கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனீ 1993.08

Page 1


Page 2
: 13 «Y • 3 .ʻ ʼk Ā , ༣ ༢ F" : , , , , , , si ii i tij - - - ri i tri ë; ii ij i tij i ti : {}
SiS S KKS0ALSLLkAkA S0S SSmkt LL SSSLSS SS
Y) * *్య -
sy a SYSLL0LTLTek eeLLBLLeLSLS SSSSSuuuu SL LLLLL SeE LSS S YS YLLLL LTLLLLSSS
عمر بن مرة في بيتك" * * عن لا هُ } ***
இபதி அறிக்கை
1.ந்கையில் தேசிய இனப்பிரச்சனை கூர்மையடைந்து இனவாததியிலான :கேயல்கள் ஆரமத்தமையால் தந்தையை குடும்பத்தின மூல உழைபாளியை நெருக்கடியில் இழந்து பதவ்க்கும் ஏழைதமிழ் மாணவர்கள் தமது கல்வியை டைநிறுத்தாமல் ஜோடருவதற்கு உதவும் மூகயாக 18ம் ஆண்டு ஜனவரி மாதம
ஆஸ்திரேலியாவில் விக்டோஃபா பாங்லகதில் உதயமான இலங்கை வனவர்
ஆங்க் க்கப்பட்ட :C)rasated நிறுவனமாக கேபாடுகின்றது. இந தலம். இலககைiல் 5 மாணவர்களுக்கு உதவும் ஆண்பர்கள் கர் ۔۔۔۔
கஜடா ஃான்ஸ் ஜேர்மனி டென்மார்க் ரோர்வே, சுஷ்டன்,
剑& அலாண்ட் ஆபன் ஜன், சிங்கப்பூர் முதலான ஈடுகளிலிருந்து நீதியத்தின்
:னர்களாக்புள்ளனர். *தியத்தின் மூலம் பணடைந்த பல :ாணவர்கள் தமது கல்வியை ങ്ങ്.(് ரேட:து பல்கலைக்கழகங்களில் (ങ്ങ്, மேலும் ثانیا :சைவகன் தொழில் வாய்ப்னையும் பெற்றுள்ளன. நிதியத்தினால் உதவி பெறும் :ஈர்கள்ன் ஆல் :ன்னேற்றத்தை அவதானித்து காலாண்டுக்கு ஒரு முறை
பெறுவதறகாக திப்ழ் மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களும் கட்டுள்ளனர். ஆற்பட்ட கல்வி பூண்னேற்ற அறிக்கைகள் இம் மாணவர்கர்"
உணலை அதிபர்களின் மூலம் நெட்டட்டு உதவம் அன்பர்களுக்கு வழங்கப்படுகிறது.
:பால்ல கிளை
*ன.ஈவில் ஆகவும் அனபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதனT) அங்க ந்தியத்தின் களை ஆEuப்பை உருவாக்க டேவக்கை எககபட்டுள்ளது. இதே போனறு பானஸ்லும் உதவம் அல்பர்களின் எண்ணிக்கை
*
ய புலமைபரீசில் திட்டம்
*
*
இந்தியத்தின் வளர்ச்சியில் க்ய கட்டாக சிட்னி தமிழ் வித :மைக் லகத்தின் சுரபாகக் கடைக்கப் பெற்ற 25 ஆயிரம அடிஸ்ரேலியன் டொலர்கள்
కొత్త
 
 
 
 
 
 
 
 
 
 

( - Ο A) (S
இரத்தம் வடியும் துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசிலிருந்து தோன்றக்கூடும். அண்மையில் வெளியேறிய ஏகாதிபத்தியவாதிகள் மீண்டும் எம்மை ஏப்பம்விட ஏதுவாகலாம்" போன்ற எச்சரிக்கைகள் இருந்த போதும் அதைச் சட்டை செய்யவோ அல்லது முன்வரப்போகும் பின்விளைவுகளைக் கருத்திற் கொள்ளவோ விடாமல் இனவாதமும் சிங்கள பௌத்த முதலாளித்துவத்தின் தனித்த நலன்களும் அப்போதைய ஆட்சியாளர்களினதும் பெரும்பான்மையின அரசியல்வாதிகளினதும்
திறந்திருந்தன போலும் இன்றுங்கூட சகல தரப்பிலும் உள்ள பிரச்சனை இதுவே.) சிறுமைப்படுத்தலும் ஒடுக்குதலும் இனப்படுகொலையும் பொருட்படுத்ததக்க விடயங்களாகபடவில்லை அவர்களுக்கு அப்போது. இப்போது மட்டும் என்னவாம் மனிதாபிமானத்திற்கு நேரேதிரான இனவொடுக்கல் அரசியலை தமது இலாபங்களைக் குறியாக வைத்து இவ்வளவு அழிவுகளின் பின்னரும் தொடருவதிலேயே உறுதியாக
இத்தனை நாள் அழிவும் மக்களிற்கெதிரான அநீதியான போர்க்கொள்கைகளும் இனவொழிப்பு அரசியல் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியை எந்தவிதத்திலுமே குலைக்கவில்லை.
சமரசத்தீர்வுகள் சாதாரண தமிழ்மக்களிற்கும் அப்போதைய தமிழர் தரப்புத் தேசிய அரசியல்வாதிகளுக்கும் கொண்டுவரவும் நன்மையை விடவும் இனவாத அரசியல் சிங்கள் பௌத்த முதலாளித்துவத்திற்கு அதிக நன்மை தருமென்பதால்

Page 3
கமரசத்தீர்வாசியல் ஒவ்வொரு சாட்டுச் சொல்லி நிராகரிக்கப்பட்டுப் போக மிதவாத அரசியல் சகாப்தம் முடிந்து ஆயுதக்குழுக்களின் போராட்டக்காலமென ஒடுக்குமுறைக்கெதிரான தமிழரின் எதிர்ப்பென்பது பரிணாமம் பெற்றதும் கடந்த முப்பது வருட காலத்திற்குள்ளன வரலாறு
சிங்களிபெளத்த இனவொழிப்பு அரசியலின் விளைவாய் அவ்வப்போது பரவலாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளிலும் 58, 77 என்று நடைபெற்ற இனப்படுகொலைகளிலும் அரசின் சிறுபான்மை மக்கள் மீதான அணுகுமுறையின் அடையாள விஸ்வரூபத்தை தெளிவுபடுத்திய 83 இனப்படுகொலையிலும் தொடர்ந்து கூர்மைப் பெற்ற விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் என பலர் இவ்வுலகிலிருந்து பலவந்தமாக அழிக்கப்பட்டார்கள்
ஆனால் இனவெறி அரசின் படுகொலைகளிலிருந்து அரசிற்கெதிரான ஆயுதப் போட்டம் ஈறாக இயக்கங்களுக்குள் நடைபெற்ற தமக்கிடையேயான Nப்புக்கள், தற்ெ * வரை நடைபெறும் பலியெடுப்புக்கள் எதையெடுத்தாலும் இவைகளிற்கு காரணமாகவிருந்த நோக்கமோ இலாபமோ எதுவகாகவிருப்பினும் அவற்றினை விடவும் இந்த மனிதர்களின் உயிரும் வாழ்வும் பல்லாயிரம் மடங்கு பெறுமதியும் அர்த்தமும் மிக்கவை என்பது இனியாவது மறக்காமல் வைக்கப்படுமா? அல்லது சகல தரப்புக்களிலும் தொடர்ந்து இதயமும் கண்ணும் மூடப்பட்டு மூளை மட்டும் திறந்திருக்க நியாயங்கள் கற்பிக்கப்படுமா?
ஒடுக்குமுறையும் இனவெறியும் இருந்த மும்மரத்தில் எதிர்த்துப் போராடிய தமிழ்தேசிய விடுதலைக் குழுக்களிலும் குறுந்தேசியவாதமே மேலோங்கியிருந்தது. ஒடுக்குமுறைக்கு ஒரு சாவாலாய் இந்த தேசியவாதம் நியாயமெனினும் இன்று அது பெற்றுள்ள உயர்ந்த வடிவமும் அதன் தன்மைகளும் மனிதநேயத்திற்குப் புறம்பானவை. வலதுசாரித் தனமானவை என்பது சந்தேகத்திற்கிடமில்லாத உண்மைகள். இதில் உறுதியான கருத்தை எடுக்கமுடியாதவர்கள் ஒடுக்குமுறைக்கெதிராய் போராடுவார்கள் என்பது பொய்யிலும் பொய், ஏனெனில் இன்று தமிழ் குறுந்தேசியவாதம் இன்னுமோர் இனத்தின் குரல்வளை மீது ஏறிநிற்கின்றது
தமிழ்பேசும் மக்களின் நியாயமான கோரிக்கையான சுயநிர்ணய உரிமையென்பது சிங்கள பௌத்த இனவாத அரசியலிலும் ஆட்சியாளர்களிலும் ஏற்படும்
( 76ம் பக்கம் பார்க்க )

முன்னை இட்ட தீ
இரண்டு நாள் தொடர்ச்சியான மழைக்குப் பின்
குரியனின் வெளிச்சக் கதிர்கள் பரவியிருந்தது. வெப்பத்தின் ஆக்கிரமிப்பு கோடை
а т 60ї üb
நகரமெங்கும்
இன்னும் மறைந்துவிடவில்லையென பறைசாற்றியது
அன்று சனிக்கிழமை கோடைக்கால ஆடைகளுடன் மக்கள்
ஸ்ருட்காட் நகரில் கூடுதலான
கடைகள் உள்ள
தெருவை நிறைத்திருந்தார்கள். அநேகர் கைகளில் ஐஸ்கிறிம், குளிர்பானங்கள், கனத்த
ஆங்காங்கே நிலைத்து நின்ற இசைக்கலைஞர்கள் தமது இனிமையான அப்பொழுதை மேலும்

Page 4
இயங்கிக்கொண்டிருந்தது.
அத்தெருவின் கலகலப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு, எனது வீட்டிற்குச் பிடிப்பதற்கு பஸ் நிலையத்திற்கு வந்த பொழுது, அங்கே தமிழ்த்தம்பதியினர் ஒரு குழந்தையுடன் நின்று அவதானிக்கமுடிந்தது எனக்கு முன் பின் அறிமுகமற்றவர்கள். அவர்களை அண்மித்ததும் ஒரு
சிநேக பூர்வமான புன் ன கை யை
செல்லும் பஸ்ஸைப்
ஏற்கனவே
கொண்டிருப் ப ைத
வழங்கினார்கள் பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். "நீங்கள் சிலோன' இது ஆண்,
அதைத்தொடர்ந்து வழைமையான
அவன் மனைவி இடைக்கிடை புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நகரச் சுத்திரிகரிப்புத் திணைக்களத்தின் வான் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய ஆரஞ்சுநிற உடையுடுத்திய சில தொழிலாளர்கள்
கைகளில் ஒவ்வொரு பையுடன்
ஒவ்வொரு திக்காக சிதறிச்சென்றார்கள்.
எல்லோரும் வெளிநாட்டவர்கள்
தரித்த நின்ற பஸ்
நிலையத்தினருகில்
நாம்
இருந்த
சுத்தம் துருக்கிய
குப்பைத் தொட்டியைச் செய்வதற்காக
தொழிலாளியொருவர் எம்மை நோக்கி
வந்து கொன்டிருந்தார்
முகத்தில் களைப்பு வயோதிபம், 20 வருட 2-6*۔ ہٹنا تھا ج (: gп ї 6ц } గ్రా త * 66 670 } g
பஸ்நிலையத்திலிருந்த ஜேர்மானியர்கள் முகத்தைத் திருப்பி சற்றுத் தள்ளி போய் நின்று கொண்டார்கள்
அவரைக் கண்டதும் ஏதோ ஒன்று ஞாபகத்தில் வந்தவர் போல் எனக்கருகே இருந்தவர் வெளிநாட்டு ஆக்களுக்கு நிலமை
இப்ப இங்கேயும்
மோசமாகிக் கொண்டு வருகுது
எங்கே போறது என்று தெரியாமல் கிடக்குது. ஆனால் அவங்களுக்கு துருக்கிகளில தான் ஆத்திரம். தன்னைத் தானே
ஆறுதல்
என்ர ஷெப்பும்" முதலாளி அப்படித்தான் சொன்னவர்
6T 6, 50T st
தங்கட நாட்டில இருந்து கொண்டு
விசுவாசம்")

தங்க  ைள விட இ வங்கள் நல்லாயிருக்கிறார்கள். நல்ல வடிவான வீடுகள் வைத்திருக்கிறார்கள். கூடின கார்கள் வைத்திருக்கிறார்கள். அடிக்கடி சொந்த நாட்டிற்குப் போய் வருகிறார்கள்." அப்படியே ஜேர்மனியக்
குரலாய்.
அருகில் இருந்த அவளோ இவை ஒன்றிலும் அக்கறையற்றவளாய்.
பிள்ளை யுடன்
விலை
விளையா டி க் கொண்டிருந்தாள். அடிக்கடி "அப்பா. பாருங்கோ والالا طارق செய்கிறான் "என்று விண்ணப்பித்தாள். இவர் தனது பங்கிற்கு வெருட்டி விட்டு என்னுடன் பேச்சைத் தொடர்ந்து
இவனை.
கொண்டிருந்தபோது. அவர்கள் செல்லவேண்டிய பஸ் வந்து நின்றது. என்னுடன் விடைபெற்றுச் சென்று அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள், அதைத் தொடர்ந்து சற்றுநேரத்தில்
எனக்கான பஸ்லம் வர நான் ஏறிக்கொண்டேன். பஸ் பிரயாணத்தின் போது
வெளிநாட்டவர்களாக இங்கு வாழ்ந்து கொண்டே எம்மைப்போலவே இங்கு வாழும் சகமனிதர்களைப் பற்றி இவர்கள் எத்தகைய கீழ்த்தரமான பார்வைகளை
வைத் திருக்கிறார்கள் 5, 6
எண்ணியபோது கோபமும், கவலையும். அத்துடன் இனம்புரியாத ஒரு பயமும் என்னைத் தொற்றிக் கொண்டது. கடந்த வருடம் ஜனவரிமாத இறுதிப் பகுதியில் லம்பேர்ட்ஹைம் எனுமிடத்தில் அகதிகள் தங்கி வாழ்ந்த வீடொன்று ந T ஸ்லி க ளி ன T ல் தீக் கீரை யாக் கப்பட்ட போது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்று பலியானது. சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின் дѣ п ut அ வ் விட த் தி ற்கு ச் சென்றிருந்தபோது. அங்கு வந்திருந்த தமிழர் ஒருவர். "முஸ்லிம் சனங்கள் தான். என்றாலும் நல்ல சனங்கள் " என்று சொன்னது ஏனோ எனது ஞாபகத்திற்கு வந்தது. எமக்குள்ளே இருக்கும் இனவாதம். மற்றவர்களைக் குறைவாக மதிக்கும் தன்மை. இவை எம்மை எங்கு கொண்டு போய் விடப் போகுதோ, ஒவ்வொருவரும் தமது இனமே சிறந்தது என்று நினைக்கும் நினைப்புத் தானே
எங்கு ம உமிழ்ந்திருக்கிறது.
இதே எண்ணங்கள் தொடர்ந்து
பயங்க ரத்  ைத

Page 5
வெளிநாட்டவரே வெளியேறுங்கள்"
எல்லாமே ஒன்று தான்
女 ★ ★
ஹோயேர்ஸ்வேடா, லம்பேர்ட்ஹைம் றொஸ்பெக், மொல்யூன். கோட்புஸ் தொடர்ந்து சோலிங்கன். தஞ்சம் கோரும் உரிமையைத் தடுக்கும்
للا انتہا அமுலுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின் சோலிங்கள் ந க ரி லுள் ள ஒரு ઠ ઉો தீக்கிரையாக்கப்பட்டு, 5 துருக்கிய பெண்கள் கொடூரமாக கொலை
அகதிகளுக்கு மட்டு ம் எதிரான தாக்குதல்கள் என்ற முகம் மாறி முழு வெளிநாட்டவர்களுக்கும் என்றாகிவிட்டது
(5.65 LCLJT 60T சட்டங்கள்
மே மாதம் 26ம் திகதி ஜேர்மனியின் யாப்பிலுள்ள தஞ்சம் கோரும் சட்டத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும்.
அமுலுக்கு சட்டங்களும் கிட்டத்தட்ட ஜேர்மனியில்
கொண்டு வரப்பட்ட புதிய
இனிமேல் தஞ்சம் கோரும் உரிமையை இல்லாது செய்திருக்கின்றது. புதிய சட்டத்தின்படி ஒரு அகதி ஜேர்மனிக்குள்
நுழைப் போது, "துக”ப்பு எனக் கருதப்படும் பு:ாற7வது நாடடைச் கடந்து வந்தவ' பின அந்நாட்டுக்குத் திருப்பி அது பப்படுவார்கள் இந்தட பிரிவில் அடங்கிய நாடுகளில ந:
***\| * *\lി: [ '&lk?!,
2_%#ణఓ– #1.4 L ##F4 }L
tᎫᏜ 5uj Ꭶ £Ꮡ 6if Ꭿ Ꮚl # " 6Ꮡ:1 , - fy7 , " :** இந்தியாவும் அடங்கும் 6 பேது குறிப்பிடத்தக் கது آیۃ البتہ رفتہ بنتیجے
செல்லுடடிப? கடவுப்பத்திரங்கள் அற்ற
கி4:T F:பபி : ; ; (வெர் அகதிகரூமி திருட0 அனுபபபபடுவர இச் சகல நடவடிக் கை களும் ஜேர்மனிக்குள் அரசியல் அகதிகள் உட்புகுவதை தடுக்கும்
வெள்ளிடை மலையே
5 ல் பது
ஜேர்மன் ஆதிக்க அமைப்பு தம்மால் மேற்கொள்ளப்படும் இந்த அரசியல் தஞ்சம் மீதானே கட்டுப்பாடுகள் இனவாதக் குழுக்களின் தாக்குதலகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருமென நம்புவதாக வலியுறுத்தி வந்தது ஆனால் உன் மையில் பாசிசச் சக்திகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் ஒத்துழைத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையோகும்
புதிய நாஸிக் குழுக்களினதும்
அவர்களிற்கு கீழ் இயங்கும் இளைஞர்

குழுக்களினதும் காட்டில் தற்போது மழை பெய்கின்றதென்பதை அமுலுக்கு வந்த புதிய சட்டங்களின் பிரதி விளைவாக அமைந்த சோலிங்கன் தாக்குதல் காட்டியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் துருக்கி இனமக்கள் மீதும், அகதிகள் முகாம்கள் மீதும் தா க்கு த ல் கள்
191ன் ஆரம்பத்திலிருந்து ஜேர்மனியின் வலதுசாரிக்கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும்DேU), கிறிஸ்தவ &L s (CSU) ud அகதிகளுக்கெதிரான மனோவியாதியை உருவாக்கிவடுவதில் முன்னணியில்
தொடர்ந்த
(5 T ag SSGTv &
திகழ்ந்தனர் அகதிகளின்
குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வேக்கும்
ஓர் சூழலை உருவமைப்பதே இவர்களது முக்கிய நோக்கமாகும். அரசியல் அகதிகளுக்கென தமது பணத்தை இனிமேலும் செலவளிக்க அவர்கள் g Іт ш т п т 4 5і 5ü 60) So
விமா ன நிலையத் தி லிருந் து வெளியேறியS ல் அகதிகள் வதியும் ஹோட்டல்களுக்கு தம்மால் பல்லாயிரக் னக்கான மார்க்குகள் செலவளிக்கப்படுகின்றன தொலைக்காட்சியில் காட்டப்படும் விசேட
ஒளி ப் பதிவு க ள்
என்று
இ த ற் கு அதேசமயம், கிழக்கு மேற்கு ஜேர்மன் இணைவிற்குப்
'ன் ஜேர்மன் பொருளாதாரத்தில்
சாட்சியங்களாகின்றன.
ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும்,
தேக்கங்களுக்கும் குற்றஞ்சாட்டுவதற்

Page 6
சாதகமாக அகதிகளின் வருகை
இவர்களுக் ந்திருந்தது.
L fj uD sör அரசாங் கத்தின்
S] [] थे 5 fा g f, g, 6ी
நாஸிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இதை ஜேர்மனியின் அன்மைக்கால நாஸித்தாக்குதல்களின்
உச்சக்கட்ட நடவடிக்கைகளான 1991
இவ்வின வாதப்
Gો i Gો - li u li
լք IT 5 մ:
ஹோயேர்ஸ்டோவில், 1992ம் ஆண்டு ஆகஸ்டில் றொஸ் டொக் கில்
திமுகாம்கள் மீதான தாக்குதல்களும், தொடர்ந்து மொல்யூன், கோட்புஸ், சோலிங்கன் உட்பட்ட இன்னும் பல
தாக்குதல்களும் காட்டின.
அண்மையில் ஜேர்மனியின் குற்றவியல்
பொலிஸாரினால் வெளியிடப்பட்ட
அறிக்  ைகள் ,
வெளிநாட்டவர்களுக்கெதிரான 3,350
அரையாண்டு
குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளதாகக் இது சென்ற அரைவருடத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்காகும்.
நாஸிக் குழுக்களின் நடவடிக்கைகள் அமைகின்றதென்பதை
இரண்டு சம்பவங்களும் எமக்குத்
கூறுகின்றன.
முகமாக
தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளன.
1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
எதிர்க்கட்சியான சோசலிஸ் ஜனநாயகக் கட்சி அரசியல் யாப்பிலிருந்து அரசியல் தஞ்சம் கோரும் சட்டத்தை நீக்குவதற்கான தமது சம்மதத்தை தெரிவித்த நாளன்று
றோஸ்டொக்கிலுள்ள அகதிகள்முகாம்
தான்
தாக்கப்பட்டது. அதுபோலவே தான் அரசியல் தஞ்சம் கோரும் உரிமையை
தடுப்பதற்கான சட்டம் அமுலாக்கப்பட்ட
நாளிற்கு 2 நாட்களுக்குப் பின்
சோ லிங்கனில் நடாத்தப்பட்ட
மிருகத்தனமான தாக்குதலும், ஜேர்மன் மக்களினதும் , அரசினதும்
எ ன் ன ப் ப ா டு க  ைள ப்
பிரதிபலிப்பவர்களாகவே நாளிலிக்குழுக்கள்
δ ή , π. εξ εί {ଳ} &r୮, இயங்குகின்றன என்பதை இவை
காட்டுகின்றன ஜேர்மன் வரலாற்றில் இன்னொரு பாசிச இனவழிப்பு அத்தியாயத்திற்கான பாதையின்
முதற்கட்டத்தில் உள்ளோம் என்பதை இவ்வினவாதக் கோரத்தாக்குதல்களும், அரசியல் மாற்ற ங் களு ம்
நிரூபிக்கின்றன.
புதியநாஸிகள் சரியான வலதுசாரி
g T i UT 65T நோ க் கைத் தா ன்
கொண்டிருக்கின்றனர், ஆனால்

அவர்களது அணுகுமுறைகள் தான் பிழையானவை என்ற படத்தை ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியும் கொடுத்து எரியும் அனலில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் இவர்களின் கருத்திய லால் இவ்வமைப்பாக்கப்பட்ட இனவாதம்,
ரீதியாக " ஐ ன ந | ய க வா தி க ள் "
மனிதஉரிமைகளை மதிப்பவர்கள்" என்ற
போலிப் பெயர்களுக்குச் சாவுமனி
வளர்க்கப்படும்
2S3,
ஜேர்மனிக்குள்ள
அடிக் கத் இவ்வெழுச்சி பெரும்பான்மையான
மக்களின் மனங்களை பிரதிபலித்தாலும்
தொடங்கிவிட்டது.
வெளிப்படையாக கட்டவிழ்த்து லிடப்பட்ட பயங்கரவாதம் அவர்களது வாழ்வை அச்சுறுத்தத்தான் செய்கின்றது. முன்னரைவிட இடதுசாரிகள், பாசிச எதிர்ப்புக் குழுக்கள் தவிர்ந்த பொதுஸ்தாபனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலங்களும், "மெழுகுதிரிச் சங்கிலி" போன்ற நடவடிக்கைகளும் கடந்த வருடம்
இவை ஒரு புறமிருக்க, நாஸிக்குழுக்களின்
புதிய
வளர்ச்சியும்,
அவர்களுக் கான 前 5니 1)
பெருகிக்கொண்டுதா னிருக்கிறது.
நாஸிச எதிர்ப்புக்குழுக்களும், அவர்களுக்கான ஆதரவும் இன்னும் ப ல வீ ன ம | ன
அன்மையில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சோலிங்கன் தாக்குதல் துருக்கி மக்களினது
மட்டுமல்ல, அனைத்து வெளிநாட்டவரின் இருப்பின் நிரந்தரமற்ற அபாயகரமான எதிர்காலத்தையும்
பின் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில்
ஜேர்மனியில் வாழும்
தன்மையையும் ,
மு ன் னெ ப் போ  ைத யும் வி ட பெரும்பான்மையினராக வெளிநாட்டவரே
கலந்து கொண்டனர். உதாரணமாக,
படுகொலைகளுக்கு மறுநாள் சோ லிங்கனில் நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் 5-7000 பேரும்,
ஹனோவரில் நடைபெற்ற இரண்டு ஊர்வலங்களிலும் மொத்தம் 3000 பேரும்,
மு ன் சனில் 6 -7 () () () பேரும் கலந்துகொண்டனர்.
வெளி யு ல கிற்கு ğ5 b 60) LD பயங்கரவாதிகளாக இனங்காட்ட
விரும்பாத அரசாங்கம் தனிநபர்களும், சிறுகுழுக்கள் தான் காரணமெனக்
கூறி, ஒரிருவரை கைது செய்து 3-4

Page 7
மாதங்களுக்கிடையில் சாட்சியங்கள் இல்லை என்ற காணத்தில் வெளியில்
கைது செய்யப்பட்டவர்கள், சோலிங்கன்
தாக்குதல் 9- ' U L ) 6 வயதிற்குட்பட்டவர்களகவேயிருக்கின்றனர். நீண்டகாலமாக திட்டமிட்டு ஒரு
குழுவினால் வெளிநாட்டவர் மீது
பி ர யே T கி க் க ப் ப டு ம் இவ்வெறித்தாக்குதல்களை, ஒரு நபர் செய்தார். அவரை செய்துவிட்டோம் எனக்கூறுவது வெறும் குடும்பங்களில் பெற்றோர்களுக்கிடையில் சுமுகமான உறவுகளற்ற குடும்பங்களிலிருந்து வருபவர்களே விரக்தியினால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற
நாம் கைது
பூச்சாண்டியே,
t
ஏற்படுத்தி, முழுப்பூசணிக்கையான "ஒரு திட்டமிட்ட இனவாதத்தை தனிநபர் தாக்குதல்கள்"
մ՝ Ս 60 լք 65) եւ
என்ற சோற்றுக்குள் புதைக்க முற்படுகின்றனர். ஜேர்மனியில் பல்வேறு நகரங்களிலும்
தனிநபர்கள் தாக்கப்பட்டும், வீடுகள் எரிக்கப்பட்டும் ஜேர்மன் அதிபர் ஹேல்முட் கோல் சம்பவங்கள் நடந்த இடங்களிற்கு சென்று பார்வையிடவோ
لانغ (605 إق சந்திக்கவோ
பாதிக்கப்பட்டவர்களை இல்லை என்றது மட்டுமன்றி இடதுசாரிகளைச் சாடாது. இ த் த ரீ க் கு த ல் க ரூ க் கு
சோலிங்கன் தாக்குதலின் போது தனது பிள்ளைகளை இழந்த தாயை
 

தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது "நான் எனது ஐந்து பிள்ளைகளை இழந்துள்ளேன். மனிதாபிமானம் பேசும் திரு கோல் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை" கேள்வி
எழுப்புகிறார்.
பகிரங்கமாக இந்நடவடிக்கைகளைக்
6T6
கண்டித்து வளர்ந்து வரும் நாஸிக்குழுக்களிடமிருந்து வெறுப்பை சம்பாதிப்பது அவரும், அவரது கட்சியும் தொடர்ந்து செய்யவிருக்குக்கும் அரசியலுக்கு உகந்ததல்ல.
சோலிங்கன் சம்பவம் நடந்தவன்று மாலை நடந்த ஊர்வலத்தின் போது துருக்கிய இளைஞர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல்களை ஒலிபாப்புச் தொலைக்காட்சிச் சேவைகள் அவற்றை
பரபரப்பூட்டும்
செய்த
சம்பவங்களாக்கி,
இனமோதல்கள் போல் காட்டின. துருக்கிய தேசியவாதிகளின் குறிப்பாக, "சாம்பல் ஓநாய்களின் குர்தீஸ்தான், ஜேர்மன்,துருக்கி இடதுசாரிகளின் மீதான தாக்குதல்களை ஜேர்மன் அரசாங்கம் தமக்கு வெகுவாக சாதகமாக்கிக் கொண்டது.
கூட்டாக அனைத்து இனவாதவெதிர்ப்புச் சக்திகளுடனும் இணைந்து செயற்பட்டு
ஒரு பெரும் சக்தியாக உருப்பெற வேண்டிய சமயத்தில் இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் எதிரிக்கு மேலும் பலத்தை ஊட்டுபவையே பல்வேறு நகரங்களில் சோலிங்கன் தாக்குதல்களுக்காக ஜேர்மன், துருக்கிய இ ட து ச ஈ ரி க ள ஈ லு ம் ,
மற்றும் மற்றைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் போன்றவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட ஊர்வலங்களில் கலந்துகொள்ளாது துருக்கிய தேசியவாதிகள் ஜேர்மன் இடடகாரிகளும், குர்திஸ்தான் மக்களும் சேர்ந்து தான் எம்மைக் கொல்கிறார்கள்" என தாம்
இங்கு வாழும் துருக்கியின மக்களின் நடவடிக்கைகள் அங்கு நிலவும் அரசியல் நிலமைகளுக்கமையவேயிருக்கின்றன. ஜேர்மன் அரசாங்கத்திற்கும், துருக்கிய அரசங்கத்திற்குமிடையில் இறுக்கமான பிணைப்புகள் இருக்கின்றன. குர்திஸ்தான் தேசிய 3 TUIT எதிர்ப்பதற்கான ஆதரவையும் வழங்குகின்றது. இக்காரணங்களிற்காக ஜேர்மன் அரசாங்கம் நிலமையை தனது
க ட் டு ப் ப ா ட் டு க் கு ள்
விடுதலைப்
வைத்திருக்கவேண்டிய நிலமைக்கு

Page 8
தள்ளப்பட்டிருக்கின்றது. சோலிங்கன் தாக்குதலின் பின்னர் ஜேர்மன்
அரசாங்கம் உங்களுக்கான பாதுகாப்பை உறுதி 36 அ  ைம தி யா க லி ரு ங் க ள் !
செய்யும் ,
உணர்ச்சிவசப்படாதீர்கள்! st 6 துருக்கிய ஜனதிபதியால் இங்கு வாழும் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, கேர்மன் உழைக்கும் வர்க்கத்தில் பகுதி துருக்கிய மக்களே ஜேர்மனியில் வாழும்
 ெவ வி ந I ட் ட வ ர் க ளி ல்
முக்கியமான
பெரும்பான்மையினராக 1.8மில்லியன் இதில் 200,000 குரதிஸ்தானியர்களும்
அடங்கு ம் ) மக்களாகவேயிருக்கிறார்கள். இங்குள்ள uTiu GgTuppg|T606)&6T6OT "Volks
துருக் கி யி ன
Wagen", "Opel" (UT6öt DSupsils) அதிகமாக அவர்களே வேலை
இனவாதப் பேயின் கூரிய பற்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர் மீதும் பதிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், வெளிநாட்டவர்களாகிய நாம் என்ன
செய்ய வே ண் டு மென் ப  ைத வேறுபாடுகளைக் கலைத்து ஐக்கியமாக
米 நாஸித்தாக்குதல்களுக்கும்.
எத்தகைய
எதிர்நடவடிக்கைகளை நாம் செய்யலாம்: *Qapp பாதுகாப்பு நடவடிக்கைகள்
பிரச்சாரங்களுக்கும்
மாத்திரமன்றி, வெளிநாட்டவர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டும் எனக் கோரும் போராட்டங்களாக எவ்வாறு
மாற்றமுடியும்:
* இ னக்குழுக்களிடையேயுள்ள
பி ரி வி  ைன க ள் எ வ் வா று
என்பவையே நம்முன் இப்போதுள்ள
பெருந்திரளான மக்கள் பங்கு கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் மூலம்
3ül Iri மாற்றியமைக்கலாம்.
 

பிரேமன் நகருக்கன்மையிலுள்ள அகிம் நகரத்திலுள்ள அகதிமுகாமை தாக்க வந்தவர்கள் பொதுமக் க எ1 ல் தூத்தியடிக்கப்பட்டார்கள் இது போன்ற மக்களினது எதிர்நடவடிக்கைகளின் வ ள ர் ச் சி சிறி த எ வே னு ம் பயனளிக்குமென்ற நம்பிக்கையை எமக்கு காட்டி நிற்கின்றது.
ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக தொழிலாளர் அமைப்பு ஜேர்மனியிலுள்ள இனவாதத்தை எதிர்க்கும் முகமாக ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத் திருக்கின்றது. சுவீடனிலும் இனவாதத்திற்கெதிரான பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொழிலாளர்கள் மத்தியிலும் இனவெறிக்கெதிரான ஒரு
மனநிலையை கொண்டு வருவதற்கு
போராட்டங்கள்
ஐரோப்பாவில் வாழும் வெளிநாட்டவர் வாழ்வில் குழ்ந்துள்ள இனவாதம் என்ற இருளிற்கு ஐரோப்பாலின் இனவாத எதிர்ப்புச்சக்திகளின் வளர்ச்சியினர்ல்
ட்டுமே வெளிச்சம் பாய்ச் E.
cs மீரா
http FREEE Books (Aviii) மெள்ளக்சிசன்
தேனி
காலாண்டிதழ்
தனிப்பிரதி:
வருடசந்தா: 30 டி.எம்
3 டி.எம்
உங்களிடமிருந்து ஆக்கங்களையும். விமர்சனங்களையும் தேனி எதிர்பார்க்கின்றது. தே8f :ற்றிய அனைத்து
தொடர்புகட்கும்:
THEENEE,
C/O SAL7,
WABINGER STR.59,
7)372 STUTTGART
GER MANY
சந்த விற்கான இங்கி இலக்கம்:
THENEE,
LANDESGROKASSE-STUTTGART
OG ER MMA NY
SPARK ONTO NR: 2300174892,
Awthamizham.net
بصرے / ہےOہیم

Page 9
ஜேர்மன் கலைத்த கனவு
என் சோலைப் பசுமைகளைச் சுமந்து
நான் பறந்தேன் கிளியே
சிறகுகள் வெட்டி வெட்டி காகங்கள் குட்ட நாய்கள் முட்டித்தள்ள பன்றியின் வாயிலும் குதிரையின் காலிலும் வந்து விழுந்தேன் கிளியே பன்றிகள் முகம் சுழித்து எச்சில் துப்ப மென்று விழுங்கியிருந்தேன் கிளியே
குதிரைகள் சினந்து எட்டி உதைக்க பன்றிகள் கைகொட்டிப்பாட இந்துக்கடலில் வந்து விழுந்தேன் கிளியே
நேற்றுப்பார்த்த காகத்தின் பார்வை
நேற்றுமுன் பார்த்த நாயின் பார்வை
இன்று பார்த்த பன்றியின் பார்வை
நின்று பார்த்த குதிரையின் பார்வை
ஒன்றும் சரியில்லை கிளியே
நம் சோலைப் பசுமைகளைச் சுமந்து
இந்துக்கடலைக் கீறியொரு
சோலை செய்து நிமிர்வோம் கிளியே
2) ராகுலன
நன்றி.- சோலைக்கிளி
பன்றிகள் குதிரைகள் ஜெர்மன் இனவாதத்தின் அடையாளங்களாகக் கொள்க
 

க.கலாமே/கன்
(பிரசவத்தின் போது நான்கு தமிழ்ப் பெண்கள் அண்மையிலே பிரான்ஸ் மருத்துவ மனைகளில் காலமாகினர் அவர்களது நினைவாக எழுதப்பட்டதே
இச்சிறுகதை)
கிட்ட பிணங்கள் உதிரம் கெட்டும் நிலம் மழை வத் தங்கியது லகள் தஞ்சமடைய நீக்கல்கள் இல்லை. கண்ணிர்க் கிணறுகள். நம்பிக்கைக் கீற்று கண்சிமிட்டுமா?
வெட்டப்பட்ட விழியின் மத்தியிலே ஒரு பச்சை மலர் அதிர்ச்சி அலைகள் என்னை மோதின. தப்பியோட கதவின் பக்கமாக வந்தேன். என்ன சஞ்சலப்பட்டுள்ளவரைப் போலத் தெரிகின்றீர். இந்த ஓவியத்தைப் பாரும் என்றபடி என்னைப் பிடித்திழுத்து கண்காட்சி மண்டபத்துக்குள் கொண்டு சென்றார்.
15

Page 10
எந்த ஓவியத்தை" பயத்துடன் கேட்டேன்.
"இதைத்தான். எவ்வளவு அற்புதமாகவுள்ளது. எத்துணை புதிய சிந்தனை." என்றபடி கட்டுவிரலால் ஒலியமொன்றைக் காட்டுகின்றார்.
வெட்டப்பட்ட விழிகளுக்கு மத்தியில் அதே பச்சையலர். ஜனனத்தின் சின்னமா" சித்திரவதைக்கான அச்சுறுத்தல் குறியீடா' விழிகளை முடினேன். அவை அப்படியே குருடாகிப் போகட்டுமெனத் தியானம் வேறு செய்தேன்
"கண்களை விற்றபின்னர் குரிய நமஸ்காரம் செய்யமுடியாது. கண்களை மூடிக்கொண்டு ஒலியத்தை ரசிக்கலாம் என்று நான் கேள்விப்பட்டதில்லை. தயவு செய்து திறவும்.
'உமக்குப் பைத்தியம் போலும் உது என்ன ஒலியா"
அக்கினி கவ்லிய நண்பரின் விழிகள் என்னைச் சூடாகவே பார்த்தன. அவர் ஓர் ரசிகன். ஒரு கலையையும் தவறவிடார்.
"என்ன இதுவும் ஒரு ஒலியமென்றா கேட்டீர்? ஒலியங்களை நீர் ரசிக்கப் பழகவேண்டும். உமக்கு சர்ரியலிஸம் தெரிந்திருப்பின் இது ஓவியம் தானா என
மொக்குத்தனமாகக் கேட்டிருக்கமாட்டீர். இந்த ஒலியத்தின் முழுமையான அர்த்தத்தை விளங்க கொஞ்சம் உளவியலும் படித்திருக்கவேண்டும்."
"சித்திரவதை முகாம்களிலும் ாேய்க் கொஞ்சம் பயிற்சி எடுக்கவேண்டுமல்லவா"- எனக்
"நீர் என்னைக் கிண்டலடிக்கின்றீர் போலுள்ளது."
'கிண்டலில்லை, உண்மையைச் சொல்லும், இந்த ஓவியத்தை நீர் ரசிக்கின்றீரா?
"நிச்சயமாக. இது ஓர் அதியற்புதமான ஓவியம். இதையும் விட ஓர் அதியற்புத ஒலியம் அருகேயுள்ளது. அதனைப் பாரும்"

எனது பார்வையில். ஓர் பச்சிளம் குழந்தையின் தலையில் பிளேட் கிரிடம். எனது தலை சுற்றியது. மயக்கம் வேறு வருவதைப் போல.
"இந்த ஓவியர் b fij g&fsòAJIT?"
"நிச்சயமாக, எம்மைப் போன்ற புத்திஜீவிகளால்தான் இத்தகைய உயர் அதியற்புத சிருஷ்டிகளை ரசிக்கமுடியும்."
"பன்மையிலே பேசாமல் ஒருமையிலே பேசினால் நல்லது. உமது அபிப்பிராயங்கள் என்னுடைய அபிப்பிராயங்கள் அல்ல."
"நீர் இன்று குழம்பிப் போயுள்ளிர் சிலர் உம்மைப்பற்றி அபாண்டமாக எழுதியதுதான் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்."
"அந்த அபாண்டங்களைக் காட்டிலும் இந்த ஓவியங்கள் கொடுரமானவையாக எனக்குப் படுகின்றன. இந்தக் கொடுரங்களை ரசிக்க நாம் புத்திஜீவிகளாக மாறவேண்டும் என
ஒரு நியதி இருக்குமாயின். பல்கலைக்கழகங்கள் சித்திரவதைக் காரர்களையே உண்டாக்குகின்றது என்ற முடிபுெக்குத்தான் என்னால் வரமுடியும். என்னால் இங்கே நிற்கமுடியாமல் உள்ளது. நான் போகின்றேன்."
"என்ன 100 பிராங் கொடுத்து ரிக்கெட் எடுத்துவிட்டு 10 நிமிடங்களுள் போகப்போகின்றேன் என்கின்றிாே? இன்னும் சில நிமிடங்கள் நின்றுவிட்டு."
கொடுரங்களை ரசிக்காதிருக்க 100 பிராங் அல்ல 20) பிராங் கொடுத்தே ரிக்கெட்
"நீர் கொடுரம் என்பது எதை"
"கொடுரம் எது என்பதைக் கற்கக் கூட நாம் பல்கலைக்கழகம் போகவேண்டுமா? ராக்கிங், இது உனக்குத் தெரியும் தானே! இது கொடுமில்லையா?"

Page 11
"அது மாணவர்களின் ஓர் தற்காலிக கேளிக்கை."
கேளிக்கையின் அறுவடையாக மரணங்களும் சம்பவித்தன.
"தர்க்கத்தை விடு. உன்னை நான் யதார்த்தத்துக்கு அழைக்கின்றேன் உனது
குழந்தை பிரான்ஸில் தான் பிறந்தது. இது பிறந்துகொண்டிருந்தபோது நீ உனது மனைவிக்கு அருகில் இருந்தாயா?"
நடுக்கம். வினாவா? என்னைக் கொத்தியெறியட்டுமென அவன் என் முன் துக்கியெறிந்த விஷம் ஒழுகும் பம்பா? நான் தனது பக்கத்திலே மகப்பேற்றின்போது இருக்கவேண்டுமென ராதிகா சொன்னபோது மறுத்துவிட்டேன். விக்கி விக்கி
அழுதாள்.
ராதிகா என்னர்ல் இரத்தத்தைப் பார்க்கமுடியாது.
பரிசோதனைகள் உனக்குச் சுகமான பிரசவம் ஒன்று ஏற்படும் என்பதைச்
சொல்லுகின்றன."
"எனக்குப் பயமாகவுள்ளது."
நவம்பர் மாதத்தில் ராதிகாவின் முகம் பூத்துக் குலுங்கியதை நான் ரசித்தேன். கர்ப்பிணியாகிவிட்ட சேதி அவளுக்குள் புகுத்திய இன்ப அலைகளே முகத்தில்
"அவள் துடிப்பதை நான் உண்ர்கிறேன்" என்று ஓர் நள்ளிரவில், லைட்டைப் போட்டுத் தனது வயிற்றை எனக்குக் காட்டினாள்.
'Echography" எடுக்க முன்னர் வயிற்றுக்குள் இருப்பது மகள்தான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?"
"நீங்கள்தான் மகள் வேண்டும், மகள் வேண்டும் என இரவு பகலாகக் கனவு
18

கண்டீர்களே. உங்கள் கனவு பலிதமாகும் என நான் நம்புகின்றேன். காது வைத்து மகள் என்ன சொல்லுகின்றாள் என்பதைக் கேளுங்கள்."
வயிற்றின் மீது காது வைத்தேன். எதுவுமே கேட்கவில்லை. கரு துடிக்கத் தொடங்கிவிட்டாலும் ம் மாதத்திலேே 58 ہلچلاتی لاقع#T ட்டிவிடுமா?
கேட்கின்றது. கேட்கின்றது. கவிதை பாடுகின்றாள்" எனச் சொன்னேன். முகம் மினுங்க என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.
மாதங்கள் நகர்ந்தன. வாழ்வில் முதல் தடவையாக ராதிகாவின் உடலுக்குள் உலகின் அனைத்துச் சக்திகளும் புகுந்ததோ என எண்ணித் திக்கித்தேன். இரவுகளில் அவளது வயிறு துடித்தது. சத்தங்கள் கேட்டன. அவை கொண்டாட்ட தினங்கள்.
முடிவில் நாம் எதிர்பார்த்த அந்த மாதமும் வந்தது. அந்தத் தினமும் தான். அவள் துடித்தாள். ராதிகாவின் சகோதரி செய்தியறிந்து ராக்ஸியுடன் வந்து சேருமுன்.
ராதிகா, ஒன்றுக்கும் பயப்படாதே. இது ஓர் சுகப்பிரசவமாக இருக்கும்." 'பிரசவத்தை நினைக்க எனக்குப் பயமாகவுள்ளது. நீங்கள் எனது பக்கத்திலேயே இருக்கவேண்டும்."
"ராதிகா, என்னால் அது முடியாது. பாக்டர்கள் உன்னைக் கவனிப்பர்."
கருநாகம் போலச் சீறினாள், கெஞ்சினாள். கர்ப்ப சந்நிதானத்தின் கதவு திறபடும் வேளையிலே ஒழுகவிருக்கும் இரத்தம் என்னைப்பயமுறுத்தியது. அவள்:
குற்ற உணர்வு குதறியபோதும் நான் இளகவில்லை. இவன் தண்டிக்கப்பட (607 LS 60T
ராக்ஸி வந்தது.

Page 12
இரத்தம் முழுவதும் கழுவியெடுக்கப்பட்டபின்னர், கண்ணாடிப்பெட்டிக்குள்தான் முதல்தடவையாக மகளைக் கண்டேன். ஆழ்ந்த துக்கத்திலே அவள் சிரித்ததை எனக்காகவென்றும் எடுத்துக் கொண்டேன்
பிரசவத்தின் போது, நான் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தவள் ராதிகாவின்
சகோதரி. அவளே பிரகூத்தைப் படம் பிடித்தவள். அந்தப் படங்களை நான் இன்னமும்
பார்க்கவில்லை. பார்க்க மறுக்கின்றேன். வீட்டிற்கு வரும் நெருக்கமான
உறவினர்களுக்கு ராதிகா அவைகளைக் காட்டும்போது நான் என்னை ஏதாவது ஒரு
*குள் ஒழித்துக் கொண்டுவிடுவேன்
"என்ன, கேள்விக்குப் பதிலைக் காணோமே" - நண்பர் என்னை நிஜ உலகிற்குக்
"ஒரு பிரசவம் சித்திரவதைக்கு ஒப்பானது பச்சிளம் குழந்தை இரத்தத்தில் தோய்ந்துதான் வெளியில் வரும். இதனது அறுவடைக்கான கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டிய நீ அறுவடை காலத்தில் மட்டும் பயந்து நடுங்கி அவள் அருகே நிற்க மறுத்தது கோழைத்தனமில்லையா?"
நான் கோழையா? இரத்தத்தின் விரோதியா? எனது கோழைத்தனம் எனக்குள் ஒழித்துக்
ாதிகள கோழையல்லள், நான் கோழை எமது இன்ப யாசிப்பு பன்மையிலிருந்தபோதும் அவளது சுமையின் பயம் களைய ஏன் அவளருகே இருக்காது விட்டேன்! அவள் தனித்து நடத்திய போரின் அறுவடையாக மகள். இன்னொரு போரைச் சந்திக்கத் தயாக இருந்த இன்னொருத்திக்கு தொட்டில் கொடுக்கப்பட்டு விட்டது. மகள். இவள் வளர்ந்து வருகின்றாள். பள்ளிக்கும் போகின்றாள். அவளை நான் ரசிக்கின்றேன். தந்தை நினைப்பில் செருக்கோடு தலைநிமிர்ந்து நான். போரின்
2)

பின் சம்பவிப்பன அனைத்தும் எனது மகளைப் போல வளர்ந்து எனக்கு
உவப்பினையூட்டுமா?
கேள்வி வண்டுகள் எனது காதுக்குள்ளே புகுந்து குடைய நான், நண்பரைப் பிரிந்து வீட்டுக்கு ஓடிப்போனேன். திறப்பு இருப்பதையும் மறந்து கதவைத் தட்டினேன்.
"அப்பா" - கதவைத் திறந்த மகளை முத்தமிட்டேன்.
ராதிகா, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு என்முன் வந்தாள்.
"அவள் எப்போதோ துங்கியிருப்பாள். தான் கீறி வைத்துள்ள சித்திரங்களை நீங்கள் பார்க்காமல் துங்குவதில்லை என முடிவெடுத்து விழித்திருக்கின்றாள். முதலில் போய்
சித்திரங்கள? எனக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
"சித்திரங்களைப் பிறகு பார்க்கலாம். நான் உன்னோடு தனியாகப் பேசவேண்டும்."
"என்னோடு பிறகு பேசலாம். முதலில் அவள் கீறிய சித்திரங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள்."
மகள் எனது கையைப் பிடித்து இழுத்தாள். அவளோடு, நான் அவனது அறைக்குள்
நுழைந்தேன். ஆ சித்திரங்கள். கண்காட்சியில் எனது விழிகளை மருளப் பண்ணியன போலல்ல. பிஞ்சு மனதிலிருந்து சீறிப் பாய்ந்த மத்தாப்புகள். மலர்கள்.
மனிதர்கள். வீடுகள். பட்டங்கள். சதுரங்கள். கோடுகள். மரங்கள். இலைகள்.
"இவைகளெல்லாம் அப்பாவிற்கா"
"ஆம்"
என் உச்சி குளிர்ந்தது அவளை இறுக அணைத்து முத்தமிட்டுத் தாலாட்டினேன்.
2

Page 13
" எ ன் னே Iா டு தனி யா க
பேசவேண்டுமென்றீர்கள்." இப்போது பேசுங்கள்?"
"ராதிகா! நான் படங்களைப் பார்க்க வேண்டும். எனக்குப் படங்களைக்
"எந்தப் படங்களை?"
"நான் பார்க்கப் பயந்த அந்தப்
படங்களை."
ராதிகா திகைக்கவில்லை. அவளது அமைதியான முகம் என்னை மிகவும் ாகப் பார்த்தபடி. நிமிடங்கள்
ஒன. மெளனம்.
ທີ່ີ່ີ່ີ່
"காட்டு ராதிகா காட்டு"
உங்களை எனக்குத் தெரியும் மகனின்
சித்ரிசங்களைப் பார்த்த உங்களது
விழி" ல் , அந்தப் படங்களைப்
பார்க்காதிருக்கட்டும். பசிக்கின்றது.
மெனணியாகி, மேசை முன் போய் அர்ந்தேன். கரு
 
 

அனுதாப வலை
தேவா
f திெயில் பிச்சையெடுத்துக் கொண்டிருப்போரை மனித
காணும்போது உள்ளத்தில் பரிதாபம்
LJ ຫຼື 4 TU ມີ
வழியில்
தந்து விடுவது இயற்கையானது என்று மனதும் ஒத்துப்பாடுகின்றது. இதனால் ஏற்படும் திருப்தி அந்த பிச்சைக்காரனையும் பிச்சையெடுத்தே பிழைக்கலாம்" என்கிற நிலமைக்கு கொண்டு செல்கின்றது. சில்லறை நாணயங்களால் காட்டப்படும் அனுதாப உணர்ச்சி தேவையானது
2ாற்றெடுக்கின்றது. தேட முயலும் 8 ડો)
நாணயங்களை
என்று ஒத்துக் கொண்டா ல் ,
23
மறைமுகமாக 'ஒருவரில் தங்கியிருக்கும்
உதவி புரிகின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் யாசிப்பவனின் அடிமட்டத்தேவைகளை
நிவர்த்தி பொறுப்புகளில் இருந்து நழுவிய ஒரு மேம்போக்கு இந்த அனுதாபம் என்ற உணர்ச்சியால் மூடிமறைக்கப்படுகின்றது.
தெரிந்தோ தெரியாமலோ
பயன்படுத்தும் இந்த பரிவுணர்ச்சியை பாதிக்கப்பட்டோர் மீது காட்டுகின்றான். முதலாளி தொழிலாளி மேல் வைத்திருக்கும் இரக்கம், சமூகம்
செய்ய வேண்டிய
மனிதன்

Page 14
பெண்கள் மேல் கொண்டிருக்கும்
அனுதாபம் என்று பலவகையான மட்டங்களில் காணப்படுகின்றது. முதலாளியின் கருணைக்கு உட்படும் தொழிலாளி, தனது தகுதியை அடகு வைத்துவிட்டு, சுயலாபம் பெறுவதற்கு முயல் கின்ற 1 ல் , இதனை புரிந்துகொள்வதற்கு முடியாதவாறு அனுதாபவலை விரிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறைகளை கொண்டிருந்தாலும், "தங்கியிருத்தலின் ஏற்படுத்திலிடுகின்றது. ஒருவன் தன்னை
போட்டுக்
கொள்ளும் இந்த அனுதாபவலையினால் தானே மூழ்கிப்போவது இன்று நேற்று நிகழ்வது அல்ல. இது நூற்றாண்டு காலமாய் தொடர்ந்து வருவது
"கிளியைப் போல்
வலை வித்தியாசமான
சுகத்தை"
அறியாமலேயே தாம்
நாம்,
பெண்ணை வளர்த்துப் பூனை கையில் கொடுத்து விட்டோம்" என்ற
வீட்டினுள் பூட்டி, போற்றி நமது வசம் வைத்திருந்தோம். அவளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் மேல் அனுதாபம் வைத்திருக்கவேண்டிய எம்மிடம் உண்டு என்ற கொள்கைகள்
பொறுப்பு
24
வளர்ந்திருக்கின்றன. இன்னும்
ஒரு சகோதரனின் ,
தந்தையின், தாயின் கோபங்களுக்கு பயந்து, தனது விருப்பு வெறுப்புகளை அ ட க் கி  ெக |ா ன் டு
வாழப்பழக்கப்பட்டிருக்கும் பெண்ணால் அதே மாதிரி இருக்கவேண்டும் என்று ஏற்கனவே
கன வனிடம்
ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கின்றாள்.
" 9- 6ōा 66 6श
இருக்கும்போது, அதாவது உடல் ரீதியான பாதுகாப்பு உனக்கு தேவை.
காப்பாற்ற நாம்
அந்தப் பொறுப்பினை நாம்
ஏற்றிருக்கின்றோம்" என்று குடும்பமே சொல்லும்போது தன்னைப் பற்றிய அனுதாபமே அவளை அதற்குள் மூழ்கடித்துவிடுகின்றது. இப்படி
பெண் ணி ன்
பல வீன மாக்கப்பட்டு ,
நி  ைல  ைம
அவள்
என்றைக்குமே இன்னொருவரின் தங்கி தன்மைக்கு இழுத்து விடுகின்றது. பெற்றோரே அல்லது
சமூகமே பெண்ணைப் பலவீனப்படுத்தி விடுவதால், இழக்கும்போது நிலைகுலைந்து போகின்றாள். தன்னை பாதுகாத்து வந்த
வாழும்
66 ST அவள்

சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் அனுதாபங்களை எதிர்பார்க்கின்றாள். இது ஒரு காலம் கடந்த "விழிப்பு" என்பதை புரிந்து கொள்கின்ற சந்தர்ப்பம்,
இயற்கையான மனித
உணர்ச்சி என்று சொல்லப்படும்
"பிறர்க்கு உதவி செய்யும் மனோநிலையை பற்றி ஆராயும்போது, சமூகம் தன் வசதிக்காக நடைமுறையில் கொண்டுநடத்தும் ஒருபக்க நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். பெண்ணின் உடலை மட்டும் கருத்தில் கொண்டு தியாக மனப்பான்மை, சேவை செய்யும் இயல்பு போன்றவைகளை பெண்களுக்கு மேல் ஏற்றப்பட்டிருக் கின்றது. அனுதாபத்திற்கு உள்ளனோரே மற்றவர் மேலும் அனுதாபம் காட்டக்கூடியவர்கள் என்ற பொருள்படுகின்றது. இவ்வகையான அனுதாய உத்திகளால், பெண்கள் இன்னமும் ஆசிரியர்களாகவும், தாதிகளாகவும், சிறுபதவிகளில் பதவி வகிப்போராகவும், தொழிலாளிகளாகவும் பெருமளவில் இருக்கின்றார்கள்
என்பதைவிட, முக்கிய
Ս fհ (Ց
Gો L 68.1 % 6fી જt (P 5) is நிரப்பப்பட்டிருக்கின்றது, என்றும் ஒத்துக் வீட்டுவேலை,
குழந்தைப் பராமரிப்புகளைக் கவனிக்கும்
கொள்ளவேண்டும்.
25
$ (C 2, 65: 6तg: Ġ up 3. Li இளக்காாமாகத்தான் பார்க்கின்றது மனைவியை இழந்த கணவனால் أزيل 58 1 لاث 7 يناوانين الناقد أو 6661 كتلة (68 சமூகம் அவனுக்கு போதிக்கின்றது. இன்னொரு பெண் ஆணை தாய் அந்தஸ்து தேவைகளை உ8ணர்த்தும் போது, பெண்மையின் அவசியமும்,
தவிர்க்க
3.தவியம் )الطابعها عليا f1 لي رقم
ஆகின்றது. தன் வயது கருதியோ,
வேறோர் நிலைமைக்குள்ளானதை
நினைத்தோ, எதிர்கால வாழ்வை
உத்தேசித்தோ விதவை ஆணை ஏற்றுக்கொள்ளும் பெண் தன்மேல் கொண்ட அனுதாபத்தினால், மற்றோர்
மேலும் அதனை மேற்கொள்ள முனைகின்றனர். ஆனால் அனுதாபம் என்பது அன்புக்கு மேல் கட்டப்படாமல்
* 1 - F" ஒரு போலியான கவர்ச்சியால்
சோடிக்கப்படுவதால், പിണ്ണ9, 6്
ஏற்றுக் -389)1ֆII աճն 86` 6Ն
எவ்வளவு சிக்கல் நிறைந்தது g! é8|
புரிந்து கொள்ள முடிவதில்லை.
தேயிலைத்
ᏣlᏜfᎢ 5ᏠᏑi t_
தோட்டத் தொழிலாளி ஒருத்தியின் வாழ்க்கைக்கும்,
நடுத்தா இன்னொருத்தியின் நிலைமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தானும்
வர்க்கத்தைச் சேர்ந்த

Page 15
உழைத்தால்தான் சாப்பிடமுடியும், வாழமுடியும்" என்ற நிலைக்குள்ளான தொழிலாளிப் வேலையிலும்
பெண் வீட்டிலும்,
பொறுப்புகளைச்
சுமக்கின்றாள். கணவன் மேல் கொண்ட
இரக்கத்தினால், தேய்த்து உருகுகின்றாள்.
இருந்து குழந்தைகாள கவனிக்கவும்" என்று
தன்னைத்தானே
"வீட்டில்
சமையல் செய்யவும்,
நிலைக்குள்ளாக்கப்பட்டவளோ தன் வாழ்நாளை வீணடிக்கிறாள். இம்மாதிரி தியாகங்கள் உன்னத பணிகளாக
கணிக்கப்படுவதன் நோக்கமே, சமூகம் பெண்கள் மேல் கொண்டிருக்கும் அனுதாப வலையினால்தான். இவ்வாறு விரிக்கப்படும் அனுதாபவலை, அதில் சிக்குண்டோரை, சிந்திக்கவிடாமல் பண்ணியிருக்கின்றது. "பெண்கள் சும் மா யிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் அதனை மீறி வேறென்ன வேண்டியிருக்கின்றது" என்னும் அபிப்பிராயங்களை புலம்பெயர்ந்து தமிழ் மக்களிடேயே காணப்படுகின்றது.
6) T (Ամ)
அதெப்படி சும்மா இருப்பது? என்று எந்தப் பெண்ணும் கேட்கமுடியாதா? மேற்கூறப்பட்ட அபிப்பிராயம் "உன்னை
பாதுகாக்க நாம் இருக்கும் போது, நீ
26
நாம் சொல்கிறபடி நடக்கவேண்டும்"
என்பதாக பொருள் படுகின்றது. அதாவது "உன்மேல் நாம் அனுதாபம்
அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய வள்
கொண்டிருக்கின்றோம்.
நீயாகின்றாய்" எனக் கூறுகின்றது. தன் உரிமைகள் பற்றிய நினைப்பற்று,
தலையாட்டிப் பொம்மையாக பெண்
உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம், அனுதாபத்தினால் ஏற்படுகின்றது.
தாய்மையை தெய்வமாக
போற்றுவதாக மயக்கமடைவதும், அவளுடைய செயல்களுக்காகத்
தரப்படும் இரக்கப்பாடே
தமிழ்ச்சினிமாக்களும், பிரபல சஞ்சி கை களும்
போட்டுக்கொண்டு பெண்ணை
பிரமாதப்படுத்தியும், இகழ்ந்தும் கதை பண்ணுவதால், வெளியிடுவதால், ஒரு
(UT p.
கற்பனை உலகில் பெண் தள்ளப்பட்டு திருப்பி திருப்பியும் விழுந்த வலையில் மீண்டும் விழுகின்றனர். இவைகள் மூலமாகத் தரப்படும் படிப்பினைகள்
பெண் களை விழிப்படையச்
செய்வதில்லை. மாறாக அனுதாப
இவர் க  ைள
ஆக்கினைப்படுத்துகின்றன.
5 ep & it
ஊற்று க  ைள்
பெண்ணுக்கு

வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதால் அனுதாபத்தை எதிர்பார்த்து வளர்ந்த பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது. இந்த ஏமாற்றத்தை தற்கொலைகளிலும்,
அறிவுரைகளை
சிசுக்கொலைகளிலும் காட்டி வஞ்சம் தீர்க்கின்றனர் ஒரு சாரார் தன்னம்பிக்கை பெண்ணுக்கு வேண்டாத விவகாரமாக்கப்பட்டிருப்பதால் சுதந்திர
Ꮳlu6ᏑᎼ1 6Ꮱ605l
up60, just 660 up 6Tولانا
வந்த டைய முடியும்? சமூகம் பெண்களுக்கு அனுதாபத்தைத் தந்து, பின்னர் தானே பறித்துக் கொள்ளும் நிலைமையை விதி என்றும் கடவுள்
ઉી ૭ uJ 6)
திசைமாற்றுகின்றது.
"பெண் என்றால் பேயும்
என்றும் பழி யை
இரங்கும்" என்ற பழமொழி சும்மா சொல்லப்படவில்லை. இது அரசியலுக்கு, மக்களின் ஆதரவைப் பெறும் சாக்குக்கு
வெகு பொருத்தமாக அமைகின்றது. கணவன் அரசியல் தலைமையாளனாய் இருந்து இறந்து விட்டால் , அவனிடத்துக்கு அவன் மனைவி த ள் எ ப் ப டு கி ன் ற ர ள் , ஏற்றிவைக்கப்படுகின்றாள். காரணம் அரசியல்வாதிகளுக்குத் தந்திரம் தெரிந்திருக்கின்றது எப்படி மக்களின் ஆதரவை பெறமுடியும்
நின்று மனைவியும் இந்த அனுதாபவலையில்
என்று.
அரசியலைக் கவனித்த
அகப்பட்டுக் கொள்கின்றாள். இதே மனைவி ஏன் கணவன் உயிருடன் இருக்கையிலே அரசியல் ஞானத்தை தெரிந்து கொண்டிருக்கக் கூடாது? ஆக, சிந்தித்துப் பார்த்தால் அனுதாபம் என்பது நுட்பமாக பின்னப்பட்டிருக்கிற வலையேதான்.
படங்கள் நன்றி: துண்டில் Die Brücke
International Viewpoint Awakening
Phantasie der Wirklichkeit" - Gamini Danwatte

Page 16
پڑھتا6f6fTUS ہی ၇၄) --/ فسة فیا \ (حس۔
70 U[[)(\ნსა
எட்டுத் திசைகளிலும் பொழிகிற (്
r- ; 度、 ,fעதி 《こ女 {。
சட்டச் சட என கேட்கிறது இங்கு வெட்டி வீழ்த்தியே விதி செய்கின்றான்
பட்டப் பகலிலே பார் பரிதாபம்
Y பறந்து வருகிறான் உயிர்ப் பலி கேட்டு 7 மறைத்து வைக்கின்றாள் தன் மகன் தன்னை
இரந்து கேட்கின்றாள் இறைவனிடம் இறந்த திருமகனை தரும்படியே
孪 சது > ప్రస్ట్
j్య
கண்மணி போல வளர்த்தாள் அன்னை s 4zmir முன்னாலே பறி கொடுத்தாள் மகனைܓ݂ܶܠ ܐ
డ్లే .' மண்ணிலே வாழ மறுத்தாள் தன்னை KN
2று மகவை நினைத்தே வாழ்கின்றாள் இன்று.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அகதியாய் நிற்பது ஆண்டவன் விதியோ
* கல்யாணி
28
 
 
 
 
 

அரசியல் தஞ்சம் கோரி வரும் அகதிகள் விமானநிலையத்தில் வைத்தே தஞ்சம் கோரவேண்டும் என்பதே தற்போது அமுலாகியிருக்கும்
அரசியல் அகதிகள் சம்பந்தமாக ஜேர்மன் பாராளுமன்றத்தில் மே 26ம் திகதி, 93 மேற் கொள்ள ப் பட்டிருக்கும் சட்டமாற்றங்கள் அரசியல் தஞ்சம் கோரும் அடிப்படை உரிமையை அழிப்பனவாகவே உள்ளன. இந்தச் சட்டங்களின்படி விமானநிலையத்தில் வந்தடையும் ஒரு அகதி தஞ்சம் அடைவதற்கான தகுதியை அடைவதற்கு பல தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை நிராகரிப்பதுடன் நீதியற்ற சட்டங்களாக புதிய அகதிகளை மிரட்டுகின்றன. இவைகளில் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லை. உதாரணமாக ஒரு அகதி தப்பிச் சென்ற முதலாது நாடு அல்லது ஜேர்மனிக்கு வரும் வழியில் கடந்து
அடிப்படை உரிமையை
பற்றி
வந்த முதலாவது நாடு விசாரிக்கப்படுகிறது. இந்த நாடு ஐரோப்பிய உறுப்புரிமை பெற்ற
S T L T & G SAMT
அல்லது மனித உரிமைகளை மதிக்கும் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடகவோ இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டுக்கே அவர் திருப்பி அனுப்பப்படுவர்.
தனது தாய்நாட்டை விட்டு புறப்படும் ஒரு அகதி பெளதீக ரீதியாகவும், உளரீதியாகவும் அனுபவிக்கும் துயரும்,
சுமையும் வார்தைகளைக் கடந்தவை.
தஞ்சம் அடையும் நாட்டை அடையும் வரை பலவிதமான ஆபத்துகளுக்கு மத்தியில்
உயிரைக் கையில்
பிடித்தபடியே இந்த மேற்கொள்ளப்படுகின்றன. பல
பயணங்கள்
நடைமுறைப் பிரச்சனைகளினால்

Page 17
வரமுடிவதில்லை. வரும் வழியில் பல நாடுகளைக் கடக்க வேண்டியது
நடைமுறைக் கட்டாயம். ஆனால்
உரிமை சாசனத்தில் ஒப்பமிட்டு உள்ளன
என்பதற்காக இந்த நாடுகளில் தான் இவர்கள் தஞ்சமடைய வேண்டுமென்று அவர்களின் உரிமையை மட்டுப்
படுத்துவது அநீதி ஏனெனில் தமது நாட்டின் அரசியல் நிலைமை தனது வாழ்நிலைக்கும் எதிராகவிருக்கும் காரணத்தினால் புலம் பெயரும் ஒரு அகதி அதே நிலமைகளும் அதே ஆபத்துக்களும் நிலவும் இன்னுமொரு நாட்டில் அந்த
நாடு
வைத்துவிட்டது என்ற காரணத்திற்காக
8. )UPلی الللو asfsi
உயிருக்கும்
சாசனத்தில் கையெழுத்து
{}
tifj Ꮽ Ꮽ 6Ꮘ> 5ᎼᎢ & 6if
நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றன ஒவ்வொரு அகதியினதும் இருப்பின் பாதுகாப்பை எந்தப் புகலிடம் உறுதி செய்கிறதோ
அந்த நாட்டில் அவருக்குத் தஞ்சம்
கொடுக்கப்படவேண்டும் எல்லோரையும்
ஒரு சட்டத்தின் கீழ் அணுகுவது பிழையானதாகும்
உதாரணமாக இலங்கையிலிருந்து வரும் அகதிகளில் நடைமுறைப்
& T | 6350TLE) s &
இந்தியாவினுடாகவே தமது பயணத்தை
ஆரம்பிக்கின்றனர் ஜேர்மன் அரசின்
U5)f
5 T is 60, 6OTE st
புதுச்சட்டத்தின்படி இவர்கள் திரும்பி இந்தியாவிற்குச் ஆனால் இந்தியாவில் தற்போது நிலவும் குழல் ஒரு இலங்கை அரசியல் அகதிக்கு சாதகமாகவோ அவருடைய
செல்லவேண்டும்.
 

நிம் மதிய ஈ ை இருப்பிற்கு
உத்திரவாதமாகவோ இல்லை. இலங்கையர்களின் கைது இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. உலகில் மோசமான சித்திரவதைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது சர்வதே மன்னிப்புச்
ᏑᎦᏛᏑl !.
இப்படியாக ஒவ்வொரு அகதிக்கும் ஒரு நாடு பாதுகாப்பானதா அற்றதா என்று தீர்மானிப்பது தஞ்சமடையும் நாட்டின் நிலையும் குழ்நிலையும் அகதிக்குள்ள பிரச்சனையின் தன்மையும் அன்றி
ஜேர்மனி போன்ற நாடுகள் வகுக்கும்
வலதுசாரிகளின் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிரான பிரச்சாரம், வெளிநாட்டவர் என்பதால் அரச நிர்வாகங்களில் காட்டப்படும் பாரபட்சம், ஆளும் வர்க்கங்களில் நலன்களுக்காகக் கடைப்பிடிக்கப்படும் பொருளாதாா கொள்கைகளினால் உள்நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மூடிமறைக்க வெளிநாட்டு அகதிகளை சாட்டும் ஜேர்மன் அரசின் அரசியல் முதலியன மேலாண்மை செலுத்தும் இன்றைய நிலையில் புதிதாய் வரும்
3.
அகதிகளின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை தரும் தடயங்கள் அருகியும் இனவாதத்தால் அழிந்தும் வரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். ஏற்கனவே
நிழலில் நிச்சயம் இல்லாமல் தான். இதை உனர்த்திகொண்டிருக்கின்றது. ஆனால் இங்கு மறைக்கப்படும் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்வது அகதிகளின்
நிகழ்காலம் பயங்கரமாக
எதிர்காலத்திற்கும் உரிமைகளிற்கும்
ஜேர்மனி உட்பட மேற்குநாடுகளினதும் இராணுவ பொருளதா கொள்கைகளும் நடவடிக்கைகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசிய ஆபிரிக்க கிழக்கைரோப்பிய நாடுகளிலுள்ள
மக்களின் அகதி வாழ்விற்கான மூலகாரணிகள் என்பதே அந்த
ஜேர்மன் அரசு உட்பட இன்று உலகில் மேலாண்மை செலுத்தும் முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார இவர்களின் தேவைகளுக்காக முடுக்கிவிடப்படும் யுத்த குழப்ப நிலமைகளுமே இன்றைய அகதிப் பெருக்கத்திற்கு முக்கியமான
&TT6007.
கொள்கைகளும்

Page 18
விழுங்குகின்றன. இதனால் மனிதர்கள் அகதிகளாகின்றனர். உலகில் மக்களை நசுக்கும் யுத்தங்களை நடாத்தும் அரசுகளிற்கு ஆயுதங்களை விற்று தமது பொருளாதாரத்தை வளர்க்கும் நாடுகளில் முக்கியமானது ஜேர்மனி
தங்களுடைய நாடுகளில் தஞ்சம் கோரும் இந்த அகதிகளை இவர்கள் அகதிகள் இல்லை பொருளாதார அகதிகளேயென்று குற்றம் சாட்டும் இந்த அரசுகள் இந்த அகதிகளின் சொந்தநாடுகளின்
அரசியல்
பொருளாதாரத்தை
சரி இப்படி அகதிகளாக வரும்
தின் று
மக்களிற்கு இந்த மேற்குநாடுகளில்
F D t 6 வாழ் க்  ைக யா காத்திருக்கின்றது? குறைந்த கூலியில் கடினமான வேலை வாங்கும் இயந்திரங்களாக்கி உணவகங்களின் குசினியிலும் தொழிற்சாலைகளிலும் அவர்களின் உழைப்பை இந்த நாடுகள் உறிஞ்சுகின்றன. அகதிகளுக்கென வகுக்கப்பட்டிருக்கும் சட்டங்கள் அவர்களை சாதாரண பிரஜைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக
ஜேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு
32
வாக்களிக்கும் உரிமையில்லை. அகதிவிசா வைத்திருக்கும் ஒருவருக்கு அனுமதியில்லை. "எங்களின் வரிப்பணத்திலேயே அகதிகள் சாப்பிடுகிறார்கள்
பல்கலைக்கழக
" என்பதே வலதுசாரிகளின் கூ க்குரலும் அரசியல்வாதிகளின் பிரச்சாரமும், ஆனால் இங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் வரி செலுத்துகிறார்கள் என்பது வுட ன் ($ ggg (j uD IT 5osf uLJ ஓய்வூதியமுறை ஒழுங்காக நடைபெற இந்த வெளிநாட்டவரின் வரிப்பணமே பாவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களிற்குள் 30 பில்லியன் டிஎம்மை வெளி நா ட் டவர்
செலுத்தியுள்ளனர். அகதிகளுக்காக 16 பில்லியன் டிஎம்
6 flш т ӕ.
ஆ8னால்
மாத்திரமே ஜேர்மன் அரசு செலவழித்துள்ளது. வழங்கவேண்டிய நியாயமான சலுகைகளையே வழங்காத ஜேர்மன் அரசு அகதிகள் சலுகைகள் பெறவே இங்கு வருகிறார்கள் என்று பிதற்றுகிறது. வறியநாடுகளில் தமது பொருளாதார கொள்கைகளை எந்தவிதத்திலும் மாற்றிக் கொள்ள விரும்பாத இந்த அரசுகள் அந்த அகதிகளையே குற்றவாளிகளாக காட்டி
நாடுகளைச் சேர்ந்த

உள்நாடுகளில் தமது இருப்புக்களை பேணுகின்றன.
இந்த நிலையில் ஐக்கிய ஐரோப்பாவில் பொருளாதார அகதிகளினால் தாம்
பிரச்சினை படப் போவதில்லை
இதனாலேயே புதிய சட்டங்கள் என்று சேர்மன் அரசு கூறிவிட்டது. இதேபோல் மேற்கைரோப்பா முழுவதிலும் உள்ள அரசுகள் அரசியல் அகதிகளை
கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.
தங்கலளச் சுரண்டும் இந்த நாடுகளிடம், தாங்கள் அகதிகளாகுவதற்கு
நேரடியாகவோ மறைமுகமாகவோ
இந்த நாடுகளில் வாழும் அகதிகளும் இவர்களது சுரண்டலும் போர் அரசியலும்
அகதிகளும் கோரும் அகதி அந்தஸ்து என்பது உண்மையில் இவர்களிடம்
98
அநீதிகளுக்காக நட்டஈடு. இந்த
மறுக்கும், கட்டுப்படுத்தும், அரசுகளுக்கு எதிரான போராட்டங்களும்
கேட்கும் பிச்சை அல்ல.
ஆம். முதலாளித்துவ நாடுகளின் மேலாண்மை நீடிக்கும் அவர்களினால் அகதிகளாகும் மக்கள் தஞ்சமடைந்த நாடுகளில் தமதுரிமையை நிலை நாட்டுவதற்கான போராட்டங்கள்
பலம் பெறவேண்டியது காலத்தின் தவிர்க்கமுடியாத தேவையாக உள்ளது.
ᎦᎷ ᎦᏈX i]
33

Page 19
8XeX XX X X XX X XoX X X CX XX X XI
ஆஸ்திரியா, 190393
ன்புள்ள மைத்துணர் அறிவது, நான் நற்ககம் அதுபோல் தங்கள் சுகத்திற்கும் இறைவன் அருள் புரிவாக
எனக்கு 5 தரம் விசாரணை நடந்தது. கடைசி விசாரணையில் எங்கள் எல்லோரையும் திருப்பி நாட்டுக்கு அனுப்புவதாக சொன்னார்கள். அதே நேரத்தில் 6 மாதம் இருக்க இருக்கவேண்டும் என்றும் அதன் பின்பு தான் கொழும்பிற்குத் திருப்பி அனுப்புவோம் என்றார்கள். அதனால் எல்லோரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளேம் கடிதம் உடைத்துப் பார்த்து தான் தருகிறார்கள். அதனால் காசு வைத்து அனுப்பவேண்டாம். நீயும் வீணாக காசு செலவளித்து இங்கு வரவேண்டாம். காசு கட்டி வெளியில் எடுக்க முடியாது. இங்கு 93க்கு பின் புதிய சட்டம்
எங்கள் எல்லோருக்கும் வக்கில் வந்து சந்தித்து விசாரணை செய்து விளக்கம் எடுத்து விடுதலை செய்வதற்கு கோட்டில் வழக்குப் போட்டார். ஆனால் வழக்கில் எங்கள் எல்லோரையும் திருப்பி அனுப்புவதாக முடிவு வந்துவிட்டது நேரடியாக வக்கீல் வந்து முடிவு சொன்னர் தனக்கு காசு செலவு செய்தும் ஒரு நன்மையும் இல்லை என்றார். திருப்பி அனுப்பினால் கொழும்பு சிறையில் வைத்து சாக அடித்து விடுவான். அந்த பயத்தினால் நாங்கள் எல்லோரும் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றோம். எங்களைத்
வயோதிபர் ஒருவர் 16ம் திகதி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிலிட்டார். முதலாவது மாடியில் பேர் இருக்கின்றார்கள், நாங்கள் பேர் 2ம் மாடியில் 24ம் திகதி தொடங்க இருக்கின்றோம். அப்போது நிறுப்பார்கள். எங்களின் நிறையை கணக்குப்பார்த்து
ஒருநாள் விசாவுடன் வெளியில் விடுவார்கள். அதன்பின்பு தான் எதுவும் செய்யலாம்.

எட்டடி 2.ETவிாதம் இருக்கட்டோகினறேன் என்று மனபயமாக இருக்கின்றது : அல்லது 18 நாட்கள் இருக்கவேண்டும் தண்ணீர் குடித்துதான் இருபோம் கடவுள் از6 سلا5il
இனி என்னால் படவேண்டிய கஸடம் எல்லாம் பட்டுவிட்டேன் இதுதான் என்னுடைய கடைசி முடிSபு நல்ல பலன் வரும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு தொடங்குகின்றேன் . புெக்கும் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி கடிதம் எழுதி விட்டேன். பிளளை பிறக்கப் போகுது ஆறாவது மாதம் அதற்கிடையில் எனக்கு நல்ல முடிபுெ வரும் என்று நம்பிக்கொண்டு உள்ளேன் இங்கு தருகின்ற சப்பாடு சப்பிட்டு அரைப் பட்டினி கிடந்து சாகிறதிலும் பார்க்க 2.863:விரதம் இருக்கிறது எவ்வளவோ நல்லது வேறு நாட்டவர்களும் இருந்து விடுதலைபாகிவிட்டார்கள்
வபோதிபரை இங்கு உள்ள பத்திரிகைகள் பேட்டி கண்டார்கள் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்ம் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறிவிட்டார். உடன்பதில் போடவும் எதிர்பார்ப்பேன்.
இடடிக்கு
இல்லகதி ஆஸ்திரியாவிலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டு கொழும்பில்
உள்ளார்
eS 0 LL L S LL eSL LSee
3žuů உலகப் போரில் சிதைந்து போன ஜெர்மனியை மீளக்கட்டுவதற்கு
பாகிஸ்தானிடமும் அன்றைய ஜேர்மன் அரசு தொழிலாளர்களைக் கேட்டிருந்தது அதற்கு அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப்கான் நல்லது நான் தருகின்றேன்.
35

Page 20
ஆனால் பாக்கிஸ்தானியர்களுக்கு ஜெர்மன் குடியுரிமை கொடுக்கவேண்டும். அவர்கள் விரும்பினால் மட்டுமே திரும்பி வரலாம்" என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்பர். "20 வருடங்களிற்குப் பிறகு நான் திருப்பித் தந்துவிடுவேன்' என்றது ஜேர்மனி "நல்ல கதை நான் இளைஞர்களைத் தர நீ கிழவர்களாகத் திருப்பித்தரப் போகிறாயா? ஒரு பாக்கிஸ்தான் குடிமகனையும் தரமாட்டேன்" என்று அயூப்க்கான் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக தொழிலாளர்களாக வந்த இந்தத் துருக்கியர்கள் என்ன அவஸ்தைப்படுகிறார்கள் பார்த்தாயா? பாகிஸ்தானியர்களை அயூப்க்கான் அலைய விடவில்லை. அவர் புத்திசாலி என்று கெள சர் அலி பெருமைப்பட்டுக்கொண்டார் வயது 37 கிட்டத்தட்ட 10 பேர் வரை அரசியல் தஞ்சம் கோரியவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுவதற்காக சிறையில் உள்ளர்கள் அவர்களில் கௌசர் அலி எனது சககைதி எங்களுடன் துருக்கி இளைஞன் ஒருவன், 20 வயது இங்கேயே பிறந்து இங்கேயே படித்தவன். அவனுக்கு துருக்கி எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது துருக்கிக்கு திருப்பி அனுப்பப் போகிறார்கள். அவன் துருக்கியிலிருந்து வரவில்லை. தாய் தந்தையர் தான் வந்தனர். சித்தப்பிரமை பிடித்தவன் போல இருக்கிறான். தனது வீட்டிற்குத் தொலைபேசி எடுக்கக் கூட பொலிஸ் அனுமதிக்கவில்லை. ஒரு தடவை பிழையான தொலைபேசித் தொடர் ஒன்றைக் கொடுத்து விட்டில் ஒருவரும் இல்லை என்கிறார்கள். அப்படியிருக்க சாத்தியமே இல்லை என்கிறான் அவன்,
UNSER” (எங்களுடைய) என்ற சொல் ஜேர்மனியைப் பொறுத்தவரையில், ஜேர்மன் தேசியவாதத்தில் ஊறிவளர்ந்துவிட்ட நாசிசம், பாசிசம், இனவெறி எல்லாம் அடங்கும் என்றே சொல்லலாம் எது எது மற்றைய நாடுகளிடமிருந்து கொள்ளையிடப்படுகிறதோ அவையெல்லாம் எங்களுடைய என்ற அர்த்தத்தில் சொந்தமாக்கப்பட்டுவிடுகிறது. ஐஸ்கிறீம், புகையிலை, வியாபரப் பொருட்கள் விளம்பரங்களிலிருந்து "எங்களுடைய HTG) LKIä-HTTG) . DEUSCHLAND IST UNSER VATERLAND ஜேர்மனி எங்கள் தந்தையர் நாடு) எனும் விளம்பரங்கள் வரை) கைதிகளுக்கான பின்னேரச் சுப்பாட்டு நேரம் சாப்பாடு, பாண் இறைச்சித்துண்டுடன்
கொடுக்கவில்லை. அலி கேட்டார். "நீ டொச்சு சாப்பாடு கணக்கச் சாப்பிடுகிறாய் "
36

என்றான் சாப்பாடு கொடுத்தவன் அலியின் முகம் கறுத்துவிட்டது. கௌசர் அலி இரவு முழுக்க திட்டிக்கொண்டிருந்தா "என்னைப் பார்த்தாயா? தலை நரைக்கத் தொடங்கிவிட்டது 7 வருஷத்தை ஜெர்மனிக்கு வந்து பாழாக்கிவிட்டேன். நான் எவ்வளவு பலசாலியாக இருந்தவன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தவன். இங்கு வந்து எல்லாம் இழந்து விட்டேன். இனியும் இங்கிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் 100 வயது ஆயுள் இங்கிருந்தால் 50 வயதாகிவிடும்" "நீ என்ன செய்யப் போகிறாய்? இங்கிருக்கப் போகிறாயா? போ தயவு செய்து உன் நாட்டுக்குப் போ உனது இளமை, உனது சந்தோஷம் எல்லாவற்றையும் காட்டாற்றிக் கொள் 50 வருடம் நீ இங்கிருந்தாலும் ஜேர்மனியர்களுக்கு நீ அற்பப்புழு தான். வெளிநாட்டுக்கான் தான். மனிசனாக ஏற்கவே மாட்டார்கள்." நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம். "என்ன நினைக்கிறாய்? இங்கிருந்து போகின்றாயா? உனது நாடு தான் சிறந்தது கவலைப்படாதே போ என்னைப் பார் நான் சந்தோசமாக இருக்கிறேன். இந்தச் சிறைதான் கஸ்ரமாக இருக்கிறது. சீக்கிரமாக அனுப்பினால் எவ்வளவு நல்லது என்பர் பேச்சுக்காக அல்ல கௌசர் அலி பாக்கிஸ்தான் போவதையிட்டு மிகவும் சந்தோஷப்படுகிறார் என்றே சொல்லலாம். கௌசர் அலிக்கு இலங்கை நாட்டைப் பற்றி அவ்வளவு தெரியாது தான் பாக்கிஸ்தானி அதிலும் முஸ்லிம் என்று தான் தன்னை அடையாளப்படுத்துகிறார். எனது அடையாளம் இன்று அகதி என்ற அடையாளத்திற்கு அப்பால் தமிழனா சிங்களவனா, முஸ்லிமா, ஜேர்மனியனா என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. தேசத்துக்கு தேசம் மனிதர்களுக்கு மனிதர் வளர்ந்துவிட்ட இனவெறியும், தேசவெறியும் அகதிகளுக்கு மனிதர்கள் என்ற அடையாளத்தை இல்லாமல் செய்துவருகிறது. ஜேர்மனிய இனவெறியைதுயவாதத்தை வரிசைப்படுத்தினால் ஐரோப்பியர்களை சற்று அணைத்துக்கொள்வார்கள் கிழக்கைரோப்பாவை எட்டத்தில் வைத்துக் கொள்வார்கள் ஆசியர்களையும் ஆபிரிக்கர்களையும் நெருங்கவிடமாட்பார்கள் கௌசர் அலி துங்கிலிட்டார். நாளைகாலையும் நீ போகப் போகிறாயா? என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்பர்
37

Page 21
அசுரன் செத்த நேரம்
d 60
மனோரஞ்சித மலர்- ரொப் இண்டஸ்ரியல்ഖ9്ട്രT
வசந்த காலத்தை எது நிர்ணயம் செய்கிறது பூ மரங்களா? தேவதைகளா? பூரங்கள் என்கிறாள் செல்வி நான் இரண்டிற்குமிடையில் நெரிக்கப்படுகிறேன்.
மனோஞ்சித மலர் அருமையானது நாம் எந்த வாசத்தை நினைத்து முகர்கிறோமோ அந்த வாசம்
உமிணர்வோம் - சிறைவாகம் தவிர மாம்பழம் மண என்றால் மணக்கும் மல்லிகை மண என்றால் மணக்கும் அதற்கென்றொரு அடையாளம் இல்லாதிருக்கப் பார்க்கப்படுகிறது
38
 

என்னைக் கூப்பிடெனறு வந்த கடிதங்களை எண்ணி மாளது எல்லோரும் எண்ணின் தமிழீழ
சனத்தொகையாக முற்றுப் பெறும் கடிதங்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான அடையாளமாக எப்போதும் இருந்ததில்லை. செத்த மனிதர்களின் தலைகளை வெட்டி ஒட்டி அனுப்பப்படுகிறது. மச்சான் பாங்கொக் ஜெயிலில் 2 வருடமாக இறந்து கொண்டிருக்கிறான். ஏஜென்சிகாறி மிகவும் நல்லவள். எனது மனிசிக்குப் பயணம்
ஏமாற்றத்தைத் தந்தபோது பாங்கொக் ஆஸ்பத்திரிகளில் விசருக்கு வைத்தியம் செய்த காசு அவளுக்கு கட்டிய காசிலும் கூட
அவள் மனிசியை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தததே மகத்தானது. ஏற்கனவே எங்கள் சந்ததி விசர்க் குடும்பம் என்று பெயர் பெற்றது. அப்பாவுக்கு என் சின்ன வயதில் விசர் வந்தபோது ஊரில் மனோரஞ்சித மரம் நிற்கும் ஒரே ஒரு வீடான விசுவலிங்கப் பரியாரியின் வீட்டு வைத்தியத்தின் வேகத்தை விட விசர் வேகம் لاتسكالنمولدك
துலாச்சங்கிலியால் கையிலும் காலிலும் கட்டியபடியே அப்பா விசுவலிங்கப் பரியாரிடம் போவார். சங்கிலியன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் விசாரணைக்கு இழுத்துவப்பட்டதை ப் பார்ப்போருக்கு நினைவுபடுத்தும்
அப்பாவின் மகளை அதுவும் ஒரு கன்னிப் பெண்ணைக் காதலித்தாய். இது குற்றமில்லையா?
கன்னிப் பெண்ணைக் காதலிக்காமல் மாற்றான் மனைவியைா
மேலைநாட்டு நாகரீகம் மாற்றான் மனைவியை மனதாலும் நினைக்கமாட்டான் மறத்தமிழன் காதலுக்கு முதலிடம் கொடுத்து போற்றிப் புகழும் பண்பு நிறைந்தவன்
39

Page 22
மதம் மாறியவர்களைக் கொன்றாய், மதம் மாறிய
உன் மகனையும் கொன்றாய் இது குற்றமில்லையா? நீதிபதி
ஆம் கொன்றேன் அடுத்தபடி பட்டம் கட்டவேண்டியவன் அவன். அவனை விட்டால் என் மதமும் அழிந்து என் ராச்சியமும்
அந்நியன் கைக்கு அடிமையாகிவிடும் அதனால்தான் கொன்றேன்
சங்கிலி றோட்டில் இழுபட்டுப் போகும். அப்பா முன்னால் போக நான் சங்கிலியின் இரு அந்தல்களையும் துக்கியபடி போய்வந்திருக்கிறேன் இவ்விரக்காட்சியைப் பார்த்துத் தெருவில் சில பெண்கள் அழுதிருக்கின்றனர். அவர்கள் அழுதது எதற்காக?
தங்கள் வீட்டிலும் இந்தக் காட்சிக்கான குணங்குறிகளை அறிந்து கொண்டதனாலா?
முன்வாங்கில் என்னை இருக்கவிட்டு, மயிலு அப்பாவைக் கூட்டிக்கொண்டு போய்விடுவான் லிகர்ஊசி போட
விசுவலிங்கரின் 21 அறைகள் கொணட நாச்சார் வீட்டை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறேன். விசருகள் வதியும் பதியாதலால் பயமெனக்கு அப்போது
பரியாரியார் கடவுளுடன் கதைப்பவர் வீட்டிற்குள் ஒரு கோயில். விக்கிரகங்களுக்கும் பரிபாரியாருக்கும் உடம்பில் ஒரு சொட்டுத் துணி இருக்காது தினமும் அதிகாலை இந்த நேரத்திற்கு பரியாரியானா, வீட்டில் உள்ளோரை வெளியார் எவரும் கூப்பிடக் கூடாது வீட்டில் உள்ளோரும் மெளன உலகத்திற்கு வந்துவிடுவார்கள் கதைத்துமுடித்து வெளியே வந்தால் தெருவாசலில் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் கார்கள் பைத்தியங்களை சுமந்து நிற்கும்
நாலுயிள்ளைக்காரி காரிலிருந்து குதித்து ஊரெங்கும் ஒடித்திரிந்தபோது கேணிக்கட்டில் கத்திதிட்டிக்கொண்டிருந்த குமாருவை எதிர்ப்பட
4)

விடயமுணர்ந்த குமாரு பரியாரியாரிடம் சேர்ப்பித்த கதையும் உண்டு. குமாரு இளம் வயதில் தனது முதலாவது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர்.
" நீ என்னோடை வரப்போறியோ குமாருவோடை
" இரண்டு பேரோபையும் " சுகமானபின் இக்குடும்பம் தமது இரத்தினபுரி பெருந் தோட்டமொன்றைப்
என்னுடைய பெரிய மச்சியின் கதை விசித்திரமானது. பெயர், கற்பாஸ்திரியம்மா!- ஆத்தையம்மா என்றும் கூப்பிடுவது பெரிய மச்சி குமாக வீட்டில் இருந்த காலத்தில் ஒருநாள் நடுநிசியின் பின்னர் ஆத்தையம்மா! ஆத்தையம்மா என்று அவக்கு மட்டுமே கேட்ககூடிய பெருங்குரல் ஒன்று தெருவில் நின்று கூப்பிட்டிருக்கிறது. தெருப்படலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழிநீளம் வலை காய்ந்துகொண்டு இருந்ததால் வீட்டுக்குக் கிட்ட நின்று குரல்வரவில்லை.
பெரிய மச்சி தெருப்படலை திறந்து குரல் வந்த திக்கிலேயே போய்கொண்டிருந்தபோது நில்லம்மா என்றவுடன் நின்றுவிட்டாளம்
காலை நான்கு மணிக்கு சாவகச்சேரிக்கு படிப்பிக்கப் போகும் அருணசலவாத்தியார் பெரியமச்சியை உடம்பில் ஒரு சொட்டுத்துணி இல்லாமல் தலைவிரித்தடி விட்டில் சேர்த்துவிட்டுப் போனது உண்மை வாத்தியார் வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் பஸ்ராண்ட் வரைக்கும் நாயொன்று அச்சம்பவத்தின் பின்னர் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாம். ஒருநாள் வாத்தியாருடன் கூடவந்த நாய் வைரவரின் முன்னால் உள்ள நெல்லி மரத்தில் ஏறி மறைந்ததாகக் கேட்டது. அடங்காமுனி ஊனம் உறிஞ்சி எடுத்து சில வருடங்களின் பின்னர் பெரிய மச்சி
பெரியம்மா அப்புவுக்கு கடுமை என்று பார்த்துவிட்டு வரும்போது ஒரு கூட்டம் சனம்
4.

Page 23
மேளதாளங்களுடன் மணப்பெர: அழைத்துக்கொண்டு போனோர்களம் இந்தச் சாமத்திலை எவன்ன கலியானம் இஞ்சை நடக்குதென்று பெரியம்மா ஆக்க:ாக் கூர்ந்து பார்த்தபோது "நீ எங்களோடை வாயில்லையோ' என்று பெரியம்மாவையும் கூட்டிக்கொண்டு போனார்களம் உக்கிவைரவரின் பிராந்தியத்திறகு கிட்டவரும்போது எல்லோரும் மறைந்தார்கள் தேவகணங்களின் ஊர்வலத்தைப் பார்த்தவ பெரியம்மா
'முருகா! உன்ரை மணியைக் களவெடுத்துக் கொண்டு போறங்கள். பி.யுக்கை உதிலை பார்த்துக்கொண்டிருந்தனியோ” என்று முருகனைத் திட்டியவர்
+ل+ق
அவனுக்கு அச்ைசுக் கொட்டாவிட்டி இறங்க"தாம் கொண்டபங்கோடி அரைக்கிறதுக்கு ஏதேனும்" என்று ஆச்சி வருவா, அப்போது நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்போம் அப்புவுக்கு எப்பவும் சுக்கு அனக்சுக் காக்னுேம் இரண்டும் நல்ல கிழடுகள் அபுவுக்கும் மாமாவுக்கும் ஒருநாள் காசுப்பிரச்சினை வந்தது. அப்பு வீட்டை வந்துவிட்டார்.
"அவர் சண்முகம். யாற்றை மனிசியின்ரை சீதனப்.யிலைதான் நாங்கள் சிவிக்கிறம்."
வயது போனதுகளின் வாயால் துகணம் கேட்டதென்றால் எனக்கு காதிலை தேன் வந்து பாயும்
ஆச்சி சுறுட்டு முடிய படுத்துவிடுவா ஏழுப்ள்ளை நல்லதங்காளையோ, விதாட நாடகத்தில் ஒரு பிடியையோ முதல்நாள் பாடிவிட்டு விட்ட மிச்சத்தை
ஆச்சிக்கு எல்லா இரவுகளிலும் இதனை ரசிக்கமுடியாது. "எடை படேனடா" என்று தனது காதலியிடமிருந்து அதட்டல் கேட்டயின்தான் "து." என உதடுகளை உதறிவிட்டு கைவிளக்கை அணைப்பர்
சென்றமாதம் Paris 17ல் பூங்கா ஒன்றில் காலை 7 மணிக்கு தனது சாரத்தை துக்காக்கித் தொங்கிய அகதித் தமிழ் இளைஞனுக்கு சந்தோசமான இனிப்பான, இன்பகரமான எந்தச் செய்திகளுமே அவனது பிரபஞ்சத்தில் தென்படவில்லையா? அவனது காதலிகள் எங்கே போயினர்.
இனிப்பை வழங்க அவன் தவிர்ந்த எந்த மனிதர்களுக்குமே
42

இக்காலக்கட்டத்தில் இயலாதாயிற்றா?
சர்வதேச அலுவலகங்களில் நிரந்தரமாக ரொபிப் பக்கற் ஒன்று எப்போதும் இருப்பதாகக் கேள்வி ஆயுதத்தை ஒருகையிலும் ரொபி பக்கற்றை மறுகையிலும் துக்கிய இந்த யுத்த கலாசாரத்தின் தலைமையின் பிறந்தநாள் தொடங்கி அவ்வப்போது தாம் எதிரிகளாக எண்ணுபவர்களின் மரணம் தவறவிடாமல் ரொபி வழங்கி சுவைத்து மகிழும் கேவலமான நாய்ப்பிறப்புகளிடமிருந்து (நெல்லிமரத்து நாய் சினம் தணிக) தலைமறைவாக மனிதம் வாழும் மெளனம் ஆயுள் காப்புறுதி பெறுக,
கிணற்றுக்குள் இருந்து அழுவதுபோல் பச்சைப் பாலனின் குரலெடுத்து அழுத வாலாட்டிப்பேய் படலை இல்லாத வீடொன்றுக்குள் உள்ளிட்டது. படலை போட ஆம்பிளைகள் இல்லாத வீடு
படலை வாசலில் தகடு தாட்டிலிருந்தாவது உள்ளே போக யோசித்திருக்கும்
வாலாட்டி
அவள் கலியாணம் செய்து நான்கு மாதமிருக்கும். பெடியன் ஊர்த் துப்பாக்கியால் கடப்பட்டிருந்த பின்னர் அவள் தனித்துப் போனாள்
விழுவான், எல்லாத்தையும் விட்டுவிட்டு கலியாணத்தைக் கட்டினவன் தன்ன பாட்டிலை பேசாமை தொடர்ந்து இருந்திருக்கலாம்
ஒருத்தனை நம்பி சோகலசத்தின் மேன்மை பற்றி சொல்லியிருக்கிறான். அத்தோடையாவது அவனை விட்டிருக்கலாம். பேந்தொருநாள் அவனைப் பிடித்து பசி, பஞ்சம், பட்டினிச் சாவென்றும், கண்ணுக்கு முன்னால் செத்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களென்றும் அவனை அறுத்திருக்கிறான்.
காது வெடி இரவு கலம் குந்தி வெளியாலை வரும்போது, முற்றத்தில் உருவம் ஒன்று குந்தி இருந்ததை அவள் முதலில் காணவில்லை. வேலிக்கதியால் கோழி ஒன்று படபடவென செட்டைகளை பலமாக அடித்தது
வேலி நீளம் ஏதோ ஒன்று விரைந்து ஓடுவதாக தெரிகிறது யத்திகிலுடன் அரைவாசி மூத்திரத்தோடு நிறுத்திலிட்டுத் திரும்பினாள்.
ற்றத்தில் உருவம்
9іапт !
43

Page 24
வயிற்றுக்குள் இருந்த கரு அழிந்தது. பக்கத்து வீபொன்றில் ஏதோ சலசலப்பு கேட்டு அதுவும் நின்று போனது வீடுகளில் அந்தரமத்தானத்திற்கு விளக்கு எரிக்கும் காலமா? மகன் இறந்தபிறகு சித்தப்பிரமை பிடித்து தன் பாட்டுக்குக் கத்திக்கத்தி ஊரிலுள்ள எல்லோரையும் வாழ்த்தி, புண்ணியம் சொல்லி களைத்துப்போய் தாய் அப்போதுதான் கண்ணயர்ந்திருந்தாள்
தாலிச் சரடிழந்தேன் நான்
தங்கப் பொன் மாற்றிழந்தேன் முத்துச் சாடிழந்தேன் நான் முருக்கம்பூப் பட்டிழந்தேன்.
ஊரைக் குறித்து வையும் எனக்கு
உற்ற மனை தேடி வையும்
நாட்டைக் குறித்து வையும் எனக்கு
நல்ல மனை தேடி வையும்
\லோ வந்திடுவேன் உங்கள்
ஒழுங்கை தெரியாது
பாய்ந்தெல்லோ வந்திடுவேன் உங்கள்
படலை தெரியாது
வயிற்றுச்சிசு இரத்தக்கட்டியாக, திரணையாக வெளியேறியது. கட்டி விழுந்து நிலத்தில் சரிந்த அவள் உருவத்தைப் பார்த்தாள். கரைந்துபோன கருக்கட்டியை நாக்கு ருசிக்க நக்கிச் சுவைத்தபடி உருவம்

அதாகப்பட்டது
பூமி ஸாஸ்திர மரபையுடைத்து உலகப்படத்தில் ஈழத்தை ஆங்காங்கே பிய்த்துச் செருகிய ஒரு "பிக்காஸோவின் துரிகையாய் பாரீனக்குள் இறங்க
அடேயப்பா எவ்வளவு துரிகைகள்
'விரக்தியின் விளிம்பும் குரோதமும் ஆய எழுத்துக்கள் தவிர்த்து
. ·
فه: . . . * ۹۹ل به
45

Page 25
மரூன்களைப்பற்றி குறைந்தது விடுதலைபற்றி எழுதுக பிள்ளாய்
இரண்டு துரிகை (கட்டளை வேண்ட
இந்ததத் துரிகை சிலிர்த்துக் கொண்டது விடுதலை பற்றி விசாரணை செய்ய திருவுளம் கொண்டது.
மரூன் மரூன் சுடச்சுட வறுத்த மருன் காலாற நடந்தபடி கோதுடைத்துக் கொறித்தல் சுதந்திரமானது
சுகமானது
கோடையில் சாரக்கட்டோடு
காற்றோட்டமாய்
கால் அகற்றி பாரீஸ் தெருக்களில் ஒண்ணுக்கிருத்தலாகப்பட்டது இரவல் நாடாயினும் எட்டாச் சுதந்திரத்தின் தொங்கல் எட்டித் தொடு எட்டித்தொடு
ஈழத்தில் கொல் அன்றேல் கொலையுறு கோபிக்காதே செய் அன்றேல் செத்துமடி இடையே வாழ்தல் பற்றிய முணுமுணுப்புகளின் மூச்சுக் குழலில் ஏறி மிதி
ச்சே நீர்ச்சிரங்குக்காலில்
மரூன் - முன்னொரு காலத்தில் ஈழத்துத் திருவிழாக்களில் வறுத்து விற்கப்படும் நிலக்கடலை போன்ற, பாரீஸ் வீதிகளில் வறுத்து விற்கப்படும் ஒரு விதை

பாக்குத் தோல் சுட்டுத் தேய்த்துவிட்ட சுகமும் அற்றுப் போன தொரு வாழ்வு
குப்பையும் கூளமும் நிறைந்த வாய்க்கால் தடைப்பட குளமுடைத்த பெருநீரில் சுழியோடி வாற்பேத்தை பிடித்து குடுவையிலே விட்டு 'மீன் குஞ்சு வளருமெனக் காத்திருப்பு
நாளை இது
மெல்ல மெல்ல வால் அழியும் கைமுளைத்து கால் முளைத்து பாய்ந்து விடும் தவளை என்று சொல்லிப்பார்
பஞ்சமா பாதகத்தில் ஒன்றாய "கொலை அவர்கள் இடமாற்றம் பெற்று அவ்விடத்தே அவசரமாய் மாட்சிமை பொருந்திய அதிகாரத்தால் விமர்சனம் நியமிக்கப்படுவார் மரூன் மரூன் மரூன் மரூன் கொறித்துக் கொள் வறுத்த மருன்
யானோ மன்னன்? யானோ கள்வன்
பாண்டியா நெடுஞ்செழியா:உன்னை நான் மதிக்கிறேன்.
எல்லா தேசத்து மாந்தரைப் போலவே
47

Page 26
அன்னையரின் முலையமுதுண்ட எங்கள் தபோவனத்தின் குழந்தைகள் எப்படி "பூதகியால்2 கபஸ்கரம் செய்யப்பட்டார்கள்
ஒரு மலைப்புடன் கூடிய மெளனிப்பு
தன்னை அழித்தவர்
தானாய் அழிந்தவர்
தன்னால் அழிந்தவர்
எதிரியாய் அழிந்தவர் எதிரியால் அழிந்தவர் மட்டுமே எனல் தவிர்த்து தொழுகை ஒலி இழந்த சோனகத்துத் தெருவில், கடைசியாய் ஊணுறக்கமின்றி ஊளையிட்டு மரித்த காக்கா வீட்டு நாய்க்கும் முற்ற வெளியில் நான் பிதுர்க்கடன் செய்ய எந்தவொரு குண்டதிர்வோ குரலகிர்வோ அற்ற ஒரு பொழுதைப் புலர விடுவாயா?
சமூகத்தில் எடுபடா தனி மனித அரிப்புக்கள் ஒலிம்பிக்கில் ஒருவன் கவடு கிழிய அதிஉயரம் பாய்ந்தால்
2 பூதகி - கிருஷ்னன் குழந்தையாய் இருந்த போது அவனை
4黑

ஒரு தேசம் வென்றது ஆயிரம் நாசிகள் அகதி முகாமைததீயிடல் ஆயிரம் தனித்த மனிதர்கள் செய்தது. இது என்ன வியாக்கியானமோ
எந்த வகைச் சமூக அரிப்போ? உலகைக் கூட்ட தண்டோராப் போடு டும் டும் டும் டும் டும் டும் டும் டு மரூன் மரூன் வறுத்த மருன் மருன் ஒரு கவிதை கோதுடைத்துக் கொறித்தல்- இது கவிதை டும் டும் டும் டும் டும் டும் டும் டும் விதை கொடுத்திட்டு உரத்தை வாங்கிறோம் டும் டும் டும் டும் வயல் கொடுத்திட்டு கலப்பை வாங்கிறோம் டும் டும் டும் டும்
டுமீல் டுமீல்ட முற்றிற்று ஒரு சமுகத்துரோகிய தனிமனிதன் ஒழிந்தான்?
தோற்றம் 281292 பாரீஸ்
நிறைவு 14493 ஜெர்மனி
అం இரஜின்குமார்
49

Page 27
O O ఖోసం O விெலிகே%)
O * @s போலந்து செக் போன்ற நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளைப்
புரிவதன்மூலம் அங்கிருந்து வரும் அகதிகளைத் தடுக்கப் போவதாக ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது. இந்தப் பெருந்தன்மையான' பிரச்சாரத்திற்குப் பின்னால் ஒரு கட்ட நோக்கமும் இல்லாமல் இல்லை. தொழில்நுட்படதவி என்ற பெயரில் ஜேர்மன் கொம்பனிகளை இந்த நாடுகளில் நிறுவி முதலீடுசெய்வதே நோக்கம் சோழியன் குடும்பி கம்மாவா ஆடும் ஜேர்மன் அரசு சும்மாவா கொடுக்கும் அதுசரி இவர்கள் சொல்வது போல் தொழில்நுட்ப உதவி செய்து போலந்து செக் போன்ற நாடுகளின் அகதிகளுக்கு ஒரு வழி பார்க்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் அகதிகளைக் காட்டித் தலையிலடித்துக் கொள்ளும் ஜேர்மன் அரசு லெபனான் இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு செய்யும் ஆயுத விற்பனையையும் நிறுத்திவிட்டு "அகதிகளை கட்டுப்படுத்தட்டும்" பார்ப்போம் நல்லாய்த்தான் செய்தார்கள்
ஒரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன்றிடாமே, சோரஞ் செய்திடாமே, பிறரைத் துயரில் வீழ்த்திடாமே, ஊரையாளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை.
-பாரதியார்
5)

மதப்பயங்கரவாதம் வேண்டாம்
Ola AM) E L'Ani Wu SÁR A имањиe i terias, ai courtis
cÁTownr lui oni poi !
፴“ኣ ژنتیک
அவன் எழுதுவமென்று பேனையை எடுத்தவுடனேயே எனக்குத் தெரிந்து போய் விட்டது "ஒன்றில் அவன் அல்லது நான்" என்று.
மதம் ஓர் அபினி மாத்திரமல்ல, தமது தேவைகளிற்காய் ஆள்பவர்கள் வெறியினை ஊட்டப் பாய்ந்து சென்று கடித்துக்குதறும் வேட்டைநாயாகவும் செயல்படுவது மதம் இதற்கு சாட்சியாய் உலகப்பந்தில் அவ்வப்போது பற்பல நிகழ்வுகள் பாடங்களாக எமக்கு முன் எச்சரிக்கை செய்து நிற்கின்றன. அனைத்து மதங்களின் பெயராலும் இந்தக் கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. இந்துவெறியர்களின் ஆயுதங்கள் பலிகொண்ட மனிதர்களின் இரத்தம் இன்னும் காயாமல் பெற்றோரை இழந்த அவர்களின் குழந்தைகளின் விழிநீராய் இன்னமும் வழிகிறது அயோத்தியில்
மதவெறி என்கின்ற இந்த வேட்டைநாய் மனித சகோதரத்துவத்தையும்
«ኑ
மனிதநேசத்தையும் பொய்யெனவாக்கி கடித்துக் குதறுகையில் பெருக்கெடுக்கும்
5

Page 28
இரத்த வெள்ளத்தில் ஆளும் வர்க்கங்கள் கால் கழுவுகின்றன என்பது திரைமறைவில் நிகழுமோர் உண்மை
அண்மையில் மதவெறியினால் இரு துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று அல்ஜீரியாவில் அடுத்தடுத்து புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் இஸ்லாமிய மதவெறியங்களினால் கொல்லப்பட்டது, மற்றையது துருக்கியில் எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் கூடியிருந்த கட்டிடமொன்றை மதவெறியர்கள் குண்டுவீசித் தாக்கியபோது 35 பேர் கொல்லப்பட்டது
அல்னியாவில் தற்போது கூர்மையடைந்து வரும் இஸ்லாமிய மதவாதமும் மறைமுகமாக இதை அங்கிகரிக்கும் தற்போதைய அரசும் அங்குள்ள மனித உரிமையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. கடந்த மூன்று மாத காலத்தில் 6 புத்திஜீவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களில் தாகர் த்யாவூத் என்ற எழுத்தாளரும் ஒரு மனோதத்துவ நிபுணரும், ஒரு பேராசிரியரும், ஒரு ஆய்வாளனும் அடங்குவர் இறுதியாகக் கொலை செய்யப்பட்ட பொகு கொப்சா, முன்னாள் ஜனாதிபதி சாடியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கலவரங்களையும், மணிதஉரிமை மீறல்களையும் பற்றிய கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார்.
அல்ஜீரியாவில் நிலவிய ஒரு கட்சியாட்சிமுறை இல்லாமல் செய்யப்பட்டு ஜனவரி 92ல் தேர்தல் செயற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளை ஜனநாயக அரசியல் காலநிலை நிலவுவதை இஸ்லாமிய மதவாதிகள் விரும்பவில்லை. தொடர்ந்து குழப்பநிலை ஒன்றே அல்ஜீரியாவில் நிரந்தரமாக இருக்கவேண்டுமென்பது மதவாதிகளினதும் அல்ஜீரியாவின் ஸ்திரமின்மையால் நன்மை பெறும் வெளிச்சக்திகளினதும் தேவையாக உள்ளது
நாட்டின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் வலியுறுத்தும், பாடுபடும் ஆய்வாளர்களும், எழுத்தாளர்களுமே தொடர்ச்சியாக மதவெறியர்களின் கொலை இலக்குகளாகின்றன. இவர்களது சீர்திருத்தக் கருத்துக்கள் மதத்திற்கெதிரானவை என்பதே மதவாதிகளின் பிரச்சாரம் மக்களின் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் உயிர் வாழும் மதவாதிகளினதும், ஆள்பவர்களினதும் முதல் எதிரி நீதிக்கு குரல் கொடுக்கும் எழுத்தாளர்கள் என்பதே வரலாறு. இது அல்ஜீரியாவிற்கு மட்டும் சொந்தமில்லை. ஆனால் எந்த நாட்டிலும் உண்மையான எழுத்தாளர்கள் கொலைக்குப்
( 60ம் பக்கம் பார்க்க )
52

(Du Fu (712-770), Ho Chechang (659-744), Wang wei (701-761) ஆகிய மூவரும் சீன தேசத்தைத் தாயகமாகக் கொண்ட புகலிடக் கவிஞர்கள். அரசியல் கைதிகளாக வாழ்ந்த இவர்களது கவிதை வெளிப்பாடுகள் புகலிட யதார்த்தத்தை ÁîSITSRTLDIT3û ULibûyûU68. CENT POEMS SUR L'ExIL (புகலிடம் மீதான நூறு கவிதைகள்) எனும் பிரெஞ்சு மொழியிலான புகலிடக் கவிதைகள் தொகுப்பிலிருந்தே இக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.)
பெரியண்ணனிடம் இருந்து எனக்குச் செய்திகள் வருகின்றன.
– ŚPégRSü– Du Fu.
புரட்சிக்குப் பின்னர்
வீட்டைக் காட்டிலும் புகலிடமே மேலானது எனப்
போனவர்களில் எத்தனை பேர்தாம்
தங்கள் தேசங்களுக்குத் திரும்பியுள்ளனர்
நீண்ட காலமாக - உன்னிடமிருந்து பதில் வராததால்
எனக்குள் கசப்பை நான் உணர்ந்தேன்.
53

Page 29
இன்னமும் உனது புத்தகங்கள் சுவரின் பின் ஒழித்துக்கிடக்கின்றன. உனது மனைவி எப்போதோ வீட்டை விட்டுப் போய்விட்டாள்
ஆனால் உனது கிழட்டு நாயோ என்னுடன் எனது துன்பத்தைப் பங்கிடுகின்றது. தொங்கிய தலையுடன் எனது கட்டிலிற்கு அருகில் அது நிற்கின்றது.
தேசத்துக்குத் திருப்பிப் போதல்
é615.36ì5: Ho Chechang.
இளந்தாரியாக இருந்தபோது எனது வீட்டை விட்டு வெளியேறினேன்.
கிழவனாக அங்கு திரும்பிப் போகின்றேன் எனது உச்சரிப்பு மாறவில்லை ஆனால் எனது கன்னங்களோ சுருங்கிவிட்டன. எனது குழந்தைகள் என்னை அடையாளங்காணமல் பார்க்கின்றன.
சிரித்தபடி கேட்கின்றன.
"அந்நியனே!
நீ எங்கிருந்து வருகின்றாய்"

நீங்கள் எனது நேரத்திலிருந்து வருகின்றீர்கள்
šGOTågssyj: Wang Wei
எனது பிறந்த நிலத்திலிருந்து நீங்கள் வருகின்றீர்கள் எனவே உங்களுக்கு ஆயிரம் விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்கள் இங்கு வரும் வேளையில் எனது ஜன்னலின் அருகே
குளிரி காலப் புறுன் மரம் பூத்திருந்ததா?
55

Page 30
என்ன நன்மை *ඳහා y 台 .. - ムS/2〉〜。 கிடைப்பதனால் அவர்கள் எங்கள்
*ーマ نرگرا ܀
ჯრგ") பிள் ጳ ஸ்கிார்கள்" s f 骸。 f 6666 கொல்கிறார்கள்
*T‘‘عی۔ ۔ ۔ ゾ என்று, பக்தாத்தில் குடிமக்கள்
, , ) \ \\
செறிந்து வாழும் பகுதியில் ۔ --3 مجسمہ “ 8)či) Îč), f) g s கள் எட்டு ' ' . அமெரிக்க ஏவுகணை
8) l ?) ம னி த உ யி ர் க  ைள ப் as பலிகொண்டபோது கவலையுடன் 沙 *) வினவினாளாம் ஒரு ஈராக்கிய f :
f - - a வியோதிய தாய,
ఆర్మీ,
ஆனால் வீணாக
۔۔ .بچن لکمہ 憩 - 一ー。一ー As A, ሯኽå எதையுமே செய்வதில்லையே
三其
ി
அமெரிக்காவின் ஜனாதிபதிகள்,
அதாவது தங்களுக்கு நன்மை தாலிட்டால் இவர்கள் எதையுமே அவசியமின்றிச் செய்வார்களா?
ஆக்கிரமிப்பாகவிருக்கட்டும் அல்லது வெளிநாட்டு உதவியாக விருக் கட்டும் காரணமின்றி இவர்கள் எங்கே செய்தார்கள் எந்த
அமெரிக்க ஜனாதிபதியும்
"வீணாக" நன்மையில்லாமல் எதையும் செய்து தங்கள் தனஞ்சயன் 'தர்மத்தை தவறவிடவில்லையே நிக்சனிலிருந்து றேகன்.புஸ் ஈறாக கிளின்டன் வரை இந்த
 

தமக்கு தேவையில்லாமல் வீணாக
எதையுமே செய்யாதவர்கள்
'இது அமெரிக்காவிற்கு செய்யத்தகுந்த சரியான நடவடிக்கை தான். நான் இதை மகிழ்ச்சியாகவும் செளகரியமாகவும் உணர்கிறேன்"
என்கிறார் கிளின்டன்.
ஆம் சரியான நடவடிக்கை தான். அமெரிக்காவிற்கு மாத்திரமல்ல
இது தேவையான சரியான நடவடிக்கைதான்.
” з 6 дѣ т L. (5 U
பொருளாதாரத்தைச் சீர் செய்வதே எனது முக்கிய பணியாகவிருக்கும் " என்பதே கிளின்டன் பதவியேற்றதும் கூறிய
வியாபாரத்தில் துண்டுவிழும் நிலை
கிளின்டனுடைய பதவிக்கும்
தொடர்வதனால் உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட
முடியாத நிலை கிளின்டனுக்கு அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை சர்வதேச வியாபாரத்தில் விற்கமுடியாத நிலை, பெரும் போட்டியாளாக நிற்கின்றது யப்பான். உள்நாட்டுப்
பொருளாதாரத்தைச் சீர்செய்ய
57
ஐந்து தொழிலாளருக்கு,
பன மில்லை ,
அமெரிக்காவின் தொழிலுற்பத்திக்கான அடிப்படை வசதிகளுக்கு 16 பில்லியன்
அமெரிக்க டொலர்களை ஒதுக்கப்
போது மான
போவதாக அளித்த வாக்குறுதியை
முன்பு வாக்களித்த தொகையை
தொழிலுற்பத்திக்கான அடிப்படை வசதிகளுக்கு ஒதுக் கியுள்ள தொகையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. இந்தச் செலவுகளிற்காக அமெரிக்காவைவிட இங்கிலாந்து 100 பில்லியன் டொலர்களும் ஜேர்மனி 20) பில்லியன் டொலர்களும் ஜப்பான் 30) பில்லியன் டொலர்களும் அதிகமாக ஒதுக்கி வைத்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமடைந்துள்ளது. இவற்றின் எதிரொலிகள் கிளின்டனின் உள்நாட்டு
முகத்திற்கு தீங்கிழைக்கும் நிலை 7.3
வீத மா ன வே  ைல யி ன்  ைம
தொழிலாளர்களின் சம்பளங்கள் பெருமளவாகக் குறைக்கப்பட்டுவிட்டன்
ọ (Ch தொழிலாளி சமூக உதவி பெறும்
நிலையில் பலவீனப்பட்டுள்ளது,
அமெரிக்காவின் தொழிலாளர்சக்தி 43

Page 31
வீதமான இளந்தொழிலாளர்கள்
நிலையில். மில்லியன் மக்களில் எந்தவிதமான
அமெரிக்காவின் 37
வைத்தியக் காப்புறுதியும் பெறாத பெரும்பான்மையர்கள் இந்தத் ஆவர். நாட்டுப்
சமூகஉதவிகள்
தொழிலாளர்களே பிரஜைகளிற்கான மு ன் பில் லாத
ለ க்கப்பட்டுவிட்டன.
அளவிற்கு க்
விடயம்.
கிளின்டனின் வாக்குறுதி
பொலீஸ்கான் வேஷமே சரியான வழி கிளின்டனும் அதேயே போட்டார். அவருக்கும் அவர் பதவியின் நிலைப்பிற்கும் வேறுவழியில்லை.
இந்த வேஷம் உள்நாட்டில் மக்களைத் திசைதிருப்ப உதவும், தனது
இதைவிட கருக்கலைப்பிற்கும், தொழிற்சங்கங்களிற்கும் எதிரான சட்டங்கள் மாற்றப்படாதநிலையில். தனியொரு மனிதனால் தனது நன்மைகளுக்காக வாக்குறுதி அளிக்க முடியும். ஆனால் பொருளாதாரத்தை மாற்றியமைப்பது
நாட்டின்
தனிமனித சக்திக்கு அப்பாற்பட்ட
துண்டுவிழும் நிலையை நிவர்த்தி செய்வதற்கு எண்ணெய் வளங்களின்
மீ த ா ன
நாடுகளுடனான யுத்தங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கங்களில் அத்தியவசிய தேவையாகிவிட்டது.
உள்நாட்டு பிரஜைகளுக்கு முகம் கொடுக்காமல் கிளின்டன்
சர்வதேச பொலிஸ்காரனாக இருப்பதால்
 

பதவியையும் தன்னையும் காத்துக்
கொள்கிறார். இதன் ஒரு பகுதியே ஈராக்
மீதான அண்மைய ஏவுகணைத்
தா க்கு த ல் , கிளி ன் டனின் இருப்பிற்காகவும் முகத்தைப்
பாதுகாத்துக் கொள்வதற்காகவும் பக்தாத்தில் எட்டு பொதுமக்கள் பலியெடுக்கப்பட்டனர். ஈராக்கிய உளவு
நிலையத்தை தாக்குவதாக விடப்பட்ட 23 ஏவுகணைகளில் மூன்று பொதுமக்கள் வாழும் வீடுகள் உள்ள பகுதியில் வீழ்ந்து வெடித்தன.
இந்தத் தீடீர் ஈராக்கிய மக்கள் மத்தியிலும் அரபு
தாக்குதல்
உ ல கி லும் கொ தி ப்  ைப ஏற்படுத்திவிட்டிருந்தது அமெரிக்காவின்
தாக்குதலுக்கு அரபுநாடான குவைத்தில் கூட
ઉ ૭ j i u fr sી )
படுகொலைகளுக்கெதிராக எதையும்
கைதட்டிய ஒரே
முஸ்லிம்களின்
செய்யாத அமெரிக்கா குவைத்தில் முஸ்லிம்களுக்காக இரக்கப்படுவது தமது நலனுக்காகவே" என்று ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது. அமெரிக்காவின் ஈராக் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. சர்வதேச
பயங்காவாதத்தை முறியடிக்கும்
கிளின்டனின் முயற்சி என்று பாட்டியது ஜேர்மன் அரசு
மெரிக்காவின் இத்
தாக்குதல்களுக்கு தரப்பில் தொடர்ந்தும் காட்டப்படும்
ஐக்கியதாடுகள்
மெளனம், உலகில் அமெரிக்காவின் மேலாண்மை ஆயுத பலத்தாலும்
ப ய ங் க ர வ T த த் த ஈ லு ம்
பயமுறுத்தல்களினாலும் நிறுவப்படுவதை
முன்னாள் ஜனாதிபதி
புஸ்ஸைக் கொலை செய்ய
திட்டமிட்டதினாலேயே ஈராக்கைத் தாக்கியதாக அமெரிக்கா கூற பிரிட்டன், ஜேர்மனியும் ஐக்கிய நாடுகளும் ஆமாம் போடுகின்றன. திட்டம் தீட்டியதற்கே
இந்தத் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளின்
தண்டனையென்றால்
போது செய்த கொலைகளிற்கும், கிரனடாவை ஆக்கிரமித்தபோது
கொலை செய்யத் திட்டமிட்டு அதை
நிறைவேற்றி யும் விட்ட
அமெரிக்காவையும் அப்போதெல்லாம்
G D SY GOT LID FT ê sá a G அமெரிக்காவிற்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை மாத்திரம் சர்வதேச
பயங்கரவாதம் என்று ஒப்பாரி வைக்கும்

Page 32
ஐக்கிய நாடுகள் சபைக்கும் மேற்கு போவது யார்?
நாடுகளிற்கும் தண்டனை வழங்கப்
Fs N Ya 8ھ;&
வீரமற்ற விலங்கு நடவடிக்கை ஒரு தந்தையின் விழிநீர் அமெரிக்க ஏவுகணைத்தாக்குதலில் தன்னிரு பிள்ளைகளைப் பறிகொடுத்து கதறியழும் தந்தையொருவர்.
گی۔
(32ம் பக்கத் தொடர்ச்சி)
பயந்து அநீதியின் பக்கம் சாயவும் இல்லை "கதை சொல்பவன் ஒருபோதும் வெற்றியாளனின் பக்கம் நிர் து இழப்பிலேே ன் வாழ்கிறான். இழந்தவர்கள் தோல்வி கண்டவர்கள் விசேடமாக எப்பொழுதும் தோற்பவர்கள் அவனுடன் சேர்ந்து கொள்ளலாம். ஏதாவொரு பட்டம் குட்டி, குரல்வளை நெரிப்பிற்கு நியாயம் தேடுவது முல்லாக்களுக்குக் கைகூடலாம். இன்னும் துரிதமாக இந்தக் கதை சொல்பவனின் குரல்வளையை நெறித்தும் விடலாம். அப்போது மனிதர்களின் கதையைச் சொல்வதற்கு ஆளில்லாமற் போகுமென்பது அல்ல, அதோடு மனிதர்களின் கதையே முடிந்துவிடுகின்றன" என்று சல்மான் ருஸ்டிக்கு மரணதண்டனை வழங்கியது பற்றி குறிப்பிடும் பொழுது குன்ார் கிறாஸ் கூறியதை நினைவில் வைக்கவேண்டிய உண்மையெனக் கொள்வோம்
விசாலி
60
 
 
 

எஸ்.பொ. எந்த ஒரு படைப்பினை வெளியே கொண்டு வந்தாலும், அது தமிழ் இலக்கியத்துக்குத் தனித்துவம் சேர்ப்பதாகவே இருப்பதுண்டு. தமிழ் இலக்கியத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான இவர் புதியன படைப்பதில் வல்லவர் கண்டன இலக்கியத்துக்குத் தமிழில் வீறு கொடுத்தவர். பாலியல்
விவகாரங்களைக் கூச்சமில்லாமல் இலக்கியமாக்கிக் காட்டியவர். மொழியை
கர்ணகடு விமர்சகர் இலக்கிய வரலாறாகவே மாறிப் போய்விட்ட எஸ்.பொ.வைப் புகலிடத்தில் எத்தனை பேருக்குத் தான் தெரியுமாம்? எஸ்பொவினை தெரிந்தோர். வாசித்தோர் தாயகத்தில் அதிகம் எனில், புகலிடத்திலோ குறைவு என்பது ஓர் உண்மை. இதனைச் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை. "கீதையின் நிழலில்" என்ற படைப்பின் பின்னர் எஸ்பொவினது எந்தப் படைப்புகளும் வரவில்லையே, எனப் பல காலங்களாக இருந்த குறையை மிகவும் அட்டகாசமாகவே, புகலிடகாரருக்கு நிவர்த்தி செய்து வைக்கின்றது இவரது மிகப்பிந்திய புதிய படைப்பான "நனவிடை தோய்தல்" இது வெளியிடப்பட்ட வேளையிலேயே இவரது "வி" எனும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பும் வேறு மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது அவுஸ்ரேலிய 'அக்கினிக் குஞ்சு" சஞ்சிகையின் பிரதம இலக்கிய ஆலோசகராக உள்ளவரும், நைஜீரியாவில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றியவருமான இவரது "நனவிடை தோய்தல்"
61

Page 33
இங்கே விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
ck 3k ck
புலம்பெயர்ந்தோர் வாழ்வின் பொதுப்பண்பாக இருப்பது பிரிவாற்றாமை
அனைவரும் இந்த பிரிவாற்றாமை நிழலிலிருந்து தப்ப முடியாது தாயகத்தில் வாழும் போது கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை அனைத்துமே இங்கு கலங்கல் படங்களாகி எமக்கு இன்னோர் உலகைக் காட்டும். இந்தக் கலங்கல் படங்களைப் பதிவு செய்தல் கூட இலக்கியம் எனப்படும். இளமை நினைவுகளை அசைபோட்டு, சுயசரிதத் தனமாக எழுதும் எத்தனங்கள் தமிழில் அதிகமாக இல்லை எனலாம். பல வருடங்களின் முன்னர் வாசித்த தமிழ்த்தாத்தா உவேசுவாமிநாத ஐயரின் "என் சரிதம்" எனது இலக்கிய வாசிப்பின் அழிக்கமுடியாத அங்கமாகவேயுள்ளது.
k ck sk
மேற்கின், இலக்கிய கலாசாரம் சுயசரிதத் தனம் கொண்ட கணிசமான படைப்புகளை உள்ளடக்கியது. இது, இங்கே ஒரு ஸ்டைலாக மாறியிருக்கும் கொடுமையையும் அவதானித்துள்ளேன். தேசத்தைப் பிரிந்தவனின் எழுத்துகளுள், சுயசரித வாடை வீசுவதை அங்கிகரிக்க உடன் படும் எனது மனது, மேற்கின் சுயசரிதக் கலாசாரம் இதனது வளர்ந்து வரும் இலக்கிய வறுமையைக் காட்டுமொன்றாக எனக்குப்படுகின்றது. சில ஆண்டுகளின் முன்னர், பிரான்ஸின் புகழ்பெற்ற இலக்கியவாதியான ஆந்திரேஜித்தின் "வித்துக்கள் மரணிப்பதில்லை" என்ற சுயசரிதம் கலந்த இலக்கியத்தை வாசித்து மகிழ்ந்தேன். இதற்குப் பின்னர், எஸ்.பொ.வின் "நனவிடை தோய்தலை" வாசித்துப் பிரமித்தேன். மேற்கிலே நான் வாசித்த இளமை நினைவுகள், பிரிவாற்றாமை இலக்கியங்கள் இவைகள் அனைத்தைக் காட்டிலும், எஸ்பொவின் "நனலிடை தோய்தல்" சமூகங்கள் மீதான அவதானிப்பு ரீதியாகவும், அழகியல் செதுக்கலின் நேர்த்தியிலும் உயர்ந்த ஸ்தானத்தைப் பெறுகின்றது.
62

米 sk зк
"பல வருடங்களுக்குப் பின்னாவது, இந்த மனிசன், நாம் படித்து மகிழ இலக்கியம் ஒன்றைப் படைத்தாரே" என்ற மனநிறைவு ஊமைக்கடலில், கால்களில் ஊரிகள் குத்த மட்டிகள் பொறுக்கிய எனக்குச் சித்தித்தது பல கிலோ மீற்றர்களுக்குத் திடுதிப்பென எனது ஊமைக் கடல் வற்றிவிடும் தண்ணிரைத் தொலைத்த கடல் பாம்புகள், சூரிய வெப்பம் குத்தி, செத்து கருகிக் கிடந்த கோலங்கள் எனது கழுத்தை இன்னமும் சுற்றியபடிதான் உள்ளன. எனக்கு யாழ்பாணத்துக்குப் போகும் வழி தெரியாது கொழும்புக்குச் செல்பவர்களுக்கும் இதே கதி தானாம். நான் கனலிடை தோய்கின்றேன். எஸ்.பொ.வோ, நினைவை நனவாக்கி அதனுள் தோய்ந்து யாழ்ப்பாணத்துக்கு வழிகாட்டுகின்றார். எஸ்.பொ. எமக்குக் காட்டுவது மாக்கோலங்கள் போலப் பட்டிலும் அதனை இலகுவில் ஊதி அழித்துவிடமுடியாது. இவரது ஆன்மீக தர்மங்களை, எனது அரசியல் தர்மங்களல் சத்திரசிகிச்சை செய்து விடவேண்டும் என்ற மூர்க்கத்தனம் கொண்ட விமர்சன கலாசாரத்தை வரித்துக் கொள்ளாதவனாக நான் இருக்கின்றேன். கந்தபுராண கலாசாரம், பனைமர கலாசாரம், வேலிக்கலாசாரம், கூழ்கலாசாரம் எனப் பலவித கலாசரங்களை எமக்கு காட்டும் எஸ்.பொ. 1980களின்
பாஸ் கலாசாரம், உறுதிப்பறிப்பு கலாசாரம்- இவைகூட யாழ்ப்பாணக் கலாசாரமே. எஸ்பொலின் கலாசாரம் மீதான கிளர்ச்சிகளை நாம் விசாத்திற்கு எடுக்கலாம்
"டேய், உந்தக் கலாசாரங்கள் துவங்கேக்கை நான் அங்கை இருக்கேல்லையடா" என மறுபதில் வருமாயின், சாறத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு இந்தக் கண்டனகாருடன் நாம் சண்டைபிடிக்கப் போகவேண்டியதில்லை.
sk 米 ck
"நமக்கு எல்லாம் தெரியும் என வாதிடுதல் அறிவு மோசடி" எனும்
அபிப்பிராயத்தைக் கொண்டுள்ள எஸ்.பொ. தனது படைப்பிலே, உப்பும் மிளகும் கலக்க வேண்டிய விதத்தில் மிகவும் நாகரீகமாகக் கலந்துள்ளார். சண்டியர்களை இவர்
63

Page 34
பார்க்கின்ற விதமும், யாழ்ப்பாண நளபாகத்தை இவர் நயக்கும் விதமும், கிழடுகளுக்கு அளிக்கும் கெளரவவும், யாழ் மூலை முடக்குகளை விவரிக்கும் விதமும், குடும்ப உறவுகளினுடு ஏற்படும் சுமாச்சாரங்காளச் சொல்லும் விதமும் நாம் பலதடவைகள் படித்தும் ரசிக்கத்துண்டுவன. இவைகளைவிட, இவர் "காலநதியின் துணையோடு ஒவ்வொரு அத்தியாயங்களிற்கும் கொடுக்கின்ற மகுடங்கள். இந்த இளமை நினைவுகளை உலகதரத்திற்கு மேலாக உயர்த்துகின்றன. ஆந்திரே ஜீத் கூட இத்தனையாம் ஆண்டு பிறந்தேன் எனத்தான் தொடங்குகிறார். எஸ்.பொவோ 'காலநதி எனத் தொடங்குவது இவருக்குள் இவராக இருக்கும் "பரிசோதனை வெறியையே காட்டுவது சிருஷ்டி இலக்கியத் துறையிலேயே பரிசோதனை முயற்சிகளில் வெற்றி பெற்ற ஒருவாக, இந்த முருகன் சண்முகம் பொண்ணுத்துரை
c sk sk
எஸ்.பொ.வின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இது எனக்குப் படுகின்றது. இரகசிகமணி கனக செந்திநாதன் உயிருடன் இருந்திருந்தால், இதற்கொரு அறிமுகக்குறிப்பு எழுதியிருந்தால் மிகவும் அற்புதமாகவும், ஆழமானதாகவும் இருந்திருக்கும் எனப்படுகின்றது என்னைக் காட்டிலும் எனது மூதாதையர்களின் மூளை பெரியது என்று நான் கருதுவதுண்டு எஸ்.பொ.வை. முதலில் ரசிப்போம். அதன்பின்பு விமர்சிப்பதைப் பற்றி யோசிப்போம்
sk ck sk
"நனவிடை தோய்தலைப் பெற, கீழே தரப்படும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
AKKINIKUNCHU,
PRIYA PUBLICATIONS, P.O.BOX 470, MOORABBIN, VIC,3189, AUSTRALIA.
64

II N R. i. t.i. 2N
از شبه-مینیسم باشد. با ۳۰-- نمیبیہ بلنجومہدی ھ |
S S S S S SSS S eSSSSDSS SS
. بح�? سم-*
. . .اې ناهسی خطا خه * * *
தேடித்திரிகிறேன் தொலைந்துபோன அந்த இனிய நாட்களை எனது நாட்டிஸ் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் என் நாட்டு மக்களுடனும் கிடைத்த அந்த இனிய நாட்கள் இங்கில்லை இன்று அங்குமில்லை இங்கு சந்திக்கும் நண்பர்களிடமும் அந்த சந்தோசமில்லை அவர்களும் தேடுகின்றார்கள் அந்த இனிய நாட்களை.
அங்கு
65

Page 35
அன்று வாழ்விற்கு அர்த்தமிருந்தது. நம்பிக்கை இருந்தது. இங்கோ
வெறுமை
விரக்தி
எதிலும் பெரிதாக ஈடுபாடின்மை,
இப்படியே, நம்பிக்கையுடன் பல இரவுகள் எதையும் பெரிதாக சாதித்துவிட முடியாத தோல்வியுடன் பல பகல்கள்
வேட்டை நாய்களாய் நாசிகள் எம்மைத் தேட கொழுத்த முதலாளிகள் இங்கு தமது பணத்தைப் பெருக்க
6τLρέν மலிந்த உழைப்புச்சக்தியை உறிஞ்சியெடுக்க எம்மைத்தேட நாமோ இந்த அந்நிய நாட்டின் அகதி வாழ்வில் தொலைந்து போன அந்த இனிய நாட்களைத் தேடுகிறோம்.
66
: றஞ்சி:

இது விமர்சனமாக அமையுமோ இல்லையோ ஒருவது எழுத்துக்களினுடே எவ்வளவு தூம் பயணிக்கமுடியுமோ அவ்வளவு தூரம் பய8ணித்தே ஆகவேண்டும் என்ற முனைவுடன் தான் ஆரம்பிக்கின்றேன்.
காணவில்லை. வரும் போது இருந்தது இப்போது இல்லை. இடம் மாறியும் வைக்கவில்லை எவனும் கையாடவும் இல்லை. அப்படியாயின் தொலைந்துவிட்டது. எனது மூளையைக் காணவில்லை. வந்த பாதையில் தான் எங்கோ தவறியிருக்கவேண்டும். அதைப் பாதையென்று எவ்வித சமரசமும் செய்துவிட முடியாத ஒரு மணற்பரப்பு ஆனால் எல்லோரும் பாதையென்றே சொல்கிறார்கள். வந்த காற்தடங்களையொட்டிப் பின்னோக்கி நடக்கின்றேன். அதே எனது மூளை தான். எறும்புகள் மொய்த்துக்கொண்டிருக்க ஒரு வண்டு அதை உருட்டிச் செல்லப் பகீரதப்பியர்த்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. அருகே ஒரு சிறுவன் குத்து சியால் ஆலம் பழுத்தல் இலை குத்திக்கொண்டிருக்கிறான். எனது மூளையை நெருங்குமுன் "சத்து சியில் குத்தப்பட்டுவிட்டது சிறுவனைத் தொடர்கிறேன்
செழியனுடன்
அதிகாலையைத் தேடி
:- இராறஜின்குமார்
உடுக்குச்சத்தம், காஸ்யாச்சிக்குப் பலிவிழா, சந்நதம் கொள்ளும் பூசாரி பக்தர்கள். மாலை மரியாதைகளோடு ஆடுகள், மாடுகள், கோழிகள், பச்சைக் கட்டம்
யானை, காண்டாமிருகம், புலி, சிங்கம் போன்ற திராணியுள்ள, திமிருள்ள மிருகங்களை விட்டுவிட்டு காளி ஏன்ா இந்த அப்பிராணிகளைப் பலி கேட்கிறாள். பொடியனின் குரலை விடவும் பூசாரியின் குரல் ஓங்கியொலிக்கின்றது. தெய்வ
67

Page 36
நிந்தனை பக்தர்கள் குரல் அதை விடவும் ஓங்காரமாக ஆரோகரா பொடியனின் முகத்தில் பூசாரி விபூதி அடிக்கிறான் மறுநாள் பொடியன் அல்ல பிணம் ஒன்று இரத்தம் கக்கிய நிலையில் மதகடியிற் கிடக்கிறது
இப்படியாகுமென்று யார் நினைத்தார்கள் பழைய பக்தர் கடல் தாண்டத் தொடங்க காளிகோயில் புதிய பக்தர்களை உள்வாங்கிக் கொண்டது. இதுவே எமது புலப்பெயர் வாழ்வின் ஆரம்பம் சிலருக்கு அவர்கள் வீட்டில் காய்ச்சும் அரிக்கன் அரிசிச்சோறும் புலம்பெயர் வாழ்வும் ஒன்றாகவிருக்கும்போது ஒரு சிலருக்கு மாத்திரம் என்ன வந்தது'
பிரக்ஞை எதிலுமே பிரக்ஞையற்று இருப்பது ஒரு நல்ல வரம் இதையே ஒருமுறை எனது பிரசுரமாகாத பகுதியில் எங்கோ எழுதியிருப்பதாக ஞாபகம்
நம்பிக்கை ஒரு நல்ல விடயம் ஒரு குஞ்சுக்காகம் கரைவதில் தெரிகின்ற நம்பிக்கையை எனக்கு வைத்தியன் மாத்திரை வடிவில் அல்லவா தந்திருக்கிறான்
அந்நியர்களால் தொடர்ந்தும் கறைபடியும் தேசம் தெருக்களில் நிர்வாணமாய் புதிய துப்பாக்கிகளின் நடமாட்டம்
வாழ்வதற்காக நாம் போராடியாக வேண்டும் ஒரு அதிகாலையில் பனிபடர்ந்த புற்களின் மீது புதிய தலைமுறையொன்று குஞ்சுப் பாதங்கள் பதித்து எழும்
என்ன பூச்செண்பா கொண்டு எழும் மீண்டும் புதிய அல்லது பாவித்த துப்பாக்கிகளின் நடமாட்டம் வாழ்வதற்காக நாம் போராடியே ஆகவேண்டும் புற்கள்
68

மூடிய சமாதிகள் தவிர்ந்த ஏனைய பாதங்கள் புலம்பெயா தொடங்கும் அன்றேல் அதற்கு வழி தேடும். அல்லது அஞ்சலியில் வாழும் அதிகாலை எப்பொழுதும் வந்துகொண்டுதான் இருக்கிறது இரவு போய் இருள் போகாப் பொழுதாக நாங்கள் தான் இரவில் வைத்திருக்கும் கண்காணிப்பை இருளில் வைத்திருப்பதில்லை. வயல்களில் உழவன் குரலெடுத்துப் பாடுவன். ஆனால் விதை நெல்லுக்கும் மண்ணெண்ணைக்கும் உரத்திற்கும் பூச்சி மருந்துக்கும் எங்கே போவான்?
மரணம் மலிந்து போன தேசத்தில்
இரவு மட்டுமல்ல இந்த மண்ணில் இருப்பும் அச்சத்தைத் தருகின்றது.
அதனால் புலம்பெயர்ந்துவிட்டார்
இருளுக்குப் பின்னும் அச்சமின்றி
ஒற்றையடிப் பாதையில் சிறுவன்.
சிறுவனின் உளவியலுக்குள் கவிஞரைப் போல் பூந்துவர என்னால்முடியவில்லை.
எஞ்சியிருப்பவை கரித்துண்டுகளாயினும் எழுதியே முடிப்போம்! "
ஆனால் கைக்கட்டுகளை அலிழ்த்து விடுவது யார்? எதையுமே
f}

Page 37
உனர்வதற்கு இடைவெளி தேவைப்படுகிது ஒன்று காலத்தின் இடைவெளி
இரண்டு தூத்தின் இடைவெளி
வளம் கொண்ட நாடுகள், பணமும் தொழில்நுட்பமும், சொர்க்கரியாகிவிட்ட வீதிகள், மாளிகைகள். ஆயினும் வாழ்க்கை அழகாக இல்லை நகரத்தின் சந்தடியில் அடிபட்டுப் போய்விடுகின்ற உற்சாகம் உறவுகளை இழந்த மனம் எஞ்சியிருக்கும் தவிப்பு பூக்களைப் பார்க்கும் போது புன்சிரிக்க முடியாத தன்மைகளுக்கிடையில் சுற்றமும் சூழ இருந்து கூழ் குடித்த நாட்களைப் போல் அப்போது முக்கியமற்ற நாட்களெல்லலாம் மகா மகா முக்கியம் பெறத் தொடங்கிலிட்டன. ஆயினும் ஒருநாள் வருவேன் என்று தேறத் தொடங்கும்போது லாலா சோப்பும் இல்லை ராணிசோப்பும் இல்லையென்று ஒரு மூன்றாவது மட்டாகச் கோப்பை ஒரு துப்பாக்கி மனிதன் சிபாரிசு செய்தால் என்ன செய்யவது:
இது யேசு தேடப்படுகின்ற தேசமல்லவா! அம்மா நிலங்கற்குக் கீழாக ஒழித்து வைத்த புதல்வர்கள் மலைகளுக்கு மேலாக எழுந்து வருகிறார்கள் அம்மாவே இப்போது புலம்பெயர யோசிக்கிறாளம்
அகதியில்லை அகதியில்லை என்று சொல்லுங்கள் என்று உரத்துப் பாட முனைகிறேன். தஞ்சம் கோரிப் பல வருடங்கள் கடந்தும் இந்த நாடும் நீ அகதியில்லை அகதியில்லை, அங்கே பிரச்சினையே இல்லையென்று தான் கூறுகின்றது ஒரு சொல்லுக்குள் வேறு வேறு அர்த்தங்கள்.
நிர்மலமான வானம், பொறிந்துவிடாதிருக்க முட்டுக் கொடுக்கும் பனைகள் பச்சைத்ராவரங்கள், பயிர்கள், நுகத்தடி மாடுகள், கையில் கம்புடன் வண்டிக்காரன், புலாப் போகும் அதிகாலை நுகத்தடி மாடுகளுக்கும் வண்டிக்காரனுக்கும் ஒரே அனுபவத்தைத் தாது. ஆயினும் செழியனின் இக்கவிதைகளினூடே தேசம் பார்த்தேன் அவலமும் துயரமும் ஆசுவாசமும் மாறி மாறி மீண்டும் நான் அங்கு வழ வேண்டுமென்று அலாவிக் கொண்டிருக்கிறேன். இந்த அவாவுடனேயே இங்கே
மண்டையைப் போடுவதும் சார் 1ம்
70

மனித வேட்டையால் கொலை செயடடு வீசியெறியப்பட்ட என் தேசத்து இளைஞர்களின கலங்கள் மேல் நடந்து பேர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கும் அகதிக கூட்டததில் என்:ாததேடி அலைபாதே என்று எழுதிய கவிஞன், என்னை தூத்திவிட்டர்கள் சோளகக் காற்றோடு புலம்பெயர்ந்தேன் என்றும் அதற்கும் மேலாக அகதிக் கூட்டத்தின் முகங்களை இழக்கும் முகமூடி மனிதர்களுடன் பேசுவதற்கு அதிகம் இல்லையென்றும் தனக்குத் தானே சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காபக்கேடு யதார்த்தம்
யார் இருந்தான்
அடிமைகள் இருந்தனர்
யார் ஒழிந்தான்
அடிமேகள் இருந்தனர்
米米米米米来来米米米米
"அதிகாலையைத் தேடி" யைப் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிட முகவரி
KALAM VELIY EDU 3000, VICTORIA PARK AVE #438, NORTHYORK, ONT, CANADA.
7

Page 38
9ே விரைவில் வெளிவரவிருக்கும் பரநிருபசிங்கம் விஜயரட்ணம் சிறிரங்கனின் சிறுகதைத் தொகுப்பான "நானும் சில மண்டையோடுகளும்" எனும் நூலிற்கான முன்னுரையின் இன்னொரு பரிமாணம்
நான் சோர்ந்து போய்க்கிடக்கின்ற ஒரு நதிக்கரையோரத்தால் நடந்துகொண்டிருக்கிறேன். குளிர்ந்த காற்றின் சீதளம் சற்றுச் சுகமாகவும் ஆனால் குளிராகவும்
இவன் ரங் எண்ணிப்பார்க்கிறேன்.
ஸ்லடுக்கிக் கல்லடுக்கிச் கனத்த உருளைகளைச்
செல்லவிட்டுச் செல்லவிட்டுக்
செப்பனிட்ட தெரு
என்ற மகாகலியின் வார்த்தைகள், நதிக்கரைத் தெருவின் மனதுக்குள் வந்து தெறிக்கின்றன.
bالا ہوا (بنا) تقی لات)
ஆனால் பேசமுடியாதாம்" --
இது ஒரு சிறுகதைத் தலைப்பு நாசங் கட்டினது இவன் ரங்கன் - பூநீரங்கன் கதை எழுதினால் கதையிக்கை நிற்க மாட்டான். இவனுக்கு அறிவும்
உணர்வும் கூடுதலோ
என்னவோ? பல விடயங்களை
ஒன்றுக்கை கொண்டு வந்து
72
 

விடவேண்டும்மென்ற ஆதங்கம் கதையைப் பழுதாக்கிப் போடுவான். சிறுகதையின் பாத்திரங்கள் வாழ்நாள் முழுக்க நினைவிருக்க வேண்டியவை. அவர்களின் பேச்சுக்கள், செய்கைகள் பலங்கள் பலவீனங்கள் - எமக்கு நினைவிருக்கும். நல்ல சிறுகதைகள்
இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பில், இவன் பூரீரங்கனது தேரைப்பாச்சல் கெடுத்துப் போடும் பாத்திரத்தைச் சிதைப்பதற்கு இவனை எவ்வாறு தண்டனை கொடுப்பது இந்த விசயத்திற்கு இவனது கதைகளைப் பள்ளிக்கூடத்தில் பாடமாகச் சேர்த்துக் கொள்ளலாம்
கஞ்சிக்கும் வழியில்லாத மீனாட்சியின் பொடியன், இப்ப ஏழு வருஷத்திற்கு முதல் இயக்கத்திற்குப் போனவன் தானே. அதுக்குப் பிறகு மீனாட்சியும் அவளிட மற்றப் பிள்ளைகளும் பட்ட கஸ்டம் தெரியுமெல்லே. அதே நேரம் இயக்கப் பொடியளின்ரை கெப்பர் கதையும் ஆளையாள் பிடிச்சு திண்டதும் மறந்திருக்க மாட்டீர்கள் தானே !
இதில் இவன் பூநீரங்கன் நினைச்சிருந்தால் மீனாட்சியின் உட்குவிந்து கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளால் அவளை நீங்கா நினைவில் நிறுத்தியிருக்கலாம். ஆனால், மீனாட்சியின் மகன் கவிதாஞ்சலியின் கவிதா விருப்பும், இன்ன பிறவும் அம்மான் சொல்லப் போய், மீனாட்சியை நம்மிட்ட இருந்து மறைக்கப் போட்டான்.
இருள் சூழ்ந்த ஒரு திருப்பத்தில் இந்த நதி வளைந்து செல்லுகிறது. கோடை காலத்துக் குதுகலிப்புடன் இந்த நெடுமரங்கள். இவற்றின் மீது எனது பொறாமை -- இன்னும் சில ஆண்டுகளில் நான் மறைந்து விடுவேன். என் வழித் தோன்றல்களும் மறைந்து கொண்டு . ஆனால் இந்த மரங்கள் இந்த உலகத்தின் நட்டாமுட்டிக் கூத்துக்களுக்கெல்லாம் நல்ல சாட்சியாக இன்னும் நுறு, இரு நூறு வருடங்கள் என்று வாழ்ந்துவிடப் போகின்றன. இந்த நதியால் செல்லும் இன்னொரு மனிதனும் இன்னும் ஐநூறு வருடங்களின் பின் என் போல இந்த மரங்களின் மீது பொறாமைப் படமாட்டானா? மனிதர்கள் அழிவர். இவர்கள் உணர்வுகள் மட்டும் அழியப் போவதில்லை (?) கம்பன் காட்டிய கூனியைப் போல கோபப் பட்டிருக்கிறோம், இராவணனைப் போல கலங்கியிருக்கிறோம். ஹெமிங் வேயின் பாலத்தடிக் கிழவனைப் போல ஆடுகளைப் பற்றியும் கவலை கொண்டிருக்கின்றோம்.
73

Page 39
சிறுகதை மனிதர்கள் எமது நெஞ்சை உதைக்கட்டும் நண்பர்களே.
பூரீரங்கன் சுடலைக்குப் போனால் அங்கையிருந்து ஒரு சிறு கதையைக் கொண்டு வருவான். காற்று வாங்கப் போனேன். ஒரு கவலை வாங்கி வந்தேன் கடலை என்றவுடன்.
ஒரு சிவராத்திரி அன்று சுடலைப் பக்கம் போய் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தடியில் துக்கி கோயில் வீதியில் வைத்த என் வாலிப நட்களின் போதை
மட்டக்களப்பு மாந்திரிகர் ஒருவருடன் கடலைக்குப் போய் செத்த பெண் ஒன்றின் இதயம் எடுப்பதற்காய் ( எதிர் குனியம் செய்ய மாபெரிய நண்டொன்று வந்து கவக்குழி கிளறியதும் பிணம் மேலெழுந்து தன் இதயத்தைத் தந்ததையும் கூட இருந்து கண்டவர் எனக்குச் சொன்னதை இன்று வரை இது என்னைக் குடைவதை எண்ண வேண்டி இருக்கிறது.
பெரும்பாலும் இங்கிதமில்லாத சமூக முரண்பாட்டின் ஒழுங்குகள் இவன் ரங்கனை ஒவ்வொரு கணமும் வதைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு முரண்பாட்டை கையில் எடுத்து அதனைத் துலக்கிக் காட்டுவதற்குப் பதிலாக பலவற்றை இடைக்கிடை செருகி விட்டிர்றான். எங்கள் முன்னோடி புதுமைப்பித்தன் சொல்லுவான் "உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருலிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது. கனவு கண்டது. காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய
பூரீரங்கனின் இந்த இடைச் செருகல் ஏன் வருகிறது என்று நினைக்கும் போதுதான் மேலே இந்த உய்விக்கும் நோக்கு செழிக்கச் செய்யும் நோக்கு என்று ஏதாவது நினைத்து விடுகிறானோ தெரியவில்லை. இவனது செருகல் விளையாட்டுக்கள் கதையமைப்பிற்கு பக்க பலமாக இருந்தாலும் பரவாய் இல்லை. ஒண்டைச் சொல்ல வெளிக்கிட்டா அதுதான் பிரதானமாக்கும் எண்டு நாம நினைக்கிறதற்கிடையில் இன்னொண்டைப் பிரதானமாக்கிப் போடுவான். பிறகு இன்னொன்டு ஆள் கிட்ட நின்டா எட்டி .
ஐரோப்பிய அகதி முகாமில் இளைஞன் ஒருவனின் சிந்தனை ஒட்டம்
74

அற்புதமாகத் தொடங்குகிறான். பின்னர் இங்கே சோசல் காசு எடுக்கிறவன் பிணத்திற்கு சுவாமிமார் பூசை வைப்பதில்லை என்பது கதையாகிறது. இடையில் இலங்கையின் மண்டையோட்டு நினைவுகள், பின்னர் கலாசாரம் என்று வருகிறான். கதை எழுதிம மூட்டை அல்லது ாைமைச் சொன்னால் நாம் ஆளுக்கு கடிவாளம் ஒன்று வாங்கிக் கொடுக்கலாம் ? இவனே சொல்லுவான் ஜேர்மனிய ஆட்சியிலிருந்து கவிதை வரையும் போயிட்டன் " இவன் படைத்த சுமார் அறுபது பாத்திரங்களுள் எனக்கு மிகவும் பிடித்துப் போனவள். நினைவில் இருப்பவள் முத்துப்பிள்ளைக் கிழவி "ஆச்சிகள்" என்ற கதையை நன்றாகத்தான் செய்திருகிறான். ஆள் ஒரு அன்புக் கிட்டங்கி, ஏகலைவன் பரம்பரை, எங்கு சென்றாலும் அன்பு வைப்பான், எதையும் உள்வாங்கிச் செரித்து ஏப்பம் விடுவான். இந்தக் கதைகளை நீங்கள் வாசிக்க கிடைத்தால் மச்சான் எங்கெங்கை போய் வந்திருக்கிறார். யார் யாரைக் கண்டிருக்கிறார். காதலித்திருக்கிறார் என்றெல்லாம் அப்பட்டம்
தனக்குச் சரியெனப்படுவதை ஆள் சொல்லிப் போட்டு நியாயாதி நியாயங்களைல்லாம் சொல்லி கிடைக்கிற சிலுவைகளையெல்லாம் தன் தோளில் துக்கிப் போட்டு அஞ்ஞாதவாசமும் சென்றுவிடுவான் கதைகள் எல்லாம் இவன் என்பதால் கதைகளின் முக்கிய பலவீனங்களும் இவன் மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதும், தான் நியாய அநியாயங்கள் என்று கொள்வதை அனைவரும் நினைக்க வேண்டுமென்று எதிர் பார்ப்பது இவரது நியாயம் இன்று நடை முறையில் இருக்கும் மரபு ரீதியான நியாயங்களை நாம் பகுத்துப் பார்ப்போமானால் நம்முன் விரிவது அநியாங்களேதான் என்பதை இவன் மறந்து விடுகிறான் போல் இருக்கிறது. பூநீரங்கனின் ஆர்வமும் முயற்சியும் உணர்வும் இன்றைய புகலிடத்தில் நல்ல தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவனாக கொண்டு வந்து சேர்க்கும் நாள் அதிக தூத்தில் இருக்க முடியாது எல்லாம் இவன் செயல்.
75

Page 40
( 2ம் பக்கத் தொடர்ச்சி ) மாற்றங்களினாலும் பெறப்படும் ஒன்றேயல்ல, இனவொழிப்பு அரசியலைத் தவிர வேறொரு வழியும் பௌத்த சிங்கள் முதலாளித்துவத்தின் இருப்பிற்கு உத்தரவாதமாக இல்லாத நிலையில் அது இப்பொழுதும் பழைய அணுகுமுறையிலேயே உறுதியாகவிருக்கிறது. மொத்தத்தில் அது அசைவதாகவுமில்லை, அசைத்தால் அசையக்கூடிய பலவீனத்திலுமில்லை, அசைக்கக்கூடிய பலமும் எதிர்த்தரப்பில் இல்லை. தமிழரின் சுயநிர்ணய போட்டம் உட்பட)
ஆனால் இதை அசைக்காமல் தமிழ் மக்களின் தீர்வும் முழு இலங்கை மக்களிற்கான பொருளாதார விடுதலையும் சாத்தியற்றது. இது இலங்கை அரசியலின்
ஆனால் இந்தவரசின் பலமிக்க அத்திவார வேர்களை அகற்றக்கூடிய சக்திகள் எவை? போரினாலும் இன்னும் பல வழிகளிலும் நாளும் கொடுமைப்படுத்தப்படும் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கெதிரான சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முக்கியமான ஒரு சக்தி குறுந்தேசியவாதமாகச் சீரழிந்துள்ள ஆயுதப் போட்டத்திற்கு அதற்கான தன்மையும் இறைமையும் இருக்குமாவென்பது உளகத்தியுடன் பதிலளிக்கப்படவேண்டிய கேள்வி
இப்படியான நிலைமையில் தமிழரின் ஆயுதப் போராட்டமா அல்லது தென்னிலங்கையிலுள்ள சாதாரண வறிய சிங்கள மக்களா? அல்லது இலங்கையின் அதிக ஆழமாகச் சுரண்டப்படும் நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமல்ல இன்றைய ஆட்சியாளர்களின் இருப்பிற்கும் முண்டு கொடுக்க இதொ.கவினால் பாவிக்கப்படும் மலையக மக்களா? இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத்தேர்தல்களில் ஐதேக ஆசனங்களில் தொண்டமானின் இதொ.க போட்டியிட்டு 498238 மலையக மக்களின் வாக்குகளை யூ.என்.பிக்கு பெற்றுக்கொடுத்தது. இந்தத் தேர்தலில் யூ.என்.பியின் வெற்றியை இவை பெறுமளவில் தீர்மானித்தன) அல்லது இப்படி அரசினால் பலவிதமாகப் பாதிக்கப்படும் அனைத்துச் சக்திகளின் பங்களிப்புடன் கூடிய ண்னெடுப் அ க்கம் போட் ச் செய்யப்போகின்றன: வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை புறக்கணித்துவிட்டு சாதாரண சிங்கள மக்களில் ஊறியுள்ள இனவாதத்தை கருத்திற் கொள்ளமலும் தனியே தமிழர் ஆயுதப் போட்டத்தினை அதன் பிற்போக்குத் தனங்களுடனேயே ஆதரித்து தத்தமது இருப்பின் நலன் அடிப்படையில் சில வாய்ப்பாடுகளை வைத்துக்கொண்டு தேசிய முதலாளிகளே போராட்டத்தின் முன்னணிச் சக்திகள் என்று குறுந்தேசிய வாதிகளை தேசிய முதலாளிகள இல்லையா என்று ஆய்வுகளை நடாத்தி அவர்களிடம் இருக்கும் வலதுசாரித் தனத்தையும் பிற்போக்குத் தனத்தையும் மூடிமறைக்கும் வழிமுறைகளையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை.
76

இதயத்தின் பெயல நிரந்த இங்கிக் கணக்கல் சேர்க்கட்டு
*Sð eDSlas கிடைக்கப்பெறும் வட்டி நிதியத்தின் நமுைறை வங்கி இணக்கல் .ெgட்பட்டு கூட கீழக்கு மாகாணங்களில் மேலும் சில பாணவர்களுக்கு ந்தி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கட்டட்டுள்ளது மேற்படி மனித உரீமேக் கழகத்தின் ஸ்தாபகர்களும் Tமது நிதியத்தின் ஆரம்பகால உறுபயினர்களுமான ஆய்லர்பாக்டர் இராசநாயகப் ஆர்களின் ஞாபகர்த்தமாக வட மாகாணததில் சில மாணவர்களுககும் தமிழ் அகதிகள் 163ாவழவுக் கழகத்தின் ஸ்தாபகர் அமர்கேகநதசம் அவர்களின ஆாடகர்கதாக கிழக்கு மாகணத்தில் சில மாணவர்களுக்கும அவர்கள் படிபTணம் ஸ்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பலகலைக்கழகம் ஆகியவற்றுககு பிரவேசிக்கும் வரையிலான காலப்பகுதிக்கு இப்புதிய புலமைப் பரிசில் சிட்டத்தின் மூலம் நிதிஉதவி
ாதாத நண்காடை
*ஆல்ம் ஆண்பர்கள் உறுபனர்கள்) மாதாந்தம் 3) ஆஸ்லேய .ொலர்களை இந நிதியத்திற்கு வழங்கி மாணவர்களுக்கு உதவுக்கின்றனர். அத்துடன் கெளரவ உறுப்பினர்களும் வருடாந்தம் : ஆயுஎஃப்பு டேர்ைகளை வழங்கி AeLLLLL LLLLLLL MTTD AAkT eAeTTBBLBBB AAeeMT Ae sseAeT ஜம்மாலியன்ற நன்கொடைகளை அவ்வப்போது வழங்கி நிதியத்தின் விண்களுக்கு ஈ.ஆர்கின்றனர்.
உஜூம் வெளிநாட்டு உறுனர்கள்
6 - di
asti - 5
ரோவே - 1
*** {{}No
SiON - N (inc
جہ
2 j\ .
; Ry

Page 41
என் தனிமை நாற் சுகந்தம் தரும் சந்த கேட்ட பொழுதே எல் கற்பக தருவே! என் கோபத்தைத் த குளிர்ப் பொய்கை நீ என் முரட்டுத் தினத் உன்னுள் தாங்கும் நித்திய தேவதை நீ சேவையில் எனக்குத் அறிவுரையில் குரு புரிந்து கொள்ளலில் எனது கருவை ஏந்தி
அவர்கட்கும் தாய்
என் கிடைத்தற் கரி நீ எனினும்
உனக்காயும் வாழுதல் எனக்குச் சமமாய் இ ஆண் நான் அமைத் விலக்கப்பட்ட கணிகே
தமிழில் இரஜின்குமார்
 

தோழி
ச் சுமப்பதால்
ப செல்வம் f