ப் பிறந்து தம் இளமைக்காலத்தில் தந்தையாரோடு தெய்வத் தமிழ்நாட்டில் வாழ்ந்து பின் ஈழநாடு போந்து, தம் மாதுலன் மகனுகிய சித.மு.ப. சிதம்பரநாதச் செட்டியாரைத் திருமணஞ் செய்து, அவருக்கேற்ற வாழ்க் கைத் துணையாயமைந்து, அவர் மேற் கொண்டிருந்த பலவேறு பணிகளில் பெரும் பங்கெடுத்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்து பிறந்தகத்துக்கும் புகுந்த இடத்துக்கும் பெருமை தந்து, ཀ་ 16-4-1966 இல் இறைவன் திருவடி
நீழலெய்திய
திருவேங்கட வல்லியம்மை யாரின்
நி&னவாக இந்நூல் வெளியிடப்படுகின்
பொள்ளாச்சி நசன்
410 को हँसाँ ने ùùù.
■
Web: http:// awthamizhartists

Page 7
.ெ
திருச்சிற்றம்பலம்
பதிப் புரை
** என்ன நன்றுக இறைவன் படைத்தனன் தன்ன நன்றகத் தமிழ்செய்யு மாறே. *
-திருமந்திரம். (8 1}
ஐ.லகத்திலே பயின்று வரும் ஆயிரக்கணக்கான மொழிக ளுள்ளே, தொன்மை நலஞ்சான்று, புதுமையெழில் பெற்று, இருவகை வழக்கிலும் ஓங்கித் திகழ்வது நம் அருந் தமிழ் மொழியேயாகும். பரந்துகிடக்கும் இப் பைந்தமிழ் இலக் கிய வரலாற்றில், குரு லிங்க சங்கமங்களை வழிபட்டு, முத்தி யின்பம் பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் தனித்தமிழ்க் காப்பியம், திருத்தொண்டர் புராணம் என் னும் பெரியபுராணமாகும். இச் சிவநெறிப் பெருங் காப் பியத்தை இயற்றியவர் திருத்தகு தெய்வச் சேக்கிழார் நாயனுராவர். அன்னுச் அப்புராணத்தைப் பாடிய வர லாற்றைக் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் இலக் கிய நலங்கொழிக்கும் ஒரு சிறு நூலாக இயற்றியுள்ளார். அதுவே இந்தத் ‘திருத்தொண்டர் புராண வரலாறு என் னும் சேக்கிழார்நாயனர் புராணமாகும்.
தெய்வத் தமிழ் மனம் கமழும் இவ்வினிய நூற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, திருவண்ணுமலை ஆதீனத்து பூரீ ஆறுமுகத்தம் பிரான் சுவாமிகள் ஒருரை செய்து ஏறத் தாழ எண்பது ஆண்டுகளின் முன்னே அச்சிற் பதிப்பித்து வெளியிட்டிருந்தார்கள். அதன் பிரதிகள் இப்போது கிடைப்பது அரிதாகிவிட்டது.
ஈழத்திருநாட்டு மக்களுக்குச் சிறந்த தமிழ் நூல்களைக் குறைந்த விலையில் எளிதிற் கிடைக்கச் செய்தலை முதல்

vii
நடக்கமாகக்கொண்டு 14-1-1967 இல் (தைப் பொங்கல் திருந11 ளன்று) தொடங்கப்பட்ட யாழ்ப்பானம், தமிழ் குடல்கள் பதிப்பு விற்பனைக் கழகத்தின் முதல் வெளியீ 1 , உமாபதி சிவாசாரியார் இயற்றிய இத் திருத் செ, பண்டர் புராண வரலாறு' என்னும் "சேக்கிழார் ந1 பஞர் புராணம்’ - பூரீ ஆறுமுகத்தம் பிரான் செய்த " ரை, பண்டிதர் மு. கந்தையா B, A, செய்த உரை விளக் 1.க் குறிப்பு முதலியவற்ருேடு வெளிவரத் திருவருள் பாலித் தமையையுன்னிப் பெருமகிழ்வு எய்துகின்ருேம்.
இந்நூல் இத்துணைச் சிறப்புக்களோடு வெளிவருதற்கு உற்றுழி உதவியோர் பலராவர்,
பழைய நூற்பிரதியைத் தந்துதவிய சைவப்பெரியார், ஆசிரியர் மு. வைத்தியலிங்கம் அவர்கள்,
பழைய நூற்பிரதியைப் பார்த்துத் தட்டச்சிற் பிரதி செய்து தந்த இளைஞர் திரு. மு. நடராசா அவர்கள்,
நூலையும் உரையையும் படித்து வேண்டிய இடங்களில் பொருத்தமான சிறந்த குறிப்புரைகளை எழுதியுதவிய இனிய அன்பர், பண்டிதர் மு. கந்தையா, B. A. அவர்கள், இந்நூல் வெளிவரவேண்டுமெனப் பலவகையிலும் ஊக்கங்காட்டி, ‘உமாபதிசிவாசாரியர் வரலாற்றை*யும் வரைந்து வழங்கிய, சித்தாந்தச் செம்மல் திரு. மு. ஞானப் பிரகாசம், B, A, B. Sc. அவர்கள்,
சிவநெறி விளக்கத்துக்கு உதவும் பேரார்வத்தினுல், தமது அரிய காலக்கழிவையும் பொருள்செய்யாது, சிறந்த தோர் அணிந்துரை உதவிய தருமை ஆதீனத் தமிழ்ப் புல வர், சித்தாந்த கலைச் செ ல் வர் திரு. க. வச்சிரவேல் முதலியார் B. A., L T. அவர்கள்,
இந்நூலில் வெளியிடுவதற்கென சேக்கிழார் நாயனூர் 1 க்கைத் தந்துதவிய, அகில இலங்கைச் சேக்கிழார் | oன்)ச் செயலாளர் பண்டித வித்துவான் திரு. க. கி. 1, 11 11:ன் , B, O, T, அவர்கள்,

Page 8
viii
இந்நூல் பிரதிசெய்யப்பட்ட காலத்தில் தட்டச்சாள ரோடு உடனிருந்து வழிகாட்டியும், இது அச்சேறுங் காலத் தில் அச்சுத்தாள்களை ஒப்புநோக்குதல், திருத்தஞ்செய்தல் முதலிய பணிகளைப் புரிந்தும், செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பதவிஷய அகராதி முதலியவற்றை ஆக்கியும், உரை யாசிரியர் பூீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகளின் வரலாற்றுக் குறிப்புக்களைத் தேடித்தந்தும், இன்னும் பலதுறைகளில் உறுதுணையாக விருந்த சைவப்புலவர், திரு. இ. செல்லத் துரை அவர்கள்,
இது அச்சேறுங் காலத்தில் எம்மோடு ஒத்துழைத்து உதவிசெய்த, யாழ்ப்பாணம் கூட்டுறவு அச்சக அதிபர், எழுதுவினைஞர், அச்சுக்கோப்போர் முதலிய தொழி
லாளர்கள்,
ஆகிய அனைவருக்கும், அவர்களின் அரிய சேவைகளைப் பாராட்டி, எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம்.
இவ்வரிய நூலை மனமுவந்து ஏற்றுக்கொள்வதோடு, இதனைத் தொடர்ந்து வெளிவரவிருக்கும் நூல்களையும் ஏற்று, எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருமாறு தமிழ்ப் பெருமக்களை வேண்டிக்கொள்ளுகின்ருேம்.
*" செல்வமலி குன்றத்துார்ச் சேக்கிழா ரடிபோற்றி '
சி. சிவகுருநாதன்
தலைவர் 20-5-6 7. யாழ்ப்பாணம்
தமிழ்நூல்கள் பதிப்பு விற்பனைக் கழகம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஒய்வுபெறும் தலைமை ஆசிரியர், தருமையாதீனத் தமிழ்ப் புலவர், சித்தாந்தக் கலைச்செல்வர் உயர் திரு. க. வச்சிரவேல் முதலியார் B. A. L. T. அவர்கள் அன்புடன் அளித்த
அணிந்துரை
a
திருச்சிற்றம்பலம்
பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புரா ணம் சைவத் திருமுறைகளின் வரலாற்றையும், பெருமை யினையும் அவற்றின் நுண்பொருள்களையும் வரலாற்று முறையில் நன்றினிது விளக்குவது. பின்வந்த சைவசித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் நுண்பொருள்கட்குப் பெரிய புராணத்துட் கூறப்படும் நாயன்மார்கள் வரலாறுகள் பல ஆங்காங்கு எடுத்துக்காட்டப்படுகின்றன.
இத்தகைய அருமந்த புராணத்தின் வரலாற்றினைக் கேட்போர்க்கும் கற்போர்க்கும், உணர்வும் இன்பமும் பெருகும்படி, அதன் அருமை பெருமைகளை நன்கினிது விளக்க எழுந்ததே சேக்கிழார் நாயனுர் புராணம். இது பெரியபுராணத்தின் மூலங்களையும், அமைப்பினையும், அதன் கண் கூறப்படும் வரலாறுகளே எந்த எந்த முறைகளில் வகைப்படுத்தி உணரவேண்டும் என்பதையும், அது தோன் றிய சூழ்நிலையினையும், அது பெரிதும் பாராட்டிப் போற் றத்தக்கதாக இருத்தலையும் தெளிவாக எடுத்துக்காட்டு கின்றது. இதனைச் சைவர்களே யன்றித் தமிழிலக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வோரும் கற்றுணர்தற்கு உரியர்.

Page 9
இஃது இப்பொழுது உரையுடன் அச்சிடப்படுகின்றது.
உரை பாட்டில் வரும் சொற்களை விடாமல் வேண்டும் இடங் களில் இலக்கணக் குறிப்புகள் கொடுத்து எழுதப்பட்டுள் ளது. இதனை அச்சிட்டு வெளியிடுவோர் உரையை நன்கு ஆராய்ந்து உரையாசிரியர் கருத்தை விளக்குதற்கும், அவர் கொண்ட முறையினும் சிறக்கப் பொருள்கொள்ள வாய்ப்பு உள்ள இடங்களைச் சுட்டுதற்கும் சுருங்கிய குறிப்புக்கள் கொடுத்துள்ளனர். அச்சுப் பிழையின் றி வெளியிடப்படு கின்றது.
இதன் கண் 77-வது ஆகக் கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் 34-வது பாட்டிற்குப்பின் 35-வது பாட்டிற்குமுன் இருந் திருத்தல் வேண்டும் என்பது பாட்டுக்களின் கருத் தொழுங்கையும் சந்த இசை ஒற்றுமையினையும் கொண்டு நோக்கின் விளங்கும்.
இவ்வெளியீடு கருதப்பட்டோர் அனைவர்க்கும் கருதிய பயனை விளைக்கும் என்பது திண்ணம் ,
இங்ங்ணம் க. வச்சிரவேல் முதலியார்
யாழ்ப்பாணம். (ஒய்வுபெறும் தலைமை ஆசிரியர்,
20-5 f 7. காஞ்சிப் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி)

(6) -
உமாபதிசிவாசாரிய சுவாமிகள் வரலாறு
சைவப்பெரியார் திரு. மு. ஞானப்பிரகாசம் B, A, B sc. அவர்கள் எழுதியுதவியாது.
"சேக்கிழார் புராணம்’ என்னும் இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவாசாரிய சுவாமிகள், இவர் தில்லைவாழ் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். சைவசமய சந்தான குரவர்களில் ஒருவர். அதனுல் தில்லைவாழ் அந்தணர்க் குரிய வைதீக ஒழுக்கசீல நிலைகளும், சந்தான பரம்பரை யினர்க்குரிய தீட்சைப் பெரும்பேறுகளும் ஒருங்கே வாய்க் கப் பெற்ற ஒப்பற்ற ஒரு குரவர் பெருமானுய்த் திகழ்ந்தவர். இவரது வழிமாணுக்கராகிய நமச்சிவாயமூர்த்தி சுவாமிகள் வாயிலாகவே திருவாவடுதுறைச் சைவ ஆதீனம் தோன்றிய தெனில், இவர் பெருமையை யாம் எங்ங்னம் எடுத் துரைக்க வல்லேம் ?
அருணந்திசிவாசாரிய சுவாமிகள் போலவே, உமாபதி சிவாசாரிய சுவாமிகளும் ஒரு சகலாகம பண்டிதராகவும் , சகலகலா வல்லுநராகவும் திகழ்ந்திருக்கிருர் என ஊகிப்ப தற்கு இடமுண்டு. பல்வேறு துறைகளினின்று பல்வேறு கலைகளைப் பயின்ற பல்வேறு அறிஞர் கூட்டத்தினரும், சைவசித்தாந்தப் பேருண்மைகளை உணரப் பல்வேறு முறை களே அனுசரித்து, எட்டுச் சித்தாந்த நூல்களை சுவாமிகள் ஒருவரே அருளியிருக்கிறனர். அந்நூல்கள் முழுவதையும் ஒருங்கு சேர்த்து, ‘சித்தாந்த அஷ்டகம்’ எனக் கூறுவர்.
சைவசித்தாந்த நூல்களின் இலட்சியார்த்தப்பொருள், *சிவாலயங்களையும் சிவனடியாரையும் சிவனெனவே வழி படுக’ என்பதாம். இந்த உண்மையை வலியுறுத்தும் சமய இலக்கிய நூல்கள் பல சுவாமிகளால் அருளப்பட்டன. அவற்றுள் மிகச் சிறந்த நூலாகப் பெரியோர்களால் கொள் ாப் டுவது, சேக்கிழார் புராணம்' எனப்படும் இந்நூல்

Page 10
xii
சைவத்திருநெறியின் தொன்மைப் பெருங்கோலத்தை அற் புதமாக விளக்கும் செழுந்தமிழ்ப் பாடலொன்றை இந் நூலில் உமாபதிசிவா சரிய சுவாமிகள் அருளியுள்ளார்.
அது
"ஒருலகோ வொருதிசையோ வொரு பதியோ தம்மி
லொருமரபோ வொருபெயரோ வொருகாலந் தானுே
பேருலகி லொருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேரொன்றே வல்லவே யிதனை
யேருலகெ லாமுணர்ந்தோ தற்கரிய வன்னென்
றிறைவன்முத லடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகி னுமகனின் றெடுத்துக்கை நீட்டப்
பாடி முடித் தனக்தொண்டர் சீர்பரவ வல்லர்." என்பது.
தில்லைமூவாயிரவரி லொருவரும் சந்தானசாரியர் நால்வரி லொருவரும் ஆகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
திருவடி வாழ்க.

திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணுமலை ஆதீனம் பூநீஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம்
இந்நூ லுரையாசிரியராகிய பூரீமத் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகளின் பிள்ளைத் திருநாமம் ஆறுமுகம்பிள்ளை என்பதா கும். இவர் சிவநெறியும் செந்தமிழும் செழித்தோங்கும் ஈழத் திருநாட்டின் தவப்புதல்வர்களுள் ஒருவர். பத்தொன்ப தாம் நூற்றண்டிலே, ஈழநாட்டின் சிகரமெனவிளங்கும் யாழ்ப் பாணத்திலே பரசமய ஒளிமழுங்கத் தோன்றிய பூநீலபூரீ ஆறுமுகநாவலரவர்கள் சைவத்தையும் தமிழையும் பேணிக் காத்து வளர்க்கவெனத் தம்மிளமைக் காலத்தில், வண்ணுர் பண்ணையிலே நடாத்திய பாடசாலையில் மாணவனுகி, அன் (ரிைன் பிரதம சீடராய் அவரைப்போல நைட்டிகப் பிரம சாரியாகவிருந்து, அவருக்குப்பின் அவருடைய தரும பரிடா லகராக விளங்கிய சதாசிவம்பிள்ளையுடனும், சுவாமிநா தையர், நடராசையர், விசுவநாதையர், கந்தசுவாமிப் பிள்ளை, ஆறுமுகச்செட்டியார் முதலாகிய நன்மானுக்கர் களுடனும் கருவிநூல்களையும் சமயநூல்களையும் நாவல ரிடம் கேட்கும் வாய்ப்புப் பெற்றுப் பெரும்புலமையடைந் 'தவா.
ஆறுமுகம்பிள்ளையின் கல்வி, அறிவு, ஒழுக்கம், புலமை முதலியவற்றைக் கண்டு மகிழ்ந்த நாவலரவர்கள் அவரை அதே கலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்ற நியமித்தார். உதவி ஆசிரியராக இருந்த ஆறுமுகம்பிள்ளை மாணவர்கள் நிலையறிந்து அவர்கள் உளங்கொள்ளும் வகையில் கல்வி போதித்துப் பெரும்பணியாற்றிவந்தார்.
ஆறுமுகநாவலர்பால் அவர்தம் கலாசாலையிற் பயின்று வந்த மாணவர்களுள் சிலர் பயிற்சியின்பின் இல்லறத்திலே புகுந்தார்கள்; சிலர் சிவத்தலயாத்திரையை விரும்பி, சிதம்ப 1 ம் (முதலிய தலங்களுக்குச் சென்றனர். ஆணுல் ஆறுமுகம் பிள்ஃாயோ யாக்கை நிலையாமையையும் செல்வநிலையாமை மயையும் உணர்ந்து, இல்லற வாழ்வை வெறுத்து, தம்மாசா

Page 11
Xiv
ரியர் நாவலர் வழியில் நைட்டிகப் பிரம சாரியாகி, சில காலம் சைவப்பிரசாரகராய்ப் பணியாற்றி வந்தார்.
சில காலங் கழிய அவர் திருவண்ணுமலைக்குச் சென்று அங்கேயுள்ள ஆதீனத்திற் சேர்ந்து, அங்கிருந்த மகாசந்நி தானமவர்களிடம் தீட்சைபெற்றுக் காஷாயம் தரித்து அவ் வாதீனத் தம்பிராஞஞர்.
ஆதீனத்திற் கிடைத்த அரிய வாய்ப்பைப் பெரிதும் பயன்படுத்தி ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் மெய்கண்ட சாத்திரம் என்னும் பதினன்கு சித்தாந்த சாத்திரங்கள், பன்னிரண்டு திருமுறைகள் முதலியவற்றைக் கருவிநூலு ணர்ச்சியுடன் கசடறக் கற்ருர் .
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல கோவில்களில் பத்திசிரத்தையோடு படித்துக் கற்ருரும் மற்ருரும் கேட் டின்புறப் பயன் கூறப்பட்டுவந்த பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்துக்கு ஒர் உரையில்லாமையை யும், அது செய்யக்கூடிய தகுதியுடையவர் அவர் ஒருவரே என்பதையும் அவரிடம் எடுத்துக்கூறி விண்ணப்பித்த பலரு டைய விருப்பத்துக்கிசைய தம்மரிய சித்தாந்த ஞானத்தைத் துணைக்கொண்டு, அதற்குச் செறிவும் நுட்பமும் வாய்ந்த தோர் அரிய உரையை ஆறுமுகத்தம் பிரான் சுவாமியவர்கள் வகுத்தார்கள். அதுவே பெரிய புராணத்துக்கு முதன்முதல் எழுதப்பட்டவுரையாகும் அதனைத் தொடர்ந்து நம்பியா ண்டார் நம்பிபுராணம் என்னும் திருமுறைகண்டபுராணம், திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் சேக்கிழார் நாயனுர் புராணம், அற்புதத்திருவந்தாதி, மூத்தநாயனுர் இரட்டை மணிமாலை முதலியவற்றுக்கும் சிறந்தவுரைகள் எழுதியுள்ளார்கள்.
செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த பணியாற்றிய இவர், கலியுகாப்தம் 4993க்குச் சமமான கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் திருவண்ணுமலையிற் சமாதியெய்தினர்கள்.

சேக்கிழார் நாயனுர் துதி
ஓங்கு சைவத் துயர்பரி பாடையும் வீங்கு பேரொளிப் பத்திசெய் மேன்மையுந் தேங்கு பேறுந் தெரிந்தருள் சேக்கிழான் பாங்கு சேர்மலர்ப் பாதம் பரசுவாம்.
--திருவெம்பர் ப் புராணம்.
தொகையா நாவ லூ ராளி
தொடுத்த திருத்தொண் டப்பெருமை வகையால் விளங்க வுயர்நம்பி
யாண்டார் வகுப்ப மற்றதனைத் தகையர் வன் பின் விரித்துலகோர்
தம்மை யடிமைத் திறப்பாட்டின் உகையா நின்ற சேக்கிழான்
ஒளிர்பொற் கமலத் தாள் பணிவாம்.
--திருவானைக்காப்புராணம்.
பரவுறும் அடியார் மேன்மை
பாடவல் லவரென் றெங்கள்
குரவருள் ஒருவர் அன்பிற்
குறிக்கொடு துதித்தல் கண்டுந்
தரமிகு சிறப்பு வாய்ந்த
தன்மையார் சேக்கி ழாரைக்
கரவறத் துதியேம் என்னிற்
கடும்பிழை ஆகும் அன்றே.
--திருப்பெருந்துறைப்புராணம்.
திருச்சிற்றம்பலம்.

Page 12
தூக்கு வாக்கி பாக்கி சேக்கி
அருண்மொழித்தே வர் எனும் ழரீ சேக்கிழார் நாயனுர்,
சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி னுற்சொல்ல வல்ல பிரானெங்கள் யப்பய னுப்பதி குன்றைவாழ்
ழான டி சென்னி யிருத்துவாம்.
-மா கவச் சிவஞான சுவாமிகள்.
占
 

(6) - சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சேக்கிழார் நாயனுர் புராணம் மூலமும் உரையும்
LITu?ub
விநாயகர் துதி
விருத்தம் வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞான மத வைந்துகர மூன்று விழி நால்வா யனைமுக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம்.
(இ-ள்) வானுலகு மண்ணுலகும் வாழ-விண்ணுலகத்தா ரும் மண்ணுலகத்தாரும் வாழ்வடையவும் மறை வாழவேதாகமங்கள் நிலைபெறவும்; பான்மைதரு செய்யதமிழ்உயிர்க்குறுதியைத் தருகின்ற திருநெறித் தமிழ் வேதம்; பார்மிசை விளங்க-உலகின் கண் விளங்கவும்: ஞானமத வைந்துகர மூன்றுவிழி 2 நால்வாய் -ஞானமாகிய மதத் தைப் பொழிகின்ற துதிக்கையோடு கூடிய ஐந்து திருக்கரங் களையும் மூன்று கண்களையும் நான்ற வாயினையுமுடைய, ஆனை முகனைப் பரவி யஞ்சலி செய்கிற்பாம்-ஆனைமுகக் கட வுளே வாழ்த்திக் கைகூப்புவாம். எ-று.
நால்வாய் - நாலென்னும் எண்ணுப்பொருளவாயும் நின்றது. மும்மதங்களுள்- கைமதம் ஞானமாதலில் ஞான மதம் என்ரு ரென்க. ஈண்டு விக்கினகருத்தா என்னும் முறை பற்றிப் பொதுமையில் வணங்கப்பட்டது. 3 பின்வரும்
முே. 1

Page 13
2 சேக்கிழார் நாயனர் புராணம்
வணக்கம் சிவபிரானுக்குப் புத்திர ரென்னும் முதன்மை
பற்றி வணங்கப்பட்டது. இவ்வாறு இருவகை வணக்கம்
புராணங்களுள் வருதல் காண்க.
குறிப்பு: 1. உயிர்களின் அறிவை எழுப்பும் அம்மையப்பரது ஞான சத்தி யின் பிறிதொரு வடிவமே விணு யகப் பெருமானுதலின் அப்பெரு மானின் ஞான சத்தியை விதந்தோதுவார் , ஞான மதம் என்ருர்,
s
2. நால்வாய் - தொங்குகின்றவாய்.
3. பின் வரும் வணக்கம்- நான்காம் பாடலில் வரும் வணக்கம்:
கற்பக விநாயகர் துதி. (1)
சபாநாதர் துதி
ரீரருஞ் சதுமறை |ந் தில்லைவா ழந்தணரும் பாரசரும் புலிமுனியும் பதஞ்சலியுந் தொழுதேத்த வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற வேராரு மணிமன்று ளெடுத்ததிரு வடிபோற்றி.
(இ-ள்) சீராருஞ் சது மறையும்-சிறப்பமைந்த நான்கு வேதங்களும்; தில்லைவாழந்தணரும்-தில்லை மூவாயிரவரும்; பாராரும் புலிமுனியும் - தில்லைப்பதிக்கண் வாழும் வியாக் கிரபாதரும்; பதஞ்சலியுந் தொழுதேத்த-பதஞ்சலி முனி வரும் வணங்கித் துதிக்கவும், வாராருங் கடல் புடைசூழ் - நீர்நிறைந்த கடலானது அருகிற் சூழ்ந்த ; வைய மெலா மீடேற-உலகின் கண் வாழும் உயிர்களெல்லாங் கடைத் தேறவும்: ஏராரு மணிமன்றுள் - திருவருள் ஞானம் நிறைந்துள்ள அழகிய திருவம் பலத்தின் கண்; எடுத்த திருவடி போற்றி - நடேசப்பிரானது குஞ்சிதபாதத்தைத் துதிக்கின்றேன். எ-று.
வையமென்பது-ஈண்டு உயிர் கண்மேனின்றது. போற்றி யென்னுந் தொழிற்பெயர் ஈண்டு முற்ருய் நின்றது. போற்றியென்றது துதித்தலே. ( 2)

மூலமும் உரையும் 3
சிவகாமசுந்தரி துதி பரந்தெழுந்த சமண் முதலாம் பரசமய விருணிங்கச் சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றி னுெளிவிளங்க வரந்தைகெடப் புகலியர்கோ ன முதுசெயத் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம கந்தரிபூங் கழல்போற்றி.
(இ-ள்) பரந்தெழுந்த-உலக முழுதும் பரவியெழுந்த, சமண் முதலாம் பரசமய விருoைfங்க-அருகம் முதலான புறச் சமயங்களாகிய அந்தகாரம் நீங்கவும்; சிரந்தழுவு சைவ நெறி-எவ்வகை மதங்கட்குந் தலைமையா யுள்ள சைவநெறிக்குரிய, திருநீற்றி ஞெளி விளங்க-திருநீற்றி னுெளியெங்கும் பெருகவும்; அரந்தை கெட - உயிர்களது பிறவித் துன்பமொழியவும்; புகலியர் கோனமுதுசெயசீகாழியி லவதரித் தருளிய திருஞானசம்பந்தப்பிள்ளை யார் அமுது செய்யும்படிக்கு; திருமுலைப்பால் சுரந்தளித்த-திரு முலைப்பாலைச் சுரந்து கொடுத்தருளிய சிவகாம சுந்தரி பூங் கழல் போற்றி--சிவகாமி யம்மையின் அழகுள்ள திருவடிகளை வணங்குவ1 ம். எ-று. (3)
கற்பக விநாயகர் துதி மலரயனுந் திருமாலுங் காணுமை மதிமயங்கப் புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார் குலவு நடந் தருந்தில்லைக் குடதிசைக்கோ புரவாயி னிலவியகற் பக்க்கன்றி னிரைமலர்த்தா ளிணை போற்றி.
(இ-ள்) மலரயனுந் திருமாலுங் காணுமை மதிமயங்கதாமரை மலரின்கண் வாழும் பிரமனும் திருமாலும் முடியை யும் அடியையும் காணுமையினல் அறிவு மயங்கவும் புலி (/னியும் பதஞ்சலியும் கண்டுதொழ-வியாக்கிரபாதரும் கஞ்சலி முனிவரும் தரிசித்து வணங்கவும்; புரிசடையார்(புறுக்கப்பட்ட சடை முடியையுடைய நடேசப்பிரான்;

Page 14
4 சேக்கிழார் நாயனர் புராணம்
குலவு நடந்தரும் - ஐந்தொழிலும் விளங்குதற் கேதுவா கிய திருநடனஞ்செய்யும் , தில்லைக் குடதிசைக் கோபுர வாயிலில் - தில்லையில் மேற்குக் கோபுர வாயிலில் விளங்கா நின்ற; கற்பகக் கன்றி 2ணிரை மலர்த் தாளினை போற்றிகற்பகவிநாயகருடைய வரிசையாக வைத்த இரண்டு செந் தாமரை மலர்போன்ற திருவடிகளைத் துதிசெய்வாம். எ-று.
குறிப்பு: 1. முறுக்கப்பட்ட சடை என்னுது முறுக்குண்டசடை என்றல் சிறக்கும். அது பிறரொருவராற் செய்யப்பட்ட தன் றித் தான கவே அங்ங்னம் அமைதலின்,
2. " நிறைமலர்த்தாள்’ எனவும் பாடபேதமுண்டு. (4)
சுப்பிரமணியசுவாமி துதி பாறுமுக மும்பொருந்தப் பருந்து விருந் துணக்கழுகு நூறுமுக மாயணைந்து நூழில் படு களம்புகுத் மாறுமுகந் தரு நிருதர் மடியவடி வேலெடுத்த ஆறுமுகன் றிருவடித்தா மரையினைக ளவைபோற்றி. (இ-ள்) பாறுமுகம் பொருந்த-பகைவர் முதுகுகாட்டி யோடுதல் பொருந்தவும்; பருந்து விருந்துண-பருந்துகள் விருந்துண்ணவும்; கழுகு நூறு முகமா யணைந்து-கழுகுகள் அநேக இடங்களினின்றும் வந்து; நூழில்படு களம் புகுதகொல்லப்பட்ட யுத்த களத்திற் சேரவும்; மாறுமுகந்தரு நிருதர் மடிய-மாறுபட்ட முகங்களையுடைய அவுனர்களிறக் கும்படி வடிவேலெடுத்த ஆறுமுகன்-வேலினையெடுத்தருளிய சுப்பிரமணியக்கடவுள்; திருவடித் தாமரை யினைகளவை போற்றி-திருவடித் தாமரைகளை வணங்குவாம். எ-று.
உம்-அசை, நூழில் என்பதற்குச் சேறுபட்ட எனினும் அமையும், அவை-பகுதிப்பொருள் விகுதி. (5)
சைவசமயாசாரியர் துதி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி யாழிமிசைக் கன் மிதப்பி லனைந்தபிரா ன டி போற்றி வாழிதிரு நாவலூர் வன்றெண்டர் பதம்போற்றி யூழிமலி திருவசத வியூரர்திருத் தாள் போற்றி.

மூலமும் உரையும் 5
(இ-ள்) பூழியர்கோன் வெப்பொழித்த-கூன்பாண்டியன் கரத்தைத் தணித்த, புகலியர்கோன் கழல் போற்றி-சம் பந்தசுவாமிகளுடைய திருவடிகளைப் போற்றி செய்வாம்; ஆழிமிசைக் கன்மிதப்பி லணந்த-சமுத்திரத்திற் கருங்கல் லாகிய தெப்பத்தின் மீது வந்த பிரானடி போற்றி -அப்பர் சுவாமிகளுடைய திருவடிகளைப் போற்றி செய்வாம்; திரு நாவலூர் வன்ருெண்டர்-திருநாவலூரில் திருவவதாரஞ் செய்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய; பதம் போற்றி-- திருவடிகளைப் போற்றி செய்வாம்; 1ஊழிமலி திருவாத வூரர்-ஊழிகாலத்திலும் அழியாத திருவாதவூரரென்னும் மாணிக்கவாசக சுவாமிகளுடைய, திருத்தாள் போற்றி - திருவடிகளைப் போற்றி செய்வாம். எ-று.
வாழி-அசை.
குறிப்பு: 1. 'ஊழிமலி’ இவ்வடைமொழிப்பொருள் ஆராய்ந்துணரற் பாலது, நால்வர்க்கும் பொது அடையாய் வாய்க்கக் கூடிய இவ்வடை மொழி திருவாதவூரார்க்கு மட்டும் சிறப்பாகப் புணர்த்தப் பட்டிருப்பதென்ன ? என ஆர்வம் நிகழ்தலின். (6)
திருத்தொண்டர்-சேக்கிழார்நாயனுர் துதி
தில்லைவா ழந்தனரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாங் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி யொல்லையவர் புராண கதை யுலகறிய விரித்துரைத்த செல்வாலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி.
(இ-ள்) சீர் படைத்த தொல்லையதாம்-சிறப்புத்தங்கிய பழமையாகிய, திருத்தொண்டத்தொகை - திருத்தொண் டத்தொகையிற் கூறிய தில்லைவாழந்தணர் முதலாக அடியார்-தில்லைவாழந்தணர்கள் முதலாகிய அடியார்கள்; பதம் போற்றி-திருவடிகளைத் துதிசெய்வாம்; ஒல்லையவர் ராண கதை-ஆதியில் அந்த அடியார்கள் புராணத்தை; உலகறிய விரித்துரைத்த-உலகத்தார் தெரிந்து கொள் குரும்படி விரிவாகக் கூறியருளிய, செல்வமலி குன்றத்தூர் ச் 131 க்கிழார் -செல்வம் நிறைந்த குன்றத்தூரில் திருவவதா

Page 15
6 சேக்கிழார் நாயனுர் புராணம்
ரஞ்செய்த சேக்கிழார் நாயனருடைய, அடி போற்றிதிருவடிகளைப் போற்றிசெய்வாம். எ-று.
ஏ - அசை குறிப்பு: ‘ஒல்லையவர்" என்பது ஈண்டு ஒரு சொல்லாய் அடியார்கள் என் னும் பொருள்தர நிற்கின்றது. (7)
நாற்பெயர் தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாம லுலகுய்யத் தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார் வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம், (இ-ள்) தாய் மலர்ந்த முகத்தினளாய்த் தழுவி-தாயா னவள் மகிழ்ச்சியான் மலர்ந்த முகத்தை யுடையவளாகித் தன் மார் போடனைத்துக்கொண்டு; முலை தர வந்த நோய் மலர்ந்த பிறவி தொறு நுழையாமல்-முலைப்பால் கொடு த்தற் கேதுவாய் வந்த துயர் மிக்க பிறவிகளிற் செல்லா மல்; உலகுய்ய - உலகத்தார் பிழைத்துக் கடைத்தேறும் பொருட்டு, தீ மலர்ந்த சடைக் கூத்தர் திருவருளால்நெருப்புப்போல் பிரகாசியா நின்ற சடாபாரத்தை யுடைய நடேசப்பிரான் திருவருளினல், சேக்கிழார் வாய் மலர்ந்த புராணத்தின் வரலாறு - சேக்கிழார் நாயனுர் திருவாய் மலர்த்தருளிய திருத்தொண்டர் புராண வரலாற்றை; விரித்துரைப்பாம் - விரிவாகக் கூறுவாம். எ-று.
வரலாறு என்றதனுல் ஆக்கியோன் சிறப்பும் நூல்வந்த வழியும் அதை அரங்கேற்றும் முறையும் முதலியனகொள்க. வரலாறு என்றது சிறப்புப்பாயிரத்தை. (8) அவையடக்கம் ஊர்க்கடலை யிவனெனவந் துதித்தநா ஜேங்கு தமிழ் நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமது திருப் பாற்கட2லச் சிற்றெறும்பு பருகதினைப் பதுபோலு நீர்க்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்,

மூலமும் உரையும்
(இ-ள்) ஊர்க்கடலை யிவனென வந்துதித்தநான்-இவன் இவ்வுலகத்திற்குச் சாம்பற் புழுதியென்று சொல்லும்படி பிறந்த நான்; ஓங்கு தமிழ் நூற்கடலைக் கரை கண்டு நுவல நினைக்குமது-மிகுந்த சிறப்போடு விளங்குகின்ற பெரிய புரா ணம் என்னும் சமுத்திரத்தின் அளவைக் கண்டு கூறத்தொ டங்குவது (எவ்வாறெனில்); திருப்பாற்கடலைச் சிற்றெறுப்பு பருக நினைப்பது - திருப்பாற்கடலைச் சிற்றெறும்பானது உண்ண நினைப்பதையும்; நீர்க்கடல் சூழ் மண்ணுலகைநீர் நிறைந்த சமுத்திரஞ்சூழ்ந்த இப்பூமியை நிறுக்க நினைக் குமதொக்கும்-நிறுப்பதற்கு நினைப்பதையும் ஒப்பாகும். எ-று. போலும்-அசை,
ஈண்டுத் தமிழ் நூலென்றது பெரிய புராணத்தை. குறிப்பு: “போலும் என்பதை உவம உருபாகக் கொண்டு பொரு
ளுரைப்பினு மமையும். (9) தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங் கோவுடனே கூடி வருங் குருட்டாவு மூச்புகுதும் பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணிய மால். (இ-ள்) கோவுடனே கூடி வரும்-பசுக்களுடனே கூடிக் கொண்டு வருகின்ற; குருட்டாவு மூர் புகுதும் - குருட்டுப் பசுவும் ஊரிற் செல்லும்; பூவுடனே கூடிய நார்- மலரோடு சேர்ந்த நாரும்; புனிதர் முடிக்கணியாம்-சிவபிரான் திரு முடிக்கு மாலையாகும். (அதுபோல); தேவுடனே கூடிய சொல்-தெய்வத்தன்மை பொருந்திய சொல் லமைந்த செழுந்தமிழோர் தெரிந்துரைத்த-செழுமையாகிய தமிழை யுடைய சேக்கிழார் நாயனர் நன்ரு கவாராய்ந்து அருளிச் செய்த; பாவுடனே கூடிய-திருத்தொண்டர் புராணத் தோடு கூடிய; 1 என் பருப்பொருளும் விழுப்பொருளாம்-- என்னுடைய அற்பமாகிய பொருளும் மேன்மையாகிய பொருளாகும். எ-று. ஆல் - அசை. குறிப்பு: 1. நன்கு செப்பஞ் செய்து கூறப்படாத என் பொருள்.
(10) பாயிரம் முற்றிற்று

Page 16
சேக்கிழார் நாயனர் புராணம்
நரல்
பாலாறு வளஞ்சுரந்து நல்கமல்கும்
பாளை விரி மணங்கமழ்பூஞ் சோலைதோறுங் காலாறு கோலியிசை பாடநீடு
களிமயினின் ருடுமியற் ருெண்டைநாட்டு ஒனுலாறு கோட்டத்துப் புலியூர்க்கோட்ட
நன்றிபுனை குன்றைவள நாட்டுமிக்க சேலாறு கின்றவயற் குன்றத்தூரிற்
சேக்கிழார் திருமரபு சிறந்ததன்றே.
(இ-ள்.) பாலாறு வளஞ்சுரந்து நல்க-பாலா முனது நீர் வளத்தைப் பெருக்கிக் கொடுக்க அதனுல்; மல்கும் பாளை விரி மணங் கமழ் பூஞ்சோலை தோறும் - விருத்தியடையும் கமுகம் பாளைகள் விரிந்து வாசனை பரிமளிக்காநின்ற மலர்ச் சோலைகள்தோறும்; காலாறு கோலியிசைபாடவண்டுகள் சூழ்ந்து இசைபாட, நீடு களி மயி னின்ருடு மியற்ருெண்டை நாட்டுள்-மிக்க மயில்கள் களிப்புடனே ஆடும்படியான தொண்டை நாட்டில்; நாலாறு கோட் டத்துப் புலியூர்க் கோட்டம்-இருபத்து நான்கு கோட் டத்து ளொன்ருகிய புலியூர்க் கோட்டத்தில்; நன்றி புனை குன்றை வள நாட்டு-நன்மை மிகுந்த எழுபத்தொண்டது நாடுகளுள் ஒன்ருகிய குன்றைவள நாட்டின்கண், மிக்க சேலாறுகின்ற வயற் குன்றத்துரரில்-எண்ணிறந்த சேற் கெண்டைகள் இளைப்பாறுகின்ற வயலினையுடைய குன்றத் துரரில் சேக்கிழார் திருமரபு சிறந்தது--சேக்கிழார் நாய ஞரது மரபு சிறப்புற்று விளங்கியுள்ளது. எ-று.
அன்று, ஏ-அசை.
( 1 l)

மூலமும் உரையும் 9
நாடெங்கும் சோழன் முனந் தெரிந்தேயேற்று நற்குடி நாற் பத்தெண்ண யிரத்துவந்த கூடல் கிழான் புரிசைகிழான் குலவுசீர்வெண்
குளப்பாக்கி ழான் வரிசைக் குளத்துழான் முன் றேடு புக முரிவருஞ் சிறந்து வாழச்
சேக்கிழார் குடியிலிந்தத் தேசமுய்யப் பாடல் புரி யருண்மொழித்தே வரும்பினந்தம் பால வாய!ரும்வந் துதித்துவ1ழ்ந்தார். (இ-ள்) நாடெங்குஞ் சோழன் முனந்தெரிந்தேற்றும்தொண்டை நாடு முழுதும் கரிகாற்சோழன் முற்காலத்தில் தன் நாடு முதலிய நாடுகளினின்றுந் தெரிந் தெடுத்துக் குடி யேற்றிய நற்குடி நாற்பத் தெண்ணுயிரத்து வந்த-நல்ல குடிகளாகிய நாற்பத் தெண்ணுயிரங் குடிகளுள் வந்த; கூடல் கிழான் புரிசை கிழான்-கூடல் கிழானென்றும் புரிசை கிழானென்றும்; குலவு சீர் வெண்குளப்பாக்கிழான் வரிசைக் குளத்துழான்-விளங்கிய சிறப்புள்ள வெண்குளப்பாக்கிழா னென்றும்; மேன்மை தங்கிய குளத்துழானென்றும் முன் றேடு புகழாரிவருஞ் சிறந்துவாழ - தொன்று தொட்ட புகழ் சம்பாதித்தவர்களாகிய இவர்களும் சிறப்புற்று வாழ, சேக் கிழார் குடியிலிந்தத் தேசமுய்ய-சேக்கிழார் குடியில் இவ் வுலகத்தார் கடைத்தேறும்படி பாடல்புரி யருண்மொழித் தேவரும் - பெரியபுராணத்தை யோதியருளிய அருண் மொழித்தேவரும்; பினந்தம் பாலருவாயரும் வந்துதித்து வாழ்ந்தார் - பின்பு அவர் தம்பியாகிய பாலருவாயரும் திருவவதாரஞ்செய்து வாழ்ந்திருந்தனர். எ-று. ஏ - அசை
பசுங்குடி பன்னிராயிரத்திலும் நற்குடி சிறந்தமையின் நற்குடி நாற்பத்தெண்ணுயிரத்துள் என்ருரென்க. பின்னம் என்றது பினம் என விகரமாயிற்று. குறிப்பு: 1. பினந்தம் பாலருவாயரும் இத்தொடரை, பின் + நந்தம் + பாலருவாயரும் எனப் பிரித்துப் பொருள்கொள்ளினும் அமை պւն. (12)

Page 17
I () சேக்கிழார் நாயனர் புராணம்
Ef tilf2d USD) Ju I söT IP-35 L (, ) is 5jf
யேகம்பர் திருமேனி குழைந்தஞான்று சமயமவை யாறினுக்குந் தலைவிக்கீசர்
தந்தபடி யெட்டுழக்கீ ராழிநெல்லு முமைதிருச்சூ டகக்கிையாற் கொடுக்கவாங்கி
யுழவதொழி லாற்பெருக்கி யுலகமெல்லாத் தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும்வேளாண்
டலைவர்பெரும் புகழுலகிற் றழைத்ததன்றே.
(இ-ள்.) இமயமலையரையன் மகடழுவ - மலையரையன் புத்திரியாகிய உமாதேவியார் தழுவ; கச்சியேகம்பர் திரு மேனி குழைந்த ஞான்று-காஞ்சி நகரத்தி லெழுந்தருளிய ஏகாம்பர நாதர் திருமேனி குழைந்த அக்காலத்தில்; சமயமவை யாறினுக்குந் தலைவிக்கு-சமயங்க ளாறினுக்குந் தலைவியாகிய உமாதேவியார்க்கு, ஈசர் தந்த படி யெட் டுழக் கீராழி நெல்லும்-சிவபிரான் கொடுத்தருளிய நிபந்த மாகிய எட்டுழக்குக்கொண்ட ஈராழி நெல்லினையும்; உமை திருச்சூடகக் கையாற் கொடுக்க வாங்கி --உமாதேவியார் வளையலனிந்த தமது திருக்கையாற் கொடுக்க அதைப் பெற்றுக்கொண்டு; உழவு தொழிலாற் பெருக்கி - உழவு தொழிலாலதை விருத்திசெய்து; உலகமெலாந் தமது கொழு மிகுதி கொடு வளர்க்கும் - இவ்வுலகத்தை யெல் லாந் தம்முடைய ஏர்வளத்தின் மிகுதியினுல் வளர்க்கா நின்ற; வேளாண் டலைவர் பெரும்புக முலகிற் றழைத்ததுவேளாளர்களின் பெரிய புகழானது இவ்வுலகத்திற் சிறப் புற்று நின்றது. எ-று. அன்று, ஏ-அசை.
ஏர்வளத்தின் மிகுதியினுல் வளர்த்தல் - நெல் முதலிய தானியங்களில் எஞ்சியவற்றல் விருத்தியடையச்செய்தல். அதாவது-தன்பங்குநீக்கிய மிகுதியால் பிறரைப் பாது காத்தல். (I 3)

மூலமும் உரையும் I
விளைகழனி பூலோக முழுதுமேரி
விரிதிரைநீர்க் கடல்வருணன் கம்புகட்டி கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன் கிடாமறலி வசத்தீசன் வசத்தானென்றிங் களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப்பாம
லளக்குமவள் கச்சியறம் வளர்த்தமாதா வொளிபெருகு கொழுமிகுதி யெறும்பீருண
வுயிரனைத்துந் தேவருமுண் டுவப்பதன்றே.
(இ-ள்.) பூலோக முழுதும் விளை கழனி - பூலோக முழுதும் விளை நிலமாகவும்; விரி திரை நீர்க் கடல் ஏரிவிரிந்த அலையையுடைய நீர் நிறைந்த கடல் ஏரியாகவும்; வருணன் கம்பு கட்டி-வருணராசன் மடை மாறுகின்றவ ணுகவும்; கிளர் கலப்பை தரு-பிரகாசியாநின்ற கலப்பை யானது கற்பகதருவாகவும்: சுமையாள் சுவேதராமன்பல பத்திரராமன் கலப்பை சுமக்கும் ஆளாகவும்; கிடா மறலி வசத்து - எருமைக்கடா எமனிடத்தும்; 1ஈசன் வசத்தானென்று-இடபம் சிவனிடத்துமாக என்று; இங்க ளவறிந் தாண்டாண்டு தொறும்-இவ்விடத்துப் பிரமான மறிந்து வருடந்தோறும்; விதை தப்பாமல் அளக்குமவள்விதைகள் தப்பாமல் அளக்காநின்ற அம்மை; கச்சி யறம் வளர்த்த மாதா-காஞ்சி நகரத்தில் முப்பத்திரண் டறங்க ளேயும் வளர்த்த உமாதேவியார்; ஒளி பெருகு கொழு மிகுதி - இவ்வாறு புகழ் பெருகுகின்ற கொழுவாலாகிய தானிய மிகுதியை எறும்பீருண் வுயிரனைத்தும் - மனிதர் முதல் எறும்பீரு ய எல்லா வுயிர்களும்; தேவருமுண் டுவப்பது--தேவர்களும் உண்டு மகிழ்ச்சியடைவது. எ-று. மிகுதி - எஞ்சியது.
குறிப்பு: 1, ஈசன் வசத் தானென்று-ஈசன் - வசத்து + ஆன் + என்று;
ஆன் - இடபம்.
(14)

Page 18
12 சேக்கிழார் நாயனர் புராணம்
மாறுகொடு பழையனுர் நீலிசெய்த
வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத்தாங்கள் கூறியசொற் பிழையாது துணிந்துசெந்தீக் குழியிலெழு பதுபேரு முழுகிக்கங்கை யாறணிசெஞ் சடைத்திருவா லங்காட்டப்ப
ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப் பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற்
பிறித்தள விட் டி வள வெனப் பேசலாமோ.
(இ-ள்.) மாறுகொடு பழையனுரர் நீலி செய்த வஞ் சனையால்-வஞ்சனையைக் கருத்திற் கொண்டு பழையனுTர் 1நீலி யென்னும் பேய்மகள் செய்த மாறுபாட்டினுல்; வணிகனுயி ரிழப்ப -ஒரு செட்டியானவன் உயிரிழந்துவிட அதைக் கண்டு; தாங்கள் கூறிய சொல் பிழையாது துணிந்து-தாங்கள் முன்சொல்லிய வாய்மை தப்பாமல் துணிவுகொண்டு; செந்தீக் குழியி லெழுபதுபேரு மூழ்கிசெந்நிறமாகிய தீக்குழியில் எழுபதுபேரும் முழுகி, கங்கை யாறணி செஞ்சடைத் திருவாலங்காட்டப்பர் - கங்காநதி யைத் தரித்த சிவந்த சடா பாரத்தையுடைய திருவாலங் காட்டி லெழுந்தருளிய சிவபிரானது; அண்டமுற நிமிர்ந் தாடு மடியின் கீழ் - ஆகாயமுகட்டினை அளாவும்படி நிமிர்ந்து நடனஞ் செய்கின்ற திருவடியின்கீழ்ச் சேர்ந்து, மெய்ப் பேறு பெறும் வேளாளர் பெருமை - உண்மையான பேறு பெற்ற வேளாளர்களுடைய பெருமையானது; எம்மாற் பிறித் தளவிட் டிவளவெனப் பேசலாமோஎம்மால் தனித்து அளவுபடுத்தி இவ்வளவின தென்று கூறப் படுமோ. எ-று.
1 : நீலி யென்னும் பேய் மகள் சரிதம் திருக்குறிப்புத் தொண். நாயனுர் புராணம் 3-வது திருவிருத்தவுரையிற் காண்க .* குறிப்பு: *அச் சரிதம் பின் வருமாறு:

மூலமும் உரையும் I 3
வணிகனுக்காக வேளாளர் உயிர்விடுத்தலாவது:- தன் கணவன் நாள்தோறும் பிற மங்கை பரிடஞ் சென்று நட்புற்றிருப்பதை அறிந்த அவன் மனைவி பலகால் தடுத்துத் தன்வசமாகும்படி வேண்டிய உபாயங்கள் சொல்லியும் அவன் கேளாமல் தன் கருத் துக்கு இடையூரு யிருக்கின்ருளென்பதை நினைந்து அவளை வஞ்ச மாய் அடுத்த ஊரில் நடக்கும் ஓர் சிறப்பை அவட்குக் காட்ட விருப்பமுள்ளவன் போல் அழைத்துக்கொண்டுபோய் நடுக் காட் டிற் கொன்றுவிட்டான். மறுபிறப்பில் அவள் ஒரு பசாசாய்ச், செட்டியாய்ப் பிறந்த அக்கணவனே க் கொல்லக் கருதியிருந்தாள். அச்செட்டியின் சாதகம் பார்க்கவந்த ஒரு சோதிடன் வடதிசை நோக்கி நீ சென்ருல் ஒரு பேயால் இறப்பை, அது நிச்சயம் ஆயினும் நான் அப்பேய் உன்னைத் தொடராமல் ஓர் மந்திர வாளை உனக்குக் கொடுக்கின்றேன் இவ்வாள் உன்னிடத்திருக்கும் வரைக்கும் அந்தப் பேய் உன்னை அணுகாதென்று அதைக் கொடுத்தான். அவன் வர்த்த கஞ் செய்யப்போகும் பொழுது நீலியென்னும் அப்பேய் முற்பிறப்பில் அவன் செய்த பழிக்குப் பழிவாங்கும் நிமித்தம் அவன் மனைவிபோல் வடிவங்கொண்டு பின் தொடர்ந்துவர அவ்வணிகன் சில குறிகளால் இது பேயென் றறிந்து தன் கையிலிருக்கும் மந்திர வாளின் வலியினுல் பயப் படாமல் அந்த ஊரிலுள்ள வேளாளரிடத்துச் சேர்ந்தான். அப்பேய் அவர்களிடத்துச் சென்று என்கணவராகிய இவர் வெகுநாளாக என்னுடன் பேச்சின்றி விரோதப்பட்டிருக்கின்று ர். என் கீழ்ப்படிந்த நடக்கையை எவ்வளவும் இரக்கமின்றிவெறுக் கின் ருர், நீதிமான்களாகிய நீங்கள் அவருக்கு என்னிடத்திலுள்ள கோபத்தை நீக்கி இவ்வெதிரிலுள்ள மண்டபத்தில் அவரையும் என்னையும் போகவிடுவீர்களாயின் சிலவார்த்தை அவரோடு பேசு கின்றேனென்று பாசாங்காய்ச் சொன்னவுடன் செட்டி இவளென் மனைவியல்லள். ஒர் வலிய பேய், கொல்ல வந்திருக்கின்றதென் முன், அதற்கு நீலி ஐயா இவரென் கணவரே யாம். என் இடுப் பில் இருக்கும் இக் குழந்தையை அவரிடத்தில் விட்டால் அது உங்களுக்கு நிச்சயங் காட்டிவிடுமென்று மாயக் குழந்தையை நிலத்தில் விட்டாள். அது செட்டியின் மேல் விழுந்து விளை யாடிற்று. அப்போது வேளாளர்கள் செட்டியாரே, நீர் பொய் சொல்லுகின்றீர் உம்முடைய மனையாள் துன்பமடையாமல் இம் மண்டபத்திற் புகுந்து அவட்குச் சமாதானஞ் சொல்லி வாரு மென்மூர்கள். அப்பொழுது அவன் கையில் வாளைப் பிடித்துக் கொண்டு சென்றன். அது கண்ட நீலி இக்கத்தியை நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளாவிட்டால் என்னைக் கொன்று விடுவா

Page 19
4 சேக்கிழார் நாயனர் புராணம்
னென்று கூற அவர்கள் அம்மொழியை நிச்சயமாக் எண்ணி அவ்வாளே வாங்கிக்கொள்ளவும் வணிகன் பயந்து இத்த ஆயுத மிருந்தபடியால் நாணி துவரையில் பிழைத்திருந்தேன் இல்லா விட்டால் பேயா லிறந்துவிடுவே னென, வேளாளர்கள் நீர் ஒருவர் இறந்து விட்டால் எழுபதின் மரும் உயிர்விடுகின் ருே மென்று தேற்றி உள்ளே அனுப்பினர்கள். அங்குப் புகுந்த அக்கணமே அந்தப் பேய் வணிகனைக் கொன்றுவிட்டுப் பின் அவன் தாய் போல் வடிவங்கொனடு வேளாளரை நோக்கி உங்களிடத்து வந்த என் மகனே என் செய்தீர்களென்று கேட்க, அவர்கள் செட்டி வருவT னென்று வெகுநேரம் பார்த்தும் அவன் வராமையால் அம்மண். பத்தின் கதவைத் திறந்து, அவனுடலங் கிழிபட்டிருந்ததைக் கண்டு எழுபது பேருந் தாங்கள் சொல்லிய சொற்றவருமல் தீயில் குதித்து உயிரைக் கொடுத்தார்கள் - என்னுஞ் சரித்திர மாம்.
(15) காராள ரணிவயலி லுழுது தங்கள்
கையார நட்ட முடி திருந்திலிந்தப் பாராளுத் திறலரசர் கவித்தவெற்றிப்
பசும் பொன் மணி முடிதிருந்துங் கலப்பை பூண்ட வேராலெண் டிசை வளர்க்கும் புகழ்வேளவ ரேரடிக்கும் சிறுகோலாற் றரணியாளச் சீராரு முடியரச ரிருந்துசெங்கோல்
செலுத்துவர்வே ளாளர் புகழ் செப்பலாமே.
(இ-ள்.) காராள ரணிவயலி லுழுது - வேளாளர்கள் செழுமையுள்ள வயலிலுழுது தங்கள் கையார நட்ட முடி திருந்தில்-தங்கள் கையால் நிரம்ப நட்ட நாற்று முடிகளானவை செப்பமாக விளையுமானுல்; இந்தப் பாராளுந் திறலரசர் கவித்த - இவ்வுலகத்தை யாளவல்ல அரசர்கள் தரித்த வெற்றிப் பசும்பொன் மணிமுடி திருந்தும் - வெற்றியினே யுடைய மாற்றுயர்ந்த பொன்ன லாகிய மணிகள் பதித்த முடியானது செப்பமாக இருக்கும்; கலப்பை பூண்ட ஏரா லெண்டிசை வளர்க்கும் புகழ் வேளாளர் - கலப்பை பூண்ட ஏரால் எட்டுத் திக்கினும் புகழை வளர்க்கும் வேளாளர்; ஏரடிக்கும் சிறு கோலால்

மூலமும் உரையும் 5
தரணியாள - உழவுக்குண்டைகளை அடித்து ஒட்டுகின்ற சிறிய தாற்றுக் கோலால் இவ்வுலகத்தை யாள, சீராரு முடியரச ரிருந்து-சிறப்புள்ள மகுடவர்த்தனர்கள் வீற் றிருந்து; செங்கோல் செலுத்துவர்-செங்கோல் செலுத்து வார்கள்; (ஆகையால்) வேளாளர் புகழ் செப்பலாமோஅவ்வேளாளரது புகழை இவ்வளவென்று வரையறுத்துச் சொல்லமுடியுமோ, எ-று.
அரசர் முடி திருந்துதற்கு நாற்று முடி திருந்த லேது வாதலில் நட்ட முடி திருந்தி லென்ருர் . (16)
வாயிலார் சத்தியர் விறல்சேர்மிண்டர்
வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ்ச1றர் ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கு
மிளையான்றன் குடி மாறர் மூர்க்கீர்செங்கைத் தாயனூர் செருத்துணையார் செருவில்வெம்போர்
சாதித்த முனை யடுவா ராகநம்பி பாயிரஞ்சே ரறுபதுபேர் தனிப்பேர்தம்பிற் பதின் மூவர் வேளாளர் கருங்காலே. (இ-ள்) வாயிலார் சத்தியார் விறல்சேர்மிண்டர்-வாயி லார் நாயனுர் சத்திநாயனுர் விறன்மிண்டநாயனார்; வாக் கரையர் சாக்கியர் கோட்புலி கஞ்சாறர்-திருநாவுக்கரசு சுவாமிகள் சாக்கியநாயனுர் கோட்புலி நாயனுர் மானக்கஞ் சாறநாயனார்; ஏயர்கோன் கலிக்காமர்-ஏயர்கோன்கலிக் காமநாயனுர், முளைவித்தாக்கு மிளேயான்றன் குடிமாறர்முளைத்த வித்தினை அரிசியாக்கி அமுது சமைத்த இளையான் குடிமாறதாயஞர்; மூர்க்கர் செங்கைத்தாயனூர் செருத்துணை யார் - மூர்க்கநாயனுர் செவ்விதான கையையுடைய அரி வாட் டாயநாயனர் செருத்துணைநாயனுர், செருவில் வெம் போர் சாதித்த முனையடுவாராக- போர்முனையில் கொடிய !ே : ரை வெற்றிகொண்ட முனை யடுவார் நாயனரும் என் றுப் நம்பி பாயிரஞ்சே ரறுபதுபேர் தனிப்பேர் தம்மில்

Page 20
Η 6 சேக்கிழார் நாயனுர் புராணம்
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருத்தொண்டத் தொகையிலுள்ள அறுபது தனியடியார்களுக்குள்; பதின்மூவர் வேளாளர் பகருங்கால் - சொல்லுமிடத்து வேளாளர் பதின்மூன்று பேராம். எ-று.
ஏ-அசை . (17) அத்தகைய புகழ்வேள1ண் மரபிற்சேக்கி
ழாக்குடி யில் வந்தவருண் மொழித்தேவர்க்குத் தத்துபரி வளவனுந்தன் செங்கோலோச்சு ந்
தலைமையளித் தவர் தமக்குத் தனது பேரு முத்தமச் சோழப்பல்ல வன்ருனென்று
முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர்நாட்டு நித்தனுறை திருநாகே சுரத்திலன் பு
நிறைதலினுன் மறவாத நிலைமைமிக்கார். (இ-ள்.) அத்தகைய புகழ் வேளாண் மரபில்-அத்தன் மையான புகழையுடைய வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் வந்த-சேக்கிழார் குடியில் திருவவதாரஞ் செய் தருளிய, அருண்மொழித் தேவர்க்கு - அருண்மொழித் தேவருக்கு, தத்துபரி வளவனும் - தாவிச் செல்லுங் குதி ரைக் கூட்டத்தையுடைய அநபாயசோழனும்; தன் செங் கோ லோச்சுந் தலைமை யளித்து-தனது செங்கோல் செலு த்தும்படியான மந்திரியாம் முதன்மையைக் கொடுத்து; அவர் தமக்கு - அவருக்கு, தனது பேரும் - தன்னுடைய பெயரையும், உத்தமச் சோழப் பல்லவ னென்ன - உத்த மச் சோழப் பல்லவ னென்று; உயர் பட்டங் கொடுத் திட-உயர்ந்த பட்டமாகக் கொடுத்திடப் பெற்றுக்கொ ண்டு; ஆங்கவர் நீர் நாட்டு-அவ்விடத்து அச்சோழரது நீர்வள முடையதாகிய சோழநாட்டில் நித்தனுறை திரு நாகேச்சுரத்தில்-சிவபிரான் வீற்றிருந்தருளும் திருநாகேச் சுர மென்னுந் தலத்தில்; அன்பு நிறைதலினுல்-அன்பா னது நிறைதலினல், மறவாத நிலைமை மிக்கார்-மறவாத நிலைமையை உடையவராயிருந்தனர். எ~று.
தான் - அசை (28)

மூலமும் உரையும் 7
தம்பதிகுன் றத் துரின் மட வளர்கந்
தானுக்கித் திருக்கோயி ருபித்தங்கண் செம்பியர்கோன் றிருநாகேச் சுரம்போலீதுந் திருநாகேச் சுரமெனவே திருப்பேச்சாற்றி யம்புவியி லங்காங்க வைபவங்கட்
கானபரி கலந்திருநாள் பூசைகற்பித் திம்பர்புகழ் வளவனர சுரிமைச்செங்கோ லிமசேது பரியந்த மியற்றுநாளில்,
(இ-ள்.) தம் பதி குன்றத்தூரில்-தமது ஊராகிய குன் றத்தூரில், மடவளாகந் தானுக்கி-மடவளாகத்தை ஏற் படுத்தி; திருக்கோயி ருபித்து-(அதனுள்) திரு க் கோயி லொன்றைப் பிரதிட்டை செய்து; அங்கண் செம்பியர்கோன் றிருநாகேச்சுரம் போல்-அவ்வூரில் அநபாய சோழனுடைய திருநாகேச்சுரம் போல; ஈதுந் திருநாகேச்சுர மெனவே திருப் பேர் சாற்றி--இதுவும் திருநாகேச்சுர மென்று திருப்பெயர் ரிட்டு; அம்புவியி லங்காங்க வைபவங்கட் கான பரிகலம்அத் திருநாகேச்சுரத்தில் நித்திய பூசையும் அதற்கங்கமான திருவிழாவு மாகிய சிறப்புகளைச் செய்தற்குரிய பரிசனங்களை யும்; திருநாள் பூசை கற்பித்து-திருவிழாவையும் நித்திய பூசையையும் ஏற்படுத்தி இம்பர் புகழ் வளவனரசுரிமைச் செங்கோல்-இவ்வுலகத்தார் புகழும் அநபாய சோழனுக் குரிய செங்கோலினை இமசேது பரியந்த மியற்று நாளில்இமசேது பரியந்தம் நடாத்திவரும் நாளில். எ-று.
மடவளாகம்-திருமதிலின் புறத்துள்ள வீதி. சிவாலய பூசைக்கு நித்தியமும் நைமித்தியமும் அங்கமாதலின் அங் காங்கமென்புழி நித்தியமும் அங்கமாயிற்று. அதனல் நித்தியம், நித்தியாங்கம், நைமித்தியம், நைமித்தியாங்கம் என்னும் நான்கையும் அங்காங்கமென இரண்டா யடக்கி
னர், (I6
Gઠr . 2

Page 21
" 3 சேக்கிழார் நாயனுள் புராணம
கலகமிடு மமண் முருட்டுக் கையர்பெய்யே
கட்டி நடத் திய சிந்தா மணியைமெய்யென் றுலகிலுளே சர் சிலர் கற்று நெற்குத் துண் ணு துமிக்குத்திக் கைவருந்திக் கறவை நிற்க மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சோலை
3ழியிருக்கக் குழியில் விழுந் தளறுபாய்ந்து விலைதருமென் கரும்பிருக்க விரும் பைமென்று
விளக்கிருக்க மின் மினித்தீக் காய்ந்துநொந்தார்.
(இ-ள்.) கலகமிடு மமண் முருட்டுக் கைபர்--கலகத் தையே செய்கின்ற முருடர்களாகிய சமண வஞ்சகர்கள் : பொய்யே க ட் டி ந ட த் தி ய சிந் த | ம ணி யை-- பொப்பினையே ஒரு காவியமாக ஏற்படுத்திவழங்கச்செய்த ந்தாமணி என்னும் நூலே மெய்யென் றுலகிலுளோர் லர் கற்று-உண்மையென்று கருதி இவ்வுலகத்தி லுள் ளார் சிலர் கற்றுக்கொண்டு; நெற்குத் துண்ணு) துமிக் குத்திக் கைவருந்தி - நெல்லினைக் குத்தியுண்ணுமல் உமி  ைபக்குத்திக் கவருந்தியும், கறவை நிற்க மலடு கறந் துளத் தளர்ந்து-கறவைப் பக விருக்க மலட்டுப் பசுவைக் கறந்து மனத் தளர்ந்தும்; குளிர் பூஞ்சோலை வழி யிருக்க குளிர்ந்த பலர்ச் சோலை வழியிருக்க, குழியில் விழுத் தளறு பாய்ந்து-பள்ளத்தில் விழுந்து அதிலுள்ள சேற் றைப் பூசிக்கொண்டும்; விலை தருமென் கரும்பிருக்க விரும் பை மென்று-மதிக்கத் தக்க கரும்பிருக்க இரும்பைத் தின் றும்; விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார்இபமிருக்க மின்மினிப் பூச்சியைத் தீயென்று கருதிக் குளிர் காய்ந்தும் (வீண்படுதல் போல) நொந்தார்கள். எ-று.
ே
இவ்விரண்டுங் குளகம்.
உமிக்குத்தன் முதலிய தொழில் செய்தோர் தாம் கரு தின பயனை படையாமல் வருந்தினமைபோலச் சிந்தாமணி r s

மூலமும் உரையும் 9
யைக் கற்றவர்களும் நல்ல பயனையடையாது Ꭵ ᏝᎶᎼᎢ 1h ᏍᎥ Ci35 i5
தினரென்பது கருத்து. ( 20
வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக்கதையை மெய்யென்று வரிசை கூர வுள மகிழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க
வுபயகுல மணி விளக்காஞ் சேக்கிழார்கண் டிளவரசன் றனை நோக்கிச் சமண iபொய்நூ லிது மறுமைக் காகாதிம் மைக்குமற்றே வளமருவு கின்றசிவ கதையிம்மைக்கு
மறுமைக்கு முறுதியென வளவன் கேட்டு.
(இ-ள்.) வளவனுங்குண்டமண் புரட்டுத் திருட்டுச் சிந்து மணிக் கதையை - அநபாய சோழனும் குண்டரா6 சt னர்கள் பொய்யாகிய காப்பியம் போற் செய்த சிந்தா மனிக் கதையை, மெய்யென்று வரிசை கூர வுள :கிழ் ந்து-உண்மையென்று சிறப்பு மிகும்படி மன மகிழ்ந்து; பலபடப் பாராட்டிக் கேட்க - பல வாமுகப் பாராட்டிக் கேட்டுக்கொண்டிருக்க, உபயகுல மணி விளக்காஞ் சேக்கி ழார் கண்டு-தாய் தந்தையராகிய இருவர் மரபிற்கும் மாணிக்க தீபம்போன்ற சேக்கிழார் நாயன அறிந்து: இளவரசன்றனே நோக்கி-இளமை யுடையணுகிய அநபாய சோழனைப் பார்த்து; சமணர் பொய் நூலிது-சமினர்களு டைய பொய்ம்மை யாகிய சரித்திரமிது மறுமைக் காக: திம்மைக்கு மற்றே - மேலும் இம்மைக்கும் மறு ைLக்கும் உதவாது; வளமருவுகின்ற சிவ கதை-வளப்பமுள்ள சிவ சரித்திரமானது; இம்மைக்கு மறுமைக்கு முறுதியென வள வன் கேட்டு-இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிப் பயஃனக் கொடுப்பதாமென்று சொல்ல அநபாய சோழன் அதைக் கேட்டு. எ-று.

Page 22
20 சேக்கிழார் நாயனுர் புராணம்
அதிற்கூறும் சரிதம் மெய்ப்பயன் குறித்து நில்லாமையிற் புரட்டென்றும் 1 சில வேதவிருத்தம் நீக்கிக் கொல்லாமை பொய்யாமை முதலிய அறங்கள் எமது புராண இதிகாசங் களில் உள்ளனவேயன்றி வேறன்று என்பார் திருட்டென் தும் கூறினர்.
குறிப்பு: 1. சில வேதவிருத்தம்: விருத்தம் - “மாறுபாடு” எனப்பொருள் படும். எனவே, வேத உண்மைக்கு மாறுபாடாக உள்ள சில பகுதிகள் நீங்கலாக என்பது, சில வேதவிருத்தம் நீக்கி என்ற
(21)
பகுதிக்கு விளக்க மாம்.
அவகதையாய்ப் பயனற்ற கீதையிதாகி
லம்மையுமிம் மையுமுறுதி பயக்கத்தக்க சிவகதையே த துகிற்ற திறமைப்பேரார்
சீவகசித் தாமணிபோ லிடையில் வந்த நவகதையோ புராதனமோ முன்னு லுண்டோ
நானிலத்துச் சொன்னவரார் கேட்டபேரார் தவகதையோ தவம் பண்ணிப் பேறுபெற்ற
தனிக்கதையோ வடைவுபடச் சாற்றுமென்றன்.
(இ-ள்.) அவகதையாய்ப் பயனற்ற கதை பீதா கில்இது அவலமானதாய்ப் பிரயோசனமற்ற வீண்கதையாகில்; அம்மையு மிம்மையு முறுதி பயக்கத்தக்க சிவகதை யேதுமறுமையும் இம்மையும் பயன்களைக் கொடுக்கத்தக்க சிவ கதையென்பது யாது; அது கற்ற திறமைப் பேரார்-அதைக் கற்றுணர்ந்த திறமை யுடையவர் யாவர்; சீவக சிந்தா மணிபோ லிடையில் வந்த நவ கதையோ-இந்தச் சீவக சிந்தாமணியைப்போல் மத்தியில் வந்த புதிய கதையோ; புராதனமோ முன் னுாலுண்டோ-அல்லது பழமையா னதோ அதற்கு முதனுா லொன் றுண்டோ; நானிலத்துச் சொன்னவரார் கேட்ட பேரார்-அக்கதையை இவ்வுல

மூலமும் உரை யும் 21
கத்திற் சொன்னவர்கள் யாவர் கேட்டவர்கள் யாவர்;
தவகதையோ தவம்பண்ணிப் பேறு பெற்ற தனிக் கதை
யோ- தவநெறியைக் கூறுங் கதையோ அல்லது தவத்தைச்
செய்து பேறு பெற்ருரது ஒப்பற்ற சரித்திரமோ அடைவு
படச் சாற்று மென்றன் - அதை முறையாகச் செல்லு
மென்று அநபாய சோழன் கேட்டான். எ~று.
இவ்விரண்டுங் குளகம்.
அம்மை என்பது ஈண்டு மறுமை குறித்து நின்றது. (22)
செம்பியர்பூ பதிகிழ்ந்து வினவிக்கேட்கச்
சேக்கிழார் குரிசிலுரை செய்வார்ஞாலத் தம்பலவர் திருத்தொண்டர் பெருமையாரு
ரடி கண்முத லடியெடுத்துக் கொடுக்கநாவ னம்பிபதி னுெருதிருப்பாட் டாகச் செய்த
நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரிற் றும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார்
சுருதிமொழிக் கலித்துறையத் தாதிசெய்தார்.
(இ-ள்) செம்பியர் பூபதி மகிழ்ந்து வினவிக் கேட்க-அந பாயசோழன் மனமகிழ்ந்து வினக்களாய்க்கேட்க, சேக்கி ழார் குரிசிலுரை செய்வார்-சேக்கிழார் நாயனர் சொல்லு வ்ாராயினுர்; ஞாலத்தம்பலவர் திருத்தொண்டர்பெருமைஉலகத்தின்கண் சிவபிரானடியார்களது பெருமையைச் சொல்வதற்கு, ஆரூரடிகண்முதலடி யெடுத்துக்கொடுக்கதிருவாரூர்த் தியாகப்பெருமான் தில்லைவாழந்தண ரென்று முதலடி யெடுத்துக் கொடுத்தருள, நாவனம்பி பதினுெரு திருப் பாட்டாகச் செய்த--திருநாவலூர்ச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பதினுெரு திருப்பாட்டாகப் பாடியருளிய, நல மலி தொண்டத்தொகைக்கு-நன்மைமிக்க திருத்தொண்டத் தொகைக்கு நாரையூரிற் றும்பிமுகன் பொருளுரைக்க

Page 23
22 சேக்கிழார் நாயனர் புராணம்
திருநாரையூரில் வீற்றிராநின்ற பொல்லாப்பிள்ளையார் பொருளருளிச்செய்ய அதனல்; நம்பியாண்டார் சுருதிமொ ழிக் கலித்துறையந்தாதி செய்தார்-நம்பியாண்டார் நம்பி வேதவாக்கியமாகிய கலித்துறைத் திருவந்தாதியைச் செய் தனர். எ-று. (23)
ஆயுமறை மொழிநம்பி யாண்டசர்நம்பி
யருள் செய்த கலித்துறையத் தாதிதன்னைச் சேயதிரு முறைகண்ட ராசராச
தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள வேயகருங் கடல்புடைசூ மூலகமெல்லா
மெடுத்தினிது பாராட்டிற் றென்ன வந்தத் துயகதை யடைவுபடச் சொல் வீரென்று
சோழனுரை செயக்கேட்டுக் குன்றைவேந்தர்.
(இ-ள்.) மறைமொழி யாயு நம்பியாண்டார் நம்பி-வேத மொழியையுணர்ந்த நம்பியாண்டார் நம்பி; அருள்செய்த கலித்துறை யந்தாதி தன்னை-அருளிச்செய்த கலித்துறைத் திருவந்தாதியை, சேய திருமுறை கண்ட ராசராச தேவர்செவ்விய திருமுறைகண்ட சோழராகிய அபயகுலசேகரனும்: சிவாலய தேவர் முதலாயுள்ள--சிவாலய தேவர் ஆதியா புள்ள ஏயகருங் கடல் புடைசூளுலக மெல்லாம்-பொருந் திய கடலாற் சூழப்பட்ட உலகத்தின் கண்ணுள்ள அறிஞர் தொகுதி முழுதும்; எடுத்தினிது பாராட்டிற் றென்னபோற்றி யன்புடன் பாராட்டிக்கொண்டு வந்ததென்று சொல்ல; அந்தத் தூய கதை யடைவுபடச் சொல்வீரென்றுஅந்தத் தெய்வத்தன்மை யுள்ள சரித்திரத்தை முறைமை யாகச் சொல்லவேண்டுமென்று; சோழ னுரை செயக் கேட்டுக் குன்றை வேந்தர்-அநபாய சோழன் சொல்ல அதனே க்கேட்டுச் சேக்கிழார் நாயனுர். எ-று.

மூலமும் உரையும் 23
ஈண்டு உலகமென்றது ஆகுபெயராய் அறிஞர் தொகு
*ー
தியை உணர்த்தி நின்றது. ஆதலில் உலகம் பசித்ததென்
ருற்போல அஃறினே முடிபேற்றது. (24)
தில்லைவா ழந்தனரே முதற்பண்பாடு
திருநீல கண்டத்துப் பானtருச் சொல்லியதொண் டத்தொகைநூல் வகையத்தாதித்
தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன் கேட்டு மெல்லியலாள் பங்கர்திரு வருளை நோக்கி
வியந்தடிமைத் தொண்டுசெய்து பேறுபெற்ற செல்கதியை நினைந்துருகி வளவர்கோமான்
சேவையர்கா வலரைமுக நோக்கிச்சொல்வான்.
(இ- ள்.) தில்லைவாழந்தனர் முதல் - தில்லைவாழந்தனர் முதலாக, பண்பாடு திருநீலகண்டத்துப்பாண ரீருச் சொல் லிய-யாழிற் பண்களைப் பாடுகின்ற திருநீலகண்ட யாழ்ப் பாண ரீருகக் கூறிய தொண்டத் தொகை நூல் வகைதிருத்தொண்டத் தொகைப் பதிகத்திற்கு வகை நூலா கிய; அந்தாதித் தொடர்ச்சியினை- நம்பியாண்டார் நம்பி திருவந்தாதித் தொடர்பினை, விரித்துரைக்க வளவன் கேட்டு-விரிவா யெடுத்துச் சொல்ல அதனை அநபாயசோ ழன் கேட்டு; மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி வியந்து-உமாதேவி பா கராகிய சிவபிரானது திருவருளே நோக்கி அதிசயித்து அடிமைத் தொண்டு செய்து பேறு பெற்ற-அடிமைத் தொண்டினைச் செய்து சிவபோகப் பேற்றினை யடைந்த செல்கதியை நினைந்துருகி-செல்லத் தக்க முத்திநெறியை நினைந்து மனமுருகி; வளவர்கோ மான் சேவையர் காவலரை முகநோக்கிச் சொல்வான்--- அநபாயசோழன் சேக்கிழார்நாயனர் திருமுகத்தைப் பார் த்துக் கூறுகின்றன். எ-று.
ஏ-அசை. இவ்விரண்டுங் குளகம்.

Page 24
24 சேக்கிழார் நாயனுர் புராணம்
செல்கதி என்றது அறிஞர்கள் செல்லுதற்குரிய சிறப்பு டைத்தென்பது குறித்து நின்றது. சேவூர் என்றது சேவை யென மரீஇயவாறு. சேவூர்க்கிழார் என்னும் உடைப்பெய ரும் சேக்கிழார் என மரீஇநின்ற தென்க. (25)
அவரவர்க டைவர்க விருந்தவூர்வந்
தவதரித்த திருமரபு திருப்பேர்செய்த சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு
சிவனடிக்கீ முயர் பரம முத்திபெற்றேர் எவருமறி யச் சீவன் முத்தராயிங்
கிருப்பவர்க ளினிமேலும் பிறப்போர்மண்மேல் அவர்களைச் சேர்ந் தருள் பெற்ருே பகைத்துப்பெற்றே
ரவர்கள் பகை யாய்நர்கி லடைந்த பேர்கள்.
(இ-ள்.) அவரவர்க ளுடவர்க ளிருந்தவூர்-அந்தந்த அடியார்கள் அவதரித்த நாடுகளும் அவர்களிருந்த ஊர் களும் வந்த வதரித்த திரு மரபு திருப்பேர்-அவர்கள் வந் துதித்த திருமரபுகளும் திருநாமங்களும் , செய்த சிவசமயத் திருத் தொண்டு-சைவ சமயத்தில் செய்துகொண்டிருந்த திருத்தொண்டும்; முற்பிற்பாடு சிவனடிக்கீ முயர் பரம முத்தி பெற்ருேர்-திருத்தொண்டத் தொகை யருளிச்செய் ததற்கு முற்காலத்திலும் பிற்காலத்திலும் சிவபிரானது திருவடிக்கீழ் சிறந்த பரமுத்தியைப் பெற்றவர்களும்: எவரு மறியச் சீவன் முத்தரா யிங்கிருப்பவர்கள் - யாவரும் அறியும்படி சீவன் முத்தர்களா யிங்கிருப்பவர்களும்; இனி மேலும் பிறப்போர் மண்மேல்-உலகின் கண் இனிப் பிறப்ப வர்களும்; அவர்களைச்சேர்ந் தருள் பெற்ருேர்-அம் முத்தி பெற்ற அடியார்களை யடைந்து திருவருளைப் பெற்றவர்க ளும் பகைத்துப் பெற்றேர்-அவர்களிடத்துப் பகை
கொண்டு கதி யடைந்தவர்களும்; அவர்கள் பகையாய்

மூலமும் உரையும் 25
நரகி லடைந்த பேர்கள்-அவர்களுக்குப் பகைவராய் நரக மடைந்தவர்களும். எ-று, (26)
இல்லறத்தி லிருந்துநனி முத்திபெற்ருே
ரில்லறத்திற் சிற்றின்ப வியல்பைநீக்கி நல்லறமாந் துறவறத்தி னின்றுபெற்ருேச்
நற்பிரம சாரிகளா யருள் பெற்றுய்ந்தோர் செல்கதிசற் குருவருளாற் சென்றுசேர்ந்தோர்
சிவபூசை செய்து பர முத்திபெற்றேர் புல்லறிவு தவிர்ந்து திரு வேடமேமெய்ப்
பொருளெனக்கொண் டரனடிக் கீழ்ப் பொருத்தப்புக்கோர்.
(இ-ள்.) இல்லறத்தி லிருந்து நணி முத்தி பெற்றேர்இல்லற நெறிக்கணின்று மிக்குயர்ந்த முத்தியை யடைந்தவர் களும்; இல்லறத்திற் சிற்றின்ப வியல்பை நீக்கி-இல்லறத் தின் கணிருந் தனுபவிக்கும் சிற்றின்ப வாழ்வை நீக்கி: நல்லறமாந் துறவறத்தி னின்று பெற்ருேர் - நல்ல அற மாகிய துறவறத்திலிருந்து முத்தி யடைந்தவர்களும் நற்பிரமசாரிகளா யருள்டெற் றுய்ந்தோர்-நல்ல பிரமசாரி களாகவே யிருந்து அருள் பெற்றுக் கரை யேறினவர்களும்; செல்கதி சற்குரு வருளாற் சென்று சேர்ந்தோர் - தாம் அடையத் தக்க முத்தி நெறியை ஞானுசாரியரது திருவருளா லடைந்து பெற்றவர்களும்; சிவபூசைசெய்து பரமுத்தி பெற்றேர்-சிவபூசையைச் செய்து பரமுத்தி யடைந்தவர் களும்; புல்லறிவு தவிர்ந்து திருவேடமே மெய்ப்பொரு ளெனக்கொண்டு-அஞ்ஞானம் நீங்கிச் சிவவேடமே யுண் மைப் பொருளென மனத்திற் கொண்டு, அரனடிக்கீழ்ப் பொருந்தப் புக்கோர் - சிவனடிக்கீழ் பொருந்தச் சென்ற வர்களும். எ-று. (27)

Page 25
26 சேக்கிழார் நாயனர் புராணம்
இப்படியே யடைவுபடப் பிரித்துக்கேட்டால்
யாவருக்கு மேதரிக்கச் செவிநாநிட்ட வொப்பரிய பொருடெரிந்து விளங்கித்தோன்ற
வுவமையுடைத் தாயகதை கற்கநிற்கத் தப்பில்பெருங் காவியமாய் விரித்துச்செய்து
தருவீரென் றவர்க்குவிடை கொடுத்துவேண்டுஞ் செப்பரிய திரவியமுங் கொடுக்கவாங்கிச்
சேக்கிழார் குரிசிறிருத் தில்லைசேர்ந்தார். (இ-ள்.) இப்படியே யடைவுபடப் பிரித்துக் கேட்டால்ஆகிய இவர்கள் சரித்திரத்தை இவ்வாறு கிரமமாகத் தனித்தனி கேட்கப் புகுங்கால்; யாவருக்குமே தரிக்கச் செவி நா நீட்ட-எல்லோருக்கும் மனதிற்றரிக்கவும் காதுகொடுத் துக் கேட்கவும் நாவினுற் பிறருக்குச் சொல்லவும்; ஒப்பரிய பொருடெரிந்து விளங்கித் தோன்ற-ஒப்பற்ற அப்பொரு ளானது அவரறிவுக்குப் புலப்பட்டு விளங்கித் தோன்றவும்: உவமை யுடைத்தாய கதை கற்க நிற்க-தனக்குத்தானே ஒப்பான இச்சரித்திரம் யாவரும் கற்றுணரவும் என்றைக்கும் நிலைநிற்கவும்; தப்பில் பெருங் காவியமாய் விரித்துச் செய்து தருவீ ரென்று அவர்க்கு விடை கொடுத்து --குற்றமற்ற பெரிய காவிய ரூபமாக விரிவா யியற்றிக் கொடுத்தருள்வி ரென் றுத்தரவு கொடுத்து; வேண்டுஞ் செப்பரிய திரவிய முங் கொடுக்க வாங்கி-அதற்கு வேண்டிய எண்ணிறந்த திரவியமுங் கொடுக்கப் பெற்றுக்கொண்டு; சேக்கிழார் குரிசில் திருத் தில்லை சேர்ந்தார்-சேக்கிழார்நாயனர் திருத் தில்லைக்கண் வந்து சேர்ந்தனர் எ-று இம்மூன்றுங் குளகம். (28) தில்லையெல்லையில் வந்துவந்தெதிர் தெண்டனுக விழுந்தெழுந் தல்லி சேர்கம லத்தடத்தினின் மூழ்கியம்பல வாணர்முன் ஒல்லைசென்று பணிந்துகைத்தல் முச்சிவைத்துள முருகிநைந் தெல்?லகாணரி தாயபேரொளி யின் பவாரியின் மூழ்கியே.

மூலமும் உரையும் 27
(இ- ள்.) தில்லையெல்லையில் 1 வந்து வந்து-சிதம்பரத்தின் திருவெல்லையைச் சேர்ந்து மகிழ்ச்சியடைந்து, எதிர் தெண் டனுக விழுந்தெழுத்து-எதிரில் அட்டாங்க பஞ்சாங்க மாக வணங்கி எழுந்து; அல்லிசேர் கமலத் தடத்தினில் மூழ்கி-அகவிதழுள்ள தாமரை மலர் நிறைந்த சிவகங்கை யில் முழுகி, அம்பலவாணர் முன் ஒல்லை சென்று பணிந்துநடேசப்பிரான் திருமுன் விரைந்து சென்று வணங்கி கைத் தல முச்சி வைத்து--இரண்டு கைகளையும் சிரசின்மேல் வைத் துக்கொண்டு; உள முருகி நைந்து-மனமுருகிக் கசிந்து: எல்லை காணரிதாய-அளவு காணுதற் கரிதான, பேரொலி யின்ப வாரியின் மூழ்கி-பெரிய ஒளிப்பிழம்பான சிவானந்தக் கடலுள் மூழ்கி. எ~று g - அசை . குறிப்பு: 1. வந்து - உவத்து வந்துவந்து, (29)
அடையலார்புர நீறெழத்திரு நகைசெய்தன் ருெரு மூவரைப் படியின் மேலடி மைக்கொளும்பத பங்கயங்கள் பணிந்துநின் றடிகளே யுன தடியர்சீரடி யேனுரைத்திட வடியெடுத் திடர்கெடத்தரு வயெனத்திரு வருளையெண்ணியிறைஞ்சினுர்,
(இ-ள்.) அடையலார் புர நீறெழத் திருநகை செய்துதன்னை யடையாத வசுரர்கள் திரிபுரங்கள் நீருகும்படி புன் னகை செய்து, அன்ருெரு மூவரை-அந்நாளில் ஒரு மூன்ற சுரரை படியின்மே லடிமைக் கொளும் பத பங்கயங்கள் பணி ந்து நின்று-நிலவுலகத்தில் அடிமை கொண்டருளும் சிவபி ரான் திருவடித் தாமரைகளில் வணங்கிநின்று; அடிகளே யுனதடியர் சீரடியே னுரைத்திட-சுவா மீ உன்னடியார்கள் சிறப்பினை அடியேன் கூறுதற்கு; 1 அடியெடுத் திடர் கெடத் தருவா யென-நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொ ருட்டு முதலடியெடுத்துத் தந்தருள்வா யென்று; திருவருளை யெண்ணி யிறைஞ்சினுர்-சிவபிரான் திருவருளை நினைந்து வணங்கினுர். எ-று. இவ்விரண்டுங் குளகம். (30)
குறிப்பு: 1. "இடர் கெட அடியெடுத்துத் தருவாய் என என்று மாற்றிக்
கூட்டுக.

Page 26
28 சேக்கிழார் நாயனர் புராணம்
அலை புனற்பதி ரதிநதிச் சடை u ITL, SI 1 l U வாடநின் றிலகுமன்றினி லாடுவார்திரு வருளினுலச ரீரிவாக் குலகெலாமென வடியெடுத்துரை செய்த பேரொலி யோசைமிக் கிலகுசீரடி யார்செவிப்புலத் தெங்குமாகி நிறைந்ததால்.
(இ-ள்.) அலை புனற் பகிரதி நதிச்சடை யாட-அலைகின்ற நீரையுடைய கங்காநதி தங்கிய சடையாடவும்; ஆடர வாட நின்று-- படம்விரித் தாடுகின்ற பாம்பணிகளாடவும் நின்று; இலகு மன்றினி லா டுவார் திருவருளினல்-விளங்காநின்ற சிற்சபையி னிடத்து நடனஞ் செய்தருளுகின்ற நடேசப் பிரான் திருவருளினுல் : அசரீரிவாக் குலகெலாமென வடி யெடுத்துரை செய்த பேரொலி யோசைமிக்கு-அசரீரி வாக் காக உலகெலாமென முதலடி யெடுத்துக் கொடுத்தருளின பேரோசை யானது அதிகரித்து; இலகு சீரடியார் செவிப்புலத் தெங்கு மாகி நிறைந்தது-விளக்கமான சிறப்பினை யுடைய (அங்கங்கிருக்கும்) அடியார்கள் செவிப்புல மெங்கும் நிறைந் தது. -ெறு. ஆல் - அசை, (3)
தில்லை மாநகர் வாழவாழ்தவ சிந்தையந்தன ராறைஞ்ஞா றல்லதும் பல மடபதித்தவ ராசரிக்கையி லுள்ள பேர் எல்லையில்லவ ரியாவருங்களி கொள விளங்கச tரிவாக் கொல்லை வந்தெழ வனை வருங்கர முச்சிவைத்துள முருகினர்.
(இ-ள்.) தில்லை மாநகர் வாழ வாழ் தவசிந்தை யந்தன ராறைஞ்ஞாறல்லதும்-தில்லை மாநகர மானது வாழும்படி நிலைபெற்றுள்ள தவ சிந்தையுடைய மறையவர்கள் மூவா யிரவர்களும் இவர்களல்லாமலும், பல மடபதித் தவராசரிக் கையிலுள்ளபே ரெல்லை யில்லவ ரியாவரும்-அனந்தம் மட பதிகளும் தவா சிரமத்திலுள்ளவர்களு மாகிய எண்ணிறந்த வர் யாவரும், களி கொள விளங் கசரீரி வாக் கொல்லே வந் தெழ-களிப்படையும்படி வெளியே எழுந்து அசரீரி வாக் கானது விரைவுடன் உண்டானபோது, அனைவருங் கர முச்சி

மூலமும் உரையும் 29
வைத் துள முருகினர்-யாவரும் இரண்டு கைகளையும் உச்சி யின்மீது அஞ்சலியாகக் குவித்துக்கொண்டு மனமுருகினுர் கள். எனறு. (32)
உள்ள லார்புர நீறெழக்கணை யொன்றுதொட்டுயர் மன்றில் வாழ் வள்ளலாச்திரு மாலையுத்திரு நீறுமெய்ப்பரி வட்டமும் எள்ள லாரல ரென்றுசேவையர் காவலர்க்கிவை யினிதளித் தள்ள லார்வய விடுதில்லையி லனை வருங்களி கொண் I பின்.
(இ-ள்.) உள்ளலார் புர நீறெழக் கனையொன்று தொட்டு-பகைவர் புரங்கள் நீருகும்படி ஒருகணையை ஏவி, உயர் மன்றில் வாழ் வள்ளலார்-சிறப்புள்ள சிற்சபையி னிடத்து எழுந்தருளி யிருக்கின்ற நடேசப்பிரானுக் கணிந்த : திருமாலையுந் திருநீறு மெய்ப்பரிவட்டமும் இவை-திரு மாலையும் திருநீறும் மெய்ம்மையான திருப்பரிவட்டமும் ஆகிய இவைகளை, எள்ளலா ர ல ரென்று சேவையர் காவலர்க் கினிதளித்து-தரிப்பதற்குத் தக்கவரென்று சேக்கிழார் நாயனுர்க்கு அன்புடனளித்து; அள்ளலார் வயனிடு தில் லேயி லனைவருங் களிகொண்டபின்-சேறு பொருந்திய வயல் வளமிக்க அத்தில்லையின்கண் யாவரும் களிப்பினையடைந்த பின்னர். எ-று. (33)
சேவைகாவலர் தொண்டர்சீருரை செய்வதற்குயர் செய்யுண் முன் மூவரோதிய திருநெறித்தமி ழாதலால்வரன் முறைமையால் யாவரும்புகழ் திருநெறித்தலை வரைவணங்கி யிணங்கிமெய்த் தாவருஞ்சிவ சாதனங்க டபித்துநீறு பரித்தரே.
(இ-ள்.) சேவைகாவலர் தொண்டர் சீருரை செய்வ தற்கு--சேக்கிழார்நாயனுர் அடியார்களது சிறப்பை எடுத் துக் கூறுவதற்கு உயர் செய்யுள்-உயர்ந்த முன்னுரல்; முன் மூவரோதிய திருநெறித்தமிழாதலால்-முற்காலத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் முதலிய மூவரும் ஒதி யருளிய

Page 27
3O சேக்கிழார் நாயனர் புராணம்
திருநெறித் தமிழ் வேத மாதலால் வரன் முறைமையால் வரலாற்று முறையே, யாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி-அனைவரும் துதிக்கின்ற அம்மூவரையும் வணங்கி;
ருஞ் சிவ சாதனங்க டரித்து நீறு பரித்து-மெய்மையோடு கேடின்றி விளங்கும் சிவசாதனங்களைத் தரித்துக்கொண்டு திருநீறணிந்து. எ-று. அரோ - அசை.
சிவசாதனங்களாவன :- முண்டனம், குண்டலம், சிர
அவ்வடியவர்களுக் கடிமை பூண்டு மெய்த் தாவ
மாலை, கரமாலை, தாழ்வடம் முதலியன. குறிப்பு: இப் புராண எண்ணுெழுங்கில் எழுபத்தேழாவதாயிருக்குஞ் செய்யுள் இங்கு முப்பத்து நான்காவதாக இடம்பெற வேண் டும்; இம் முப்பத்து நான் காஞ் செய்யுள் எழுபத்தேழாவதாக இடம்பெறவேண்டும்; என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. எழு டத்தேழாஞ் செய்யுளினிறுதியாகிய வல்லவி ரனே வரும்’ என் பது முப்பத்தைந்தாஞ் செய்யுள் முதலாகிய வந்து சூழ' என் பதனுே டு நன்கு இயை தவிஞலுைம் இம் முப்பத்து நான் காஞ் செய்யுள் எழுபத்தாரும் எழுபத்தெட்டாஞ் செய்யுள்களுக்கு இடையில் அமையும்போது வீதி புதுக்கிய தன் பின்பு (78) த ரி த்து நீறுபரித்து (77) இறைஞ்சிப்போற்றி (78) எனப் பொருட் டொடர்பு சிறக்கும் வாய்ப்புண்மையானும் அங்ஙனம் கொள் ளுதல் பொருத்தமாகும்.
(34) வந்துசூழ நிரைத்தவையிரு நூறுகான் மணி மண்டபத் தெந்தையார்திரு வருளையுன் னி யிருந்துசேவையர் காவலர் செந்தமிழ்த்தொடை யால் விளங்கிய திருவிருத்த நிருத்தனுர் தந்தசொன்முத லாவெடுத்தனர் தாணுவான புராணநூல்,
(இ- ள்.) சூழ நிரைத்தவை யிருநூறு கால் மணி மண்ட பத்து வந்து-சுற்றிலும் நிரைத்துள்ள ஆயிரக்கால் மண்ட பத்தின் கண் வந்து எந்தையார் திருவருளேயுன் னியிருந்துசிவபிரான் திருவருளே நினைத்து வீற்றிருந்து, சேவையர் காவ லர்-சேக்கிழார் நாயனுர், செந்தமிழ்த் தொடையால் விளங் கிய திருவிருத்தம்-செவ்விய தமிழ்மாலையால் விளக்கமுற்ற திருவிருத்தத்தை, நிருத்தனர் தந்த சொன் முதலா-நடே

மூலமும் உரையும் 31
சப்பிரான் எடுத்துக் கொடுத்தருளின சொல்லை முதலாகக் கொண்டு; எடுத்தனர் தாணுவான புராணநூல்-நிலைடே ருன புராணஞ் செய்யத் தொடங்கினர். எ-று.
இம்மூன்றுங் குளகம். குறிப்பு: 1. கொண்டு பாடி (புராணஞ்செய்யத் தொடங்கினர்) எ:ை
2. ரைத்துக்கொள்க.
(35) திருமறையோர் புராணமவை பதின் மூன்று சிவவே
தியரரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு குரைகழன் மா மாத்திரரொன் றறுவர் முடி மன்னர் குறுநிலமன் ன வரைவர் வணிகர்குலத் தைவ ரிரு:ைநெறி வேளாளர் பதின் மூவ ரிடைய
பிருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர் பரதவர்சான் ருர்வண்ணுர் சிலை மறவர் நீசர்
பாணரிவ ரோரொருவ ராம்பகருங் கிாலே. (இ-ள்.) பகருங்கால்-சொல்லுமிடத்து; திருமறை யோர் புராணமவை பதின்மூன்று-(அடியார் அறுபத்தொ ன்பதின் மருள்) வைதிக மறையவர்களாகிய அடியார் புர! ணம் பதின்மூன்று; சிவவேதிய ரரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு--சிவபிரானுக்குத் தொண்டுசெய்து முத்திபெற்ற ஆதிசைவ மறையவர் புராணம் இரண்டு; குரைகழன் மாமாத்திர ரொன்று-சத்திக்கா நின்ற வீர கண்டை யணிந்த மாமாத்திர ரென்னும் மறையவர் குலத் தடியவர் புராணம் ஒன்று; அறுவர் முடிமன்னர்-அரச வமிசத்தராகிய அடியார் புராணம் ஆறு; குறுநில மன்னவரைவர்-குறுநில மன்ன வராகிய அடியார் புராணம் ஐந்து, வணிகர்குலத் தைவர்வணிகர் குலத்தினராகிய அடியார் புராணம் ஐந்து; இரு:ை நெறி வேளாளர் பதின் மூவர்-இம்மை மறுமைக் குரிய நல் லொழுக்கத்தை யுடைய வேளாள மரபினராகிய அடியார் புராணம் பதின்மூன்று; இடைய ரிருவர்-இடையர் குலத் தவ ராகிய அடியார் புராணம் இரண்டு; சாலியர் குயவர்

Page 28
32 சேக்கிழார் நாயனுர் புராணம்
தயிலவினையாளர் பரதவர் சான்ருர்-சாலியர் குயவர் செக் கார் பரதவர் சான்ருர், வண்ணுர் சிலைமறவர் நீசர் பா னர்-வண்ணுர் வில்லையுடைய வேடர் நீசர் பாணர்; இவ ரோரொருவ ராம்--இம்மரபின ராகிய அடியார் புரா னம் தனித்தனி ஒவ்வொன்ரும். எ-று. எனவே மரபறிந் தார் புராணம் ஐம்பத்தாறென உணர்க. ஏ-அசை.
புராண மீரிரண்டு என்பது பிறழ்ந்தபாடம். (36)
அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் புராண
1வைகளொரு பதின் முன்று திருக்கூட்டத் தன்னின் பறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த
மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதையொன் றுறுமரபு தெரியாப்பு ராணமவை யோரே
மூரறியாக் கதையேழு பேரறியாக் கதையெட் டி லுதியிலக் கங்கண்ட திருக்கூட்ட மொன்றெண்
ணித்தனையென் றறியாத திருக்கூட்ட மெட்டே.
(இ-ள்.) அறுதி பெறத் திருமரபு குறித்துரையாப் புரா ணமவைக ளொரு பதின்மூன்று-நிச்சயித்து மரபினைத் தெரிந்து சொல்லப்படாத அடியார் புராணம் பதின்மூன்று; திருக்கூட்டந் தன்னின் மறுவி லவர் பதி யறிந்த கதை யிரண்டு-தொகையடியார்களில் குற்றமற்ற அவரது நாட றிந்த புராணம் இரண்டு; வந்த மரபறிந்த கதை யிரண்டுஅவர் திருவவதாரஞ்செய்த மரபு தெரிந்த புராணம் இரண்டு; பேரறிந்த கதை யொன்று-அவர் திருப்பேர் தெரிந்த புராணம் ஒன்று; உறு மரபு தெரியாப் புராண மவை யோரேழு-பொருந்திய மரபு அறியப்படாத புரா னங்கள் ஏழு ஊரறியாக் கதை யேழு-ஊர் தெரியாத அடியார் புராணம் ஏழு பேரறியாக் கதை யெட்டு-அவர் கள் திருப்பேர் தெரியாத புராணம் எட்டு; இறுதி யிலக்கங் கண்ட திருக்கூட்ட மொன்று --முடிபுத் தொகை கண்ட திருக்கூட்டத்து அடியார் புராணம் ஒன்று எண்ணித்தனை

மூலமும் உரையும் 33
யென்றறியாத திரு க் கூட்ட மெட்டு - இவ்வளவென்று எண்ணிக்கை யறியப்படாத திருக்கூட்டத் தடியார் புரா ணம் எட்டு. எ-று. ஏ-அசை. (37) தில்லைவாழந்தணர் புராணமும் திருவாரூர்ப் பிறந்தார் புராணமும் பதியறிந்த கதையென்றும் , தில்லைவாழந்தனர் புராணமும் முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் புராண மும் மரபறிந்த கதையென்றும், கபிலர் பரணர் முத லாக நாற்பத்தொன் பதின்மருக்கும் பெயர் கூறப்படுதலில், பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் பேரறிந்த கதை யென்றும், மேற்குறித்த மரபறிந்த தொகையடியார் புரா னம் இரண்டு நீக்கி ஏனைய தொகையடியார் புராணம் ஏழும் மரபறியாக் கதை யென்றும், மேற்கூறிய பதியறிந்த கதை இரண்டு நீக்கி ஏனைய தொகை யடியார் புராணம் ஏழும் ஊரறியாக்கதை யென்றும், பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் நீக்கி ஏனைய தொகையடியார் புராணம் எட்டும் பேரறியாக்கதை யென்றும் , தில்லை மூவாயிரவர் எனத் தொகை கூறப்படுதலின் அவர் புராணம் இறுதியிலக்கங் கண்ட புராணம் என்றும் , ஏனைய எட்டும் தொகை காணு மையின் எண்ணித்தனை யென்றறியாத திருக்கூட்ட மெனவுங் கொள்க. கடைச் சங்கத்தார் நாற்பத் தொன்பதின்ம ரென்று இலக்கங்கூறப்படுதலின் அவரை இலக்கங்காணுத் தொகையோடு சேர்த்த தென்னெனின் ஆண்டு சங்கமிருந் தாரேயன்றி அச்சங்கத்துச் சிவபிரான்மேல் பல பாடற் றிரட்டைப் பாடி அரங்கேற்றிய புலவரும் அடங்கலில் தொகை கூற அமையாமையினென்க.
தில்லைமறை யோர்கலயர் முருகர்பசு பதியார்
சிறப்புலியார் கணநாதர் பூசலை சண் டேசர் கல்விநிறை சோமாசி மாறர்நமி நந்தி
கவுணியனு ரப்பூதி நீலநக்க ராகச் செல்வமறை யோர்காதை பதின் முன்று சிவவே
தியர்காதை யிரண்டுபுகழ்த் துணையார்முப் போதும் வல்லபடி சிவனேயருச் சிப்பார்கள் மாமாத்
திரர்மரபிற் சிறுத்தொண்ட ரொருவர்முடி மன்னர். (3ଏF. 3

Page 29
34 சேக்கிழார் நாயனர் புராணம்
(இ- ள்.) தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார் -தில்லைவாழந்தணர்கள் கலயநாயனுர் முருகநாயனர் உருத்திர பசுபதிநாயனுர், சிறப்புலியார் கனநாதர் பூசலை சண்டேசர்-சிறப்புலிநாயனர் கணநாதநாயனுர் பூசலைநாய ஞர் சண்டேசநாயனார்; கல்வி நிறை சோமாசிமாறர் நமி நந்தி-ஞானமிக்க சோமாசிமாறநாயனுர் நமிநந்தியடிகள்; கவுணியணு ரப்பூதி நீலநக்க ராக-திருஞானசம்பந்தசுவாமி கள் அப்பூதியடிகள் நீலநக்கநாயனு ரென்னும் செல்வ மறையோர் காதை பதின்மூன்று-செல்வமிக்க மறையவர் குலத்து அடியவர் புராணம் பதின்மூன்று; புகழ்த்துணையார் முப்போதும் வல்லபடி சிவனை யருச்சிப்பார்கள்-புகழ்த் துணை நாயனுர் தகுந்தவாறு திரிகாலங்களிலும் சிவபிரானை அருச்சனை செய்கின்ற முப்பொழுதுந் திருமேனி தீண்டு வாராகிய, சிவ வேதியர் காதை யிரண்டு-ஆதிசைவ மறையவர் புராணம் இரண்டாம்; மாமாத்திரர் மரபிற் சிறுத்தொண்ட ரொருவர்-மாமாத்திர மறையவர் மரபில் திருவவதாரஞ் செய்தருளிய சிறுத்தொண்ட நாயனர் புராணம் ஒன்ரும். எ-று. (38)
அறுவரெவ ரவர்செங்கட் சோழர் புகழ்ச் சோழ
ரருண் மானி யிடங்கழியார் நெடுமாறர் சேரர் குறுநிலமன் னவரைவர் நரசிங்க முனையர்
கூற்றுவனுர் கழற்சிங்கர் மெய்ப்பொருளை யடி கண் முறைமைவணி கரி?லவர் காரைக்கா லம்மை
முர்த்திகலிக் கம்பரமர் நீதியியற் பகையார் திறமைபுரி வேளாளர் பதின் மூவர் மூர்க்கர்
செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி.
(இ- ள்.) முடிமன்ன ரறுவ ரெவரவர்-மகுடந்தரித்த அரச ராறுபேர் யாவரெனில் செங்கட்சோழர் புகழ்ச் சோழர்-கோச்செங்கட்சோழநாயனர் புகழ்ச்சோழநாய ணுர்; அருண்மானி யிடங்கழியார் நெடுமாறர் சேரர்

மூலமும் உரையும் 35
அருள்நிறைந்த மானியார் இடங்கழி நாயனர் நின்றசீர் நெடுமாறநாயனர் சேரமான்பெருமாள்நாயனுர் ஆகிய இவர்கள்; நரசிங்கமுனையர் கூற்றுவனுர் கழற்சிங்கர்-நர சிங்க முனையரையர் கூற்றுவநாயனுர் கழற்சிங்கநாயனுர், மெய்ப்பொரு ளையடிகள்-மெய்ப்பொருள்நாயனுர் ஐயடி கள் காடவர்கோன்நாயனுர் ஆகிய குறுநில மன்னவ ரைவர்-குறுநில மன்னவர் புராணம் ஐந்தாம்; காரைக் காலம்மை மூர்த்தி கலிக்கம்பர்-காரைக்காலம்மை மூர்த்தி நாயனர் கலிக்கம்பநாயனுர், அமர்நீதி யியற்பகையார்அமர்நீதிநாயனர் இயற்பகைநாயனுராகிய முறைமை வணிகரி லைவர்-ஒழுக்கமுடைய வசியர் புராணம் ஐந்தாம்; திறமை புரி வேளாளர் பதின்மூவர் - வல்லமையுடைய வேளாளர்கள் புராணம் பதின்மூன்று (அவைஎவையெனின்) மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் - மூர்க்கநாயனுர் செருத்துணைநாயனர் வாயிலார் நாயனர் ; கோட்புலியார் சத்தி--கோட்புலிநாயனுர் சத்திநாயனுர், எ-று.
மேற்செய்யுளினிறுதியி லுள்ள முடிமன்ன ரென்றதை ஈண்டுக் கூட்டியுரைக்கப்பட்டது. ( 39 )
தாயனு ரிளையான்றன் குடிமாற ரரசு
சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர்முனை யடுவா ரேயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபி லிருவர்திரு மூலனு ராணுயர் குயவர் சேயபுகழ்த் திருநீல கண்டனுர் பாணர்
திருமரபிற் றிருநீல கண்டத்துப் பாணர் மேயதிற லதிபத்தர் பரதவர் கண்ணப்பர் வேடர்மர பினிற்சான்ற ரேனுதி நாதர், (இ-ள்.) தாயணு ரிளேயான்றன் குடிமாறர்-அரிவாட் டாயநாயனுர் இளையான்குடிமாறநாயனர் அரசு சாக்கியர் கஞ்சாறர் - திருநாவுக்கரசு சுவாமிகள் சாக்கியநாயனுர் மானக்கஞ்சாறநாயனுர் விறன்மிண்டர் முனையடுவார்

Page 30
36 சேக்கிழார் நாயனர் புராணம்
விறன்மிண்டநாயனர் முனையடுவார் நாயனார்; ஏயர்கோன் கலிக்காமர்-ஏயர்கோன்கலிக்காமநாயனர் ஆகிய இவர் புராணங்களாம்; திருமூலனு ராணுயர்-திருமூலநாயனர் ஆணுயநாயனர் என கோபாலர் மரபிலிருவர்-ஆயர்குலத் தவர் புராணம் இரண்டாம் குயவர்-குயவர் குலத்தவரா கிய; சேய புகழ்த் திருநீலகண்டனர்-செவ்விதாகிய புகழை
யுடைய திருநீலகண்டநாயனர்: 117 னர் திருமரபில் பானர்கள் சிறந்த மரபில் : திருநீலகண்டத்துப்பாணர் -
திருநீலகண்டத்துப் பாணநாயனுர், பரதவர்-பரதவர்கள் குலத்தில்; மேய திற லதிபத்தர்-வெற்றி பொருந்திய அதிபத்தநாயனுர்; வேடர் மரபினில்-வேடர்கள் குலத் தில்; கண்ணப்பர் - கண்ணப்பநாயனுர்; சான் முர்-சான் ரூர் குலத்தில், ஏனதிநாதர் - ஏனதிநாதநாயனார். எ-று.
குறிப்பு: 1. திருநீலகண்ட யாழ்ப் 1ான நாயனர் . (40)
நேசனுர் சாலியரிற் றிருநாளைப் போவர்
நீசர்மர பினிலெங்க டிருக்குறிப்புத் தொண்டர் தூசொலிக்கு மேகாலி மரபுதில தயிலத்
தொழின் மரபிற் கலியனுர் மரபுகுறித் துரையாக் காசில்கதை பதின் மூன்று குலச்சிறையார் தண்டி கணம்புல்ல ரெறிபத்தர் காரியார் குறும்பர் தேசுடைய பத்தர்பர மனப்பாடு வார்கள்
சித்தத்தைச் சிவன் பால் வைத் தாராரூர்ப் பிறந்தார். (இ-ஸ் ) சாலியரி னேசனுர்-சாலிய குலத்தவராகிய நேசநாயனுர்; நீசர் மரபினிற் றிருநாளைப்போவார்பஞ்சமர் குலத்தவராகிய திருநாளைப்போவார்நாயனர்: துரசொலிக்கு மேகாலிமரபு--கலை வெளுக்கும் வண்ணுர் மரபினராகிய; எங்க டிருக்குறிப்புத் தொண்டர்-எமது திருக்குறிப்புத் தொண்டநாயனார்; தில தயிலத் தொழின் மரபில்-எண்னைத் தொழிலையுடைய செக்கார் குலத்தவ

மூலமும் உரையும் 37
ராகிய கலியனுர்- கலியநாயனுர் (என்று இவர்கள் புரா ணம் தனித்தனி ஒவ்வொன்ரும்); மரபு குறித்துரையாக் காசில் கதை பதின் மூன்று (அவையாவன), குலச்சிறை யார் தண்டி கணம்புல்லர்-குலச்சிறைநாயனுர் தண்டியடி கள் நாயனர் கணம்புல்லநாயனர் எறிபத்தர் காரியார் குறும்பர்-எறிபத்தநாயனர் காரிநாயனர் பெருமிழலைக் குறும்பநாயனர் தேசுடைய பத்தர் பரமனைப் பாடுவார் கள்--ஞானப் பிரகாசத்தையுடைய பத்தராய்ப் பணிவார் பரமனையே பாடுவார்; சித்தத்தைச் சிவன் பால் வைத்தா ராரூர்ப் பிறந்தார் - சித்தத்தைச் சிவன் பால் வைத்தவர் கள் திருவாரூர்ப் பிறந்தவர்கள். எ~று. (41)
செப்பரிய பொய்யடிமை யில்லாதார் மெய்யிற்
றிருநீறு பூசு முனி வர்களுலகு தன்னி லப்பாலு மடிச்சார்ந்தா ரிவர்கடமிற் சிலபே
ராய்ந்ததமிழ்ப் பேர்சிலபேர் மலையாளர் சிலபேர் தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்
தவஞ்செய்து பரகதியை யடைந்தவர்கள் சிலபேர் இப்போது மிருந்தரனை வழிபடுவோர் சிலபே
ரினிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே.
(இ- ள்) செப்பரிய பொய்யடிமை யில்லாதார் - சொல் லுதற்கரிய பொய்யடிமை யில்லாத புலவர்கள்; மெய்யிற் றிருநீறு பூசு முனிவர்கள்-திருமேனி முழுதுந் திருநீறு பூசும் முனிவர்கள்; உலகு தன்னி லப்பாலு மடிச்சார்ந் தார்- இவ்வுலகத்தில் அப்பாலு மடிச்சார்ந்தாராகிய இவர் புராணங்களாம்; இவர்கடமிற் சிலபேர் --- இவர்களுட் சிலபேர்; தமிழ்ப்பேர் - தமிழ்நாட்டோர்; சிலபேர் மலை யாளர்-சிலபேர் மலையாள தேசத்தோர்; சிலபேர் தப்பாத தெலுங்கர் - சிலர் தவறுதலில்லாத தெலுங்கு தேயத் தோர்; சிலர் மற்றுள தேசத்தோர்- சிலர் மற்றத் தேசத்

Page 31
38 சேக்கிழார் நாயனுர் புராணம்
திலு முள்ளவர் களம் தவஞ் செய்து பரகதியை யடைத் தவர்கள் சிலடேர் --- தவத்தைச் செய்து பரமுத்தியை யடைந்தவர்கள் சிலபேர்; இப்போது மிருந் தரனை வழி படுவோர் சிலபேர்--இக்காலத்திலுமிருந்து சிவபிரானுக்குத் தொண்டு செய்பவர்கள் சிலபேர்; இனிமேலுந் திருமேனி கொடு வருவோர் சிலர்-இனிமேலும் அவதாரஞ்செய்து வருபவர்கள் சிலபேர்களாம். எ-று.
ஏ-அசை. இவ்வைத்துங் குளகம். தொகையடியார்களில் முத்திபெற்ரு ரொழிய இப் பொழுதுமிருந் தரனை வழிபடுவோரும் இனிமேலுந் திரு மேனி கொடு வருவோரும் தில்லைவாழந்தணர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பால் வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்பொழுதுத் திரு மேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலு மடிச் சார்ந்தார் என்னு மிவர்களேயாம். (42)
திருஞான சம்பந்தர் திருநாவுக் கரையர்
திருமூலர் நெடுமாறர் மங்கையருக் கரசி கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பணச் குறும்iர்
கனநாத ரப்பூதி சோமாசி மாற ருரைசேரு மிவர்கள் பதி னுெருவர் குரு வருளா
லுயர்முத்தி யடைந்தவர்க வெறியத்தர் கலயர் முருகனுர் கண்ணப்ப ராணுயர் தாயர்
மூர்த்தியார் சண்டேசர் திருதாளைப் போவார். (இ-ள்.) திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர்-திரு ஞானசம்பந்தசுவாமிகளும் திருநாவுக்கரசுசுவாமிகளும்; திருமூலர் நெடுமாறர் மங்கையருக்கரசி-திருமூலநாயனு ரும் நின்றசீர்நெடுமாறநாயனுரும் மங்கையர்க்கரசியாரும்; கரைசேருங் குலச்சிறையார்-முத்தியாகிய கரையை யடைந்த குலச்சிறை நாயனரும்; யாழ்ப்பாணர் குறும்பர்திருநீலகண்ட யாழ்ப்பாணரும் பெருமிழலைக் குறும்பநாயனு

மூலமும் உரையும் 39
ரும், கணநாத ரப்பூதி சோமாசிமாறர்-கணநாதநாயன ரும் அப்பூதியடிகளும் சோமாசிமாறநாயனரும் ஆகிய; உரை சேருமிவர்கள் பதினுெருவர்-புகழையுடைய இவர் கள் பதினுெருவரும்; குருவருளா லுயர் முத்தி யடைந்த வர்கள்-குருவருளினல் பரமுத்தியை யடைந்தவர்கள்; எறிபத்தர் கலயர் முருகனுர் கண்ணப்பர்- எறிபத்தநாய ஞரும் குங்கிலியக்க லயநாயனரும் முருகநாயனரும் கண் ணப்பநாயனரும்; ஆணுயர் தாயர் மூர்த்தியார்-ஆனய நாயனரும் அரிவாட்டாயநாயனரும் மூர்த்திநாயனரும்; சண்டேசர் திருநாளைப்போவார்-சண்டேசநாயனுரும் திரு நாளைப்போவார் நாயனரும். எ~று. (43)
சேரனுர் சாக்கியனுள் கூற்றுவனுர் தண்டி
சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர் காரியா ரதியத்தர் நீலநக்கர் பூசல்
கணம்புல்லர் கோட்புலியார் நமிநந்தி யடிகள் சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய
செருத்துணையார் புகழ்த் துணையார் காடவரை யடிகண் மூரிநெடு வேற்செங்கட் சோழனு ராக
முப்பதுபேர் சிவலிங்கத் தான் முத்தி யடைந்தோர். (இ-ள்.) சேரனுர் சாக்கியனுர் கூற்றுவணுர் தண்டிசேரமான்பெருமானுயனரும் சாக்கியநாயனுரும் கூற்றுவ நாயனரும் தண்டியடிகள் நாயனுரும்; சிறப்புலியார் பசு பதியார் கலிக்காமர் கலியர்-சிறப்புலிநாயனுரும் உருத் திரபசுபதிநாயனுரும் கலிக்காமநாயனுரும் கலியநாயனரும்; காரியா ரதிபத்தர் நீலநக்கர் பூசல்--காரிநாயனரும் அதிபத்தநாயனரும் நீலநக்கநாயனரும் பூசலைநாயனுரும்; கணம்புல்லர் கோட்புலியார் நமிநந்தியடிகள்--கணம்புல்ல நாயனரும் கோட்புலிநாயனரும் நமிநந்தியடிகள் நாயனு ரும்; சீருடைய கழற்சிங்கர் வாயிலார்-சிறப்பினையுடைய கழற்சிங்கநாயனுரும் வாயிலார் நாயனரும்; தூய செருத்

Page 32
40 சேக்கிழார் நாயனர் புராணம்
துணையார் புகழ்த்துணையார் சுத்தம் பொருந்திய செருத் துணைநாயனரும்; புகழ்த்துணை நாயனரும்; காடவ ரை யடி கள்-ஐயடிகள் காடவர்கோன் நாயனுரும்: மூரி நெடுவேற் செங்கட் சோழனுராக - வலிமையுள்ள வேலாயுதத்தை யுடைய கோச்செங்கட்சோழநாயனரும் என்று; முப்பது பேர் சிவலிங்கத்தான் முத்தியடைந்தோர்-இம்முப்பது பேர்களும் சிவலிங்கத்தால் முத்தியடைந்தவர்கள். எ-று.
இவ்விரண்டுங் குளகம். (44)
திருநீல கண்டனு ரியற்பகையார் மூர்க்கச்
சிறுத்தொண்டர் திருக்குறிப்புத் தொண்டர்விறன் மிண்ட ரருள் சேரு மிடங்கழியார் முனையடுவார் சத்தி யமர்நீதி மெய்ப்பொருளா ரேனுதி நாதர் கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் காரைக்கா லம்மைநர சிங்கர்கலிக் கம்பர் வருநேச ராகவொரு பத்தொன்ப தடியார்
மணிவேடத் தாரைவழி பட்டரனை யடைந்தோர்.
(இ-ன் ) திருநீலகண்டனு ரியற்பகையார் மூர்க்கர் - திருநீலகண்டநாயனரும் இயற்பகைநாயனுரும் மூர்க்க நாயனுரும்; சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தொண்டர் விறன்மிண்டர்-சிறுத்தொண்டநாயனரும் திருக்குறிப்புத் தொண்டநாயனரும் விறன்மிண்டநாயனரும்; அருள்சேரு மிடங்கழியார் முனையடுவார் சத்தி - அருளைப்பெற்ற இடங்கழிநாயனரும் முனையடுவார் நாயனரும் சத்தி நாயனரும் அமர்நீதி மெய்ப்பொருளா ரேணுதிநாதர்அமர்நீதிநாயனரும் மெய்ப்பொருள்நாயனரும் ஏனதிநாத நாயனரும்; கரை சேரும் புகழ்ச் சோழர் கஞ்சாறர் மாறர்-முத்தியாகிய கரையையடைந்த புகழ்ச்சோழநாய னரும் மானக்கஞ்சாறநாயனரும் நின்றசீர் நெடுமாறநாய
ஞரும்; காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்--காரைக்

மூலமும் உரையும் 4 I
காலம்மையாரும் நரசிங்கமுனையரையரும் கலிக்கம்பநாய ஞரும் வரு நேச ராக வொரு பத்தொன்ப தடியார்மெய்யன்பு கைவந்த நேசநாயனருமாகிய இப்பத்தொன் பது நிலைமையான பேர்களும், மணி வேடத்தாரை வழிபட் டரனை யடைந்தோர்-சிவனடியார்க்குத் தொண்டு செய்து முத்தியடைந்தவர்கள். எ-று. (45)
கவுணியர்நா வுக்கரசர் பேயா ரிம்மூவர்
கற்குமிய லிசைவல்லோ ரிசைத் தமிழ்நூல் வல்லோர் பவம ணுகாத் திருநாளைப் போவாரா னுயர்
பாணர்பர மனைப்பாடு வாராக நால்வர் புவனிபுக ழையடிக டிருமூலர் காரி
பொய்யடிமை யில்லாத தமிழ்ப்புலவர் சேரர் தவமுடைய விவரைவ ரியல்வல்லோர் நின்ற
நாயன்மார் தவம்புரிந்து நற்கதியை யடைந்தோர்.
(இ-ள்.) கவுணியர் நாவுக்கரசர் பேயா ரிம்மூவர்-திரு ஞானசம்பந்த சுவாமிகளும் அப்பர்சுவாமிகளும் காரைக் காலம்மையாருமாகிய இம்மூவர்கள்; கற்கு மிய விசை வல்லோர்-கற்கும்படியான இயற்றமிழிலும் இசைத்தமி ழிலும் வல்லவர்களாம்; பவமனுகா த் திருநாளைபோவா ராணுயர்-பிறவித் தடுமாற்றத்தை யடையாத திருநாளைப் போவார் நாயனரும் ஆணுயநாயனரும்; பாணர் பரமனைப் பாடுவா ராக நால்வர்-திருநீலகண்ட யாழ்ப்பாணரும் பரமனைப் பாடுவார்களு மாகிய இந்நால்வர்; இசைத்தமிழ் நூல் வல்லோர்-இசைத் தமிழில் வல்லவர்களாம்; புவனி புக ழையடிகள் திருமூலர் காரி--உலகத்தார் புகழா நின்ற ஐயடிகள் காடவர்கோன்நாயனுரும் திருமூலநாயனு ரும் காரிநாயனுரும்; பொய்யடிமை யில்லாத தமிழ்ப் புலவர் சேரர் - பொய்யடிமை யில்லாத தமிழ்ப் புலவரும் சேரமான் பெருமாள்நாயனருமாகிய, நவமுடைய விவரைவ ரியல் வல்லோர் - சிறப்பையுடைய இவ்வைவர் இயற்றமிழில்

Page 33
42 சேக்கிழார் நாயனர் புராணம்
வல்லவர்களாம்; நின்ற நாயன்மார் தவம்புரிந்து நற்கதியை யடைந்தோர் - மற்ற நாயன்மார்கள் திருத்தொண்டு செய்து மேலான முத்தியை யடைந்தவர்கள். எ-று. (46)
இல்லறத்தி னின்றவர்க டிருநீல கண்ட
ரியற்பகையா ருள்ளிட்டர் மூர்த்தியா ரப்பர் நல்லதுற வறம்பிரம சாரிகள் சண் டேசர்
நானிலத்தி லரனடியார் தங்களுடன் சேர்ந்து செல்கதிபெற் றவர்ஞான சம்பந்த ருடனே
திருமணத்தி லொருமணமாய்ச் சேர்ந்தவர்க ளனேகர் பல்வளஞ்சே ராஞர ருடன் சேரர் கையிற்
பரிuபுகைக்க வுடன் சென்ற பரிசனமெண் ணிறந்தோர்.
(இ-ள்.) திருநீலகண்ட ரியற்பகையா ருள்ளிட்டார்திருநீலகண்டர் இயற்பகையார் இன்னுஞ்சிலர் இல்லறத்தி னின்றவர்கள்-இல்லறத்தி லிருந்து முத்தி யடைந்தவர்க ளாம்; மூர்த்தியா ரப்பர் நல்ல துறவறம் - மூர்த்திநாய ஞர் திருநாவுக்கரசு கவாமிகள் நல்ல துறவறத்திலிருந்து முத்தியடைந்தவர்களாம்; பிரமசாரிகள் சண்டேசர்-சண் டேசநாயனுர் பிரமசாரிய ஆச்சிரமத்திலிருந்து முத்தியடை. ந்தவராம்; நானிலத்தி லர னடியார் தங்களுடன் சேர்ந்து செல்கதி பெற்றவர்-உலகத்தில் சிவனடியார்களுடன் கூடி முத்தியடைந்தவர்கள் (சிலர் அவர்கள் யாவரெனில்); ஞானசம்பந்தருடனே திருமணத்தி லொருமணமாய்ச் சேர்ந்தவர்க ளனேகர்-திருஞானசம்பந்த சுவாமிகளுடைய திருமணத்தில் அவருடன் முத்தியடைந்தவர் அனேகம்பேர்; பல்வளஞ்சே ரா ரூரருடன்-பல வளப்பங்களை யுள்ள நம்பி யாரூரரென்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன்; சேரர் கையிற் பரி யுகைக்க-சேரமான் பெருமாள்நாயனுர் குதி ரையேறிக்கொண்டு கயிலைக்குச் செல்ல; உடன் சென்ற பரிசன மெண்ணிறந்தோர்-அப்போது அவருடன் சென்று முத்தி யடைந்தவர்கள் அளவிறந்தோர்கள். எ-று.

மூலமும் உரையும் 43
தனியடியார்களில் பிரமசாரியத்தும் துறவறத்தும் நின்ற மூவர்நீக்கி ஏனையோர் இல்லறத்தினராதலின் உள்ளிட்டார் என்ருர், (47)
சிவனடியா ருடன் பகையாய் முத்தியடைந் தவர்கள் சேய்ஞலூர்ச் சண்டேசர் பிதாவெச்ச தத்தன் கவர்புகழ் சேர் கோட்புலியா ருரைத்ததிரு விரையாக்
கலிபிழைத்த கிளை பகைத்து நரகினைச்சென் றடைந்தோர் தவரான மூர்த்தியா பிறைவனுக்குச் சாத் துஞ்
சந்தனக்காப் பினை விலக்கி யமண் சமயச் சார்வாய்ப் புவிபுரந்த கருநடமன் ன வன்முத லனேகர்
புராண கீதை யினைப்பிரித்துப் புகலவெளி தலவே.
(இ-ள்.) சேய்ஞலூர்ச் சண்டேசர் பிதா வெச்சதத்தன்திருச்சேய்ஞலூரில் அவதரித்த சண்டேசர் பிதாவாகிய எச்சதத்த னென்பவனும்; கவர் புகழ் சேர் கோட்புலியா ருரைத்த-பரந்த புகழ்சேர்ந்த கோட்புலிநாயனர் சொல் லிய, திருவிரையாக்கலி பிழைத்த கிளை-திருவாணையைக் கடந்த சுற்றத்தாரும்; சிவனடியாருடன் பகையாய் முத்தி யடைந்தவர்கள்-சிவனடியார்களைப் பகைத்து முத்திய டைந்தவர்கள்; தவ ரான மூர்த்தியா ரிறைவனுக்குச் சாத் தும்-தவ சிரேட்டராகிய மூர்த்திநாயனுர் சிவபிரானுக் குச் சாத்துகின்ற; சந்தனக் காப்பினை விலக்கி-சந்தனக் குறடு கிடையாதபடி விலக்கி, அமண் சமயச் சார்வாய்ப் புவி புரந்த-சமண சமயச் சார்பினனுகி யுலகத்தை பாண்ட, கருநட மன்னவன் முத லனேகர்-கருநடதேசத்தரசன் முதலிய அனேகர் ; சிவனடியாருடன் பகைத்து நரகினைச் சென் றடைந்தோர்--சிவனடியார்களைப் பகைத்து நரகத் தை யடைந்தவர்கள்; புராண கதையினைப் 2 பிரித்துப் புகல

Page 34
44 சேக்கிழார் நாயனுர் புராணம்
வெளிதல--இவ்வாறு புராண சரித்திர த்தை யளவிட்டுச் சொல்லுதல் அரிதாம். எ-று ஏ - அசை,
குறிப்பு: 1. ஆவர் என ஒரு சொல் வருவித்து 'முத்தியடைந்தவர்கள்
ஆவர்' என முடிக்க. 2. வகைப்படுத்தி. (48)
ஆரூரர் திருத்தொண்டத் தொகையுரைத்த நாளி
லடித்தொண்டு செய்ததொண்டர் சிலரவர்க்கு முன்னே பேரூர்மெய்த் தொண்டுசெய்த பேர்சிலபே ரவர்க்குப் பிறகுதிருத் தொண்டுசெயும் பேர்சிலபே ராகச் சீரூருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துச்
சேவையர்கோன் சேர்வைசெயுந் தொண்டரள விறந்தோர் காரூரு மணிகண்டர்க் கவரவர்கள் செய்த
கைத்தொண்டி னிலைகரைகண் டுரைக்கவெளி தலவே.
(இ-ள்.) ஆரூரர் திருத்தொண்டத் தொகை யுரைத்த நாளில் -- சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரு த் தொண் டத் தொகை யோதிய அக்காலத்தில், அடித்தொண்டு செய்த தொண்டர் சிலர்-திருவடித்தொண்டு செய்துகொண்டிரு ந்த அடியார்கள் சிலர்; அவர்க்கு முன்னே பேரூர் மெய்த் தொண்டு செய்தபேர் சிலபேர்-சுந்தரமூர்த்திசுவாமிகள் காலத்திற்கு முன் பெருமைமிக்க உண்மையாகிய திருத் தொண்டு செய்தவர்கள் சிலர்; அவர்க்குப் பிறகு திருத் தொண்டுசெயும்பேர் சிலபேராக-அவர்க்குப் பிற்காலத் தில் திருத்தொண்டு செய்கின்றவர்கள் சிலர் இவ்வாருக; சீரூருந் திருத்தொண்டர் புராணத்தில்-சிறப்புப் பொருத் திய திருத்தொண்டர் புராணத்தில்; சேவையர்கோன் சேர்த்துச் சேர்வை செயுந் தொண்ட ரளவிறந்தோர்சேக்கிழார் சுவாமிகள் சேர்த்துச் சேர்வை செய்த அடி யார் கள் அனேகம் பேர்களாம்; காரூரு மணிகண்டர்க் கவ ரவர்கள் செய்த கைத் தொண்டி னிலை-காளகண்டராகிய

மூலமும் உரையும் 45
சிவபெருமானுக்கு அந்தந்த அடியார்கள் செய்த கைத் தொண்டினது நிலைமையை கரை கண் டுரைக்க வெளிதலஅளவு கண்டு சொல்ல எளிதல்ல, எ-று ஏ - அசை. (49)
ஒருலகோ வொருதிசையோ வொரு பதியோ தம்மி
லொருமரபோ வொருபெயரோ வொருகாலத் தானுே பேருலகி லொருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேரொன்ருே வல்லவே யிதனை யேருலகெ லாமுணர்ந்தோ தற்கரிய வன்னென்
றிறைவன்முத லடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு பாருலகி னுமகனின் றெடுத்துக்கை நீட்டப்
பாடி முடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்.
(இ-ள் ) ஒரு லகோ வொரு திசையோ வொரு பதியோ(அத்திருத்தொண்டர்க்குரியவை) ஒருநாடோ ஒருதிக்கோ ஒரூரோ: தம்மி லொரு மரபோ வொரு பெயரோ வொரு காலந் தானுே -தங்களுள் ஒரு மரபோ ஒருபெயரோ ஒரே காலமோ; பேருலகி லொருமைநெறி தருங் கதையோபெரிய வுலகத்தில் ஒருவமிசமான சரித்திரத்தைச் சொல் லுங்கதையோ, பன்மைப் பெருங் கதையோ பேரொன்ருே? வல்லவே-பலவ மிசச் சரிதங் கூறும் பெருங்கதையோ ஒருபெயரோ இவைகளல்ல (ஆனல்); இதனை யேருல கெலா முணர்ந் தோதற் கரியவனென்று-இதனை மேன்மை யாகிய உலகெலா முணர்ந்தோதற் கரியவ னென்று; இறைவன் முதலடி யெடுத்துக் கொடுத்தருளக் கொண்டுசிவபிரான் முதலடி யெடுத்துக் கொடுத்தருள அதை முத லாகக் கொண்டு; பாருலகி ஞமக னின்றெடுத்துக் கை நீட்ட-இவ்வுலகில் நாமகள் சொற்களை எடுத்துக்கொடுக்க;
ל தொண்டர் சீர் பரவ வல்லார் பாடி முடித்தனர். அடியார்

Page 35
4 6 சேக்கிழார் நாயனர் புராணம்
களது சிறப்பைத் துதிசெய்ய வல்லவராகிய சேக்கிழார் நாயனுர் புராணமாகப் பாடி முடித்தனர். எ-று.
ஒர் வமிசபரமாய் அதனைத் தொடர்ந்து வாராது பலபட வருதலின் ஒருமைநெறிதருங் கதையாகா தென்றும் , பல மரபு குறித்துப் பலவாய் வரினும் தொண்டர் புராண மென ஒன்ரு ய் நிற்றலின் பன்மைப் பெருங்கதை யாகா தென்றுங் கூறின ரெனக் கொள்க. (50)
கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது முந்நீர்க்
கடற்கரையி னுெய்மணலை யெண்ணியள விடலாம் பெருங்கடன் மேல் வருந்திரையை பொன்றிரண்டென் றெண்ணிப்
பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகுந் தருங்கடலின் மீனையள விடலாகும் வானத்
தாரகையை யளவிடலாஞ் சங்கரன்ரு டமது சிரங்கொடிருத் தொண்டர்புரா ணத்தையள விடநஞ்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே.
(இ-ள் ) கருங்கடலைக் கை நீத்துக் கொளவெளிதுகருங்கடலைக் கையினுல் நீந்திக் கரையேறுதல் எளிதாம்; முந்நீர்க் கடற்கரையி னுெய்மணலை யெண்ணி யளவிட லாம்-முந்நீ ரென்னும் கடற்கரையிற் பொருந்திய நுண் னிய மணலையும் இவ்வளவென் றளவிட்டுச் சொல்லலாம்; பெருங்கடன் மேல் வருந் திரையை-பெரிய கடலில் மறி த்து மறித்து வருகின்ற அலைகளையும்; ஒன் றிரண் டென் றெண்ணிப் பிரித் தெழுதி-ஒன்று இரண்டு என்று எண் னிப் பிரிவாக எழுதி, சடை யிலக்கம் பிரித்து விடலா கும்-மொத்தத் தொகை கூட்டிச் சொல்லலாம்; தருங் கடலின் மீனை யளவிடலாகும்-வளப்பங்களைக் கொடுக்குங் கடல் மீனையும் இவ்வளவென் றளவிடலாம்; வானத் தார கையை யளவிடலாம்-ஆகாயத்தின் கண் விண்மீன்களையும் அளவிடலாகும்; சங்கரன் ருடமது சிரங்கொ டிருத் தொ ண்டர் புராணத்தை யளவிட-சிவபிரான் திருவடிகளைத்

மூலமும் உரையும் 47
தமது சிரசில் தரித்த திருத்தொண்டர்கள் புராணத்தை அளவிட்டுச் சொல்ல; நஞ்சேக்கிழார்க் கெளிதலது தேவ ர்க்கு மரிது-நமது சேக்கிழார் நாயனருக்கு எளிதன்றித் தேவர்களுக்கு மருமையான தாகும். எ-று. ஏ-அசை. (51)
அறுபதுபேர் தனித்திருப்போர் திருக்கூட்ட 1ொன் ப
தாகவறு பத்தொன்ப தரனடியார் கதையை மறுவிறிரு நாவலூர்ச் சிவமறையோர் குலத்து
வருசடைய ர்ை மனைவி யிசைஞானி வயிற்றி லுறுதிபெற வவதரித்த வாரூரர் முன்னு
ளுரைசெய்த திருத்தொண்டத் தொகைப்பதிகத் தடைவே நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரை யூரி
னம்பியாண் டர்திருவந் தாதிகடைப் பிடித்து.
(இ-ள்.) தனித் திருப்பேர் அறுபதுபேர் -தனியடியார் கள் அறுபதின்மரும்; திருக்கூட்ட மொன்பது-தொகையடி யார் ஒன்பதின்மரும்; ஆக வறுபத்தொன்ப தரனடியார் கதையை-ஆக அறுபத்தொன்ப தென்னும் சிவனடியார்க ளது சரித்திரத்தை மறுவி றிருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து-குற்றமில்லாத திருநாவலூர்ச் சைவவேதியர் குலத்தில் வரு சடையனர் மனைவி யிசைஞானி வயிற்றில்அவதரித்த சடையநாயனுர் மனைவியாராகிய இசைஞா னியார் திருவயிற்றில்; உறுதிபெற வவதரித்த வாரூரர்இவ்வுலகின் கணுள்ளார் நன்னிலைமை யடையும்படி திருவ வதாரஞ் செய்தருளிய சுந்தரமூர்த்திசுவாமிகள்; முன்னு ளுரை செய்த திருத்தொண்டத் தொகைப் பதிகத் தடை வே-முற் காலத்திற் சொல்லிய திருத்தொண்டத்தொகை யாகிய பதிகத்தின் முறைப்படி நறை மலி பூம் பொழில் புடை சூழ் திருநாரை யூரில்-வாசனை கமழ்கின்ற மலர்ச் சோலை சூழ்ந்த திருநாரையூரில் அவதரித்த நம்பியாண்டார் திருவந்தாதி கடைப்பிடித்து-நம்பியாண்டார் நம்பி செய்தரு ளிய திருவந்தாதியை ஆதாரமாக வைத்துக்கொண்டு. எ-று.

Page 36
48 சேக்கிழார் நாயனர் புராணம்
பெயரென்றது பேரென மருவி நின்றது. ஈண்டுப் பெய ரென்றது பொருளே. (52)
காண்ட மிரண் டாவகுத்துக் கதைப்பரப்பைத் தொகுத்துக்
கருதரிய சருக்கங்கள் பதின் மூன்று நிலையிட் உண்டுரைத்த புராணத்திற் றிருவிருத்த நாலா
யிரத்திருநூற் றைம்பத்து மூன்றுக வமைத்துச் சேண்ட கைய திருத்தொண்டர் புராண மெனப் புராணத்
திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற வமைத்திட் டாண்டகைமை பெறவெழுதி மைக்காப்புச் சாத்தி
யழகுபெறக் கவளிகையு மமைத்ததில் வைத் ததன் பின்.
(இ-ள்) காண்ட மிரண்டா வகுத்து-(செய்யத்தொ டங்கிய புராணத்தை) இரண்டு காண்டங்களாகப் பிரித்து; கதைப் பரப்பைத் தொகுத்து-சரித்திரத்தின் விரிவைத் தொகுப்பாகச்செய்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்ரு நிலையிட்டு-நினைத்தற்கரிய சருக்கங்கள் பதின்மூன்முக வைத்து ஈண்டுரைத்த புராணத்தில்-இவ்வாறியற்றின புராணத்தை நாலாயிரத் திருநூற் றைம்பத்து மூன்ருகத் திருவிருத்த மமைத்து --நாலாயிரத் திருநூற்றைம்பத்து மூன்று திருவிருத்தங்களால் நிறைத்து, சேண்டகைய திருத் தொண்டர் புராண மென--பெருஞ் சிறப்பினைப் பெற்ற திருத்தொண்டர் புராணமென்று; திருமுறைக்குத் திரு நாமஞ் சீர்மை பெற வமைத்திட்டு-இப்புராணத் திரு முறைக்கு மேன்மை பொருந்தத் திருப்பெயரிட்டு; ஆண் டகைமை பெற வெழுதி-நன்ருக ஏட்டிலெழுதி, மைக் காப்புச் சாத்தி-மைக்காப்பிட்டு; அழகு பெறக் கவளி கையு மமைத்து-அழகு பொருந்தப் புத்தகக் கவளிகை யொன்றையும் செய்து; அதில் வைத்ததன் பின்-அதனுள் வைத்த பின்னர் . எ-று. (53.

மூலமும் உரையும் 49
சேவைகாவலர் புராணகாதைதொகை
செயநினைந்தெமை யகன்றபின்
யாவர்தாமரு கிருந்தபேர்கள் கதை
சென்றதெவ்வள விருந்ததெங்
காவதென்னிவைக ளறியவேண்டும
தறிந்து வாருமென வளவர்கோ
னேவினுணுரிய தூதர்து தரறி
யாமலொற்றரையு மேவினுன் ,
(இ-ள்.) சேவைகாவலர் புராணகாதை தொகை செய நினைந் தெமை யகன்ற பின்-சேக்கிழார் நாயனர் புராணக் கதையைப் பிரித்துத்தொகை செய்ய நினைத்து எம்மை விட்டு நீங்கின பின்பு: யாவ ரருகிருந்த பேர்கள் - அவ ரருகி லிருந்தவர்கள் யாவர்; கதை சென்ற தெவ்வள விருந்த தெங்கு-இதுவரைக்கும் புராணம் எவ்வள வாயி றிறு எங்கேயிருந்து புராணத்தை இயற்றுகின்றனர்; ஆவ தென் னிவைக ளறியவேண்டும் - இனி ஆகவேண்டியது யாது அவைகளை நான் தெரிந்து கொள்ளவேண்டு மாத லால், அதறிந்து வாரு மென-அது தெரிந்து வருக வென்று; வளவர்கோன்-அநபாயசோழன்; உரிய தூத ரேவினுன்-உரிமையான தூதர்களை அனுப்பினன், துரத ரறியாம லொற்றரையு மேவிஞன்-அத்தூதுவர்கள் அறி யாமல் ஒற்றர்களையும் அனுப்பினன். எ-று.
தாம் - அசை. இம்மூன்றுங் குளகம். (54)
வென்றிவேல்வளவ னளவறிந்துவர
விட்டகாளையர் புராணநூ லொன்று பாதிகதை சென்றதென்றுசில ரோடினுச்சிஸ் ருவந்துசென் சே.4

Page 37
50 சேக்கிழார் நாயனர் புராணம்
றின்றுநாளை முடி யும் புராண மினி
யென்றுரைத்திட விறைஞ்சின்ை சென்று நற்கதை முடிந்ததென்றுசிலர்
செம்பியற்குறுதி செப்பினுச்.
(இ-ள்.) வென்றி வேல்வளவன்-வெற்றி பொருந்திய வேற் படையை யுடைய அநபாயசோழன்; அளவறிந்து வர விட்ட காளையர்-புராணம் எவ்வள வாயிற் றென்று அறிந்து வரும்படி ஏவிய தூதுவருள்; ஒன்று கதை பாதி சென்ற தென்று சில ரோடினர்-அப்புராணத்தி லடங்கிய சரித்திரம் பாதி யாயிற் றென்று சிலர் விரைந்து வந்து சொல்லினர்; சில ருவந்து சென்று-சிலர் மிகுந்த மகிழ்ச் சியுடன் சென்று; புராணமினி யின்று நாளே முடியு மென் றுரைத்திட-புராணம் இனி இன்றைக்குள் நாளைக் குள் முடிவு பெறுமென்று சொல்லக் கேட்டு; இறைஞ்சி ஞன்-அத்திசையை நோக்கி வணங்கினன்; சிலர் சென்று நற்கதை முடிந்ததென்று-அதன்பின் சிலர் சென்று நன்மை பொருந்திய அப்புராணம் நிறைவேறிய தென்று; செம்பி யற் குறுதி செப்பினர்-அநபாயசோழனுக்கு உறுதியாகச் சொல்லினர். எ-று. குறிப்பு: 1. இன்று நாளை - இன்றளவிலோ நாளை யளவிலோ. (55)
வந்துசொன்னவர்க ளனைவருக்குநவ
மணிகளுந்துகிலு மம்பொனுஞ் சிந்தியள்ளியு முவந்துவீசியுயர்
செம்பொனம்பல மருங்கில்வா ழந்திவண்ணர்நட மும்பணிந்து முத
லடியெடுத்தவர் கொடுத்திடப் புந்திசெய்து மகிழ் சேவைகாவலர்
புராணமுந்தொழுவ னுனெணு.

மூலமும் உரையும் 51
(இ- ள்.) வந்துசொன்னவர்க ளனைவருக்கும்-இவ்வாறு வந்து சொல்லிய தூதுவர்களுக்கெல்லாம்; நவமணிகளுந் துகிலு மம்பொனும்--நவரத்தினங்களையும் நல்லாடைகளை யும் அழகிய பொன்னையும்; சிந்தியள்ளியு முவந்து வீசிமிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்தெடுத்துக் கொடுத்து; உயர் செம்பொ னம்பல மருங்கில் வாழ்-மாற்றுயர்வாகிய பொன்மயமான சிற்சபையில் வீற்றிருக்கின்ற; அந்திவண் ணர் நடமும் பணிந்து-செவ்வான நிறத்தை யொத்த திருமேனியையுடைய நடேசப்பிரானது நடனத்தையும் வணங்கி; முதலடி யெடுத்தவர் கொடுத்திட-அந்நடேசப் பிரான் முதலடி யெடுத்துக் கொடுத்தருள, புந்திசெய்து மகிழ் சேவைகாவலர்-அதை முதலாக வைத்துக்கொண்டு பாடி மகிழ்ச்சியுற்ற சேக்கிழார்நாயனுர் அருளிய, புரா ண முந் தொழுவ ஞனெணு-புராணத்தையும் நான் ருெழு வேனென்று யத்தனித்து. எ-று. (56)
வீதிவீதிக டொறுந்தொறும்பயண
மென்றுவென்றிமணி முரசறைந் தோதிவேதியர்க ளெண்ணியிட்டவுயர்
நாளுமோரையு முகூர்த்தமும் போதநாடி வரை புரைகடக்களிறு
புரவிதேர்கருவி யாடரச் சாதுரங்கமுட னே செலப்பிளிறு
தந்திமேல் கொடுநடந்தனன். (இ-ள்.) பயணமென்று - சிதம்பரத்திற்குப் பயணம் புறப்பட வேண்டுமென்று வீதிவீதிக டொறுந்தொறும்வீதிவீதிகள்தோறும்; வென்றி மணிமுர சறைந்து-வெற்றி பொருந்திய பெரிய பேரிகைமுழக்கி; ஒதி வேதியர்க ளெண் னியிட்ட-நல்ல கணிதசாத்திரிகள் தெரிந்து கணித்துச் சொல்லிய; உயர்நாளு மோரையு முகூர்த்தமம் போக

Page 38
52 சேக்கிழார் நாயனர் புராணம்
நாடி- சுபதினமும் இலக்கினமும் முகூர்த்தமும் நன்ரு ய்த் தெரிந்துகொண்டு; வரை புரை கடக்களிறு புரவி தேர் கருவி யாள் சாதுரங்கமுடனே தரச் செல-மலையையொத்த மத யானை குதிரை தேர் காலாள் என்னும் சதுரங்கசேனைக ளும் தம்முடன் சூழவரும்படி, பிளிறு தந்திமேல் கொடு நடந்தனன் - அநபாயசோழன் முழங்குகின்ற பட்டத்து யானைமீதேறிச் சென்றனன். எ-று. இவ்விரண்டுங் குளகம். (57) தேர்முழக்கொலி மழைக்கடக்கரட
சிந்துரக்களிறு பிளிறுசீ ரார்முழக்கொலி பரிச்செருக்கொலி
பதாதிவந்தெதி ரடர்ந்தெழும் போர்முழக்கொலி சழக்கிலாதுயர்
படைக்கலன் புணரு மோசையேழ் கார்முழக்கொலியி னெட்டிரட்டிநிறை
கடன் முழக்கென முழக்கெழ.
(இ-ன்.) தேர் முழக் கொலி-இரதம் ஒலிக்கின்ற ஒலி யும்; மழைக் கடக்கரட சிந்துரக்களிறு--மேகத்தைப்போல மதம் பொழிகின்ற சிந்துரமெழுதிய யானைகள்; பிளிறு சீரார் முழக்கொலி-பிளிறு ஒலிசெய்கின்ற பெரிய ஓசை யும்; பரிச் செருக் கொலி-குதிரைகள் கனைக்கின்ற ஒலியும்; பதாதி வந்தெதி ரடர்ந் தெழும் போர் முழக் கொலிபதாதிகள் ஒருவர்க்கொருவர் எதிரில்வந்து நெருங்கிக் கெர்ச்சிக்காநின்ற பேரொலியும்; சழக்கிலா துயர் படைக் கலன் புணருமோசை - குற்றமில்லாத கூரிய ஆயுதங்கள் ஒன்றுடனென்று தாக்குதலா லுண்டாகின்ற ஒசையும்; ஏழ் கார் முழக்கொலியி னெட்டிரட்டி நிறை-சத்தமேகங்க ளின் ஒலியைப் பார்க்கிலும் பதினுறுபங்கு அதிகமாக நிறைந்த கடன் முழக்கென முழக்கெழ- கடல்முழக்கம் போல முழங்க, எ-று. (58)

மூலமும் உரையும் 53
வளவர்கோன் வர வறிந்துதில்லை மறை யோரும்வண்மைமட பதிகளும் பிளவுகொண்ட மதி நுதன் மடந்தையரு மற்றுமுள்ள பெரி யோர்களுங் களவிலாதமொழி கொடுபுராண கதை
செய்தகங்கைகுல திலகருந் தளவமாலையப யனையெதிர்ந்தினிய சாரவாசிபல சாற்றினுர். (இ-ள்.) வளவர் கோன் வரவறிந்து -அநபாயசோ ழன் வரவினை அவ்வோசையினுல் தெரிந்து; தில்லைமறை யோரும் வண்மை மடபதிகளும் - தில்லைவாழந்தணர்களும் வளப்பமிகுந்த மடாதிபதிகளும்; பிளவுகொண்ட மதி நூதன் மடந்தையரும்-பாதிமதிபோலும் நெற்றியினை யுள்ள மாதர் சளும்; மற்றுமுள்ள பெரியோர்களும் - இன்னு:முள்ள பெரியோர்களும், களவிலாத மொழிகொடு- வெளிப்பட்ட அசரீரி வாக்கைக்கொண்டு; புராண கதை செய்த கங்கை குல திலகரும்-திருத்தொண்டர் புராண மாகிய கதையை இயற்றிய சேக்கிழார் நாயனரும்; தளவமாலை யபயனை யெதிர்ந்து-முல்லைமலர் மாலையையுடைய அநபாயசோழனே எதிர்கொண்டு; இனிய சாரவாசி பல சாற்றினர்இனிய பயனைத்தராநின்ற ஆசிமொழிகள் பலவாகச் சொன் ஞர்கள். எ-று. இவ்விரண்டுங் குளகம். (59)
முண்டமான திரு முடியுமிட்டதிரு
முண்டமுங்கவச முந்துணைக் குண்டலங்களு மிரண்டுகாதினும்
வடிந்தலைந்த குழை யுந்திருக் கண்ட மாலைகர மாலையுஞ்சிரசு
மாலையுங்கவின் விளங்கவே தொண்டர்சீர்பரவு வானனைந்தக ப
சரிதை சோழனெதிர் கண்டனன் .

Page 39
54 சேக்கிழார் நாயனுர் புராணம்
(இ-ள்.) முண் ட மா ன திருமுடியும்-முண்டிதமாகிய திருமுடியும்; இட்ட திருமுண்டமும் கவசமும்-திரிபுண்டர மாகத் தரித்த விபூதியும் உருத்திராக்கங்களும்; துணைக் குண்டலங்களும்-இணையாகிய குண்டலமும்; இரண்டு காதி னும் வடிந்தலைந்த குழையும் - இரண்டு காதினிடத்துத் தொங்கி யசைந்துகொண்டிராநின்ற கண்டிகையும்; திருக் கண்ட மாலே-கழுத்திலனியும் உருத்திராக்க கண்டிகையும்; கரமாலையுஞ் சிரசு மாலையுங் கவின் விளங்க-கைக்கட்டும் சிரத்தின்மாலையும் அழகுபொருந்த தொண்டர் சீர் பரவுவா னணைந்த - திருத்தொண்டர் புராணத்தை நிறைவேற் றிய சேக்கிழார்நாயனுர் வந்தருளிய; சுப சரிதை சோழ னெதிர்கண்டனன்--மங்கலகரமான செயலை அநபாயசோ ழன் கண்ணினுல் எதிராகக் கண்டான். எ-று ஏ- அசை.
குண்டலம்-ஆறு உருத்திராக்கங்கள் சேர்த்தமைத்த காதணி. குழை - மணியிழைத்து வட்டமாய்ச் சதுரப்பட வியற்றிய காதணி. கண்டமாலை யென்றதனுல் இனம்பற்றி உரமாலையும், கரமாலையென்றதனுல் இனம் பற்றிப் புயமாலை யுங் கொள்க. ஈண்டுச் சரிதையென்றது செயலை, (60)
கண்டபோதுவ மகிழ்ந்து தன்னை யறி
யாதுகைகடலை மீதுறக் கொண்டவேடமர னடியர்வேடமிது
குறைவிலாததவ வேடமென் றண்டவாணர்திரு வருளையுன் னியவ
ரடிமைகொண்டபெரு மையை நினைந் தெண்டயங்கரச ரேறுசேவையர்
குலாதிபாதுகை யிறைஞ்சினுன். (இ-ள்.) கண்டபோ துள மகிழ்ந்து-கண்டவுடன் உள் ளமகிழ்ந்து; தன்னை யறியாது கைகடலை மீதுற-தன்னை யறியாமல் இரண்டுகைகளும் அஞ்சலியாகச் சிரசின் மீது பொருந்த கொண்ட வேட மரனடியர் வேடம்--இவர்

மூலமும் உரையும் 55
கொண்டிருக்கும் வேடம் சிவனடியார் வேடமே; இது குறைவிலாத தவ வேடமென்று--மேலும் இது குறைவில் லாத தவவேடமே யென்று; அண்டவாணர் திருவருளை யுன்னி-தேவதேவனுகிய சிவபிரான் கிருபையை நினைந்து; அவரடிமை கொண்ட பெருமையை நினைந்து-அவர் அடி மையாகக் கொண்ட பெருமையையுஞ் சிந்தித்து, எண் டயங் கரச ரேறு-யாவரெண்ணத்தும் வீற்றிருக்கும் அரச ராகிய யானைகளுக்கு ஆண்சிங்கத்தை யொத்த அநபாய சோழன்; சேவையர் குலாதி பாதுகை யிறைஞ்சினுன்சேக்கிழார்நாயனுரது திருவடிப் பாதுகையில் வணங்கினன். o Т-10].
தான் அரசன் இவர் மந்திரியென்னும் பகுப்பின்றித் தன்னையிழந்து வணங்குதலில் தன்னையறியாது கைகடலை மீதுற என்றும், அரன்வேடமே அரனடியார்க்குரிய வேட மாமென்னும் சிறப்புநோக்கிக் கொண்ட வேட மரனடியர் வேடமென்றும், இவர் வேடம் வேடமாத்திரமன்றிச் சிவபிரா னையுணரும் மெய்ப்பத்தியோடு சேர்ந்து நிற்றலில் குறை விலாத தவவேடமென்றுங் கூறினர். (61)
இறைஞ்சியம்பலவர் பாததாமரை
யிறைஞ்சவெண்ணிவரன் முறைமையா லறஞ்சிறந்த முனி சேவைகாவலனு
மாறைஞ் ஆாறுமறை யோர்களுந் துறஞ்சிறந்தமட பதிகளுந்தொடர வந்து மன்ன னரிபிரமர்பான் மறைஞ்சுநின்றபொருள் வெளிப்பட்க்கணக
மன்றினின்றபடி கண்டனன். (இ-ள்.) இறைஞ்சி யம்பலவர் பாத தாமரை யிறைஞ்ச வெண்ணி-வணங்கிக்கொண்டு நடேசப்பிரான் திருவடித் தாமரைகளை வணங்க நினைந்து; வரன் முறைமையா லறஞ் சிறந்த முனி சேவை காவலரும்-வரன்முறையாகச் சைவ

Page 40
56 சேக்கிழார் நாயனுர் புராணம்
மார்க்க த்திற் சிறந்த முனிவராகிய சேக்கிழார் நாயஞரும்; ஆறைஞ்ஞாறு மறையோர்களும்-தில்லைவாழந்தணர் மூவா யிரவர்களும்; துறஞ் சிறந்த மடபதிகளுந் தொடர வந்துதுறவறத்திற்சிறந்த மடாதிபதிகளும் தம்மைத் தொடர்ந்து வர வந்து; மன்னன் அரி பிரமர் பால் மறைஞ்சு நின்ற பொருள் - அநபாயசோழன் திருமால் பிரமனென்னும் இவர்களிடத்தில் மறைந்துநின்ற பரம்பொருளான சிவ பிரான்; வெளிப்படக் கனகமன்றி னின்றபடி கண்டனன் - வெளியாகச் சிற்சபையில் நடனஞ் செய்துநின்றருளுந் திருக் கோலத்தைத் தெரிசித்தனன். எ-று.
துறவறம் என்பது துறமெனத் திரிந்து நின்றது. வரன் முறைமையால் என்றதனுல் அநபாயசோழனும் சேக்கிழார் நாயனரும் அவரோடு தில்லைவாழந்தணர்களும் அவர் பின் (டபதிகளும் எனக் கூறியவாறு கொள்க. (62)
கண்டகண்ணருவி தாரைகொள்ள விரு கைகளஞ்சலி கொளக்கசிந் தெண்டரும்புள க ரோமகூபமெழ
வின் பவாரிகரை புரளவாய் விண் டது மொழிகள் குழறவன் பினுெடு
விம்மி விம்மியருண் மேலிடத் தெண் டனுகமுன் விழுந்தெழுத்துநனி
செம்பியன் பரவ வெம் பிரான்.
(இ-ள்.) கண்ட கண்ணருவி தாரை கொள்ள-தெரிசித்த கண்ணினின்றும் சொரிகின்ற நீர்த்துளியாகிய அருவியானது இடையீடின்றிப் பொழியவும்; இரு கைகளஞ்சலி கொளஇருகைகளும் அஞ்சலி கொள்ளவும்; கசிந்து எண்டரும் புளக ரோமகூட மெழ-மனமுருகி எண்ணத்தக்க புளகாங்கிதமாக மயிர் சிலிர்க்கவும்; இன்ப வாரி கரை புரள-ஆனந்தவெள்ள

மூலமும் உரையும் 57
LDானது பெருக்கெடுக்கவும்; வாய் விண்ட துரமொழிகள் குழற -வாக்கினின்றும் உதித்த தூயசொற்கள் குழறவும்; அன்பி னுெடு விம்மி விம்மி யருண் மேலிட-அன்புடனே யதிகவிம் மிதமடைந்து திருவருள்மேலீடாய், தெண்டனுக முன் விழுந் தெழுந்து-திருமுன்னர் அட்டாங்கபஞ்சாங்கமாக வணங்கி எழுந்திருந்து, நனி செம்பியன் பரவ வெம் பிரான்-அநபாய சோழன் மிகத் துதிக்க எமது பிராணுகிய நடேசர். எ-று.
(63)
சேக்கிழானமது தொண்டர்சீர்பரவ
நாமகிழ்ந்துலக மென்றுநம் வாக்கினுலடி யெடுத்துரைத்திட
வரைந்து நூல்செய்து முடித்தனன் காக்கும்வேல்வளவ நீயிதைக்கடிது
கேளெனக்கனக வெளியிலே யூக்கமான திரு வாக்கெழுந்தது
திருச்சிலம்பொலியு முடனெழ. (இ-ள்) காக்கும் வேல் வளவ-உலகுயிர்களைக்காக்கும் வேற்படையையுடைய சோழனே; சேக்கிழா னமது தொண் டர் சீர் பரவ-சேக்கிழான் நமது அடியார்கள் சிறப்பைத் துதி செய்ய; நா மகிழ்ந்து நம் வாக்கினுல்-நாம் மகிழ்வுற்று நமது வாக்கினல்; உலக மென் றடியெடுத் துரைத்திட வரைந்து-உலகெலா மென்று முதலடியெடுத்துக் கொடுக் கக் சொண்டு; நூல் செய்து முடித்தனன்-புராணஞ் செய்து நிறைவேற்றினன்; நீ யிதைக் கடிது கேளென-அதை நீ விரைவிற் கேட்கவென்று; கனகவெளியிலே யூக்கமான திரு வாக் கெழுந்தது-கனகசபையின்கண் யாவர்க்கும் மகிழ்ச்சி விளைவிக்கும்படியான ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று; திருச்சிலம்பொலியு முடனெழ-அவ்வோசையுடன் குஞ்சித பாதத் திருச்சிலம்பினுேசையுங் கூடவுண்டாக, எ-று. (64)

Page 41
5 S சேக்கிழார் நாயனர் புராணம்
மன்றுளாடிதிரு வாய்மலர்ந்தமொழி
யுஞ்சிலம்பொலியு மன்றிலே நின்றமானிடர் செவிப்புலன்புக
நிறைந்ததன்றியு நிலத்தின் மே லொன்றிநின்றுயர் சராசரங்களடை
யக்கசிந்துருகி யோலிடக் குன்றிலங்குதிர டோணரேந்திரபதி
குதுகுலித்துள மகிழ்ந்தனன்.
(இ-ள்.) மன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம் பொலியும்-நடேசப்பிரான் திருவாய் மலர்ந்தருளிய அசரீரி வாக்கும் திருச்சிலம்பி ஞதமும்; மன்றிலே நின்ற மானிடர் செவிப் புலன் புகநிறைந்த தன்றியும் - சிற்சபையின் கண் நின் றிருந்த அடியார்களுடைய காதுகளிற் கேட்க நிறைந்த தல் லாமலும்; நிலத்தின்மே லொன்றி நின்றுயர் சராசரங்கள டைய-இவ்வுலகத்தின்கண் பொருந்திநின்ற உயர்ந்த சரா சரங்களெல்லாம்; கசிந்துருகி யோலிட-மனம் நெக்குவிட் டுருகி யாரவாரிக்க; குன்றிலங்கு திரடோ னரேந்திர பதிமலைபோற்றிரண்ட தோளையுடைய அநபாயசோழனும், குது குலித் துள மகிழ்ந்தனன் - குதூகலங் கொண்டுள்ளம்
மகிழ்ச்சியடைந்தனன் எ-று. இம்மூன்றுங் குளகம்.
அந்நாதம் பரத்தலால் ஓரறிவுயிரும் கசிந்துருகிற் றென்க. மகிழ்ச்சியாலோலிடல் ஒரறிவுயிர்க்கின்மையின் ஏற்றபடி கொள்க. குதுகுலித்தல் - விதப்பினுல் உண்டாகும் உடம் பின் பூரிப்பு. உரோமாஞ் சிதமுமாம். (65)

மூலமும் உரையும் 59
தொண்டர்தொண்டுசெய் புராணகாதை மதி
சூடுநாதர்திரு வருளினுல் விண்டநீதிபுனை சேக்கிழார்முனி
விரித்துரைத்தகதை கேட்பதற் கண்டவாணரடி யாரெலாங்கடுக
வருகவென்றுதிசை திசைதொறு மெண்டயங்கரச னேடெடுத்தெழுதி
யாளுமோலைகளு மேவினுன்.
(இ-ள்.) விண்ட நீதி புனை சேக்கிழார்முனி-மநுச்சக்கர வர்த்தியினுல் சொல்லிய நீதியைத் தெரிந்த சேக்கிழார்நாய {னர்; தொண்டர் தொண்டுசெய் புராண காதை-அடியார் திருப்பணிசெய்த சரித்திரக் கதையாகிய, மதி சூடு நாதர் திருவருளினுல்-இளம்பிறையைத் தரித்த நடேசப்பிரான் திருவருளினுல்; விரித் துரைத்த கதை கேட்பதற்கு-விரிவா கச் சொல்லிய திருத்தொண்டர் புராணத்தைக் கேட்பதற்கு; அண்டவான ரடியாரெலாம்--சிவனடியார்கள் யாவரும்; கடுக வருகவென்று - விரைவாய் வரக்கடவர்கள் என்று; எண்டயங் கரசன் - எத்திக்கினுந்தன் கீர்த்தியைப் பரவச் செய்த அநபாயசோழன்; திசைதிசைதொறு மேடெடுத் தெழுதி - திக்குகள் தோறுந் திருமுகம் எழுதி, ஆளு மோலேகளு மேவினுன்-தூதுவர்களையும் அத்திருமுகத்தை யும் அனுப்பினுன்.
குறிப்பு: 1. எண் + தயங்கு + அரசன் எண்டயங்கர சன். எண்-எட்டு, இது எண்ணுகு பெயராய் எட்டுத் திசைகளையு முணர்த்திற்று; என்னுங் குறிப்பினுற்போலும் எத்திக்கினுந் தன் கீர்த்தியைப் பரவச்செய்த அநபாய சோழன் என உரை வகுத்தார் உரை யாசிரியர். மேல், திசைதொறும் ஏடெடுத்தெழுதி என அவர் கொண்ட கொண்டு கூட்டுப் பொருண்மைக்கு இவ்வுரைப்
பொருண்மை அரணுதல் காணப்படும்.
(66)

Page 42
60 சேக்கிழார் நாயனுர் புராணம்
கவச மணிந்த சனங்களு மிங்கித மூங்கம்பித் தவச முறுஞ்சிவ சிந்தையு மன்பக லாமேன்மைத் தவச ரிதத்தொழி லுஞ்சிவ சாதன முஞ்சாரச் சிவச மயத்தவர் யாவரும் வந்து திரண்டார்கள்.
(இ-ள்.) கவச மணிந்த சனங்களும்-விபூதி உருத்திரா க்கமாகிய கவசத்தை அணிந்த அடியார்களும்; இங்கிதமுங் கம்பித்தவச முறுஞ் சிவ சிந்தையும்-ஒருவர்க்கொருவர் இனிமை பாராட்டுங் குணமும் உடம்பு நடுக்குற்றுப் பரவசமடையும்படியான சிவசிந்தையினையும்; அன்பகலா மேன்மை-அன்பு நீங்காத மேன்மையினேயும் உடைய; தவ சரிதத் தொழிலும்--சிவனடிமைத் தொண்டும்; சிவ சாத னமுஞ் சார-முண்டனம் சடை முதலிய சிவ சாதனங்க ளும் பொருந்தும்படி, சிவசமயத்தவர் யாவரும்-சைவ சமயிகள் யாவரும்; வந்து திரண்டார்கள்-வந்து கூடினர். 1ெ ~று. (67)
வேதியர் வேத முழக்கொலி வேதத் தைத் தமிழா லோதிய மூவர் திருப்பதி கத்தொலி யோவாமற் பூதி யணிந்தர கரவென வன்பர் புகழ்ந்தோதுங் காதியல் பேரொலி கரொலி போலொலி கைத் தேற.
(இ-ள்.) வேதியர் வேத முழக்கொலி-மறையவர்கள் வேதமோதும் ஓசையும்; வேதத்தைத் தமிழா லோதிய மூவர் திருப்பதிகத் தொலி-அந்த வேதத்தைத் தமிழாற் கூறிய மூவர்கள் தேவாரத்தினுேசையையும்; ஒவாமற் பூதியணிந்து --நீங்காமல் திருவெண்ணிறனிந்து, அன்பர் அரச ரவெனப் புகழ்ந் தோதும்-அடியார்கள் அரகர வென்று புகழ்ந்து துதிக்கும்; காதியல் பேரொலி-செவிக்கினிய பெரிய ஓசையும்; காரொலி போலொலி கைத் தேற-மேகத்தி னுேலிபோலொலித்து அதையும் அடக்கி மேலிட, எ-று. (68)

மூலமும் உரையும் 6.
பூசிப் பவர்சிலர் பூசித் தன்பொடு புனிதன்மு ணேசிப் பவர்சிலர் பிறவா வரமரு னிமலாவென் றியாசிப் பவர்சிலர் திருமுறை யெழுதிக் களிகூர வாசிப் பவர்சில ராக விருந்து மகிழ்ந்தார்கள்.
(இ-ள்.) திருமுறை யெழுதி-அவ்வடியார்களுள் திருத் தொண்டர் புராணத்தை யெழுதி, பூசிப்பவர் சிலர்-சிவ பூசை செய்கின்றவர்கள் சிலபேரும், பூசித் தன்பொடு புனி தன்ரு னேசிப்பவர் சிலர்-அவ்வாறு பூசித்து நடேசப்பி ரான் திருவடிகளைத் தியானிக்கின்றவர்கள் சிலபேரும்; பிற வா வரமரு னிமலா வென் றியாசிப்பவர் சிலர்-நடேசப் பிரானே அடியோம் இறந்து பிறவா வரம் அருளென்று கேட்கின்றவர்கள் சிலபேரும்; களி கூர வாசிப்பவர் சில ராக-அத்திருமுறையை விருப்பமுற வாசிக்கின்றவர்கள் சிலபேருமாக; இருந்து மகிழ்ந்தார்கள்-இருந்து மகிழ்ச்சி யடைந்தார்கள். எ-று. இவ்விரண்டுங் குளகம். (69)
தெள்ளு திரைக்கடன் மீது மிதந்த திருத்தோணி வள்ளலை யன் புசெ யன்பர் மடங்க டொறும்பாலர் மெள்ள விருந்து மிழற்று புராண விருத்தத்தைக் கிள்ளைகள் பாடி யுரைப்பன கேட்பன மெய்ப்பூவை.
(இ- ள்.) தெள்ளு திரைக் கடன் மீது மிதந்த-தெள் ளிய அலையோடு கூடிய கடலில் ஊழிக்காலந்தோறு மிதந்த, திருத்தோணி வள்ளலை யன்பு செய்-சீகாழியில் திருவவ தாரஞ்செய்த திருஞானசம்பந்தமூர்த்திகளுக்கு அன்பு செய் கின்ற; அன்பர் மடங்க டொறும்-தேவாரத்திருமுறை யோதும் அடியவர்கள் மடங்கள் தோறும்; பாலர் இருந்து மெள்ள மிழற்று புராண விருத்தத்தை-அவர் சிறுவர்கள் அமைவாகவிருந்து வாசித்துப் பொருளுரைக்குந் திருத் தொண்டர் புராண விருத்தத்தை; கிள்ளைகள் பாடி

Page 43
62 சேக்கிழார் நாயனுர் புராணம்
யுரைப்பன-கிளிப்பிள்ளைகளும் கற்றுக்கொண்டு பாடிப் பொருள் சொல்வன, மெய்ப்பூவை கேட் பன-அதை நா கணவாய்ப் புட்கள் கேட்பன. எ-று.
கிள்ளை சளும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத் தாற்ருெக்கது. குறிப்பு: 1. திருத்தோணி என்பது இங்கு தோணிபுரத்திற்காய்ச் சீகாழி யை உணர்த்திற்று. அவ்வாற்ருல் திருத்தோணி வள்ளல்-திரு ஞானசம்பந்தமூர்த்திகள் என ஆயிற்று. இங்ங்னம் உரைத்த லால், சேக்கிழார் காலத்திலே சிதம்பரதலத்தில் திருஞான சம் பத்தர் பெயரால் அடியார் மடங்கள் பல விளங்கின என்னும் உண்மை புலப்பட வந்தமை காண்க. (70)
மற்றது கண்டு கிளித்த நலத்த மனத்தோடு சுற்றிய மந்திரி மாரொடு தந்திரி மார்சூழத் தெற்றென வந்து திரண்டு முரண்டரு சீர்நாடு பெற்றது செல்வ மெனத்தனி யோகை பெருத்தார்கள்.
(இ-ள்.) அது கண்டு களித்த-அதனைக்கண்டு களிப்ப டைந்த, நலத்த மனத்தோடு சுற்றிய-நன்மையமைந்த வுள்ளத்தோடுஞ் சுற்றிவந்திருக்கின்ற; மந்திரிமா ரொடு தந்திரிமார் சூழ-மந்திரிகளுடன் சேஞதிபதிகளும் சூழ; தெற்றென வந்து திரண்டு-விரைந்து வந்து கூடி முரண் டரு சீர்நாடு பெற்றது செல்வ மென-காவலையுடைய நிலை யுள்ள இவ்வுலகமானது செல்வத்தைப் பெற்றதென்று; தனி யோகை பெருத்தார்கள்-பேரானந்த வாழ்வடைந் தார்கள். எ-று. மற்று அசை, குறிப்பு: 1. தனி ஒகை-ஒப்பற்ற உள்ளக் கிளர்ச்சி. அது பேரானந்தம்.
(71) பாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின் ரூடினர் வானி லரம்பைய ரஞ்சலி யெஞ்சாமற் சூடினர் மண்ணின் மடந்தைய ரெந்தை துணைப்பாதந் தேடினர் மாலய னன்பர் நடந்தரி சித்தார்கள்.

மூலமும் உரையும் 63
(இ-ள்.) தும்புருநாரதர் பாடினர் - தும்புருநாரதர் கானம் பாடினர்கள்; வானி லரம்பையர் நீடிசை பாடா நின் ருடினர்-விண்ணில் அரம்பையர்கள் மிக்க இசைபா டிக் கொண்டு ஆடினர்கள், மண்ணில் மடந்தைய ரெஞ் சாம லஞ்சலி சூடினர்-நிலவுலகத்தின்கண் வாழும் மகளிர் கள் குறைபாடின்றிக் கரங்களைச் சிரசின்மேற்குவித்துத் தொழுதார்கள்; எந்தை துனைப் பாத மாலயன் றேடினர் -எமது தந்தையாகிய நடேசப் பிரான் திருவடிகளிரண் டையும் திருமாலும் பிரமனும் முன் அறியாது மயங்கினர்; அன்பர் நடந் தரிசித்தார்கள்-இப்பொழுது அடியார்கள் எளிதாக ஆனந்த நிருத்தத்தைத் தரிசனஞ் செய்தார்கள். GTーg2I.
திருமால் பிரமன் என்னும் இருவரும் முன் திருவரு ளின்மையால் காணுதுமயங்கின ரென்றும், அடியார்கள் திருவருளுடைமையால் கண்டு த ரிசித் தன ரென் று ங் கொள்க. (72)
சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம் வங்கிய காள மிடக்கை கடக்கை மணிக்காளம் பொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற்பொற்பார் மங்கல துரிய மெங்கு முழங்கி வனப்பெய்த.
(இ-ள்.) சங்கு பேரி கறங்கிசை வீணை-சங்குகள் பேரி கைகள் சத்திக்கா நின்ற இசையையுடைய வீணைகள்; தனித் தாளம்-ஒப்பற்றதாளங்கள்; வங்கிய காள 1 மிடக்கைகள் --வேய்ங்குழல்கள் எக்காளங்கள் உடுக்குகள்; தக்கை மணிக் காளம்- தக்கைகள் அழகிய திருச்சின்னங்கள்; பொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதல்-ஒலிக்காநின்ற பம்பைகள் வலம்புரிச் சங்கங்கள் கைம்மணிகள் இவை மு த லாகிய; பொற்பார் மங்கல தூரியம்-அழகுநிறைந்த மங் கல வாத்தியங்கள்; எங்கு முழங்கி வனப் பெய்த-எங்கும் சத்தித்துச் சிறப்பெய்தவும். எ-று. ஒடு இசைநிறை. குறிப்பு: 1. இடக்கை - உடுக்கு
இடக்கை கடக்கை: இடக்கைகள் + தக்கை. (73)

Page 44
64 சேக்கிழார் நாயனர் புராணம்
வேதியர் வேள்வி நெடும் புகை யாலய மெங்கெங்குங் காதிய குங்குலி யப்புகை நீடு கருப்பாலைச் சோதிநெடும்புகை தோரண வீதி தொறுந்தோறு மாதர் புகைக்கு மகிற்புகை யெங்கும் வனப்பெய்த.
(இ-ள்.) வேதியர் வேள்வி நெடும்புகை-மறையவர்கள் புரிகின்ற யாகத்திலுண்டாகிற மிகுந்த புகையும்; ஆலய மெங்கெங்குங் காதிய குங்குலியப் புகை--தேவாலயங்கள் தோறும் அடியவர்களிடும் பொடிசெய்த குங்கிலியப் புகை யும்; நீடு கருப் பாலைச் சோதி நெடும் புகை-நீண்ட கரும்பின்சாற்றைக் காய்ச்சுதலா லுண்டாகின்ற ஒளிமிகுந்த புகையும்; தோரண வீதி தொறுந் தோறும் - தோரணங் கள் கட்டிய வீதிகள் தோறும் மாதர் புகைக்கு மகிற்புகை -மாதர்கள் ஊட்டுகின்ற அகிற்புகையும்; எங்கும் வனப் பெய்த-எங்கும் பரிமளிக்கவும். எ-று. குறிப்பு: 1. காதிய-பொடிசெய்த, (74)
ஆடக நாடக சாலைகள் முத்தணி யத்தாணி மேடை யரங்கு களங்க மிலாத வெளிக்கூட மாட மதிட்கன மாளிகை சூளிகை யெங்கெங்குந் தோடவிழ் மாலைகள் பொன்னரி மாலைகள் சூழ்வித்தார்.
(இ-ள்.) ஆடக நாடக சாலைகள்- பொன்னலாகிய நாடகசாலைகளிலும்; முத்தணி யத்தாணி-முத்துக்களால் அலங்கரித்திருக்கும் பெரிய மண்டபங்களிலும்; மேடை யரங்கு-மேடைகளிலும் சபைகளிலும், களங் கமி லா த வெளிக்கூடம்-குற்றமில்லாத நிலாமுற்றங்களிலும்; மாட மதிட் கனமாளிகை சூளிகை-வீடுகளிலும் மதில்களையு டைய பெரியமாளிகைகளிலும் அவற்றின் சிகரங்களிலும்; எங்கெங்கும் - மற்ற எல்லாவிடங்களிலும்; தோடவிழ் மாலைகள்-இதழ்களுடன் மலர்ந்த மலர் மாலைகளையும்; பொன்னரி மாலைகள் சூழ்வித்தார்-பொன்னரிமாலைகளை

மூலமும் உரையும் 65
யும் அலங்காரஞ் செய்தார்கள். எ-று. இம்மூன்றுங் (g) GT 5 L D.
பொன்னரிமாலை - பொன்னை மலரிதழ் போ லரிந்து தொடுத்தமாலை. குறிப்பு: 1. பொன்னரி மாலைகளையும் தூக்கி அலங்காரஞ் செய்தார்கள்.
(75) பழுதக லத்திரு வலகு விருப்பொடு பணிமாறிக் குழைவு பெறத்திகழ் கோமய நீர்குளி ரச்செய்து தழைபொதி தோரண முங்கொடி யந்துகி லுஞ்சார்வித் தழகு பெறத்திரு வீதி புதுக்கி யதன் பின்பு.
(இ-ள்.) பழுதகல விருப்பொடு திருவலகு பணிமாறிகுற்றநீங்க விருப்பத்துடனே திருவலகிட்டு; குழைவு பெறத் திகழ் கோ மயநீர் குளிரச் செய்து - குழம்பாக விளங்கு கின்ற கோமயங்கரைத்த நீரைத் தெளித்து, தழை பொதி தோரணமுங் கொடியுந் துகிலுஞ் சார்வித்து-தழை நெருங் கிய மலர்த் தோரணங்களும் கொடிகளும் மேல்விதானங் களும் அலங்கரித்து; அழகுபெறத் திருவீதி புதுக்கி யதன் பின்பு-அழகு பொருந்த வீதிகளை அலங்காரஞ் செய்து அதன்பின்பு, எ-று. குறிப்பு: 1. அழகு பொருந்திய வீதிகளே என உரைக்கப்பட்டமையின்
அழகுபெறு + அத்திருவீதி என இத்தொடரைப் பிரித்துக் கொள்க. (76)
திருநெறித் தமிழ் வல்ல பேர்கள் கிவாகமங்கள் படித்தபேர் கருநெறிப்பகை ஞான நூல் பல கற்றபேர்மறை கற்றபேர் குருநெறிக்குரி யேரிலக்கண லக்கியங்கள் குறித்தபேர் பெருநெறிப்பல காவியங்கதை பேசவல்லவ ரனை வரும். (இ-ள்.) திருநெறித் தமிழ்வல்ல பேர்கள்--தேவாரத்
திருமுறைகளில் வல்லவர்களும்; சிவாகமங்கள் படித்த
பேர்-சிவாகமங்களை ஒதியுணர்ந்தவர்களும்; கருநெறிப்
○ チ.5

Page 45
66 சேக்கிழார் நாயனர் புராணம்
பகை ஞானநூல் பல கற்றபேர்-பிறவி வரும் வழிக்குப் பகையாகிய பல ஞானநூல்களைக் கற்றுணர்ந்தவர்களும்; மறை கற்றபேர்-வேத வித்துக்களாகிய மறையவர்களும்; குரு நெறிக்குரியோர் - குரு உபதேசிக்கும் பாரம்பரிய நெறியில் நிற்பவர்களும்; இலக்கண லக்கியங்கள் குறித்த பேர்-இலக்கண இலக்கியங்களைக் கற்றவர்களும்; பெரு நெறிப் பல காவியங் கதை-நன்னெறியையுடைய பல காப்பியங்களையும் புராணங்களையும்; பேச வல்லவ ரனை வ ரும்-எடுத்துச் சொல்ல வல்லவர்களும் ஆகிய இவர்க ளெல்லாரும். எ-று. (77)
வள்ள லார் திருநடஞ்செய் மன்றின் முன்றின்
மறையவர்கோ மயசலத்தான் மெழுகித் தாபித் தெள்ளரும்வெண் சுதையொழுக்கி யறுகாற் பீட
மிட்டதன் மேற் பசும்பட்டு விரித்து மீதே வெள்ளை மடித் திட்டுமது மலருந் தூவி
விரைநறுந்து பங்கொடுத்தா தனங்கற் பித்துத் தெள்ளுதமிழ்ச் சேக்கிழார் புராணஞ் செய்த
திருமுறையை யதன்மேல் வைத் திறைஞ்சிப் போற்றி. (இ-ள்.) வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன் றில்-நடேசப்பிரான் திருநடனஞ் செய்கின்ற சிற்சபைக்கு முன்னே; மறையவர் கோமய சலத்தான் மெழுகித் தாபி த்து - தில்லைவாழந்தணர்கள் கோமயங் கரைத்த நீரால் திருமெழுக்கிட்டு; எள்ளரும் வெண்சுதை யொழுக்கி-அழ கான கோலமிட்டு; அறுகாற்பீடமிட்டு-ஆறுகாற்பீட மமைத்து; அதன்மேற் பசும்பட்டு விரித்து - அதன்மேல் மிருதுவான பட்டை விரித்து; மீது வெள்ளை மடித்திட்டு -அதன் மீது வெண்பட்டு மடித்து அலங்காரமாக வைத்து; மது மலருந் தூவி-தேனிறைந்த மலர்களையும் பரப்பி; ஆதனங் கற்பித்து-இவ்வாருகப் பிரணவாசனம் பூசித்து; தெள்ளுதமிழ்ச் சேக்கிழார் செய்த-தெள்ளிய தமிழில்

மூலமும் உரையும் 67
வல்ல சேக்கிழார் நாயனர் திருவாய்மலர்ந்தருளிய புரா ணத் திருமுறையை - திருத்தொண்டர் புராணத் திரு முறையை, அதன்மேல் வைத்து-அதன்மேல் வைத்து அருச்சித்து; விரை நறுந் தூபங் கொடுத்து;-மணம் பொருந்திய நல்ல தூப தீபம் கொடுத்து; இறைஞ்சிப் போற்றி - வணங்கித் துதித்து. எ-று. ஏ - அசை. (78)
வாழிதிருத் தொண்டர்புரா ணத்தை நீரே
வாசித்துப் பொருளருளிச் செய்வீ ரென்று சோழர்பெரு மான் முதலா மடிய ரெல்லாஞ்
சொலக்கேட்டுக் குன்றைமுனி மன்று ளாடுந் தாழ்சடையா னடியெடுத்துத் தரத்தாஞ் செய்த
சைவகதை யினை விளங்க விரித்துச் சொல்லச் சூழவிருந் தம்பலவ ரடியா ரெல்லாஞ்
சுருதிமொழி யிதுவெனக்கை தொழுது கேட்டார்.
(இ-ள்.) திருத்தொண்டர் புராணத்தை-திருத்தொண் டர் புராணமாகிய இதை நீரே வாசித்துப் பொருளருளிச் செய்வீ ரென்று--தேவரீரே வாசித்து இதன்பொருளை அருளிச் செய்வீராக வென்று; சோழர் பெருமான் முதலா மடியரெல்லாஞ் சொலக்கேட்டு-அநபாயசோழன் முதலா கிய அடியவர்களெல்லாம் பிரார்த்திக்க அதை அங்கீகரித்து; குன்றைமுனி-சேக்கிழார்நாயனுர்; மன்றுளாடுந் தாழ் சடையா னடியெடுத்துத் தர-சிற்சபையினிடத்து நடனஞ் செய்கின்ற தாழ்ந்த சடையையுடைய நடேசப்பிரான் முத லடியெடுத்துக் கொடுக்க; தாஞ்செய்த சைவ கதையினைதாம்செய்த திருத்தொண்டர்புராணத்தை; விளங்க விரித் துச் சொல்ல-யாவருக்குந் தெரியும்படி விரிவாகப் பொரு ளருளிச் செய்ய அம்பலவரடியாரெல்லாஞ் சூழவிருந்துநடேசப்பிரான் அடியார்களெல்லாம் சூழ்ந்திருந்து; இது சுருதிமொழியெனக் கைதொழுது கேட்டார்-இதுவே வேத

Page 46
68 சேக்கிழார் நாயனர் புராணம்
வாக்கிய மென்று அஞ்சலியாகக் கைகூப்பிச் சிரவணஞ் செய்தார்கள். எ-று.
வாழி-அசை. இந்நான்குங் குளகம். (79)
தாளுடைய திருச்சிலம்பு புலம்பநடம் புரியுந்
தன்மையர னுக்கிசைந்த பேர்வழியி னுளு மாளுடைய பிள்ளையா ரவதரித்த நாளு
மவரழுது திருஞான மமுதுசெய்த நாளுஞ் சூளுடைய திரைநாளாஞ் சித்திரையா திரைநா
டொடங்கி யெதிராமாண்டு சித்திரையா திரையி னுளுடைய கதை முடிப்ப மெனக்குன்றை வேந்தர்
நடத்தவனை வருமிருந்து கேட்டனர் நாடோறும்.
(இ ள்) தாளுடைய திருச்சிலம்பு புலம்ப - திருவடி களிற் பொருந்திய சிலம்பானது சத்திக்க நடம்புரியுந் தன்மை யரணுக் கிசைந்த பேர்வழியி னுளும் - நடனஞ் செய்யும் நடேசப்பிரானது திருநாமத்துக்குரிய திருநாளும்; ஆளுடையபிள்ளையா ரவதரித்த நாளும் - திருஞானசம் பந்தசுவாமிகள் திருவவதாரஞ் செய்த திருநாளும்; அவ ரழுது திருஞான மமுது செய்த நாளும்-அவர் அழுது ஞானப்பாலுண்டருளிய திருநாளும்; சூளுடையா திரை நாளாம்-பெருமைபொருந்திய திருவாதிரைத் திருநாளாம் ஆதலால்; சித்திரை யாதிரை நாடொடங்கி - நிகழுஞ் சித்திரை மாதந் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி; எதிரா மாண்டு சித்திரை யாதிரை யினுள் - மறுவருடம் சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாளில் உடையகதை முடிப்பமென-இப்புராணத்தை நிறைவேற்றுவோமென்று; குன்றை வேந்தர் நடத்த-சேக்கிழார் நாயனர் புராணத்தை அரங்கேற்றல் செய்ய; அனைவருமிருந்து கேட்டனர் நாடோறும் - அடியார்கள் யாவரும் மிகுந்த பத்தியுட னிருந்து நாடோறும் கேட்டுக்கொண்டு வந்தனர். எ-று. (80)

மூலமும் உரையும் 69
சிறப்புடைய மூவர்முத லிகிடிருவாய் மலர்ந்த
திருநெறிய தமிழ்மூலர் திருமந்திர மாலை யறப்பயனுங் காரைக்காற் பேயிரட்டை மாலை
யந்தாதி மூத்தபதி கங்கழறிற் றறிவார் மறப்பரிய பொன்வண்ணத் தந்தாதி திருமும்
மணிக்கோவை தெய்வவுலா வையடிகள் வெண்பா வுறுப்பாகத் திருவிருத்த முடலாகப் பொருட்கோ
ளுயிராக நாலடியா னடந்ததுல கெல்லாம்.
(இ-ள்.) சிறப்புடைய மூவர் முதலிக டிருவாய் மலர்ந்த -புகழையுடைய திருஞானசம்பந்தசுவாமிகள் முதலிய மூவர் முதலிகள் திருவாய்மலர்ந்தருளிய திருநெறியதமிழ் --திருநெறித் தமிழ்வேதமாகிய திருமுறைகள் ஏழும்; மூலர் திருமந்திர மாலை-திருமூலர் திருமந்திரமாலை யொன்றும் அறப்பயனுங் காரைக்காற் பேயிரட்டை மாலை -தருமத்தின் பயணுகிய காரைக்காலம்மையார் அருளிச் செய்த இரட்டைமணிமாலை யொன்றும்; அந்தாதி மூத்த பதிகம்-அற்புதத்திருவந்தாதியொன்றும் மூத்ததிருப்பதி கம் இரண்டும் ஆக நான்குபிரபந்தங்களும்; கழறிற்றறிவார் -சேரமான் பெருமானுயனர் திருவாய்மலர்ந்தருளிய, மறப்பறிய பொன்வண்ணத் தந்தாதி-மறத்தற்கரிய பொன்வண்ணத் தந்தாதி யொன்றும்; திருமும்மணிக் கோவை-திருவாரூர் மும்மணிக்கோவையொன்றும்; தெய் வவுலா-ஆதியுலா ஒன்றும் ஆகிய மூன்று பிரபந்தமும்; ஐயடிகள் வெண்பா-ஐயடிகள் காடவர்கோன் திருவாய் மலர்ந்தருளிய முத்தித்திருவெண்பாவென்னும் பிரபந்தம் ஒன்றும்ஆகிய இவைகள்; உறுப்பாக-அவயவங்களாகவும்: திருவிருத்தமுடலாக-திருவிருத்தங்கள் சரீர மா கவும்: பொருட்கோளுயிராக-அவற்றின் பொருள்கோள் ஆன்மா வாகவும்; நாலடியா னடந்த 2துலகெல்லாம்-நாலடியால் உலகெலாமென்னும் அடியுடையபிரபந்தம் நடந்தது. எ-று.

Page 47
70 சேக்கிழார் நாயனர் புராணம்
மேற்கூறிய திருமுறைகளில் ஆளுடையபிள்ளையார் முதலாயினர் சரிதம் விளங்குதற்குக் கருவியாய்த் திருப்ப திகங்கள் ஆங்காங்கு நிற்றலில் உறுப்பாயென்றும், அவற் றின் பொருள்கள் இப்புராணத்துள் அமைக்கப்படுதலின் உயிராயென்றுங் கூறினர். அவற்றின் பொருள்கள் அமைக் கப்படுதல் ஆளுடையபிள்ளையார் புராணத்துத் தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகத்திற்குச் சம்பந்தம் அமைந் திருத்தலும் திருமுகப்பாசுரத்திற்குப் பொருள் கூறியிருத் தலும் முதலியன. ஏனையவும் இவ்வாறே கொள்க.
குறிப்பு: 1. முத்தித்திரு வெண்பா-ஐயடிகள் நக்ஷத்திர வெண்பா எனவும்
வழங்கும் , 2. உலகெல்லாம் என்பது முதற்குறிப்பாய் நின்று அச்சொல் லாற் ருெடங்கும் நூலினை உணர்த்திற்று. (81)
அன்றுமுத னுடோறு நாடோறு மண்ண
லடியரள விறந்தபெயர் வந்தவர்க ளெல்லாஞ் சென்றுறையத் திருமடங்க டிருமடங்க டோறுந்
திருவிளக்கங் கவர்சாத்த வுள்ளுடைமேற் போர்வை துன்றியசெந் நெலின டிசில் கன்னனறுங் கணிக
டூயவறு சுவைக்கறிநெய் தயிர்திரண்ட பாறே னன்றுதிருப் பண்ணியந்தண் ணிரமுத மடைக்காய்
நரபதியே வலினமைச்சர் நாடோறு நடத்த, (இ-ள்.) அன்றுமுத னடோறு நாடோறும் - அன்று முதலாக நாள்தோறும் நாள் தோறும்; அண்ணலடிய ரள விறந்த பெயர் வந்தவர்க ளெல்லாம்-புராணங்கேட்கவந்த அளவிறந்த சிவனடியார்களெல்லாம்; சென்றுறையத் திரு மடங்கள்-ஆங்காங்குச் சென்று வசித்தற்குத் திருமடங்க ளும்; மடங்கடொறுந் திருவிளக்கு-அம்மடங்கள்தோறும் விளக்குகளும்; அவர் சாத்த வுள்ளுடை மேற்போர்வைஅவர்கள் தரித்துக்கொள்ள உள்ளுடைகளும் போர்த்துக் கொள்ளப் போர்வைகளும்; துன்றிய செந்நெலி னடிசில்

மூலமும் உரையும் 7 I
பொருந்திய சம்பா நெல்லரிசியாலாகிய திருவமுதும் கன் னனறுங் கணிக டூயவறுசுவைக் கறி-கற்கண்டு இனிய பழ வருக்கம் தூய்மையாகிய அறுசுவையோடுகூடிய கறியமு தும் ; நெய் தயிர் திரண்டபா றேன்-நறுநெய் கட்டித் தயிர் திரட்டுப்பால் தேன்; நன்று திருப்பண்ணியந் தண்ணி ரமுத மடைக்காய்-நல்லபணியார வருக்கங்களும் தண்ணி ரமுதும் பாக்குவெற்றிலை முதலிய முகவாசங்களும் ஆகிய இவைகளையெல்லாம்; நரபதி யேவலின்-அநபாயசோழன் உத்தரவினுல் அமைச்சர் நாடோறு நடத்த-மந்திரிகள் நாடோறும் நடத் தி க் கொண்டு வ ர. எ-று. அங்கு2!ᎧᏛ éᎭ . (82)
நலமலியுந் திருத்தில்லை மன்றினினின் ருடு
நடராசற் கன்றுமுதன் மகபூசை நடத்தி யலகில் புகழ்த் தில்லைவா ழந்தணர்க்கும் வெவ்வே
றமுதுபடி கறியமுது முதலான வெல்லா நலமலிசெங் கோல்வளவன் றப்பாமே நாளு
நடத்திவர் வரனடியார் நிறைந்து பதஞ் சலியும் புலிமுனியுஞ் தவஞ்செய்த பெரும்பற்றப் புலியூர் பூலோக சிவலோக மெனப்பொலிந்து தோன்ற,
(இ-ள்.) நல மலியுந் திருத்தில்லை-நன்மைமிகுந்த தில்லைமாநகரத்தின்கணுள்ள மன்றினி னின்ருடு நடரா சற்கு-சிற்சபையினிடத்து ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் நடேசப்பிரானுக்கு அன்றுமுதன் மக பூசை நடத்தி-- அன்றுமுதல் மகாபூசைகளே நடத்தி; அலகில் புகழ்த் தில்லை வாழந்தணர்க்கும்-அளவில்லாத புகழையுடைய தில்லைவா ழந்தணர்களுக்கும்; வெவ்வேறமுது படிகறியமுது முத லான வெல்லாம்- வெவ்வேருகத் திருவமுதமைத்தற்கு அமுது படிகறியமுது முதலிய பொருள்களையெல்லாம்; நலமலி செங்கோல் வளவன்-மேன்மை பொருந்திய செங்

Page 48
72 சேக்கிழார் நாயனர் புராணம்
கோலையுடைய அநபாயசோழன்; தப்பாமே நாளு நடத்தி வர-தவருமல் நாடோறும் நடத்திக்கொண்டுவர, அரன டியார் நிறைந்து-சிவனடியார்கள் நிறைந்து; பதஞ்சலி யும் ' புலிமுனியுந் தவஞ்செய்த-பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதமுனிவரும் தவஞ்செய்த; பெரும்பற்றப்புலி பூர்- பெரும்பற்றப்புலியூரென்னும் சிதம் பரமானது; பூலோக சிவலோக மெனப் பொலிந்து தோன்ற-பூலோக சிவலோக மென்று சொல்லும்படி பிரகாசிக்க. எ-று. (83)
மருவுதிரு முறைசேர்ப்பா ரெழுதுவா ரிருந்து
வாசிப்பார் பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகுலிப்பார் சிரிப்பார்
தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த வரிய தவத் தினை நினைப்பா ரம்பலவர் முன்னு
ள டியெடுத்துக் கொடுக்கவிவர் பாடினரென் றுரைப்பார் பெரியபுரா ணங்கேட்ட வளவர்பிரான் செவிக்குப்
பிடிக்குமோ வினிச்சிந்தா மணிப்புரட்டென் றுரைப்பார்.
(இ~ள்.) மருவு திருமுறை சேர்ப்பா ரெழுதுவார்பொருந்திய திருமுறையெழுதப் புத்தகம் சேர்ப்பவர்களும் எழுதுபவர்களும்; இருந்து வாசிப்பார் பொருளுரைப்பார் --இருந்து அதை வாசிப்பவர்களும் அதற்குப் பொருள் சொல்லுவோர்களும் ; மகிழ்ந்து கேட்டிருப்பார் - அப் பொருளைக் களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களும்; சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகுலிப்பார்-சிரக்கம்பனஞ் செய்து கொண்டாடி மகிழ்ச்சியடைபவர்களும்; சிரிப்பார் தேனிப் பார் - ஆனந்தத்தினுல் நகைகொள்பவர்களும் தேனிக்கின்றவர்களும் ; குன்றைமுனி சேக்கிழார் செய்தகுன்றைமுனி என்னுஞ் சேக்கிழார் நாயனுர் செய்தருளிய அரிய தவத்தினை நினைப்பார்-அருமையாகிய தவத்தைக் குறித்துப் பெரிதாகக் கருதுவோர்களும்; அம்பலவர் முன்னு ள டி யெடுத் துக் கொடுக்க--நடேசப்பிரான் முன்னுள்

மூலமும் உரையும் 73
முதலடி எடுத்துக் கொடுக்க, இவர் பாடின ரென்றுரைப் பார்-சேக்கிழார்நாயனர் பாடி முடித்தனரென்று புகழ்ப வர்களும்; பெரியபுராணங் கேட்ட-இந்தப்பெரியபுராணத் தைக் கேட்ட வளவர் பிரான் செவிக்கு-அநபாயசோழன் செவிக்கு இனிப் பிடிக்குமோ சிந்தாமணிப் புரட்டென் றுரைப்பார் - இனி சிந்தாமணி யாகிய வெறுங் கதை யேற்குமோவென்று சொல்பவர்களுமாய். எ-று.
தேனித்தல்-தேன் முதலிய உண்டான்போல் களிப் பால் நாவைச் சுவைத்தல். (84)
இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராண மிருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு சித்திரையா திரைநாளின் முடிய வதுகண்டு
திருத்தொண்ட ரரவெனும்பே ரொலியெழுந்து பொங்கக் கத்துதிரைக் கடலொலியை விழுங்கிமுழங் கோரேழ்
கடலொலியைக் கீழ்ப்படுத்திப் பிரமாண்ட வெளியைப் பொத்தியிமை யவர்செவியை நிறைத்துயரப் பொங்கிப்
பொன்னுலகுக் கப்பாலும் ? புகப்பொலிந்த தன்றே. (இ-ள்.) இத்தகைய சிறப்புடனே-இத்தன்மையாகிய சிறப்புடனே; திருத்தொண்டர்புராணம்-திருத்தொண்டர் புராணத்தை; அன்ப ரிருந்து பாராட்ட நடந்து-அன்பர்க ளிருந்து பாராட்டுதல் செய்ய அதுநடந்து; எதிரா மாண்டு சித்திரையாதிரை நாளில்-மறுவருடம் சித்திரைமாதம் திருவாதிரைத் திருநாளில்; முடிய வதுகண்டு-நிறைவேற அதனையறிந்து; திருத்தொண்டர் - சிவனடியார்கள் துதிக் கும்; அரவெனும் பேரொலி யெழுந்து பொங்க-அரகர வென்னும் பேரோசையானது மேலோங்கி அதிகரித்து; கத்து திரைக் கடலொலியை விழுங்கி-ஒலிக்காநின்ற அலையையுடைய பெரும்புறக் கடலின் ஒலியை யடக்கி; முழங் கோரேழ் கடலொலியைக் கீழ்ப்படுத்தி-சத்திக் கின்ற ஏழு கடலின் ஒலியையும் அடக்கி; பிரமாண்ட

Page 49
74 சேக்கிழார் நாயனுர் புராணம்
வெளியைப் பொத்தி-பிரமாண்டத்தின் இடைவெளியை மூடி இமையவர் செவியை நிறைத்துயரப் பொங்கி-தேவர் கள் செவியை நிறை த்து மேலே எழுந்து; பொன்னுலகுக் கப்பாலும் புகப் பொலிந்தது--தேவலோகத்துக் கப்பாலும் போயூடுருவிப் பொலிந்தது. எ-று. அன்று ஏ-அசை.
குறிப்பு: 1. புகழ்பொலிந்த தன்றே. ’ என்பது பாடபேதம். (85)
திருத்தொண்டர் புராண மெழு தியமுறையை மறையோர்
சிவமூல மந்திரத்தா லருச்சனை செய் திறைஞ்சி யிருக்குமுதன் மறைநான்கி னின்றுமுத லாக
விதுவுமொரு தமிழ்வேத மைந்தாவ தென்று கருத்திருத்தி யமு தடைக்காய் நறுத்தூப தீபங்
கவரிகுடை கண்ணுடி யாலத்தி நீறு பரித்தளவு செயக்கண்டு வளவர்பிரான் முறையைப் பசும்பட்டி னுற்குழ்ந்து பொற்கலத்தி லிருத்தி. (இ-ள்.) திருத்தொண்டர் புராண மெழுதிய முறையைதிருத்தொண்டர் புராணத்தை யெழுதிய திருமுறையை, மறையோர் சிவ மூலமந்திரத்தா லருச்சனை செய் திறைஞ்சிதில்லைவாழந்தணர்கள் மூர்த்திமந்திரத்தாலும் மூலமந்திரத் தாலும் அருச்சனை செய்து வணங்கி; இருக்கு முதன் மறை நான்கின்-இருக்கு முதலாகிய நான்கு வேதங்களுடன்; இன்று முதலாக விதுவுமொரு தமிழ்வேத மைந்தாவதென்று கருத் திருத்தி-இன்றுமுதல் இதுவும் ஐந்தாவது தமிழ்வேத மென்று கருத்திற்கொண்டு; அழுதடைக்காய் நறுந்து ப தீபம்-திருவமுது தாம்பூலம் நல்ல தூப தீபங்கள்; கவரி குடை கண்ணுடி யாலத்தி நீறு பரித்து-சாமரை குடை கண்ணுடி ஆலத்தி விபூதி இவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு; அளவு செயக் கண்டு-உபசாரஞ் செய்ய அதனைத் தரிசித்துப் பின் வளவர் பிரான் முறையைப் பசும்பட்டினுற் சூழ்ந்து பொற்கலத்தி லிருத்தி - அநபாயசோழன் திரு முறையைப் பொற்பட்டினுற் சூழ்வித்துப் பொற்றட்டில் வைதது. எ-று.

மூலமும் உரையும் 75
கண்ணுடி குடை முதலியன பூசைக்குரிய சோடசோப சா ரங் களுள் ஒன்ருதலின் உடன் கூறினர். 2 மந்திர மென்றது பிரித்து முன்னுங் கூட்டப்பட்டது. குறிப்பு: 1. ஒவ்வொன் முதலின்.
2. சிவ மந்திரம் (மூர்த்தி மந்திரம்) மூல மந்திரம் என உரை கொள்ளப்பட்டமைக் காதாரமான விளக்கம் இது. (86)
செறிமதயா னைச்சிரத்திற் பொற்கலத்தோ டெடுத்துத் திருமுறையை யிருத்தியபின் சேவையர்கா வலரை முறைமைபெற வேற்றியர சனுங்கூட வேறி
முறைமையினு லிணைக்கவரி துணைக்கரத்தால் வீச மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகப்பூ மாரி
மழைபொழியத் திருவீதி வலமாக வரும்போ திறைவர்திரு வருளை நினைந் தடலரசர் கோமா
னிதுவன் ருே நான்செய்த தவப்பயனென் றிசைத்தான்.
(இ-ள்.) செறி மதயானைச் சிரத்தில்-மதத்தையுடைய பட்டத்து யானையின் பிடரில்; பொற்கலத் தோடெடுத்துத் திருமுறையை யிருத்தியபின் - பொற்றட்டுடனெடுத்துத் திருமுறையை வைத்த பின்; முறைமை பெறச் சேவையர் காவலரை யேற்றி-முறைமையாகச் சேக்கிழார் நாயனுரை யானையின்மேல் எழுந்தருளச் செய்து, அரசனுங் கூட வேறி-தாமும் கூட அதில் ஏறி, முறைமையின லிணைக் கவரி துணைக்கரத்தால் வீச-இது இவர்க்குத் தான் செய்யத் தகும் என்னும் கருத்தோடு தமது இரண்டு கைகளாலும் இரண்டு சாமரைகளை வீச மறை முழங்க - வேதங்கள் முழங்கவும்; விண்ணவர்கள் கற்பகப் பூமாரி மழை பொழியதேவர்கள் கற்பகமலர்களைப் பெரிய மழையைப்போலப் பொழியவும்; திருவீதி வலமாக வரும்போது-திருவீதியை வலமாக வருங்கால்; இறைவர் திருவருளை நினைந்து-நடே சப்பிரான் திருவருளே நினைந்து; அடலரசர் கோமான்பெரிய அரசர் பிராணுகிய அநபாயசோழன்; இதுவன்ருே

Page 50
76 சேக்கிழார் நாயனுர் புராணம்
\ நான் செய்த தவப்பய னென் றிசைத்தான் -நான் செய்த தவப்பயன் இதுவல்லவோ வென்று ஆனந்தித்துச் சொல் வினன். எ-று. இவ்வாறுங் குளகம். (87)
வாரணத்தி லிவரைவரக் கண்டதிரு வீதி
மறுகுதொறுந் தூய்மைசெய்து வாழைகளு நாட்டிப் பூரண கும் பமுமமைத்துப் பொரியுமிகத் தூவிப்
பொன்னரிமா லையுநறும்பூ மாலைகளுந் தூக்கித் தோரணங்க ணிரைத்து விரை நறுந்து ப மேந்திச்
சுடர்விளக்கு மேற்றியணி மணி விளக்கு மேந்தி யாரணங்கள் விரித்தோதி மாமறையோ ரெதிர்கொண்
டறுகெடுப்ப வாழ்த்தெடுத்தா ரம்பையர்க ளெல்லாம்.
(இ-ள்.) வாரணத்தி லிவரை வரக் கண்ட திருவீதி மறுகு தொறும்-சேக்கிழார் நாயனுர் அரசனுடன் யானையின்மீது பவனிவரக்கண்ட வீதிகள்தோறும்; தூய்மை செய்து வாழை களு நாட்டி-திருவலகிட்டு நீர் தெளித்து வாழைமரங்களை யும் நிறுத்தி, பூரண கும்பமு மமைத்து-நிறைகுடங்களையும் வைத்து; பொரியு மிகத்துவி-பொரிகளையும் அதிகமாக இறைத்து; பொன்னரி மாலையு நறும் பூ மாலைகளுந் தூக்கி - பொன்னரிமாலைகளையும் மணமுள்ள மலர்மாலைகளையுந் தொங்கவிட்டு; தோரணங்க ணிரைத்து-தோரணங்களை யும் வரிசையாகக் கட்டி; விரை நறுந் தூப மேந்தி-வாசனை கமழ்கின்ற நல்ல தூபத்தையும் எடுத்து; சுடர்விளக்கு மேற்றி யணிமணி விளக்கு மேந்தி-ஒளிதரும் தீபங்களும் ஏற்றி அழகிய மாணிக்கதீபங்களும் வைத்து ஆரணங்கள் விரித்தோதி - வேதங்களை விரிவாக ஒதி; மாமறையோ ரெதிர் கொண் டறுகெடுப்ப-மறையவர்கள் எதிர்கொண்டு வந்து அறுகினல் ஆலத்திசெய்ய, வாழ்த்தெடுத்தா ரரம் பையர்க ளெல்லாம்-அரமாதர்கள் மங்களம் பாடினுர்கள். GT-g). (88)

மூலமும் உரையும் 77
காவல ரிைவர் தவரிவர் காவலர்
கவரி யிடத்தகு மோவென் பார் சேவையர் காவல ர்ைசிவ மான சிறப்பிது நல்ல சிறப்பென் பார் தேவரு மெழுதவொ னுமறை யைத் தமிழ்
செய்து திருப்பதி கம்பாடு மூவரு மொருமுத லாயுல கத்து
முளைத்த முதற்பொரு டானென் பார்.
(இ-ள்.) காவலனு ரிவர் தவ ரிவர்-இவர் அரசர் இவர் தவசி; காவலர் கவரியிடத் தகுமோ வென்பார் - அரசர் சாமரைபோடத் தகுமோவென்று சிலர் சொல்லுவார்கள்; சேவையர் காவலனுர் சிவமான சிறப்பிது நல்ல சிறப்பென் பார்-சேக்கிழார் நாயனுர் சிவவேடங்கொண்ட சிறப்பாகிய இது மேம்பட்ட சிறப்பாயிருந்ததென்று சிலர் சொல்லு: வார்கள், தேவரு மெழுதவொணு மறையைத் தமிழ் செய்து-தேவரும் எழுதுதற்கரிய வேதத்தைத் தமிழ் செய்து; திருப்பதிகம் பாடு மூவரு மொருமுதலாய்-திருப் பதிகம் பாடியருளிய மூவர் முதலிகளும் சேக்கிழார் நாயனு ரென ஒரு மூர்த்தியாய்; உலகத்து முளைத்த முதற்பொருள் என்பார்-இவ்வுலகத்தில் திருவவதாரஞ்செய்த முதன்மை யான பொருளேயென்று சிலர் சொல்லுவார்கள். எ-று. தான்-அசை, (89)
மின் மழை பெய்தது மேக வொழுங்குகள்
விண்ணவர் கற்பக விரைசேர்பூ நன்மழை பெய்தனர் சேவையர் காவலர்
நாவல ரின் புற நாவாரச் சொன் மழை பெய்தன ரிரவலர் மிடிகெட
வள்ளி முகந்தெதிர் சோளேசன் பொன் மழை பெய்தன னுருகிய நெஞ்சொடு
கண்மழை யன்பர் பொழிந்தார்கள்.

Page 51
፲ 8 சேக்கிழார் நாயனுர் புராணம்
(இ-ள்.) மேக வொழுங்குகள் மின்மழை பெய்தது - மேகசாலங்கள் மின்னலுடனே மழைத்துளிகளைப் பெய்தன; விண்ணவர் கற்பக விரைசேர்பூ நன்மழை பெய்தனர்தேவர்கள் கற்பகதருவின் வாசனை பொருந்திய மலர்மாரி பெய்தனர்; நாவலர் சேவையர் காவல ரின்புற நாவாரச் சொன் மழை பெய்தனர்-கவிவாணர்கள் சேக்கிழார்நாய ஞர் இன்புறும்படி நாவுக்கிசையப் பாடலாகிய மழை பெய்தனர்; சோளேச னிரவலர் மிடி கெட வெதிரள்ளி முகந்து பொன்மழை பெய்தனன்-அநபாயசோழன் யாசக ரது வறுமையான கோடை நீங்கும்படி அள்ளியள்ளி எடுத்துப் பொன்மழை பெய்தனன்; அன்ப ருருகிய நெஞ் சொடு கண்மழை பொழிந்தார்கள்-அடியார்கள் உருகிய மனமுடன் ஆனந்தக் கண்ணிர்மழை பெய்தனர். எ-று.
பொன்மழை யென்றதனுல் வறுமை கோடையாக உரைக்கப்பட்டது. (90)
மதுர விராமா யண கதை யுரைசெய்த
வான் மிக பகவணு மொப்பல்ல விதிவழி பாரத முரைசெய்து கரைசெய்த
வேத வியாதனு மொப்பல்ல சிதைவற வாயிர நாவுட னறிவுள சேட விசேடனு மொப்பல்ல பொதிய மலைக்குறு முனிவனு மொப்பல
புகழ்புனை குன்றை முனிக்கென்பர். (இ-ள்.) புகழ் புனை குன்றைமுனிக்கு-புகழ்மாலை பூண்ட சேக்கிழார் நாயனருக்கு; மதுர விராமாயண கதை யுரைசெய்த-மதுரமாகிய இராமாயண காவியத்தைச் செய்த வான்மிக பகவணு மொப்பல்ல-வான்மிகமுனிவ ரும் ஒப்பல்ல; விதிமுறை பாரதமுரை செய்து கரைசெய்த -கிரமமாகப் பாரதத்தைக் காவியமாகச் செய்து நீதிகளை வரையறுத்த வேதவியாதனும் ஒப்பல்ல-வேதவியாசமுனி

மூலமும் உரையும் 79
வரும் ஒப்பல்ல; சிதைவற வாயிர நாவுட னறிவுள--பழு தற்ற ஆயிரநாவோடு அறிவின் மேம்பட்ட சேட விசேட னும் ஒப்பல்ல-ஆதி சே டனு கிய மகானும் ஒப்பல்ல; பொதியமலைக் குறுமுனிவனு மொப்பல-பொதியமலையில் வீற்றிராநின்ற அகத்தியமுனிவரும் ஒப்பல்ல; என்பார்-- என்று சொல்லுவார்கள். எ- று. அல்ல என்பது அல என விகாரமாயிற்று. (91)
மெய்யுள சிவசா தனமும் வெளிப்பட வெண்ணி றெழுதிய கண்ணேறுங் கையுந் திகழ்மணி கண்டமு மொளிதரு
கவளிகை யும்புத் தகவேடு நையுந் திருவுள மழியுந் தொறுமர
கரவெ னு நாமமு நாமெல்லா முய்யும் படி யருள் கருணையு மழகி
தெனத்தொழு தன ருல கவரெல்லாம்.
(இ-ள்.) மெய்யுள சிவ சாதனமும்-சேக்கிழார் நாய ஞர் திருமேனியிற் பூண்ட சிவசாதனங்களும்; வெளிப்பட வெண்ணி றெழுதிய 1 கண்ணேறும்--யாவர்க்குந் தெரியும் படி விபூதி தரித்திருக்கும் காட்சியும்; கையுந் திகழ் மணி கண்டமும்-அஞ்சலியத்தமும் ஒளிவீசுகின்ற உருத்திராக்க மணிந்த கண்டமும்; ஒளிதரு கவளிகையும் புத்தக வேடும் - விளக்கமுள்ள புத்தகக் கவளிகையும் புத்தக ஏடும்; நையுந் திருவுள மழியுந் தொறும்-கனிந்த உள்ளமானது உருகுந்தோறும்; அரகர வெனு நாமமும்-அரகரவென் கிற திருநாமமும் நாமெல்லா முய்யும்படி யருள் கருணை யும்-நாமெல்லாம் பிறவித் தடுமாற்றத்தினின்றும் பிழைக் கும்படி யருளும் கருணை நோக்கமும்; அழகிதெனத் தொழு தன ருலகவ ரெல்லாம்-அழகுள்ளன வென்று சொல்லி உலகத்தாரெல்லாம் தொழுதனர். எ-று. (92) குறிப்பு: 1. கண்ணேறு-காட்சி.

Page 52
80 சேக்கிழார் நாயனர் புராணம்
பூவை மறந்தனள் வெண்டா மரையில்
புகல் தரு சங்கப் புலவோர்சொற் பாவை மறந்தன ள் தேச சுபாடித பயனை மறந்தன ள் பதுமத்தோ னுவை மறந்தன ள் பொதிய மலைத் தலை நண்ணிய புண்ணிய முனிவனெணுங் கோவை மறந்தனள் சேவையர் காவல னுர்திரு நாவிற் குடிகொண்டாள். (இ-ள்.) வெண்டாமரை மயில்-வெள்ளியதாமரையில் வீற்றிருக்கும் மயில்போலுஞ் சாயலையுடைய நாமகள்; பூவை மறந்தனள் - வெண்டாமரைப்பூவை மறந்தனள், புகல்தரு சங்கப் புலவோர் சொற்பாவை மறந்தனள்புகழும்படியான சங்கத்தார்களுடைய சொல் நிறைந்த காவியங்களை மறந்தனள், தேச சுபாடித பயனே மறந்தனள் --தேயத்திலுள்ளோரிடத்து நிகழும் இனிய சொற்றிரளின் பொருணயத்தினை மற்ந்தனள், பதுமத்தோ னுவை மறந் தனள்-பிரமனுடைய நாவை மறந்தனள், பொதியமலைத் தலை நண்ணிய-பொதியமலையில் விற்றிருக்கும்; புண்ணிய முனிவனெனுங் கோவை மறந்தனள்--சிவபுண் ணியமிக்க தமிழாசிரியரான அகத்தியமுனிவரை மறந்தனள், சேவையர் காவலனுர் - சேக்கிழார்நாயனருடைய; திருநாவிற் குடி கொண்டாள்-திருநாவினிடத்து வந்து குடியாயிருந்தனள் GT-O). -- (93)
இப்படி யிப்படி தன்னில் விதிப்படி
யிம்பரு மும் பரு மேனுேரு மப்படி சூழ வரத்திரு விதி . .
வலஞ்செய் தணைந்தம் பல முன்றிற் றப்பற யானை யி னின்று மிழிந்தர
சனுமுரை செறிசே வையர்கோவு முப்புரி நூன்மறை யோரொ டணைந்தெழு தியமுறை யைத்திரு முன்வைத்தார்.

மூலமும் உரையும் 8
(இ-ள்.) இப்படி யிப் படிதன்னில் விதிப்படி--இவ்வாறு இவ்வுலகத்தின் கண் முறையாக, இம்பரு மும்பரு மேனுெரு மப்படி சூழ் வர-மனிதர்களும் தேவர்களும் மற்றையரும் அத்தன்மையாய்ச் சொல்லித் துதித்துக்கொண்டு சூழ்ந்து வர திருவீதி வலஞ்செய் தணைந்து-திருவீதியை வலஞ் செய்துவந்து, அம்பல முன்றிற் றப்பற யானையினின்று மிழிந்து-சிற்சபையின் திருவாய்தலின்கண் தவறு நிகழா மல் யானையினின்றுமிழிந்து; அரசனு முரை செறி சேவையர் கோவும்-அநபாயசோழனும் மேன்மையுள்ள சேக்கிழார் நாயனரும்; முப்புரிநூான் மறையோரொ டனைத்து-முப் புரிநூ லணிந்த தில்லைவாழந்தணர்களுடன் உள்ளே சென்று; எழுதிய முறையைத் திருமுன் வைத்தார்-எழுதிய திரு முறையை நடேசர் சந்நிதியின் கண் வைத்தனர். எ-று. (94)
அண்டவான ரெதிர் தெண் டனுகவனை வரும் விழுந்து பி னெழுந்து சீர் கொண்ட சேவைகுல திலகருக்கனை வ
ருங்குறித்தெதிர் கொடுத்தபேர் தொண்டர்சீர் பரவு வாரெனப்பெயர்
சுமத்திஞான முடி சூட்டி முன் மண்டபத்தினி லிருத்திமற்றவரை
வளவர்பூபதி வணங்கின்ை. (இ-ள்.) அண்டவான ரெதிர்-பல்லாயிர கோடி அண் டங்களினும் பரிபூரணராய் நிறைந்துள்ள தேவதேவராகிய நடேசப்பிரான் சந்நிதியில்; தெண்டகை வனவரும் விழுந்து பினெழுந்து-அட்டாங்க பஞ்சாங்கமாக யாவரும் வணங்கி எழுந்து; சீர்கொண்ட சேவை குலதிலகருக்கு-சிறப்பமைந்த சேக்கிழார் நாயணுருக்கு; அனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்- யாவரும் கூடிக்கொடுத்த பேராக; தொண்டர்சீர் பரவுவா ரெனப்பெயர் சுமத்தி-தொண்டர் சீர் பரவுவா ரெனப் பெயர் கொடுத்து; ஞான முடி சூட்டி-ஞானமாகிய
சே, 6

Page 53
82 சேக்கிழார் நாயனர் புராணம்
மகுடத்தைத் தரித்து ; முன் அவரை மண்டபத்தினி லிருத்தி-முற்பட அவரை மண்டபத்தில் எழுந்தருளி யிருக்கச் செய்து, வளவர் பூபதி வணங்கினன்-அநபாய சோழன் சேவித்துக் கொண்டனன். எ-று.
அரசர்க்குப் பட்டங்கொடுத்து முடிசூட்டல்போல இவர்க்குப் பட்டங்கொடுத்துச் சிவஞானச் செல்வரென்று யாவரும் மதிக்கச் செய்தலையே உருவகமாக ஞானமுடி சூட்டி யென் ருர் . (95)
மூவரோது திரு முறைகளே முதிரு
வாதவூரர்முறை யொன்றிசைப் ப) வரைந்த முறை யெசன்றுமூலர்முறை
(o T5) fi5r 5 Titi, கோவை செய்த முறை யொன்றுசேவையர்
குலாதிநீதிமுறை யொன்றுடன் பாவை பாகர்திரு வருள் சிறந்த முறை
பன்னிரண்டென வகுத்தபின், (இ~ள்) மூவ ரோது திருமுறைக ளேழு-திருஞான சம்பந்தசுவாமிகள் முதலாகிய மூவர் அருளிச்செய்த திரு முறைகள் ஏழு திருவாதவூரர் முறை யொன்று-மாணிக்க
வாசகசுவாமிகள் அருளிச் செய்த திருமுறையொன்று; இசைப்பா வரைந்த முறை யொன்று - திருவிசைப்பா
என்னுந் திருமுறையொன்று; மூலர் முறை யொன்று-திரு மூலநாயனுர் அருளிச் செய்த திருமந்திரமாலை யென்னுந் திருமுறை யொன்று; பாசுரம தாதியாக் கோவை செய்த முறையொன்று - சோமசுந்தரக்கடவுள் திருவாய்மலர்த் தருளிய திருப்பாசுரமுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபந்தத் திருமுறையொன்று; சேவையர் குலாதி நீதி முறை யொன் றுடன்-சேக்கிழார்நாயனர் அருளிச்செய்த திருத்தொண் டர்புராணமாகிய திருமுறையொன்றுடன் பாவை பாகர் திருவருள் சிறந்த முறை-உமாதேவி பாகராகிய கிவபிரா

மூலமும் உரையும் 83
னது திருவருள் நிறைந்திருக்கும் திருமுறைகள்; பன்னிரண் டென வகுத்த பின்-பன்னிரண்டாக ஏற்படுத்திய பின்னர் . எ-று.
ஆளுடையபிள்ளே யார் திருமுறை - 3, ஆளுடைய வரசு திருமுறை-3, ஆளுடைய நம்பிகள் திருமுறை -1. ஆக 7-ம் , திருவாதவூரடிகள் திருவாசகம் திருச்சிற்றம் பலக்கோவையார் சேர்ந்த திருமுறை -1-ம் , திருமாளி கைத்தேவர் - கருவூர்த்தேவர்-நம்பிகா டவர்கோன்-கண் டராதித்தர் - வேணுட்டடிகள்-திருவாலியமுதனர்-புரு டோத்தமர் - சேதிராயராகிய இவ்வெண்மர் அருளிச் செய்த திருவிசைப்பாத் திருப்பதிகங்க ளிருபத்தெட்டும், சேந்தனு ரருளிச்செய்த திருப்பல்லாண்டு ஒன்றும் <鹦5 29-ம் சேர்ந்த திருமுறை -1-ம், திருமூலர் ஆண்டுக் கொரு திருமந்திரபாக மூவாயிரம் ஆண்டளவும் அருளிச் செய்த திருமந்திரமாலைத் திருமுறை 1-ம் , திருவாலவா யுடையார் சேரமான் பெருமானுயனருக்கு அருளிச் செய்த திருமுகப்பாசுரம், காரைக்காலம்மையார் அருளிச் செய்க திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு, திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, ஐயடிகள் காடவர்கோன் நாயனர் அருளிச்செய்த திருவெண்பா, சேரமான் பெருமா ணுயனர் அருளிச்செய்த பொன் வண்ணத் தந்தாதி, திருவா ரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா, நக்கீர தேவர் அருளிச்செய்த கைலை பாதி காளத்திடாதியந்தாதி, திருவீங்கோய்மலையெழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற் றித்திருவகவல், திரு முருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம், கல் லாடனுர் அருளிச்செய்த திருக்கண்ணப்பதேவர் திருமறம், கபிலதேவர் அருளிச்செய்த மூத்தநாயனுர் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி, பரணதேவர் அருளிச்செய்த சிவ பெருமான் திருவந்தாதி, இளம்பெருமானடிகள் அருளிச்

Page 54
84 சேக்கிழார் நாயனர் புராணம்
செய்த சிவபெருமான் திருமும்மணிக்கோவை, அதிராவடி கள் அருளிச்செய்த மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை. பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த கோயி ஞன்மணிமாலை, திருக்கழுமலமும்மணிக்கோவை, திருவிடை மருதுரர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திரு வந்தாதி, திருவொற்றியூர் த்தொகை, நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளே யார் திரு விரட்டைமணிமாலை, கோயிற்பண்ணியர் விருத்தம், திருத் தொண்டர் திருவந்தாதி, ஆளுடையபிள்ளே யார் திருவந் தாதி, திருச்சண்பைவிருத்தம், திருமும்மணிக்கோவை, திரு வுலா மாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக் கரசுதேவர் திருவேகாதச மாலை, ஆக பிரபந்தங்கள் 40-ம் சேர்ந்த திருமுறை --1-ம் ஆகிய பதினென்றுடன் திருத் தொண்டர் புராண மென்னும் பெரியபுராணம் ஒன்றும் சேர்த்துப் பன்னிரண்டு திருமுறையாக வகுத்தனரென்க.
(96 ( தோடுசெய்ததிரு நெறியசெந்தமிழொ
டொக்குமென்றுரை தொடர்ந்துசெப் (3) SG) tibh, - Ji Ji Jiful
லேற்றிர்ைகளிது பாலிதழ் நடுசெய்ததவ நீடுகுன்றைவள நகரிசெய்ததவ நிகரிலாப் பீடுசெய்த கி ரதிகுலத்திலகர்
சேக்கிழார்செய்த பெருந்தவம். (இ-ன்.) தோடு செய்த திருநெறிய செந்தமிழொ டொக்கு மென்று-தோடுடைய செவியனென்று ஆளுடைய பிள்ளையார் முற்பாசுரமெடுத் தோதியருளிய தேவாரத் திரு முறையோடு இஃதும் ஒப்பாகுமென்று; உரை தொடர்ந்து செப்பேடு செய்து-யாவரும் எடுத்துக்கூறிச் செப்பேட்டி லெழுதி, நடராசர் சந்நிதியி லேற்றினர்கள்--நடேசப் பிரான் சந்நிதியில் வைத்தார்கள்; இது பாலிசூழ் நாடு

மூலமும் உரையும்
செய்த தவம் - இவ்வாறு செய்தது பாலாறு சூழ்ந்த தொண்டைநாடு செய்த தவம்; வள நீடு குன்றை நகரி செய்த தவம் - வளமிக்க குன்றத்து ரென்னும் நகர ம் செய்த தவம்: நிகரிலாப் பீடுசெய்த பகிரதி குலத்திலகர் - ஒப்பில்லாத பெருமை பொருந்திய கங்கைகுலதிலகரா கிய, சேக்கிழார் செய்த பெருந்தவம்-சேக்கிழார் மரபி னர் செய்த பெரிய தவம். எ-று. (97)
ஆயவேலையன பாயனிந்நிலைமை யாதலால நுசர் பாலறு வாயரெங்குவ ரெனப்பணிந்திரு
மருங்குநின்றவர் விளம்புவார் து யகுன்றைநகர் மீது தம்பெயர்
துலங்கவேர்குள மமைத்த பி னே யநாகையர னுர்திருப்பணி
யியற்றியள் விடை யிருந்தனர். (இ-ள்.) ஆயவேலை யநபாயன்-அப்பொழுது அநடாய சோழன்; இந்நிலைமை யாதலால் - சேக்கிழார்நாயஞர் தன்மை இவ்வாறு தவவேடம்பூண்டு சிவஞானச் செல்வரா யிருத்தலால் அநுசர் பாலருவாய ரெங்குள ரெனஇவர்க்கிளைஞராகிய டாலருவாயரெங்கிருக்கின்றன ரென வினவ, இருமருங்கு நின்றவர் பணிந்து விளம்புவார்-இரு பக்கத்திலுமிருந்தவர்கள் வணங்கிச் சொல்லுவார்கள்; தூய குன்றை நகர் மீது தம்பெயர் துலங்க-மேன்மை மிக்க குன்றத்தூரில் தமது பெயர் விளங்கும்படி, ஒர் குள பம்மை த்த பின் - பாலருவாயன்கேணி யென்று ஒரு தடாகம் அமைத்த பின்பு; ஏய நாகை யரணுர் - பொருந்தும்படி திருநாகேச்சுரர து; திருப்பணி யியற்றி யவ்விடை யிருந்த னர்- ஆலயத்திருப்பணியுஞ் செய்துகொண்டு அவ்விடத்தி லிருக்கின்றனர். எ-று. குறிப்பு: 1. அவ்வாலயம் முன் அங்குச் சேக்கிழார் நாயஞர் பிரதிட்டை செய்த தென் க. (98)

Page 55
86 சேக்கிழார் நாயனர் புராணம்
என்றுசொல்ல வவர் தமையழைத்தரச Eவரமைச்சரிவர் பட்ட மு மன்றன் மாலை புனை தொண்டைமானென
வகுத்தபின் றமது மண்டல மன்று வற்பம்வர வந்தடைந்த வரை
யாற்றல்செய்துதொண்டை மண்டல நின்றுகாத்தபெரு மானெனத் தமது
பெயரையெங்கணு நிறுத்தினுர். (இ-ள். ) என்று சொல்ல வரச னவர்தமை யழைத்து -என்றுசொல்ல அநபாயசோழன் அவரை வரவழைத்து; இவ ரபைச் ச ரிவர் பட்டமும் மன்றன் மாலை புனை தொண் டைமானென வகுத்த பின்--(இதுமுதல்) இவரே மந்திரி இவருக்குப் பட்டப்பெயரும் நறுமணங்கமழும் மாலையணி ந்த தொண்டைமானென்று சொல்லிய பின்பு: தமது மண் டல மன்று வற்பம் வர-தமது தொண்டைநாட்டில் அக் காலத்தில் கருப்புவர, வந்தடைந்தவரை யாற்றல் செய்து --அங்கிருந்துவந்து சேர்ந்தவர்களே யெல்லாம் ஆதரனே செய்து, தொண்டைமண்டல நின்று காத்த பெருமானென -தொண்டைமண்டலங் காத்த பெருமானென; தமது பெயரை யெங்கணு நிறுத்தினுர்-தமது பெயரை எட்டுத் திக்கிலும் நிலேநிறுத்தினர். எ-று. இவ்விரண்டுங் குளகம். குறிப்பு: 1. கருப்பு-பஞ்சம். (99)
தொண்டர்சீர்பரவு சேக்கிழார்குரிசி
று யதில்லை நகர் தன்னிலே 1ண்டுமூ, ர்ெபதி கத்துவந்தவறு
த்துமூவர்கதை தனையுணர்ந் தண்டவாணரடி யார்கடம்முட
னருந்த வந்தனி லிருந்து பி னிண்டை வைத்த சடை யம்பலத்தவ
ரெடுத்த பாதநிழ லெய்திர்ை,

மூலமும் உரையும் 87
(இ-ன்.) தொண்டர் சீர் பரவு சேக்கிழார் குரிசில் - , அடியார்கள் சிறப்பினைத் துதிசெய்த சேக்கிழார் நாயனுர்; துர்ய தில்லைநகர் தன்னில்-துரய்மையாகிய தில்லை மாநகரத் தில்; பண்டு மூவர் பதிகத்து வந்த - பழமையான மூவர் களுடைய திருப்பதிகத்திற் சொல்லிய அறுபத்து மூவர் கதைதனே யுணர்ந்து - அறுபத்துமூவர் சரித்திரத்தைத் தியான ஞ் செய்துகொண்டு; அண்டவான ரடியார்க டம் முடன்--சிவனடியார்களுடன்; அருந் தவந்தனி லிருந்து பின்- அருமையாகிய தவத்திலிருந்து பிறகு, இண்டை வைத்த சடை யம்பலத்தவர்-இண்டைமாலையைத் தரித்த நடேசப்பிரான்; எடுத்த பாத நிழ லெய்தினர்- குஞ்சித பாத நிழலிலடைந்தனர். எ-று. ஏ - அசை. ( 100)
வாழிதில்லைமணி மன்றுளென்று,ட
மாடுமங்கர்ை மலர்ப்பதம் வழிகாழிநகர் வசழவந்த திரு
நெறியராதிபதி வள்ளமுள் வ1ழியன் பர்திரு நீறு மிட்ட திரு
முண்ட முந்துவய கவசமும் வ1ழிகுன்றைமுனி சேவையாதிதிரு வாய்மலர்ந்தருள் புராண மே,
(இ-ள்.) தில்லை மணிமன்று ளென்று நடமாடும்-தில்லை யின் கண் அழகிய சிற் சபையினிடத்துச் சதா நடனஞ்செய் தருளும்; அங்கணர் மலர்ப்பதம் வாழி-நடேசப்பிரான் மலர்த்திருவடிகள் வாழ்க; காழிநகர் வாழ வந்த-சீகாழி யானது வாழும்படி திருவவதாரஞ்செய்தருளிய, திரு நெறிய ராதிபதி வள்ளல் தாள் வாழி-திருநெறித்தலைவ ராகிய திருஞானசம்பந்தஈவாமிகள் முதலாகப் பதித்தன் மையடைந்த அடியார்களது திருவடிகள் வாழ்க அன்ட
ரிட்ட திருநீறுந் திருமுண்டமும்-அடியார்க்குரிய விபூதியும்

Page 56
88 சேக்கிழார் நாயனர் புராணம்
திரிபுண்டரமும்; துவய கவசமும் வாழி - உத்துடனமும் உருத்திராக்கமும் வாழ்க; குன்றைமுணிசேவையாதி-குன் றத்துTரில் அவதரித்துள்ள சேக்கிழார் நாயனுர்; திருவாய் மலர்ந்தருள் புராணம் வாழி-திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டர் புராணம் வாழ்க, எ-று. ஏ - அசை.
(101)
தேசிலங்குமுகில் குன்றையாதிபதி தொண்டர்சீர்பரவு சேக்கிழார் வாசலன்று முத லின்றுகாறுமினி
மேலும் வாழையடி வாழையாய் விக தென்றன் மணி மண்டபத்தரசு
வீற்றிருக்குமுடி மன்னருக் கீசனன் பர்கள் புராண முஞ்சொலி
யமைச்சு மாகிநல மெய்துமால்.
(இ-ஸ்.) தேசிலங்கு முகில் குன்றை யாதிபதி-ஒளிபு டனே விளங்குகின்ற கவிமேகமாகிய குன்றை நகர்த் தலை வரான, தொண்டர் சீர் பரவு சேக்கிழார் வாசல் - அடி யார்கள் சிறப்பினைப் பாடி யருளிய சேக்கிழார் நாயனர் மரபு; அன்றுமுத லின்றுகாறு மினிமேலும்-அந்நாள்முதல் இந்நாள்வரையும் இனிமேலும்; வாழையடி வாழையாய்வாழையடிவாழையாயோங்க தென்றல் வீசு மணி மண்ட பத்து-தென்றற்காற்று வீசுகின்ற இரத்தினமண்டபத்தில், அரசு வீற்றிருக்கு முடி மன்னர்க்கு-வீற்றிருக்கின்ற சோழர் களுக்கு, ஈச னன்பர்கள் புராணமுஞ் சொலி - திருத் தொண்டர் புராண முஞ் சொல்லிக்கொண்டு; அமைச்சு மாகி நலமெய்தும்-மந்திரிகளுமாகி நன்மைபெற்றிருக்கும். எ-று. ஆல்-அசை. ( 102)

மூலமும் உரையும் 89
அண்டவாணர்தெழு தில்லையம் பலவ
ரடியெடுத்துலகெ லாமென த் தொண்டர்சீர்பரவு சேக்கிழான் வரிசை துன்றுகுன்றைநக ராதிபன் றண்டகாதிபதி திருநெறித் தலைமை
தங்குசெங்கைமுகில் பைங்கழ) புண் கமலர் தெண்டனிட்டுவினை போக்குவார்பிறவி நீக்குவார். (இ-ள் ) அண்டவாணர் தொழு தில்லையம்பலவர் -தேவர் கள் யாவருந்தொழுகின்ற நடேசப்பிரான், உலகெலாமென அடியெடுத் து உலகெலாமென்று முதலடியெடுத்துக் கொடுத்தவாற்றல்; தொண்டர்சீர் பரவு சேக்கிழான்-அடி பார்கள் சிறப்பினைத் துதிசெய்த சேக்கிழா ரென்பவரும்: வரிசை துன்று குன்றைநக ராதிபன்-சிறப்புமிக்க குன்றை நகருக் கதிபரும் தண்டகாதிபதி-தண்டகநாட்டுத் தலைவ ருமாகிய, திருநெறித்தலைமை தங்கு - திருநெறித்தலைமை நிலைபெற்ற செங்கை முகில் பைங்கழற் புண்டரீக மலர்வள்ளன்மைமிக்க மேகத்தையொத்த அருண்மொழித்தேவ ரது திருவடித்தாமரைகளுக்கு, தெண் டனிட்டு வினை போக் குவார் பிறவி நீக்குவார் -தெண்டனிட்டு தீவினைகளை நீக் கிக்கொள்கின்றவர்களே பிறவியையும் நீக்கிக்கொள்பவரா GI si. GT-si). ( 103)
சிறப்புப்பாயிரம் திருக்கிவருங் கயிலை மலைக் காவல் பூண் 1
செல்வமலி திருநந்தி மரபில் வந்து கருக்குழியி லெமை விழா தெடுத்தாட் கொள்ளுங் கருணை மிகு மெய்கண்ட தேவர் தூய மருக்கிளர்தாள் பரவுமரு ணந்தி தேவர்
மகிழுறை ஞானதே வருக்கன் பாகி யிருக்குமும4 பதிதேவர் சேக்கி ழார்த
if 33) J J 600 if Jo Ji, ), 1 GJ 55 If G i.

Page 57
9 O சேக்கிழார் நாயனுர் புராணம்
(இ-ள்.) திருக்கிளருங் கயிலை மலைக் காவல் பூண்டமுத்திச்செல்வம் விளங்குகின்ற திருக்கயிலாயத்தைக் காவல் செய்யும்; செல்வ மலி திருநந்தி மரபில் வந்து -- அதிகார மிக்க நந்திதேவர் பரம்பரையில் அவதாரஞ்செய்து; கருக் குழியி லெமைவிழா தெடுத்தாட் கொள்ளும்-பிறவிக்குழி யில் வீழாவண்ணம் அடியோங்களை எடுத்தாட்கொள்ளும்; கருணை மிகு மெய்கண்டதேவர் - கிருபை மிகுந்த மெய் கண்டதேவரது; தூய மருக்கிளர் தாள்பரவு மருணந்தி தேவர் மகிழும்-தூய்மையாகிய வாசனைமிக்க திருவடியைத் துதிக்கும் அருணந்திதேவர் மகிழும்படியான மறைஞான தேவருக் கன்பாகி யிருக்கு முமாபதிதேவர் - மறைஞான சம்பந்த சிவாசாரியாருக்கு அன்பாய் வீற்றிருக்கும் உமா பதிசிவாசாரியர்; சேக்கிழார்த மிசைப் புராண முரைத்தா ரென்ப-சேக்கிழார்நாயனுர் திருவாய்மலர்ந்தருளிய திருத் தொண்டர்புராண வரலாற்றை விரித்துச்சொல்லினர் என்று சொல்லுவார்கள். எ-று மாது - ஓ - அசை,
மரபென்றது ஈண்டு உபதேச பரம்பரையை ( 104)
சந்தானுசாரியர் நல்வருவொருவராகிய உமாபதிசிவாசாரியர்
அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
சேக்கிழார்நாயனுர் புராணம் மூலமும் பூநீ ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் உரையும் முற்றிற்று.
சேக்கிழார்நாயனர் திருவடி வாழ்க.
திருச்சிற்றம்பலம்.

செய்யுள் முதற் குறிப்பகராதி
செய்யுள்
95) Lu 6 iT
அண்டவாணரெதிர் அண்டவாணர்தொ அத்தகைய
-ગ્રsિ புனற்பகி அவகதையாய்ப் அவரவர்கள் அறுதிபெறத் அறுபதுபேர் அறுவரெவரவர் அன்றுமுதல் 3, 55 IT.A, ஆவேலே ஆயுமறை ஆரூரர் திருத் இத்தகைய இப்படியிப்படி இப்படியே இமயமலே இல்லறத்திலிருந்து இல்லறத்தில் நின்ற இறைஞ்சி
உalர்க்கடலே என்றுச்ொல்ல ஒருலகோ கண்டகண்ணருவி கண்டபோதுள கருங்கடலக் கலகமிடு கவசமணிந்த கவுணியர் காண்டமிரண்டா காராளர் காவலஞரிவர் சங்கொடுபேரி
எண்கள் செய்யுளெண்கள்
எண்
30
95
103
18
3.
22
26
37
52
39
82
75
98
24
49
85
94
28
13
27
47
62
33
9
99
50
63
6
5.
20
67
46
53
16 :
89
pu
A
செய்யுள்
சிவனடியாருடன் @ mi pກLຍ சீராருஞ் செப்பரிய செம்பியர்பூபதி செறிமதயானை சேக்கிழான் நமது சேரனுர் சேவைகாவலர்
தொண்டர் சேவைகாவலர்
Tit soor தம்பதிகுன்றத் தயஞர் தாய்மலர்ந்த g5 (TS563) Lui திருக்கிளருங் திருஞானசம்பந்தர் திருத்தொண்டர் திருநீலகண்டனுர் திருநெறித்தமிழ் திருமறையோர் தில்?லமறையோர் தில்லே மாநகர் தில்லேயெல்லே
தில்லைவாழந்தனரே
முதலாகச்
தில்லைவாழந்தனரே
முதற்பண்
தெள்ளுதிரைக்கடல் 70
தேசிலங்குமுகில் தேர்முழக்கொலி தேவுடனே தொண்டர்சீர்
எண்
செய்:ள்
48 நலமலியந்திருத் 81 நாடெங்கும்
2 நேசனுர் 42 பரந்தெழுந்த 32 பழுதகலத்திரு s7 Li Tiq631 if 64 44|பாறுமுக
பூசிப்பவ்ர்சிலர் 34 பூசைமறந்தனன் பூழியர்கோன் 54 மதுர இராமா 19 மருவுதிரு 40 மலரயனுந்
8 மற்றதுகண்டு 80 மன்றுளாடிதிரு
104 மாறுகொடு
43 மின்மழை 86 முண்டமான திரு 45 மூவரோது திரு
77 ; மெய்யுள சிவ 36 வந்துசூழ 38 வந்து சொன்ன 32 வளாவர்கோன் 29 வளாவனுங்குண் வள்ளலார் திரு 7 1 6nI m u sa) rrñif
25 வாழி திருத்
வாழி தில்லே மணி
102 வானுலகும்
58 விளைகழனி 10 வீதிவீதிகள்
100 | வென்றிவேல்
தொண்டர்தொண்டு 66| வேதியர் வேத
3 தோடுசெய்ததிரு
97| வேதியர் வேள்வி
g' ? ତffit
வாரணத்திலிவரை
83
2
14
0.
4
57
55
68
74

Page 58
ଦ --
Font i fou tři
அரும்பத விஷய அகராதி
(எண்கள் செய்யுளெண்கள்)
அடிசில் - திருவமுது, (82) அடைக்காய்-வெற்றிலை பாக்கு, (82) அடைவுபட முறை பாக. (22, 24, 28) அதிபத்த நாயர்ை-இவர் பரதவர். சோழ நாட்டு நாக பட்டினத் தில் அவதரித்தவர். நவ ரத்தின மிழைத்த பொன் மீஃனத் தாம் வைத்துக் கொள்ளாமல் சிவா ர்ப்பணஞ் செய்தவர் (40) அத்தாணி - பெரிய மண்டபம் (75) அநுசர் - இளையவர். (98) அந் தா தி - முற் செய்!ளிறுதியும் பிற் செய்யுண் முதலும் ஒன்று படத் தொடுக்கும் நூல். (23, 8 I } அப்பாலுமடிச்சார்ந்தார் - தொகை யடியார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். இவர் தமிழ் நாட்டுக்கு அப்பாலுள்ள வரும் அறுபத்துமூவர் காலத்துக்கு முன்னும் பின்னு முள்ள வரு மாகப் பல திறத்தினர். (42) அமண் - சமனர் . (30)
அமர்நீதிநாயனுர்-இவர் சோழநாட் டுப் பழையாறையில் அவதரித் தவர். கோவணத்துக்கு நிறை யாக, மனைவி மக்கள்சொத்துக் களுடன் தம்மையுஞ் சிவனடி யாருக்கு ஈந்தவர். (39) 3ரங்கு - சபை (75) அரந்தை - பிறவித் துன்பம். (3) அருணத்தி தேவர் - சந்தானுசாரி யருள் இரண்டாமவர். மெய் கண்டதேவரின் மாணவர் . சிவஞான சித்தியார் என்னுஞ் சைவசித்தாந்த நூலே அருளிச் செய்தவர். அ ரு ண் மொ ழி த் தேவர். பெரிய புராண ஆசிரியராகிய சேக்கி ழார் நாயனுர். (12, 18)
அறம் வளர்த்த மாதா - முப்பக் திரண்டறங்களையும் வளர்த்த உமாதேவியார். (14)
•મ.pાou fો 65
முடிமன்னர் புராணங்களா கோச்செங்கட்சோழ நாயன ர், புகழ்ச்சோழநாய ர்ை, மானியார், இடங்கழி நாயஞர் , நின்றசீர் நெடுமாற நாயஞர், சேர பeான் பெருமாள் நாயனுர் என்போரைப்பற்றி: புரானங்கள். (38, 39)
ஆடகம் - பொன். (75)
ஆரூரடிகள்-திருவாரூரிலே
தருளியிருக்கும் பெருமான் , (23)
எழுத்
éì ; IT ITF til
ஆரூரர் - சுந்தரமூர்த்தி நாயனர் .
(49, 52)
ஆழி - சமுத்திரம். (6)
ஆளுடையபிள்ளை- திருஞான சம்பந்த
மூர்த்திநாயனர் . (80) ஆறைஞ்நூறு மறையோர்-தில் ஃவா
ழந்தணர் மூவாயிரவர் , {62) ஆயைநாயனுர்-இவர் ட0ழநாட்டு மங்கல ஆரி லவதரித்தவர்; பசு மேய்க்கும்போது திருவைத் தெழுத்தைப் புல் லாங் குழ லிலே அமைத்து வாசிக் குந் திருத்தொண் டியற்றியவர். (40) இசைஞானியார் - சுந்தரமூர்த்தி நாய
னரின் தாயார் . (52) இசைத்தமிழ் வல்ல நாயன்மார் நால் வர். அவர்கள் - திருநாளைப்போ வார்நTயனர் , ஆணு யதா யனர் ,
திருநீலகண்ட யாழ்ப்பா.ை நாயனுர், பரமனையே :ாடு φλι Π ίi ... ( 4 β.)
இடங்கழிநாயனுர்- இவர் கோட்ை டுக் கொடும்பாளூரிலே அவத ரித்தவர். அடியார் வழிபா டியற்ற நெல் திருடின வர்க்கு

அரும்பத விஷய அகராதி
மேலும் நெல்லும் பொருளு மீந்தவர். (39)
3.
፩ù}
யசிருவர் புராணங்களாவன: திரு
மூலநாயனுர், ஆளு ையநாயகு)ர் என்போரைப்பற்றிய புரா ணங்கள். (36)
இப்பொழுது மிருந்தன வழிபடுவோ (ரும் இக மேலுந் திருமேனி கொவெருலோரும். (3) + fl. 42 . 2 3 g t Iitti .
இம்1ை0- இப்பிறப்பு,
(2 I) இயற்பகைந. பானுர்,
இவ்வுலகம்.
ԱS இவர் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத் திலவதரித்தவர். சிவனடியா ருக்குத் தமது மனேவியையே தான பாகக் கொடுத்தவர். (39)
இயற்றமிழ் இசைத்தமிழ் வல்ல நாவன்மார் மூவர், அவர்கள் : திருஞானசம்பந்தமூர்த்திந11 னர், திருநாவுக்கரசு நாயனுர், காரைக் காலம்மை யார். (46)
இயற்றமிழ்வல்ல நாயன்மார் apouí. அவர்கள்: ஐயடிகள் காடவர்
கோன் நாயனுர், திருமூலநா!!
னர், காரிநாய னுர், (o firu' யடிமையில்லாத தமிழ்ப்புல auri , (3:rg pirsir பெருமாள் நாயனுர் . (46) இரட்டைமணிமா?ல: திருவிரட்டை மணிமாலை. இது காரைக்கா
லம்மை யாரால் அருளிச் செய் யப்பட்டது. (81) இருக்குமுதன்மறைநான்கு-இருக்கு, ய க, சாம1), அதர்வனம் என் னும் நான்கு வேதம் (86) இருக்கு- முதலாம் வேதம் , ருக்-புகழ்தல், யசு- இரண்டாம் வேதம். யஜ்நிவேதித்தல். பலியிடுதல். சாமம். இது சதா கில் மூர்த்தி யுடைய அதோ முகங்கள் நான் கினுள் ஒன்ரு கிய வாமதேவி! முகத்தினின்றும் தோன்றியது. இதனை வியாச முனிவர் சை
93
மினி முனிவருக்கு உபதேசித்
தருள், அவர் வழியாகச் சுமந்து முதலாயினுேர்க்குப்
பல வகைப்பட மொழியட் பட் டமையால், ஆயிரஞ் சா,ை கக ளாயிற்று. ஸாமந்-மனத்திற்கு அமைதியை உண்டாக்குதல்.
அதர்வனம் -நான்காம் வேதம். இது ஐம்பது சாகை களுள்ளது. முன்னைய மூன்று வேதம் போ லாது இடையாய வேதம் என் றும், .ே ஸ்வி முதலிய ஒழுக் கங் கூருது பெரும்பான் பை பும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடு குழும் மந்திரங்களையும் கூறுமென்றும் நச்சிர்ைக்கினி யர் சொல்வர்.
உத்தம சோழப்பல்லவன் . சேக்கிழா
ருக்கு அநபாயனளித்த சிறப் புப்பெயர். (18)
VM தாய் தந்தையராகிய
இருவர் மரபு (2 I) உமாபதிதேவர்.இவர் 4 ந் தானு சாரி
பெருள் நாலாமவர்.
மறை ஞான சம்பந்தரின் பானவர். சிவப்பிரகாசம், கிருவருட் பயன், விெைவண்பா, உண்
மை நெறிவிளக்கம், போற்றிப் பஃருெ?டை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, சங்கற்பநிரா கரணம் என்னுஞ் சைவ சித் தாந்த அட்டகத்தை அருளிச் செய்தவர் (104)
ஃைவருந்துதல் -
__f soir
'உமிக்குத்திக்
G3 ul. 2 G.
உருத்திர பசுபதி Tề, T U (55) ữ
சோழநாட்டுத் திருத்தலேயூரி லம்ப தரித்தவர். அல்லும் பக gth )( *gg:E (2- கழுத் தளவிலே நின்று பூரீருத்திர மந் திரஞ் செபித்தவர். (38)
‘உலகெலாம்?. இறைவன் அசரீரி
வாக்காக ‘உலகெலாம்? என்று அடியெடுத்துக் கொ டுத்தமை (31. பார்.) உலகெ லாம் என்பது முதற் குறிப்பா ப்
இவர்

Page 59
94
நின்று அச்சொல்லாற் ருெடங் குந் திருத்தொண்டர் புரா னத்தை உணர்த்தியமை (81 குறிப்புரை பார் .) உழக்கு-காற்கொத்து (13) உள்ளலார்புரம் - அடையலார் புரம்
(30, 33) ஊரறியாக்கதை ஏழு- 37
குறிப்புப்பார். ஓஒர்க்கடல்-சாம்பற் புழுதி (9) எட்டுழக்கு இரண்டு கொத்து(13) எண்டயங்கரசன்-எத்திக்கினும் தன் கீர்த்தியைப் பரவச் செய்த அநபாயன். (66) இவ்வுரை ச் சிறப்பறிய 66 உரைக் குறிப்புப் i stri . எண்ணித்தனேயென்றறியாத திருக் 3... io - (o Fili. 3 7 D. G3 DT t i Tri , எறிபத்தநாயனுர்- இவர் சோழ நாட்டுக் கருவூரி ல வ தரித்த வர். பூக்குடலேயைச் சிவனடி யாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறிய பட்டத்து யானை ை! வெட்டியவர் , (41)
உரைக்
ஏகாலி மரபு- வண்ணுர் மரபு (41) ஏயர்கோன் கலிக்காமர்-ஏயர்கோன்
இவர் சோழநாட்டுத்
கலிக்காமநாயனுர்; វិទា .
திருப்பெருமங்கலத்தில் அெ தரித்தவர். சிவபெருமானைத்
தூதாக விடுத்த சுந்தரமூர்த்தி நாயனுரை இகழ்ந்து பின்பு திருவருள்விளே யாட்டால் அவ ருடைய நண்பரானவர் (17, 40月 ஏர்-திருவருள் ஞானம் (2) ஏனுதி நாத நாயனுர் - இவர் சான்
P . சோழநாட்டு எபின னுாரி ல வ தரித்தவர். போர்
புரியும் பகைவன் நெற்றியிலே திருநீற்றைக் கண்டதும் அவ
குனுற கொல் லப் படும்படி நடந்து கொண்டவர். (40) ஐந்தாத் தமிழ் வேதம்- திருத்
தொண்டர் புராணம் (86)
அரும்பத விஷய அகராதி
ஐயடிகள் காடவர் கோன் நீாயனுர்இவர் தொண்டை நாட்டுக் காஞ் சி புரத்திலவதரித்தவர். பதவியை வெறுத்துத் தல யாத் திரை செய்து, க்ஷேத்திர வெண் பாவால் நிலையாமை கூறியவர். (39) ஐயடிகள் வெண்பா. ஐயடிகள் காட வர் கோன் நாயனுர் செய் தருளிய முத்தித் திருவெண் பா. இது ஐயடிகள் கேஷத்திர வெண்பா எனவும் படும். (81) ஒல்லை-ஆதி (7) ஒல்லேயவர்- என்பது ஒரு சொன் நீர் மையதாய் அடியாரைக் குறித் தது. (7 உரைக்குறிப்புப்பார் .)
ஒகை - உள்ளக்கிளர்ச்சி - தனி ஒகைஒப்பற்ற உள்ளக் கிளர்ச்சி - பே ரானந்தம் (7)
ஒலிடல் - ஓலமிடல், ஆர வாரித்தல்,
(65)
கங்கைகுல திலகர் - சேக்கிழார். (59)
கச்சியேகம்பர் - காஞ்சிபுரத்திற் கே1 யில் கொண்டருளியிருக்கும் ஏகம்பமூர்த்தியாகிய சிவபெ ருமான். (13)
கஞ்சா றர்- மானக் கஞ்சாறநாயனர் . இவர் வேளாளர். கஞ்சாலூரி லே அவதரித்தவர் , திருமணந் தொடங்கும்போது திருமணப் பெண்ணுகிய தமது மகளின் தலே மயிரை அறுத்துச் சிவனடி யாருக் கீத்த சிவ புண்ணியத் தால் முத்திபெற்றவர். (1740)
கணநாதநிாயனுர் - இவர் சோழ நாட்டுச் சீகாழியிலவதரித்த வர். திருஞானசம்பக்கமர்த்தி நாயனரை வழிபட்டுச் சரி யைத் தொண்டர்க்குப் பயிற்சி யளித்தவர். (38)
கணம்புல்லதாயனுர் - இவர் இருக்கு வேளூரிலவதரித்தவர். புல் விற்று நெய்கொண்டு திருவி ளக் கெரித்துவருங்கால் நெய்

அரும்பத விஷய அகராதி
யின்மையாற் றமது தலை மயி ரையே எரித்தவர். (41) கண்டை - கைம் மணி (73) கண்ணப்பநாயனுர் - இவர் வேடர். தொண்டைநாட்டு உடுப்பூரி லவதரித்தவர். ஆறே நாளில் அளவுகடந்த மெய்யன் புயூண் டு காளத்தியப்பருக்குக் கண் ணப்பியவர். (40) கம்பு - மடை (77)
கருநெறி - பிறவி வரும் வழி (77) கருப்பு - பஞ்சம் (99) கலிக்கம்ப நாயனுர் - இவர் நடுநாட் டுப்பெண்ணுகடத்திலவதரித்த வர். தமது பழைய வேலை யாள் சிவனடியாராக வந்த போது அவரை வழிபட்டவர். அவரை வழிபடாத தமது மனைவியாரின் கையை வெட் டியவர். (39) கலித்துறை - பாவினத் தொன்று, அது நெடிலடி நான்கு கொ ண்டு முடிவது. ( 23, 24.) கலியநாயனர் . இவர் செக் கார் . தொண்டைநாட்டுத் திருவொ ற்றியூரிலவதரித்தவர். திரு விளக்கிற்கு எண்ணெய் இல்லா மையால் தமது இரத்தங்கொ ண்டு எரிக்க முயன்றவர் (41) கவசம் - விபூதி, உருத்திராக்கம்.
(60, 6 7, 1 0 1 ) கவளிகை - புத்தக ഊ ഞഇ. (58 . 92) கவித்த - த ரித்த, சூடிய, (16) கழற்சிங்கநாயனுர் . இவர் சிவபூசை க்குரிய பூவை மோந்ததற்கா கத் தமது மனைவியாரின் மூக் கைச் சிவனடியாரொருவர் அறுத்த தண்டனே போதா தெ ன்று அவருடைய கையையும் வெட்டியவர். (39) கழனி - வயல் {14}
களறிற்றறிவார் - சேரமான் பெரு
மாள்நாயஞர். (81)
95
கற்பகக்கன்று-கற்பகவிநாயகர் (4)
காதிய - பொடி செய்த . (74)
காராளர் - வேளாளர். காரிநாயனுர் - இவர் சோழநாட்டுத் திருக்க ட வூரிலவதரித்தவர். கோவை பாடிப் பொருள் பெ ற்று ஆலயப்பணி செய்தவர். (41) காரைக்காலம்மையார் - (பே ய | ர் ) இவர் சோழநாட்டுக் காரைக் காலிலவதரித்தவர். சிவபெரு மானே வேண்டி, மாம்பழமும் பேய் வடிவமும் பெற்றவர்; ஆலங்காட்டிலே ஆடல் கண்ட வர்; இறைவனுல் அம்மையே என்றழைக்கப்பெற்றவர். திரு வாலங்காட்டு மூத்த திருப்பதி கம் (இரண்டு) , திருவிருட்டை மணிமாலை, அற்புதத் திருவந் தாதி என்னும் நூல்களே அரு ளிச் செய்தவர். (39) காலாறு - (அறுகால்) வண்டு, தே&a
( . ) காவியம் - (காப்பியம்) உறுதிப்பெர ருள் கூறும் கதைத் தொடர் நிலைச் செய்யுள். (28, 77) காழி - சீகாழி (10) காளம் - எக்காளம்
னம் {73) கிடா - கடா, ஆண் எருமை, இட
Lili (14)
ஒர் ஊது சின்
கிடாஈசன் - இடபத்தை வாகன மாக வுடைய சிவபெருமான். ( : 4)
கிடாமறலி - எருமையை வாகன :ாக
வுடைய யமன் , ( 14)
கிளிகள் - திருத் தொண்டர் புராண படனஞ் செய்தல், செய், 70
i Trif .
குங்கு லிய க் கலயநாயனுர் - இவர் சோழநாட்டுத் திருக்கடவூரில வதரித்தவர். மனைவியின் தா லியைவிற்றுக் குங்குவியம் வாங்கித் திருத்தொண்டியற் றியவர், சாய்ந்த இலிங்கத்

Page 60
96
தைக் கழுத்திற் பூமாலை கொ ண்டு நிமிர்த்தியவர். (38) குடதிசை - மேற்குத் திசை, (4) குண்டமண் - கோள் கூறுஞ் சமணர் .
(21 ) குண்டலம் - ஆறு உருத்திராக்கங் கள் சேர்த்தமைத்த காதணி. (60) குதுகுலித்தல் - வியப்பினல் உடம்பு பூரித்தல், உரோமாஞ்சிதங் கொள்ளுதல். (65, 84) குரவரொருவர் - புராண மாவது திரு
நீலகண்டநாயனர் புராணம்.
(36, 4 0)
குருட்டா - (குருடு + ஆ) குருட்டுப்
Li Ji. (10)
குருநெறி உபதேசிக்கும் பாரம்
பரிய நெறி (77) குருவருனால் உயர் முத்தி:1டைந்தவர் கள் பதினுெருவர். அவர்கள் - திருஞானசம்பந்தமூர்த்திநாய ர்ை , திருநாவுக்கர கநாயர்ை,
திருமூலநாயனர் , நின்றசீர் நெடுமாற நாயனர் , மங்கை பர்க் கரசியார் , குலச் சிறை நாயனுர், திருநீல கண்டத்து யாழ்ப்பாண நாயனர் , பெரு மிழலைக் குறும்ப நாயனுர் , கண நாத நாயனுர் , அப்பூதி யடிகள் நாயனுர், சோமாசி
மாறுநாயனர் (43)
குலச்சிறைற்ாயனுர் - இவர் பாண்டி நாட்டு மழவர் குடியின் வதரித் தவர். அரசன் சமணனுயிருந் தபோதும் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம் பந்தரை அழைத்துவந்து அர சனையும் நாட்டினரையும் சை வராக்கியவர். ( 4 1)
குலவு நடம் - (ஐந்தொழிலும்) விளங்குகின்ற திருநடனம் (4)
குழியில் விழுந்தளறுபாய்தல் - செய்.
2 0լ : frri -
அரும்பத விஷய அகராதி
குழை - மணியிழைத்து வட்ட மாய் ச் சதுரப்படவியற்றிய காதணி (60)
குளத்துழான் - சோழனுற் குடி யேற்றப்பட்ட நாற்பத்தெண் ஞயிரவரில் ஒரு குடி (12)
குளப்பாக்கிழான்  ைெடி (12)
குறுநில மன்னரைவர் புராணங்க 6T66 a நரசிங்க முனையரை யர் நாயனுர், கூற்றுவநாயனர் , கழற்சிங்க ந? யனர் , மெய்ப் பொருள் நாயனுர், ஐயடிகள்
காடவர் கோன் நாயனுர் என் போரைப்பற்றிய U If னங்கள். (39) குறுமுனிவன் - அகத்தியமுனிவர்
(91) குன்றத்தூர் - சேக்கிழார் நாயனர் அவதரித்தவூர் தொண்டை நாட்டின் கணுள்ளது. (7, 11,
19) குன்றை - குன் றைநாடு, இது
எழுபத்தொன்பது நாடுகளுள் ஒன்று- (11) குன்றைமுனி - சேக் கிழார் (79,84,
9 l, 1 0 1 ) குன்ற்ைவேந்தர் - (24,80) கூடல்கிழான் - சோழனுற் குடியேற் றப்பட்ட நாற்பத் தெண்ணு யிர வரில் ஒரு குடி, ( 12) கூற்றுவநாயனுர் - இவர் களந்தை பிலவதரித்தவர், தில் லேவா ழந்தனர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லை யம்பல வன் திருவடிகளையே முடியாக ச் சூட்டப் பெற்றவர். (39) கொழு - ஏர் (13) கொழுமிகுதி -
( 13, 14) set, T - 3, ( 10)
சே க் கி ழா ர்
ஏர் வள மிகுதி
கோச்செங்கட்சோழநாயனுர் - சோழநாட்டினர்; னர்; எழுபது
இவர் முடி மன்
சிவாலயங்கள்

அரும்ட த விஷய அகராதி 97
- م هر در حم
கட்டுவித்தவர் . முற்பிறவிபில் சிலந்தியாய் ச் சிவபூசை செய் தவர் . (39)
கோட்புலிதா 1ர்ை} இவர் வேளாளர். சோழ நாட் டுத் திருநாட்டியத் தான் குடியி லவதரித்தவர் சிங்கடி , வனப் பகை என்னும் இரண்டு புதல் வியரைச் சுந்த மூர்த்திநாய ணுருக்கு அர்பணஞ்செய்து,
• &2} s
சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரனேவரையும் சிசு வுட்படக் கொன்று சிவ புண் னியத்தாற் சிவபதம் பெற்ற வர் , (17.39)
கோபாலர் - இடையர் (40)
(3a, Toso - g Taori) (76, 78) கோலி - சூழ்ந்து (11)
சடையனுர் - சுந்தரமூர்த்திநாயகு)
ரின் தந்தையார் (52)
சண்டேசுரநாயனுர் - இவர் மறை:
வர் . சோழநாட்டுத் திருச்
女 த தரு சேய்ஞ்ஞலூரில் அவதரித்த
வர். அபிஷேகப் பாற் குடத் தை இடறிய தந்தையின் தாளே வெட்டித் தொண் டர்க்கு நாயகமான வர். (38) சதுமறை - நான்கு வேதம், செய். 2 குறிப்புரை பார்: “இருக்கு முதன் மறைநான்கு பார் .
சத்தியார் - சத்திநாயஞர். இவர் வேளாளர். சோழ நாட்டு வரிஞ்சியூரில் அவதரித்தவர். சிவனடியார்களேக் குறை கூறு பவர்களுடைய நாக்கை அறுத் தலாகிய திருத்தொண்டியற்றி முத்தி பெற்றவர். சமயமவை ஆறு - அகச் சமயங்கள் <毁,垒y· அவை: t_f iT H_--------Hofმჭჯif வாதம், பேதவாதம், சிவசம வாதம், சிவ சங்கிராந்த வாதம், ஈ கவரவிவகார வாதம், சிவாத் துவித சைவம் என்பன. படான வாதம் :- ஆன்மா விற்கு ஆணவ மலம் சக சமாய்
(அ- 7
அதாதியுேள்ளது. ჭ;{g}) ·წt) ா ை தன் பங்கள் ஆன்மா வைப் பொருந்தும். இறைவன்
இருவி%ன க் கீடாகச் ர ரீரங் களேக் கொடுப்பன் . ஆன்மா அவற்றைப் !ெ ாருத்தி, இன்ப துன்பங்களே அருட் விக்கும். அப்பொழுது ன் 1ாவின் அறிவை ஆணவமலம் மறைக் கும். அந() ற் பிறவித் துன்
11ம் அதிகரிக்கும். பா ச ஞான மெல்லாத் தன் கீழ் வியாப்பிய மென்றறிந்து நீங்குதன் பாத் திரையே முத்தி. 'ரத்தியிலும் ஆன் பா ஆணவமலம் நீங் காது சுட்டாவும் , சுகதுக்க அநுபவமு மற்றுப் பாடானம் போற் கிடக்கு மென்பதாம்'
f f | f || 3 Dð: ) -- Gi) .
பேதவாதம் :- ‘மும்மலங்களும் செம்பிற்கனிம் புடோல, ஆன் மாக்களுக்கு அதாதியே உள் ளன. அவற்ரு லான் : கக துக்கங்களே அநுபவிக்கும். கரவை நீ களிற் சென்ற அறிவு பக்குவம் வந்தவிடத்து அல்: வாறு செல்லாது தன்னிடத்தே வந்து ஒடுங்கி நிராதார மிாய் நிற்கும். இரச குளிகையிஞ) ே செம்பு களிம்பு நீங்கிப் பொன் குைமாறுபோல், ஆன்மாவும் இறைவன் திருவருளால் மும் மலங்களும் நீங்கிப் பெறுவா னும் பேறுமாயிருக்கும் என்: தாம். **
சிவசமஷாதம் :- 'பதி ஞானப் பசுஞானம் பாசஞானம் என் னும் மூன்றும் அதாதியே
புள்ளன. பாசஞான மாகிய இந்திரியங்கள் விடயங்களை
விளக்கப் பசுஞானம் அவற் றைப் புசிக்கும். இவ்விரு ஞானங்களும் நீங்கியவிடத்து ஆன்மா ஒன்றையுஞ் சுட்டியறி யாது அறிவு மாத்திரை பாயி ருக்கும். அப்பொழுது வேட்டு வன் புழுவை எடுத்துக் கொள் வதுபே, லப் பதிஞானம் ஆன்

Page 61
98
அரும்பத விஷய அகராதி
பாவை எடுத்துக் கொள்ளும். புழுவேட்டுவனே நினைத்து அத ன் வடிவாகி, மேலும் அதன் தொழிலை புஞ் செய்தல் போல, ஆன்மாவும் அப்பதியை நினே ந்து அதன் வடிவாகி, மேலும் அப்பதி செய்யும் பஞ்ச கிருத் தியத்தையும் செய்யும் என்ப தாம். ‘’
சிவசங்கிராந்தவிடாதம் :- ‘ஆன் ம:வின் சந்நிதியிலே காந்த பசாசம்போல உடல் இயங்கு டத்து அத ன் கணின் று கரு အို့ களே விடயங்களே அனுபவிக் கும். மலம் நீங்கிய விடத்துக் கண்ணுடியில் முகவொளி தோற்றுமாறுபோல முதல் 6
னது திருவருள் ஆன்மாவி னிடத்துச் சங்கிரமித்துத் தோன்றும் . அப்பொழுது உப்பளத் தி லிட்டவை யெல் 3) is ti உப்பா மாறு போஸ் , ஆன்மா ச் சிவ டே யாய் அவ் வான் மாவின் சத்திதியில் அறி வன வாகிய பசு கரணங்களுஞ் சி வ க ர ன ங் த 6 ஈ ப் மாறிச் சிவத்தை பறியுமென்பதாம், ’’
ஈசுவரவவகாரவாதம :- ''1 1 a துளையுடைய குடத்தி லேற்றிய தீபம் போல த வத் து வா ர முடைய உடம்பில் ஆன்மா அறிவாய் நிற்கும். நிற்பினும் அவ்வப் பொறிகளளவாய் அவ்வவற்றைக் கூடியறியும். அது மலபரிபாகமுஞ் சத்தி நிபாதமுஞ் சேர்ந்த விடத்து முதல் வனது திருவருள் ஞான த்தைப் பெற்று வெய்யிலிலே திரிந்தானுெருவன் மரநிழல் கண்டு ஆறுவதுபோல, அம் முதல் வனது திருவடி நிழலே அடையும். இங்கனம் கூடிய விடத்து, உயிர் முதல்வனது உப கா ரத் தை அவTவாது என்பதாம். ’’
சிவாத்துவித சைவம்: - 'பதிபசு பா சங்களினியல்பும் தத்துவங்
சாலிபர்
ஆளுக்குத் தோற்ற வொடுக் கங்களும் அ; நசவத்தைப்படும் அனைத் துஞ்
வேறுபாடுகளும் །ཚུ .- بہ مبنی -- , ۹.؛ சித்தாந்த சைவரோடொப்பக்
கொண்டு பசுபா சங்கள் பதி விாபகத்தின் வியாப்பிய பாய் நிற் !னவன்றிக் தனித்த st T ரு ஸ்களல்ல, சிற் சத்தியின் பரி (மைமே. பதிபசு பா சங் குத் தர்முள் வேற்றுமை ' குணிகட்குள தாகிய )گنج:n{ ; மை போல உட்பேதமே பன்றிப் புறப்பே த மன்று மரத்தில் வியாப்பியமான கவடு கெTம்! முதலிய ைவெல்லாம் மரமே 17 மாறு போலச் சநசத்தும் அசத்து 10: கிய அஃன க் ஆ
G .
if { { F } பதித்தன்மை பின் வேறு ய்ப் பக புேக்கு அறிபுந்தன்மையின் று, சத்த கிய பதிப்பொரு ாே ஆன்மாவினிடமாக நின் று அறியுமென்ட் தாம்.
ଢି ୫, ୫
சிவாத்துவித சைவம் நிமி த்த காரணத் குப் பரிணுமங்கூறு வ காதலி அது நிமித்த காரரை பரிணமவாத மென வங் கூறப்படும் , **
சாக்கியர் - சாக்கிய நாயனுர் - இவர்
வேளாளர், திருச்சங்க மங்கை
யிலவதரித்தவர் . நாடோறும் மறவாது சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபட்டவர். ( 7, 4 0)
சாதுரங்கசேன - சதுரங்கசேஃன-நால்
வகைச் சேனை - அவை :- கேர்ப்
[ 1 %Ꮱ t - , யானைப்படை, குதி ரைப்படை, காலாட்படை , (57)
ர்ாரவாசி - சாரம் + அ.சி - ப யன் தரா
سی حم۔۔
நின்ற ஆசிமொழி. (59)
சாலியர் - நெய்வோர். (41)
ஒருவர் புரானமாவது நேசளுர்ை நாயனுர் புராணம். (36, 4 1)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரும்பத விஷய அகராதி 9 :)
சான் ருர் ஒருவர் புரானமானது ஏனு கிநாத நாபளூர் பு:ானம். (3 6, 40) சித்தத்தைச் சிவன் பால் வைத்தவர் - தொகை 1 டியார் ஒன்பது பிரி வினருள் ஒரு பிரிவினர். (1) சித்தியா திரை நாள் - சித் திரைத் திரு வாதிரைதாள். (85), சித் திரை யாதிரை நாள் பார் . சித்திரைாதிரைத் எள் - சித் திரைத் திருவா திரை நாள். இது பெரிய புராணம் அரங்கேற்றத் தொ டங்கிய நாளும் ( f - j, 55 ti பெற்ற நாளும். (80)
சிந்தாமணி நூல் புரட்டு
திருட்டு ரூாலென்பது. 2 I.
நூல் செப்.
சிரந்தழுவு சைவநெறி - எல்லாச் ச1) பத்துக்குத் தஃப் பை யாயுள்ள சைவ நெறி, (3) சிவசமயம் - சிவனை முழு முதற் கடவு ளாகக் கொண்ட சைவ சமயம் , (26,27) சிவசாதனங்கள்-முண்டனம், சடை, குண்டலம், சிர மாலை, கரமா ஃ:, தாழ் வடம் முதலியன . (34,67,92) சிவவேதியர் - ஆதி சைவ
ดที่ - { } 8 ) சிவவேதியர் புராண மே ஈரி ரண் டு - அவை புகழ்த் துனேநாயஞர் , முப்பொழுதுந் திருமேனி தீண்
மறைய
டுவார் என்போரைப்பற்றிய புராணங்கள். (3 8,38) சிவலிங்கத்தால் முத்தியடைந்தோர்
முப்பதின்மர் - அவர்கள் ஏறி பத் தநாயர்ை, குங்குலியக் கல யநாயனுர், முருக நாயஞர் , கண்ணப்பநாயஞர், ஆஞ யநா !னர், அரிவTட்டாய நாயனுர், மூர்த்திநாயனுர், சண்டேகர நா ப ைர், திருநாளைப்போவார் 1b fT tt f«30) fi°, (– 43 ) (G35g- UT L f) fi" aöT GA)L_u ருமாள் நாயஞர், சாக்கியநாய னுர், கூற்றுவதாயனுர் , தண்டி படிகள் நாயனுர், சிறப்புலிநா
!உருத்திர பசுபதிநாட و fi (تنب) UJ னுர், கலிக்க மதானுர், 6
பநாயர்ை, காரி நாயனுர், அதிபத்தநாயர்ை, நீல நக்க தாtஞர், பூசலார்நTLளுர்ை, க: 1 புல் லதா : ை , கோட் புலிநாயஞர், நமிநந்தியடிகள் நாயர்ை, கழற்சிங்கதாயன ர், வாயிலார்ந: பஞர், செருத் துணை நாயனுர், புகழ்த் துணை நாயனுர், ஐயடிகள் காடவர் கோன்தரயனுர், கோச்செங் கட்சோழநாயனுர் . (44) சிவனடியாருடன் சேர்ந்து முத்தி படைந்தோர் - திருஞான சம்பந் தமூர்த்திநாடாளுரின் திரு மனத் தன்று அவருடன் முத்தி பெற் ருேர் : சுந்தரமூர்த்திநாயனு ருடன்  ைகலைக்குச் சென்ற சேர மான் பெருமாள் தாயருைம் ஏனே ய | ட ரிசனங்கள் பலரும் . (47) சிவனடியாருடன் பகைத்து நரகடை
ந்தோர் - மூர்த் திதாயனுர் சிவ பெருமானுக்குப் படைத்த சந் தனக் காப்பை விலக்கிய கரு நட மன்னன் முதலானுேர், (48) விவனடியாருடன் பகைத்து முத்தி யடைந்தோர் - சண்டேச தாயணு ரின் தந்தையார் எச்சதத்தன், கோட்புலி நாயனரின் ஆனே யைக் கடந்த சுற்றத்தார். (48) சிவனடியாரை வழிபட்டு முத்தி படைத் தோர் பத்தொன்பதின்மர். அவ ர்கள் - திருநீலகண்டநாயனர் , இயற்பகைநாயகு)ர், மூர்க்க நாயன ர், சிறுத்தொண்டநாய ஞர் , திருக்குறிப்புத் தொண்ட நாயஞர், விறன் மிண்டநாட ர்ை, இடங்கழிநாயனர், முனே படுவார் நாயனுர், சத்திநாய ர்ை , அமர்நீதிநாயனுர் , மெய்ப் பொருள் நாயனர் , ஏ.நாகிநாத நாயனுர், புகழ்ச் சோழநாய ணுர் , மானக் கஞ்சாறு நானுர், நின்றசீர் நெடுமாற நாயனுர், காரைக கால மமையாா, நர

Page 62
OG
சிங்கமுஃ3 யரை பர் 17 1ர்ை , கலிக்கம். நாஞர் , 35 Fito if ti i
i。(45}
சிவாதங்கள் சிவ டெபான் அ!
(3ჭ}
விரிச் செய்த ஆக:ங்கள். ஆக 21ம் - கடவுளிடமிருந்து வந்த 5 ல் , ஆ -- கம் + அ கருதலே பு ைேடயது. ஆ-மறுதலைப் பெ: ( 5 öir í í G) íi 3 | | Fri í, f, ti: . கம் - போதல், அ-விகுதி. இது, 10 ந் திரகளே, தத் திா கலே ,
உபதேச சுஃல என மூவகைப் படும் { r i :
இர கலே கிரி ை! களுக்கு உரிய வாகிய மந்திரங் களேக் கூறுவது. தந்திர கலே(நீண்ட மண்டல வேதிகா தி கஃக் h துவது உபதேச கஃ' ஆன் பாவின் மலச் சார்பு அறும் படி கூறும் ஞானுேபதேசத்தை 2 3ð? - til gji - ஆ. சிவஞானம் .
க-மோகர் சாதனம். - to நாசம் எனப் பெ ா ரு ஸ்
கொண்டு ஆகமம் ஆன்மாக் களுக்கு மலத்தை நாசஞ் செய்து ஞானத்தை உதிப் பித்து மோகடிங் கொடுத்தற் காக உபதேசிக்கப்பட்ட நூ லெனவும், ஆ-பசு, கம்-பதி, lf-tuff F to 37 GT ti (ତll it < is sir கொண்டு பதி !சு பாசம் என் பவற்றின் இலக்கணங்களே! விரித்துணர்த்தும் நூல் என வுங் கூறுவர். (77)
சிறப்புப்பாயிரம் - செய், 104 பார் . சிறப்புலிதாயனுள் இர்ை மறையவர்.
சோழ நாட்டுத் திருஆக்கரி வெதரித்தவர். அடியார்க்கு அமுதும் .ொருளும் அளிக் குந் திருக்தொண்டியற்றிய வர் , (86)
சிறுகோல்- சிறிய தாற்றுக்கோல்
(38)
2, 1 ப ஞ ர் - இவர்
மாமாத்திரர். சோழநாட்டுத் திருச் செங்காட்டங் குடியி லவதரித்தவர். வாதாபிப் போர் வென்றவர். சிவனடி
கந்தரமூர்த்
அரும்பத விஷய அகராதி
பாருக்குத் தமது ஒரே பிள்ளே பைக் கறியாகச் ச ைபத்து வைத்தவர். (38)
சீவன்முத்தர்-சீவிக்கும் பொழுதே
பாசத்தினின்றும் விடப்பட்ட வர். தநுவாதிகளோடு கூடி யுங் | (} ) நின்று ஞேtத்தழுத்தினுேர் . சீவன் -- முக்தர், முத்தர் - விடப் பட்ட3ர் (36)
பன்னிருவர் அவர்
கோன் கலிக்காம நாயனுர், கழறிற்றறிவார் நானுர் , கழற்சிங்கநாயனுர், கோட்புலி தாயகுறா, சடைய நாயனு , செருத்துணே நாயனுர், சோமா சிமாற தாயனுர் , நரசிங்க முனே !!ரைய நாயனுர், பெரு மிழலேக் குறும்ப நாய னு ர் , மா ன க க ஞ சா ற நாயனுT , விறன் மிண்டநாயனுர் (49)
திநாயர்ை காலத்திருந்த
சுந்தரமூர்த்தி நானுர் காலத்திலோ
அதற்கு முன்னரோ, இன்ன காலமென்று தெளிவாகக் கூற முடியாத காலத்திலோ இருந்த வர்கள் இருபத்தொன்பதின்மர். அவர்கள்: அதிபத்தநாயனுர், அரிவா ட்டாபநாயனுர், ஆணுய நாயனுர், இளையான் குடி மாற நாயனுர், இடங்கழி நாயஞர், இயற் பகைநாயனுர் . உருத்திர சுபதி நாயனுர், எறிபத்த நாயனுர், ஏளுதிநாத நாய ஞர், ஐயடிகள் காடவர்கோன் நாயனுர், கலிக் கம்ப நாயனுர், கலிய நாயனுர், காரி நாயனுர் , கூற்றுவ நாயனுர், F j, é நாயனுர், சிறப்புலி நாயனுர் , தண்டியடிகள் நாயனுர் , திருக் குறிப்புத் தொண்ட நாயனுர் , திருநாளைப்போவார் நாயனர் , திருநீலகண்ட நாயனுர், நேச நாயனுர், புகழ்ச்சோழ நாய ஞர், புகழ்த்துணே நாயனுர் , பூசலார் நாயனுர், முனேயடு வார் நாயனுர், மூர்க்க நாய
 
 
 
 
 
 
 
 

அரும்பத விஷய அகராதி
ர்ை, மூர்த்திநாயனர், மெய்ப் பொருள் நாயனர் , வாயிலார் நாயனுர் . (49) சுருதி-வேதம் , மந்திரம், ச்ரு-கேட் டல். தி-கருவிப் பொருளும் , செயப்படு பொருளும் உணர்த் தும் விகுதி. (79) சுருதிமொழி-வேதவாக்கியம். (23) சுவேதராமன்-பல பத்திர ராமன்.
(4) சூடகம்-வளையல் (கைவளே) (13) சூளிகை. சிகரம் (75) செக்கார் ஒருவர் புராணமாவது-கவிய
நாயனுர் புராணம் (36, 41) செம்பியர்கோன்- அநபாயச் சோழன்
(19) செம்பியர்பூபதி-அநபாயச் சோழன்
(23) செம்பியன்-அநபாயச் சோழன் (55,
63) செருத்துணேயார் செருத்துணே தாய ஞர். இவர் வேளாளர். சோழ நாட்டுத் தஞ்சாவூரி லவதரித் தவர். கழற்சிங்க நாயனு ருடைய மனைவி சிவபூசைக் குரிய பூவை மோந்ததற்காக அவர் மூக்கை அரிந்தவர். (17,
39) செல்கதி-செ ல் ல த் த க் க முத்தி
நெறி. (25, 27)
செழுந்தமிழோர் சேக்கிழார். (10)
சேக்கிழார்-சேக்கிழார் மரபிலு தித்த
அருண்மொழித் தேவர். அம் மரபை விளக்கியமையால் சேக்கிழார் என்னும் பெய ருளதாயிற்று. (7, 11, 18, 21, 23, 28)
சேக்கிழார் இறைவனடி எய்தியமை.
GFuj. T 0 0 LT
சேக்கிழார் திருக்கோலம் - செப். 60
ι μ Π ή ,
சேக்கிழார் பெருமை- செய். 51 பார் .
சேக்கிழார் வழிபாட்டுப்பயன் - செப்.
03 ff.
O I
வீதிவலம் வருங்காட்சி87 - 94 i Ti.
சேக்கிழார்
செய்,
சேடன்-ஆதிசேடன்; ஆயிரநாவுடை யவன்; அறிவின் மேம்பட்ட வன். (91) சேரமான்பெருமாள் நாயஞர் (கள றிற்றறிவார் நாயர்ை)-இவர் முடி மன்னர் . மலே நாட்டுக் கொடுங்கோளூரி ல வ த ரித்த வர். நடராசர் பாதச் சிலம் பொலிகேட்கத் தாழ்த்தமை கொண்டு சுந்தரமூர்த்தி நாய ர்ை தோழமை பெற்றவர். சிவபெருமானுடைய திருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலே சென்று ஞான வுலாப் பாடிய ολμ Γ' , ( 3 9 ) சேவைகாவலர், சேவையர்காவலர் - சேக்கிழார் .(25, 33, 34, 35 , 54, 5 6, 62, 87, 89, 90) சேவைகுல திலகர்-சேக்கிழார். (95) சேவையர் கோ, சேவையர் கோன்
சேக் கிழார் (94, 49) சைவகதை-திருத்தொண்டர்
GBT b (79)
சோமாசிமாறநாயஞர். இவர் மறைய
ւյr tr
வர். சோழநாட்டுத் திரு அம் பரில் அவதரித்தவர்; வேத வேள்வி செய்து, சுந்தர மூர்த்தி நாயனுரை வழிபட்ட வர். (38) சோழர் பெருமான் - அநபாயச்
சோழன். (79) சோழன்-கரிகாற்சோழன் , இளஞ் சேட்சென்னி என்பானின்
மகன்; காவிரிப்பூம் பட்டினத் தைத் த லேநகராகக் கொண்டு அரசாண்டவன். (12), அந பாயச் சோழன் (24, 60)
சோழே ச ன் - அநபாயச் சோழன்,
S 1)
ஞானநூல்-சைவசித்தாந்தநூல்.
(77)
ஞானமதம்-ஞான சத்தி. (1)

Page 63
I O2
- ኳ ኣ, سح
நT (டுத் திருவாரூரி ல தெtத்
-- - - ۔ 3:... ... --مہ ۔۔۔ ~ ~ தவர். பிறவிக் குரு. ராயிருந் தும் திருக்கு காப் பணிசெப்து குருடு நீங்கிச் சr3ை  ைவெண்: றவர். ( 4 :) தந்திபிமார்-சேE) திட இகள். (71)
தமிழ் துற்கடல் - பெ ரிய பு ரா ன மென்னுஞ் சமுத்திம். (9)
தவகதை-தெைநறி கூறுங்க தை (22)
தவசரிதத் தொழில் - சிவனடிமைத்
தொண்டு. (67)
தவர் - த வாசிரமத்திலுள்ளவர்கள்.
(32)
தளவம்-முல்லை (59)
தனிக்கதை ஒப்பற்ற கதை. (22)
தனியடியார் அறுபதின்மர்-செய், 52
frt
தானு-நிஃபேறு (35)
தாயனுர் - அரிவாட்டாய நாயனுர் - இவர் வேளாளர். சோழநாட் டுக் கன பங்கலக் தில் அவதரித் தவர். சிவ நிவேதனத்துக் குரிய பொருள் சிந்தியதர் காகத் தமது கழுத்தை அரிந் தவர். ( 17, 40)
திருக்குறிப்புத்தொண்ட நாய னு ர் -
இவர் வண்ணுர் . தொண்டை நாட்டுக் காஞ்சிபுரத்தி லவ தரித்தவர்.
சிவனடி யாருக்கு வாக்களித்தபடி துணியைத் தோய்த்துலர்த்தித் தரமுடியா
மற் போனமையால் தமது த லே  ையக் கல்லின் மீது
மோதிக் கொண்டவர். (41)
திருக்கூட்டம் ஒன்பது - கில்ஃலவாழந் தன்னர், பக்தர ரப்ப் பணிவார்,
பரமஃன பே பாடுவார் , சித்தத் தைச் சிவன் டால் வைத்தவர்
கள், திருவாரூர்ப் பிறந்தவர் கன், :ெ ப் படிமையில் லாப் புலவர்கள் , முழுநீறு பூசும் மூனிவர்கள், முப்போதுத்
திருமேனி தீண்டுவார், அப் ι Τ ξιo Lρ 1 ή 3 3 τίi 5,5 τrf, (5, 2)
அரும்பத விஷய அகராதி
திருஞானசம்பந்தமூர்த்திதாயனுள் - 3 Guri i D 3) p l i ari. சோழநாட்
ሎ*ድ› リケー டுச் சீகாழியி லவதரித்தவர். மூன்ரும் வயதில் உமாதேவியா ால் ஞானப் பாலுTட்டப் பெற்றுத் தேவாரம் பாடி, என்பு பெண்ணுருவாக்கியமை முதலிய பல அற்புதங்களைச் செய்தவர். தமது திருமணத் துககு வந்தவரெல்லார்க்கும் முத்திப்பேறளித்தவர். (38)
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
காலத்திருந்த அடிபார் பதி ைெருவர்-அவர்கள் அப்பூதி ti | | | *; G? நாயனு . கனநாத நாயனுர், குங்கு வியக்கலய நாயனுர், குலச் சிறை நாய (னுர், சிறுத்தொண்டநாயனர் , திருநாவுக்கரசு f5 TL. (G) fi, திருநீலகண்ட யாழ்ப்பான நாயனுர் , திருநீல நக்க நாய னுர் , நின்றசீர் நெடுமாறநாய ஞர், மங்கையர்க்கரசியார் , முருக த பளுர்ை. (49) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்
காலத்துக்கு முற்பட்டடோர் ஒன்பதின்மர். அவர்கள் :- அமர் நீதி நாயனுர், கணம் புல்ல நாயனர், கண்ணப்ப நாயனுர், காரைக்காலம்மை யார், கோச் செங்கட் சோழ ந ஈ ய n t് , சண்டேசுவர நாயனர் , 于T岳 கிய நாயனுர், திருமூலநாய குனு ர், நமிநந்தியடிகள் நாய னுர் . (19) திருத்தொண்டத் தொகை-அறுபத்து மூன்று நாயன்மார் திருநாமங் களையு மெடுத்துச் சுந்தரமூர்த் தி நாயன ராற் பாடி யருளப் பட்ட தேவாரத் திருப்பதிகம் , (7,52) திருத்தொண்டர்புராணம் பெரிய பு ர! : ப் - அதுடத்துமூவர் நாயன்மார் வரலாறு. (53) திருத்தொண்டர் புராண அமைப்பில் அதன் உறுப்பு, சரீரம், உயிர் ஆவன செய். 81 பார் .
 
 

அரும்பத விஷய அகராதி O3
திருத்தோணிபுரம்- சீகாழி, 'தெள் # தத்துக்கு உடன் பட்டு அவ ளுதிரைக் கடல் மீது மிதந்த ’’ ளேத் தீண்டாது, இளமையி 68) ! D t}_1 fr6) அப்பெயருடைத் அலும் முதுமையிலும் இல்லறம் தாயிற்று. (70) நடத்திப் பின் இறையருளால்
திருத்தோணிர வள்ளல் திருஞான இளமை பெற்றவர். (36,40) சம்பந்த மூர்த்தி நாயனர் . திருநீலதக்கநாயனுள் . இவர் மறை (70) யவர். சோழநாட்டுச் சாத்த
திருநந்தி மரபு-நந்திதேவர் பரம் மங்கையி லவதரித்தவர். அன் பரை (உபதேச பரம்பரை) போடு சிவலிங்கத்தை ஊதித் அம்மரபு முறையே: நந்தி துமித்தல் அது சிதமன் றெனக் தேவர், சனற்கு மTர முனிவர், காட்டியவர். பாணர் க்கு வேதி சத்திய ஞான தரிசனிகள், கையில் இடமளித்து, திரு பரஞ்சோதி முனிவர், மெய் ஞான சம்பந்தமூர்த்தி நாய கண்டதேவர், அருணந்தி சிவா ர்ை திருமணத்தை நடத்தி சாரியார், மறைஞான சம்பந் முத்திபெற்றவர் , (38, 38) தா. r.195 atotîui திருநெறித் தமிழ்-திருநெறிவதமிழ் لم - ثـة مـة عـ = مع 4 بـ "مس . عمة
தேவாரத் திருமுறைகள் ஏழு . அவை: சம்பந்தரருளிச்செய்த முதன் மூன்று திருமுன்றகளும் அப்டரருளிச் செய்த 4 ஆம் , 5 ஆம், 6ஆம் திருமுறைகளும் சுந்தரரருளிச்செய்த 7 ஆந் திருமுறையும். (34, 77, 81)
திருத்" கேர்:ரம்-காவிசியின் கரையி லுள்ள சிவஸ்தலம். அதுபோ லொரு சிவஸ்தலத்தைச் சேக் கிழார் குன்றத்தூரி லமைத்து அதன் திருப்பெயரிட்டு வழி பட்டனர். (18, 19) திருநாரையூர்நிம்பி - திருநாரையூரி * ※ ~芝颚 、 an : .
ரு ಕ್ಹ :: திருநெறித்தலேவ திருஞானம் நம்பி. (52) பந்த மூர்த்தி நாயனர் , திரு நாவுககர சுநாணு , சுநதரமூா
திருநாளப்போவார்நாயனுர் - (நந்த த்தி நாயனுர் ஆகிய மூவர் (34)
ணுர்) . இவர் நீசர் மரபினர் . aசோழநாட்டு ஆதனுர்ரி லவத திருமந்திரமாலே - திருமூல நாயனுர் ரித்தவர். தில்லையைக் கான அருளிச்செய்தது. 3000 திரு விரும்பித் தீப்புகுந்து, முனி வருட் பாடல்களே யுடையது. வராயெழுந்து, சிற்றம்பல
* திருமரபு குறித்துரையாப் ராணம் வன் சந்நிதியில் மறைந்தவர். திருமரபு குறித்து
4 பதின்மூன்று - அவை: குலச் (41) சிறை நாயனுர், தண்டியடிகள் திருநீலகண்டத்துப்பாணர் (திருநீல நாயனுர், கணம் புல் லதாய கண்டத்து யாழ்ப்பாண ib FT uj u னுர், எறி பத் த நாயனுர், ணுர்) - இவர் பானர். நடு பெரு மிழ் லே க் குறும் ப நாய நாட்டுத் திருவெருக்கத்தம் ஞர், பத்தராய் பணிவார், புலியூரி லவதரித்தவர். திரு பரமனையே பாடுவார், சித்தத் ஞான சம்பந்தமூர்த்தி நாயனு தைச் சிவன் பால் வைத்தார் ருடன் திருத்தலங்கடோறுஞ் கள், திருவாரூர் பிறந்த புல சென்று யாழ்த்தொண்டு வர்கள், பொய் யடிமையில் புரிந்தவர். (25, 36, 40) லாத புலவர்கள், முழுநீறு திருநீலகண்டநாயனுர் - இவர் குய பூசும் முனிவர்கள், அப்பாலு வர், சோழநாட்டுச் சிதம் மடிச்சார்ந்தார் என்போரைப் பரத் தி லவதரித்தவர். அய பற்றிய புராணங்கள். (37,
லறியாவண்ணம் மனைவியின் 4五-4&儿

Page 64
104
திருமறையோர் புராணமவை பதின் மூன்று - அவை: தில்லைவா ழந்தனர், குங்கிலியக் கலய நாயனுர், முருகநாயனுர், உருத் தி ர ப சுப தி நாயனர் , சிறப்புலிநாயனர், கணநாத நாயனுர், பூசலார்நாயனர் ,
ச ண் டே சு வ ர நா ய ஞ ஈர்,
சோமாசிமாறநாயனுர், நமி நத்தியடிகள் நாயனுர், திரு ஞானசம்பந்தமூர்த்தி நா!! ர்ை, அப்பூதியடிகள் நாயனுர், திருநீலநக்க நாயனர் என் போரைப் பற்றிய புராணங் $ ଜit. (36, 3 8) திருமுண்டம் - திரிபுண்டரமாகத் த சிக்க ( f, 0 1 0 1 ) திருமும்மணிக்கோவை - திருவா
ரூர் மும்மணிக்கோவை. இது சேரமான் பெருமாள்நாயன ரால் அருளிச் செய்யப்பட்
டது. (81) திருமுறை - திருத்தொண்டர் புரா ணமென்னும் (பன்னிரண்
டாந்) திருமுறை (69) திரு முறை கண் டராசராசதேவர் - திருமுறை கண்ட சோழராகிய அபயகுல சேகரன். திருமூலநாயனுர் - இவர் இடையர், சோழநாட்டுச் சாத்தனு சில வதரித்தவர். மூலனுடலிற் புகுந்து மூவாயிரம் ஆண்டி ருந்து திருமந்திரம் அருளிச் செய்தவர். (36,40) திருவாதவூரர் - மாணிக்கவாசக
சுவாமிகள். (6)
திருவாதிரைநாளின் பெருமை -
செய். 80 பார் , திருவாரூர்ப்பிறந்தவர்கள் - இவர் கள் தொகையடியார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். (41) தில தயிலம் - எண்ணெய். (4) திலதயிலத்தொழில்மரபு - எண் ணெய் வாணிபத்தொழில்
மரபு - செக்கார் மரபு. (41)
அரும்பத விஷய அகராதி
தில்லே - சிதம்பரம் (28,29,32,
33, 83, 1 00, 1 0 1,103) தில்லே மறையோர் - தில்லைவாழந்த னர் மூவாயிரவர். (59) தில்லைவாழந்தணர் - இ வர் க ன் தொகையடியார் ஒன்பது பிரி வினருள் ஒரு பிரிவினர்; சிதம் பர தலவுரிமைப் பார்ப்பனர். துவயம் - உத்துரளனம். (101) துறவறத்திலிருந்து முத்தி பெற்ற நாயன்மார் :- மூர்த்திநாயனுர், திருநாவுக்கர சுநாயனுர் (47) தெண்டன் - அட்டாங்க பஞ்சாங்க
வணக்கம். (29)
தெய்வவுலா - திருக்கைலாய ஞான CM C T A CM ; * 2 x y ጫ፡ 6o] " ! ጨነ fፐ .
1 cus س. پیریت - - - - : இது சேரமான் பெருமாள்
நாயனரால் அருளிச் செய்யப் பட்டது. (31) தேவுடனே - தெய்வத்தன்மை யோடு. தே - கடவுள், கிருபை ( 0) தேனிப்பார் - தேன் முதலியன உண்டான் போற்களிப்பால் நாவைச் சுவைப்பார் (84) தொகையடியார் ஒன்பதின்மர் - திருக்கூட்டம் ஒன்பது - பார். (4丑一42) தொண்டத் தொகை - திருத்தொண்
டத் தொகை பார் . (23) தொண்டர்சீர்பரவ வல்லார், தொண் Lñr g°ñt பரவுவார், தொண்டர் சீர் பரவுவான் - சேக்கிழார் ( 50 , 6 0 , 9 5 , 1 Ꭴ 0 , 1 0 2 , 1 0 3 ) தொண்டைமான் - சேக்கிழாரின் தம்பி பாலருவாயருக்கு அந பாயச் சோழன் அளித்த பட் டப்பெயர். (9 9) நமிநந்தியடிகள் நாயனுர் - இவர் மறையவர். சோழநாட்டு ஏமப்பேறு ரில் அவதரித்த வர், தண்ணீரால் விளக்கெரிக் குந் திருத்தொண்டியற்றியவர் திருவாரூர்ப்பிறந்தாரை யெல் லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர். (36,38)

அரும்பத விஷய அகராதி
நம்பி - சுந்தரமூர்த்தி நாயனுர்
( 1 7)
நம்பிபாயிரம் - சுந்தரமூர்த்தி நாய ணுர் பாடியருளிய திருத் தொண்டத் தொகை (17) நம்பியாண்டார் . நம்பியாண்டார்
நம்பி. (23, 24) நம்பியாண்டார் நம்பி திருவந்தாதி. சுந்தரமூர்த்தி நாயனர் செய் தருளிய அறுபத்துமூன்று நாயன் மாரைப்பற்றிக் கூறும் 1 தி ஞெ ரு தி ரு வி ரு த் த ங் கொண்ட திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூர்ப் பொள்ளாப்பிள்ளை யார் பொ ருளு50) க்க நம்பிய மண்டார் நம்பி கேட்டுச் செய்தருளிய கலித் து  ைற க் தி ரு வந்தாதி நூல். இது திருத்தொண்டத் தொகைக்கு வகை நூல். (23) நரசிங்க மு ன ய ரை யர் நாயனுர்இவர் குறுநில மன்னர். நடு நாட்டிலவதரித்தவர். சுந்தர மூர்த்திநாயனரை வளர்த்த வர் . អិau வேடம்பூண்ட காமக் குறி மலர்ந்த துர்த்த னையும்வழிபட்டவர். (36,39) நரபதி, நரேந்திரபதி - சோழன் (82, 65)
நவ கதை - புதியகதை (22)
செய். 93
95. Tuj
நாமகள் மறந்தவை -
L irri .
நாலாயிரத் திருநூற்றைம்பது திரு விருத்தங்களையுடையது - பெரிய புராணம். (53) நால்வாய் - அசைகின்றவாய் (1) நாவலர் - கவிவாணர் (90)
நாவனம்பி - திருநாவலூரிலே அவ தாரஞ் செய்தருளிய சுந்தர மூர்த்தி நாயனுர்,
நித்தன் - சிவபெருமான்,
முள்ளவன் (5)
நிருதர் - அவுணர்,
என்று
அரக்கர் (5)
I 05
நிருத்தனுர் - பஞ்ச கிருத்தியத் திரு நடனஞ் செய்தருளும் நடே சப்பிரான் (35)
நின்றசீர் நெடுமாறநாயர்ை - இவர் முடி மன்னர் . பாண்டிநாட்டு மதுரையிலவதரித்தவர்; திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயன ரளித்த திருநீற்றினுற் கரம் நீங்கி அவர் திருவாக்காற் கூன் நிமிரப் பெற்றுச் சைவரான
வர். (36,39) நீசர் - புலேயர் (41) நீசர் ஒருவர்புராணமான து;- திருநா ளைப் போவார் நாயனுர் புரா Gδοτεί. ( 4 1) நீலி கதை 15, உ ை ஆசிரியர்
குறிப்புரை பார். நூழில்படு - சேறுபட்ட, கொல்
லப்பட்ட (5) நேசநாயனுர் - இவர் சாலியர் காம்பீலி நகரிலவ தரித்தவர்; சிவனடியார்க்கு வ ஸ் தி ர
தான ஞ் செய்தவர் (41) பகிரதிகுலதிலகர் - சேக் கிழார் (97)
பகிரதிநதி - கங்காநதி (31) பசுங்குடி - விவசாயி, போதிய குடி
(12) படி - கட்டளை. நிபந்தம், தேவச்
கட்கேனும் அந்தணர் முதலா னேர்க்கேனும் காலந் தோ றும் இவ்வளவு பொருள் கொடுக்கற் பால தென்னும் ஏற்பாடு (13) பதாதி - காலாட்படை (58)
பதியறிந்த கதையிரன்டு - 37 ஜ ரை
பார்.
பத்தராய்ப்பணிவார் - தொகையடி யார் ஒன்பதுபிரிவினருள் ஒரு பிரிவினர் (41)
பரசமயம் - புறச்சமயம். گی۔HN புறப்புறச் சமயம், புறச் சம யம், அகப்புறச் சமயம் என மூவகைப்படும்.

Page 65
I O 6
இரண்டையும்
* புறப்புறச் சமயத்தவர்: உலோ காயதரும் மாத்தியமிகர், யோகா சாரர், செளத்திராத் திகர், வை பாடிகர் என்னும் நால்வகைப் பெளத் தரும், ஆருகதர் என்னுஞ் சமணரு மாகி அறுவராவா. இவர் வேதம் சிவாகமம் என்னும் இரண்டையும் நிந்திப்பர்’’
“ ‘புற்ச்சமயத்தார்: தார்க்கிகர் , மீமாஞ்சகர், ஏகான்மவாதி கள், சாங்கியர், யோக மதத் தினர், பாஞ்சராத்திரிகள் என்னும் அறுவருமாவர்,
இவர் வேதத்தைப் பிரமான
LDFT3, ti பொது வகையாற் கொண்டு சிவாக மங் த%ள நிந்
திப்பர். தார்க்கிகர் வேதத் தை நேரே பிரமாணமாகக் கொள்ளாது வேதப் பொரு
ளோடு மாறுபட்டுப் பொருட் டன் மை கொள்வர் மீமாஞ் சகர் வேதத்தின் கன்ம காண் டத்தைப் பிரமாணமாகக் கொண்டு ஞானகாண்டத்தை இகழ்வர், ஏகான்மவாதிகள் ஞானகாண்டத்தை மாத்திரம் பிரமாணமாகக் கொண்டு கன்மகாண்டத்தை இகழ்வர்,
ஏனே மூவரும் தத்தம் மதத்
துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணங் கொள்ளாது வேதத்துக்குப்
புறமாகிய நூல்களைப் பிரமா
னமாகக் கொள்வர் , **
'அகப்புறச்சமயத்தார்: fsf F பதர், மாவிரதர், கபாலர், வாம மதத்தினர், வைரவ மத
த்தினர் , ஐக்கியவாத சைவர்
என்னும் அறுவருமாவர். இவருள்ளே பாசுபதர் முதலிய ஐவரும் வேதம் சிவாகமம் பொதுவகை யாற் பிரமாணமாகக் கொள்ளி
'னும், அவ்வேதம் சிவாகமம்
இரண்டிற்கும்
வேருகிய பாசுபதம் முதலிய நூல்களேச்
அரும்பத விஷய அகராதி
சிறப்புவகையாற் பிரமாணங் கொள்வர். ஐக்கிய வாத சைவர் வேதம் சிவாகமம் இர ண்டையும் சிறப்புவகையாற்
பிரமானமாகக் கொண்டு அவற்றில் விலக்கிய வற்றை
நீக்கி, விதிக்கப்பட்டவற்றைச் செய்வாராயினும், ஆண வ மலம் ஒன்று உளது என்பதை
மறுத் து அதண்ைமையைச் சாதிக் குஞ் சிவாக மங்களை இகழ்வர்??
இச்சமயங்களே ப்பற்றிய விரி வான விளக்கத்துக்குச் சிவ ஞான ப்ோதம், சித் தியார், சிவப்பிரகாசம், சங்கற்ப நிரா j, răniri h என்னும் நூல்கள் Li Titi, J. (3) பரதவர் ஒருவர் புராணமாவது - அதி பத்த நாயனர் புராணம். (36, 40) பரமமுத்தி - பரமுத்தி பார் . (26) ரமனேயே பாடுவார் - தொகை படி யார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். (41) பரமுத்தி - சாயுச்சிய முத்தி. நிலை
பேரு ன முத்தி. முத்தி பார். (27)
பரிகலம் பரிசனம், ரவலாளர் ,
சுற்றம். (19)
J faLuo – 55 i Gj GMT AT SOM I - (33) பருப்பொருள்-அற்பமாகிய பொருள் நுண்  ைம ய ம் ற பொருள், சுவையற்ற விஷயம். (10) பவம் - பிறப்பு, பாவம். (46) பழையனூர் நீலி - நீலி பார். (15) பன்னிரண்டாந் திருமுறை - திருத்
தொண்டர் புராணம். (96) பன்னிரு திருமுறை - செய், 96 பார் . பன்னிரு திருமுறையிலடங்கிய சில பாடல்களை அருளிச்செய்த நாயன் மார் எழுவர் - அவர் ஐயடிகள் கா ட வர் கோ ன் நா யணு ர்,
க ளறி ற் ற நி வார் நா யனுர்,
காரைக்காலம்மை யார், சுந

அரும்பத விஷய அகராதி
தர மூர்த்தி நாயஞர், திரு ஞானசம்பந்தமூர்த்தி நாய ஞர், திருநாவுக்கரசு நாயனுர், திருமூல நாயனுர், பாணர் ஒருவர் புராணமாவது - திரு நீலகண்டத்து யாழ்ப்பான நாயனர் புராணம். (36, 40) பாலருவாயர் - சேக்கிழாரின் இளைய சகோதரர் . அநபாயச் சோழ னுக்குச் சேக் கிழாரின் பின் மந்திரியானவர். (12,98) பாலறுவாயன் கேணி - குன்றத்துரளி லுள்ளது, பால ருவா பராற் ருேண்டுவிக்கப்பட்டது. (98) 1ாறுமுகம் - போரிற் புறமுதுகிட் டோடுதல் பாறுதல்-ஒழுங் கற்று நீங்குதல் , (5) பிரமசாரியாயிருந்துமுத்திபெற்றவர்
சண்டேசுவர நாயனுர், (47) புகலியர்கோன்-சீகாழியி லவதரித்க தி ரு ஞா ன ச ம் பந்தமூர்த்தி நாயஞர். புகலி-சீகாழி (3) புகழ்ச்சோழ நாயனுர் - இவர் முடி மன்னர் . சோழநாட்டு உறை யூரிலவதரித்தவர். 救_猛@óQ门 னது அறுபட்ட தலையிற் சிவ சின்னமாகிய சடைகண் டஞ்சி உயிர் நீத்தவர். (36, 39) புகழ்த்துணைநாயனுர் - இவர் சிவ வேதியர், செருவிலி புத்தூரி லவதரித்தவர். சிவபூசைக் குதவியாகப் பஞ்ச காலத்தில் இறைவனுற் காசு அளிக்கப் பெற்றவர். (36,38) புரட்டு - பொய். (21} புராணபடனஞ் செய்யமுறை - செப்.
(78) 11 fτri . புரிசை கிழான்-சோழனுற் குடியேற் றப்பட்ட நாற்பத் தெண்ணு யிரவரில் ஒரு குடி, (முது மொழிக் காஞ்சி பாடிய புல வர்.) (12) புலியூர்க்கோட்டம் - (புலியூர் - சிதம் பரம், கோட்டம்-இடம். நாடு) வியாக்கிரபாதர் பூசித்த தல
107
மாதலின் இதற்கிப் பெய ரு ண் டா யி ற் று. (வியாக் கிரம்-புலி, வியாக்கிரபாதர்.
புலியின் பாதத்தை யுடை GN. f.) (İ i) பூசலார்நாயனுர் - இவர் மறையவர். தொண்டை நாட்டுத் திரு நின்றவூரி லவ தரித்தவர். மன திேைல கோயில் கட்டிச் சிவ வழிபாடியற்றியவர். (36,38) பூசிப்பவர் - சிவபூசை
(69) பூதி - விபூதி. (68) பூலோக சிவலோகம்-சிதம்பரம் (83) பூழியர் கோன் - பாண்டிய மன்னன், (பூழியர் - பாண்டியர்) நின்ற சீர் நெடுமாறன் (6) பெருமிழலக்குறும்பநாயனர் - இவர் பெரு மிழலையூரிலவதரித்தவர். சுந்தரமூர்த்திநாயனரை வழி பட்டு, அவர் கயிலே செல்லுதலை யறிந்து, யோகத்தாற்ருமுங் கயிலை சென்றவர் (37, 41.) பெரும்பற்றப்புலியூர்-சிதம்பரம்
(83) பேரறிந்தகதை-37 உரை பார். பேரறியாக்கதை-37 உரை பார். பொய்யடிமை யில்லாத புலவர்கள். தொகையடியார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். (42) பொன்வண்ணத் தந்தா தி ம இது சேரமான் பெருமாள் நாயனுர் அருளிச்செய்தது. பதினேரா ந் திருமுறைப் பிரபந்தங்கள் நாற்பதுள் ஒன்று. (82) பொன்னரிமாலே - பொன்னை Ꭵ Ꭰ ᎧlᏪ ரிதழ் போல ரிந்து தொடுத்த மாலை (75, 88) மங்கல தூரியம் - மங்கலவாத்தியம்
(73) மடபதி மடாதிபதி (32)
மடவளாகம்-திருமதிலின்
துள்ள வீதி (19)
செய்பவர்.
t-Agi

Page 66
O 8
மரபறிந்த கதை இரண்டு-37 உரை
பார் .
Lolu 5 jiġiħ Tif புராணம் ஐம்பத்தாறு
தல்-38 உரை டார்.
மலடுகறந்துளந்தளர்தல்-செய். 20
1. Γτιi .
மல்கும்-விருத்தி யடையும், நிறை
μι εh (11)
மறை-வேதம். இருக்கு முதன்
மறை?-பார் {1, 24 , 77.)
மறைஞானதேவர் மறைஞான சம் பந்த சிவா சாரியர் நால்வருள் மூன்று 12 வர். அருணந்தி சிவா சாரியா பின் மாணவர். ஐ.மா பதிசிவ சாரியாரின் குரு, ( (4)
மன்று-கனகசபை (2, 3 1, 33, 65,
78, 79, 83, 1 0 1)
மாமாத்திரர் மாமத்திரப்
மாமாத்திரர் ஒருவர் புராணமாவது, சிறுத்தொண்டநாயனுர் புரா னம். (36, 38)
மானியார் - (மங்கையர்க்கரசியார்) இவர் அரசியார். பாண்டி நாட்டினர். திருஞான சம்பத் தமூர்த்தி நாயனரை வர வழைத்துத் தமது கணவரை யும் நாட்டினரையும் சைவ ராக்கியவர். (36,39)
மின்மினிக்காய்ந்து நோதல் - செய்.
20 irri.
முத்தி-மும் மலம் நீங்கிச் சிவாது பவம் பெற்று இன் புற்றிருத் தல், அம்முத்தி அபரமுத்தி பரமுத்தி என இரு வகைப் படும். ஞான நூல்களைக் கேட் டல் சித்தித்தல் தெளிதலிலே நின்று அவ்வளவில் யாக்கை நீங்கப் பெற்றவர் sy ' f J முத்தி யடைவர். அவற்றேடு நிட்டையுங் கைவரப் பெற்று இம்மையிற்ருனே சீவன் முத்த ராய் விளங்கியவர் தேகா ந் தத்திற் பரமுத்தியடைவர். (27)
G Jr T z r.
அரும்பத விஷய அகராதி
முப்பத்திரண் டறங்களாவன - ஆது லர்க்குச் சாலை, ஒதுவார்க் குணவு, அறு சமயத்தோக்கு உண்டி, பசுவிற்கு வாயுறை, சிறைச் சோறு, ஐயம், தின்
பண்டம் நல்கல், அறவைச் சோறு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், மகப்பால்
வார்த்தல், அறவைப் பிணஞ் சுடுதல், அறவைத் துரரியம், சுண்னம், நோய் மருந்து, வண்ணுர், நாவிதர் , கண்ணுடி, காதோலே, கண் மருந்து, தலைக் கெண்ணெய், பெண் போகம் , பிறர் துயர் காத் தல், தண்ணிர்ப் பந்தர் மடம் தடம் , கா, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற் குணவு, ஏறுவிடுதல், விலை கொடுத்து உயிர் காத் தல் கன்னிகாதானம் (14) முப்போதுந் திருமேனி தீண்டுவார். ஆதிசைவர் . இவர் தொகை யடியார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். (38, 42) முருட்டுக் கையர்-பிடிவாத ஒழுக்க முடையவர். (முருடு - பிடி வாதம் கை-ஒழுக்கம் ) (20) முழு நீறு பூ சும் முனிவர் - இவர் தொகையடியார் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினர். (42) முறை-திருமுறை. (86, 94) முனையடுவார் - முனையடுவார் நாய ணு-இவர் வேளாளர். சோழ நாட்டுத் திருநீடூரில் அவதரித் தவர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு, சிவனடி யாரை வழிபட்டவர். (17,40)
முன்னூல் - முதனூல். (22) மூத்தபதிகம்-திருவாலங் காட்டு மூ த் த தி ரு ப் ப தி க ம்-இது
காரைக் காலம்மை யாரால் அரு ளிச் செய்யப்பட்டது. (81)
நாயனுர் - இவர் வே ள ஈ எ ச் தொண்டை. நாட்டுத் திருவேற்காட்டி
மூர்க்கர்-மூர்க்க

அரும்பத விஷய அகராதி 109
லவதரித்தவர். சூதாட்டத் வல்வினைசெய்தநாயன்மார் பதினெ திற் கிடைத்த இலாபங் ழுவர் - அவர் அரிவாட்டாய கொண்டு சிவனடியாரை வழி நாயனுர், எறிபத்தநாயனுர், ஏ ய ர் கோ ன் கலிக் காமநாய
- w r ர்ை , னம் புல்ல நாயர்ை, மூர்த்திநாயனுர் இவர் வணிகர் ਰri o: குல ததவா. பாணடி நாட்டு ர்ை, கழற்சிங்க நாயனுர், மதுரையி லவ தரித்தவர். சந் கோட்புலிநாயர்ை, சண்டே தனந்தருகிறதிருப்பணியிலே சுவர நாயனர், சத்திநாயனுர், முட்டுப்பாடு நேர்ந்த பொழுது சாக்கியநாயனர், சிறுத்
முழங்கையை அரைத் தவர். தி ரு நீறு உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மும்மை
தொண்டநாயகு)ர், செருத் துணை நாயனர், திருக்குறிப்புத் தொண்டநாயனுர், புகழ்ச்
ti. T6 22- ώλι Fi - 39) Ꭿx - 6v Ꮷ5 fᎢ ᎶᏜᎢ t .- ᎧᎫ fi ( 3 Ꮾ , சோழநாயனுர், Eானக களு சாறநாயனுர், மூர்த்திநாய மூவர், மூவர்முகலிகள் - திருஞான குாை.
சம்பக் கFமர் க் rzx - -
த்தமூர்த்தி நயனர் வர் கோன், வளவர் கோமான்,
திருநாவுக்கரசு நாயனார், சுந் வளவர் பிரான், வளவர் பூபதி, தரமூர்த்திநாயனுர், (34, 81) வளவன் r மெய்கண்டதேவர் . இவர் சந்தான) (84,36;95;25:52.59;18、19.
சாரியருள் முதலாமவர். அரு 21、25,83) ணந்தி சிவாசாரியாரின் குரு, சிவஞான போதத்தை அருளிச் செய்தவர். (104)
வறுமைமுதலிய துன்பநிலையிலும் வழிபாட்டைவிடாதுசெய்த நாயன்
ஒன்பதின்மர் - அவர் மெய்ப்பொருள்நீாயனுர் - இவர் குறு அதிபத்தநாயனர் , இளையான் நில மன்னர். நடுநாட்டுத் குடிமாற நாயனர், கணம்புல்ல திருக்கோவலூரி லவதரித்த தாயனர் கலியநாயனர் , குங் வர். வஞ்சித்துத் தம் மைக் குலியக் கலய நாயனர் , கொல்லும் வேடதாரியைக் நந்தியடிகள் நாயனூர், புகழ்த் காப்பாற்றித் தாம் உயிர்விட் துணை நாயனுர், மூர்க்கநாய டவர். (36, 39) ர்ை, மூர்த்திநாயனுர், வங்கியம் - வேய்ங்குழல் (73) வன்றெண்டர் - சுந்தரமூர்த்திநாய வணிகர் குலத்தவர் புராணங்களா னர் (இறைவனை வன்சொற்
வன - காரைக்காலம்மையார் கூறியழைத்தமையால் மூர்த்திநாயனுர், கலிக்கம்ப ழுெண்டர் என்னு:ப மi:பருளா $Â அமர் நீதி நாயனுர், யிற்று) (6)
யற்பகைநாயனர், என் போ ாக்கரையர் - *வக்கரசு ಙ್ಗಖಿಲ புரானங்கள். ಕಣ್ತ ...???? (36,39) நாட்டுத் திருவாமூரிலவதரித் வண்ணுர் ஒருவர் புராணமாவது - தவர், திருவைந்தெழுத் திருக்குறிப்புத் தொண்ட தோதிக் கருங்கல்லின் மேற் நாயனர் புராணம் (38,41) கடலில் மிதந்து கரையேறிப் பல தே வார ப் ப தி க ங்க ள் வரன முறை - வரலாறறுமுறை பாடிக் கைத்தொண்டு செய்து (34) முத்தியடைந்தவர். (17,40)

Page 67
O அரும்பத விஷய அகராதி
வாயிலார் - வாயிலார் நாயனுர், இவர் வேளாளர் , தொண் டைநாட்டுத் திருமயிலாப்பூரி லவதாரஞ் செய்தவர்; மானச ஞான பூசை செய்து முத்தி பெற்றவர். (17,39) வார் - நீர் (2)
விழுப்பொருள் - மேன்மையாகிய பொருள், சிறந்த நுண்ணிய பொருள். (10) விறல்சேர்மிண்டர் - விறன் மிண்டநா யனுர், இவர் வேளாளர். மலைநாட்டுச் செங்குன் றுாரில வதரித்தவர். சுந்தரமூர்த்தி நாயனுர் திருத்தொண்டத் தொகை பாடுதற்கக் காரண ராயிருந்தவர் , (17,40) வெண்கதை - மாக்கோளம். (78) வெப்பு - சுரம். (6)
வெளிக்கூடம் - நிலாமுற்றம். (75)
வ்ேடர் ஒருவர் புராணமாவது - கண்
ணப்பநாயனர் புராணம். (38) 40)
வேதத்தைத்தமிழாலோதிய மூவர்
திருப்பதிகம் தேவாரத் திரு முறைகள் (88)
வேதியர் - கணித சாத்திரிகள். (57)
வேளாளர் பதின்மூவர் புராணங்
களாவன - வாயிலார்நாயஞர், சத்திநாயஞர் , விறன்மிண்ட நாயனுர், திருநாவுக்கரசு நாய ஞர், சாக்கியநாயனுர், கோட் புலிநாயனுர், மானக் கஞ்சாற நாயனுர், ஏயர்கோன் கலிக்
காமநாயனுர், இளே யான் குடி மாற நாயனுர், மூர்க்க
நாயனுர் , அரிவாட்டாயநாய னுர், செருத்துணைநாயனுர், முனை யடுவார் நாயனுர், என் போரைப்பற்றிய புராணங்க ளாம். (36, 39-40)
அரும்பத விஷய அகராதி முற்றிற்று.


Page 68