கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 1998.01.02

Page 1
7 வது ஆண்டு நிறைவு மலர்
 


Page 2
-~్కడై
கலை, இலக்கியப் பேரவை
வழங்கும் Ν
பூவரசமிபூ
பூவரசு கலை, இலக்கிய விழாக்களிலிருந்து திரட்டிய மலர்கள்
"அவர்களும் இவர்களும் (துள்ளிசை நாடகம்) தாயே உளக்காக
s: (சின்னப் பூக்களின் வண்ணப்பாக்கள்)
இசைக்கோலம் (இசை நிகழ்ச்சி) இதுவரையில் பூவரசு (சந்திப்பரங்கம்) இவற்றுடன் இன்னும் பல நிகழ்ச்சிகளை
(0. (N. Q O தாங்கிவருகிறதுபூவரசம்பூ இம்மலர் பூவரசம் பொழுது 98ல்
வெளிவருகின்றது. s قrه قالشعر والصلي


Page 3
வேண்டுதல்,
கடவுனே நின்னருள் சாந்திக்கு என்னை ஒரு கருவியாக்கு எங்கே வெறுப்பு நிலவுகிறதோ அங்கே அண்பைக் குலவிடச்செய் எங்கே தீங்கு இழைக்கப்படுகிறதோ அங்கே மன்னிப்பு வழங்கிடவும் எங்கே ஐயம் ஏற்படுகிறதோ அங்கே நம்பிக்கையும் எங்கே ஏமாற்றம் திண்மையாகிறதோ அங்கே நிறைவேறுமென்ற எண்ணமும் இருள் குவிகிறபோது பேரொளிப் பிரகாசமும் வருத்தம் நிகழ்கிறபோது பெருத்த மகிழ்ச்சியும் தேவதேவா எண்ணிடமில்லாததை தினமும் எனக்குத் தந்தருள்க! ஆறுதல் விளைவோர்க்கு ஆறுதலும் புரிந்துகொள்வாரைப் புரிந்துகொள்ளவும் அன்பு பாலிப்பவர்க்கு அன்பு மொழியவும் இவற்றை இவ்வண்ணமாக அளிப்பதில்தான், நாம் அனைத்தையும் பெறுகிறோம் மண்ணிப்பதில் மண்ணிக்கப்படுகிறோம் வாழ்வு நிறையும்போதுதான் புதிதாய்ப்பிறந்து, நாம் அமரவாழ்வு எய்துகிறோம்.
ങ്ങ ളgണ്ടഖ് ( (b ീള YuM YLLTYYTTM L MMl Lg0 S000LLS (நன்றி : கலைமகள் அக்டோபர் 97)
முன்oம்ஐப்ண்ம்ை! இதில் :

அருத்த இதழ்.
SSSS
SO வது இதழ்.
அதிகபக்கங்களில் வண்ணமுகப்புடன் சிநப்பிதழாக வெளிவருகிறது!
பூவரசு கலை இலக்கியப் பேரவை நடாத்தும் நூலகக் கண்காட்சி ரெனேவர் கலாச்சார நிலையத்தில் 1998 மார்ச் 14, 15, 16ம் திகதிகளில் நடைபெறுகிறது.
இதுவரை வெளியான பூவரசு இதழ்களுடன் பூவரசுக்கு கிடைத்த ஏனைய சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெறும்
D D
ஏனைய விபரங்களுக்கு பூவரசுமுகவரிக்கு எழுதுங்கள்.

Page 4
வாழ்த்து மலர்களி!
வாழ்க உன் இலக்கியப்பணி
எங்கள் இனிய பூவரசே! கலை இலக்கியப் பணியில் எட்டாவது ஆண்டினை எட்டிப்பிடித்த
.s உன்னை இதயபூர்வமாக வாழ்த்துகிறோம்۔ تھا: இன்னும் பன்னுறாண்டுகள் வாழ்க سوې ' , உன் இலக்கியப்பணி!
கிரி சாந்தி (பிறேமன்)
வளர்க நீ பல்லாண்டு
எங்கே வாழ்ந்தாலும் எங்களைத்தொடரும் பூவரசே!
உன் கலை இலக்கியப்பணிக்கு
۰" یا به ஈடு இணை ஏது? త" என்றும் உனக்கு எங்கள் Fኅ'ጳs (
ఎ* வாழ்த்துக்கள் உண்டு
66TT fi 85 g t 16)6)FT60iji (6!
திருமதி பத்மா ஞானப்பிரகாசம் ፰፻እ {]
(அவுஸ்திரேலியா) பூவரசே! நீவாழ்க Verve யார
என்றும் பொலிவுடனே!
எங்கள நெஞ்சமதில என்றும் நிலைத்திருக்கும் அரசே! பூவிற்கு மட்டுமல்ல ஐரோப்பாவில் பூவாய்மலரும் எழுத்தாளர் கவிஞர் எல்லோர் மனங்களிலும் என்றும் நீ அரசே! ஆலாய் தழைத்து அறுகாய் வேர்பரப்பி ஆண்டாண்டு காலம்-நீ தமிழர் நெஞ்சமதில் தமிழ்மணம் பரப்பி 43621994 à - 46)!!!!! கமழ்ந்திடுவாய்! புதுப்பொலிவு பல கண்டு!
- அ.கணேசலிங்கம்
(பிறேமன்)
 

வீறுநடைபோரு
எம் இனிய பூவரசே! 1998 தைத்திங்களில்
வளர்க உன் சேவை
ί έδινό - அது எட்டாவது ஆண்டை எட்டிவிட்டது அது ஆற்றியபணிகள் ஏராளம். சமய, சமூக, கலாச்சார பண்பாடு என்று இதழின் ஒவ்வொரு பக்கங்களும் சிந்தனையைத்தூண்டிவிடும். பிரமாதம் என்று ஒரு சொல்லில்சொன்னால் அது எளிதில் ஏறுமிடத்திற்கு ஏறிவிடாது. பூவரசின் நிழலில் நின்று சிந்தித்தால் - அதன் அருமை பெருமை சிறப்புக்கள் யாவும் அற்புதம்.
வாழ்க! பலநூறாண்டு.
弹 வளர்டி வகள் சேவை Gili Giji i va i v Tryw wrw w
w turt
திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார், (என்னெப்பெற்றால்)
ஏழாவது ஆண்டு நிறைவுமலராக தவழவரும் எம் இனிய பூவரசே!
ஏழாண்டு காலமாய் ஜேர்மன் மண்ணிலே தமிழ்ப்பணி செய்து எம் கைகளில் தவழ்கிறாய் உன்னை உருவாக்கிய இந்துமகேஷ் அண்ணா அவர்கட்கும் எம் வாழ்த்துக்கள்
இப்பாரினில் வீறுநடைபோட்டு பல ஆண்டுகாலம் வாழ
e 鲑 p sig எம் இதயம் கனிந்த வாழ்த்
-கிருபாநந்தினி. {புக்ஸ்ரெஹட)
காக்கள்

Page 5
பயணத்தில் உரதிகொள்
என் இதயம் கவர்ந்த பூவரசே! இலக்கியப் பணியில் இன்று ஏழாண்டை நிறைத்து நிற்கும்- உன் எழில்கண்டு மகிழ்கின்றேன்!
ஆண்டாண்டு தோறும்-உன் அங்கத்திலிருந்து உதிர்ந்த முத்துக்களை கொத்தாக்கி. பூவரசம் பூவென்று புதுப்படையல் செய்யும்-உன் பணிக்கு என் பாராட்டு:
இடம்பெயர்ந்து வந்த எம் இயந்திர வாழக்கையிலும்-கலை இலக்கியப் பணியென்பது இறந்தபோன இதயத்தை இயங்கவைக்கும் முயற்சிபோலென்பதை ujT g) 66?
பாராமுகம் கொண்டு போவோர் போகட்டும் படிப்போர் வேண்டிப் படிக்கட்டும். உன் பயணத்தில்மட்டும் உறுதிகொள்!
இடர்கள் பலவிருந்தும் இளம் தளிர்களுடன் இன்முகம்காட்டி. இருதிங்கள் ஒன்றெனத் தொடரும் உன் பணி இகம் உள்ளமட்டும் தொடர்ந்திட அகமகிழ்ந்தே வாழ்த்துகின்றேன்.
- கொற்றையூர் வாசன்
(டெல்மன்கோர்ஸ்ற்)
நின்பணி தொடர்க!
மூவிரண்டு பிளஸ் ஒன்று
ஆண்டு.! முத்தமிழுக்கு பணிமுடித்தாய் பூவரசே நீ வாழ்க.வளர்க.வளமுடன்
முத்தெடுப்போர் பணிபோல நீயும் மூச்சதனைத்தானடக்கி நீர் மூழ்கி தமிழ் முத்ததனை கொணர்ந்து தமிழ்த்தாயின் முடிபதித்து மகிழ்கின்றாய பூவரசே நீவாழ்க.வளர்க.வளமுடன்! 26 வழியெல்லாம் நெலுஞ்சிதனை சில வஞ்சகர்கள் விதைத்தாலும் நெலுஞ்சி எல்லாம் மலராகி உன் நெடும்பயணம் தமிழுக்காய் பணிதொடர நல் வாசகர்கள் நாமிருப்போம் தயக்கமின்றிப் பணிதொடர்ந்து பூவரசே நீ வாழ்க.வளர்க.வளமுடன்!
வாரடித்த வயல்பரப்பில் வந்துபயிர்தேடும் மானிடத்தார் கதிர்கொண்ட அயல்பரப்பை எதிர்கொண்டு பார்ப்பதுபோல்-தமிழ் இலக்கியத்தில் வாரடித்தோர்-உன் இப்பணிக்கு தடைகொடுப்பார்தம்பி இந்துமகேசா! இது உனக்கு ஊக்கமென உணர்ந்து பணிதொடரு பூவரசை வளர்த்திடு நல்மனம்கொண்டோர் நாடி வருவார் வாழ்த்தொ(} நீயும் வாழ்க வளர்க நின்பணிதொடர்க! என நானும்தான் வாழ்த்துகின்றேன். வாழ்க! வளர்க! வளமுடன்!
வேலணையூர் பொன்னணினா (டென்மார்க்)
 

என்றும் வாழ்வாய்
உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தமென்று உலாவருகின்ற பூவரசு நீ! நாம்வாழத் தமிழ் வாழும் தமிழ்வாழ நாம் வாழ்வோமென்று தமிழைவளர்க்கும் பூவரசு நீ! இந்துமகேஷை ஆசிரியராய்க்கொண்டு இருதிங்கள் ஒன்றென்று இனியதமிழ் ஏடாய்
வலம்வரும் பூவரசு நீ!
கண்டனங்கள் எதுவந்தபோதும் கண்மூடித்தனமாய் இருந்துவிடாது நல் கருத்துக்களைச்சொல்லும் பூவரசு நீ! தான் தோன்றித்தனமாய் வளராது தன்னடக்கமே நிலையாய்க்கொண்டு வாடாது செழித்து நிற்கும் பூவரசு நீ இலைமறை காயாய் இருப்பவர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் இன்னும் பல எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் பூவரசு நீ!
கலைஞர்களை ஒன்றாய்த்திரட்டி கலை இலக்கியப் பேரவையும் அமைத்து கலைப்பணிதனைச் செய்யும் பூவரசு நீ இன்னுமொரு கிளையாய் பிஞ்சுமனங்கள் மகிழ்ந்திட இடையினில் சேர்த்தாய் இளம்தளிர்களை தளிர்களும் தழைத்தோங்கிவளர்ந்திட தாங்கி நிற்கும் பூவரசு நீ
இன்னுமொரு சிறப்பு அம்சம் உன்னுள் எனக்குப் பிடித்தது ஆண்டு தோறும் விழா எடுத்து அவையோர்களை மகிழ்விக்கும் பூவரசு நீ
எண்ணற்ற வாசகர்களை உன் நிழலில் நிறுத்தி எட்டு ஆண்டுகளை எட்டிப்பிடித்த உன்னை இனி என்ன சொல்லி வாழ்த்துவேன்
(நெதர்லாந்து)
7

Page 6
வாழ்க நீ
எங்கள் இனிய பூவரசே! ஏழாண்டு கடந்துவந்த பாதையைப் பார்க்கும்போது எத்தனை எத்தனை மகிழ்ச்சி! எத்தனை இமய வளர்ச்சி! ஒரு முகமாய் உழைக்கும் உங்களை உலகம் கண்டு பாராட்டுகிறது! இனியதமிழ் ஏடே வாழ்க நீ பல்லாண்டாக
- திருமதி மாலினி குணராஜன்.
(பிறேமன்)
தொடரட்டும் உண்வரவு!
முத்தாக, கொத்துக் கொத்தfக அன்பைப்பரிமாறி இனிய இதழில் இளையோர்க்கான முத்தமிழ் வாழவே எழுதும் இனிய பூவரசே!
உனது 7வது ஆண்டு நிறைவு
1ங்கள் மனதுக்கும் ஒரு நல் நிறைவு. பலநூறு ஆண்டுகள் தொடரட்டும்
உன் வரவு
- மா.இலட்சுமிகாந்தன் (பிறேமன்)
பூத்துக் குலுங்குகின்றாய்
6Triabbi
இதயம் நிறைந்த பூவரசிற்கு
i rY Er AreaIrrara rir prqrr 1 F- reqr- Artur I IM
TS LTuyyryTA பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
எட்டாவது ஆண்டை எட்டிப்பிடித்துவிட். என் இனிய பூவரசே! நீ பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வளரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். என் இனிய பூவரசே! நீ எம் தமிழினத்திற்காகவும் வெளிநாடுகளில் வளர்ந்துவருகின்ற சிறுவர்களுக்காகவும பூத்துக் குலுங்குகின்றாய் உனக்கு பலகோடி நன்றிகளும்
வாழ்த்துக்களும்
எங்கள் (பூவரசு)ஆசிரியர் எழுதியதுபோல் 'நிழல்கொடுத்தே பழக்கப்பட்டது பூவரசு!" அதுபோல் நீ வளர்ந்து எம்இனத்திற்கு நிழலாக வேண்டும். ஆனால் விறகாக வேண்டாம் மீண்டும் எம் தாய்நாட்டு மண்ணிலும் வேரூன்றி நீ தழைத்து வளரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!
வாழ்த்துகின்றேன்!!!
திருமதி தாரா கேதீஸ்வரன்.
 
 

%ീJLമീ.
இந்த இதழிலிருந்து எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எங்கள் இனிய தமிழ் ஏடு பூவரசு, பூவரசு தளிர்விட்ட காலம் தொட்டு இன்றுவரை இதர் வளர்ச்சியில் ஆர்வம் காட்டிவரும் அன்பு நெஞ்சங்களை நன்றியுடன் நினைவுசுடரும் இத்தருணத்தில்இதுகாவவரையில் பூவரசு ஆற்றிவந்திருக்கின்ற கலை இலக்கியப் பணிகளையும் சற்று நினைவுகூர்தல் அவசியமாய்ப்படுகிறதுபுதிய பல வாசகர்களின் கரங்களிலும் இப்போது பூவரசு தவழ்கிறது எனபதாலு! எந்தப் பத்திரிகையானாலும் சரிசஞ்சிகையானாலும் சரி ஆசிரியர் தலையங்கம் என்று ஒன்று இருக்கும்.அது அந்தப் பத்திரிகையின் அல்லது சஞ்சிகையின் ஆசிரியரது அல்லது ஆசிரியர் குழுவினரது கருத்துக்களைச் சுமந்துவரும்.அதுவே அந்தப் பத்திரிகையின் அல்லது சஞ்சிகையின் இலட்சியம் அல்லது இலட்சணம் என்று பொதுவாகப் βυσύμβμό. பூவரசு இதில் சற்று விலகிநின்றது. இதனால் அது தனக்கென்று சொந்தக்கருத்து எதுவுமற்றது என்று அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. புலம்பெயர் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் பூவரசு பதிபமிடப்பட்டபோது அதன் அருகிருந்து அதற்கு பாதுகாப்பு அளித்தவர்கள் மிகச்சிவரே! அவர்களிலும் பெரும்பாலானோர் எனது நண்பர்கள் என்ற இனிய உறவுக்குள் என்னைப் புரிந்துகொண்டவர்கள், கலை இலக்கியத்தின் மீது எனக்குள்ள தணியாத காதலை இனங்கண்டு கொண்டவர்கள். இவர்களை நான் சந்திப்பதற்கு முன்பு-80களில் நான் கையெழுத்துப் பிரதிகளாக எனது குறுநவீனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். மெளனத்தில் அழுகின்ற மனங்கள். விடியலுக்கல்லை ff0, நீங்வழிப்பாவைகள், மறுபடியும் நாங்கள். கையெழுத்துப்பிரதிகளாக வந்த குறுநாவீனங்கள் இவை கணணியில் பதிப்Uக்க இயலாத காலம்.

Page 7
உயர உயரப் பறக்கின்ற பட்டங்களாய் புலம்பெயர்ந்த தமிழர்கள். அகதி அந்தஸ்து என்ற நூலைக்கட்டி எங்களை ஆட்டுவிக்கின்ற ஐரோப்பிய நாடுகள். நூலறுந்துபோனால் எங்கேபோய் விழுவோமோ? பட்டங்களுக்குத்தெரியுமா அது? அங்கேயோ இங்கேயோ என்று ஏதும் புரியாத நிலையிலும் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் முயற்சியில் -நாங்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள்.
என் குறுநவீனங்கள் கை எழுத்துப் பிரதிகளாக வெளிவந்த 80களில் கணக்கற்ற வாசகர் கடிதங்கள் என்னை வந்தடைந்தபோதுசர்த்துப்போனேன் நான அந்தக்கடிதங்களுடன் பேசியபோதுதான் நான் புரிந்துகொண்டேன். ‘இவர்கள் வாசகர்கள் மட்டுமல்லவாசகர் வடிவில் தோன்றும் படைப்பாளர்கள்!" அவர்கள் எப்படியாவது தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியாதா? காத்திருந்தேன்
காலம் காரிந்தது 90 களில் பிறேமன் கலாச்சாரநிலையத்தில் பணியாற்றும் affidua கிட்டியபோது ஒரு தமிழ்ச் சஞ்சிகையை வெளியிடும் எனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன்.
பூவரசு உருவாகிற்று. அப்போது கலாச்சார நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி வில்ரூட் கடெல்கா 6ான்ற ஜெர்மானிய மாது வழங்கிய ஆலோசனைகள் பூவரசின் உருவாக்கத்திற்கு உதவின.
1991தைத்திங்களில் பூவரசு முதல் இதழ் வெளியிடப்பட்டது. (றேமரன் நகரில் வாழ்ந்த நண்பர்கள்மீது நான்கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே பூவரசு பதிபயிடப்பட்டது. இன்று உலகெங்கும் பூவரசு படர்ந்துவிட்ட போதும் இதன் ஆணிவேராக இருப்பவர்கள் Uறேமன் நகர நண்பர்களும் வாசகர்களுமே,
பூவரசு வளர்ந்தது.தழைத்தது கிளைத்தது பூத்தது.
1 O

பூக்கள் யாவும் நம் தமிழன்னைக்கு மாலைகளாகவேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறுகிறது என்பதில் எனக்கு ஒருவகையில்
മമ്മിffമyമീ0. இருதிங்கள் ஒன்று பின்னர் மாதம் ஒன்று பின்னர் இருதிங்கள்ஒன்று என்று பூவரசு தன் பயனத்தைத் தொடர்ந்தபோதும், ஆண்டுதோறும் பூக்கும் சிறப்பு மலர்களைக்கொண்டு அன்னைத் தமிழுக்கு கலை மாலை அணிவத்து விழாவெடுக்கும் பணியிணையும் அது தொடக்கிவைத்தது.தொடர்கிறது. இலைமறை காய்களாக இருந்த பல கலைஞர்கள் வெளியுலகுக்கு வந்தார்கள்.
புலம்பெயர் வாழ்விலும் பூவரசு தன் மண்ணின்மணத்தை வெளிப்படுத்துவதை வாய்நிறையச்சொல்லரிமமிழ்ந்தார்கள். தங்கள் வரவுக்கு அது வழிசமைத்துத்தந்ததையும் அவர்கள் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்கள்.
'உலகமே நம் இல்லம்
உள்ளமெல்லாம் நம்சொந்தம்" பூவரசு கொண்ட தாரகமந்திரம் அது. இந்தவழியே நடப்பதென்பது பூவரசின் இயல்பாகிவிட்ட நிலையில் வேறு எந்தக்கருத்தை தலையங்கமாய் எழுதுவது?
பூவரசு தொடங்கப்பட்டபோது இன்றும் இரண்டு வரிகளையும் இட்டுவைத்தேர்
'படைப்பவர் ஆக்கம் தருக
படிப்பவர் ஊக்கம் தருக!” என்று. பூவரசைத் தேடிவந்து குவிகின்ற உங்கள் ஆக்கங்களும் பூவரசுக்கான உங்கள் ஆதரவும் இந்த வரிகளைத் தொடரவிடவில்லை.ஆதலால் எடுத்துவிட்டேன் பூவரசு இரண்டாவது இதழ் வெளிவந்தகையோடு வாசகர் வட்டம் ஒன்றிணை அமைக்கும் முயற்சியிலும் அது ஈடுபட்டது. இப்போது வாசகர்வட்டம் பூவரசு கலை இலக்கியப் பேரவையாய் மாற்றம்பெற்று உலக நாடுகளிலுள்ள சிறப்புப் பிரதிநிதிகளின் ஆதரவோடு தனது கலை இலக்கியப் பணியைத் தொடர்கின்றது.
1

Page 8
பூவரசு கலை இலக்கியப்பேரவையின் வெளியீடாக வருகிற பூவரசம்பூ இதுகாலவரை பூவரசு விழாக்களில் இடம்பெற்ற கலை இலக்கிய நிகழ்வுகளை உவகநாடுகளிலுள்ள 40/ாசகர்கள் படைப்பாளர்கள் கண்டு களிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சியாகும். உங்கள் வரவேற்புக் கிட்டும் என்ற நம்Uக்கையோடேயே இதையும்வெளியிட்டு வைக்கிறோம். அடுத்த இதழ் பூவரசு 50வது இதழ். இதையும் ஒரு சிறப்பு மலராக வெளியிடுகிறோம். பங்குனி(March) மாதம் 14, 15, 16ம் திகதிகளில் பிறேமன் கலாச்சார
நிலையத்தில் பூவரசு நூலகக் கண்காட்சியொன்றும் நடைபெறவுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் வெளியான
வெளிவரும் நூல்கள் பார்வைக்கு வைக்கப்படும். விரும்பிய இதழாளர்கள் தங்கள் இதழ்களையும் அறுப்பிவைக்கலாம். பூவரசை வாழ்த்த வந்துகுவிந்திருக்கிற கடிதங்களில் சிலவற்றைமட்டுமே இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். தாமதமாகக் கிடைத்துள்ள வாழ்த்துக்கள் அடுத்துவரும் இதழ்களில் {a/sily (1642. வாழ்த்துக்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து பூவாசை வளர்த்தெடுக்கத் துணைபுரியும் என்ற நம்பிக்கையோடு இம்மடவை நிறைay 6afu afétat.
6lმრmu_ff64p/m//ჩ.
-9Yayu arik
(ஆசிரியர் பூவரசு)

தி அவசியமா?
க்
இறை i
-சக்திபாலா,
அங்கிங்கெனாதபடி அருள்நிறைந்து ஆனந்தப்பூர்த்தியாகி பார்க்குமிட மெங்கும் நீக்கமற நிற்பவரும், எங்கும் பிரகாசமாய் பரிபூரணானந்தமாக நிறைந்து இருப்பவரும் இறைவனாவார். உலகில்பிறந்த உயிர்கள் அத்தனையும் பற்பல எண்ணங்களுடன் வாழ்கின்றன. மனிதராகப்பிறந்த நாம் அனைவரும் இறைவனை ஏன் வணங்கவேண்டும்? இறை வழிபாட்டினால் கிடைக்கும் பலன் என்ன? அல்லது இறைவனை வணங்காவிட்டால் இறைவனுக்கு என்ன நஷ்டம்? என்ற கேள்விகளுக் கெல்லாம் இயல்பாக உன்னிப்பாக பதில்காண முயற்சிப்பது இங்கே அவசியமாகிறது. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து சிறப்புற்று காட்சியளிப்பது அல்லது வாழ்வதென்றால் அது தெய்வ உணர்ச்சியால்தான் என்று திடமாகக் கூறலாம். உலகம் இறைவனின் படைப்பு. மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டவர்கள். படைப்பின்நன்மைக்காக நாம் எல்லாரும்சேர்ந்து பணிபுரிதல் அவசியமாகும். இந்தப் பிறவியை நாம் நிறைவாக அனுபவிப்பதற்கும் கடவுளை நன்கு வழிபடுவதற்கும் மனிதர்களாகிய அனைவரிடத்தும் நிறைந்த அன்பு:ஆசாரம், ஆன்மீகம், என்பன மிகுந்திருத்தல்வேண்டும். இப்பிறப்பில்மட்டுமன்றி மறு
பிறப்பிற்குமான பொறுப்பு மனிதர்களாகிய நமக்குண்டு. இந்த ஆண்மீக
1 3

Page 9
ஆசாரமுறைகளிலிருந்து விடுபட்டவர்கள் இறையருளைப் பெற முடியாதென்றே கூறலாம். அனைத்து மக்களும் கடவுளின் படைப்பை நிறைவுபடுத்துகிறார்கள் என்றால் அங்கே இறைவனின் ஆட்சி வெளிப்படையாகப் பிரதிபலிப்பது நிரூபணமாகிறது.
ஆதியாய் அனாதியாய் அனைத்துமாய் ஆற்றலுமாய் அன்புருவாய் இன்பநிறைவிற்குத் துணையானவர் என்றும் அழகென்னும் ஒளி எடுத்து அகிலமெல்லாம் படைத்தவனே போற்றி' என்றும் இறைமகிமையை திருட் பாடல்களின் மூலம் கூறியுள்ளார்கள். இந்துக் கோயில்களில் எல்லாம் துவார பாலகர்கள் இருப்பதை நாமறிவோம். துவாரபாலகர்களில் ஒருவர் ஆள்காட்டிவிரலைக் காட்டி நிற்பது உள்ளே வழிபடச் செல்வோருக்கு கடவுள் ஒன்றே என அறிவுறுத்துவதாகும். மற்றொரு துவாரபாலகர் ஒரு கையை விரித்துக்காட்டுவது கடவுள் ஒன்றைத் தவிர வேறு இல்லை என்பது பொருளாகும். ஆகவே தெய்வவழிபாடு செய்வோர்கள் தெய்வபேதமின்றி சமயபேதங்கள் இன்றியும் மாறுபட்டு அலையாது நிலையாக ஒரு கடவுளை தியானித்து வழிபடவேண்டும். அதுவே தூய்மையான இறைபக்தியாகும். யாதொரு தெய்வம்கொண்டீர் அத்தெய்வமாகியங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் என சிவஞானசித்தியார் கூறும். ஆகாத காரியமே அவனியிலே இல்லை அரணை நினைத்தார்க்கு ஆகாரம் உண்ணுகின்ற ஜீவன்கள் எல்லாம் அரனிடம் ஆதாரம்கேட்டதாக திருட் பாடல்களின் மூலம் அறிகின்றோம். மனிதவாழ்வில் இறைபக்தி அவசியமா? என்ற வினாவுக்கெல்லாம் விடைகளாக இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. கருணையுள்ளம் படைத்தவன் கடவுளை வணங்குவான் எனக் கூறினால் மிகவும் பொருந்தும். கருணையே வடிவான இறைவன்உயிர்கள் மீதுள்ள இரக்கத்தால் இந்த உடம்பைத் தந்தார் என்றால் அவர்தந்த உடம்பால் அவரை வணங்குவது நற்கடமையாகும். அது இல்லையேல் நன்றிமறந்த மடமையாகும். உடம்பின்பலன் இறைவனை வணங்குவதாகும். அறிவின் பயன் அவரைட் பற்றி அறிவதாகும். கல்வியின் பலன் அவரைத் தொழுவதாகும். இறைபக்தி இல்லாதவர்கள், கடவுளிடத்து அன்பில்லாதவர்கள், கல்வி குலட் பெருக்காலும் மேம்படமாட்டார்கள்.இதை உணரும்பொருட்டு ”கற்றதனாலாய பயன் எண்கொல் வாலறிவன் நற்றாள்தொழார் எனின்" என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. மனிதப் பிறவி எடுத்த அனைவரும் செய்யவேண்டிய அதிமுக்கிய கடமை இறைவழிபாடாகும். ஜெனனம் என்பது தாய்தந்தை கொடுப்பது. மரணம் என்பது இறைவன் அழைப்பது. இந்த இரண்டுக்கும் இடையிலான வாழ்வு @ சிருஷ்டிக்கப்பட்ட நாடக நடிப்புக்கு ஒத்ததாகும். மனித வாழ்வில் ஃ
1 4

ஏற்றத்தாழ்வு யாராலே நிர்ணியக்கப்படுகிறது என்பதை யாரும் அறிந்த பாடிலலை. ஒருவர் விரும்பியது நடக்காதவரையிலும் விரும்பாத ஒன்று நடக்கின்ற போதிலும் கடவுள் என்பவர் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார். என விவேகானந்தர் ஒரு வாக்கியத்தில் கூறிலுள்ளார். உலகில் வாழ்கின்ற எந்த மனிதனையும் இந்த எண்ணம் அறவே விடாது. மனிதர்கள் இருக்கும்போதிலும்சரி இல்லாதபோதிலும்சரி மனிதரோடு கூட வருவது அவர்கள் செய்கின்ற நன்மைகளும் புண்ணியங்களுமே ஆகும். "கூடும்விறகோடு வெறும்கூடு என வீழ்ந்தபின்பு கோவணமும்கூடவருமோ? நாயகனை மாதவனை தூயவனை நல்லவனை என்றென்றும் பாடுமனமே. பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும் பரந்தாமன்சொன்னவிதியே!” மானிடராய் உருவெடுத்த நாம் இறைபக்தியோடும் நற்சிந்தனைகளோடும் வாழ வேண்டும். எழுபிறப்பு தீயவை தீண்டாதவண்ணம் நம் வாழ்வு சிறப்புற வேண்டும். "இறைவனை இருபொழுதும் துன்று மலரிட்டு சூழும்வலம் செய்தால் தென்றல்மணம் கமழும் நின்றவினைக்கொடுமை நீங்கிவிடும்" என சுந்தரர் பெருமான் அழகாகக்கூறியுள்ளார். ஆகவே இறைவன்மீது பக்திகொண்டால் ஆண்டவனின் கருணை உலகெங்கும் நிலைத்து நிற்கும். அந்தக்கருணையை நாம் பெறுவதற்கும் சிறப்புற்று வாழ்வதற்கும் இறை
பக்தி இன்றியமையாததாகும்.
ό δ.δ ()
6
ver V-u moz
5

Page 10
விஞ்ஞானத்தினி விணிணாணம்.
விஞ்ஞானம்
எதிர்காலத்தை இறந்தகாலமாக்கிக்கொண்டிருக்கிறது. சில திருஞானங்கள்மட்டும் விஞ்ஞானம்பற்றி விண்ணாணம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் ஆக்கத்தைவிட அழிவுதான் அதிகம் என்பேன் மனிதனை இயந்திரம் ஆக்கியது விஞ்ஞானம். பூமியை சுடுகாடாக்குவதும் விஞ்ஞானம். சுண்டுவிரலால் அழுத்தினால் சுருண்டுபோமாம் உயரினங்கள். ஆற்றுநீரின் அசுத்தங்களிற்கு யார் காரணம்? அமில மழைபொழிய யார் காரணம்? ஆழ்கடலின் அசுத்தத்திற்கு யார் காரணம்? வளிமண்டலத்தை அசுத்தமாக்கிவிட்டு விழிபிதுங்கி நிற்பவர்கள் யார்? ஓசோனில் ஒட்டை போட்டது
நீயா? நானா?
விஞ்ஞான வித்தைகளை
விளம்பிக்கொண்டே போகலாம்.
விடயத்திற்கு வருகின்றேன்
1 6

இங்கே பாருங்கள்! இந்தப் படத்திலிருப்பது
e cerche அசல் ஜெர்மானியப்பறவை. இந்த ஆண்டு (98) இந்தப்பறவையின் இறுதி ஆண்டாம். இந்த ஆண்டுடன் மாண்டுபோமாம் இந்த இனம். ஆண்டாண்டு தெளிக்கும் இரசாயனக் கலவையினால் மாண்டுபோன ஐந்துக்களை உண்பதால் 98 உடன் விஞ்ஞானம் இந்தப் பறவைக்கு விடைகொடுக்கிறது:
இந்தச் சோகம் இதயத்தை உறுத்தியதால் புகைப்படம்பார்த்து வரைபடம் வரைந்தேன் பூவரசுக்காய்

Page 11
6)860)6).
இரட்டிப்பு விலை.
பழுதாகிவிட்ட கடிகாரம் ஒன்றை ஒருவன் சரிசெய்ய எடுத்துச் சென்றான். கடிகாரம் மிகப்பழையது என்றும் பழுதுபார்த்தல் கடிகாரத்தின் விலையைவிட அதிகமாகப் பணம் செலவாகும் என்றும் கடைக்காரன் சொன்னான். "எவ்வளவு செலவானாலும் பழுது பார்க்கவே நான் விரும்புகின்றேன்!” என்றான்
SS SSSSSLLAASq LSL LLLLS SeeS SLCCSL C LLLSS SAALTS LLSLS L EL ASLSL
கடிகாரததுக்கு iii.6.j6i. உதவாக்கரையான இந்தப் பழைய கடிகாரத்தைப் பழுதுபார்க்கும்படி வந்தவன் வலியுறுத்துவதைப் பார்த்தால் ஒருவேளை அது அதிர்ஷ்டமிக்க கடிகாரமாக இருக்குமோ என எண்ணினான். பழைய உதிரிப்பாகங்களை அகற்றிவிட்டு புதிய பாகங்களை வைத்து சரிசெய்து கடிகாரத்தை அதற்குரியவனிடம் கொடுத்தான். கொடுத்தபின்பு பழுது பார்த்தற்குரிய கூலியைக் கேட்டபோது கடைக்காரனுக்கு இரண்டு அறைகள்கொடுத்தான் வந்தவன். அருகிலிருந்தவாகள் அறைந்தவனைப் போலீஸில் ஒப்படைத்தனர். "கடைக்காரனை ஏன் அடித்தாய்?" எனக் கேட்டனர் பொலிஸார். "இதைப்பழுதுபார்க்க, வாங்கும்போது கொடுத்ததைப் போல் இரண்டுமடங்கு கொடுக்க வேண்டும் என்று கடைக்காரன் கேட்டான். அவன் கேட்டபடிதான் கொடுத்தேன். நான் இதைப் பணம் கொடுத்து வாங்காமல் ஒருவனை அறைந்து வாங்கினேன். அந்தக் கணக்குப்படிதான் பழுது பார்த்தவனை இரண்டு தடவை அறைந்தேன்"
என்றான்.
- திருமதி மாலினி குனராஜன்.
18

இல்லை.
நெஞ்சில் ஆசைவந்தபோது கையில் பொருள் இல்லை. கையில் பொருள்வந்தபோது நெஞ்சில் ஆசை இல்லை. வயிற்றில் பசி வந்தபோது கையில் உணவு இல்லை; கையில் உணவு வந்தபோது வயிற்றில் பசி இல்லை. எழுத நினைத்தபோது நெஞ்சில் சிந்தனை இல்லை; நெஞ்சில் சிந்தனை வந்தபோது எழுத நேரம் இல்லை. மனதில் காதல் வந்தபோதுகாதலிக்கும் ஒருத்தி இல்லை; காதலிக்க ஒருத்தி வந்தபோது மனதில் காதல் இல்லை. நாடு, அதை நாடும்போது இன்று எனக்கு நாடு இல்லை; நாடு எனை நாடும்போது அன்று நான் இவ்வுலகில் இல்லை. இல்லை இல்லை என்பதனால் நான் நானாக இல்லை.
6) சிறு பத்திரிகைகள் என்றால் என்ன?
0 அச்சுவடிவ மக்கள்தொடர்பு சாதனங்களுள் பத்திரிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிக முதலீடும், மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பும் பத்திரிகைகள் தொடர வழிவகுக்கின்றன. தன்னைத் தக்க வைத்துக்கொள்ள இவைகள் அனைத்துடனும் சமரசம் செய்துகொண்டு மேம்போக்கான நிலையிலேயே தொடருகின்றன. iDiss606ié சுண்டியிழுத்து,பொழுதுபோக்குகிற இவைகளின் வரவும் தொடர்ச்சியும், நிலைப்பாடும் தற்காலிகமானதே! இதற்கு மாறாக. நடக்கிற நிகழ்வுகளைக் கவனித்து அடக்குமுறைக்கு எதிராகச் கொதித்தெழுந்து, மொழி, கலை கலாச்சார வளர்ச்சிக்காகச் சிந்தித்து, உள்ளிருந்து எழுகிற2உணர்வுகளை ஏதாவது ஒரு இலக்கிய வடிவவழி (கதை, கவிதை, நாடகம்.) பதிவுசெய்து அப்பதிவை ஒத்த கருத்தாளர்களுடன் பகிர்ந்துகொள்ள அச்சாக்கி சுற்றுக்கு விடப்படும் பதிவுகளையே. பத்திரிகைகளையே சிற்றிதழ்கள் 660TSOTib. கையெழுத்து, உருட்டச்சு, ஒளிப்படப் பிரதியச்சு, அச்சு என இவைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவு ஆகின்றன. இவ்வகையான அச்சுப்பதிவுகள் முக்கியமானவைகளே. இவைகள் காலம் கடந்தும் பேசப்படுகின்றன.
சமுதாய மாற்றத்திற்கு உந்துசக்தியாக இருப்பதோடு, மொழிவளர்ச்சிக்கும், வரலாற்றுப் பதிவிற்கும் 9LIU60)-uj Tes இருக்கின்றன. ஏதாவது ஒரு இலக்கைத் தனதாக்கிக்கொண்டு, அந்த இலக்கியநோக்கு நோக்கிய பல்முனை அணுகுதல்களை செறிவாக, துல்லியமாக, நுணுக்கமாக அணுகி அதைப் பதிவுசெய்பவைகள் இவ்வகை இதழ்கள்.
- பொள்ளாச்சி நசன். (நன்றி. சிற்றிதழ்ச்செய்தி ஆய்விதழ் ஜனவரி 97)
.
1 9

Page 12
நன்றிதவிலல்.
பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு விட்டது. அதைப்படித்த ருட்யார்ட் கிப்ளிங் அந்தப் பத்திரிகைக்கு கீழ்க்கண்டவாறு பதில் எழுதினார். தங்கள் பத்திரிகையில் நான் இறந்துவிட்டதாக எழுதியிருக்கிறீர்கள். தாங்கள் எந்தச் செய்தியையும் தீரவிசாரித்து உண்மையை எழுதுபவர்கள்.அதனால் நான் இறந்தசெய்தி உண்மையாகத்தான் ருக்கவேண்டும். நான் இறந்துவிட்டதாக தங்கள் Rன பத்திரிகையின் சந்தாதாரர் பட்டியலிலிருந்து என் பெயரை அடித்துவிடவும்."
இ
y
(Eps
W}
(நன்றி. சுபமங்களா' ஏப்ரல்91)
பாங்க் (Bank) என்ற சொல் எப்படி வந்திருக்கக்கூடும்?
பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வட்டிக்குக் கடன்கொடுப்பவர் நடைபாதையில் ஒரு பெஞ்சின் மீது, கையில் சிறு பணப் பெட்டியுடன் அமர்ந்திருப்பார். இத்தாலியமொழியில் Banca என்றால் பெஞ்ச்: அதிலிருந்து வந்த வார்த்தைதான் Bank. கடன் தரும் அந்த நபரின் பிஸினஸ் திவாலாகி விட்டால், மக்கள் வந்து சம்பிரதாயமாக அந்தப் பெஞ்சை உடைத்துப்போட்டுவிட்டுப் போவார்கள். BanCarotta என்றால்,"பெஞ்சு உடைக்கப்பட்டு விட்டது"என்று பொருள்.அதிலிருந்து வந்ததுதான் Bankrupt GiGirls slitsis);
(மதன்பதில்களிலிருந்து)
[uffທີ່
சுலபமான வெற்றி என்று எதுவும் இந்த
65irfiefolums. வெற்றிபெறுவதற்கு விடாமுயற்சியைவிட சிறந்தவழி எதுவும் கிடையாது.
Դ Ռ 4- V

IHTլի աՈfiթ
நம் உடம்பு மாறுகிறது. குழந்தையாயிருந்த உடம்புவேறே: நடுத்தர வயசுக்காரனின் உடம்பு வேறே. எத்தனையோ விதத்தில் மாறி,வளர்ந்து குழந்தையின் உடம்பு மத்யம பிராயத்தினனின் உடம்பாகிறது. அதற்கப்புறம் ஜரை(மூப்பு) வருகிறது. இதுவரை வளர்ச்சியால் மாறிய உடற்பு இனிமேல் தேய்வினால் மாற ஆரம்பிக்கிறது. தோல்மாறிச் சுருங்குகிறது. தலைமயிர் மாறி நரைக்கிறது. நமக்கு அப்படித் தெரியாவிட்டாலும், ப்ரதிஷனமும் உடம்பு மாறிக்கொண்டேதானிருக்கிறது என்று டாக்டர்களும், 'பிஸியாலஜிக்காரர்களும் சொல்கிறார்கள்.அதாவது உடம்பை நான்"என்று நினைக்கிறோமாயினும் அது ஷனத்துக்கு ஷணம் மாறிக்கொண்டு, அதாவது செத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியேதான் மனசை எடுத்துக்கொண்டாலும், போன செகன்ட் அதற்குத்துக்கம்; இந்த செகன்ட் சந்தோசம், அடுத்த செகன்ட் கோபம், மனசின் வளர்ச்சியும் குழந்தைப் பிராயத்திலிருந்து எத்தனை வித்யாசமாக மாறி இருக்கிறது? அப்புறம் ரொம்ப விருத்தாப்பியத்தில் இவையே தேய்ந்து ஓய்ந்தும் போய்விடுகின்றன. அதாவது மாறுதல் என்கிற அழிவின் ஒட்டம் நிற்பதே இல்லை. இப்படியே நம் உடம்பும் மனசும் அழிந்து அழிந்து புதுப்புது ரூபம் எடுத்துக்கொண்டேயிருக்கும்போது அத்தனைக்கும் அடிப்படையாக இருக்கிற உயிர்த் தத்துவம்தான் ஆத்மா. அது மாறுபடாத வஸ்து. அத்தன்ை நிலைக்கும் ஆதாரமாயிருந்துகொண்டு, ஸத்ரே மணகனா இவ"என்று பகவான் (கீதை 7.7) சொன்னபடி, பல மணிகளையும் ஒரே ஜபமாலையாகக் கோத்துக்கொடுக்கிற சரடு மாதிரி, அத்தனை மாறுபட்ட நிலைகளை அததுவும் தனியே சிதறிப்போய் நசித்துவிடாமல், தொடர்புபடுத்தி ஒரு வாழ்க்கையாகக் காட்டிக்கொடுக்கிற ஆத்மாதான்
நிஜத்தில் நாம்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி சங்கராச்சார்ய சுவாமிகள்.
yt
2

Page 13
தவிப்பும் தழுவலும்,
அண்டத்தை மீறி ஆக்கிரமிக்க வந்த வஞ்சத்து வெம்மைக் கதிர்களின் கொடுமையில் மண்ணைப் பிரிந்தன நீர்த்துளிகள்! ஒன்று சிஸ்தாகி சிலது பலவாகி வானமெங்கும் அலைந்து திரிந்தன உலகைக கடநதுப
உள்ளம் தரிக்காமல் விண்ணில் பரந்தன.
தாழக்கிடந்த நிலம் தல்ை தூக்கியது மண்மேல் மண்வைத்து மடிமேல் உயிர்வைத்து விண்மேல் கண்வைத்து விரிகின்ற காலையென ஒன்றின்மேல் ஒன்றாய்! உயிரணுவின் LJ65öL JATLq 92 uJfbbb சிகரம் தரித்தது.
மேகங்கள் சிகரத்தைத் தழுவின தொட்டுக்கொள்ள (Epiyü İTLÜ5i எட்டிக் கிடந்த இதயங்களின் இன்பச் சங்கமிப்பில் தென்றல் வீசியது
R na ře (Grí iritar குளிர்ந்த
Mo WMV KM
ulate
NWA V
ܐ ܐ ܝ ܐ ܝܠ ܐ
N.
W
۔۔
சிகரத்தின் கைகளிலிருந்து கிளைகள் விரித்து மண்நோக்கி மனம்போல விரைந்தது குட்டைநிலம் நிரம்பி opti6OLuJITs வளம்கொழிக்க y மன் சிரித்தது
மனம் நிறைந்தது
சுதந்திரத் தவிப்புப் அதற்கான சுமைதூக்குப் உள்ளமும் இருக்கும்வரையில் பிரபஞ்சமே பிரளயம் ஆகி நெருக்கியடித்துவிட நினைப்பினும் ஒன்றின்மேல் ஒன்றாய் உயிரணுவின் பண்பாடி. al,1íDTLĎ! முடியும் நிச்சயம்!!
A. சு. பிரசாத்தனி
 
 
 

." سمیر
》༽དེ་ W - AY WF S
ኣ \ኣY ኳ﷽ SNA ܒܠ̈ܐܸܠܬܸNܮ
‰ኣ \
N N
S
s S.
. w II ܗܝ *\ \ \ଳି
سگے کیلإ\
N
روی
wr
-புஷ்பராணி ஜோர்ஜ்.

Page 14
இரவு வெகு நேரமாகிவிட்டது. துங்கப் போன மதியழகனுக்கு துாக்கம் கண்களைச்சேர மறுத்தது. உச்சி விண்விண்னென்று தலையைப் பிசையுமாப்போல் வலித்தது. தலைவலி மாத்திரையை எடுத்து விழுங்குவதற்கு எழும்ப மனம் இசைய மறுத்தது. துரக்க மாத்திரையைப் போட்டு நித்திரைசெய்யவும் அவனுக்கு இஷ்டமில்லை. தற்காலிக மயக்கத்தில் மறக்கக்கூடிய விடயங்களா?
பத்து வருடங்கள் எவ்வளவோ குதுாகலித்து அவன் தன் அருமை மனைவி, அன்பின் அமுதான குழந்தைச் செல்வங்களுடன் பறந்து திரியும் சிட்டுக்கள்போல் துன்பம் இல்லாது வாழ்ந்தான். இன்று தனிமைப்பேய் அவனை வாட்டி வதைத்தது. அவன் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவன் அருகில் இன்று யாருமே இல்லை. அவன் மனம் கணத்தது. அவன் கண்கள் பனித்தன. அவனது தலையணை கண்ணிர் துளிகளால் நனைந்தது. வாழ்வின் துன்பச்சுமைகள் கூடிவர வேதனைகளைத் தாங்கமுடியாது வெளிப்படும் மனிதமனதின் உணர்வே இக்கண்ணிர்த் துளிகள். இது சகலருக்கும் பொருந்தும் மனித இதயங்களின் வார்த்தைகளற்ற பொது மொழியேயாம். புரண்டு குப்புறப் படுத்தான். படுத்திருந்தபடி கண்ணிர் விடும்போது அவன் நெஞ்சை அடைத்து மூச்சுவிட முடியாத நிலை அவனுக்கு ஏற்பட்டது. மெல்ல கண்களை இறுக மூடிக்கொண்டான். அவன் பசுமையான எண்ணக் கனவில் மிதந்தான்.
அவனோடு கையோடு தோள் சேர்த்து அவன் நிழல் நாடி அருகில் வாழ்ந்த அவன் மனைவி கமதியின் ஆறுதல் தாலாட்டில் அவன் மிதந்தான். ஆனால் மறுகணம்.
என்னைத் தேற்றித் தாலாட்டிய அண்புப் பெட்டகம், எண் கரம் இறுகப்பற்றி நடந்த கோலமயிழகு, எங்கே மறைந்தாள்? என் அருகில் இன்று அவள் இல்லையே. சுமை. கமை. அவன் எண்ணம் மீண்டும் சிறகடித்து எங்கோ பறந்தது.
சுமதி,- அவள் வாழ்க்கைத் துன்பங்கள் என்னவென்று தெரியாத பள்ளிமாணவி, துள்ளித்திரிந்த புள்ளிமான், பாடிப்பறந்த சிட்டுக்குருவி, இளமை அழகில் மொட்டவிழ்ந்த ரோஜா மலர். அவள் படிக்கும் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு பழைய மாணவன் என்ற பெயரில் நானும் அழைக்கப் பட்டிருந்தேன். ஏன்னைக் கண்டவள் கோவில் தேர்போல் மெல்ல மெல்ல அசைந்து என்னை நோக்கி வந்தாள். எண்ணோடு நெடுங்காலம் பழகிய மாதிரியான நிலையில் எந்தவிதமான சங்கோஷமுமின்றி கதைத்து(என்னோடு) எனக்குப் பலவாறு புகழாரம் சூட்டினாள். அவளை நான் இதற்கு முன்பின் பார்த்தறிந்திருக்கவில்லை.
2 l.

நான் உங்களது புகழ்ச்சிக்கு தகுந்தவனில்லை, எப்படி என்னை இப்படி புகழ்கிறீர்கள்? என்று நான் கேட்ட போது
மனிதனாகப் பிறந்தவன் இறப்பது நிச்சயம். இறப்பால் நிச்சயிக்கப்பட்ட மனிதன் ஏன் பெயர் கொண்டு அழைக்கப் படுகின்றான்? ஏல்லாம் பொய்யாய் போகும் உடலுக்கு மதம் என்னும் போர்வையைப் போர்த்தி சாதி என்னும் சாயம் பூசி வைக்கப்பட்டான். இறப்பினால் எல்லாமே பொய்யாய்ப் போய்விடும். அதற்குள் எத்தனையோ பாகுபாடுகள்.
இது நீங்கள் எழுதிய கவிதைவரிகள் தானே சார்? எனக்கு கவிதைகள் ரொம்பவும் பிடிக்கும். எண்ணை உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஆனால் உங்களை எனக்கு உங்கள் கவிதைமூலம் நன்றாகத் தெரியும். என்று கூறியவளை நான் இடைமறித்து
மனித வர்க்கம் ஆண்-பெண் இருசாதி மனிதன் வகுத்தான் பலசாதி- என் மனம் நொந்து அதன் தாக்கத்தில் மன வெழுச்சியே இக்கவிதை வரிகளாக நான் வடித்தேன். இந்தப் புகழ் எல்லாம் என்னைச் சாராதது. சாதி சமயங்களைப் பிறப்பித்து வாழும் மனிதர்களையே சாரும். என்று நான் சொல்ல
மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றாள். அங்கே விழாமேடையில் அவள்
கண்ணா உன்கோவிலைத் தேடி வந்தேனே உன் தரிசனம் நாடி என அழகாகப் பாடினாள்.
நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மாணவ மாணவிகள் என்னைப் பேட்டி கண்டனர்.
எனது வாழ்வின் அழுத்தத்தால் எழுந்த அனுபவங்களைக் கவிதையாக்க முனைந்து அதன்மூலம் நான் கவிஞன் என்ற வரிசையில் மற்றவர்களால் கணிக்கப்படுபவன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதற்குத் தகுதியானவன் என நான் எண்ணவில்லை. என் எண்ணக் கருவில் என்னுள் நிறைந்திருப்பது தத்துவ, முற்போக்கு, சீர்திருத்த விடயங்களாகும். இவைகளைக் கேட்டுமனிதன் திருந்தினால் நான் மகிழ்வேன். என்னைப் பெரிய அறிவாளியெனப் பேட்டி கண்டு நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். மாணவர்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவுண்டு. என்று கூறியும் அவர்கள் என்னை விடாது கேள்விகளைத் தொடுத்தனர். பதில்களைச் சொல்லியபின் நான் விடைபெற்றேன். சுமதி என்னைத் தொடர்ந்து வந்து கதைவாக்கில் என் இருப்பிடங்களை அறிந்து சென்றாள். நான் ஒரு பிரமச்சரி. சம்சாரவாழ்வை வெறுத்த ஒரு மனிதப்பிறவி என் பொழுதுபோக்கு எழுதுவதேயாகும். இதில் மட்டுமே என் வாழ்வின் முழுதான இன்பமுண்டு என நாட்களைப் போக்கிவந்த என்னைத் தேடி சுமதி அடிக்கடி வரத்தொடங்கி நாளடைவில் அவள் தன் அசைக்க முடியாத, ஆணித்தரமான என்மேல் தனக்குள்ள காதலைப் பகிரங்கமாக சொல்லி வைத்தாள். அவள் எண்ணத்தை
岳
立一并
ங்
5
f
ன்
25

Page 15
என்னால் செவிமடிக்க முடியவில்லை. அவள் காதலை ஏற்கும் தகுதியில் நான் இல்லை.
அவளுக்கு என் நிலையைப் பலவாறு விளக்கினேன். நான் ஒரு ஆதரவற்ற அனாதை, சுகமான தாய் மடியை ஆகச்சிறிய வயதில் துறந்தவன், சமுதாயம் என்னும் சாதிச் சாக்கடையில் மூழ்கித் தவிப்பவன். இதன் தாக்கத்தால் பலவாறு அடியுண்டேன். அதைவிட திருமண வயதைத் தாண்டி நிற்பவன். ஏன் தாய்த் தமிழ் மூலம் என் எழுத்தால் தற்சமயம் சுகம் ósājöljó。
வாழ்வின் சுமை தெரியாது வாழும் இளம்பெண்னே! அழகில் நீ நிலா, அரண்மனையின் அரசி, பள்ளியில் படிக்கும் இளந்தென்றல், நீ படிக்க வேண்டியவை நிறையவுண்டு. வீணான சபலங்களுக்கு நீ ஆளாகாதே. உனக்கு நான் நான் எந்த விதத்திலும் தகுதியற்றவன். எனக்கும் உனக்குமிடையில் பல ஆண்டுகள் வித்தியாசமுண்டு. அதுவே மலையும் மடுவும் போன்றது. உன் எண்ணத்தை மாற்றிக் கொள்வது உன் வாழ்விற்கு நல்லது. எனச்சொல்லியும்
நான் எழுதி வடிக்கும் கவிதைபோல் கலகலவெனச் சித்தாள். என்னை அடைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தாள்.
நாற்பது வயதை எட்டிப்பிடிக்கும் நிலையில் நான், நீயோ பூத்துக் குலுங்கும் பருவ எழில் நங்கை. இந்த வயதெல்லைகளைத் தாண்டி நாம் திருமணம் செய்தால் அது சுமையாகும். நீ உனக்குத் தகுதியான வயதிற்குப் பொருத்தமான கணவனை அடைந்து சுகமாக வாழ்வதுதான் உனக்கு நல்லது. என எப்படிச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுக்கு இந்த வயது வேறுபாடு பெரிதாக தோன்றவில்லை. எண் கவிதைகளை நேசித்த காரணத்தால் என்னிடம் தன் காதலை தீ மாதிரி வளர்த்துக் கொண்டாள்.
வானத்தில் எரிந்த அந்த அழகு நிலா, வான்விட்டு தன் படிப்பு, தன் அந்தஸ்து கெளரவம், சாதி, பணம், சொந்தம் பந்தம், உற்றார் உறவுகளைத் துறந்து ஒருநாள் அந்த ஏழைக் கவிஞனைத் தேடி ஓடி நாடியே வந்தாள். என் கேள்விக் குறிகளுக்கு அவள் விடைதந்து முற்றுப்புள்ளியானாள். இருவர் இதயங்களும் இணைந்து அன்பின் ஆழமாக இரு உடலும் ஓருயிருமானோம். எம் திருமண சட்ட சம்பிரதாய்களை (எமக்குத் தெரிந்த நண்பர்களுடன்) நாமே முடித்துக் கொண்டோம். எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அவள் என்மேல் வைத்த அன்பைப் புறக்கணியாது இராமனைத் தேடி வந்த சீதைபோல் வாழ்ந்து வந்தாள்.
சம்சாரம் என்பது மனிதனுக்கு வேண்டாத பழுவென ஒதுங்கி (எனக்குள்) வாழ்ந்த எனக்கு அந்த உறவின் மகிமை அனுபவரீதியாகப் புரியத் தொடங்கியது. சம்சாரமென்ற வீணை எமக்கு நாதமாக ஒலித்தது. என் மனைவி என் இதயத்தின் அடிநாதம். என் முகம் துடைத்து என் கவலைகளை, களைப்புகளைப் போனக்க தனக்குள் என்னைச் சேர்த்தாள். என் இன்பங்களை என் உணர்வுகளைப் புரிந்து அதன்படி நடந்தாள். என்
2 R

முன்னேற்றங்களை இனித்துச் சுவைத்தாள். என் உயிர்களுக்கு அவள் தாயாகி உருக்கொடுத்து உயிராகப் பிறப்பித்தாள்.
என்னை நம்பி தன் சுகங்கள் அத்தனையும் துறந்து வந்தவளை நான் அவள் கண்கள் கலங்காது என் இரு கண்மணிகள்எனக் காத்து வந்தேன். தத்துவக் கவிதைகளை எழுதிவந்த நான் காதல், குடும்ப உறவுகளை கவிதைகளாக்கி வந்தேன். அவைகளை அவள் மிகவும் ரசித்துச் சுவைத்தாள். எண்ணில் அவளுக்கிருந்த காதல் எந்த நிலையிலும் துளியும் மாறவில்லை. இன்னும் இன்னும் அதிகமாகவே நேசித்தாள். என்னை அவள் ஒரு தாயாக, வேலைக்காரியாக, நல்ல தோழியாக, என் எண்ணங்களுக்கு ஊக்கங்கள் கொடுப்பவளாக என்னையே அனுசரித்துக் காத்திருந்தாள். எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுமின்றி, புயல் காற்றின்றி நம் நந்தவனச் சோலையில் இனிய அமைதியான தென்றல் காற்று வீசியது. இல்லற வாழ்வு கரும்பென இனித்தது.
ஒருநாள்- பழைய ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சுமதி பாடிய பாடலை நான் அவளுக்குப் பாடிக்காட்டி பழிக்க கண்ணா உன் தரிசனம் தேடி அவள் - பதிலுக்கு மாணவர்களுக்கு நான் கொடுத்த பேட்டிக்கான கேள்வி பதில்களையும் சொல்லிக் காட்டித் தானும் என்னைப் பழித்துக் கிண்டல் செய்தாள்.
சுமதி,- சுகம் - தாயின் மடி
மதியழகன்,- இப்போ சுமதியின் மடி
சுமதி,- கண்ணீர் -மனித மனங்களின் சோகத்தின்
பொதுமொழி மதியழகன்,- இப்போ எனக்கு கண்ணிருக்கு
இடமில்லை சுமதி,- மெளனம்- மனிதனின் கல்லறையில் மதியழகன்,- தற்போது மெளனிக்கவே சுமதி
தடையே
எப்போதும் வாய் ஓயாது கதை கேட்பாள். இப்படி இருவரும் கேள்விக்குப் பழையபதிலும் புதிய பதிலுமாக சொல்லித் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும் போது பிள்ளைகள் மூவரும் வந்து அவர்கள் மகிழ்வில் தாங்களும் பங்காளிகள் எனக்கலந்து சிரித்துக் கும்மாளம் போட்டனர். அழகான மனைவி, அவள் அன்பான அம்மா, அறிவான கணவன், அவன் ஆதரவான அப்பா. அப்பா, அம்மா, பிள்ளைச் செல்வங்கள் மூவர். இதில் இரண்டு ஆண்கள் ஒரு பெண். எல்லாம் நிறைந்த, பல்கலைகள், சுவைகள் சேர்ந்த வாழ்வின் துன்பங்கள் போய் இன்பத்தின் எல்லையற்று மிதந்து கடந்த நாடகள்.
நல்ல பழக்கவழக்கங்களில் துன்பச்சுமைகள், பிள்ளைகளைத் தீண்டாத வகையில் குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள். நாளிலும் பொழுதிலும் அவர்கள் முன்னேறிவரும் நாட்களில்.
2 7

Page 16
.நாட்டுப் பிரச்சனைகள் சிறிது சிறிதாகத் தொடங்கி நடைபெற்று
நடந்து வந்தது. அதைவிட்டு விலகி வாழ அந்த நாட்டு மக்களாகிய யாராலும் முடியவில்லை. எமது நாட்டு மக்களின் பொதுவான விடுதலையின் வித்து பெரு விருட்சமானது.
சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்லி எழுதிய என்னை கிறுக்குப் பிடித்தவரென்றும், நல்ல முற்போக்கு வாதியென்றும் இருவகையான கருத்துக்கள் இரு சார்பாக பொதுவாக உலாவியது. இப்படி வாழ்ந்த என்னை ஒரு சம்சாரியென உறவு தந்து பெயரெடுக்க வைத்தவள் என் மனைவி. தன் சுகங்களைத் துறந்த என்னவளுக்காக நான் அயராது உழைத்தேன். அவளும் தன் சக்திக்கு மீறி குடும்ப நலன்களுக்காக பாடுபட்டாள். பணம் ஒரு கருவியாகி குடும்பச் சுவையைக் குறைக்கக் கூடாதென கருதி தன் உடலை வருத்தித் தானும் தன்னாலான வேலைகளைப் பண வருவாய்க்காக தேடி ஓயாது உழைத்தாள். நான் எழுதும் விடயங்களுக்கு உதவியாக, அவைகளை ஆராய்ந்து தனது எண்ணக் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து எனது கருத்துக்கள் மனித மனங்களில் மேலோங்கி வளர என்னைச் சமுதாயத்தில் மேம்பட வைத்தாள். சாதாரண நிலையிலிருந்து வீடு, வாசல், பொருள் பண்டம் என எமது முயற்சியால் முன்னேறி வாழ வழி காட்டினாள். பேர் புகழில் முன்னேறி நடந்தோம். இல்லற வாழ்க்கை வயது ஏற ஏற இனிதாகச் சுவைத்தது. இப்படி வாழ்ந்துவரும் ஒரு நாள் பாடசாலை போன சின்னமகன் மதிசுதனை மத்தியாணம் பாடசாலையிலிருந்து கூட்டி வரும்படி காலையில் எண்னைப் பணித்திருந்தாள். வழமையாக மூத்தமகன் மதிவதனனே கூட்டி வருவான். அன்று மேலதிக பாடம் ஏதோ இருப்பதால் தனக்கு அதற்கு நேரமில்லையெனச் சொல்லியிருந்ததாலே இந்தப் பொறுப்பை எண்மனைவி என்னிடம் ஒப்படைத்தாள். இந்த நாட்களில் நம் நாட்டுச் சீர்கேட்டால் பலவாறு நொந்திருந்தோம். வழமையான வாழ் நிலையில் இருக்க முடியாது எமது வாழ்க்கை மாறிவந்தாலும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும். நாட்டு நிலமையின் தாக்கத்திற்கு விதிவிலக்கானவர்கள் யாருமில்லை. தமிழராகிய எல்லோரும் அனுபவித்துத் தாணேயாக வேண்டிய நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டோம்.
அன்று எனக்கு நிறைய வேலைகள் இருந்ததால் மகனைக் கூப்பிட பாடசாலை போக முடியவில்லை. மத்தியான நேரம் விமானம் வானில் பறந்து இறங்கித், தாண்டு, குத்திக் குண்டுமழை பொழிந்தது. இதை நானும் அறிந்து வெளியில் சொல்லமுடியாது தடுமாறிக் கொண்டிருக்கும் போது.
. அந்நேரம் பிள்ளைகள் என்னபாடோ என அறிய, அவர்களைக் கூட்டிவர என் சுமதி ஓடிப் போனாள். போனவள் தன் இருபிள்ளைகளையும் கண்டு காப்பாற்றிக் கூட்டிவரும் போது மறுகணமும் எறிந்த பாரிய குண்டுவீச்சில், தானும் பிள்ளைகளும் தப்புவதற்காகப் பிள்ளைகளை அணைத்தபடி விழுந்து படுத்தாள். மூத்தமகன் தெய்வ செயலாகக் காப்பாற்றப்
28

பட்டான். இளையமகன் கையில்குண்டுபட்டு இரத்தத்தில் சரிந்தான். பாரிய குண்டு வீச்சால், அதன் தாக்கத்தால் பிள்ளை களைக்காக்கப் புறப்பட்ட தாய் மூர்ச்சையாகி விட்டாள். எப்படியோ மகனும் தாயும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சரியான வைத்திய வசதிகள் அற்ற நிலையில் எனது மகனின் கையை மறுபடியும் சீர்படுத்த முடியவில்லை. கை இழந்த நிலையில் அவன் அங்கவீனனானான். மூர்ச்சையாகிப் பிறகு தெளிந்த என் மனைவி பேசாமடந்தையானாள். அவளால் அந்த பேரதிர்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. காலம் போனதே தவிர அவள் மீண்டும் எனது பழைய சுமதியாக மாறவில்லை.
வைத்தியசாலை நெருக்கடி வசதிக்குறைவுகள் கரEழாக இருவரையும் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தேன். உதவிக்கு யாருமில்லை. சொந்த பந்தங்கள் இல்லாத தாக்கத்தைச் சுமக்க ஆரம்பித்தேன். எண் குடும்பம் படிப்படியாகச் சோர்ந்து துன்பச் சுமையில் மிதந்தது. கையிழந்த மகன், இரண்டு வயதும் நிரம்பாத கைக்குழந்தையான பெண் பிஞ்சுக் குழந்தை, இவர்கள் இருவருடன் எண் மனைவியையும் பராமரிக்க வேண்டிய குடும்பப் பழுவில் நானும் எண் மூத்தமகன் மதிவதனனும் தள்ளப்பட்டோம். ஆகச்சிறிய எட்டு வயதிலேயே என் மகன் சுமைதாங்கியானான்.
எம் அனைவரையும் தேற்றிஅணைத்துப் பணிவிடை செய்து, குளிரவைத்த எண் சுமதி வெறும் நடைப்பிணமானாள். தான் எமக்குச் சுமையாகிவிட்டேன் என்று எம் துன்பங்களைப் பார்த்து வாய்மொழியின்றி மெளனித்து தன் உள்ளக் கிடக்கைகளை எடுத்தியம்ப முடியாது கண்ணீரால் கதைவடித்தாள்.
என் அன்றாட வருவாய்க்கான வேலைகளைப் புறக்கணித்து குடும்பப் பாரத்தை நான் சுமந்து என் பணிவிடைகளை நான் தொடர்ந்தேன். மூத்தமகன் பள்ளிப் படிப்போடு எனக்கு தன்னாலான சேவைகளைச் செய்ய அவன் தவறவில்லை. சுமைதாங்க முடியாத நிலைகளில் காலப் போக்கில் நான் சிறிது சிறிதாகப் பிள்ளைகளில் வெறுப்புக் கொண்டு என்னையே அறியாது அவர்களைக் கடுகடுத்து நச்சரிக்கத் தொடங்கினேன். வயது தெரியாது இளமைச் சந்தோஷத்தில் மிதந்த எனக்கு தற்போது தள்ளாடும் நிலை ஆரம்பமாகியது எனக்கே தெரிந்தது. என் கரம் பற்றிய துணை வழுக்கியதால் தடுமாறினேன். இந்தக் காலத்தில் நான் ஐம்பது வயதைத் தாண்டிக் கொண்டேன்.
எவ்வளவு காலம் அவள் எனக்குச் சுமையாக இருக்க முடியுமென்று எண்ணினாளோ தெரியவில்லை. அவள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் காலப் போக்கில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமலே அவளைக் காலன் தன்கணக்கின்படி அழைத்துச் சென்றான். இந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. நாற்பது வயதிற்கு கிட்டத்தட்ட நடந்த திருமணம்.
அவனுக்குச் சுமையானது. இந்த மரணத்தால் அவன் வாழ்வு கேள்விக் குறியானது. அவள் கலகலத்த சிரிப்பொலியை, கைவளை யோசையைக்
29

Page 17
கேட்க முடியவில்லை. அவளை நினைத்து உருகினேன். அவளை இழந்த தோல்வியில் அவன் உயிரோடே தான் மரணித்த முதல் மரணத்தைச் சந்தித்தான். அவன் பிரிவின் துயரால் அவனால் சாப்பி. முடியவில்லை துாங்க முடியவில்லை.
மனிதனாகப் பிறந்தவன் இறப்பது நியதி என தத்துவம் எழுதிவந்த என்னால் இந்த உறவில் கலந்த என்னவளின் இறப்பைச் சீரணிக்க முடியவில்லையே. வேதனைக்காக சில நாட்கள் வீட்டுக்குள்ளே ஒடுங்கி ஒளித்திருந்தவன் வெளி உலகுக்கு வர முனைந்தான். வீட்டை மறந்தான் ஊரை மறந்தான் ஏன் உலகத்தையே மறந்தான்.
வீட்டுக்குள்ளே நுழைந்தால் அவளுடன் வாழ்ந்த வாழ்வு, அவளுடன் உரையாடிய நிகழ்வெல்லாம் அவனுக்கு நினைவில் வந்து படக் காட்சியாக தெரிந்தது. அவனைப் படாதபாடு படுத்தியது. அதனால் அவன் மனம் வீட்டிற்குப் போக மறுத்தது. அவள் குரலோசைகள் அவனைச் சித்திரவதை செய்தது. அவள் பலமுறை அவனை வேண்டிக்கொண்டது அவன் செவிகளைத் தாக்கியது.
நாட்டுப் பிரச்சனையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்நாட்டினர் பலர் துாரதேசம் போகிறார்களே, நாங்களும் வீடு, வாசல், பொருள் பண்டங்களை விற்றாகுதல் போகலாம்தானே. பிள்ளையும் இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிக் காப்பாற்றி யாகலாம். என எண் சுமதி பலமுறை என்னைக் கேட்டுக் கொள்ள நான் மறுத்து.
அந்தக் கதையை எண்னோடு கதைக்காதே நாட்டைவிட்டு வெளியேறுவது கோழைத்தனம் என்று சொல்லி அவள் சொற்களுக்கு செவி சாய்க்காது அடக்கிவிட்டேன். சுமதி கேட்டதை நான் நிறைவேற்றவில்லை. அவள் என் வாழ்வின் வழிகாட்டி, அவள் சொன்னவைகளைக் கருத்தில் நிறுத்தவில்லை. இப்போது தன் இறப்பின் கொலையாளியும் நானே, குற்றவாளியும் நானேயென அவள் குரல் அவனைப் படாதபாடு படுத்தியது.
பிள்ளைகள் அப்பாவென என் பாசம் தேடிப் பசியோடு ஓடிவர எண் கைவரிசையைக் காட்டி, என் இயலாமையால் என் கோபம் தீர அவர்களை அடித்து நிந்தனைப் படுத்தினேன். தாயைப் பிரிந்து தவித்த குழந்தை உள்ளங்களைப் புரியாமல் அவர்களை அணைக்கத்தவறி ஆறுதல் படுத்த முடியாது புறக்கணித்து நான் ஒரு மனநோயாளி போல் நடந்து கொண்டேன். சந்தோஷம் ஒரு மனிதனை நல்லபடி உருவாக்கும். துன்பம் ஒரு மனிதனின் சிந்தனைகளையே குழிதோண்டிப் புதைத்துவிடும். இவை இரண்டையும் சமமாக மதித்து வெற்றி பெறுபவனே மனிதனில் தெய்வங்களாக வைத்துப் பூசிக்கப்பட வேண்டியவன். நான் மிருகமானேன். பிள்ளைகளை அடித்துப் பழகாத நான் அவர்களை அடிக்கத் தொடங்கி ஒருநாள் என் கோபம் தீரும்வரை அடித்தேன். அப்போது அம்மா அம்மா வெனக் கூக்குரல் எடுத்தனர்.
இப்படியே தங்கள் வேதனையின் வெளிப்பாட்டை வெளியே பகிர்ந்து கொண்டாலும், அந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளின் மென்மையான
لاٹھی بنیاد فzo ایکوژن)/\0)
ア n

மனிதனே மனிதனே! மண்ணிலே வாழ வந்தவன் தானே நீ மரணத்தைக் கண்டு நீ மயங்குவதும் கலங்குவதும் மறுவினாடி மனமாறி அலைபாயும் கடலாவாய் மனிதனே மனிதனே உன் மனிதத்தின் விலைதானென்ன? \ மழலையிற் சிரிக்கையிலே மலரவிழ்த்த உதடுகளே மனிதனாய் வளர்ந்தபின்பு மறைப்பதென்ன இதயத்தை உள்ளே யிருக்கின்ற உன்மத்த நினைவுகளை உவப்பாக்கிச் சிரிக்கின்ற வித்தையினைக் கற்றதுமேன்?
ஆசைகள் அளவோடு நின்றுவிடின் அமைதிபூக்கும். பேராசை நீகொள்ளின் உன் பெருமூச்சில் பூக்கருகும் அறவழி மறந்து ஆசைகளை வளரவிட்டு புறங்கூறிப் பொய்புனைந்து போலியாய் மாறுவதேன்? நிலையில்லா நீர்க்குமிழி வாழ்க்கையிது தெரிந்தும்நீ
3, 1
இ.சம்பந்தன்.
அலையிலாடும் படகாய்
?அமைதியினைத் தொலைப்பதுமேன் تص\
ര
محھ & ஊன் உடம்பில் உதிரமதில்
எரியும் விளக்கிது ஊனுருகி உதிரம்வற்றில் உடனணையும் விளக்கமிது உன்னையே நீயறிந்து உலகமதை நீபுரிந்து கண்ணையே போலவே காதலித்தால் உன்மனதில் கண்ணிலே ஒளிவீசும் . கருத்தினிலே கருணைவரும் மண்ணிலே உன்வாழ்வும் மற்றவர்க்கு மகிழ்வுதரும். பொய்மைகளை விலக்கு பொழுதுகளை நலமாக்கு உண்மைகளைத் தேடு உன்னுள்ளே ஒளிபாய்ச்சு குடியிருக்கும் இடம்தேடின் கோபுரங்கள் பயனளிக்கா அடியொற்றி உன்மனதை
ஆண்டவனும் தேர்ந்திடுவான்

Page 18
$1,៩) ៩៩ញ
* 8" (18:t et63 fiği
டொழி:திருந்தால் * ୋ if୍ଶJúର>&ଶfaff;
நான் நனையாது
இருந்திாட்டேன்
இன்று
முற்று(rpதாக
tனைந்துவிட்டு !tוח, ז', וj} fן זץ
சூரியனைத்தேடுகிறேன்! உன் நினைவலைகளே
ாதித்தம் நான்
:
資4 "YA- エ
۰ - ۰ - بم- سوری
2
g
'
என்னை ஒரு பட்டம் பூச்சியாய் 1றக்க வைப்பதை அறியாயோ?
சிலந்திவலைக்குள் சிக்கித் தவிக்கும்
T(636: " ? risis 6 strict,
影
→እ Fፕ ຂຶກ 3.
f சிதைக்க நினைக்கிறார்.
உன் அஸ்பென்ற அனைட் க்குள் அலைபாய நினைத்தேன்
[f ($(i.[1 ଶtତର୍ଜା ଗୋ}6]]
அடி ை(பாக்கிவிட்டாயே!
- සූණිකුද්ස්” (கொழும்பு)
ܝܫ- ܐܶܬ݂ܐ
 

வளரட்டும் பூவரசு
.காற்றிலே மழையிலே வெய்யிலிலே எந்தச் சூழலிலும் 0L TqTLLL0LLLLL SS TT SS LYTLTT Tk S 0LTTLLLL தனக்கேயுரிய பாசைரியில் நிபயிர்ந்து நிற்கிறதோ அதேபோலத்தார்ை பூவரசு சஞ்சிகையும் தனக்குநிகர் தானே $丁莎围富 மற்றவர்களால் நினைக்கத் தோன்றுமளவிற்கு நிமிர்ந்து நிற்கின்றது. தார்ைசெல்லும் இடமனைத்தையும் வளாம்படுத்தும் ஆறுபோல தமிழ் 66 தமிழர்களர் sa stup தனர் முயற்சியினைத் தொடரும் கான நம்புகின்றேன்.
(ஆமரர் திரு. மாணிக்கம் சுந்தரமூர்த்திஅவர்கள் பூவரசு ஐந்தாவது ஆண்டுமலருக்கு கனடாவிலிருந்து அனுப்பிய
வாழ்த்துச் செய்தியிலிருந்து)
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் முதல் இதழ் 1401991 அன்று வெளியிட்டு வைக்கப்பட்
| I t fT அதன் முதற்பிரதியைப்பெற்று டடபோது அதன முதறரதயைபeபறறு
உள்ளத்தின் ஓராண்டு
ஐ பூவரசு.

Page 19
Pura
—
Ch
ch
விதலுக்காய் பொங்குகிறார்.
பொங்கல் திருநாளில் பொழுது புலராதா? எங்கள் பாட்டியவள். இசைத்திடும் கீதமிது. சண்டித்தனம் செய்யும் இளங்காலைக்கணவதனை துண்டித்துவிட்டு துயிலெழுப்பும் துரிதங்கள் என்று வரும் இப்பொழுது? என்ற அவா பொங்கிறதே!
பட்டியில் பகவந்து பாலைத்தருவதற்காய் முட்டிநிற்கும் கொய்யாவில் கட்டொன்று போடுவென தட்டியெழுப்பிடும் சத்தமதில் - தன் பங்கிற்காய் சுட்டிக் கன்றது துள்ளியோடும் பாங்கதனைக் காணக் கண்ணாலே
அவா இங்கே பொங்கிறதே!
கொட்டிலில் கிடந்த அப்பு குறட்டை முறிவெடுத்து தட்டிப் பக்கம் தாழ்வாரம் போகையிலே ---۰۰ ،۰ حہ - سسکس (ککبع பட்டாசு வெடிக்க பதறியவர் பாய்கையிலே C எட்டி நின்ற பையன்கள் எதிர்கொள்ளத்திட்டதனை எப்போது இவை மீளும் என்றதொரு அவாப்பொங்கல்.
பொங்கல் திருநாளில் புதுப்படமாம்! // சந்துக்குள் சைக்கிளொன்று தனைக்காண சிக்னலில் /2">/2 எங்கள் அண்ணமார் இவ்வழைப்பால் இருளாகி பொங்கலுக்கு அப்பா பொழுதோடு வந்துள்ள சங்கதியைச் சொல்ல எம்தயவை நாடி நிற்கும் பாசப்பொழுததனை எதிர்கொள்ளப் பொங்கிறதே.
 
 
 

சாணமெழுக்கோடு சாய்வான கோலமொடு பச்சையரிசியும் பாசிப்பயறும் பாகுமாய் முக்கனியும் மூவிலையும் மூவடுப்பும் முற்றத்தில் திக்கதில் ஆதவனைத் தேடும் விழிகளோடு பானைப் பக்கமதாய் பாற்பொங்கல் சரிவாகும் எத்திக்கில் என ஏங்கும் எம்தமிழர் ஏக்கமதை கண்ணாரக் காணவொரு அவா பொங்கிறதே!
அடுப்படியை நாடாத ஆண்களன்று- வேட்டி மடிப்பதனைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பார் தைப்பொங்கலுக்காய் பருத்திவிதையோடும் வால்மிளகு உப்பதனை - அப்பா சுற்றிப்போட்டு துடைத்து நெருப்பிலிட - அன்னை நன்றாக வெடிக்குதுபார் நாவூறு இருக்குதென்பார் என்றுவரும் இப்பொங்கல்? எம்மண்ணின் மணத்தோடு
இளங்காலைக் கனவோடு கருத்தூன்றி நின்றவரும் புத்தாண்டு சினிமா புறப்பட்டு வந்தவரும் பாட்டன் மறைவாக்கில் பட்டாசு போட்டவரும் பொங்கி இறக்கமுன் சுடு புற்கைக்காய் முந்தியவரும்
இன்று மண்மீட்பில் ஒரு விடியலுக்காய் பொங்குகிறார்.
-கோசல்யா சொர்ணலிங்கம்,
S 5

Page 20
1 . 6 nਸn 实四兰空 ئيا 2اً 实 ajus
23T tSGyr (EURO).
ஐரோப்பிய கூட்டுறவு (Union) நாடுகள் கடந்தகாலங்களில் பொருளாதாரம், சமுதாயம், வர்த்தகம் போன்ற பலவற்றில் ஒன்றிணைந்து பொதுவான தீர்மானங்களை எடுத்து நடைமுறையில் தங்கள் பொருளாதாரத்தைக் காப்பாற்றிவருகின்றன. ஒருவர் இவ் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து அடுத்தநாட்டிற்குச் செல்கையில் தனது நாட்டுப் பணத்தை மாற்றும்போது ஒரு குறிப்பிட்ட விகிதத்தை இழப்பதும் பின் திரும்பிய பின் மிகுதிப்ப500த்தை தனது நாட்டுப்பணத்தில் திரும்ப மாற்றும்போது மீண்டும் ஒரு விகிதத்தை இழப்பதும் தற்போது நடைமுறையில் உள்ளது. இவ் ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் பணவீக்கம் இல்லாததால் இர். நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் இப் பணமாற்றத்தால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஒரு சமமான ஒழுங்குநிலையும்,நாணயத்தின் பலத்தை நிலைநிறுத்துவதும் 21ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் அவசியமாகியது. வளர்ந்துவரும் ஆசியநாடுகளின் வர்த்தக பொருளாதார வளர்ச்சியின் வேகமும், அமெரிக்கா,கனடா நாடுகளின் புதிய வர்த்தகமுறை திட்டங்களும் ஏற்கனவே இவ் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச்செய்யும் என்பது நிச்சயமாயிற்று. இதனால் 21ம் நூற்றாண்டில் வர்த்தகத்தில் உலகச்சந்தையில் ஏற்படவிருக்கும் கடும் போட்டியில் கலந்துகொள்வகற்கான தகுதிகளைப் பெற்றுக்கொள்ள இவ் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுகூடுகின்றன. இவ் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்ைடாட்டம் அடுத்துவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம். இதனால் மேலும் பல பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்ப்பதே EUROவின் நோக்கமாகும் இந்த எல்லா ஐரோப்பிய நாடுகளின் நாணயங்களும் இணைந்து ஒரு புதிய நாணயமாக EURO எனப்படும் நாணயம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஒரு EURO நாணயம் 100 Cent ஆகும்.
எப்போது? இது 1998ல் எந்த நாடுகள் அங்கத்துவம் வகிக்க முடியும் என்பதை
Y)"- : றாக இணைந்து தீர்மானிக்கப்படும்
ஐரோப்பிய கூட்டுறவு நாடுகள

இது 1997ல் நிலையான பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி நிதிநிலைமைகள் போன்றவற்றின் தரவுகளை வைத்து தீர்மானிக்கப்படும். இவ் EURC 111999ல் வெளியிடப்படும். பின்பு மாற்றமுடியாத ஒரு நாணய மாற்று (Exchange) விகிதம் அந்தந்த நாட்டு நாணயங்களுக்கேற்ப அமைக்கப்படும். ஆரம்பத்தில் மக்கள் EUROவும் மற்றும் நாணயங்களை விருப்பப்படி பயன்படுத்தலாம். 1.1.2002ல் இருந்து EURO நாணயம்மட்டுமே நடைமுறையில் இருக்கும். 2002ன் நடுப் பகுதியில் எல்லா நாட்டு தேசிய நாணயங்களும் EUROஆக மாற்றமடையும். 172002ல் இருந்து தனித்த ஐரோப்பிய நாடுகளின் தேசிய நாணயங்கள் பெறுமதி அற்றவையாகும். EUROமட்டும் நடைமுறையில் இருக்கும்.
EUROஅசையாத பெறுமதியில் இருக்குமா? ஆம் என்றுதான் பொருளாதார நிதிநிபுணர்கள் சொல்கிறார்கள். இருந்தும்
otus Wavv
பலருக்கு அடிமனதில் ஐயம்தான். EUROவின் பெறுமதி ஐரோப்பிய மத்திய வங்கியினால் அவதானிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் தங்கள் நாட்டின் பொருளாதாரம் இருந்தால்மட்டுமே EURO நாணயத்தில் அங்கத்துவம் பெறுவதால் இல் EURO நாணயம் தொடர்ந்தும் Dn ஐ போல ஒரு பலமான நாணயமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இது ஏற்கனவே 1996ல் Dublinல் அங்கத்துவ நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஐரோப்பிய தேசிய நாணயங்களில் ஒரு திருத்தம் அல்ல. எல்லா நாணயங்களையும் ஒன்றிணைப்பதற்கான மாற்றமைப்பே ஆகும். ஊதியம், ஓய்வூதியம், நோட்டுக்கள், கொடுக்கவேண்டிய கடன்கள், சேமிப்பு வைப்புக்கள், பொருட்களின் விலைகள், வாடகை, ஆயுட்காப்புறுதி. பணம்போன்றன புதிய EUROவில் மாற்றிக் கணக்கிடப்படுமேயன்றி அவற்றின் பெறுமதிகள் இழக்கப்பட மாட்டாது. 2DM ஒரு EURO ஆக மாற்றியமைக்கப்படும்போது ஏற்கனவே DM 2000,-ஐதியம் பெற்றவர் 1000 EUROகள் மட்டுமே பெறுவார். எண் அலகுகள் குறைக்கப்படுமேயன்றி அதன் பெறுமதி குறைவதில்லை. ஏனெனில் DM 1000,- பெறுமதியாக இருந்த பொருள் 500 EUROற் விற்கப்படும். அதேபோன்றே உலகச் சந்தையிலும் உதாரணமாக 1DM இலங்கையில் Rs... 35,- alguouTs gibibob, 1 EURO Rs 70, --gbé LATDDLs)60L. f. இவ்வாறு நிபுணர்கள் கூறியபோதும் பெரிய பிரித்தானியா தாங்கள் இவ் EUR0 நாணயத்தை முதலில் வெளியில்நின்று வேடிக்கை பாக்துவிட்டு
3, 7

Page 21
பின்பு அது ஒரு அசையாத பெறுமதியாக இருக்குமேயானால் தாங்களும் சேர்ந்து கொள்வதாகக் கூறுகின்றது. எது எப்படியானாலும் யார் தயங்கினாலும் தாங்கள் முன்வைத்த தீர்மானம் விரைவில் வெற்றியடையாவிடில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டி வரும் என மற்றைய நாடுகள் ஐயத்தோடு ஐக்கியமாகின்றன. எதிர்வரும்காலத்தில் வரவிருக்கும் வர்த்தகச் சண்டைகள் பாதுகாப்பு தேசிய பொருளாதார அரசியல் பணவீக்கம்மற்றும் அமெரிக்கா ஜப்பான் நாடுகளால் ஏற்படவிருக்கும் வேலையில்லாத்திண்டாட்டம் போன்றவற்றை சமாளிக்க EURO நாணயத்தை முன்வைத்து இந்நாடுகள் ஐரோப்பா என ஒரு பெரிய நாடாக உருவெடுத்து எல்லாப் போட்டிகளுக்கும் தயாராகின்றது. அசையாத பெறுமதி EUR0 ற்கு தொடர்ந்து இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Lt.--
இராஜன் முருகவேல் எழுதிவரும்
கைக்கெட்டாத கைமாத்துக்கள்
எழிலன்எழுதிவரும் 'சத்தியத்தின் சுவடுகள்”
இந்துமகேஷ் எழுதிவரும் "என்வாசகர்களைத்தேடி.
எம்மெஸ்ஸார் எழுதிவரும் "சமரசத்தில் ஒரு சமாச்சாரம்"
இவற்றுடன்
இந்த இதழில் வெளியாகவிருந்த இந்துமகேஷ் எழுதிய
| *sorv வேடம் 'இரட்டைவேடம் நெடுங்கதை
என்பன
அடுத்த இதழில்!
3. 8

( வாழ்த்துகிறோம் புலம்பெயர் இலக்கியச் சோலையிலே வலம்வரும் பூவரசு சஞ்சிகையே ஏழாண்டுகள் உண்பன எழிலாய் வளர்ந்தது ஆறாண்டில் இளந்தளிர் விழுதாய் முளைத்தது.
எத்தனையோ சஞ்சிகைகள் தோன்றி மறைந்தாலும் வித்தகத் தன்மையுடன் விருட்சமாய் நீ இன்று இத்தரணித் தமிழருக்காய் இலக்கியம் இயற்றியே புத்தம் புதுமலராய் புதுப்பொலிவு காண்கின்றாய்
இளந்தளிர் என்று விரித்தாய் உண்கிளையை இலக்கியப் பேரவை எனநட்டாய் கதியால் பூவரசம் பூ என்று வீடியோவும் மலராகி எம் மனங்களில் என்றென்றும் நிலைக்கின்றாய்
சத்தான அம்சங்கள் சுவையாகத் தந்திருவாய் வித்தாக மனங்களிலே வேர்விட்டு வளர்ந்திருவாய் முத்துக்கள் மூன்றென்று எமக்கு முழுதந்தாய் முத்துக்கள் மூன்றாய் நாம் அரசோச்சி வருகின்றோம்.
JSuSAAAA AASAAS ASASASASAuS SAeA eMShSuGkGGyTS uS uhShSeS AAAS SLSASAAhMAueuTu AA ATAS S LTTTTMMLq qLL0CAMMAtH STTAMMTTLkJHLS LaLTLkLTCLaaa HTLaLa aTTTkL GkGL LLekLAH L LLTTLkT kAeeAAeS எத்திக்கும் உண்புகமும் எம்மோடே கூடவரும் எட்டாம் ஆண்டை எட்டிநிற்கும் பூவரசே எட்டுத் திசையும் உண்புகழ் வாழியவே.
39

Page 22
リエ 阪 7வது ஆண்டுநிறைவு
சிறுகதை/ கவிதை/ கட்டுரைப் போட்
War aw
முடிவுகள்:
9.
சிறுகதை,
முதற்பரிசு 0.
opěramů"
-பொ.கருணாகரமூர்த்தி (Berlin)
இரண்டாவது பரிசு:
கூண்டுப்பறவை
-இராஜன்முருகவேல்.
(Brennen)
மூன்றாவது பரிசு
"வானம் வசப்படும்
-ப.பசுபதிராஜா
(Wuppertal)
ஆறுதல் பரிசு
*வேடதாரிகள்
( France)
o, O 9
།ག J
கவிதை.
‘எங்குதான் செe
முதற்பரிசு:
-G
9.
இரண்டாவது பரிசு:
மூன்றாவது பரிசு:
ஆறுதல்பரிசு:
 

bவாய் இனி?
ான்.தியாகராஜா
(Denmark)
வேணுகோபாலன் Muehlacker)
-இ.சம்பந்தன். ( Ratingen)
சி.ரவீந்திரன் ( Juel i Ch)
கட்டுரை.
"மண்ணும் மனிதமும்
முதற்பரிசு:
-சக்திதேவி சத்தியநாதன் (Grevenbroich)
இரண்டாவது பரிசு:
-சி.இரவீந்திரன்
( Juelich)
மூன்றாவது பரிசு:
-ஜெயா நடேசன் (Havixbeck)
ஆறுதல் பரிசு:
த.பவானந்தராஜா
(ASGorf)
போட்டிகளில் பங்குகொண்ட அனைத்துப் படைப்பாளர்களுக்கும் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் சார்பில் எமது இதயபூர்வமான
வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்
கொள்கின்றோம். பரிசுபெற்ற படைப்புக்கள் தவிர்ந்த ஏனைய படைப்புக்களிலிருந்து பரசுரத்திற்கெனத்
தேர்வாகியுள்ள படைப்புக்களும் பூவரசு இதழ்களில் அவ்வப்போது பிரசுரமாகும்.
அண்புடன்,
இந்துமகேஷ்.
(ஆசிரியர்பூவரசு)

Page 23
-இந்துமகேஷ்.
இதயத்திலிருந்து மெள்ள மெள்ள நகர்ந்துபோகின்ற தாயகத்து
நினைவுகளைப்போல். வேற்றுமொழிக்குப் பரிச்சயப்பட்டுவிட்ட நாவும் இப்போது நல்ல தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகொண்டிருந்தது. "எங்கடை உயிரைக் காப்பாற்ற இங்கே ஓடிவந்தம். வெறுமனே இந்த உடம்போடு உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கை என்று மாறிவிட்ட நிலைமை. பொழுதுகள் விடிவதும் அஸ்தமிப்பதுமாய். காலங்கள்தான் எத்தனை வேகமாய்க் கரைந்துகொண்டிருக்கிறது.
அரவிந்தனுக்கு இன்றைக்குத் திடீர் ஞானோதயம்.
எத்தனை ஆண்டுகளாயிற்று? என்று நினைக்கையில் கூடவே நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்ற பெருமூச்சு. 'ம்.எல்லாம் வெறும் கனவுகளாய். 'ஏன் இந்த வாழ்க்கை?' என்று இப்போது ஒரு கண்க்கெடுப்பில் மூழ்கத் தொடங்கியிருந்தான் அரவிந்தன். வாழ்க்கை என்பது வாழ்வதற்காக இந்த வாழ்தல் என்பது எதற்காக? இலட்சியமில்லாத வாழ்க்கைதான் இப்போது ஊரைவிட்டுஓடிவந்த அந்தப்பொழுதில் மனம் நிறையத்தேவைகள் இருந்தன. வாழ்க்கையோடு போராடிப்பார்க்கவேண்டுமென்கிற வைராக்கியம் இருந்தது. உரிமையோடு உற்சாகமாய் ஒரு சுதந்திர மனிதனாய் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையிலேனும் உலவித்திரிந்திடவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இவனது பயணச்செலவுக்கு அத்திவாரம் இடுவதற்காக அம்மாவின் தாலிக்கொடி விலைப்பட்டுப்போனது. அப்பா வியர்வையைச்சிந்திக் கட்டி எழுப்பிய கல்வீடும் அம்மாவின் சீதனமாய்க் கிடந்த ஆறுபரப்புக் காணியும் கைமாறி காசாக வந்தபிறகுதான் இவனால் ஊரைப் பிரிய முடிந்தது.
l,
2
 
 

உறவையும் பிரிந்தான். இவனுடைய உழைப்பில் இவனுக்குப் பின்னால் பிறந்த இரண்டு பெட்டைகளும் சீதனத்தோடுபோய் எங்காவது சிறப்பாகவாழும் என்று அம்மா தன் கனவைச்சொல்லி இவனை அனுப்பியிருந்தாள்.
வந்தாயிற்று. மற்றவர்களைப்போல் இவன் இந்நாட்டில் அதிகம் சீரழியவில்லை. வந்ததும் சொந்தமொழியைவிட்டு இந்த மொழிக்குத் தாவினான். ஒருபொழுதும் அறைக்குள் முடங்காமல் ஓடி ஒடி வேலை என்று ஏதோ செய்தான்.
மாதாந்தம் விருக்கு இவனது உழைப்பும் போய்ச்சேர்ந்தது.
ஆனால் - அம்மாவின் கற்பனைகளை இவனுடைய உழைப்பால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை. விலைப்பட்டுப்போன தாலியை அம்மா மீட்டுக்கொண்டபோது அதை அவள் தன் கழுத்தில் அணியமுடியாதபடி அப்பா வெடிகுண்டுக்குள் சிக்கி மறைந்துபோனார். படுத்தபடுக்கையானாள் அம்மா என்று இவனுக்குத் தகவல் வந்தது. அடுத்த சிலமாதங்களில் மூத்ததங்கை எங்கேயோ ஒடிப்போனதாய்த் தெரிந்து கொண்டான். இளைய தங்கைமட்டும் அழுதழுது கடிதம் வரைந்துகொண்டிருந்தாள்.
ஊருக்குப் போய்விடலாம் என்று இவன் முடிவெடுத்தபோது நண்பர்கள் இவனை எச்சரித்தார்கள்
"சாகவிருப்பமெண்டால் போ"
வாழ்க்கை கசந்துபோயிற்று. என்றாலும் பழக்கப்பட்டுப்போன நாளாந்தக் கடமைகள். வேலை.வேலை.வேலை. முண்பெல்லாம் உழைப்பதற்காக வேலைக்குப் போகவேண்டியிருந்தது. இப்போது சும்மாஇருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பதற்காக வேலைக்குப் போகிறான். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்கின்றமாதிரி வேதனை. அழைப்புமணி சிங்-சிங்.சிங்.என்றது. அரவிந்தன் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். "அங்கிள்.நான் உள்ளேவரலாமா?"என்று மழலையாய்க்கேட்டபடி ஒரு சிறுமி, நாலு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கும். "ஓ வரலாமே!"என்று சிரித்தான் அரவிந்தன். "தாங்க்யூ என்று உள்ளே வந்தாள் அவள். "இந்த நூமிலை நீங்க தனியாகவா இருக்கிறீங்கள்?"என்று அடுத்த கேள்வி. "ம்." என்றான் மெதுவாய்.
"தனிய இருக்க உங்களுக்குப் போரடிக்காதா?”
"இல்லுையே!”
եւ ծ

Page 24
அவள் ஆச்சரியத்துடன் தண் விழிகளை அகலத்திறந்து அந்த அறையை நோட்டமிட்டாள். ‘ஹாய். சிவி.டெக். எவ்வளவு பெரிய ரேடியோ..!"என்று ஒன்றொன்றாய்ப் பார்வையிட்டுக் குதூகலித்தாள். "இதெல்லாம் உங்கட வீட்டிலை இல்லையா?”
இல்லை!" என்றாள் அவள். "நாங்க இங்கை வந்து கொஞ்சநாள்தானே!" "ஒ."என்றாண் அரவிந்தன். இரண்டொருதடவை இந்தச் சிறுமியைக்கடைத்தெருவில் அவளது அப்பா அம்மாவுடன் கண்டிருக்கிறான்.
மெல்லிதாய் ஒரு சிரிப்பு.
அவ்வளவுதான். யாருடனும் இவன் அதிகம் கதைவைத்துக்கொண்டதில்லை. ஏற்கனவே ஒரு சிலருடன் நம்பிப்பழகிவிட்டு 'சூடுகண்டதால் யாரோடும் அதிகம் பழக விரும்புவதில்லை. ஏனோ இந்தச் சிறுமிமீதுமட்டும் ஒரு இனம்புரியாத பாசம்வந்து ஒட்டிக் கொண்டிருப்பதாய் இவன் உணர்ந்தான். இப்போது அவர்கள் இவனது வீட்டுக்கு முன்புற வீட்டில் வந்து குடியேறியிருந்தார்கள். "நீங்கள் இங்கை எப்ய வந்தீங்கள் அங்கிள்.?" என்று விசாரணையைத் தொடர்ந்தாள் அவள். இதுவரையில் விட்டுப்போன என் நினைவுகளைத் தொடரவைக்கிறாளா இவள்? என்று நினைக்கையில் மறுபடியும் புன்னகைத்தான் அரவிந்தன். "எட்டு வருசமாச்சு!"
"எட்டு வருசமெண்டால்.?"
"தொண்ணுற்றாறு மாதங்கள்" ஓ.எண்று இமைகளை அகல விரித்தாள் அவள் "இவ்வளவு நாளும் நீங்கள் தனியாவா இருக்கிறீங்கள்?"
தணியதான்"
2_ias6ol en 65?"
"யாழ்ப்பாணம்"
நீங்க ஏன் யாழ்ப்யாணம் போகேல்லை?" இவளுக்கு விளக்கமாய் எப்படிப் பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. சொன்னாலும் இவள் புரிந்துகொள்வாளா? "போகமுடியேல்லை" என்றான் அரவிந்தன் "எனக்கெண்டால் இங்கை ஆரையும் பிடிக்கேல்லை. யாழ்ப்பாணம் போகவேணும்போல இருக்கு" "அங்கை இப்ப சண்டை"
"அதுக்கென்ன?" என்றாள் அவள்.
l, 4

"சண்டை எல்லா இடமும்தானை.!"என்று அவள் தனியாய்ச் சொல்லிவிட்டு இவனைப்பார்த்து முறுவல் பூத்தாள். இந்தச் சின்னஞ்சிறு மழலையிடம் எப்படி இத்தனை பெரிய அறிவுக்கூர்:ை இருக்கிறது என்று ஆராய்பவனைப்போல ஆச்சரியத்துடன் அவளைட் பார்த்தான் அரவிந்தன். "என்ன அங்கிள்?" என்றாள் அவள். "ஒன்றுமில்லை!" என்று அவன் சிரித்தான். "ஐயோ. நான் சொல்ல வந்ததை மறந்திட்டனே!"என்றாள் அவள். "அங்கிள்.நாளைக்குப் பொங்கல் எல்லே.நீங்கள் எங்கட வீட்டை வாங்கே: என்ன?” "பார்ப்பம்" என்றான் அரவிந்தன். "பாக்கவேணாம்.கட்டாயம் வாங்கோ என்ன?” அவள் கட்டளையாய்ச் சொல்லிவிட்டு -
நான் போகவேணும்.அம்மா தேடுவா!"என்று புறப்பட்டாள். அரவிந்தன் கதவுவரை அவளை அழைத்துவந்தான். அவள் கதவுக்கு வெளியே நின்று சிரித்தபடி சொன்னாள். "அங்கிள் எனக்கு ஏதோ வருத்தமாம்.இன்னும்இரண்டு வருசத்துக்குத்தான் நான் உயிரோடை இருப்பனாம்.ராத்திரி மம்மியும் டடியும் எனக்குத் தெரியாமல் கதைக்கினம். ரெண்டுவருசம் எண்டால் ரெண்ைடுதரம் பொங்கல் வரும்.என்ன அங்கிள்?" எவ்வித சலனமுமில்லாமல் அவள் சொல்லிக்கொண்டிருக்க திடுக்கிட்டுத் திகைத்த அரவிந்தன் எட்டி அவள் கையைப் பற்றி இழுத்து தன்னோடு வாரி அணைத்துக்கொண்டான். ஒரு பிஞ்சு நெஞ்சம் இத்தனை பெரிய அதிர்ச்சியைச் சுமந்துகொண்டும் எவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்க்கையை எதிர்நோக்குகிறது.ஆனால் இத்தனை வயதுவந்தும் வாழ்க்கையில் எதையுRே சாதிக்க முடியாமல். நான்.? நாளைகசூப பொங்கல.அடுதத வருசம நான உய்ரோடை இருநதால் யாழ்ப்பாணம்போவம்.அங்கை பொங்குவம்.என்ன அங்கிள்? அரவிந்தனின் கண்களில் நீள பனித்தது. "கட்டாயம்.கட்டாயம்."என்றான்.
- - - - - حسن عبده، صه سحبس سیس-سسسسسسسسسسس \ th919 bail (feit Hilfstadath é.) தை1991 இதழில் வெளியானது)
4. معسسسسسسrعسسطسسسسسسسسسسسس
4
S

Page 25
எமக்கு இளம் தென்றல் எதிரிக்கோ புயல்காற்று:
-வி.ஆர்.வரதராஜா
தமிழரின் வீரத்திற்கு சான்றுபகரும் மன்னர்கள் தமிழ்மண்ணில் வாழ்ந்துள்ளார்கள். சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழ்மன்னர்கள் சாதித்த சாதனைகள் ஒன்றா இரண்டா..? புறநானூற்றுப் பாடல்களில் புகழ்பெற்ற சோழமன்னர் அதியமான் நெடுமான். தமிழ்கூறும் நல்லுலகின் புகழ்பெற்ற புலவர் ஒளவையார் வாழ்ந்த காலத்தில் தகடுரில் ஆட்சிசெய்த மன்னன். நெடுங்காலம் வாழும் நெல்லிக்கனியை ஒளவையாரிடமிருந்து பரிசாகப்பெற்ற மன்னன் அதியமான் நெடுமான். இந்த மன்னனின் வீரத்திற்கு எவரும் விலைபேச முடியாது. போர்க்களத்தில் மதயானையைப்போல போர்புரிவான். எதிரிகளின் போர்த் தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய உத்திகளுடன் எதிரிகளைப் பந்தாடுவதில் வல்லவன். பெரும்படையுடன் ஏராளமான ஆயுதங்களைத் தாங்கிவரும் எதிரிகளை வியூகம் அமைத்து குறைந்தளவு இழப்புகளுடன் அழிப்பதில் பெயர் பெற்றவன் அதியமான் நெடுமான். அவனின் வீரத்தை நேரில்கண்டு ஒளவையார் தமது கவிதையில் பலவாறு புகழ்ந்துள்ளார். போர்க்களத்தில் அதியமானைக் கண்டாலே எதிரிப்படைகளுக்கு நடுக்கம். எந்தப் பக்கத்திலிருந்து அதிரடித் தாக்குதல்வரும் எனத்தெரியாது எதிரிகள் அஞ்சவர். இத்தனை வீரத்திற்கும் இலக்கான நெடுமான், தமது நாட்டு மக்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்ளும்போது கருணைமிக்க தகப்பனாகக் காட்சியளிப்பான். குழந்தைகள் அவன் தோள்மீதும் மார்மீதும் ஏறி விளையாடும்போது சிரித்துக்கொண்டே இருப்பான். ஒளவையார் இந்தக் காட்சிகளைக்கண்டு மனம்நெகிழ்ந்து போகிறார். இப்படியும் ஒரு மன்னனா என அவர் வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறார். தம் மக்களைப் பொறுத்தவரை அவன் இளம்தென்றல், ஆனால் எதிரிக்கோ புயல்காற்று இதுதான் தலைவனுக்குரிய தகுதி எண்கிறார் ஒளவைப்பாட்டி தமிழ்நிலம் பெற்ற பெருமைக்கு அவனை உதாரணம் காட்டுகிறார் அவர். ஒளவையின் கவியூற்றுப் பெருக்கெடுத்தது.அனுபவத்தில் கண்ட யானையின் செயலிரண்டினையும் அதியமான் நெடுமான் மன்னனுக்குப் பொருத்திட் பாடியதன் அழகே அழகு!
եւ 6

ஒளவை பாடிய அந்தக் கவி புறநானூற்றுப் பதிகத்தில் 94வது பாடலாகப் பதிவாகியுள்ளது.
இதோ அந்தப் பாடல் -
"ஊர்க்குறு மாக்கள் வெண்கொடு கழாசலின் நீர்த்துறைபடியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே, மற்றதன்
துன்னருங்கடா அம்போல
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே!"
இதன் சுருக்கமான பொருள்
خية
இளஞ்சிறாருடன் நீர்த்துறையில் நிற்கின்ற யானைபோல எம்மனோர் மனம் மகிழ எளியவனாய் நீ திகழ்ந்திடினும் எதிரிகளின் முன்னால் நீ கனல் கக்கி
ஒளவையின் இந்த உவமையை மிஞ்சும் அளவுக்கு - சோழமன்னன் அதியமன் நெடுமானின் வீரத்தை மிஞ்சும் அளவுக்கு- தமிழீழம் பெற்றுள்ள பெருமைக்குரிய இன்றைய தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்! தமிழ்கூறும் நல்லுலகம் பெருமைப்படக்கூடிய ஒரே தலைவர் அவர். மிகப் பலம்பொருந்திய எதிரியுடன் தீரமுடன் போராடி தமிழ்மானம் காக்கப் பாடுபடும் அவர் எமக்கு இளம் தென்றல், எதிரிக்கோ புயல்காற்று! எந்த ஒரு நாட்டின் உதவியையும் பெறாமல் தமிழர்களின் துணையுடன்
மிழர் தாயத்திற்காகப் போராடும் மாபெரும் தலைவர் திரு.வேயிரபாகரனின் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பது பெருமைக்குரிய விடயமாகும். நாளைய நவீனபுறநானூறு அவரைப்பற்றிய பெருமைகளை கவியூற்றுக்களாக வெளியிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. செஞ்சோலை, காந்தரூபன்அறிவுச்சோலை சிறார்களுடன் தலைவர் பிரபாகரன் பழகும்போது குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுகிறார். பிள்ளைகள் அவரின்தோள்மீதும் மார்மீதும் ஏறி விளையாடும்போது அவரின் சிரிப்பும் குழந்தைச் சிரிப்பாகவே மாறிவிடுகின்றது. ஆனால், அதேவேளையில் மாபெரும் தாங்கிகளுடன் ஆட்டிலறிகளை சுமந்துவரும் எதிரிப்படைகளை வியூகம் அமைத்துத் தகர்த்தெறிவதில் இன்று உலகச்சாதனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தமிழீழவிடுதலைட் போரின் தளபதியும் அவரேதான்!
१ ۔۔۔۔ ۔۔ ۱۱ گی۔ ۔ ۔ -۔ ح۔ Y- - - " - & . * டி " . . . . . - சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழரின் வீரத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ள தமிழீழ தளநாயகன். தமிழரின் வீரம் வெறும் பழங்கதை என எள்ளி
நகையாடியோரின் வாயைமூடிய தமிழீழ தேசியத்தலைவர். உலகில் முதல் தமிழ்மொழி பேசும் தமிழர்களுக்கான தமிழீழம் உருவாக
y
ட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதென்பது சாதாரண செயலல்ஸ்!
l,
7

Page 26
உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒரேவழியில்நின்றால் நிச்சயம் தமிழீழம் அமைவது உறுதி! உலகில் தமிழ்மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான உறுதியான தலைவர் திரு.வே.பிரபாகரன். சங்கத்தமிழ்கூறும் சோழமன்னர்களின் வீரத்திற்கு நிகராக நிகழ்காலத்தில் தமிழ்வீரம் காட்டும் தலைவர் பிரபாகரனின் பின்னே வீரமறவர் படையொன்று திரண்டு நிற்கின்றது. சங்கத் தமிழ்கூறும் சோழமன்னன் அதியமான் நெடுமானை நாம் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவன் வழித்தோன்றலில் தமிழ்மண்ணை மீட்க நெருப்பாய் மாறிநிற்கும் தூய தமிழ்வீரன் திரு வே.பிரபாகரனை இன்று நாம் பார்க்கின்றோம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புதிய சங்கத் தமிழ் அமைக்க பெரும் படையுடன் தயாராய்நிற்கும் தமிழர் தேசியத்தலைவரின் பின்னே அணி திரள்வோம்!
புதுயுகம் படைப்போம்!
தமிழீழம் அமைப்போம்
/வி தேர் /ந்துர்ைif/ேடு விழவுங்கள் (0/ஸ்ரறு இந்திரங்களோடு ந/ன் இயந்தி// நேர்ந்து நேரத்தை dLருவைத்து
ஆர்) 6}{)} (}//ỵ:///
UMIJ, IV./ ; ᏗᎪ -Ꮧ ᏧᎬ * ᎨᏖ. 1 1 ;Ꮧ
--
για ** \ -^』『 . هـ -- في م r bெர்/ை (hili), jij fs2/pl.) /l/.
கற்ப),757 க//iMந்து தMதர் h opள் வரம்
gi ۔ A. ץ פרלה", "עלי"ת - את { کہ سیہہ" 『 『f リ 戸エ房 F f ッベ・*薄 *、*、* Fi, 姆 Հ-- F في مريم fif ff կմ):Ut/l: ) ۔ / I گراں I
பிலா

உனக்காக ஒர் ரிெ.
நன்ைடா உணக்காக ஒருவரி கவிபாட வருகின்றேன் இருண்ட வாழ்க்கையில்- நீ
്ടിuീt' || ജൂigി
வாழ்க்கையினைத் தொலைத்த வறுமையில் வாடினேன் வீழ்ந்த நன்னை
தோள் கொடுத்து நிமிர்த்தினா
என் வசந்தத்தை இழந்து வெகுதூரம் சென்றவனை அன்பெனும் மழையிலே அன்றாடம் நனையவிட்டாய்
இந்தப் பாறைக்குள்
நீரை நீ தேடினாய் இரும்பான என் உணர்வை கரும்பின் சாறாக மாற்றினாய்
8:ன் ஐ.1 இல் உயிரைட் பிரித்தாலும் உன் நேசத்தை பாருண்டு சரிக்க
ا6ü |6 | இதயத் துடிப்பு கங்கையை பிரசவித்த பாறையின் வெடிப்பு
g) 61606)Hui hi 60 Juli யார் தான் வெல்வார் நட்டென்றால் நீ என்று எப்போதும் நான் சொல்வேன்
பணம் தேடும் இவ்வுலகில் குனம் தேடி வந்தாய் இலவம் விதையில் இலாபம் இல்லாதிலும் வாடிக்கிய ந்த எனை தேடிச் சொந்தம் கொண்டார்
i.
இராமனின் உயிர் கொடுத்த குகனும் உயர்வாக தோன்றினார்கள்
Ꮟt . 1 ᎥᎦᎼᏘᏏfᏧtᎥ Ꭵ
இன்று நீ இலக்கியத்தை விஞ்சி اظہائ6{(6)}60 631 i}fi6) fiiآثtioؤناً۔۔۔اb! இலக்கணம் வகுத்து உலகிற்கு கூறிவிட்டாய்
பாதைமாறி நான் போன வேளை
கீதை போல புத்தி சொன்னாய்
1லருக்கு கிடையாத பெரும் புதையலாம் நட்பெனும் ஒன்றதை தொட்டுக் காட்டிய ஆண்டவனுக்கு எப்போதும் நன்றி சொல்வான்
நீல வானம் நீளமானதோ அலைகடல எவ்வளவு ஆழமானதோ
என் நட்பும் அப்படியே.
6វែង១៦

Page 27
சமகாலக் கவிதையும் மனுக்குல விடுதலையும்.
மனிதகுலத்தின் தோற்றம் முதற்கொண்டு வரலாற்றின் ஒட்டமது கொண்டுவந்த வளர்ச்சியானது மனித சமூகத்திற்கு காலம் காலமாக புதிய சிந்தனா கருத்துருவங்களைத் தந்தபொழுதும் அது சீராக அல்லது தழும்பலான
ஒரு வளர்ச்சியை சமூகத்திற்குத் தந்து
கொண்டிருந்ததே தவிர பாரிய மாற்றங்களை
ஏற்படுத்தவில்லை. ஆனால், கடந்த 2-3 நூற்றாண்டுகளாக இந்த வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அதுவரை காலம் மனிதகுலம் சந்தித்திராத அளவான அதிர்வுகளைத் தந்தது எனலாம். அந்த அதிர்வுகள் அதுவரைகாலம் நடந்தேறிய சமூக வளர்ச்சியின் மரபு சார்ந்த சமூகச் சிந்தனை உருவாக்கத்தின்மீது ஏற்படுத்திய தாக்கம் புதிய சமூக அமைப்புக்களையும், புதிய கலாச்சாரதத்துவார்த்த கோட்பாடுகளையும் நமக்கு இனங்காட்டின. இவ்வகையான மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக வரலாற்றின் பலவித காலகட்டங்களை நம்மால் குறிப்பிடமுடியும் என்றபொழுதும், ஒரு வியாபகமான மாற்றநிலைக்கு மனிதகுலம் நகர்வதற்குப் பின்வரும்
-பே006க்கதலி.
5 O

அம்சங்கள் அதிமுக்கிய பங்கினை வகித்துள்ளன. அவையாவன - 1.இதுவரைகாலம் நடந்தேறிய சமூகப் புரட்சிகள். 2.இரு உலகப் போர்கள். 3.உலக நாடுகளில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நடந்தேறிய நடந்துகொண்டிருக்கும்.தேசியேைதசிய இன - விடுதலைப் போராட்டங்கள்.
இவ்வாறான அம்சங்களின் காரணமாக மனிதகுலம் கண்ட மாற்றங்கள் மனிதனின் வாழ்வுநிலையினைச் சார்ந்த சமூக-அரசியல், கலாச்சாரம், தத்துவம்போன்ற சகலதுறைகளிலும்,புதிய தன்மைகள்,புதியசமூக வடிவங்கள் தோற்றம்கொள்ள வழிவகுத்தன.அவ்வகையில் அம்மாற்றங்களை பிரதிபலித்தும்பிரதிநிதித்துவப்படுத்தியதுமான 'கலைமீதும் அம்மாற்றங்களின் தாக்கம் பரவி, அத்துறையில் புதிய கலைவடிவங்களையும், நவகலை இலக்கியக் கோட்பாடுகளையும் உருவாக்கித்தந்தது எனலாம். இத்தாக்கத்தின் காரணமாக இதுவரை காலம் கலை,இலக்கிய வடிவங்கள் உள்வாங்கியிராத புதிய உள்ளடக்கங்களை அவை தமதாக்கிக்கொண்டன.
பெரும்பாலான உலகமொழிகளின் ஆதிகலை வடிவமான கவிதையும் இவ்வழி தாக்கத்தால் தனது ஆதித் தன்மையைத் துறந்துஇன்று ஓர் உலகளாவிய கலை,இலக்கிய வடிவமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேற்சொன்ன மாற்றங்களின் காரணமாக, கவிதை என்பது பக்தி பரவசம் ஊட்டுதல் அரசனின் புகழ்பாடுதல், காவியச்சுவையை இயம்புதல் போன்ற ஆதித் தன்மைகளைத் துறந்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரலாகக் கோஷித்து, தனிமனித சுதந்திரத்தைப்பேணும் குரலின் எழுச்சியாகி-விரக்தியின் காரணமாக இந்த உலகமே பாழ்நிலமாகிப் போன அவலத்தில் சிக்கி உழன்று சாமானிய மனிதனின் துயரத்தைச் சித்தரித்து அவனது மகிமையைஉணர்த்தி அவனதுவிடுதலைக்கான வழிமுறைகளை முன்வைப்பதோடு, அதற்கான தத்துவத்தின் சிறந்த கலைவடிவமாகி அவ் விடுதலைப்போராட்டங்களின் சக்திமிக்க கருவியாக இன்று உலகக் கவிதை ஆக்கம் பெற்றுள்ளது. இந்த ஆதிக்கத்தின் பயனாக, உலகமொழிகளின் கவிதை இதுவரைகாலம் கொண்டிருந்த மரபு சார்ந்த தன்மைகளையும், வடிவங்களையும் தூக்கி எறிந்ததன் பயனாக (அல்லது செழுமைப்படுத்தியதன் காரணமாக) இன்று தேச - வர்த்தமான எல்லைகளுக்கு அப்பால் தன்னை வியாபித்துச் கொண்டது என்றால் மிகையாகாது.
ஆனால் அவ் வியாபகத்தன்மையின் காரணமாக, கவிதையெனும் இலக்கிய
ஊடகத்தின்மூலம் எல்லா உலகமொழிகளின் கவிதைப் பாரம்பரியத்தில், கவிதைக்கான சிறப்பியல்பான உணர்ச்சிமூலம் வளர்க்கப்பட்ட வீரயுகட்
5

Page 28
பண்பாட்டுக்கோலமும் அதன் தலையாயப் பண்பான தனிமனித வீரச்செயல் வழிபாடும் மறைந்துபோயின.
அவ்விடத்திற்கு ஒரு சமூகத்தின் ஒரு தேசத்தின் விடுதலை முக்கிய
೬೫ * idu* நோக்கமாக முன்வைக்கவேண்டிய தேவையும் சூழலும் உருவாகின. அதாவது, வீரயுகப் பண்பாட்டுக் கோலமோ ஒவ்வொரு வர்க்க - பண்பாடு சார்புநிலையினைக்கொண்டிருக்க, இவ்விடுதலை உணர்வுக் கலாச்சாரமோ அத்தகைய சார்புநிலைகளைக்கடந்து பொதுமையான மனிதகுல இணைப்பையே, விடுதலையையே பிரதான அம்சங்களாக முன் நிறுத்தியது.
அந்தப் பிரதான அம்சங்களின் விளைச்சலாகப் பின்வந்த கால கட்டங்களில் நிகழ்ந்த போராட்டநிகழ்வுகளை ஊக்குவிக்கவும், பிரசாரப்படுத்தவும் கவிதை சிறந்த ஊடகமாக அமைவுறும் என்ற உண்மையினை இது எடுத்து
啤 ܪܘܐ ܕ
" - حبیب اگ - س- " . - ۰ مس - - - ۰ح அதாவது கவிதை என்ற கலை,இலக்காய் வடிவம உலகளாவிய
** ** v? Vier VVVA Vog
۔۔۔۔۔
r*r
tra
gr
*SerwikW
AX
啤
இலக்கிய வடிவமாக மாற்றம்பெற அத்தகைய அம்சங்களே பின்னணிகளாகத் திகழ்ந்தன. ஆனாலும் இன்று நம்மால் படிக்கப்பெறும் கவிதைகள் படைக்கும் மொழிகளிலிருந்து மொழிகள்மாறி வந்தாலும் (இவ்விடத்தில் ஒரு குறிப்பினைக் குறிப்பிடவேண்டிய அவசியம் இருக்கிறது அதாவது நமக்கு இத்தகைய கவிதைகள் தெரியவர தமிழ்க் கலை இலக்கிய உலகில் நடந்தேறிய பிறநாட்டு, குறிப்பாக இத்தகைய போராட்ட உணர்வுமிக்க கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்படும் முயற்சிகள் பரவலாகச் சிறு சஞ்சிகைச் சூழலில் நடந்தேறியமை உதவியதன் காரணமாக) அம்மொழி சமூகங்கள்சந்தித்தசந்திக்கும் பிரச்சினைகளின், போராட்டங்களின் பொதுவான இயல்புகள் உலகக் கவிதைகளைப் பொதுவான ஒரு தளத்தில் சந்திக்க ஏதுவாக அமைந்து அவை ஒரே திசைவழியில் தம் வளர்ச்சிப் பயணத்தை நகர்த்தியுள்ளன என்பதை அறியலாம். இவ்வாறான நிகழ்வுகள் கவிதையின் புனிதத்தன்மையைப் போற்றி, அதன் ஏகபோக உரிமையினைத் தம்வசம் வைத்துக்கொண்டிருந்தோருக்கு ஏற்படுத்திய வெறுப்பு அதிக அளவானதாக இருக்க அவ்வெறுப்பைவிடட் பல்மடங்குஅளவான கலக்கத்தை, அப்போராட்டங்களை நசுக்கத் துடித்துக் கொண்டிருந்த சக்திகள் கொண்டன என்பது வரலாற்றுக் கண்கூடான ஓர் 9 -60ởĩ65)LDLII9tổ. அச்சக்திகளை வீழ்த்தப் போராடும் இயக்கங்கள், சக்திமிக்க கலை இலக்கிய வடிவமான கவிதையின்மூலம் மக்கள்மத்தியில் அவை விழிப்புணர்ச்சியினை உருவாக்கிவிடும் (உருவாக்கின என்பது நிராகரிக்கமுடியாத உண்மை) என்ற பயத்தின் காரணமாகவும், அப்போராட்டங்களினது சக்தியினைத் தம் அளவில் அச்சக்திகள் உணர்ந்துகொண்டதன் விளைவாகவும், அச்சக்திகள் அவர்தம் கைப்பிடியில் இருந்த வெகுசனத் தொடர்புச் சாதனங்களில் அவ்வகையான கவிதைகள் வெளிக்கொணரப்படும் வேளையெல்லாம் அதிக
5 2

அளவான கட்டுப்பாடுகளை விதித்ததோடு,அத்தகைய கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்கு அச்சக்திகள் மரணதண்டனையை வழங்கக்கூடத்
. rܕ݁ܪܶ aa' தயங்கவிலலை.
கலை,இலக்கியஉலகில் மேற்சொன்ன பழைமைவாதமரபுசார்ந்த பண்டிதர்கள். கருத்துவாதிகளின் வடிவில் அச்சக்திகள்நின்று இயங்கி, கவிதைக்கலையின் புனிதத்தன்மையினைப் பிரசாரப்படுத்தி, உலகக்கவிதையின் வியாபகத்தன்மை வளர்ச்சிக்குத் தடைவிதிக்க முயன்றதோடு அப்போராட்டங்களின் காலத்தேவையை நிராகரித்துக்கொண்டிருப்பதை இன்றும் காணலாம். இத்தகைய வியாபகத்தன்மை வளர்ச்சிப் பயணத்திலும்கூட முழு மனுக்குல விடுதலையை மனங்கொள்ளாது. தனிமனித விடுதலையையும், விரக்தியின் அவலத்தையும் கவிதைக்கொள்கைகளாக்கி, அவைகளைப் பிரசாரப்படுத்திக் கொண்டிருந்த நவீன பண்டிதர்களும் தோன்றாமல் இல்லை. ஆனால், இந்த நவீன பண்டிதக்கலைஞர்களும், கவிஞர்களும், தந்த புதிய கலை இலக்கியஉருவங்கள், உலகக்கவிதைப் போராட்டத் தன்மைபெற்று, வியாபகநிலை வளர்ச்சியடைய உதவி சிறந்த கலை இலக்கிய ஊடகங்களாக அமைந்தன என்ற ஒரேஒரு காரணத்திற்காக இவர்களின் பங்குகளை தவிர்க்க முடிவதில்லை. ஆனால்,மேற்சொன்ன எதிர்ச்சக்திகளின்தடைகளைமீறி இன்றைய போராட்டச் சக்திகள் (உளவட்டத்தில், புறநிலை யதார்த்தத்தை அணுகும் முறையில் 96O)6) எத்தகைய முரண்பாடுகளையும் பலஹlனங்களையும் கொண்டிருப்பினும் மனித சமூகத்தின் போராட்ட வரலாற்றில், அத்தோடு கலை, இலக்கிய வரலாற்றில் கவிதை என்ற ஊடகத்தைப் போராட்டக் கருவியாக மாற்றியமை என்ற வகையிலும்,அவை சார்ந்திருக்கும் தேசத்தின் தேவை கருதியும், இவை வரலாற்றில் வகிக்கும் பாத்திரங்கள் முக்கியத்துவமானது) இன்றையயுகத்தில் மக்கள் சக்திகளாக மாறிக் கொண்டிருக்கும்வேளை, அவர்களின் கவிதைகளும் போராட்டத்
தன்மையினைப் பெற்றுவருவது தவிர்க்க முடியாத நியதியாகிவிடுகிறது.
இனி அவ்வகையான கவிதைகள் சிலவற்றை நோக்குவோம். நாம் மேற்சொன்ன போராட்டங்களின் பொது இயல்புகள் உலகக் கவிதைகளை உள்ளடக்கத் தன்மையில் சமதளத்தில் சந்திக்க வைத்ததன் காரணமாகவோ என்னவோ, அத்தகைய தேசிய, தேசிய இன வர்க்க விடுதலைப் போராட்டங்களைச் சார்ந்த கவிதைப் படைப்பாளிகளினது படைப்புக்களில் ஆக்கமுறையிலும் சில பொதுப்பண்புகளை நாம் தரிசிக்கக் கூடியதாக இருக்கிறது. இனி அவ்வகையான கவிதைகள் சிலவற்றை நோக்குவோம். நாம் மேற்சொன்னபோராட்டங்களின் பொதுஇயல்புகள் உலகக் கவிதைகளை உள்ளடக்கத் தன்மையில் சமதளத்தில் சந்திக்க வைத்ததன் காரணமாகவோ எண்னவோ, அத்தகைய தேசிய தேசிய இன வர்க்க விடுதலைப் போராட்டங்களைச் சார்ந்த கவிதைப் படைப்பாளிகளது படைப்புக்களில்
5 5

Page 29
ஆக்க முறையிலும் சில பொதுப்பண்புகளை நாம் தரிசிக்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக - 80களில் சர்வதேசிய அரங்கில் முக்கியத்துவம் பெற்று. அது சார்ந்த மொழியினூடாக மட்டுமன்றி, உலகமொழி இலக்கியங்களினூடாகவும் மிகுந்த கவனத்தை தாக்கத்தை ஏற்படுத்திய வியட்னாமிய போரின்போது, அந் நாட்டு மக்களை விழிக்க வைத்த, ஊக்குவித்த ஹோசிமின் கவிதை இப்படிப் பாடியது
பாட்டெழுதுகின்ற
பழக்கமெனக்கில்லை
பழிசிறையில் வேறு
பணிநாணி செயலறியேனர்
நீட்டுச் சிறைநாளில்
நெட்டைக் கவிதிட்டி
நெருக்கிக் கொணர்வேனி
நேரும் விடுதலையே”
(ஹோசிமின் சிறைக் குறிப்புக்கள்)
அடுத்து இஸ்ரேலிய அடக்கு முறைக்கு ஆளாகிய மக்களின் பிரதிநிதியாகப் பாடும் பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூட் தர்வீஷ் எழுதுகிறார்நீ எண்ணைச் சுற்றிக் கட்டலாம். வாசிப்பதற்கும் புகைப்பதற்கும் நீ தடைவிதிக்கலாம் எனது வாயில் நீ மணி இட்டு நிரப்பலார் ஆயினும் எண்ன?
கவிதை எண் துடிக்கும் இதயத்தின் குருதி எண் ரொட்டியின் உப்பு கணிணினி திராவகம் நகங்கனால், கணி இமைகளால் கத்தி முனையால் அதை நான் எழுதுவேன். சிறைச்சாலையிலி
குளியலறையில்
குதிரை லாயத்தில் நாணி அதைப்ப#டுவேர். சவுக்கடியிலும் சங்கிலிப் பிணைப்பிலும் கைவிலக்கினர் வேதனை இடையிலுக் நான் அதைப்பாடுவேன்.
5 l.

போரிடும் எனது பாடலைப் பாட
என்னுள் ஓர்கோடி
வானம்#டிகள் உள்ளன."
(பலஸ்தீனக் கவிதைகள்) அதேவகையான போராட்ட உணர்வுகளுடன் வெள்ளையர்களின் நிற வெறியினை இன்றுவரை தொடரும் நீக்ரோ போராட்டத்தின் சார்பில் நின்று கவிதைபடைத்த அமெரிக்க நீக்ரோக்கவிஞர் லங்ஸ்டன் ஹியூஸ் இப்படிக் கேட்கிறார் -
பிறரைப்போல்
என் சொந்த நிலத்தில்
நான் நிற்பதற்கு
எனக்குமட்டுச்
ஏன் உரிமை இல்லை?"
(அக்னி)
அவ்வாறே இன்னொரு நீக்ரோக்கவிஞரான சீமென் கொட்டர் தனது ஒரு கவிதையில் ஓர் இடத்தில் பின்வருமாறு ஆதங்கப்படுகிறார் -
நான் யாருடைய
நிலத்தையும்
அபகரிக்கவில்லை
ஆயிர் எனது நிலம்
அபகரிக்கப் படுகின்றது
நான் எந்த மக்களையும்
ஏனனம் செய்யவில்லை
ஆயின் எனது மக்கள்
ஏனனச் செய்யப்படுகிறார்கள்"
(அக்னி) அத்தகைய உணர்ச்சியின் அடிப்படையில் நம்நாட்டுக்கவிஞர் சேரன் எழுதிய ஒரு கவிதையில்
எனின நிகழ்ந்தது
எனது நகரம்
எரிக்கப்பட்டது
எனது மக்கள்
முகங்களை இழந்தனர்
எனது நிலக்
எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப்பதிவு”
(இரண்டாவது சூரிய உதயம்)
5 5

Page 30
அடுத்து, மதவாதிகளும் தவிர்க்கமுடியாத சூழலில் புரட்சியில் பங்குபெற வேண்டிய அவசியத்தை உருவாக்கிய லத்தீன்,அமெரிக்க நாடுகளில்
ஒன்றான குவாதமாலாவைச் சேர்ந்த கார்லோஸ் காஸெரெஸ் எழுச்சியைக் கவிதையாக்கியபொழுது -
"கவிதையின்
வரிகளுக்கிடையே
வெடிகுணர்டொண்றை வையுங்கள் வரிகளனைத்தும் சுக்கு நூறாகட்டும்
பினர்னர் மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள் அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்குச் இடிபாடுகளிலிருந்தே"
(ஒர் அவசர நிலைக்கால இரவு)
கவிஞர் கார்லோஸ் காஸரெஸ் உண்மையான கவிதையை எழுப்பும் தளம் விடுதலையை அடைந்த தனது நாட்டினைத்தான் கருதுகிறார் என்பதனை நாம் உணர்கிறோம். இவ்வாறாக, தேசிய- தேசிய இன - வர்க்கப் போராட்டங்களைப் பாடும் கவிதைகளை நாம் உதாரணங்களாகச் சுட்டலாம்.
மேற்காட்டிய அனைத்துக் கவிதைகளும் ஒரு பொதுவான அம்சத்தைத் தம்மகத்தே கொண்டு, ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிரான போர்ச் குரல்களாக ஒலிப்பதை இக் கவிதைகளைக் கற்று உணரும்பொழுது தெரிகிறது.
அத்தோடு ஒரே வகையான தொனி இவ்வகைக் கவிதைகளில் ஒலிப்பதை நாம் காணலாம். ஆனால் இவ்வழி நின்று கவிதைகளைப் படைக்கும் சில கவிஞர்கள் தாம் சார்ந்திருக்கும் இனத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்டிருக்கவேண்டிய பற்றுதலை வெறியாக்கிக் கவிதைகள் படைக்கும் பொழுது, இன உணர்வு இன வெறியாகி தேசியத்திற்கும்.தேசத்தின் மீது கொண்டிருக்கவேண்டிய பற்றுதல்,உணர்வுநிதானம் இழந்த நிலையில் சர்வதேசிய உறவுகளுக்கும் குந்தகமாகவும் இருக்கிறார்கள்.
பல்லின மக்கள் வாழும் சர்வதேசிய உறவு முறைகளை சிநேக பூர்வமாக அணுகும் நாடுகளில் நடந்தேறும் தேசிய தேசிய இன.வர்க்க விடுதலைட் போராட்டங்களின் தளத்தில் நின்று.இன்றைய கவிதையைப் படைக்கும் ஒரு கவிதைப் படைப்பாளி, அறிவRர்ந்த நிலையில் கடைப்பிடிக்கவேண்டிய
5 6

நிதானத்தோடு, தான் சார்ந்திருக்கும் சூழலைப்பற்றிய சமூக,அரசியல் கோட்பாடுகளைப் பற்றிய அறிவைப்பெற்றவனாக இருக்கவேண்டும்.
நாம் மேற்கூறிய சூழலைப்பற்றிய தத்துவார்த்த அறிவைப்பெறத் தவறும் பட்சத்தில் இன்றைய கவிதைப்படைப்பாளி மீண்டும் பழைமைவாத, பண்டிதத் தன்மைக்கு நவீன வடிவில் தன்னைப் பலியிடும் நிலையினைத் தான் சந்திக்க நேரிடும். ஏனெனில் இன்றைய கவிதைப்படைப்பாளி அத்தகைய அறிவைட் பெறவேண்டிய அவசியத்திற்கு அவனது புறநிலை யதார்த்தத்தில் நிலவும் சூழ்நிலையும் ஒருகாரணம் எனலாம். அச் சூழ்நிலை என்னவென்றால், தேசம், மொழி, கலை, கலாச்சாரம் போன்ற சகல அம்சங்களையும் கடந்து விரவிநிற்கும் மனுக்குல உணர்வு, வியாபித்துநிற்கும் தளங்களில் எல்லாம் அவ்வுணர்வை மாசுபடுத்தும் சக்திகளும் எதிர்நிலையில் நின்று தமது வியாபகத்தைப் பரவலாக்க முனைந்துகொண்டிருக்கின்றன என்பதுதான். இருபதாம் நூற்றாண்டின் கடைவாசலில் நின்றுஉலகக் கலை, இலக்கியத் தளத்தை நோக்குமிடத்து, மற்ற எல்லாவகையான கலை, இலக்கிய வடிவங்களைவிட கவிதை' என்னும் இலக்கிய வடிவம் உள்வாங்கிய போராட்டத்தன்மை அளவுக்கு வேறு எந்தக் கலை,இலக்கிய வடிவமும் உள் வாங்கவில்லை. அத்தகைய கணிப்பில் பார்க்குமிடத்துபோராட்டத் தன்மைமிக்க கவிதைகள் நிதானமிக்க, சமூகப்பொறுப்புமிக்க, வீச்சுமிக்க, கவிதைப் படைப்பாளிகளைப் பெற்றுத் தந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். அத்தகைய கவிஞர்களது கவிதைகள்தான் சமகாலக் கவிதை, மனுக்குல விடுதலையை வேண்டிநிற்கின்றன.இக்கூற்றினை வியட்னாம் தென்னாபிரிக்கா, பாலஸ்தீனம்,லத்தீன் அமெரிக்கா,இலங்கைபோன்ற மூன்றாம் உலக நாடுகளின் கவிதைகள் மட்டுமல்ல உலகம் முழுதுமான நாடுகளில் நடைபெறும் தேசிய, தேசிய இன, வர்க்கப் போராட்டங்களின்பொழுது படைக்கப்படும் கவிதைகள் எமக்கு நிரூபிக்கின்றன.
விரைவில் வெளியாகிறது
இராஜன் முருகவேல் எழுதிய
யெளவனமில்லாத யதார்த்தங்கள்/
(சிறுகதைத்தொகுதி)
பூவரசு கலை இலக்கியப்பேரவை வெளியிடு
57

Page 31
lfijā:
a a
அன்புள்ள தம்பிக்கு
சொந்த நாட்டிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு
கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள் என நீ கேட்டிருந்தாய். நாம்
தமிழீழம் கேட்பதில் நியாயம் இருப்பதாகவும் உனது கடிதத்தில் அழுத்தம் தெரிந்தது. எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. ஆனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்றநினைப்பில் பலநாடுகள் மெளனம் சாதிக்கின்றன. எமது பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டியவர்கள் நாம். மணியை நாம் கட்டுகிறோம். அதனை நீங்கள் அங்கீகரித்தால் போதுமானது என்பதே எமது நில்ை. இக்கடிதத்தை நான் எழுதத் துவங்கும்போது சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா காலியில் நிகழ்த்திய உரை என் கவனத்தைக் கவர்ந்தது. திட்டம் நிறைவேற்றப்படாவிடில் நாடு பிரிவினைக்கு உள்ளாகும்என அவர் சிங்களமக்களை எச்சரித்துள்ளார். சிங்கள மக்களைக் கவரும் இறுதித் துரும்புச்சீட்டை அவர் எடுத்துள்ளார். அதன்மூலம் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றி மீண்டும் உலகநாடுகளை ஏமாற்றத் துணிந்துவிட்டார். தீர்வுத்திட்டம் நிறைவேறினாலும் நாடு பிரியும் என்ற உண்மையை சிங்கள்மக்களுக்கு சொல்வது யார்? காலத்துக்குக்காலம் சிங்கள் அரசியல்வாதிகள் இப்படித்தான் சிங்கள மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த யுத்தத்தினால் நாடு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் ஜனாதிபதி வெளிப்படை யாகவே கதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைஅவதானித்தாயா?
சிறிலங்காபாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதைப்பற்றி நீயும் உனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாய். - - - - - -
களுத்துறை சிறையிலும் வெலிக்கடை சிறையிலும் நடைபெற்ற கொடுமைகள் சிறிலங்காவுக்கு பழகிப்போனவை. விசாரணையின்றி ஏன்
e 箭锦颅 a 3 காவலில் வைத்துள்ளீர்கள் எனக்கேட்டு உண்ணாவிரதமிருந்த

தமிழ் இளைஞர்களுக்கு பலவந்தமாக உணவூட்டி, இவர்கள் பயங்கரவாதிகள் தப்பியோட முயற்சிக்கின்றார்கள் எனக்கூறி நன்றாக அடித்து உதைத்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றினர்ர்கள். அங்கும் சிங்களக்கைதிகளுடன் மோதல் என்ற பெயரில் மூன்று இளைஞர்களின் உயிரைக் குடித்தார்கள். சிறையில்வைத்தே தமிழ் இளைஞர்களைகொலைசெய்வது சிங்கள அரசுக்குக் கைவந்தகலை என்பதை உலகமும் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளதை நீ அறிந்து கொள்ளவேண்டும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் கைதிகளையே 1983ம் ஆண்டு சிறையில் கொலைசெய்த அரசல்லவா இது எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு அதையே நியாயப் படுத்த பல சோடனைக்கதைகள் சிறிலங்காவிலுள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சி வானொலியும் சோடனைக்கதைகளுக்கு மெருகூட்டி
வவுனியாவுக்குகூடாக அரசு பாதையைத்திறந்துவிட்டதென பலரும் அங்கு நம்புகிறார்கள். வன்னியில் இராணுவத்தினர் அடைந்த தோல்விகளை சிங்களமக்கள்அறியமாட்டார்கள்.இருநூறு இராணுவம் கொலைசெய்யப்படும்போது இரண்டு இராணுவத்தினர் மரணம் அடைந்ததாக அரசு செய்தி வெளியிடுகின்றது. அல்லது ஏதாவது குண்டை கொழும்பில் வெடிக்கச்செய்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி விடுகின்றது. "ஜே.வியிதலைவர் ரோகண விஜேவீரவை அழித்தாலும் ஜேவிபியை அழித்துவிட முடியவில்லை. அதேபோலத்தான் பிரபாகரனை அழித்தாலும் விடுதலைப்புலிகளை அழித்துவிட (pigtings). தொடர்ந்தும் பிரபாகரன்கள் வளர்ந்துகொண்டேயிருப்பார்கள் எனவே பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டும்" என ஜனாதிபதி சந்திரிகா இப்போது கூறிக்கொண்டு திரிகிறார். உண்மையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பிரயோசனமற்றதிர்வுத்திட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்துங்கள் என ஜனாதிபதியிடம் யார் கேட்கப் போகின்றார்கள் ஆனால் ஜனாதிபதி "தீர்வுத்திட்டம் தீர்வுத்திட்டம் எனக் கூறியே அடுத்தமுறை ஜனாதிபதிதேர்தலிலும் வெற்றிபெற்றுவிடுவார் சந்திரிகா. உலகிலுள்ள சகல ஜனநாயகநாடுகளும் முகத்தைச் சுளிக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்துகிறார் சந்திரிகா. யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடாத்தவேண்டும் என்பது சந்திரிகாவின்நோக்கமல்லதமிழர்கள் ஒருவரைஒருவர் சுட்டுக்கொண்டு சாகட்டும் என்பதுதான் குறிக்கோள். யாழ்குடாநாடு உள்ள நிலையில் தேர்தல் ஒரு கேடா என்று நீயும் கேட்பாய் என்பது எனக்குத்தெரியும். தேர்தலில் போட்டியிடும் ஒரு சில
59

Page 32
வேட்பாளர்களைத் தவிர பெரும்பாலான வேட்பாளர்கள் யார் என்பதே வாக்காளர்களுக்குத்தெரியாது. தமிழ்குழுக்கள் எனப்படுகின்ற துரோகக்குழுக்கள் ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் ஆனால் மோதல்என்றதும் துப்பாக்கிகள்முழங்குவதனால் கொலைகள் நடைபெறத் துவங்கிவிட்டன. இதற்குப் பெயர்தான் ஜனநாயகத் தேர்தலா? ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியைப் பார்த்தாயா? நாட்டின் நிர்வாகம் எப்படிஇருக்கவேண்டும் என்பதைப்பற்றி தமிழீழத் தேசியத்தலைவர் திருவேபிரபாகரனிடம் சந்திரிகா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். புதுவருட தினத்தன்று தமிழீழ விடுதலைப்புலிகள் ஒலுமடு இராணுவ முகாம்மீது பாரிய மோட்டார் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றுவதற்காக வந்த எம்ஐ 17 ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்தியும் விடுதலைப்புலிகள்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஒலுமடு இராணுவமுகாமின் பெரும்பகுதி சேதப் படுத்தப்பட்டுள்ளது. வருடத்தின் முதல்நாள் தாக்குதலை ஆரம்பித்து இந்தவருடத்தில் சிறிலங்காவின் இராணுவத்தினருக்கு எதிரான அகோரத்தாக்குதல் இடம்பெறும் என்ற செய்தியைத் தெரிவித்து ள்ளார்கள் புலிகள். 1997ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கு தமிழீழப் போராட்டம் பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் இழந்துள்ளதுடன், பல்லாயிரம் இராணுவத்தினர் அங்கவீனர்களாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்போரில் தமிழீழவிடுதலைப்புலிகளின் s ஓங்கியுள்ளதுஎன்பதை கடந்தஆண்டு உலகுக்கு உணர்த்தியுள்ளது. ஆனால் மேலும்மேலும் சிறிலங்கா நாட்டுக்கு இழப்பைத் தேடித்தரும் முகமாகஅதன் பிரதிப்பாதுகாப்புஅமைச்சர் ரத்வத்தை தெரிவித்துள்ள புதுவருடச் செய்தியில் பெப்ரவரி 4ம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பாதை திறக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். இந்த 'வெங்காயத்தைப்பற்றி நீ என்ன கருதுகிறாய்? தோல்வியை ஒப்புக்கொண்டு இராணுவத்தைமீளப்பெற்றால் பிரச்சினை குறைவதுடன் நாட்டின் பொருளாதார சீர்குலைவையும் தடுத்து நிறுத்தலாம் என்ற உண்மை தெரிந்திருந்தும் கெளரவத்திற்காக போரை நடாத்துகிறார்கள் என்பதை நீயும் ஏற்றுக்கொள்கிறாய் என நினைக்கிறேன். உலகில் என்ன விசேடம் என்று நீ அடிக்கடி கேட்பாய்.
6 0

உலகம் எம்மைப்பற்றிக் கவலை கொள்வது குறைவுசிறிலங்காவில் அரசியல்நோக்கம் கருதி தமிழீழவிடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் க்கா கூறியது. ஆனால் தமிழர்களுக்கு தமிழீழம்தான் தீர்வு என 1974ம் ஆண்டே மஸாசூட் மாநிலம் அமெரிக்காவில் பகிரங்கப்படுத்தியதை உலகம் மறந்துவிடவில்லை.
கடந்தவருடம் உலகமக்களை பெருமளவில் பாதித்த சம்பவம் இளவரசி டயானாவின் மரணம்தான்.கோடிக்கணக்கான மக்கள் டயானாவின் பிரிவினால் மனவேதனையடைந்துள்ளார்கள். அவரின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன. அவரின் மரண ஊர்வலத்தன்று பாடப்பட் பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டு விற்பனையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி டயானாவின் மரணம் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்திற்கு அடுத்ததாக உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனட் பதிவாகியுள்ளது. அடித்தளத்தில்வாழும் மக்களின் இன்பதுன்பங்களில் அதிக அக்கறை காட்டியதாலேயே இளவரசி டயானா உலகமக்கள் மத்தியில் புகழ் பெற்றார். அவரின் நினைவாகக் குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மலர்கள் வைக்கப்பட்ட இடத்தை டயானா சிறுவர் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டயானா ஒரு மக்கள் இளவரசி, அவர் ஒரு மென்மையான மலர். கடந்த வருட சோகத்துள் நோபல் பரிசுபெற்ற அன்னை தெரேசாவின் மரணமும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இளவரசி டயானாவின் மரணம் தந்த அதிர்வே இவரது மரணத்துக்கும் காரணம் எனக் கூறப்படுகின்றது. சுயத்தை வென்று பொதுத்தொண்டு புரிந்தவர்.
பூவரசு' இதழின் 7வது ஆண்டுமலருக்கு வாழ்த்தை தெரிவித்துக்
கொண்டு உன்னிடமிருந்து விடைபெறுகின்றேன். மீண்டும் அடுத்த கடிதத்தில் பல்வேறு விபரங்களுடன் சந்திக்கிறேன்.
அன்புடன்
அண்ணன்
லி.ஆர்.லரதராஜா,
6

Page 33
இன்றைய தமிழகம்
குறிரைவேகக் கண்ணோட்டம்
-வ.மாசிலாமணி
பரவாயில்லை, கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் கொஞ்சம் பசுமை எல்லாப் பக்கமும் பரவியிருக்கிறது. வெளிநாடுகளின் நுழைவு - சென்னையிலேயே மூன்று கார் உற்பத்தி நிறுவனங்கள் - இப்போதைய கம்பியூட்டர் காய்ச்சலில் தமிழகம் முக்கிய பங்கு.
ട്വിut
பரவாயில்லை, கடந்த சில ஐந்தாண்டுகளில் கசப்பான அனுபவத்தின் பின் நல்ல மாற்றம். ஆனால் தொடருமா? கலைஞர் இப்போதாவது மக்களை ஏமாற்றாமல் இருப்பாரா என்ற ஏக்கம். போலீஸ் தர்பாரும், ஊழலும் பொருமிக் கொண்டும் (இருமிக்கொண்டும்) குமுறிக் கொண்டும் இருந்தாலும் - ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளனர். தெற்கு மாவட்டங்களில் அண்மையில் ஜாதிச் சண்டை. இன்னும் இன்னும் இன்னுமா ஜாதிமதச் சண்டை. கேவலம்.
சுப்பிரமணியசாமியும் வைகோவும் ஜெயும் இப்போது புதுக்கூட்டணி. சாமி கழைக் கூத்தாடி ஆகிவிட்டார். ஒரு அமெரிக்க யூனிவேசிட்டி பேராசிரியருக்கு இது அழகா?
နှီuf\upn†
அடிதடி, நொருக்கல், காரை - சேரை உடைத்தல், கற்பழிப்பு இது நிஜம். இயக்குனர்களை தொழிலாளர் யூனியன் துவம்சம். (கமரா இல்லாமல்) சினிமா உலகம் ஸ்தம்பித்து விட்டிருக்கிறது. பெரும்பாலான சினிமாக் கலைஞர்கள் கதை. இருந்தால் நவாப்ஷா இல்லாவிட்டால் பக்கிரிஷா, இப்போது இரண்டாவது நிலை.
சின்னத்திரையில் (TW) நிறைய நல்ல தொடர்கள். நல்ல இயக்குனர்கள் புது நடிகர்கள் பரிணாமம்.
62

&RT]hu Shahan
இது எப்போதும் போல சிறப்பாக உள்ளது. தொடர்ந்து இசை, நாட்டியம் பல அரங்குகளில் சின்னதாய் பெரிதாய். இந்த நாடகங்கள் கடி ஜோக்ஸ்சும், Stap-stick காமெடியும் விட்டு முன்னேறவே முன்னேறாதா? இன்னைய நிலையில் நிறைய பத்திரிகைகள், வார இதழ்கள் மாத இதழ்கள் தமிழில் வருகின்றன.
தமிழ்ச் சினிமாக்கள் போலவே பெரும்பான்மையானவை மசாலா. கதை, சினிமா, அரசியல், ஆன்மீகம் இந்த நான்கையும் வெவ்வேறு விதத்தில் கலந்து தாளித்த மசாலா தரமான இலக்கியத்தரம் உள்ள பத்திரிகை, வெளியே தெரிவது கூட இல்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசு. என்ற நிலையில் tight rope wa1king. எத்தனையோ பெரிய எழுத்தாளர்கள் இருந்தும் பெரிய (great) இலக்கியம் தமிழில் வரவில்லையே ஏன்?
(fib
நிறைய கோவில்கள், நிறைய பூசைகள் கும்பாபிஷேகம், அண்மையில் தஞ்சைப் பெரிய கோவில் யாகம் எல்லாம் நிறைய. இது தவிர, வருஷம் ஒரு சாமியார் அவதாரம் செய்து கொண்டிருக்கிறார். லேடஸ்ட் கல்கி. விஷ்ணுவின் பத்தாவது அவதாரம். கஷ்டங்கள் கவலைகள் எல்லாம் போய் போயே விட்டன. ஆஸ்பத்திரிகைகளையும் ரேஷன் கடைகளையும் மூடப் போகிறார்கள்.
கல்வி
நல்ல நிலை. பாராட்டத்தக்க நிலை. இந்தியா முழுமையும் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் நிலை முதலிய கணக்கிட்டு பார்த்தால் தமிழகம் நிச்சயம் பெருமைப்படத் தக்க நிலைதான். ஊழல் இல்லை 676örnuglsù60D6O. Tolerable.
அண்மையில் மருத்துவ, எஞ்சினியர் படிப்புக்கு முறையான அனுமதி sysics,ds(85tb Science city, Informatics City 6tsi)6OTib gis BF496 gayub o uligbgbub 36dig 2 6ucasfigbub software isg5b Informatics க்கும் பெரும் நாட்டம். இதில் தமிழ் நாடு நல்ல முன்னேற்றம் காட்டி வருகிறது.
அமெரிக்க சிலிகான் பள்ளத்தாக்கு Los Angeles அல்லது San FransciSCO வில் வேகமாக நடந்தால் ஐந்து நிமிடத்தில் யார் மீதாவது மோதி விடுவார்கள் கண்ணு தெரியலை? ஏன்ற வார்த்தைகள் காதில் மோதினால் வியப்பில்லை.
இதுதான் இன்றைய தமிழக நிலையாகும்!
நன்றிசர்வதேசதமிழர் தமிழக சிறப்பிதழ்-நோவே
65

Page 34
குற்றங்களின் அத்திவாரம்,
s 6 ழில65.
கூர் கக் ぶな?や 4 4 / / ۶۶یسا | : ل: 'WW - ۴ ماه با ایتالله عب # WAF./F "V7 VVF سم سمب رہی ترsT
ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த வீதியால் போனோரில் சிலர் சற்று நின்று கவனித்து விட்டு பேசாமல் போய்ச் கொண்டிருந்தார்கள்.
நின்று பார்த்துக் கொணர்டிருந்
தவர்கள் உணர்மையில் எதையோ
இரசிப்பது போலவே நின்று
கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தின் நடுவிலிருந்து. "ஐயா! ஐயா! அடிக்காதீங்க வலிக்குதய்யா ஐயா! ஐயா!" பதறி அலறித்துடித்துக்கொண்டு ஒரு மனித உயிர்தான் அப்படிப் புலம்பிக் கொண்டிருந்தது. அந்தக் குரலுக்கிடையிலும் அது நின்றபோதும் இடைவிடாத பளார் பளார்" அடி மிகவும் பலம்வாய்ந்த ஒருவனால்தான் வழங்கப்படுகின்றது என்பதை சப்தமே உறுதி செய்ததென்றால் அடிபட்டுக்கொண்டிருப்பவனின் குரல்? சற்று நின்று அவதானித்தேன்.
நெஞ்சு பக்கென்றது.
6ys?

அதுவொரு பிஞ்சுக்குரல். அதுவும் பத்துவயதுக்குட்பட்ட பச்சைச் குழந்தையினது என்றுபட்டது.
கூட்டத்திலிருந்த ஒருவரைக் கேட்டேன். "என்ன நடந்தது? ஏன் இப்படிப்போட்டு ஒரு சின்னக் குழந்தையை அடிக்கிறானவன்?" "என்னசார் நீங்க கள்ளநாயிலே கொழந்தையாவது பெரியவனாவது எல்லாம் ஒண்ணுதான். திருட்டு மூதேவி நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னால் சென்றேன். கடவுளே அந்தக்காட்சியை இன்றுநினைத்தாலும் இரத்தம் கொதிக்கின்றது. ஒரு தடியனின் கையில் தொங்கிக்கொண்டு துடித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. அதன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து சுற்றிநின்ற கூட்டத்துக்குத் தனது வீரப்பிரதாபத்தைக் காட்டிக்கொண்டிருந்தான் அந்தக் காண்டாமிருகம்,
"ஏய் நிறுத்து ஓய்" என்று நான் குறுக்கே போனேன். அவன் சிறிது அதிர்ந்தான். ஆனால் பிள்ளையைக் கீழே விடவில்லை. "என்னநடந்தது? எதற்காக இப்படிச் சித்திரவதைசெய்கிறாய் இந்தச் சின்னட் பையனை?" "மொதலாளியைக் கேளுங்க" அவன் என்னைத் திசைதிருப்பிவிட்டு தன் வேலையைத் தொடரப்போனான்.
நான் திட்டவட்டாகச் சொன்னேன் - "உடனடியாக இதை நிறுத்து. இல்லாவிட்டால் இதுக்கு ஐந்துமடங்கு இன்றைக்கு நீ அனுபவிப்பாய்" அவன் எண்ணைச் சிவில்உடுப்பில் வந்த பொலிஸ்காரன் என்று நினைத்து விட்டான் எண்பது புரிந்தது. நான் அதற்கிடையில் கடைக்குமுன் நின்ற மனித முண்டங்களைக் கலைந்துபோகச் சொல்லிக் கத்தினேன். இடையனின் நாய் குரைக்க, வெருண்டோடும் மந்தைபோல அந்த மனித மண்ணுருவங்கள் கலையத் துவங்கின. எனக்குத்தெரியும் இந்தமாதிரி அரிசிக் கடைக்காரன்களுக்கெல்லாம் பொலிஸ் தொடர்பு அங்கே உண்டு என்பதும் தினசரி வாடிக்கையாக சிலரின் வருகையும் உண்டு என்பதும் ஊரறிந்த இரகசியம்தானே! ஆகவே நான் உள் நுழைந்து போனெடுத்தேன். அருகிலிருந்த பொலிஸ் ஸ்டேசனுக்கு. அங்கே சப் இன்ஸ்பெக்டராக எண் நண்பர் செல்லத்துரை இருந்த துணிவு எனக்கு. அவரப்போது இல்லை. ஆகவே நேரில் இன்னும் இரண்டுமணிநேரத்தில் வருவதாகத் தெரிவித்துவிட்டுத் திரும்பினேன். முதலாளியின் உதடுகள் நீர்வடிந்துவிட்ட வெற்று வாய்க்கால்போல அகலத் திறந்து கிடந்தன.
அதாவது சிரிப்பதாக அவர் காட்டிக்கொண்டிருந்தார்.
6 5

Page 35
"என்ன நடந்தது?" நான் கேட்டுக்கொண்டே அமர்ந்தேன். சுடச்சுட தேநீர் வந்து எனக்கு முன்னாலே அமர்ந்து கொண்டது.
இல்லீங்கோ டீ வாங்கிட்டுவாடாண்னு ஒரு ஐஞ்சு ரூவா காசு குடுத்து அந்தாருக்கே அந்த சந்தி திரும்பேக்க வர்ற மக்கடைக்கு அனுப்பினேன். அரைமனியா பயல் வரவேயில்லை. ஏன்னு பாக்க." தடியனைச் சுட்டிக்காட்டினார். "இவனை அனுப்பினா அங்கேயுமில்ல.அரைமணி கழிச்சு வந்துநிக்கிறான் காணாமப் போயிடிச்சாம்."
ஐந்து ரூபாக் காசுக்காக இப்படி அடிக்கலாமா?" தடியனின்பக்கம் திரும்பினேன். "இன்னைக்குநீ வாங்கப்போறேயாரு, அப்ப தெரியும் வலின்னா என்னதுன்னு" தடியன் தடுமாறுவது புரிந்தது.
நான் முதலாளியிடம் தொடர்ந்தேன். "அந்தச் சின்னப் பையனுக்கு எவ்வளவு சம்பளம்கொடுக்கநீங்க?" "சாப்பாடு கொடுத்து இருபத்தி ஐஞ்சு ரூபா" ஏதோ பெரிய கர்ணன் பரம்பரை என்ற நினைப்பு பேச்சிலே மிதந்தது. நான் தொடர்ந்தேன். "அதாவது.சாப்பாடு கொடுத்து ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்து ரூபாவா?” முதலாளியின் முகத்தில். "ஒருநாளைக்கு அவ்வளவு கொடுக்க கட்டுமா சார்? மாதத்துக்குத்தான்" அப்படியென்றால்..? எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. “காலையில் எத்தனை மணிக்கு வேலை துவங்கும்?" "ஏழரைக்கெல்லாம் தொடங்கிடும். அந்திக்கு ஆறு ஆறரைக்குள்ளே முடிஞ்சிடும். அவனுக்கு சும்மா தேத்தண்ணி கீத்தண்ணி வாங்கப்போறதும் மத்தப்படி சும்மா வாங்க வாங்கண்ணு கூப்பிடறது மட்டும்தான் வேலை. வேறோண்ணுமில்லை. அரிவரி படிக்க ஆரம்பிக்கும் வயதிலே அடிபட்டு, வதைபட்டு அடிமைப்பட்டு, அழுது துடிக்கும் அந்தச் சிறுவனைக் கள்ளனாக எப்படிட் பார்க்க முடியும்?
"ஆமா சனிக்கிழமைக்கும்வேலையா?” முதலாளிக்கு நான் ஏதோ அவரை அங்கீகரித்துவிட்டதாக நினைப்பு. பட்டென்றார். "சும்மா பகல் ரெண்டுமணிவரைக்கும்தாங்க அன்னிக்கு வேலை." நான் கணக்குப்பார்த்தேன்.முடியவில்லை. சராசரியாக இருபத்தி ஆறுநாட்கள் வேலை பார்க்கும் அவலநிலை. மொத்த சம்பளத்தைப் பிரித்தால் ஒரு நாளைக்கு ஒரு ரூபாகூட வராதே என்ன அடிப்படையில் இப்படியொரு அநியாயம் அனுமதிக்கப்படுகின்றது?
பையனை நோக்கித் திரும்பினேன். ஏற்கனவே அடிபட்டு அதிர்ந்திருந்த அந்தப் பிஞ்சு உடம்பு என்னைட் பொலிஸ்காரன் என்று நினைத்ததோ! நானும்அடிப்பேனோ என்று பயந்ததோ

படபடவென்று நடுங்கியது அக்குழந்தை. எனக்கு எங்கே அதன் இருதயம்நின்றுவிடுமோ என்று பயமும் அதிர்ச்சியும். சமாளித்துக்கொண்டே சொன்னேன். "பயப்படாதே! நானுன்னை ஒன்றுஞ் செய்யமாட்டேன்" குழந்தை என்னை நம்பாதது எனக்கும் புரிந்தது. தேநீரை எடுத்துக் குடிக்கக்கொடுத்தேன். அந்த இளம் விரல்களால் அதைச் செய்யமுடியவில்லை.
எனவே.
நானே பிடித்துக் குடிக்கவைத்தேன்.
முதலாளி முகத்தில் ஈயாடாத குறை. ஒரு கள்ளப்பயலை அரவணைக்கும் இவனெல்லாம் ஒரு பொலிஸ்காரனா என்று திட்டினாரா அல்லது தமது இதர இரகசியங்களையெல்லாம் கரந்து விடுவதற்காக நான் ஐஸ்வைப்பதாக நினைத்தாரா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.
முதலில் சமாளிக்க வேண்டும். "முதலாளி இன்றைக்கு இந்தப் பொடியனுக்கு லீவு குடுத்து வீட்டுக்கு அனுப்புங்க. நல்லா அடிபட்டு இருக்கிறான்"
பட்டென்று பதில் வந்தது. "சரி சார். ஏய் ஆறுமுகம் இந்தப் பயலை அவங்க ஆட்டிலே கொண்டு உட்டிட்டு வா"
நான் குறுக்கிட்டேன்.
"இவன் எங்கே இருக்கிறான்?" சுமார் அரைக் கிலோ மீற்றர் தொலைவுக்குள்தான் என்பது தெரிந்தது. நானே கூட்டிச்சென்று விட்டுவிடுவதாகச் சொன்னேன். முதலாளி முகத்தில் அனுமதியின்மை என்ற லேபிள் ஒட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.ஆனாலும் புன்முறுவல் புதருக்கிடையில் பாம்புபோல நெளிந்தது. "சரிசார். அப்பிடியே செய்யுங்கசார். பையா இனியாவது இப்படிச் செய்யாமை ஒழுங்கா நடந்துக்கணும். என்னா?” சிறுவனின் தலை ஆடியது. ஆம். தலைமட்டும்தான் ஆடியது. அந்த ஆட்டலில் உயிர் இல்லைஉணர்ச்சியில்லை. நான் புறப்பட்டேன்.வழியில் ஒரு சிறிய தேநீர்க்கடைக்குள் புகுந்தோம். லட்டு ஆர்டர் பண்ணிக் கொடுத்துவிட்டு, நான் தேநீர் குடிக்கலானேன். முதன் முதலாக கடையில் வாங்கிவரப்பட்ட பறவை வளர்க்கண்டுத்தவனின் வீட்டில் அவன் தட்டில் பழம்வைத்து நீட்டினால் அதை எப்படி அவ நம்பிக்கையுடன் நெருங்குமோ அப்படி லட்டின்மீது கைவைத்த அந்தச் சிறுவனும்.
67

Page 36
வெளியே வரும்போது ஒரு சிறிய
சாக்லேட்டும் சில இனிப்புகளுமாக
அந்தப் பிஞ்சுக் கைகளை நிறைத்தேன். அதன்பின்பு அந்தக் கண்களில்
பிரகாசம் தெரிந்தது.
ஆம்.என்னை அந்தக் குழந்தையுள்ளம் நம்பிவிட்டது.
மெதுவாக நான் கேட்டேன்.
நீ பயப்பிடாதேநான் யாருக்கும் சொல்லமாட்டேன். அந்த அஞ்சு ரூவாவை
நீதான் எடுத்தியா?"
முதலில் அவன் நின்றுவிட்டான். என்னைப்பார்த்தான். உற்றுப்பார்த்தான்.
UN Añ?
அது அந்த முகத்தில் காணப்படவே இல்லை.
அப்படியானால். அவன் என்னை நம்ப முயற்சித்தான்.
ஆம் அப்படித்தான் எனக்குத் தெரிந்தது.
நான் பொறுமையாக நடந்தேன். நடந்துகொண்டிருந்தேன்.
"மாமா.ம்.மாமா"
நான் குனிந்தேன். "என்ன?” "என்னை நீங்க அடிப்பீங்களா?"
என் இரத்தமெல்லாம் தண்ணீராகிவிடும் போன்ற உணர்த்தவே முடியாத ஓர் உணர்வு உடலெல்லாம் பரவி, எண்ணைத் தடுமாற வைத்தது. “சீ.உன்னை நான் அடிக்க அந்தத் தடியனைப்போல மிருகமில்லே. ஒன்
நிறம் மாறிய நிலாக்கள்.
எங்கள் சரித்திர குவளைக்கு மூடி போட்டது யார்?
கோவணத்தில் 叠 குண்டு விழுந்த கதையாய் சிதறிய எங்கள் வாழ்வு
எத்தனை நாட்களுக்குத்தான் வெள்ளை நிலவை வெறித்துப் பார்ப்பது?
வாருங்கள். மகாகவி லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் அவர்களே! உங்களது கருப்புத் தோலை உடலை மூடும்
6 8
ஓர் அங்கியைப்போல் அணியாதீர்கள் அதனை ஒரு போர்க்கொடியைப்போல் உயர்த்திப் பிடியுங்கள்" என்ற உங்களது சிந்தனை அடிமை அடையாளத்தின் அனுபவச் சீட்டல்ல அது புரண்டுபடுத்த வரலாற்று வழுக்கல்களே
toget&ELLELL ST 616)606)& Egg, எங்களது எல்லாமும் உறுதி செய்யப்படுகின்றன
பணிக்குடம் உடையும்போதே
எங்கள் வரலாறுகளுக்கு
வண்ணம் தீட்டியாச்சு
இனி.
எத்தனை குதி குதித்தாலும்
தான் எங்கள் அடையாளம்
எங்கள் உயரம்

வயசிலே எனக்கும் மகன் இருக்கான். தெரியுமா?" "அப்டீன்னா சொல்றேன். நான் அதைஎடுத்து என் அப்பாகிட்டே குடுத்திட்டு வரக்கேதான் என்னைப் புடிச்சிட்டாங்க!” எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. அப்போ முதலாளி செய்தது.? "ஒன் அப்பாகிட்டே குடுத்தியா? ஏன்? அவர்தான் களவெடுத்துக்கிட்டு வரச் சொன்னாரா?” . . . : '', ': * , "இல்லயில்ல. அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது!"
"அப்படின்னா?” அவனது பதிலில் ஆயிரம் அம்புகள். இதயத்தைத் துளைக்கும் விளக்கம். முந்தா நாள்ளேருந்து ஆட்டிலே யாரும் சாப்பிடவே இல்லை.முதலாளிகிட்ட ஐஞ்சு ரூவா குடுங்க பொறவு சம்பளத்திலே கழிச்சுக்கங்கண்ணு கேட்டதுக்கு மாட்டேன்னுட்டாரு!"
சிநிது நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான் குழந்தை.
நான்மட்டும் காலையிலே மூணு இடியாப்பம், மத்தியானம் சோறு, அந்திக்கு டீ. வேலைமுடிய ஒரு இட்லி இப்பிடி சாப்பிட்டிட்டு வீட்டுக்குப்போனப்புறம் அவுங்க பட்டினியா கெடக்கிறதைப் பார்க்க முடியலே. அதனாலேதான் இன்னிக்கு காலையிலே ஐஞ்சு ரூவாவைக் கண்டதும் எடுத்திட்டுப்போய் குடுக்கணும்னு தோணிச்சு. அவங்களும் சாப்பிடவேணாமா?" அவங்களும் பாவம்தானே!"
எனது கண்கள் ஏன் பனிக்கின்றன?
தற்கு இந்தக்குரல் ஈரல்வளைதான் துண்டிக்கப்பட்டுவிட்டதே
கிதாய் ஒரு குரல்வளையை இரும்பால் படைத்திடுவோம்! s
காங்கள் கண்களைப்பிடுங்கி மீங்கள் பார்க்கின்றீர்கள்.
1ங்கள் ஓட்டுக்களை வாங்கி அவர்கள் வாழ்கிறார்கள்
69

Page 37
"அப்பாகிட்ட குடுக்கச்சிலே அவர் அதுபத்திக் கேக்கலியா?" "கேட்டாங்க. நான் மொதலாளி தந்தார்னு சொன்னேன்" "அப்ப நீ அப்பாகிட்ட பொய் சொன்ன அப்படித்தானே?" "அவங்ககிட்ட பொய்சொன்னதா தெரிஞ்சா அடிப்பாங்களே!" எனக்கு அந்த வேதனையான நேரத்திலும் சிரிப்பு வந்தது. "அங்க அடிக்குப்பயந்து பொய்சொன்னே. பிறகு இங்கே அடிபடறதுக்காகவா பொய் சொன்னே? பாவம். அந்தப் பச்சைக் குழந்தைக்கு அது விளங்கவே இல்லை. அதற்கு மேலும் பேசினால் நானே அழுது விடுவேனோ என்று எனக்கே அச்சமாயிருந்ததால் நிறுத்திவிட்டேன்.
பையனின் வீடு.
ஒரு சாக்கு பங்களா.
வறுமைபற்றி ஒரு புகைப்படப்போட்டி நடத்தினால் அந்த வீட்டைட் படம்பிடித்துக் கொடுத்தால் முதல்பரிசே கிடைத்துவிடும். அப்படி வறுமை நிலையின் எக்ஸ்ரே படமாக அந்த இல்லம் இருந்தது. குடும்பத் தலைவன்? அவர் பேரளவிற்குமட்டும் தலைவனாக ஒரு கிழிந்தபாயில் படுத்துக் கிடந்தார். மனைவியும் இன்னொரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அதற்குமேல் விமர்சிக்க எனக்கு மனம் இடம்கொடுக்க மறுக்கின்றது. தயவுசெய்து மன்னியுங்கள். மகன் நேரத்தோடே வந்தவிட்டானே என்ற வியப்பும், கூட நான் வந்ததும் அவரைப் படுக்கையில் நெளியவைத்தது. நான் நின்றுகொண்டே பேசினேன். வேறு வழியில்லை. ஆசனமில்லையே! அவர்களளித்த பதில்களிலிருந்து பையன்சொன்னது உண்மையென்று தெரிந்தது. நான் அதிகப்படுத்தாமல் நடந்ததை விளக்கினேன். பெற்ற உள்ளங்கள் துடித்த துடிப்பு? இத்தனை வருடங்களுக்கப்பால் அதை நினைத்து எழுதும் என்விரல்களை இன்றும் அது நடுங்க வைக்கின்றது. உங்கள் மகன் கள்ளனில்லை. அவன் பொறுப்பான பிள்ளையாக அவனது அறிவுக்கேற்றவிதத்தில் உங்கள் பசிபொறுக்காமலே இதைச்செய்திருக்கிறான். அவனை அதற்குத் துாண்டியவன் அந்த முதலாளிதான். இனியும் அவனை வேலைக்கு அனுப்பாமல் படிக்கவைக்க வேண்டுமென்று அறிவுறுத்தினேன். ஒரு பாடல் கேட்டிருக்கிறீர்களா? மாமரத்தின் நிழல்தான் மணம்வீகமா? - முத்து மாலையின் நிழல்தான் ஒளிவீசுமா?. என்று. அந்த வரிகளை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் அறிவுரை அவர்களைப் பொறுத்தவரைக்கும் பயன்படாது என்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது. கேவலம் ஒரு சிறு தொகைப் பணம் ஒரு அரிய உயிரின் எதிர்காலத்தையே நாசம்செய்வதா?
7 )

அன்று மாலை நான் நானறிந்த ஒரு கத்தோலிக்க மதகுருவானவரைச் சந்தித்து உரையாற்றினேன். எடுத்த முயற்சி பலனளித்தது.
برد مهم قت ாைவிகக்கில் அக் கடுங் 垂直_醇接 * கmைள் A வங்கிmiலல! ιεί κίδιβικ r r 3 vJu ^° *°ʻ*~ʻz-° r~^"° அக் குடும் பபரம குறைநது அச#றுவலு: L男5哥6哥骰压黑链接
O up சேர்ந்தான்.ஆனால்.
எத்தனை குடும்பங்களில்.எத்தனை பிள்ளைகள்.இன்னும் சிறகொடிந்த பறவைகளாக இப்படிக் குமுறி அழுது கொண்டிருக்கின்றனரோ!
குழந்தைகளை வேலை வாங்குவது கொடுமை. அதைவிட அவர்களின் வேலையைக் கேவலப்படுத்திக் கொள்ளையடிப்பதோ மிகமிகக்கொடுமை. இதன் அடிப்படை என்ன?
வறுமையல்லவா?
அதை வளரவிடுவது என்ன?
கண்டு பிடிப்பீர்களா?
வகை வகிக்ா என்ன ரெய்ர!டிாஃ?
حورس، مما سمعمعة محمد مع مع من تقة مع قرنين مع عقدت معتد
எப்படிச் செய்யலாம்? இருநிமிடங்களாவது அமைதியாக நேர்மையாக உண்மையாக இதற்காக ஒதுக்குவீர்களா? சிறகொடிந்த பறவைகள். ஆம். சிறகொடிந்த பறவைகள்தான்! ஆனால் அவற்றின் சிறகுகள் தாமாகஒடியவில்லை. ஒடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது செயற்கையாகவே அது நடத்தப்பட்டிருக்கின்றது. அதனால்.அதனால்.?
சிந்தியுங்கள். தயவுசெய்து சிந்தியுங்கள்.
っへ
நம்பிக்கை. རིག་།།
முடியும் என்று நம்புங்கள். அதுவே மனத்தில் நம்பிக்கையாய் மாறுகிறது. நம்பிக்கையே செயலாகிறது. அந்த செயலே நல்ல குரைநவமாகவும் ஆகிறது. அதுவே பல சாதனைகள் நிகழ்ந்து ஏதுவாகிறது: /
イ
گصسسس--
|
7A

Page 38
உறக்கத்தைக் கலைத்த வெண்புறாக்கள்.
-செந்தில்
பிஞ்சுகள் எங்கள் குஞ்சுகள் எம்மில் உதித்த பஞ்சுகள் கொளுத்தும் வெய்யிலிலும் உருகிய தார் வீதியிலும் பசியையும் தாகத்தையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் டிசுல்டோப் நகரின் வீதியிலே தமிழீழக் குழந்தைகளின் கயரத்தைப் பகிர்ந்த
u o VVEV Jou wo * v لايتمت உணர்வுகளை நெஞ்சிலே சுமந்து நடந்தனர்.
அவர்களின் சின்ன விழிகளில்தான் எத்தனை உறுதி
வேலையும் வீடும் பணத்தடண் சுகமான வாழ்வும் தமிழர்கள் என்றால்? அன்னியர்கள் என்று வாழ்ந்த வாழ்வும் கனவாகிப்போனதே
புதிதாக வந்த யேர்மனியனுக்காக பத்து வருடங்கள் செய்த வேலையிலிருந்து விரட்டப்பட்ட நான் அன்றுதான் வீதிக்கு வந்தேன். என் நெஞ்சை உருக்கிய அந்தக் காட்சி
நான் தமிழனா? என்னை நானே கேட்கவைத்த அந்த நிகழ்வு
F*
المهم
பிஞ்சுப்பாதங்கள் தரையிலே பதிய சோர்வின் நிழல் முகத்தில் தெரியாமல் ஆயிரம் ஆயிரம் வெண்புறாக் கூட்டம். என் தலைகுனிந்தேன் என் நிலை கண்டு
அத்தனை பாதமும் என் நெஞ்சிலே மிதித்து நடந்தன. எத்தனை காலம் வீணடித்துவிட்டேன்? அத்தனை பகைவர் என் வீட்டு முற்றிலே வர. புரிய வைத்த கூட்டம் அந்த வெண்புறாக் கூட்டம். என் மனம் இன்று தெளிந்துகொண்டது. இன்று வேலையிலிருந்து விரட்டப்பட்ட நான் நாளை இந்த மண்ணிலிருந்து விரட்டப்படும்போது

ஓ..நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை மீண்டும் அந்த சிங்கள ஆதிக்க வெறியர்களிடமா? வேண்டாம்! வேண்டவே வேண்டாம். எங்கள் நாடு எங்களுக்கு வேண்டும்
தமிழீழம் அது எங்களுக்கு வேண்டும்!
இத்தனை நிகழ்விற்குப் பின்னும் நானொரு சுயநலவாதியா? எனக்கு துன்பம் வரும்போதுதான் எனக்கு என் நாடு வேண்டுமென்று புரிகின்றது. என்னைவிட சொல்ெ லாண்ணாத் துன்பங்களை அனுபவிக்கும் என் ஈழத்து உடன் பிறப்புக்களின் துன்பங்களை என்னுள் பகிர்ந்துகொள்ளமுடியாமலா இருந்திருக்கின்றேன்?
டில்வளவால்rெஸ்ரர்ராானா ஈாண்? 0 • بہ یہ '''رو 000ں یہ رو •، یہ سہہ سہر رند، محہ یہ سہ مص۔ یہ ، ۔ یہ مہمہ سے یہ r سب
என் சிற்றறிவை தெளியவைத்த மழலைச் செல்வங்கள் நீங்கள்.
என்னினமே! நான் பிறந்த மண்ணே! என்னை மன்னித்துவிடு என்னை உன்னிடம் சேர்த்துவிடு என் தமிழே என்னிடம் வந்துவிடு என்போன்று தூங்குபவர்களை எழுப்புதற்கு உன்னைப் புரிந்துகொள்ள இவ்வளவு காலமா எனக்கு? உன்னைப் புரிந்துகொண்டேன் நானின்று எழுந்துகொண்டேன்!
பிஞ்சுகளுடன் பிஞ்சுகளைப் பெற்றவரும் உற்றவரும் வீறுகொண்டெழுந்து நடந்தனர். ஆப் அவர்கள் தமிழர்கள் உணர்ச்சிகொண்டெழுந்தவர்கள். நான் இவ்வளவு நாளும் தூங்கிக்கொண்டிருந்திருக்கின்றேன் ஒர் நடைப்பிணமாக
நான் இன்று எழுந்துவிட்டேன் நாங்கள் யாவரும் எழுச்சிகொண்டெழுவோம் தமிழீழம் அது வெகு தூரமில்லை.
புலிப்படை நடக்குது வெகு தூரம்
A w U.
YXY W*
அது வெல்லும் நாளை மிழீழம்
7 5

Page 39
(zove oityajitijas?)
உள்ளங்களை என்னால் அப்போது புரிய முடியவில்லை. எவ்வளவோ வசதியான குடும்பத்து என் மனைவி பெற்ற பிள்ளைகள், துணையின்றிப் பஞ்சத்தில் அன்பின் ஆதாரமற்றுப் பஞ்சாய்ப் பறந்தனர். அவர்களை வளர்க்கும் பொறுப்பு தந்தையான எண்ணைச் சார்ந்ததுதானே. அவள் எனக்காக எத்தனையோ துறந்து, கட்டிய துணியோடு வந்தவளை, அனுசரித்து வாழ்வளித்து, வாய்க்கரிசி போட்டு, வழியனுப்பிக், கொள்ளிக் கட்டை வைத்து கடமையோடு நடந்த நான், அவள் பிரிவுத் துயரில் அவள் ஈன்ற நற்செல்வங்களை ஏறெடுத்துப் பார்க்கமுடியாது நிலைமாறி குற்றவாளி ஆனேன். என் கடமைகளைச் செய்யத் தவறினேன். எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருந்தாலும் இதன் தாக்கத்தை அனுபவிக்கும் பிள்ளைகளால் எப்படி வாழமுடியும்? ஒரு சாண் வயிற்றுக்கு சோறு வேண்டுமே கையிழந்த என் தணயன் மதிசுதன் ஒருநாள்.
தனது தங்கையையும் கஷ்டப்பட்டு துாக்கிக் கொண்டுவீட்டை விட்டு வெளியே போய் பாரி மோ சென்று பிச்சை கேட்டு சாப்பிட்டு தமது வயிற்றை நிரப்பி வந்துவிட்டனர். படுக்கைக்குப் போகும்போது இந்த விடயத்தை தமையன் மதிவதனனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போது தகப்பன் என்ற பதவி கொண்ட நான், நல்ல நிறைவெறியில் உள்ளே நுழைந்த எனக்கு இந்தச் சம்பவம் காதில் விழுந்தது. ஆம் மங்கை போன பிறகு துன்பத்தை மறக்கவென போலி மதுவுக்கு நான் அடிபணிந்து பல நாட்கள் ஆகிவிட்டன. தள்ளாடி வந்த எனக்கு மதுபோதையில் கோபம் தலைக்கேறியது. பிள்ளைகளை வாயக்கு வந்தபடி சனியன்களே, பிசாசுகளே என்று பலவாறு பேசிப்போட்டு, அடித்துத் துன்புறுத்திவிட்டுப் படுத்துவிட்டேன். அவர்களும் தம் பேச்சுக்களற்ற நிலையில், அழுகை விம்மல், விகம்பல்களுடன் மெளனித்து எப்படியோ நித்திரை செய்து விட்டனர்.
அடுத்த நாள் சுயநினைவுடன் நான் செய்த பிழையை உணர்ந்து, அவர்களுக்கு என்னால் முடிந்த உணவைக் கொடுத்து பள்ளிக்குச் செல்லும்படி பணித்துவிட்டு வெளியேறிவிட்டேன். நான் இரவு வெகு நேரம் சென்று வீட்டை வந்து பார்த்த போது பிள்ளைகள் அங்கு இருக்கவில்லை. என் மூத்தமகன் ஒரு கடிதமூலம் என்னோடு பேசினான்.
அன்பு அப்பா !
இரவு முழுவதும் நீங்கள் எங்களை கண்மண் தெரியாது
அடித்துத் துன்புறுத்தியதால் என் கையிழந்த அன்புத் தம்பி, கைக்குழந்தையான உலகமறியாத அன்புத் தங்கை இருவரும் மிகவும் பயந்து போய்விட்டனர். அவர்களது மனநிலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேற்றி, உற்சாகமூட்டி அவர்களை என்னோடு கூட்டிச் செல்கிறேன். இனியும் உங்களோடு இருந்தால் என் பிறப்புக்கள் பயத்தாலே மடிந்து விடுவார்கள். என நானும் பயம் கொள்வதால்தான் இந்த முடிவை எடுத்தேன். தமையன் என்ற என் உறவின் பொறுப்பால் அவர்களை காக்க வேண்டிய இடத்தில் நான் சேர்ப்பேன். எம்மைத் தேடவேண்டாம். என் கடமையுணர்வில் நான் தவறமாட்டேன். எம் நாட்டின் பாதக நிலையால் எம்
7 եւ

அன்பே உருவான அன்னையை இழந்தோம். அதனால் எம் தந்தை தன் நிலையிழந்து, அவரால் நாம் கைவிடப்பட்டோம். இதில் குற்றவாளி நீங்கள் அல்ல. நாம் இன்று இந்தநிலைக்கு ஆளாகக் காரணம் நம் முன்னோர்களே. எம் அம்மாவின் சாவு எம் நால்வரையும்(நீங்கள் உட்பட, நான், தம்பி, தங்கை) மிகவும் பாதித்துவிட்டது. எமது மூதாதையர் விட்ட பிழைகள் தொடரலாம், திருத்த வேண்டிய கடமைகள் நமக்கும் உண்டு. எண் உடன்பிறந்த தம்பி, தங்கைகள் எப்படியும் பாதுகாக்கப்படுவார்கள். என்பது எனது நம்பிக்கை. இன்றிலிருந்து என் உயிர் எனக்குச் சொந்தமற்றது. என் உடன்பிறப்புகளுக்கே சொந்தமானது. நாம் மட்டும் இன்று தற்சமயம் அனாதைகளல்ல. இப்படி எவ்வளவோ சிறுவர்கள் நம் நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் இனி எம்மால் தொல்லைப்படத் தேவையில்லை. நீங்கள் உங்களின் எண்ணப்படி எப்படியும் வாழலாம். உங்களது சந்தோஷத்திற்கு நாம் தடையாக நிற்கமாட்டோம். உங்கள் உறவால் வெகுதுரம் பிரிந்து சென்றாலும் உங்கள் இரத்தம் எம்முள் கலந்துள்ளது. என்பதை எண்ணி வாழ்வோம். ஒவ்வொரு மனிதனுள்ளும் பலப்பல வேதனைகள் உண்டு. உங்களிடமிருந்து விடைபெறாமலே எமது விடுதலை நாடி உங்களிடமிருந்து வெளியேறுகின்றோம்.
என்றும் உங்கள் இரத்த உறவில் மகன் மதிவதனன். இந்தக் கடிதத்தை நான் படித்த பின்பே முன்னைய சுயநிலைக்குத் தள்ளப்பட்டேன். என் இரத்தத்தில் உருவான பிஞ்சு நெஞ்சங்களை மறந்து, நான் சிறிது காலம் போலி வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். மதிமயங்கி அறிவிழந்து வாழ்ந்து வந்த நான் மீண்டும் இந்த மது மயக்கத்திலிருந்து விடுபட்டேன். நான் இழந்த இழப்புப் பாரியது. மிகக் கொடியது. பிள்ளைகளைத் தேடி நாயாகப் பேயாக அலைந்தேன். நாட்டு நிலமை பலவழிகளில் பலரைக் குடியெழுப்பி அகதிகள் ஆக்கியதால் எங்கெங்கும் ழுங்காகத்தேட முடியவில்லை. அக் குழந்தைகள் என் கைவிட்டு கிழ்ந்து விட்டனர். அவர்களை என்னால் திரும்ப அடையவே முடியவில்லை. என் பூச் செரிந்த நந்தவனக் குயில்கள் எங்கே?
வாடிய என் நந்தவனச் சோலையைத் துறந்து எங்கோ வனாந்தரத்தில் வாழ்கிறார்களா? என் மூத்தமகன் பொறுப்பானவன், பொறுமையானவன் அவனால் அவர்களைக் காக்க முடியுமா? அதற்குரிய 6Jug அவனுக்கில்லையே. பள்ளிச் சிறுவன்தானே. வருவாய் தேடி எங்கே பெறுவான்? போனவளையே நினைத்து என்னையே நான் கெடுத்து அவளால் நான் பெற்ற அரிய செல்வங்களை அந்தரிக்கவிட்டது நீதியா? இது தர்மமா? என் சுமதியின் ஆண்மாதான் சாந்தியடையுமா? என் நினைவில் நிறைந்தவள் எண்ணைச் சுற்றியே வந்து தாலாட்டும் குரல் நினைவொழிய நிசமல்லவே.
என்னைத் தாலாட்டுப் பாடி துரங்க வைத்தபின் என் குரல்வளையை நெரித்து சாகடிப்பாளா?
7 5

Page 40
பாவி உன்னை நம்பிய என் செல்வங்களை எங்கே தொலைத்தாய்? வர்கள் எங்கே? எங்கே? என்று என்னை மிரட்டியே கேள்விக்கணைகளைத் தொடுத்து என்னைத் தான் போன இடத்திற்கு அழைக்கப்போகிறாளா?
தனிமனிதனாக இருந்து, சமுதாயத்திலிருந்து ஒதுங்கி மனித வாழ்வின் நடைமுறைகளை ஒரு பார்வையாளனாகவே பகுத்தாய்ந்து கவிதைகளை வடித்த எண்ணைச் சம்சார பந்தத்தில் தள்ளி, ஆசாபாசங்களுக்கு அடிமையாக்கி பிள்ளைச் செல்வங்களைப் பெற்று ஆனந்தக் கூத்தாடிய நான், மனித வாழ்வின் குடும்பம் என்னும் சக்கரத்தில் முழுநேரப் பங்காளியானேன். அப்போது நான் சொந்தம் கொண்ட அன்புத் தேவதையின் இழப்பை என்னால் தாங்கமுடியாத போது நிலை தடுமாறி, என் குடிப்பிறப்புக்களை இழந்து தவிக்கின்றேன். என் சின்னக் குஞ்சுகள் எங்கே? நான் மனித நேயமற்ற மிருகம். உறக்கம் அவனைச் சேரவே மறுத்து அடம்பிடித்தது. தனிமை அவனை வாட்டியது. இருள் அவனைப் பயமுறுத்தியது.
குடும்பமென்ற எல்லைக்குள் சிக்காமல் வெளியே இருந்து விமர்சித்தவன் உள்ளே சென்று அதன் தாக்கத்தின் துன்பச்சுமையை விட்டு விலக முடியாது தவிக்கின்றான். பத்து வருட வாழ்வு அவனுக்கு பலவாறு இனித்தது. ஐந்துவருட வாழ்வுச் சிதறல்கள் அவனைப் பாடாகப் படுத்தியது. இந்தக் காலங்கள் அவன் கற்ற பாடங்கள் பள்ளியிலும் கற்க முடியாதவை. அமைதியில்லை. அமைதியில்லை. சாந்திக்காக அலைகின்றான்.
மதிவதனன். மதிகதன் மதுரா. இவர்களைப் பெயர் சொல்லிப் பலமுறை அழைத்தான். அவன் குரல் கேட்டு அவர்கள் ஓடிவர யாரும் அருகில் இல்லையே. அமைதியற்ற நிலையில் புரண்டான். அவன் கண்களுக்கு விடிவு எட்டாத துரத்தில் அவன் கண்களுக்கும் புலப்படாத ஒன்றாகும். அவனுக்கு இனி நிம்மதி தரக்கூடியது மெளனக் கவிஞர்கள் வாழும் திறந்த வெளி அரங்கம் அவன் மனச்சாட்சியே. அதற்குள் சிக்கினான். அவனது சோலையில் பாடிய குயில்கள் எங்கோ. ஒரு சோலை அவர்களுக்கு நிச்சயம் நிழல் கொடுக்கும். அங்கே விடியலைத் தேடிப் புறப்பட்ட என் குயில்கள் விடியல் தொலைவில் இல்லையென கானம் பாடுவார்கள். என எதிர்பார்த்து மெளனித்தானி. விடியல் வரும்வரை தொடரும் இவ்வாழ்வின்
போராட்டம். எம் எண்ணங்கள் முடியாத தொடர்களே!
இளையோர்க்கான பிரத்தியேக இணைப்பு பூவரசு இதழுடன் உங்கள் மழலைகள் தமிழோடு உறவாடவாய்ப்பளியுங்கள் இளந்தளிர்களில் இடம்பெறும் போட்டிகளில் பங்குகொள்ள உற்சாகமூட்டுங்கள்!
7 6

முதல் தமிழ் ஒளிபரப்பு
1994ம் ஆண்டுமுதல் Bremen-Offener Kanal 5YETİ5usuf'aJefLibü 2வது 4 வது புதன்கிழமைகளில் LDITEDBU 1815uDBUs Lpgsu 1845LIBuffau6ng தனது தமிழ்ச்சேவையைத் தொடர்கிறது
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு
கலைமாலை நடாத்தும் A
ܠ ܕ s 1III(Sh 1ID5061ܝܼ
**ة " ". "ع
சிறந்த பாடகர், பாடகி தெரிவுப்போட்டி
இப்போட்டியில் பங்குபெற விரும்பும் அனைத்து கலைஞர்களும் தாங்கள் பாடவிரும்பும் பாடல், பாடல் இடம்பெற்றபடம், பாடியவரின் பெயர் என்பனவற்றை குறிப்பிட்டு கீழ்காணும் முகவரிக்கு 30.02.98க்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.
s آسیخ
i
P. Pathmaharan Neuwieder Str. 1 28325 Bremen.
Tel: O 421/42230

Page 41
V, சுவிஸ் வாழ்தமிழ் மக்களுக்கு ஓர் அன்பான அறிவித்தல் 1 \*
கொழும்பில் உங்கள் உறவினர்கள் இல்லை என்ற கவலையா ?
கவலையைவிட்டுத்தள்ளுங்கள் இதோ! à ; இலங்கையில் இருந்துவெளிவரும்பிரபலபத்திரிகைகளின்
(வீரகேசரிஉட்பட)விளம்பரசேகரிப்பாளராகசுவிசில் திருரவி
அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ()உங்கள் குழந்தையின் பிறந்தநாள் வாழ்த்து (2)திருமணவாழ்த்து (3) வியாபார சம்பந்தமான விளம்பரங்கள் (4)நினைவஞ்சலிகள் மற்றும் அனைத்துவிளம்பரங்களையும்இலங்கை பணத்தின் பெறுமதிக்கேசுவிசில் செய்துதர ஆவலாய் உள்ளேம் என்பதை உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். மேலதிக அனைத்துதொடர்புகளுக்கும் : A. Raveendran
Burunnackerweg- 29 誓 &島032/6853742 i CH-4528Zuchwil
மறந்து விடாதீர்கள் உங்களது
செல்வக் குழந்தையின் புன்சிரிப்பை r V உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம்ே
தெரியப்படுத்துவதையிட்டு ; நாங்கள் மிகவும் பெருமகிழ்ச்சி FÈAN
அடைகின்றோம்
நன்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

صنعتی بر ””محی
நூல்கள். . . . ヘ ー சொற்பொழிவுகள். . .
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான அகிலன், நாபார்த்தசாரதிஇந்திரா பார்த்தசாரதி கண்ணதாசன்.பாலகுமாரன்ஜெயகாந்தன்,சுஜாதா, மற்றும் லஷ்மிசிவசங்கரிஇந்துமதி ஆகியோரின் நாவல்கள்,சிறுகதைகள். கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்,மணவாசம், வனவாசம் உட்பட 50க்கு மேற்பட்ட நூல்கள். பாரதியார் கவிதைகதைகட்டுரைகள் பாரதிதாசன் கவிதைகதைகள்,கட்டுரைகள்
கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப்பாடல்கள் கவிஞர் வைரமுத்துவின் திரைப்படப்பாடல்கள் கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் திரைப்படப்பாடல்கள் கண்ணதாசன்வைரமுத்து, மேத்தா, நாகாமராசன் ஆகியோரின் கவிதைத்தொகுதிகள் மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை, திருக்குறள் உட்பட உங்களுக்குத்தேவையான அனைத்து நூல்களுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். அத்துடன் தமிழகத்திலிருந்து வெளியாகும் வாரமாத சஞ்சிகைகளும் தோமரைகணையாழிஇலக்கியீடம் உட்பட) தரமான இலக்கிய சஞ்சிகைகளும் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: S.Kandasamy, Langlütjensand 2, 28259 Bremen,Germany. தொலைபேசி-0421-585042
() கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவுகள், கவிஞர் கண்ணதாசனின் சொற்பொழிவுகள் ஆடியோக் கசற்றுகளிலும் பெற்றுக்கொள்ளலாம் 0 பகவான் ரஜனிஷ்ஒேஷோ)எழுதிய 30க்கும் மேற்பட்ட நூல்கள்.
ーへ_っ
7 9

Page 42
wxrr
N r. i magazinc io co-ordinate the Tamils f \ orway anal magazinc io co-ordinate tie anni is or advancern.cnt and solidarity.
- - − v w IV Yvwv
தமிழர்களை முன்னேற்றம், ஐக்கியம் கருதி ஒன்றினைக்கும் நோர்வே தமிழ்ச்சஞ்சிகை
தொடர்புகளுக்குSARVADE SA TAM FLER, N. S. Pirabu, B.Sc., Dip. Journalism (U.K.) LHervigs v. 69A, 3035 Drammen, Norway. Tel./Fax: 32 8 13 416
*Տա,
(கையிலிருந்தால் பெருமை, படித்துப் பார்த்தால் அருமை) உங்கள் இளைஞனின் ' ';
பெண்களின் கற்பு மட்டும் ஆராய்சிக்குள்ளாகிறதே ஏன்? 9 வெள்ளைக்காரனுக்கும், எங்களுக்கும்
நிறத்தைத்தவிர வேறென்ன வித்தியாசம்? స్ ம தமிழன் முன்னேறாமல் இருப்பதன் காரணம்? `. இடம்பெறுகின்றது" திடீப் பணக்காரனாக ஏதாவது வழியுண்டா? >மூளுைறு உவயதில் முத்த பெண்ணை திருமணம் செய்யலாமா? ச யோசனை - சிந்தனை
། ན་ས་དང་།།
/200 க்கும் அதிகமான\
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு? தொடர்புகளுக்கு " ற முட்டாள் தனமாக கல்லைக் கடவுள் என்று EAGAN
வணங்கும் இந்த மகத்தினரைப்பற்றி.? Ginnheimer Sir, ok Å @ ச்ே ಶಿ தினரைப்பற்றி 60487 ລາຕໍ່ຜູ້ຕໍ່  ைஐரோப்பிய மோகத்தில் அவசர, அவசரமாக (Germary
தாய்மொழி மறந்ததுகள் பற்றி.? Isl፡ ዕ17ፂ/ ኃ18ፃፃፅሳ
இளைஞன் வாசகர்கள் இதயத்தில் எழுகின்றன
『下さ泊 ற்றிற் கு உங்கள் சேசூர் அளித்தட " " ་
qqeLTTTLTLLLLLCALTueLeueJuTOuT S T JJLLLJJ
 
 
 
 

விரைவில் எதிர்பாருங்கள்!
பிறேமன் முத்துக்கள் மூன்று பெருமையுடன் வழங்கும் முத்துமாலை (வீடியோ பத்திரிகை) பல்சுவை அம்சங்களுடன் தாயக உணர்வுகளையும் உலகியல் விந்தைகளையும் மற்றும் சிறப்பு அம்சங்களையும் அள்ளி வருகிறது
முத்து LDT60))ெ (வீடியோ பத்திரிகை)
மேலதிக விபரங்களுக்கு
MM Video Movies
C{o Mast.Jakan Kulathasan, Amsterdamer Str 29, 28259 Bremen, Germany. (Tel: 0421/589625)
வரவேற்கிறோம்
பூவரசு கலை, இலக்கியப் பேரவை எதிர்வரும் மார்ச் 14, 15, 16 திகதிகளில் பிறேமன்-ரெனேவர் கலாச்சார நிலைய மண்டபத்தில் நடாத்தவுள்ள நூலகக் கண்காட்சியில் உங்கள் நூல்களும் இடம்பெறலாம்.
விரும்பும் எழுத்தாளர்கள், சஞ்சிகையாளர்கள், வெளியீட்டாளர்கள் உங்கள் வெளியீடுகளை பூவரசு முகவரிக்கு அல்லது Kultur Büro- Tenever Neuwieder Str. 44A. 28325 Bremen, Germany eleórgh (p56 fai-g 25.02.1998 க்கு முன்பு அனுப்பிவைக்கக் கோருகிறோம்.

Page 43
மற்றும் அனைத்து வைபவங் தொழில்நுட்பக் கமராமுல கொடுக்க
கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகளுக்கான ஒலியமைப்பூ ( ENE ELW, EE, Amic pll
ही முறையில் செய்து கொடுக்கப்படும் سمي
- -
alain Broad Cast
P. Path. The *Je- L| \/\/ie CdS
F3| 55 سے B3B2ختہ GE THT i
1- القيسي 1 ماي 1_C - - 1 جيج T .
C) Ti Y24
 
 
 
 
 
 
 
 
 

பிறந்தநாள் விமாக்களா
களையும் சிறந்த முறையில் ம் ஒளிப்பதிவு செய்து ப்படும். மட்டும் இலவசம்.
taalai
Center
a hla ra n ,
r- Str – 1
e her a rhy. 1- التي سمي سمي C -1سي أمر 17 || 4-2 19
蜀