கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 1998.11-12
Page 1
இரு திங்கள் ஒன்று
Page 2
உ.த.ப.இ. அனைத்துலகத் தலைவர் பேராசிரியர், ! (p60636) is வீரப்பனார்,1998 ஆனி-ஆடிமாதங்களில் பர்மா நாடு சென்று, திரும்பினார். 18.07.98 அன்று List LDM, யாங்கூன்,தமிழ் இந்துசபைக் கூட்டத்தில் திரு. வீரப்பனார் கலந்துகொண்டார். கோயில் கூட்டத்தில் குறள்ஓதி கூட்டு வழிபாடு செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்ட அவர், 6Tutg அருட்பாவை இசையுடன் ஓதுவது என ஐந்துநிமிடத்தில் பாடி பாடச் செய்தார். (சிலகாட்சிகள் புகைப்படங்களில்)
இதற்குமுன் தென்னாப்பிரிக்காவில் மூன்றுமாதம்,உலகத் தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி அமைப்புக் குழுவுடன் நாடு முழுதும் சுற்றினார். இவர் 22 ஆண்டில், உலக வலமாக 40 நாடுகள் கண்டு,தமிழாய்வு செய்கிறார்.உலகத் தமிழர் நூல் எழுதுகிறார். 3ம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும்.
தமிழ் இலக்கியக் கழகம, Tamil Literary Society, 1 10 Jalan Bangau, Kaw -17, Berkeley Garden, 411 50 Kelang,Malaysia.
உலகமே நம் இல்லம் உள்ாசிமல்லாம் நம் சிசாந்தம்
--O
LSSiGS S S GiiAiiiSGSYSS SiSSKiSSS SSii i ASASS ಟಿ இந்த மலரின் இதழ்கள்.
A. விஜய மேலேந்திரன் # 98. tlàụt}}|{}i {8}ll:88 OW-eC. கோசல்யா செர்லைங்கம் Poovarasu 4)ಖಖೆ Tamilische Kultur Magazin இலுமிவபூர். குவிக்கினேஸ்வரன்
விபுலன் துரைத்திலும் Herausgeber. g ອູ້l8i Poovarasy Kultur und Literatur 3ddhjell) Organisation.
!து!!தி முகவரி கொற்றையூர் வசன் Poovarasu, ஜெய நடேசன் Sianiah Maheswaran, பண்டிற்க் Otto Brenner Allee-56, மதுரகவி கந்தவும். 28325 Bremen, இர8ன் முடுகவேல் Germany. (
வல்லக்கண்ணன் | ಸ್ಲಿವೆ விாலிவி ந&dன்
LLLLLL SLLLL LL LLL LLLS LLSLLLLLSL LLSLLLLLLLL LLLLLLSLSLLLLLLSL SLSL0S LSL LLLLLLLLSLLLSLLSLLSL LLSSLSSLLLSLLLL LLSLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLLCLLSSL0SSSLS CS L TL L SLS SSLL SLSLCL 0LL0 LLL TLLLCLLSLSLLL Lajah...................................................
Page 3
kiyai பூவரசு ஆசிரியர் சுள்களுக்
வணக்கம்
நலமே விளைக' பூவரசு ஏடுகள் வந்தன. கவிஞர் அருணாசலம் அனுப்பியிருந்தார். ஏடுகள் சிறப்பாக வளர்ச்சிபெற்ற வகுவதாகவே உணர்கிறேன். நல்ல நல்ல செய்தி கற்பனை வளத்துடன் மிளிர்கின்றன. வாழ்க வளமுடன் பூவரசு.
அன்புடன் பேராசிரியர் இர.ந.வீரப்பன்
(L0(36)čfusi)
வணக்கம்,
நீங்கள் அன்புடன் அனுப்பிவைத்த பூவரசு இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பூவரசு இதழ்களை அனுப்பி உதவியதற்காக எண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புலம்பெயர் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் விட்டு ஆண்டுகளாக பூவரசு இதழை நடாத்தி வருவத ஒரு பெரிய சாதனையேயாகும். உங்கள் இலக்கிய தாகத்தையும், எழுதவேண்டும், இதழ்நடத்த வுேண்டும் எனும் உங்கள் அக உந்துதலையும் அத நன்கு வெளிப்படுத்துகிறது. உங்கள் எழுத்துக்களை பிரசுரிப்பதுடன் எழுதம் உற்சாகமுடைய இதர திறமையாளர்களையும், இளம் தளிர்களையும் நீங்கள் ஊக்கப்படுத்தி, அவர்களது எழுத்த முன்னேற்றத்தக்கு தனைபுரிந்து வருவதம் போற்றப்படவேண்டிய செயலேயாகும். பூவரசு 7வது ஆண்டுமலர் நல்ல தரமான விஷயங்களைக் கொண்டிருக்கிறது. சமகாலக்கவிதையும் மனுக்குல விடுதலையும் விசேஷமாகக் குறிப்பிடத்தகுந்தது. குற்றங்களின்அத்திவாரம் இனிமையான மனிதநேயச் சித்தரிப்பு. நீங்கள் குறுநாவல்நாவல் எழுதியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். உங்கள் எழுத்து முயற்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்து உரிய பாராட்டுதல்களை அடைந்தது ஒளிவீசட்டும் வாழ்த்துகள்.
அன்புடன். வல்லிக்கண்ணன். (சென்னை.தமிழ்நாடு
LL LL Sqq C CC CC q S LLL LSL0LLCLLLLLCLLLLLLL0LLCLLLLLLLLL L0LL LLLLLLLL LLLLLLLLSLLLSLLLLLLLSS 2.பூவரசு.
வணக்கம்!
பூவரசு இதழை அண்மைக்காலங்களில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். இதுகாலவரை இவ்விதழ் என்கரம் கிட்டவில்லையே என்ற ஏக்கம் இப்போது எனக்கு.
தரமான ஒரு இலக்கிய சஞ்சிகையாகப் பூவரசு செழித்த நிற்கிறது. எட்டாவது ஆண்டையும் கடந்த ஒன்பதாவத
Ra Apr ar ar
ஆண்டில் எடுத்தடி வைக்கும் பூவரசு, இண்ம்ை :ல்லாண்டு காலம் செழித்து வளர்ந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் எண்பது எனது ஆவல்.
தமிழகத்தில் இலக்கியமுனிவர் என்று புகழ்பெற்ற வல்லிக்கண்ணன் போன்ற தலைசிறந்த படைப்பாளிகள் இலக்கியகர்த்தாக்கள் மற்றும் தமிழக சஞ்சிகையாளர்களின் பாராட்டையும் பெற்றுவிட்ட பூவரசில் குறைகான முடியவில்லை. வுளர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல வளரும் அறிழக எழுத்தாளர்களுக்கும் இடந்தந்த அவர்களுடைய னோக்களுக்கும் இலக்கிய உலகில் இடம்பெற்றத் தரப் பாடுடும் பூவரசின் பணி போற்றதற்குரியத.
பிரபல எழுத்தாளர்கள் பலர் புலம்பெயர்ந்த மண்ணில் தாமும் தம்பாடுமாய் ஒதரங்கிவிட்ட நிலையில் அவர்களுள் ஒருவராய்த் தாமும் ஆகிவிடாமல் புலம்பெயர்நாட்டில் ஏற்படக்கூடிய எத்தனையோ கஷ்டங்களுக்குமத்தியிலும் பூவரசை உருவாக்கி தமிழ்த்தாய்க்கு அணிசேர்த்துள்ள இந்தமகேஷ் அவர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
நீங்கள் விரும்பியபடியே படைப்பாளர்களும் வாசகர்கrகிய நாமும் என்றும் உங்கள் பக்கத்தனையாய் இருந்து ஆவரசு மேலும் மேலும் சிறப்புடன் பணியாற்ற உறுதனை புரிவோம். தணிவுடன் தொடருங்கள்! பாராட்ட வேண்டிவைகளைப் பாராட்டியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தோடு இகனை எழுதுகிறேன்-எனது வாழ்த்துக்களை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு
அன்புடன்
சிமுருகானந்தன்
(நோர்வே)
தமிழ்வணக்கம்
இலக்கிய முனிவர் வல்லிக்கண்ணன் அவர்கள் தந்ததவினார். படித்தேன்-சிறகதைகளும், கவிதைகளும், சிறுவர் பகுதியும் மிகவும் சிறப்பாக இருந்தன.
கவிஞர் முகவை முனியாண்டி (ஆசிரியர் கல்வெட்டு பேசுகிறது.)
சென்னை
தங்களின் பூவரசு ஆவணி 98-52ம் இதழ்
Page 4
வணக்கம்.
எங்கள் பூவரசு இனியதமிழ்ஏடு எட்டாவது ஆண்டை நிறைவு செய்வதில்மகிழ்ச்சி. ஆண்டுதோறும் கலை இலக்கிய மாலை தொடுத்து படைப்பாளர்களையும் வாசகர்களையும் மட்டுமல்ல, வளர்ந்த வளரும் கலைஞர்களையும் பரிசளித்தப் பாராட்டும் பூவரசு வகும் புத்தாண்டில் (1999) விழாவை நடத்தாத ஒத்திவைத்துள்ளத என அறிந்தேன். மனதில் சற்று வேதனை ஏற்பட்டாலும் இந்த இடைவெளியும் அவசியமானத என்றே தோன்றுகின்றது. பூவரசின் வளர்ச்சிகுறித்தம் அது மேற்கொண்டு வரும் கலை இலக்கியப் பணிகள்குறித்தம் கலை இலக்கிய ஆர்வலர்கள் அக்கறைகொள்ள இத ஒரு சந்தர்ப்பமாகும். கடந் ஏழாண்டுகாலமும் நடைபெற்ற விழாக்களின் பசுமையான நினைவுகள் பூவரசின் வாசகர்களிடையே என்றும் நிலைத்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. பூவரசு கலை இலக்கியப்பேரவையாக விரிவடைந்துள்ள பூவரசு, தனது கலை இலக்கியப் பணியை உற்சாகமாகத்தொடர படைப்பாளர்களும் வாசகர்களும் ஒத்தழைப்பார்கள் என்பதே எனத நம்பிக்கையாகும்.
அன்பு வாசகன்
க.விக்கி
(sepanoagua)
உங்கள் கருத்தக்களை
மகிழ்வுடன் வரவேற்கிறோம். மனம் திறந்த மடல்வரையும் உங்கள் அன்பு மனங்களுக்கு எமத இதய பூர்வமான நன்றிகள்: உற்சாகத்துடன் பூவரசு தன் பணியைத்தொடர உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.
அன்புடன்
த்தமகேஷ்O
பூேவரசு கலை இலக்கியப் பேரவை சார்பாக)
LL LLLL SLSLLLL LL LL LC LSSLLSSSLSC LS0LCLLLSLLLL CLqLLLL0LLLSLLSLLLLLLL00LLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLL LSLLLLLLLSLLLLLSLLLLS 4-lay........................................................
Page 5
முடியும் இருபதாம் நூற்றாண்டும் முடிவுறாத தமிழ் இலக்கிய முயற்சிகளும்.
- வல்லிக்கண்ணன் (தமிழ்நாடு)
2000 ஆவது ஆண்டு பிறக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 1900 எண் வரிசையில் கணக்கிடப்பட்ட வருடங்களின் முடிவுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. இது வெறும் எனர்கள் பற்றிய கணக்கு இல்லை. தோன்றிவளர்ந்து, தேய்ந்த ஒரு கால கட்டத்திய அளவு ஆகும் ஒரு நூற்றாண்டு முடிகிறது. புதியதே# நூற்றாண்டு பிறக்கிறது. முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் இருபதாம் த#ண்டு உலக நாடுகளுக்கும், மனித இனத்துக்கும் எவ்வளவோ நண்மைகளையும் தீமைகளையும் an also67tyla நஷ்டங்களையும், இண்பங்களையும் துண்டங்களையும், எதிர்பார்ப்புக்கரையும் ஏமாற்றங்களையும், சோதனைகளையும் ഖമണ്ഡേ, ஆக்கங்களையும் அழிவுகளையும், சேர்த்துள்ள காலப்பகுதியாகும் அறிவியல் வழிவியல் பொருளாதாரம் சமூக இயல் அரசியல் கலை கலாச்சாரம் போன்ற பல துறைகளிலும் பெரும் வளர்ச்சியும் அதேசமயம் சிதைவும் சீரழிவும் ஏற்பட வகைசெய்திருக்கிறது. ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புக்கள், பரிசோதனைகள்மூலம் உலகத்தையும் மனித இனத்தையும் நாகரிக வளர்ச்சிப்பாதையில் முனிநடத்திச் செண்றிருக்கின்றது. அதேசமயம் உணரச்சிவெறி தண்ணல நோக்கு, சாதி-மத -இனக்
கஜர்ஜேரட்டச் செயற்தர் குறுகிய மன இயல்புகள் அழகிர் அநாகரிக - Aர்வ Warwr Vir Mraz r tar Wawrthry a ir عتحت تو --------۔ سمہ ۔ ۔ ۔ ۔ af حسي- SEY காட்டுமிராண்டித்தனமான போக்குகளிலேயே உழல வைத்திருக்கிறது. இவை4ற்றி எண்:7ம் சிந்தனையாளர்களும் அறிவு ஜீவிகளும், கண்வியாளர்களுக்
சமூக இயலாளர்களும், வரலற்று ஆய்வாளர்களும், பிறரும் பேசியும் எழுதியும் கணக்கிநிஷர்கள். பத்திரிகைகள் அவற்றில் பலவற்றைப் பிரசுரிக்கும். இப்வே சிலபத்திரிகைகள் அந்தவிதமானகட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள், எழுத்து முயற்சிகள், இலக்கிய முயற்சிகள், கவிதை, சிறுகதை, நாவல் கட்டுரை, நாடகம் ஆகியவற்றுக்கு இந்த நூற்றாண்டு எவ்வாறு உதவியிருக்கிறது? இவற்றை அளவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் நிமிது.
qq q CL HE 0S eeS SeS SLLLL LAL CSL LSL S S L L SSLS qSLL SSSLL SSSLLSLLLLSLLL L SLLLL LL LLLLSSSqSLL LLLL LLL LLLS LLSLLSSS LSL SLL LSLS LLLSSSSLLSLSSS 6-ays...
நெடிய காலப் பகுதிகில் அவ்வப்போது இப்படி கணக்கிடப்பட்டிருக்கவேண்டும் 1920-30-40 எண்று ஒவ்வொரு பத்துவருட எல்லையிலும் இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் துறைதோறும் எண்ணெண்ன முயற்சிகள் நடந்திருக்கிண்றன, அவற்றின் தண்மை என்ன, பலன்களும் பலவீனங்களும் எண்ணெண்ண. வளர்ச்சியா, தேய்வா, தேக்கம7 எண்பதெல்லாம் தெரியவந்திருக்கும். வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் புதுமைச் சோதனைகளுக்கும் ஊக்கம் அளிக்கும் உந்துதலாகவும் அவை அமைந்திருக்கக் கூடும். பத்துவருடக் கால அளவில் செய்யப்படாது போயினும் கால்நூற்ற760ண்டு - அரை நூற்றாண்டு எழுத்தைந்து வருட எல்லை (முக்கால் நூற்றாண்டு) சிலும் நோக்கி27வது இந்த விதமான அளவிடுதல்களும் ஆய்வுகளும் செய்யப் படவேண்டும் என்ற உணர்வோடு இத்துறையில் ஈடுபட்டவர்களும் இனி ஈடுபடப்போகிறவர்களும் உழைத்துப் புதுமைகனை வளத்தோடும் வனப்பேடும் ஆக்கி தத்தமது தனித்தண்மையை நிலை நிறுத்த ஊக்கம் தருவனவாகக்ஷம் அவ் ஆய்வுகள் உதவியிருக்கும். தமிழில் சிறுகதை சம்பந்தப்பட்டவரையில் இப்படி ஒரு பெரிய நல்ல முயற்சிக்கு அடித்தளம் இடப்பட்டது. ஆனால் அது ஆரம்ப கட்டத்தோடு நின்றுவிட்டது. தமிழ்ச்சிறுகதை இலக்கியத்தரம் பெறத் தொடங்கியது 1920களில் 1930களில் அது வலிமையும்வணப்பும் பெறத்தொடங்கியது. அக்கால கட்டத்தில் படைப்பாளர்கள் மிகச் சிலராகவே இருந்தனர். படைப்பு முயற்சிகளும் குறைந்த அளவுதான். ஆகவே தமிழ்ச்சிறுகதை ஆரம்பக்கட்டத்தை 1920 முதல் 1940வரையிலான இருபது வருடங்களுக்குள் அடக்கி அக்காலத்திய படைப்ப7ளிகளையும் அவர்களுடைய படைப்புக்களையும் பார்வையிட்டு மதிப்பீடு செய்வது, அடுத்து அடுத்து ஒவ்வொரு புத்துவருடங்களுக்கும் உரியனவற்றை - 1940 முதல் 1950வரை 50முதல் 80 வரை. இப்படி மேலே கணக்கிட்டு ஆய்வு செய்வது எண்பது திட்டம்
இதைச்செயல்படுத்த முனிவந்தது பம்பாய் தமிழ்ச்சங்கம் ஒருவரே மதிப்பீடுசெய்தால் போதாது. இரண்டுபேர் தனித்தனியாக ஆய்வுசெய்து கருத்துரை வழங்குவது. இவ் இருவரது பார்வைக்கும் அப்பாலும் ஒரு பார்வை இருக்கலாம் அல்லவா? அந்தப் பார்வை வாசகருடையதாக இருக்கட்டும் என்று இத்திட்டத்தை வகுத்தவர்கள் தீர்மானித்தார்கள். தமிழ்ச்சிறுகதை -மூன்று பார்வைகள்’ என்று அதற்குப் பெயரிட்டார்கள். 2 விமர்சகர்களின் மதிப்பீடுகள் கொண்டு முதல்புத்தகம் 1920க்கும் - 1940க்கும் உட்பட்ட சிறுகதைகள் பற்றியது.
SLL0LSLSSSS S 0S00 0L0SL SSLLLLLL0L LLL0LLLLLLL LLSL LLLLSLLLLLSLL 0SL SC 000YS LLLLLLLLSLLLL LL 7-Natas............................................................
Page 6
மூன்றுபார்வைகள் முதல் வெளியீடு என்று பிரசுரம்பெற்றது. அசோகமித்திரன் எண்.ஆர்தாசன் இருவரும் அக்கால கட்டத்திய சிறுகதைகள் பற்றிய அவரவர் பார்வைகளை வோகப் பதிவுசெய்திருந்தார்கள் உரிய முறையில் அவற்றைப்படிக்கிற வாசகர்கள் தத்தமது பார்வையை மூன்றாவது மதிப்பீடாகக் கொள்ளலாம். க்ஷரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய இந்த முயற்சி முதலாவது புத்தகத்துடன் நீண்றுாேற்று. அடுத்தடுத்த காலகட்டங்களின் படைப்பாளிகள்-படைப்புக்கள்புற்றிய மதிப்பீடு மேற்கொள்ளப்படவேயில்லை.
இது வருத்தத்திற்குரிய விஷயத்தாண். தமிழ் இலக்கித்தின் வனப்பான பகுதியான சிறுகதை புற்றி இவ்விதம் ஒரு முயற்சிய7வது மேற்கொள்ளப்பட்டது. வுளமான மிகுதியாக வளர்ந்துள்ள நாவல் குறித்து ஒரு சிறு முயற்சிகூட கையாளப்பட்டதில்லை. வெகுவேகமாகவும் மிக அதிகமாகவும் வளர்ந்துவிட்டதாகப்பேசப்படுகிற கவிதை சம்பந்தமாக மதிப்பீட்டு முயற்சி எதுவுமே செய்யப்பட்டதில்லை எண்றுதான் சொல்லவேண்டும். ஒரு நூற்றாண்டு முடிகிர இருக்கிறபேது இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிபத்தில் துறைதோறும் என்ன செய்யப்பட்டிருக்கிண்றன எண்று அளவிடவேண்டியது அவசியம் ஆகும். தமிழில் உருப்படியாக எதுவுமே சாதனைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை என்று கில விமர்சன மேதாவிகள் கொண்னிக் கொணடிருக்கின்றார்கள் இவ்விதமான மதிப்பீடுகள் சில அறிவுஜீவிகளின் தலைக்கணத் தன அகங்கார மமதைப் பேச்சுக்களே என்று எடுத்துக்காட்ட பத்துப் பத்து வருடங்களின் அளவில் தோன்றியுள்ள எழுத்து முயற்சிகளின் அளவீடுகள் உதவும். இப்பொருள் குறித்து எழுதுவதற்கு இன்னும் விஷயம் இருக்கிறது.
(நன்றி-- சிற்றிதழ்ச்செய்தி இதழ்29)
உலகத்திலேயே அதி உயரமான கோபுரத்தைக் கொண்ட தேவாலயம் எங்கிருக்கிறது தெரியுமா? நாம்வாழும் ஜெர்மன் நாட்டிலுள்ள ஊல்ம் (ULM) எனும் நகரத்திலுள்ள தேவாலயமே அது. இக் கோபுரத்தின் Surgh 16,6 ຂຶpຕໍ່ ܣܳܦ݂ܗ Loxo நிறைந்த பார்வையாளர்களால் 143 மீற்றர் உயரம்வரையே ஏறமுடிந்த இதன் படிக்கட்டுக்கள் எவ்வளவு தெரியுமா? 768 படிக்கட்டுகள் மட்டுமே
SLLSLSLLSLSSLLLLLLLL LLLLLL MzLSSLLLSLLLLLSLLSLLSL L L0L 0L0LLSLSSLLSLSLLSLSSLLSLSSL0S0LLSLLLSLLSLLSLLLLLL-later............................ . . . . . . . . . . . . . . . ...............
விசுவாச மனிதனின் தெய்வீக சத்துவம்.
தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது ஒரு உயரிய நோக்கத்தோடு தன் சொந்த சாயலில் சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம். அண்றைய பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது என்று பார்க்கிறோம். அத்தகைய கேடான சூழ்நிலையில் தேவன் ஒரு நல்ல சிருஷ்டிப்பை உருவாக்கத் திட்டமிட்டார். அதன் காரணமாக முதலாவது இருண்டசூழ்நிலையை மாற்றும்படியாகதமது வாயைத்திறந்து வெளிச்சம் உண்டாகக் கடவது என்றபோது இருள்நீங்கி வெளிச்சம் உண்டாயிற்று. அது மட்டுமல்ல ஒவ்வொரு நாளிலேயும் ஒவ்வொரு புதிய காரியத்தை சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம். அதுவும் தம்முடைய வாயின்வார்த்தைகளினாலேயாகும். ஒவ்வொரு நாளிலும் அவர் தமது வாயைத்திறந்து எதுவேண்டுமோ அதையே பேசினார். அதன் மூலம் ஒருபுதியஉலகத்தையே சிருஷ்டிக்கும் வாய்ப்பு மகத்துவமாக உண்டானது. அவர் சிருஷ்டிக்கும்போது ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை சிருஷ்டிக்கவில்லை. ஏற்கனவேயிருந்த ஒன்றிலிருந்து ஒரு புதிய காரியத்தை சிருஷ்டித்தார். உதாரணமாக ஆதி iல் பூமியானது புல்லையும் விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. அதேவிதத்தில் ஆதி 120ம் வசனத்தில் நீந்தும் ஜீவ ஐந்துக்கலைா ஐலமானது பிறப்பிக்கக்கடவது என்று சொன்னார். அதுவும் அப்படியே ஆயிற்று. ஆகவே புல் பூண்டுகள் பூமியிலிருந்து உண்டாயின. மச்சம், நீந்தும் ஜீவஜந்துக்கள் ஜலத்திலிருந்து உண்டாயின் என்று அறியப்படுகின்றது. புல் பூண்டுக்கு ஆதாரம் பூமி. மச்சங்கள், நீந்தும் பிராணிகள் அவைகளின் ஆதாரம் தண்ணீர் என்று பார்க்கிறோம். ஆகவே இவைகள் எந்த ஆதாரத்திலிருந்து தோன்றினவோ அந்த ஆதாரத்தை ஒத்த சத்துவம்தான் அவைகளுக்கு இருக்க முடியும் என்று தெளிவாகிறது. ஆகவே சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றின் சத்துவத்தைவிட அதிகம் இருக்க முடியாது. இவைகளில் சத்துவம் காணப்படவேண்டுமானால் அவைகளின் ஆதாரத்தோடு
Sasfi iš af- u di Esli }
SLLLLLLLSLSLLLLLS LLLL LLLLLLLLS LLSLLS0SLLSSL0SESLLLLSLLLLLSLLLLLLLL LLL LLLS0SYLLLSL LLL SL SLLLSLSSSSLSL00LSLLLSLLLLLSLLLLL0SLLLSL LLLLLLLL0S0SS LSLLLLLLSLLSSLLS9-Naga......................... . . . . . . . . . . . . . . . . . . ...................
Page 7
ب- يسبي بكر
வாழ்வியல் வரிசையிலே
பூசைக்குரிய தெய்வ சந்நிதிக்காய் சில பூக்கள் புதுமணத் தம்பதியரை م
O ( M A - A- ra *تهیه سسه گھه ه س
/in N YA \ அணைக்கும் மாலைப்பூக்கள்
III(M)MUOIO)MOU E"
% இரத்தத்தில் தோய்க்கும் () முள் ரோஜாப் பூக்கள்
As தாம்த்திய உறவிற்காய்
கொண்டவன் கொடுக்கும் MOO SY மல்லிகைப் பூக்கள்
பூக்கடைக்கு விற்பனைக்காய் பல ரகப் பூக்கள்
பூவிதழ் அழகு
மனிதஅண்பின் ஆழத்தையும்
பூவிதழின்மெண்மை மாரிகாலத்து மேகத்து மனித மனத்தின் தண்மையையும் மூட்டம் புகைமண்டி புரிந்துணர்த்த பூமி தந்த மழைவரும் கருமைகட்டிப் இயற்கையின் உண்தைங்கள் படர்ந்திருந்தது. கார்த்திகை மாதத்தில் மமிலும் தோகைவிக்க பூக்கும் மலர்கள்தாம் குயிலும் குரல் கொடுத்தது. தங்களுள் ஆனந்தம் கருக்கவில் சுருங்கும் இழையோடக் கூத்தாடின. மலர்கள் பல விழவும் தீயினுள் உறவாடிவெடித்துச் சுருங்கி வாடும் மலர்கள் சிதற மத்தாப் பூவாய் கண்டும் பயர்கொள்வர சித்த முகத்துடன் சுணங்காமல் மலரத்துடித்து குழியிலுள் உறங்கும் வீரருக்காய் பலபூக்கள் காத்திருந்தன. அவர்கள் கண்கறக்காய்
புதுவடிவம் எடுத்தோம் சந்திரனின் வரவுகண்டு - மானிடத்தின் புனிதத்தைப் பூத்த குமுதம் சரிந்துபோக பறைசாற்றி நிற்கும் கதிரவனின் வரவுக்காய் மரணத்தைக்கண்டும் பூக்கத்துடித்தது தாமரை மரணிக்கச் சித்தம்கொணர். பச்சைக் கம்பளத்தினுள் மரணித்த மாவீரர் பல வண்ணங்கள் பூசி கல்லறைக்குச் சாத்துவதற்காய் நாம் பசுமையான எண்ணத்துடன் மண்ணில் புதுப் பொலிவுடன் முகம் மகிந்து ujoui óákjólumīLẩ அசைந்தாடும் தென்றலிலே இன்று விரியும் மலர்க்கட்டங்கள்நாம் ஆகையாய்க்.கிரிந்திருந்தன.அவை. விண்சணவைமில்.புதுமணம்.கமழச்
ー一つ
って一
நகர் செய்தோம் ணர்டுகள் பலவாக ர்ந்த மரணித்த தைகளில் மலர்ந்த நாம் திய சகாப்தங்கள் ண்ைடுவந்து மொய்க்குமுன்னே ஆழத் தேன் வற்றிப்போகாது காண்ட இலட்சியத்திற்காய் ய்ந்துகொண்டோம் டிவிட எழுவோம் ப ஒளியுள்
றைந்த பூக்களுக்காய் துவடிவெடுத்து அவர்
சிை/டிகர் க#12 حrه. هم ستة شقيقة تترك تمت
பாலிந்து நிற்போம் ண்ைடும் கைகூப்பிற்போம். ழும்பிய நிலையின் ார்த்திகைப் பூக்களாகி லும்புருக்கியெனக்கொண்ட தடுமரம் விண்ணைத்தொட்டு வெப்பு நிறமாய் வரைந்து வண்ணக் கோலமாய் இறுமாப் பூவெய்தி விழித்திருக்க வெண்மையில் பூக்கத் துடித்து ஆரவாரிக்கும்
புதுப் பூக்கள் இவர்கள் போற்றுகின்ற மாமனிதர்கள் மாவீரர் கல்லறையில்
மணக்கும் வாசனைப் பூக்கள்.
கொடியும் தமிழ்க்குடியும்.
யாதும் ஊரே, யாவரும் കേട് தமிழன்மட்டும் நினைக்கிறான் வேறு எவனும் நினைக்கவில்லை.
தானியம்தின்ற கோழியைவிரட்ட காதுதோடு கழற்றி எறிந்தாள் அன்றைய தமிழச்சி
மார்வாடி கடைகளில் காது, முக்கு, கைகளில் கிருந்ததை அடகுவைக்கிறாள் இன்றைய தமிழச்சி
ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பல் ஒட்டியவன் தமிழன் கள்ளத்தோணி என்று அழிவாகிறான் இன்று.
கங்கைகொண்டான் கடாரம்வென்றான் பனிமலையில் கொடிநட்டாள் இன்று தமிழகத்திலும் அடிமை
ഭഇന്ത്രേ உணவுண்டகதைபேசி முப்பது நாள் பட்டினியாய் இருப்பதெப்படி?
இமயத்தில்கொடிநட்ட தமிழன் இன்று ஊரெங்கும் தெருவெங்கும் விடங்கும் கொடி நடுகிறான்.
கட்சிக்கொடி, சாதிக்கொடி
Dadiseasirup. . . இதனால் அழிகிறது தமிழ்க்குடி
போகியில் பழைய பொருள்களை எரித்தது போதும்-கிணி பழம்பெருமை பேசுபவனை எர்ப்போம்.
Page 8
-- x - = 0
தொலைபேசி இனிமையாகப் பாடி அழைத்தது. அதை எடுத்து "வணக்கம்!" என்றேன்.
வணக்கம் அக்கா,இங்க நான் குகன் கதைக்கிறான். அதாவது உங்கட மாப்பிள்ளையின்ர மச்சான்" _ஒரு விநாடி திகைத்து யார் இந்த உறவை
f سمس இவ்வளவு சீக்கிரம் கொடுத்தது என்ற நினைப்போடு t குரியா 6%(/6hh7%עמקס போயிருக்கிறார் நான்
- அவருடைய வைவ் (wite) கதைக்கிறண்'
ടൂ, இல்லையக்கா இன்றைக்கு மூன்றுமணிக்கு *سیب 》> தியோன விடயமாகப் பேச சூரியா நேரம் தந்தவர். *அது விடயமாகக் கதைக்க நாம் சந்திக்கிற
இடத்தைச் சொல்ல எடுத்தனான்." ", "சரி சொல்லுங்கள் குறிக்கிறன்/என்றேன்.
"உங்களிடம் லைசன்ஸ் இருக்கிறதா. ரோட்டு எழுதவேணும்" எனக்குச் சிரிப்பு வந்தது. ரோட் எழுதவும் லைசன்னம் தேவையா?’ என்று CLக வேணும் போலிருந்தது.
7 சூரியா நினைப்பின்வர, கதைக்குக் கதை சொல்லாதேயும் எல்லாருக்கும் என்றதும் முண்ணோட
-கோசல்யூா சொர்ள விங்கம்
S LSL S S LSL S SLSSSS SSS LL LSLS SLSLSLS SLL LL LS LS SLL LSL LLLLL LL LL SLLLLLLSLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLL LSLLLS LLSLLLLLSLLSL LSLSS0L SLL LLLL LSL LLLLLL தேவரக.
"நீங்கள் சொன்னால் குறித்து, சூரியாவிடம் சொல்லமுடியும்" என்றேன். "அப்ப சரி. உங்கட இடத்திலிருந்து நூறுகிலோமீற்றர் தூரம் வரும். அவ்விடத்திலிருந்து நாற்பது எடுத்து வர கனோபர் இரண்டு காட்டுவான். அது கண்டுவர உண்ராத் வரும். உண்ராத் அவுஸ்வாட் இல் இறக்கி வலது கைப்பக்கம்திருப்ப ஒரு மஞ்சள்நிறப் பாலம்வரும். அதைத்தாண்டிக் கொஞ்சம் வர PizzaHut இருக்கிறது. அங்கதான் நான் வேலை செய்யிறனான், அங்க சந்திக்கலாம். பேசலாம். மாப்பிள்ளையும் வருவான்' சொல்லிமுடித்த வாாேடு என்னில் என் குறிப்பில் சந்தேகம்கொண்டு "அக்கா சூரியா வரவிட்டு எடுக்கவா"என்று குகண் கேட்டதும்
இல்லை. இல்லை நாங்க வருவம்” என்றேன். தொலைபேசியை வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டேன். திருமணம் என் தங்கை யாழினிக்குத்தான். அதற்கான ஒழுங்குதானிது. ஒழுங்கில் பலத்த வித்தியாசம். நல்லூர் சிவன் கோவில் போய், நாற்சார வீடும் போய் இப்போது பிற்ஷா கூற்றும் மெக் டோனால்ட்ஹூம் மாறிமாறி மின்னியது.
ஒரு நாள் முழுதும் நடந்த என்னுடைய திருமணம், நிகழ்வுகள் நீண்டன. தோழனாய் நின்ற எண் அண்ணா என் கையைப்பிடித்து கண்ணத்தில் வைத்து அழுதது, இணர்டாம்நாளே மற்றண்ணா என்னைப் பார்க்க வந்து மாப்பிள்ளை வீட்டாரின் கேலிக்குள்ளானது. "வெற்றிலையில் வைத்துத் தந்துவிட்டு, எங்கு வந்தீர்கள். தங்கையைக் கொண்டுபோகவா?” அப்பா தடுமாறி நின்ற வேளைகள்.அம்மா எல்லோரையும் சமாளித்தது. ஒவ்வொன்றாக கண்வழிய, யாழினிக்கு இந்த உறவுகளும் உகந்த இடமும் இல்லை என்ற தவிப்பிலாழ. இருந்தாலும் நானும் சூரியாவும் முழுமையான அக்கறை எடுக்க வேணுமென எண் வாய்விட்டு சொல்லி எழ, குளித்துமுடித்த யாழினி தலையைத் துடைத்தபடி "அடிவானம் கடலோடு உறவாடுமா?"என்ற பாடலைப்பாடியபடி குளிப்பறையால் வெளிவந்து எண்முன் பாடலைக் கொட்டி விட்டாள்.
என் அபிமான கலாநாயகியின் பாடலது. ஒருகணம் கலாநாயகியின் குரலில் நனைந்து மீண்டுகொள்ள சூரியா படியேறி வரும் ஓசைகேட்டு கதவைத் திறந்துவிட்டேன். தோலைபேசியில் வந்த விடயத்தை சொன்னதும் "ஒமோம். நேரம் கொடுத்திருந்தனான்!” என்றார். 'எனக்கேண் சொல்லவில்லை? அப்ப நீங்களே போய் எல்லாம் பேசிமுடித்து வாருங்கள் சரியா." "இங்க யாழினிக்குக் கேட்கப் போகின்றது. என்ன பருப்பில்லாமலா கல்லாணச் சோறு" என்று தன் வழமையான பகிடியை விட்டபடி போனவரை மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு அருகழைத்தது.
........................................................SSLL 0S SLLL C SJYLLL H LE SSSS SS SSqqqSS S S SLYLSL S LS SS SSLSLSS SS SS SSLSSS C CSSSS qSLLSL SSL MS qASLL CCSqSLSq 3-Rays می - جو و جو و بید و به به مبد
Page 9
யுாழினி ஜேர்மனிவந்து மூன்று மாதங்கள் அவள் அங்கு படிப்பித்துக் கொண்டிருந்தவள் அங்கேயுள்ள பிரச்சனையின் உச்சத்தால் பயம்கொண்ட நாம் அவளை இங்கு அழைத்திருந்தோம். யுாழினியும் உறவுகளோடு ஒன்றியப்பட்டு வாழவேண்டுமென்ற உந்தலால் வந்து சேர்ந்தாள்.
நானும் சூரியாவும் குகன் குறிப்பிட்ட இடத்தைக் கண்டடைந்தோம். சூரியாவுக்கு இந்தத் திருமணத்தில் மிக விருப்பமாக இருந்தது. காரணம் மாப்பிள்ளை சுரேஷ் எங்கள் ஊர்ப்பையன். சுரேஷின் குடும்பமும் தெரிந்தவர்களாயிருந்தனர். தேசம் விட்டுத் தேசம் வந்தாலும் அறிந்தவரைச் செய்யவேணும் என்ற விருப்பு வேறு முன்னின்றது இருவருக்குமாய். சுரேஷ் இங்குள்ள மரியன் வைத்தியசாலையில் (Marian Krankenhaus) மருத்துவதாதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். என்ர அம்மாவுக்கு ஒரு டொக்டரை தன் பிள்ளைகளில் ஒன்றுக்கு எடுக்கவேணுமென்று நெடுநாள்ஆசை. பரவாயில்லை. வெளிநாட்டில் மருத்துவத் தாதி என்றால் தாய்நாட்டில் டொக்டர் மாதிரித்தானே கதைப்பார்கள் நினைவு சிரிப்பொடு அமிழ்ந்தது. கிண்ணப்பொடியனாய் ஊரில்பார்த்த சுரேஷ் கொஞ்சமாய் பருத்தும் மினுமினுப்பாயும் இருந்தான். குறுந்தாடி ஒன்று நாடியில் ஒட்டியிருந்தது. ஒருவேளை சுரேஷஜூக்கு இலக்கிய இரசனை இருக்கவேணும். அல்லது சோம்பேறியாக இருக்கலாம். எனக்குள்ளாய் நினைவுக் களமோட, கூடின நாம் வந்தவிடயத்தைத் தொட்டோம். சுரேஷ் பக்குவமாக ஆயத்தப்படுத்தி வந்ததுமாதிரி படிப்பு, தன் பதவிபற்றிச் சொன்னபோது,
யாழினியும் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. படிப்பித்துக்கொண்டிருந்தவ. அவவை அங்க தனிய விடேலாது. கூப்பிட்டிற்றம்” என்று சூரியா சொல்லிக்கொண்டு போக கரேஷ் தன்னிடமிருந்த ஒரு பேனையால் ஒரு வெள்ளைத்தாளில் சகவும் சயவும் போடுவதை அவதானித்தபடி நானிருந்தேன். சிலர் எதாவது கீறிக்கொண்டுதான் கதைப்பார்கள். அந்தப் பழக்கமோ என்ற நினைப்பிலும் நான். குகன் குறுக்கிட்டு "டெம்பிள்ளையின்ரை படம் ஏதாவது இருக்கா அல்லது வந்து பார்க்கலாம் என்றதும், யாழினிக்குத்தெரியாமல் எடுத்து வைத்திருந்த அவளின் படத்தை எடுத்து மேசையில் வைத்தேன். குகன் அதை எடுத்து சுரேஷிடம் கொடுக்க, நான் சுரேஷின் முகத்தையும் அவனது கையையும் கவனிக்கத்தவறவில்லை. அவன் முகம் மலர்ந்தது. அதேவேளை கை, சக அடையாளம் போட்டது. இதற்குள் சூரியா "யாழினி நல்ல வெள்ளை. நல்லாப் பாடுவா." மீண்டுமொரு சக அடையாளம் அத்தாளில்விழ. சூரியா பக்கம் திரும்பி ஓங்கியொரு குட்டொன்றைப் போட்டேன்நினைவில்தான். S Sqqq S qqqq qqqq T C z S qqqqS qqq qqq qqq qqS qqq Sqqqqq Sq C SL qqq qqSq qqS SLCLLLSSSLSCS LLSLLSE Sr LSL LLSLLLLLSSL LLLLrSY 0SLL LS L LLLSLLLA SSLL 0SS LSL S SHSLLLSLSLSSL0SS SSSL LSS LSS LSLSSzS 4-lay........................................................
பத்து நிமிடங்களால் வாறதென கூறிக்கொண்ட குகனும், சுரேஷம்ை தனியாகச் சென்று தமக்குள்ளாய் ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர். எனக்கும் இது வசதியாகப் போக அவசரமாக யாழினியின் படத்தை எடுத்து என்னிடம் வைத்துக்கொண்டேன். இதற்கிடையில் சூரியாவிடம் எல்லாத்துக்கும் தலையாட்டாதேங்க.சீதனம் கேட்கத்தான் தனிமையை நாடிக் கதைக்கினம். வருகினம் வருகினம்" வந்தார்கள். வந்ததும் குகன், "இப்ப சுரேஷ் நேர்ஸாகத்தானிருக்கிறார். பிறகு டொக்டராகவும் படித்து வரலாம். இங்க அந்த வாய்ப்புமிருக்குத்தானே படிப்பு விடயத்தில்." அவசரமாய்க் குறுக்கிட்டு, "அப்போ இப்ப கல்லாணம் வேண்டாம். பின்போடவா?"என்றேன். 'இல்லை.இல்லையக்கா’ என்ற குகன் "வேறிடங்களில் ஐம்பது டொச்மார்க்கும் யாழ்ப்பாண வீடும் தாறதாய்க்கேட்டவை.யாழினியை கரேஷஜூக்குப் பிடித்திருக்கு. படிச்சிருக்கிறதாலை.இங்க வேலையும் செய்யலாம். அதோட உங்கட யாழ்ப்பான வீட்டையும் ஒரு நாற்பது டொச்மார்க்கும். சம்மதமாயின் நாளைக்குறிக்கல்ாம்." எண்ற குகனைப்பார்த்த சூரியாவின்முகம் கொஞ்சமாய் மாறியது. "யாழ்ப்பாண வீடுகள் இப்ப அங்க இருக்கிறதா.இருந்தாலும் ஆமிகளல்லவா இருக்கினம்.கண்ணி வெடிகளுமாய் வேறு." "சுரேஷக்ைகு டொச் பிரஜாவுரிமை இருக்கிறது. சிலவேளை அங்குபோய்வர வாய்ப்புண்டு” என்று குகன் கூற "அப்ப ஏன் பிரஜாவுரிமையெடுத்தவர்?" என்று சூரியா கேட்க, எனக்கு சபாஷ் போட்டு அள்ளிக்கொடுக்க வேணும் போலிருந்தது சூரியாவுக்கு. ஆசையை அடக்கினேன்.
யாழினியும் மாப்பிள்ளையைப்பார்க்கவேணும்தானே.!" என்று குகன் சொன்னதும் சிலவேளை யாழினிக்கு சுரேஷைப்பிடித்துப்போனால் நாண்டுகொண்டு இவரைத்தான் வேணும் என்று எங்களிடம் கேட்கலாம் என்ற நினைப்பு அவர்களுடையது. நான் பத்தடி பாய்ந்தால் அவள் இருபதடி பாய்வாள். என் இரத்தமல்லவா அது. இன்னும் இளரத்தமல்லவா என்ற நினைப்பு எனக்குள். பேச்சுவார்த்தை முடிந்து விடைசொல்வதாய் அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்கு வரும் வழியில் ஒரு பார்க் அருகே காரை நிறுத்திய சூரியா - "வீட்டைபோய்க் கதைக்கேலாது. கசி இங்கேயே கதைப்பம். உண்ணிடம் எவ்வளவு இருக்கிறது?’என்றார். "ஏன் பெற்றோல் அடிக்கவா..? காட்டைக்கொடுங்களேன். அல்லது பிலிம்ரோல் வாங்கவா? பத்துமார்க் இருக்கிறது." சூரியாவுக்கு படம் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு அதனால் கேட்டேன். சூரியா சிரிப்போடு "இல்லை சுசி. எனக்கு லோன் எடுக்கலாம். மிச்சம் ஒரு பத்தாமிரம் சேர்க்கவேணும்."
LLLL0LLSS LLSLLSLLLLL LSL LLSLLLL LSSLLL LLL0S LSLL LSSL0SSL LLSL LLLLLLLLSLLLLLSLLLLL LSLLLLL LSLLSS LSL LSSL L SLLSLLS0SLS0SLL SSSS S LLSLLL CSS SSLS LSL LLSLSL LSL SLLS 0SSL LSL LLL LSLSL LL LSL LLLLL LL 5.lady........................................................
خضعت تحت تته قرة تقة قة اسمه محمد محه رميمهم
Page 10
"முடிவெடுத்து விட்டிர்களா? கல்யாணம் செய்ய.யாழினியின் அபிப்பிராயம் ஒன்றுமில்லாமல். முதல் வீட்டை போவம்."
வீடுவர ஒன்பது மணியாயிற்று. யாழ்ப்பாணச் சொதியுடனும் இடியப்பத்துடனும் எமக்காகக் காத்திருந்தாள். ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. யாழினி சாப்பாட்டைப்போட்டபடி "என்ன அடித்துப் பறந்துகொண்டு போனிங்க. அவரவரே அமைதியாய்ப்போனிங்க." என்றபடி எண்னைப் பார்த்தாள். நான் சூரியாவைப் பார்த்தேன்.
சூரியாதான் தொடங்கினார்"சுரேஷ் படித்து வேலைசெய்கிறார். ஆளை எங்களுக்குப்பிடித்திருக்கு. யாழினி நீரும் பார்த்துச் சொன்னால் சரி. பார்க்கவேணும்தானே.?" "ஏனக்கா உனக்கென்னமாதிரி.?”
"எனக்கா கல்யாணம்.தீ ஒருமுறையாரேன்." சொல்லிமுடியுமுன் "எனக்கா நீ அத்தானைப் பார். போகவிட்டுப்பார் என்று எண்ணைத் துரத்தியது மறந்தாச்சோ.?
எனக்குச் சுள்ளென்றது.
பிறகும் யாழினியே -
மற்றது எல்லாம் என்னமாதிரி.அதுதான் எங்கடை கலாச்சாரம்.சீதனப் பேச்சும் இருந்திருக்குமே.”
அவசரமாயச் சூரியா ”அதேன் யாழினி உனக்கு.?” "நல்ல கதை. என்னைக்கொண்டுபோய் காசிட்டு விலங்கிட ஒமெண்டு வந்திருக்கிறீங்களா?” "அவையொன்றும் கணக்கக் கேட்கவில்லை. ஒரு நாற்பதும், யாழ் வீடும்." 'ஏன் யாழ்ப்பாணம் போய் வாழப்போறாரோ. என்ன இங்க பவுனாலையா அவனை செய்திருக்கினம். பூவரசம் புழுதிக்குக் கீழை சமிக்கிள் வளையம் உருட்டினபொழுதெல்லாம் மறந்துபோச்சோ. ஏனக்கா உனக்கு வெட்கமாயில்லை. திருப்பித் திருப்பி அத்தானிட்டைக் கடன்பட! எப்ப தீர்க்கப் போகிறாய்.?"
இடையிட்ட சூரியா
அடுத்த பிறப்பிலும்."என்றார்.
பாரும் சிரிக்கவில்லை.
நான்தான் சொன்னேன். இதிலை எனக்கு விருப்பமில்லை.அவன் ஒரு தாளோடு வந்து சகவும் சயவும் போட்டுக்கொண்டிருந்தான். நான் அப்பவே பூஜ்யம்போட்டுவிட்டேன். தட்டிலிருந்த இடியப்பத்தை இழுத்து சொதியோடு குழைத்து என் வாயினுள் வைததபடி
அதுதானை அத்தான்தான் எங்கேயும் தள்ளிவிடலாமென. தொடர்ந்தவளை அந்நியப்பட்டு நின்ற சூரியாஇல்லை யாழினி.உம்மிடம் அபிப்பிரஈயம் என்ன என்று அறியத்தான்." என்று qqq qqqS SqSq SqSq S SL SqS LLL LLLLY LLLLLL SLL S SLLCLLLLLSL 0LL LLLLL LLLLLSSLLS SL SLL LSL 00LLSLLLSLLSLLSLLSLLSL LSSLSLS0 LSL LL LLLLLS LSS SLSS SLLSS SSLSLSL LSL SLSSL LSLLSLLSLLSLSS 16-laps........................................................
இழுத்தபோது எனக்குச் சிரிப்பு வந்தது.
”சரி.விடுவம் சாப்பிடுவம்.” "சுரேஷ9க்கு நல்லவிலை வந்தால் எங்கேயும் பார்த்து விற்கலாம்தானே."என்றபடி படுக்கைக்குப் போன வேளைஇரவு பூராவும் எண்முன் சகவும் சயவும் வந்துவந்து போனது. மண்ணில் மண்மீட்பில் மைந்தர்கள் அங்கே இங்கே எப்பவோ வரும்
பதவிக்காக விலைகேட்கும் அதே மண்ணின்மைந்தர்.
காலையில் எழுந்ததும் தொலைபேசி படியழைத்தது.
நானே எடுத்தேன்.
"நேசன் கதைக்கிறன்."
சூரியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுகம் கேட்டான்.
சூரியாவோடு கதைத்தான். பின் தொலைபேசி யாழினியின் கைமாறியது.
அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பின் என்னைக் கூப்பிட்ட யாழினி
”நேசன் கதைக்கவேணுமாம்."
போனை வாங்கினேன்.
"அண்ணி-நாள் ஒன்று குறியுங்கள் நாம் சேர்ந்துகொள்ள."
எனக்குப் புரிந்தது. போனை சூரியாவிடம் கொடுத்துவிட்டு யாழினியிடம்
'அக்கா சகவும் இல்லை.சயவும் இல்லை.ஊரில நேசன் எண்ணிட்ட விருப்பம்
கேட்டது.அப்ப ஏற்கவில்லை. இப்பவும் அந்த விருப்பு நேசனுக்குள்ளிருக்கு.
நாளைப் பாருங்கள்.
புரிந்துகொண்டவர்கள்தான் புருசன் மனைவியாக முடியும். நீதானே
சொல்வாய்.சரியா, நீசொல்வதும்கூட எனக்கு வேதம்தான்."
பெருமிதத்தால் என்நெஞ்சு நிறைந்தது.
- Lll !
உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்து கொள். உனக்குத்
கொண்டிருக்கின்றன.
Page 11
தேடித்தேடி திரிகிறோமே அரஹரோ
-விஜயா அமலேந்திரன்.
- தன் பாடிக்கொண்டே அலறுகின்றான். பரிதாபமாயிருக்கின்றது. லரின் முகங்கள் சதா நொந்து தொங்கியவண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சியைத் தேடித்தேடி அந்த ஜெண்மங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. பணமில்லாதபோதுநிம்மதியின்றித் தவித்த பல இதயங்கள் இன்று பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருக்கின்றன. பசியோடு வாழ்ந்தபோது இருந்த நிம்மதி பசியின்றி வாழும்போது தொலைந்து போய்விட்டதே என்று கடல்கடந்து வந்த பல குடும்பங்கள் அதைத் தேடித்தேடிக் களைத்துக் கொண்டிருக்கின்றன.
முன்னேற்றம் என்று எதை நினைத்தார்களே அது அதுவல்ல என்ற ஆதங்கத்தால் எத்தனையோபேர் அமைதியைத் தேடிக்கண்டுபிடிக்க முனைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால். அவர்கள் தேடும் அந்த அமைதியும் திம்மதியும் அவர்கள்பால் அவர்களே அவர்களுக்காகத் தேடிக்கொண்டதுதான் என்று கண்டு கொண்டால் எப்படியிருக்கும்?
நிம்மதியின்மையின் தாக்கம் பலநாட்களாகபலமாதங்களாகபலவருடங்களாக என்னையும் அலைக்கழித்து வந்திருக்கின்றது. ஆனால் நமக்குள்மட்டுமே இருக்கும் அந்த அரியசக்தியை நாமேதான் தொலைத்து விட்டதாக நினைத்துக்கொண்டு தேடித்தேடிக் களைத்துவிட்டிருக்கின்றோம் என்பதைக் கண்டுகொண்ட பிறகுதான் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது. ஆம் இன்பமும் துன்பமும் பிறர்தர வாரா என்பதே உண்மை. நம்மில் பலரின் நிம்மதியின்மைக்கும் நாமே நமது சுயசிந்தனையில்லாத முடிவெடுப்புக்களால் காரணமாகிவிடுவதை நிச்சயமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். கூடிநின்று கூவியழைப்பவர்களில் பலரும் தம்மைக் கருவியாகப் புரவித்துத் தம்மை உயர்த்திக்கொள்ள அல்லது வளர்த்துக்கொள்ளவே வழிதேடி நிற்பார்கள் என்ற முடிவுக்கு எத்தனையோ பேர் தங்கள் அனுபவங்களை உதாரணம் காட்டி நிரூபிக்கக் கூடியவர்களாயிருப்பீர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
காரியம் ஆகுமட்டும் கலகலப்பாகப் பழகும் அவர்களின் பம்மாத்துத் தன்த்தைப் புரிந்துகொள்ளாமல் "அடடா எத்தனை அன்பொழுக இவர்கள் பழகுகின்றார்கள் என்று அவர்களுக்கு அளவுக்குமேல் இடமளித்துவிட்டு, பிறகு காலங்கடந்து, அவர்களின் சுயவுருவம் இதுதானா என்று மனம்கொதித்து நின்றவர்கள் உங்களில் எத்தனைபேர் இருப்பிர்கள்? அவர்களை நம்பி வரவேற்று உதவி செய்யுமுன் அவர்களைப்பற்றிய எந்தவிதமான
SL LSSL LS L LLLS00LLSLL00LLLSLLLLLLLLL0LLSLL0LLSLLSLLLLL LLLLLLLLSLSLSLL0LLL00LL SSLLLLLLLLSLLLLLLLLLSLLLL LL 18. auga...-.-.-.-.-.-..........---.-.-.-.•••••••••••••••..............
எச்சரிக்கையும் உங்கள் மனதில் ஏற்படவில்லையென்றால் நீங்கள் அவர்களைப்போன்ற இணர்டாந்தர மனத்தினர் அல்ல என்பதும் அதனால்தான் அவர்களை ஏங்க அல்லது ஏமாற்ற நினைக்கவில்லை என்பதும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதும்தான் உண்மை. ஆனால் இந்த உண்மையான உள்ளம் உங்களுக்கிருப்பதற்கு எதற்குத் தண்டனை என்று நினைத்துப் பார்த்தால்தான். பாத்திரம் அறிந்தே பிச்சையிடவேண்டும் என்ற முன்னோர் மொழியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். அதாவது அவர்களால் வந்த நிம்மதியின்மைக்குக் காரணமும் முழுப்பொறுப்பும் நாமேதான் என்பது தெளிவாகும். மனித குணங்களை சமத்துவக் கண்ணோட்டத்துடன் கணிப்பிடல் மிகப்பெரும் தவறாகும். தமது நல்ல குணங்களையும் நம்மிலுள்ள கெட்ட குணங்களையும் நமக்குள் நாமே அசைபோட்டு எடைபோட்டுப் பார்த்துக்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள
அப்போதுதான் நம்மை யாரென்று நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வெளிநாட்டுக்கு வந்ததுமே தம் சுயநிலையை மறக்கத்துவங்கிவிட்ட பலரும் மகிழ்ச்சியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, நிம்மதி தேடி மதுவிடமும் பிறவிடமுமாக அலைந்து திரிவதன்காரணம் அவர்கள் துயரத்தை அவர்களாகவே தேடிக் கொண்டமைதான் என்றால் மறுப்பதற்குக் கஷ்டமாயில்லை? தம் அயலவனின் துயரத்தில் மகிழ்ச்சியடையும் அரக்கர் பலரும்கூட சிம்பன்சிக் குரங்குகள் போல நம்முன்னே பல்லினித்து நிற்கின்றார்கள் என்பதை எச்சரிக்கையுடன் அவதானித்து அவதானித்தே உங்கள் நட்பை வளர்க்கவேண்டும். புல மனிதர்களின் பொய்யான தொடர்பைவிட சில நல்லவர்களின் உண்மையான நட்பு இருந்துவிட்டால் அதுவே அர்த்தமுள்ளதாகவிருக்கும். அதைத் தேடித்தேடிக் களைப்புற்றாலும் கைவிடாது அம்முயற்சியைத் தொடரவேண்டும். குடும்ப நண்பர்கள் என்ற உயரிய இடத்தில் வைக்கத்தக்கவர்கள் விரல்விட்டு எண்ணத் தக்கவர்களாகவேயிருப்பார்கள். மற்றவர்கள் குடும்பமாக வந்து பழகிச் செல்லுபவர்கள் என்ற வரையறைக்குள்மட்டுமே இருக்கத் தக்கவராயிருப்பார்கள். இவர்களை இனம்கண்டு, அடையாளம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் வேலியோரம் ஓடிய ஓணானைஅணிலென்று அள்ளியணைத்துவைத்த கதையாகிவிடும். நான் அப்படி அவதிப்பட்டிருக்கின்றேன். போலிகளே எங்கனும் நிறைந்து இருப்பதால் உண்மையத்தேடித்தேடி அலைய வேண்டிக்கிடக்கின்றது என்பதும் சரிதான். தெய்வநம்பிக்கையென்ற புனிதமான எண்ணம் எந்த மதத்தை நம்பினால் தெய்வம் நம்மைப் பார்க்கும் என்ற அளவிற்கு மக்களை ஐயத்திலாழ்த்திவிட்டிருப்பதால் மக்கள் உண்மையான கடவுளின் அடையாள அட்டையைத் தேடிஓடிக் களிைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவரவர் உள்ளத்திலிருக்கவேண்டிய அன்பென்னும் தெய்வத்தை அவர்களே வெளியேற்றிவிட்டு அங்கிங்கெனாதபடிக்கு எங்கணும்.அதைத்தேடி ஓடிக்கொண்டிருப்பது எதனாலே?
LLMSSLLLLL LL LLLLLLLL0LLSYLLLL LLLL 0SL LLL0LLLL M LLLL LLLSLA S SLS MSMSL SL SLLL LLL0S0SEY 0L L M L ML LSTL LLTL LLSLLLS LSLSSL LLLLS0YYS 19 aga.........................................................
Page 12
அவர்களின் சுயசிந்தனையற்ற குருட்டுத் தனத்தினாலே அல்லவா? ஏன் இந்த நிலை தெரியுமா?
நீங்கள் கிளிப் பிள்ளைகளாயிருக்கின்றீர்கள். உங்களுக்குப் போதிப்பவன் தன் மனம் போனபடி சொல்லும் கருத்துக்களையெல்லாம் சுயமாகச் சிந்தித்து விளக்கம் தேடாமல் கண்ணைமூடி நம்பிக்கொண்டு ஓடுகின்றீர்கள். அதனால் நீங்களல்ல அவனே பயனடைகின்றான். எதில்தெரியுமா? பொருளாதார வாத்தில். அதுமட்டும்தான் அவனின் நோக்கமே தவிர புண்ணியமாவது பாவமாவது எல்லாம் வெறும் புருடா விளையாட்டு மட்டுமே. கோவில் முட்டிகளை நிறைத்துத் தமக்குப் புண்ணியம்தேடும் எத்தனையோபேர், மனதறிந்து மற்றவர்க்கு உதவ மறுத்துக்கொண்டிருக்கின்றார்கள். தமது மக்களின் பசியையும் பஞ்சத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு புண்ணியத்தைத் தேடித் தேடி அருலா செல்பவர்கள் தேடித்தேடி அலைவது எதற்காக என்று அவர்களுக்கே தெரிகிறதா? தாத்திகம் நாத்திகம் என்று உறுமாதீர்கள். உண்மை ஆத்திகர் என்பார் உண்மையில் மனிதத்தை மனிதாபிமானத்தைக் கைக்கொள்ளும் மனிதர் மட்டுமே என்றும் மதமல்ல மாறவேண்டும் மனிதராக மாறவேண்டும் என அதன் தகுதியை நிரூபிக்கும் வண்ணம் வாழ உறுதி எடுங்கள், அப்போதுதான் நிம்மதி வரும். ஆலயத்துள் தேடி ஓடும் ஆண்டவனின் இல்லிடம் அன்புள்ள உண்மை இதயம்மட்டுமே. என்றும் கல்லிலல்ல கருணையில்தான் அவன் இருக்கின்றான் என்றும் நீங்கள் நம்புங்கள். அப்போது தேடித்தேடித் திரிகின்ற அவல நிலை மாறியே போகும். ஆண்டவன் எங்குமிருக்கின்றான் என்பது பொய்யாகட்டும். எங்கும் அன்பு இருந்தால்மட்டுமே அவன் எங்கும் இருப்பான் அல்லது அவன் அங்கும் இங்குமாக அனாதைபோல அன்புள்ள இதயங்களைத் தேடி அலைந்து கொண்டே இருப்பான் என்று நம்பி அவனுக்காக உங்கள் இதயங்களைத் திறவுங்கள். அன்ன்ெனும் அவன் நுழையும் ஆலயமாக நம்மை ஆக்கிவிட்டால் அவனைத்தேட வேண்டியதில்லை, அவனேகூடவருவான் வழிசொல்வான். வழிநடத்துவான். இல்லையோ. தேடித்தேடித் திரிகிறோமே அரஹரோ உங்க தரிசனம் கிடைக்கலியே அரஹரோ என்று பாடிப்பாடிக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
. ()· காண்கிறாயோ அங்கே மகத்தானதேர்
s p. ஆரம்பமும் உண்டாகப் போகிறதென்பதை
! ܫ ܫܫܫ ܣ- ܚ - -ܫ - - - - -------- உறுதிய5 Jes நம்பு. 分炉砂”
LqL LqLLLL SLLLLLLSL0 LLL0S LLLLSLSL SLLLSL LSLSL LL LSL LLLLLLCLSL SSSL LLLSLSL SLLSL LSSL S qSLSSL LSLLSLLSL LSSSLLLLSLLSSL LSLLSLLLLSLLSLL SSLLSLLLLLSLLLSLLعمه حمله 0ثهٔ ...........................................................
9-60 (6.
சில வாசனைகளுக்கு மொழி உண்டு சில மலர்களுக்கு ஒளி இருக்கிறாற்போல,
சில வார்த்தைகளுக்கு தட்பவெட்பர் உண்டு சில ப7ர்வைகளுக்கு தொட்டுணர்வு இருக்கிறற்போல,
சில கணங்களுக்கு
இயக்கம் உண்டு சில நிழல்களுக்கு தோழமை இருக்கிறாற்போல,
சில துளிகளுக்கு
நாடித்துடிப்பு உண்டு சில மூச்சுக்களுக்கு வரலாறு இருக்கிறாற்#ேல.
சில முடிவுகளுக்கு சல்லிவேர் உண்டு சில தழுவல்களுக்குள் யுகங்கள் இருக்கிறாற்போல,
- மதுரபாரதி
(நன்றி-கணையாழி)
தோல்வி.
அழுக்குகளை அகற்றும் அற்புதமான இயந்திரங்களை தந்த விஞ்ஞானமே. மனித உள்ளத்திலுள்ள அழுக்குகளை அகற்றும் இயந்திரம் ஒன்றை உன்னால் அறிமுகம் செய்யமுடியுமா? இங்கேதான் நீ மெய்ஞ்ஞானத்திடம் தோற்றுப் போகின்றாய்.
-கொற்றையூர் amarrafall
SL SL SLSL LL LSLL LLLL LL LLL LLL LLLL LLLL LSL 0LLL LLSLL LSLL LLLL LLLLLL 0L0 LLS LLL LL LLL LLSLL LSLL LLLL LLL LLLL LSL L LSL LSL LSL LSL LSL L 21- aliga*- • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
Page 13
எழிலன் எடுதிவடும்.
சுதந்திரவீரன் ఉ&డrald வரலாறு பதித்துச் சென்ற.
சத்தியத்தின் சுவடுகள்
சுவடு பதினைந்து
ஈரினமும் ஓரினமாய் மனிதமானால்.அது நனவும் ஆனால்.
வாளினும் சுரிய ஆயுதமாகவும் சூறாவளியையும் மிஞ்சிவிடும் வீச்சுமிக்க சக்தியாகவும் உலகத்தின்சுழற்சியையேகூடாதிர்ணயித்துவிடத்தக்க பலம் மிக்கதாகவும் 'விளங்குவன உண்மை எழுத்தாளனின் எழுத்துக்கள்தாம் அவை உருவாக்கும்படைப்புக்கள்தாம்.அலை -
சுட்டிக்காட்டும் உண்மைகள்தாம்.அவை வழிகாட்டி நிற்கும் அற்புதமான உணர்வுகள்தார்
ஆயிரம் படைவீரர்களல் சாதிக்க முடியாததை ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி உணர்த்தும் எழுத்துக்கள் சாதித்துவிடத்தக்கன.படைபலத்தில் விஞ்சிநின்ற மாவீரன் நெப்போலியன் மனந்திறந்து தன்னையும் விடவும் தனது வாளினைவிடவும் உயர்ந்த சக்தியாக டோனாவைத்தான் குறிப்பிட்டு வைத்தான்.
வாசிப்பவனல்ல வாசிக்க வைப்பவனே எழுத்தாளன்.சாதாரண மனிதன் தான் வாசிப்பதன்படி சிந்திக்க முற்படக்கூடும். ஆனால் எழுத்தாளனே தான் வாசித்ததைச் சரியென உணர்ந்து கொண்டால் அதை எப்படி மற்றவர்மனங்களில் பதிய வைத்துபயன் பெறச் செய்யலாம் என எண்ணிநிற்பான்.
அதனால்தான் வெறுமனே எழுதிக் குவிப்பவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலே ஓர் இடைவெளிநிலவுகின்றது. அதனால்தான் வெறுமனே எழுதுபவர்களினின்று படைப்பாளிகள் தனித்துவமாகப் பிரிந்துநின்று ஒளிர்கின்றார்கள்.
ஒரு சமுதாயத்தை அண்டி வாழ்பனாக இல்லாமல் அதில் நீதியை நிலைநிறுத்துவதற்காகத் தன் ககத்தையும் சுதந்திரத்தையும் கூட இழந்து விடத் துணிந்தவனாக அமைந்துவிடும் உண்மையான எழுத்தாளராகவும் கருத்தாளராகவும் நிமிர்ந்துநின்று செயலாற்றுபவர்கள் இலட்சத்தில் இருவரோ மூவரோதான் உண்மையில் தேறுவார்கள் என்று பயமின்றிச் சொல்லிவிடலாம். அந்தளவிற்கு சத்தியத்தைத் தொட்டு நிற்பவர்களைத் தான் உலகம் அன்றிலிருந்து இன்றுவரை
SLSSSSSLSSSSSSLSSSLSSSSSSLSLSLSLSLSAAAATTSSSSSS ALLLLLLLSSSSSSSSSLSSSSLLLLLSSL0LLLLSL0L LLLSLSLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSL LL0LLLSLLSLLLSLSL LSL
தேடிக் கொண்டேயிருக்கின்றது.
அன்றைய தென்னாப்பிரிக்க வெள்ளை இனவாத அரசியல் காட்டுக்குள்ளேயும் அப்படிப்பட்ட ஒரு சிங்கமாகவே எழுத்தாளர் டொனால்ட் திகழ்ந்து கொண்டிருந்தார். அவரது கட்டுரைகள் ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றைக் கலக்குவதாகவும் நீதிக்காக ஏங்கிநின்றவர்களின் மனங்களை நிரப்புவதாகவும் இருந்து வந்தன.
மனிதாபிமானத்தின் முன்னே நிறவேற்றுமை பாராட்டுவதும் கடைப்பிடிக்கப்படுவதும் எந்த அடிப்படையிலும் சரியாக மாட்டாது என்பதைத் தெரிந்து கொண்டே இனவெறிக் னொள்கையைப்
பின்பற்றிவந்த வெள்ளைச் சுயநலத்தைத் தோலுரிக்க முன்னின்ற அந்த வெள்ளையரை கறுப்பரைவிடவும் விரோதியாக அன்றைய அரசு நினைத்துத் தண்டிக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால்.நீதிக்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நீதியை இழந்துவிடக்கூடாது என்ற கொள்கையில உறுதியாயிருந்த டொனல்ட் தனது பேனையுள்மையாக சத்தியத்தையும் அவர் வடித்த எழுத்துக்களில் தைரியத்தையும் இணைத்து வைத்து எழுத்தை ஆளும் திண்மை மிக்க மாமனிதனாக திகழ்ந்து கொண்டிருந்தார்.
டொனல்ட் ஒரு பத்திரிகையாளனாக பல மிகப் பெரிய புள்ளிகளையெல்லாம் பேட்டி கண்டிருக்கிறார். பிரித்தானிய கனேடிய அமெரிக்க , ஜேர்மன் நாடுகளின் பெரிய பெரிய மனிதர்களையெல்லாம் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். ஆனால். இந்தக் கறுப்பு இளைஞன் பிக்கோதான் அவரின் நெஞ்சில் தட்டி அவரது சிந்தனையை உலுப்பிவிட்டிருந்தான்.ஆம்! அது அப்படித்தான் நடந்திருந்தது.
e t பிக்கோவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் டொனால்டின் மனம் மிகவும் குழம்பிப்போயிருந்தது. தாம் பீக்கோவின் இயக்கத்தைப்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களையெல்லாம் மறுபரிசீலனை செய்தே தீரவேண்டியநிர்ப்பந்தம் தமக்குள் காட்டுத்தீ போல படரத் துவங்கிவருவதை அவர் உணர்ந்தார்
காந்தமும் ஊசியும் போன்றதோர் ஈர்ப்புச் சக்தி தங்களுக்குள் நிலவத் தொடங்கிவிட்டது அவருக்குப் புரிந்தது. ஆனால் யார் யாரால்? அதாவது காந்தம் பார்? ஊசியார்? அவனாயுமரியாமல் அவரது முகத்தில் ஒருவித புன்னகை கலந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு வந்ததை அவரால் தடுத்துநிறுத்திக் கொள்ள முடியவில்லை. பீக்கோவின் வழிகாட்டலில் ஒரு புதிய சந்ததி அந்த நாட்டை உழிநடத்திச் செல்ல அத்திவாரமிடப் புறப்பட்டுவிட்ட செய்தி அவரை ஒரு விதமான திகைப்பும் வியப்பும் கலந்த உணர்வுடனே சிந்திக்கக் கூடச் சிரமப்பட வைப்பதை அவர் உணர்ந்தார் விடுதலைத் தீயின் முதல் கொழுந்து சரியான இடத்தில், சரியான நேரத்தில் பற்றி பெரியத் தொடங்கிவிட்டதா? தலையைச் சொரிந்து 6)aftswitLmft.
SAS LL LSL LLSL LLLLL LLL LLLL L0 0S LLLLL LL LLL LLL LL • • • • • • • • • • • • • • 23. augas.---• • • • • • • • • • • • • • • • • • • • • • • ---------
WAW
Page 14
ஒரு கண்ணியமான, சிந்தனைத் தெளிவுமிக்க வழிகாட்டியான, முழுமையான, தலைமைத்துவத் தகுதியை உடைய ஒரு நிறைமனிதனைச் சந்தித்து விட்ட திருப்தியோடே அவர்தமது வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்.
அன்றைய சந்திப்பு ஓர் அரிய நட்புறவை அவர்களுக்குள் வளர்த்துவிடப் போவதை அவரது மனம் அவருக்கு பச்சைக் கொடி காட்டி அறிவித்தது.
ஆம் அன்று ஆரம்பித்த அவர்களின் அறிமுகம் ஓர் அரிய சிந்தனைவாதியை, ஒரு சத்தியவாதியை, அநீதியின் அரக்கப்பீடியானது மனித சுதந்திர வாரலாற்றுப்பதிவிலிருந்து அகற்றிவிட முடியாதபடிக்கு ஒரு புதிய கவசமாக பத்திரிகையாளர் டொனல்டை பொறுப்பேற்க வைத்து விட்டது.
அது சந்தர்ப்பவசமோ இல்லையோ. நடந்தே தீரவேண்டுமென்ற நியதிக்குட்பட்டவை நடந்தே தீரும் என்பதாகவே அந்நாட்டின் வரலாற்றில் அது பதிவாகத் துவங்கியது. தாம் அதுவரைக்கும் சந்தித்துவிட்ட அனைவரிலும் மிக உயர்ந்த மனிதனாக பிக்கோவை அச்சந்திப்பின் பிறகு டொன்ல்ட் மனதில் பதித்துக் கொண்டார்.
மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்கள் மக்களின் மனங்களுக்குள் குடிகொள் தெய்வங்களாக மதிக்கப்படத்தக்கவர்களாகத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களின் துன்பதுயரங்களை உணர்ந்து, பகிர்ந்து வாழத் துணிந்திருக்க வேண்டும்.
அதிலும் வறுமைப்பட்ட வசதிகளற்ற கஷ்டமிகுநிலையிலேயே வாழ்க்கையனுபவங்கள் அனைத்தையும் பட்டுவிட்டவர்களின் மத்தியிலோவென்றால் இரட்டிப்பு எச்சரிக்கையும் கவனமும் சகல அணுகுமுறைகளிலும் மிக மிக அவசியம்.
வறிய மக்களின் மத்தியில் சிறிய வசதிகளும்கூட சில சமயங்களில் ஆடம்பரமாகக் கணிக்கப் பெற்றுவிடும் ஆபத்து உண்டு. உதாரணமாக ஏழைகளே அதிகமாயுள்ள ஒரு சேரியை எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுக்கே அல்லற்படும் மக்களுக்கு அயலவரிலொருவர் தினசரி ஒரு முட்டை சாப்பிடும் வசதிபடைத்தவராயிருந்துவிட்டாலேகூட அவ்வசதியும் அற்ற ஏழையின் வெறுப்பையும் பகையையும் சம்பாதிக்க நேர்ந்துவிடலாம்.
இல்லாமையை அனுபவிக்கும் உயிர்களுக்கு அவர்களது இல்லாமையே பொறாமையையும் பகைமையையும் வெறுப்புணர்வையும் பழிக்கஞ்சாமையையும் குற்றங்கள்பற்றிய பயமின்மையையும் உருவாக்கி வைக்கும் வித்தாக அமைந்து விடுவது உண்டு.
இருப்பதைப் பகிர இல்லாத மனவுணர்வால்தான் பொருளதிக்க சிக்கல்நிலை உருவெடுக்கின்றது.
இருட்டிவன் இருத்திக் கொள்கிறான் அது இல்லாதவன் அது கிடைக்க வேறு வழி இல்லையெனப்பட்டதும் இருப்பனி.யிருந்து பறித்து அதை அடைய முனைகிறான். இப்படியான
SSSL SLSL S SLLCL SLSL SLSSLLSCLLL LSLL LLSL LLLLSLSLSLSLSL LLSSL ASA AAAAS S LSLS LSq LS 0CCSSSLLLL z0L LLL LLLLLLLLMSqSqLLCLCLSLLLLLLSLLLLLSSSLLSLL LSLLLLLL 24.பூவரசு.
சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டுதான் சமுதாயத்தில் சுதந்திரவுணர்வை விதைத்து விடுதலைக்குப் பங்களிக்க மக்களை அழைக்க விழையும் சுதந்திரத் தாகிகள் செயல்படுகின்றார்கள்.
பிக்கோவின் போராட்டத்திட்டத்தின் முதுகெலும்பான கறுப்பின மக்கள் அநேகமாக அனைவருமே வறுமைக்கோட்டில் வாழ்பவர்களாகத்தான் இருந்தார்கள். அதனால் பிக்கோவும் அவனது இயக்க முக்கியத்தர்களும் ஆடம்பரமின்மையின் அவசியத்தை மிக முக்கிய கோட்பாடாகவே கடைப்பிடித்து வந்தார்கள்.
உதாரனமாகத் தனது இயக்கத்துக்காக வாங்க நினைத்த "டெலிவிஷன்" கருவியைக்கூட அது தனது மக்களில் பலரிடமும் இல்லாத பொருளானபடியால் அது தேவையில்லை என அதை வாங்காமல் அவன் தவிர்த்ததைக் குறிப்பீட்டுச் சொல்லலாம்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே வசதியில்லாத நிலையில் சொற்பமான் பவிசும்கூட அவர்களைத் தனது புனிதமான எண்வனத்தை அலட்சியப்படுத்த வைத்துவிடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடனிருந்த பிக்கோவுக்கு டொனால்ட் தன்னைச் சந்திக்கத் தமது "பென்ஸ்” காரில் வருவது பெரிய தர்மசங்கடமாகவிருந்தது.
புதிய சந்திப்பு. அதிலும் அவனுக்கு மீகவும் அவசியமான மனிதரின் சந்திப்பு. அது தொடர்ந்து வளர வேண்டும். கறுப்பின விடுதலையை விரைவுபடுத்துவதற்கு மிக அவசியமான பத்திரிகைத் தொடர்பின் முக்கியத்துவத்தை காலம்தான் கனிய வைக்கும். அதுவரையில் எப்படியும் தனது
குறிக்கோளுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்றே அவன் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
sz A.
"ட்ரிங் .ட்ரிங் ட்ரிங் ட்ரிங்"
டொனால்ட்டின் தொலைபேசி அவரது மேசைமேல் கிடந்து கத்திக் கதறியது. அடிக்கடித் தொல்லை தரும் சனியன்தானே என்று அவர் சிறிது தாமதித்தாலும் அது విగ్రీషuirueణ6ు.
ரிசீவரை எடுத்து.
டொனால்டின் முகம் செவ்வென்று சிவந்தது. "ஹலோ ஸ்டீவ் எப்படி?" பிக்கோவின் குரல் கேட்ட மகிழ்ச்சியில் .
பீக்கோவின் குரல் . "மிஸ்டர் டொனால்ட் இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களையும் உங்கள் மனைவி குழந்தைகளையும் இரவுணவுக்காக நான் அழைக்க விரும்புகிறேன். எங்களுடனே அந்நாளைக் கழிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கறேன்."
CCL CLSSLLLLLS zLLLL LLz LqSqS z LSSS CSLLLLSLLS SLL LSLLLLL LSL LLL LLLL L0 LSL 0SLSLLLLLSLLLLLSLLL LLSLYL LLLL LL LSLLLSLSLLLLLS LL LSLL LLSLL0L0L0LL LLL Y LSLS LLLLL LS CS ...235. Aagði.............................................................
Page 15
"ஸ்டீவ் இலேசாக அழைப்பு விருத்துவிட்டீர்கள். ஆனால் எங்கள் குடும்பம் மிகப்பெரியது தெரியுமா? நாங்கள் இருவர் எங்கள் பிள்ளைகள் ஐவர் ஆக."
‘ஹாஹாஹா அதுதான் சரியான ஆபிரிக்கக் குடும்பம் தெரியுமா? அப்படித்தான் குடும்பம் பெரிதாக இருக்க வேண்டும்."
நிறைந்த உள்ளத்தோடு அவன் விருந்துக்கழைப்பது மிகத் தெளிவாகவே டொனல்டுக்குப் புரிந்தது. மறுக்கவே முடியாதபடி சுவர் தடுமாறினார் பிறகு? பிறகென்ன ஒகே என்று சொல்வதைத்தவிர வேறு வழி?
டொனால்ட் நிமிர்ந்து அமர்ந்து கொண்டர்.அவரது மனக்கண்முன்னே சில படங்கள் தெரிந்து மறைவதும் மீண்டும் தெரிவதுமாகவிருந்தன.
டொனால்ட் பிக்கோ சந்திப்புக்கள் அதன்பின்னும் தொடர்ந்து நடந்த
அந்த இடத்தில்தான் கறுப்பின மக்களின் சமூகநலத்திட்டங்கள் பலவும் செய்ற்படத் துவங்கியிருந்தன.
கயவுதவித்திட்டங்களன இலக்கிய வகுப்புக்கள், தையல்வகுப்புக்கள், சுகாதாரக் கல்வி இன்னோரன்ன பல பணிகளும் நடந்து கொண்டிருந்தன.
சானம்பிலோ சிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த அவ்விடம் ஒரு மேடான இடத்தில் கிங் வில்லியம் டவுனுக்கு பல மைல்களுக்கப்பால் நகர் தவிர்ந்த பகுதியில் இருந்து இயங்கி வந்தது.
நகரத்துக்குப் போய் சிகச்சை பெற்றுக் கொள்ள இயலாதிருந்த ஆயிரக்கணக்கான கிராமிய மக்களுக்கு அது ஓர் ஆலயமாக அதாவது ஆண்டவனின் இல்லமாக இருந்து உதவி வநதது.
டாக்டர் ரம்பேலின் கீழ் பணிபுரியும் ஒரு சிறிய உதவிக் குழாமுடனியங்கிய அச்சிறிய பணிமனையில் ஓர் அறுவைசிகிச்சைப் பிரிவு பிரசவப் பிரிவு உட்பட போஷாக்குக் குறைவுக்கு நிவர்த்திகான் அறிவுரை வகுப்புக்களுக்கான வசதியும் செய்யப்பட்டிருந்தது.
டொனால்ட் மீண்டும் சுயநினைவுக்குத் தம்மைத் திருப்பிக் கொண்டார் மாலை மனைவியுடனும் பிள்ளைகளுடனும் கலந்து பேசிக் கழிக்க நல்ல விடயம் ஒன்று கிடைத்துவிட்ட திருப்பியடன் தமது வழமையான பணிகளுக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் அவர் அந்நாளைய சமூக விதியமைப்பில் அந்நாட்டில் பிறப்பால் கிடைத்தநிற வேற்றுமையே ஒருவருக்குப்பாக்கியமாகவும் மற்றவருக்குத் தண்டனையாகவும் தலைவிதியாய் ஆகவீேட்டிருந்தநிலைமையைப் பாதிக்கப் பெற்ற மக்களின் இட த்திலிருந்து ஆராய்ந்த அவர் மனம்
தொடர்ச்சி 45ம் பக்கம்) LLL LLLLLLLLL LLLLLL L0L LLLL00LLL0L0LL LLLSLLLLLLLL AL0L0L0LLLLLLLLLLLLLLLLجهت اعتقاد 36هٔ ...........................................................
\\ ACON \ \ A. سیسیسیسا
い一 い Οι 2 A\
ܓܠܹ ܐ
(ခြီ)
O ፭8
༧༧༦)《འི་
ຊີaສarຮົມແພ້ ຂໍສະແສ பிரத்தியேக இணைப்பு.
Page 16
அன்பான தம்பி தங்கைகளே! எங்கள் பூவரசு 8வது ஆண்டு நிறைவையொட்டி எங்கள் இளந்தளிர்களான உங்களுக்கிடையே நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி, சித்திரப்போட்டி, உறுப்பெழுத்துப்போட்டி என்பனபற்றி கடந்த 'எங்கள் இளந்தளிர்களில் அறிவித்திருந்தோம். போட்டிகளுக்கான முடிவுதிகதி 15.12.1998 ஆகும். ஆகவே முடிவு திகதிக்குப் பிந்தாமல் உங்கள் பதில்களை அனுப்பி வையுங்கள். இது தவிர எங்கள் இளந்தளிர்களில் நீங்கள் எழுதி அனுப்புப் ஆக்கங்களே அதிகமாக இடம்பெற வேண்டும் என்ற எங்களது விருப்பத்தை உங்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் நீங்கள் அதிகம் அக்கறைகாட்டாதிருப்பது கவலையைத் தருகிறது. எங்கள் இளந்தளிர்களை உங்களது பாட்டுக்கள், கதைகள், படங்கள் என்பன அலங்கரிக்கவேண்டும் என்றே நாங்கள் பெரிதும் 6îlbud afGIBTD. அக்கறை காட்டுங்கள். உங்கள் ஆர்வத்தைப்பொறுத்தே எங்கள் இளந்தளிர்களைத் தொடர்ந்து வெளியிடுவதுபற்றி நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள். அடுத்த இதழ் பூவரசு எட்டாவது ஆண்டு நிறைவுமலருடன் வெளியாகும் எங்கள் இளந்தளிர்கள் அதிக பக்கங்களுடன் சுவையான பல தகவல்களுடன் வெளியாகிறது. உங்கள் ஆக்கங்களும் இந்த இதழில் இடம்பெறவேண்டுமாயின் உடனே எழுதி அனுப்புங்கள்.
அடுத்த இதழில் சந்திப்போம்.
அன்புடன் .dfduHtگوggى
wh W 4 s & & & & s. 26.பூவரசு .எங்கள் இளந்தளிர்கள்
கிறிஸ்மஸ் தாத்தா.
கிறிஸ்மஸ் வந்தவுடன் கிறிஸ்மஸ் தாத்தாவின் பெயர் நிக்கொலஸ் என்று நினைவுக்கு வந்துவிடும். இவர் துருக்கி நாட்டைச்சேர்ந்த பேராயர். கிறிஸ்மஸ் தாத்தா போடும் உடுப்பை பழக்கத்திற்குக் கொண்டு வந்தவர். இவர் ஒரு பெரிய பணக்காரர். ஒருநாள் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் அழுகைக் குரல் கேட்பதை அறிந்தார். அந்த விட்டில் ஒரு கிழவனும் இரு மகள்களும் வாழ்ந்து வந்தனர். அந்தக் கிழவனின் மகள் அப்பா எங்களால் பசி தாங்கமுடியாது. தெருவில் போய்ப் பிச்சை எடுப்போம் என்றாள். மகளே! இன்றுவேன்டாம். இன்னும் ஒருஇரவுமட்டும் பொறுத்திருப்போம். என்று கூறிய கிழவன், யேசுவே குழந்தைகளைப் பட்டினியிலிருந்து காப்பாற்று என வேண்டினார். உடனே நிக்கொலஸ் தனது விடு சென்று தன்னிடமிருந்த தங்கக்கட்டியை எடுத்து உள்ளே போட்டார். தொடர்ந்து முன்று இரவுகள் போட்டார். இப்படியாக கிறிஸ்மசுக்கு முதல் இரவு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தாத்தாவாக வந்து யேகவின்பேரால் நிறைய பரிசுப்பொருட்கள், சொக்லட்டுகள் கொடுத்து செல்வார். இதிலிருந்துதான் கிறிஸ்மஸ் தாத்தா என்று வந்தது.
-ஆன் வினோலினி நடேசன்.
- - - - - - - - - - - - - 29.பூவரசு.எங்கள் இளந்தளிர்கள்.
Page 17
முல்லா ஒருமுறை குளக்கரையில் வேடிக்கை பார்த்தக் கொண்டு நின்றார். யாரோ தம்மைக் கூப்பிடுவதுபோல் குரல்கேட்டது. முல்லா சட்டெனத் திரும்பிப்பார்த்தார். வேகமாகத் திரும்பியதால் கால் இடறியத. முல்லா குளத்தினுள் விழும்நேரம் அருகில்நின்ற ஒருவர் முல்லாவை விழாமற் காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றியவருக்கு முல்லா நன்றி சொல்லி விட்டுச் சென்றார். இதற்குப்பின்னர் பலதடவைகள் முல்லா தம்மைக் காப்பாற்றியவரைக் கண்டிருக்கின்றார். முல்லாவைக் காப்பாற்றியவர் கண்டதம் முல்லா நினைவிருக்கிறதா? நான்தான் உங்களைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினேன்:- என்று அடுத்தவர்கள் காதில் விழத்தக்கதாகச் சத்தம்போட்டுக் சொல்வார்.
இதை ஒவ்வொருதடவையும் கேட்கக் கேட்க முல்லாவிற்கு சலிப்பு ஏற்பட்டது. ஏன்தான் இவன் என்னைக் காப்பாற்றினான் என்று கலித்துக்கொள்வார். ஒருவர் தாம் செய்த உதவியை அடிக்கடி சொல்லிக் காட்டுவத அழுகல்ல. அதுவும் தனக்கு நன்கு தெரிந்த அதே இவர்க்காரர் சொல்லிக்காட்டுவது முல்லாவிற்கு எரிச்சலாக இருந்தது.
Page 18
f7 \\ 2N, 4îỳ Sè V5MSXSK ( ,
gZAN எட்டாவது ஆண்டு நிறைவு சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள்
இனிய தமிழ் ஏபி
புனைபெயர். 00Y0LSLLLLLLL0LLL00000LLL00000LL0L . . . . . . . . . . . . . . . 4t
அல்லது பிmங்க கிகA
δlu15 95υδυό 1.055 53 διαιτεια εισιτα ιται σε
ՄՓhiմ.ww.nonun................................սա in . . . . . . . . . . . is unw is psy
静岭 by 4
p, 4 ) ) , k - ) A l i f b SSYLLL00LLLLYYzLLLLL0YLL0LL0LLS0YYYYLS00LLLLSLYYLLLLL000LL0zL0LzzYY0000L00LLLLSYY0LL
* * 自翰曲 《曾粤语翻*B **霹 唱h娜脚牌碧粤粤勒M LYSSLLLLLLLLLSLLLLLLL00LLLYLSLLLLSSSLLSS0L0LL00LLLL0LLLL
LLLLLLLL0L000LL0LLLLLSLLLL0YLLLLLLL0LLLL LYLLL0Y0LLLL0LLLLLLzYL0LLYYL0L
படைப்பின் حمص
í jóðli_i } BóðólLIL|........', get p is say . . . . . . . . w 4 + why i at
பூவரசு எட்டாவது ஆண்டு நிறைவுப் போட்டிக்கென அனுப்பப்படும் மேற்படி தலைப்பிலான சிறுகதை, கவிதை, கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனவும், மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல எனவும் இதுவரையில் வேறெந்த வழிகளிலும் (பத்திரிகை,சஞ்சிகை.வானொலி வெளிவராதது எனவும் இத்தால் உறுதியளிக்கிறேன். பூவரசு கலை இலக்கியப்பேரவையின் நடுவர் குழுவினரால் திர்மானிக்கப்படும் முடிவுகளுக்கு எனது மனப் பூர்வமான ஆதரவை நல்குகிறேன்.
இப்படிக்கு
(படைப்பாளர் கையொப்பம்)
திகதி
'உலகமே நம்
உள்ளமெல்லாம் நம் சொந்தி.
O D
W Mس U vr رZܒܚܟ )مر•
SZSžZVúUSV47 News)
பூவரசு எட்டாவது ஆண்டு நிறைவு
எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகள் !
ஓவிய தமிழ் ஏபி போட்டியில் கலந்துகொள்பவர்
AA a. (DDIG IIIf
e o 6 8 ao S0SLLLLLL YL0 0SY LSLLLSL LLLLL LLL 0LL LLLL LLLL LL0L LLLLLLL L C0 0LL 0 LLLL LLL LLLS LLSLLLL LL LLL LLL LLL LLLLY LLL Y Y LLL Y S 0YY0SLS L LLL LLLL LSL LLLLL LLLL LSL LLLLL LSL 000SY LLL Y Y 0S LL LS LSLLL 0S
i Bes S65................. Y LL L SS 0L LL 0L LLLLL LL LLL LLL LTL YLL0LS Y LSLL LLLL E YYS LLL SL LLLLL LLL LLLL 00S TSLL LLLL LLS LLY 0LL 0S Y LLL0S 0S0 SS » M « - » P in din Me amb
முகவரி. Y L0SSLL0SY LLSLL LL LSLLLSL LSLLLSLSLLLLLSLL LLLL LSL LLL YS Y LLSLLSSSY LLL LLLSS SY SLSLL SL Y LS Y SgL LLL LLLL LL 0 00L Y Y z Y S S S CC SK K SSS K SL S LLL LLLL LSLLS LLLL LS LLL LL LLL LLLL LLLL LLS s «» «» 4 g M s ve o ab 6 e
SLLLLLSLLLL LL LLLLL LLSLLLLSL SLSL STSLS SL LSL LSL SLL L LLLL 0S0 Y K Y Y Y Y 0 S SL S 00 S LSSLLS SLSLLLLLSLLLL LLALLL SL SLLLL LL LLS 0S 0S 0 0SLLLLL LS LSLSL LLL LLLL LL LLL LLLLLLLLSLLSLLLLLL 00S S00L LL0LSL L 0 LLS Y LL S LS 0L LLLLL LSL LSL L LSL LSLS LLLLS LLL LL 0SLS L00
Y Y Y YS YS LSS0 z LSSL LSL LSSL LSL LSLLLLL YL YL 00 Y SSAS S 0S 0SS LSL LLLLL LLSS 0LL LMLL LSL LLLLLLL LS LLLLL LLLL LSL LLSSL LLLLS LSLS 0E L ASAL 0SLL LL LSLL LS LSLL LLSL LL LSLLLLL LSL LLL LLLL LSL LLL LLL LLL 0S h i 4 ) es e ao o e a an is e a s a «» by • b• * 4p» -- M di; r
LT LLS SLLSLS LSL LL LSLLL LLLL LLSLL TT 00 LASAS TY LSL S LSSL 0LL LLSSS S LSL LSL LSL LLLLSL LL LSL LLLL SLS LL LSL S L0L LS S LSLS LSL ES LLSLSL LLLS LS SL LSL SL SL LSL LL LS LS LS LS LS LLS 0SL LLL L S LSL LSL LSL LSLS LS LS SLSS LSL LSL LS LSLS LSLS LLS LLS LLLLL LSS LSL LSL LSLS 00 LLLL L00S L00 LL0 LLL LSLS LL LSL
பங்குபெறும் போட்டிகள்
கட்டுரைப் போட்டியாயின்
a. AAYaY up wrvw rule a s a so a a - or LLS LSL LLSL LLLL SSqSSSL LSS LSL LSL S L LSL S LSL S LSL LSL LSL LSL LSL L 0SL L L0LS LLLLS LS S LSL LS SSSL LSSLS LS0L LLLL LLL LLL0L LLLSSLLSL LSSLSLS s up at a see up
இவ்விண்ணப்பத்துடன் எண்னால் அனுப்பிவைக்கப்படும் போட்டிக்கான ஆக்கங்கள் எனது சுய முயற்சியே என இத்தால் உறுதியளிக்கிறேன். பூவரசு கலை இலக்கியப் பேரவையின் நடுவர்களின் திர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
அன்புள்ள
(6J)acklists b)
திகதி)
• 8 4 H p 4 8 00L S S S LSL LLLL LLL LLS LL LL 0LS LLL LLLL LL LSLL LLSL LLLL LLLL LSL LLL SL L L L S LSL LLLLL LSL LLL LLLL LSLLSLLLLLLLL LLL L0SLL LLLL L LSL Y Y SSLL LLLL LLLL LSL LSL 0SLL LSLLS LLLSL 0LL LL0SL LLSLLLL LLLL LSL LLLLL LLLL LLLLLL 0 0LL 0S 0L 0 S L LSL L L L L S L LSL 0LL LL SLSL
(பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பம்)
"உலகமே நம் இல்லம்
உள்ளமெல்ஹாம் நம் சொந்தம.
vā virs/M sr
Page 19
அறிவுக்களஞ்சியம்.
ಹೇ66ಳೆáು நடப்பவனும், நேர்மையாய் பேசுபவனும், பிறரினால் கிடைக்கும் பணத்தின் ஆசையை வெறுப்பவனும், கைநீட்டி வாங்காமல் கையை உதறிவிடுபவனும், கெட்ட செய்திகளைக் கேட்காமல் காதைமூடுபவனும், தீமையைப் பார்க்காடில் கண்களைப் பொத்திக்கொள்பவனும் அவனுக்குத் தவறாமல் உணவும், குடிக்க தண்ணீரும் கிடைக்கும்.
திருமதி ஜெயா நடேசன்.
ஒருநாள் முல்லா கடைவீதியால் வந்தகொண்டிருந்தார். முல்லாவைக் காப்ாற்றியவரும் அந்த வீதியால் வந்து கொண்டிருந்தார். அவர் முல்லாவைக்கண்டதம் வழக்கம்போலவே முல்லா குளத்தில் விழப்போனதையும் தான் காப்பாற்றியதையும் உரத்தச்சத்தம்போட்டுச் சொல்லத் தொடங்கினார். அவர் சொல்லி முடித்ததும் முல்லா அவரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குளக்கரைக்குச் சென்றார். ஏன் முல்லா தன்னை இங்கு இழுத்து வந்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை. இதோ என்னைப் பாருங்கள். என்றசொல்லிக்கொண்டு முல்லா குளத்திற்குள் வீழ்ந்தார். முல்லாவின் கழுத்தளவிற்குத் தண்ணீர் இருந்தது.
நண்பரே! நீங்கள் என்னைக் காப்பாற்றாமல் விட்டிருந்தால் நான் இப்படி வீழ்ந்த தண்ணீரில் நனைந்திகுப்பேன். இதோ விழுந்த நனைந்துவிட்டேன். நீங்கள் உதவாவிட்டால் 66 நான் அனுபவித்திருப்பேனோ அவற்றை இப்போத அனுபவித்துவிட்டேன். தயவுசெய்து இனிமேல் என்னைக் காணும்போது என்னைக் காப்பாற்றியதாகப் பெருமை பேசவேண்டாம். இப்ப மகிழ்ச்சிதானே? என்று கேட்டார். முல்லாவைக் காப்பாற்றியவருக்கு வெட்கமாக இருந்தது. அண்றுமுதல் முல்லாவை எங்காவத கண்டால் தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு சத்தம்
இல்லாமல் போவத வழக்கமாகிவிட்டது.
・ン
Page 20
சூழற்கல்வி.
காலம் மாறக் கல்வியும் மாறி ஞாலம் வாழ நன்மைகள் செய்யும்
இன்றைய பிரச்சனைக் கிட மளியாத அன்றைய கல்வி யாருக்கு வேண்டும்?
இயற்கைப் புறத்துக் கேற்படுந் தீங்கும் செயற்படு முறையும் சேர்ந்தது கல்வி.
நடத்தை முறையும் நாட்டு நிலையும் எடுத்துக் காட்டும் இயற்கைக் கல்வி.
நாட் பாடுகளை நாடாக் கல்விக் கோட் பாடுகளைக் கொளுத்தல் நன்று.
சிறப்புடன் இயற்கை வளத்தில் திளைக்கவும் பொறுப்புடன் அதனைப் புரக்கவும் கல்வி.
புத்தகப் பூச்சிகள் நாட்டைப் பொசுக்குவர் வித்தக வினைஞர் விருத்திகள் செய்வர்.
-மதுரகவி வி. கந்தவனம்
(85.6 m)
s ar dS is an D ) var de 32.யூவரசு ..............................-- ai šabci fiorias Gafiască
எங்கள் இளந்தளிர்கள்
ஆடி-ஆவணி,98 இதழில்இடம்பெற்ற போட்டிகளுக்கான விடைகள்.
போட்டி எண்:1 M Y
ஒரேமாதிரியான சிங்கங்கள்: hoo:4 - Cheo:
போட்டி எண்: 2
2 17 8, 2 15 10 13 2. 18 7 5 12 2
2 (2 42 2
போட்டி எண்: 3 மறைந்திருக்கும் பறவை; நாரை.
போட்டிகளில் பங்குகொண்டு விடைகளை அனுப்பியவர்கள்:
1.கஜிநாத் தவம், 2.சிவஞ்ஜிவ் சிவராம். 3.ந.திருகஜமுகன். 4.5HTafs. 5.செ.சிவாகர். 5.செ.டர்சன். 7.செ.ஜெயகெளரி 8.அசோக் குலதாசன் 9.ஆனந்த் குலதாசன்
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலியாத் தெரிவு செய்யப்பட்டவர்: ஆனந்த் குலதாசன்.
போட்டிகளில் பங்குகொண்ட இளந்தளிர்கள் அனைவர்க்கும் எமது
வாழ்த்துக்கள் பாராட்டுதல்கள். ..3-ais. *My do 8 8 7 0 40 do o 9 4 (la M Ab vஎங்கள் இளந்தளிர்கள்.
Page 21
காகிதத்தின் கதை.
இன்று காகிதம் அறிவியல், தொடர்பூட்டல் இன்ன பல்வேறு துறைகளுக்கும்அத்தியாவசியமானதாகத்
a yw hymy Wawr yr
திகழ்கின்றது. காகிதபாவனை இல்லாத
உலகினை கற்பனை பண்ணவே முடியாது. ’ eஆதியில் மனிதன் მრცტ$ნტjLj
பரிமாற்றத்திற்கு மொழி கண்டுபிடித்து பேசிப்பழ பின்பு வேறுவிதங்களில் வெளிப்படுத்தமுனைந்து எழுதும்முறை கண்டுபிடித்ததும் காகிதத்திற்கான தேவையும் பிறந்தது.
எலும்புகள்களிமண்யதப்படுத்தப்பட்ட தோல், இலைச்சருகுகள் எத்தனையோ ஊடகங்களில் எழுத ஆரம்பித்தான்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொருகுறைகள். காலம்கழிய பட்டுத்துணிகள் கண்டு பிடித்து எழுதிக்கொண்டிருந்த சீனர்கள் கிபிமுதலாம் நூற்றாண்டளவில் மெல்லிய துணிபோல் மரப்பலகைகளை தயாரித்து அதில் எழுதியிருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன.
கி.பி. 105ல் சாய்லூண் என்பவர் தாவரங்களின் நார்களை அரைத்து கூழாக்கி ட்டையான கடுதாசியை உருவாக்கினார். இதனால் சீனர்கள் காகிதத்தில் எழுதத் தொடங்கினாலும் ஏழாம் நூற்றாண்டளவில்தான் கொரியா
வழியாக ஜப்பானுக்குப் பரவியது இந்தக் காகிதம்.
770, காகிதத்தில் அச்சடிக்கும் வழக்கம்தோன்றியது. (770ல் துருக்கியில் கைதாகியிருந்த சீனக்கைதிகள் காகிதம் செய்யும் ரகசியத்தை துருக்கியர்களுக்குச்
சொல்லிக்கொடுத்து விடுதலைபெற்றதாக ஒரு கதை நிலவுகிறது.)
9ம் நூற்றாண்டில் எகிப்திலும் பின்னர் மொறோக்கோவிலும் காகிதம்செய்யும்
تحصی தொழில்பரவியது. மொறோக் வழியாக ஸ்பெயின்மூலம் இத்தாலிக்கும் வந்தது. ஆனால் காகிதத்தின் விலைமட்டும் அதிகமாய்த்தான் இருந்தது. இத்தாலிய காகிதத்தின் புகழ் 13ம் நூற்றாண்டில் ஆசியாவில் பரவியது. பிரான்ஸில் 1348இல் காகித ஆலைகள் உதயமாயிற்று. ஆனாலும் 14th நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு காகிதம் வந்தபின்புதான் அதிகம் வளர்ச்சி கொண்டது. 17ம் நூற்றாண்டில் மிகத் தரமாக இருந்தது ஒல்லாந்தர்களின் காகிதம். 1844ல் கெல்லர் என்பவர் மரக்கூழ் கண்டுபிடித்தார். தற்கால காகிதத் தொழில் சிறக்க காரணமாயிருந்தது கெல்லரின் கண்டு பிடிப்புத்தார். 1820வரை காகிதத்தின்ாரம் கையாலேயே ஒற்றி எடுக்கப்பட்டது. பின்னாளில் அதற்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. நிக்கொலஸ் லூயிபெரேட் எவ்வளவு நீளமான காகிதத்தையும் செய்யக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். தொலைபேசிக்கம்பிகளுக்குக் காவலியாக 1891வரை பயன்படுத்தப்பட்டது. இன்று எத்தனையோ சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் இன்னும் காகிதத்திற்குப்பற்றாக்குறை நிலவுகிறது.
(கதலி இதழிலிருந்து)
SMLLL LLLLCLLL LL0LLCLCLLLLSL0L LLLLLLLCqS0 LL0Sq SAALLS iiLL0S0SLS000LSSS00L0LL 34.
SLLLLLLLLLL LLLLLLLLLLkLLLSLLLSLLLLLLLALLLLLLLLLLLLLLLLLLLLL LLL0L LLLLL LLLLLLLLLLLLLL
ஜேர்மனியில் 16 ஆண்டுகால
வலதுசாரி ஆட்சியை மாற்றிய இடதுசாரிக் கூட்டணி.
ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிக்கூட்டணி
வெற்றிபெற்றதன் காரணமென்ன? பதினாறு ஆண்டுகாலம் பிரதமர் பதவிவகுத்த திரு கெல்மட் கோல் தமது சொந்தத் தொகுதியில் ஆறாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஏன்? ஜேர்மன் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சிகள் ஏதும் ஏற்படவில்லை. மாறாக ஐரோப்பிய ஒரே நாணய பாவிப்பிலும் ஐரோப்பிய இணைப்பிலும் ஜேர்மன் முழுமூச்கடன் ஈடுபட்டு சர்வதேச அளவில் புகழைத் தேடிக்கொண்டுள்ளது. வேலையற்றோர் தொகை தாளுக்கு நாள் அதிகரித்தது. 40 லட்சம்பேர் வேலையின்றி இருந்தால் நாட்டின் நிலை எப்படியிருக்கும்? இவர்கள் அனைவருக்கும் நாளாந்த வாழ்க்கைக்கு શ્રj6* படியளக்கவேண்டும். இது அரசின் செயற்திட்டங்களில் ஏற்பட்ட தோல்வி என்று குறிப்பிட்டாலும் மக்கள் இதற்காக வலதுசாரி அரசை நிராகரிக்கவில்லை. ஜேர்மன் இணைப்பு மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக பிரதமர் கோல் தலைமையிலான வலது சாரி அரசு பெருமுயற்சி செய்தது. இணைப்பில் பெருவெற்றியும் கண்டது. ஆனால் கிழக்கு ஜேர்மனியை 45 வருடகாலம் ஆட்சி செய்தவர்கள் அந்த நாட்டை சுரண்டியுள்ளார்கள். எந்தவிதமான முன்னேற்றத்தையும் செய்யாது மாட்டுக் கொட்டில்களைப் போன்ற வீடுகளையும் மக்களை மந்தைகளாக நினைத்து சாப்பாடும் வேலையும் கொடுத்து ஆட்சிசெய்து வந்துள்ளார்கள். இதனால் ஜேர்மன் இணைப்பின் பின் கிழக்கு ஜேர்மனியைக் கட்டியெழுப்பு தமது முழுச் செல்வத்தையும் கொட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் மக்கள் ஜேர்மன் இணைப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதும் சகல வழிகளிலும் வரிகள் உயர்த்தப்பட்டதும் ஏன் எமக்கு இந்த நிலை என மனவருத்தப்பட்டனர். ஆனால் அதற்காகவும் வலதுசாரி அரசை அவர்கள் வெறுக்கவும் இல்லை. குறையும் சொல்லவில்லை. அப்படியானால் அவர்களின் தோல்விக்கு காரணம் என்ன? இடதுசாரிக் கூட்டணி வெற்றிபெற்றது எப்படி? 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்லின்போது பிரதமர் கெல்மட் கோல் SLSLLSL LSSL L LSLSL SLLSL SLSL 0S 0SSL LSL LSL S S LSL LSL LSL LSL S SSLSLLLSLLLLLLLL LLL aSL LLLSLSL 0SL SLLLL L0L 0LLSL LSSL L SLLSLLLLL LL LL LLLSLLLSLLL LS0SSLLLSL LSLLSS35-lially..........................................................
Page 22
ஒரே ஒரு பொய்யைச் சொல்லிவிட்டார். பொதுத்தேர்தலின் பின் வரி உயர்வு இருக்கவே இருக்காது என பகிரங்கமாக வாக்குறுதியளித்தார். அதனால் மக்கள் மீண்டும் வலதுசாரி அரசுக்கு அந்தத்தேர்தலில் கூடுதலாக வாக்களித்தனர். பிரதமர் கோல் தேர்தலில் வெற்றிபெற்ற ஒருமாதத்தில் வரிகளை சி.யர்த்தினார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார். அன்றே பிரதமர் கோலை இனிமேல் தேர்ந்தெடுப்பது இல்லை யென்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதன் எதிரொலிதான் 1998ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒலித்ததேயன்றி வேறு முக்கிய காரணம் எதுவுமில்லை. இடதுசாரிக் கூட்டணி எங்கே மக்கள் மறந்தாலும் மறந்துவிடுவார்கள் என்ற பயத்தில் பிரதமர் கோல் பொய் சொன்னவர் என அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தனர். புதிய பிரதமர் திரு.கெராட் கரேடே அக்டோபர் மாதம் 27ம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வாக்குகளினால் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். புதிய பாராளுமன்றம் அக்டோபர் மாதம் 26ம் திகதி கூடியது. SPD, Grüne ቖu‛ቆ] அரசுக்குரிய புதிய அமைச்சர்களும்தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வெற்றிபெற்றதற்கு மற்றொரு காரணம் SPD கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரதமர் பதவி வேட்பாளர் திரு.கெராட் கரேடே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இவர் திகழ்ந்தார். ஜேர்மனியின் வடபகுதி மாநிலமான நீடாசக்ஷன் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்தவர். இம்மாநிலத்தில் CDU கட்சியின் செல்வாக்கை முறியடித்து இம்மாநிலத்தில் SPD கட்சி ஆட்சியை அமைத்தவர்.52வயது நிரம்பிய இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காவது மனைவியாக பத்திரிகையாளர் பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இடதுசாரிக் கூட்டணி பதவிக்கு வந்ததும் உடனடியாக ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் சமுதாயம் பாதை தவறிப்போகாமல் அவர்களை சிறந்த முறையில் வழிநடத்த சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என புதிய பிரதமர் தெரிவித்தார். அகதிகள் விடயத்தில் இடதுசாரிக் கூட்டணி தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளது. அகதிவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்பதில் Grune கட்சி தீவிரமாக
SHSqS S S S S S S S S S S S S S S S qq SSL SSL qSL SL S S S SS qS Sq S S qqqS S qqSqS qSqqS SqqS qSS S S 0SL LSLL SLSS qS qq SL LSL SL S SL S SSLSS LL LS S S S S SL 36.தவிர்சு.
இருக்கின்றது. ஜேர்மனியில் தற்போது இருப்பவர்களுக்கு நிரந்தரவதிவிட வசதி செய்துகொடுக்கப்படவேண்டும் என்பதில் SPD கட்சி உறுதியாக இருக்கின்றது. அத்துடன் ஜேர்மன் குடியியல் உரிமை பெறத் தகுதியுள்ளவர்களுக்கு ஜேர்மன் கடவுச்சீட்டு வழங்கப்படுவதுடன் அவர்களின் சொந்ததாட்டு கடவுச் சீட்டும் வைத்திருக்க அனுமதியளிக்கவேண்டும் என்றும் SPD கட்சி கூறிவந்துள்ளது.
எனவே தற்போது ஜேர்மனியில் நிலவிவரும் அகதிகள் பிரச்சனைகள் தொடர்பாக இடதுசாரிக்கூட்டணி சாதகமான முடிவொன்றை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் புதிய அகதிகளின் வருகையை கண்டிப்பாக இடதுசாரிக் கூட்டணி அரசு விரும்பாது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். ஜேர்மனியில் மூன்று இனவாதக்கட்சிகள் அதாவது வெளிநாட்டினரை குறிப்பாக அகதிகளை விரும்பாத கட்சிகள் இந்தத்தேர்தலில் போட்டியிட்டன. DVU, NPD, Repuplikaner gbáku 56456ň 8376)JHýbš605š5šáuyň பாராளுமன்றம் செல்லமுடியவில்லை. ஆனால் 5.1 வீதமான வாக்குகளை மூன்றும் இணைந்து பெற்றுள்ளன. அதனால் இனவாதத்தை ஜேர்மனியமக்கள் முற்றுமுழுதாக நிராகரித்து விட்டதாகக் குறிப்பிடமுடியாது. செப்டம்பர் மாதம் 27ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி நிலவரம் வருமாறு.
SPD -298 ஆசனங்கள் Grüne -47 ஆசனங்கள்
CDU/CSU - 245 ஆசனங்கள் FDP -44 ஆசனங்கள் PDS -35 ஆசனங்கள்
*
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதபோலத்தான் வாழ்வில் உயர்வதம்.
SLLLLLSLLLLLLLL LLLLLLLLSL LSL LSLSLLSLLSL L0SL LLLLLLLLSLL 0LSSSS S LLSLLSL SLL LS SLLL LSL 0SL LLLSL LLLLL LLL 0LL LSLS LSSL 0SLL LLSLLLLSLLLLL LSL LSL LSLSL SLLL 37-lay...........................................................
Page 23
படித்ததில் கிடைத்தது.
புரட்சி இப்பொழுதே நடைபெறவேண்டிய ஒன்று, எதிர்காலத்தில் அல்ல. மறுமலர்ச்சி ஏற்படவேண்டியது இன்றே, நாளைக்கல்ல. நான் சொல்லிக்கொண்டு வருவதை நீங்கள் சோதனை செய்து பார்த்தால், உடனடியான மறுமலர்ச்சி, புதுமை, ஒரு புக்கம் புதிய தன்மை ஏற்படுவதைக் காண்பீர்கள். ஏனென்றால், ஆர்வம் காட்டும்போது விளங்கிக்கொள்ளவேண்டும் என்ற விருப்பும், ஜக்கமும் இருக்கும்போது, மனம் அமைதியாக இருக்கின்றது. நம்மில் பலரிடம் உள்ள இடர்ப்பாடே நமக்கு விளங்கிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல் இல்லாததுதான். ஏனென்றால் நாம் விளங்கிக்கொண்டால் அது புரட்சிகரமான செயலை வாழ்க்கையில் கொண்டுவந்துவிடும் என்று நாம் அஞ்சுகிறோம். அது வாராமல் தடுக்கிறோம். காலத்தையோ, ஒரு குறிக்கோளையோ படிப்படியாக மாற்றம் செய்யப் பயன்படுத்தும்போது ஒரு பாதுகாப்புச் செயல்பாடு வேலை செய்கிறது. ஆகவே, மறுமலர்ச்சி நிகழ் கணத்தில்தான் ஏற்படமுடியும். நாளைக்கு எதிர்காலத்தில் அல்ல. மகிழ்ச்சியடைய, உண்மையை, கடவுளை உணரக் காலத்தைச் சார்ந்திருக்கிற மனிதன் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கின்றான். அவன் அறியாமையில் வாழ்கின்றான். ஆகவே சச்சரவோடு இருக்கிறான். நம்முடைய துன்பங்களிலிருந்தெல்லாம் வெளிவரக் காலம் ஒரு வழியல்ல என்று கண்டுகொள்கிற மனிதன், அதனால் பொய்ம்மையிலிருந்து விடுபடுகின்றான். அப்படிப்பட்ட மனிதனுக்கு இயல்பாகவே விளங்கிக் கொள்ள வேண்டுமென்கின்ற உள் எண்ணம் இருக்கின்றது. ஆகவே அவனுடைய மனம் தன்னியல்பாகவே அமைதியாகிறது. எவ்விதக் கட்டாயமுமின்றி பயிற்சியுமின்றி, மனம் சலனமற்றுப் பேரமைதியில் எந்த விடையையும் எந்தத் தீர்வையும் நாடாமல் அடக்காமல் தவிர்க்காமல் இருக்கும்போதுதான் மறுமலர்ச்சி உண்டாக முடியும். ஏனென்றால் மனம் அப்பொழுது உண்மையை உணரும் ஆற்றல் பெறுகிறது. பின் உண்மையே விடுதலையைக் கொண்டு வருகிறதுவிடுபட வேண்டுமென்ற உங்கள் முயற்சியல்ல.
(நன்றி:- ஜேகேயின் வாழ்க்கையின் வாசற்படிகள்)
qSLS S S S S S qSC LSL S SL SLSLSLS SLSCSLLLSLSL LLL0LLS SS L LL LLS L LLLL qq SL S SM S q SLL L SCL LL S LSLLLSLSLSLSLSLSLLLLLS LLLLLLLLSLLLLLLLS 38 .س...........................-.......................... لاقها.
கைகாட்டிகள்.
- விபுலன் ஆசனரத்தினம்
கவுண்டரில் நிற்கும் சேவையாளன் ஒருவன் வரவுசெலவுத் தினக்குறிப்பை அங்குமிங்கும் தட்டினான். கொஞ்சநேரம் அவன் யோசித்துவிட்டு இடது பக்கமாகத்திரும்பி
இந்த ஒருவழியைத்தவிர வேறு ஒருவழியும் இல்லை'என்று சொன்னான்.
இந்தப் பாதிராத்திரியில் எவ்விடத்திலும்
" உேங்களுக்கு தனிஅறை கிடைக்காது. நீங்கள் தாராளமாக வேறு ஹோட்டல்களுக்குப் போய் முயற்சி
. பண்ணிப்பார்க்கலாம்! ஆனால் நான்
- இப்பவே சொல்கிறேன். உங்களுக்கு வேறு இடத்தில் ஒன்றும்கிடைக்காமல் ரும்பிவந்தால் நாங்கள் உங்களுக்கு மறுபடியும் சேவைசெய்ய இயலாயல் போய்விடும். ஏனென்றால் அந்த
s
டபிள்பெட் றுமில் இருக்கும் மற்றொரு படுக்கை - நீங்கள் என்ன காரணத்திற்காக அதை எடுக்க
விரும்பவில்லை என்று எனக்குத்
தெரியாது - பாதிநித்திரையில் வரும்
வேறு ஒரு ஆளுக்குக் கிடைத்து
விடும்!" "அப்படியென்றால் சரி. நீங்கள் சொல்கிறபடி நான் அந்த நூமையே எடுக்கின்றேன். ஆனால் எனக்கு இப்பவே தெரிந்தாகவேண்டும். யாருடன் நான் அந்தறுமில் தங்கியிருக்கவேணும் என்று. எனக்கு ஒரு பயமுமில்லை வேறு யாருடனும் தங்கியிருக்க என்றாலும் தெரிந்துவைத்திருக்கிறது நல்லது என்று நினைக்கின்றேன். அவர் வந்துவிட்டாரா?" "அவர் எப்பவோ வந்துவிட்டார். இபபோது அவர் நித்திரையில் இருப்பார் என்று நினைக்கிறேன்"
LLLLLLLL LLLLLLLLLLLLLL0LLLLLLSLLSLLSL0LLLSL LLLLLLLLSLSSSLLLLLLLL LLLLLLLLSLLL0LLL 39-lbaj6.............................................................
Page 24
அவன் உடனே ஒரு அனுமதிப்பத்திரத்தை வாங்கி நிரப்பிக்கொடுத்துவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த அறையைத்தேடி மாடியேறிப்போனான். மேலேபோனதும் அறை நெருங்க அவன் மெல்லமாக மூச்சையடக்கி நடந்து போனான். அறைக்குள் படுத்திருப்பவன் ஏதாவது சத்தம் கேட்டு எழுந்துவிடுவானோ என்ற யோசனையில். கதவருகே வந்ததும் கதவுத்துவாரத்தின்வழியாக குனிந்து பார்த்தான். பார்க்கும்பொழுது பக்கத்து அறையிலிருந்து ஒரு ஆள் வெளியே வந்தான். இனி எப்படியாவது இடம் தெரியாமல் தடுமாறுபவன்போல் நடிக்கவேண்டும் அல்லது றுாமுக்குள்ளே திறந்து போகவேண்டும் என்று நினைத்தவனாக அவன் மெல்லமாகக் கதவைத் திறந்து உள்ளே போனான். கதவைச் சாத்திவிட்டு சுவிட்சைத் தேடினான். கவிட்சைத்தேடிக் கண்டுபிடிக்குமுன்னம் அறைக்குள்ளிருந்து யாரோ நித்திரையில் கதைப்பதுபோல் தடித்த குரலொன்று வந்தது. 'ம்.தயவுசெய்து லைற்றைப்போடவேண்டாம்நீங்கள் இந்தறுமை இருட்டாக விட்டால் எனக்கு நீங்கள் ஒரு உதவிசெய்தமாதிரி இருக்கும். நீங்கள் நான் வருவேனென்று காத்துக்கொண்டிருந்தீர்களா?"என்று அவன் கேட்டான். கேட்டதற்கு மெத்தையில் படுத்திருப்பவன் பதில் சொல்வதை விட்டுவிட்டு நடக்கும்போது கவனமாக நடவுங்கள்.என்னுடைய தான்றுகோலும்பெட்டியும் நிலத்தில்தான் கிடக்கின்றன. நான்சொல்கிறபடி நீங்கள் வந்தீர்களானால் உங்களுடைய மெத்தைக்கு சுகமாக வந்திடலாம். முதலில் சுவர்க் கரையாக மூன்றடி எடுத்து வையுங்கள். பிறகு அப்படியே வலதுபக்கமாகத் திரும்பி மறுபடியும் மூன்றடி எடுத்துவைத்தால் நான் படுத்திருக்கும்மெத்தைக்கு அருகே இருக்கும் உங்களுடைய மெத்தைக்கு முன்னால் நிற்பீர்கள்!" அவன் சொன்னபடியே செய்தானி. மெத்தைக்குக் கிட்டவந்ததும் சட்டையை மாற்றிவிட்டு மெத்தையில் ஏறிப்படுத்தான். படுத்திருக்கும்போது பக்கத்தில் படுத்திருப்பவனின் சுவாசிக்கும் மூச்சு சத்தமாகக் கேட்டதும் இன்றைக்கு நித்திரையில்லை என்று யோசித்தான். கொஞ்சநேரம் கழித்து
உங்களுடைய பெயர் என்னவென்று நீங்கள் சொல்லவில்லை. என்று அவன் மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தான்.
பக்கத்தில் படுத்திருப்பவன் நீங்கள் என்ன ஏதேனும் வேலை விசயமாகவோ வந்திருக்கிநீர்கள்?" நான் இங்கு வந்திருக்கும் காரணம் உலகத்திலேயே எண்னைத்தவிர வேறு யாரிடமும் இருக்காது. ஏனென்றால் என்னுடைய நிலைமை அப்படி இருக்கிறது"
நீங்கள் தற்கொலை செய்யப்போநீங்களா?” இல்லை! ஏன் எண்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?"என்று அவன் கேட்டான்.
S q S SqSqS 0 0LC LC C CCL LL LLLL C LLLL 0 S0 M SLLLL LLSLLLL SLYLSq A LA LA L0L0LLLLLLL0LL0SLYLLLLSLLLLLSLLL 40-day.............................................................
"எனக்குத் தெரியாது நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று. இந்த இருட்டுக்குள்ளே எனக்குமட்டுமல்ல யாருக்கும் உங்களைப்யர்த்தால் எப்படியிருப்பீர்கள் என்று தெரியாது" "எனக்கு ஒரு மகள்இருக்கிறான். அவனுக்காகத்தான் நான் இவ்வளவுதூரம் இங்கே வந்திருக்கிறேன்!"
"அவன் ஆளப்பத்திரியில் இருக்கிறானா?” "அப்படியொன்றும் இல்லை. அவன் சுகமாகத்தான் இருக்கிறான்.ஆனால் அவள் சரியாகப் பயப்படுவான். நெடுகிலும் சோகமாக இருப்பான்ஏதாவது ჯXნ நிழல்பார்த்தால்போதும்.அவன் உடனே திடுக்கிடுவான். அப்படியென்றால் அவன் ஆஸ்பத்திரியில்தான்" "அப்படியொன்றும் இல்லை." "இப்பதான் நீ கொஞ்சம் முன்னமாகச் சொன்னாய் அவன் சுகமாக இருக்கிறான் என்று "ஆனால் அவன் எப்போதும் பயந்தவன்அவ்வளவும்தான்" "அப்படியென்றால் அவன் தற்கொலை செய்யலாமே!" "என்ன நீங்கள் இப்படிச் சொல்கிநீங்கள்? அவன் ஒரு சிறுவன். அவன் இப்போதுதான் உலகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டு வருகின்றான். அவன் ஏன் நெடுகிலும் சோகமாக இருப்பானென்றால் ஒவ்வொரு நாளும் அவன் விடியலில் பாடசாலை போகும்போதும் ரயில்வேத் தடுப்பு முன்னால் காலைரயில் போகும்வரை பார்த்துக்கொண்டு நிற்பான். அவன் அங்கே நின்று சிரித்துக்கொண்டும் கைகாட்டிக்கொண்டும் நிற்பான். "அதுக்கு எண்ன இப்ப?" பிறகு அவன் பாடசாலைக்குப்போவான். அவன் திரும்பி வீட்டுக்கு வரும் போது கவலையோடு சிலநேரங்களில் அழுதுகொண்டும் வருவான். அதன் பிறகு வீட்டுவேலை ஒன்றும் செய்யமாட்டான். ஒருத்தசோடேயும் கதைக்க மாட்டான். மற்றப்பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவம் போகமாட்டான். இப்படி இது கனகாலமாகநடக்கின்றது.அவனைப்பற்றி நினைத்தால் எனக்கு வேதனையாய் இருக்கின்றது"
அதற்கு என்ன காரணமென்று நீங்கள் நினைக்கிதீங்கள்? "அவன் ரயில்வேத்தடுப்பு முன்னால் நின்று கைகாட்டும்போது ரயிலில் பயணம் செய்பவர்களில் ஒருவராவது திரும்பி கைகாட்டுவதில்லை.அதை அவனால் சரியாகத்தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறோம் - நானும் என்னுடைய மனைவியும் அவன் கைகாட்டும்போது ஒருவராவது திரும்பிக் கைகாட்டுவதில்லை.அதற்காகவே பயணம் செய்பவர்களிடம்போய் என்னுடைய மகன் கைகாட்டும்போது நீங்களும் திரும்பி கைகாட்டுங்கள் என்று கேட்கலாமா?" "அப்படியென்றால் நீங்கள் நாளைக்கு காலை ரயிலில் ஏறி உங்கள் மகன் கைகாட்டும்போது நீங்கள் திரும்பிக் கைகாட்டப்போகிநீர்களா?” "அந்த யோசனையில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்." SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLqSq SA00LLLMLSSLLSLLLLL00LLL0LL0LLL0L0LLL4-litaria........................................................
Page 25
"எனக்கானால் சின்னப் பிள்ளைகளைப்பிடிக்காதுநான் சின்னப் பிள்ளைகளைட் பற்றி சிந்திப்பதே இல்லை.ஏனென்றால் அவர்களால்தான் நான் என்னுடைய மனைவியை இழந்தேன்.அவள் முதல் பிரசவத்தில் இறந்துவிட்டாள்" "கேட்க கவலையாகத்தான் இருக்கின்றது." நீங்கள் நாளைக்கு எந்தப் பக்கமாகப் போகின்றீர்கள்?" "காலை ரயில் எப்பவும் ரவுண் பக்கமாகத்தான் போகும். "நீங்கள் நாளைக்கு இந்தக்காரியத்தை நிச்சயமாகச் செய்துதான் ஆவீர்களா? அப்படிச் செய்கிறதில் உங்களுக்கு கவலை இல்லையா? ஏனென்றால் இது ஏமாற்றுகிறமாதிரியல்லவா இருக்கிறது? அவன் காதில் விழுத்தாததுபோல் படுத்திருந்து நித்திரையாகிவிட்டான்.
மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் தான்மட்டும் அந்த அறையில் இருப்பதை அறிந்துகொண்டான். நேரத்தைப் பார்த்தான். இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் காலை ரயிலுக்கு இருக்கிறது. அந்தரயிலை எப்படியும் பிடிக்க இயலாது என்று அவனுக்குத் தெரிந்ததும் இன்னும் ஒரு இரவு இங்கேயேதங்குவது என்று நினைத்தபடி கவலையோடு தன் வீட்டுக்குப் போனான். வீட்டேபோய் அறையைத்திறந்ததும் அவனின் மகன் சந்தோசத்தில் சிரித்துக் கொண்டு வேகமாக ஓடிவந்து கட்டிப்பிடித்தான். "இண்டைக்கு ஒருஆள் நான் கைகாட்டும்போது திரும்பிக் கைகாட்டினான். கணநேரமாகக் கைகாட்டினான்."
"ஒரு அன்றுகோலோடவா?
ஆம்.கையில் ஒரு தடி வைத்திருந்தார். கடைசியாக ஒருவெள்ளைத் துண்டை அந்தத் தடியில் கட்டிவைத்து யன்னல்வழியே பிடித்திருந்தார். எனக்குத்தெரியாத தூரம் வரும்வரைக்கும் அவர் வெளியே அதைப் பிடித்திருந்தார்."
/ |
நல்ல எண்ணம் ஒன்றை உங்களது மகிழ்ச்சியான மனம் யோசித்து வைத்திருக்கும்போத அதைச் செயலில்
முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
SLSSLSLLLLSLLSLLLLLSLLLLLSCSLLL CCLLLSLLLLLLLL LLCLLCLLLLLLL00LLLLLSLSLLLLLSLLLL LLLLLLLLLSLLLLLLLL LLLLLL 43-balls............................................................
ம்ேபக்கத்தொடர்ச்சி) ஒட்டப்பட்டவைகளாயிருக்கவேண்டும். ஒரு செடி பூமியிலிருக்கும் காலமெல்லாம் ஜீவனோடிருக்க முடியும். அதைவிட்டு வெளியே எடுத்தால் அது காய்ந்துவிடும். அதேவிதம் ஒருமீன் அதனுடைய ஆதாரமாகிய தண்ணிரில் வசிக்கும்வரை ஜீவனோடிருக்கும். அதைவிட்டு துரக்கி தரையிலே போடுவோமென்றால் அது மரித்துப்போகு ம். இவைகளின் நிலை இப்படியானால் மனிதனுடைய விஷயத்தை சற்று
மனிதன் எந்த ஆதாரத்திலிருந்து வந்தான்? அவனுடைய ஆதாரம் தேவனும் மண்ணுமாகும். அவனுடைய சீரம் மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டது. ஆனால் P sisTrst மனிதன் தேவனிடமிருந்து தேவனுடைய சொந்த சாயலிலே சிருஷ்டிக்கப்பட்டான். ஆதி(28) மனிதனுடைய நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார் என்று பார்க்கிறோம். ஆகவே மனிதனுடைய ஆதாரம் தேவன்தாமே. ஆகவே மனுஷன் தேவனைவிட்டு விலகும்போது சாவுக்கு உட்படுகிறான். தேவனோடு ஒட்டியிருக்கும் வரைக்கும் அவன் பிழைத்திருப்பான். தேவனைவிடும்போது அவனுடைய ஜீவன் பாதிக்கப்படுகின்றது. இரண்டாவதாக, எந்த ஆதாரத்திலிருந்து சிருஷ்டியானது சிருஷ்டிக்கப்பட்டதோ அந்த ஆதாரத்திலேதான் அவைகள் பராமரிக்கப்படவேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது. ஆகவேதான் மனுஷனுடைய பாராமரிப்புக்கென்று தேவன் ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார்.அதை அவன் கையில்கொடுத்து அதை பராமரிக்கவும்.பண்படுத்தவும் வேண்டுமென்று கட்டளையிட்டார். மனுஷனுக்காக தேவன் எத்தனை நல்ல காரியங்களை சிருஷ்டித்தார் என்று பார்க்கும்போது வியப்பளிக்கிறது. (ஆதி 28-12 வாசிக்கவும்) தேவனாகிய கர்த்தர் ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி தான் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர் அவன் புசிப்பதற்கு வேண்டிய சகல விருட்சங்களையும் முளைக்கப் பண்ணினார்.அதுமட்டுமல்ல தேவனாகிய கர்த்தர் அந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாக ஓடி செழிப்பாக்கும்படி செய்தார். அந்த ஆறுகள் போகும் இடமெல்லாம் பொன், பிதோலாகும், கோமேதகக் கல்லும் விளையுமென்று வேதம் சொல்லுகிறது.இதிலிருந்து கர்த்தர் மனிதனை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புலப்படுகின்றது. தேவன் மனிதனை சிருஷ்டிக்கும் முன்னதாகவே முழு உலகமும் அவருடைய உள்ளத்தில் உருவாகியிருந்தது. தம் உள்ளத்தில் ஏற்கனவே உருவாகியிருந்த புது உலகத்தை வெளிப்படையாய் காணக்கூடிய உலகமாக நிறுத்தும்படி தன்னுடைய வாயைத்திறந்து வார்த்தைகளைப் பேசினார். ஒவ்வொருநாளும் சிருஷ்டிப்பு உண்டானது. அதேவிதமாக தேவ மனுஷனும் சத்துவத்தை உடையவனாக இருக்கவேண்டும் என்ற ஒரு பெரிய திட்டத்தையே அவருடைய உள்ளத்தில் வைத்திருந்தார். அவருடைய உள்ளத்துக்குள் மறைந்திருக்கிற எதிர்காலத் திட்டத்தை மனுஷன் புரிந்துகொண்டு அவரைவிட்டுப் பிரியாமல் ஜ்விக்கிறவரைக்கும் மனுஷனுக்கு ஒரு மாபெரும் எதிர்காலம் உருவாகி நிற்கும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. ஒவ்வொரு தேவமனிதனும் ಓಷಕಿಡಿಹಿಲ್ಲ ஒரு புதிய உலகத்தை சிருஷ்டிக்கும்படியான 0LLLLLSLSLLLLLLLLLLSLLLLL0SLLLLY0ESA0Y0LLLLLLLLLLLL LLLLLLLLSLLLLSLL0LLLLLLL LLSLLLLL0LLLSLLLS LS0YLLL AALLA L0SATYYTTTLLLLLLLLS LLLLLLLL LLLLLSSSSSSS LLLLLLLLL LLLLLLLL
Page 26
தேவ சத்துவம் மனுஷனுக்குள் மறைந்திருக்கின்றது. அந்த ஆற்றலை மனுஷன் புரிந்துகொள்ளவேண்டும். அதை தன் வாயின் வார்த்தைகளால் பேசி ஒரு புதிய உலகத்தையே சிருஷ்டிக்கக்கூடிய அந்த தேவசத்துவத்தை உபயோகிக்கவேண்டும். அது கண்கூடாய் காணப்படுமுன் முதலாவது அது தேவமனிதனின் உள்ளத்திற்குள் உருவாகவேண்டும். உன் உள்ளத்திற்குள் உருவான ஓர் எதிர்காலந்தான் உன்னுடையதாயிருக்கப்பெண்கிறது. ஒரு ஸ்திரி தன் குழந்தையைப் பெற்றெடுக்குமுன் எப்படி அது கர்ப்பத்தில் உருவாகிறதோ அதுபோலவே நம்முடைய விகவாசதரிசனம் ஒரு வருங்கால உருவை இன்றைக்கு வெளிப்படையாய் காணாத நிலையில் நம் உள்ளத்திற்குள் முதலாவது உருவாகிறது. காலம் நிறைவேறும்போது ஒரு குழந்தை முழு உருவோடு யாவரும் காண பிறக்கிறதுபோல, உங்களுடைய உள்ளத்தில் உண்டான தரிசனம் அதனுடைய உருவாக்கம் குமுறிக்கொண்டு உலகம் காணத் தக்க விதத்தில் ஓர் புதிய சகாப்தத்தையே வெளிக்கொண்டுவரும் என்று உறுதியாய் சொல்லிக்கொள்கிறேன். ஒருதேவனுடைய மனுஷனின் தரிசனம் அவன் ஆசீர்வதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவன் ஒரு விசுவாச சந்ததியை உருவாக்க தேவன் விரும்புகிறார். ஆகையால்தான் மனுஷனை சிருஷ்டித்தபோது அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பல்கிப் பெருகி பூமியை நிரப்பி. சகல ஜீவ ஐந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லிஅவர்களை ஆசீர்வதித்தார். பலுகிப்பெருகுங்கள் என்று சொல்லும்போது ஒரு விசுவாசமனுஷன் தன்னுடைய விசுவாச ரகத்தில் ஒரு கூட்டம் மக்களை உருவாக்க வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தரமான விசுவாசம் தரமான விகவாசத்தைப் பிறப்பிக்கும். ஆகவே தேவ திட்டத்தில் விகவாச மக்கள் தங்களைப்போல தரமான விசுவாச மக்களை உண்டாக்கக் கூடிய சத்துவத்தை பெற்றவர்களாய் இருக்கிறார்கள் என்கின்ற ஒரு சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றார். நம்முடைய விகவாசத்திற்கு ஒரு சந்ததி உண்டு என்பதை நாம் மறந்துபோகக் கூடாது. நம்முடைய உலகப் பிரகாரமான சொத்துக்களை எப்படி தமது மக்களுக்கு உயில் மூலமாய் எழுதி வைக்கிறோமோ, அதைப்போலவே நமக்குள் இருக்கிற விகவாசமாகிய அந்த சொத்தை, நம்முடைய ஆவிக்குரிய சந்ததிகளுக்கு பகிர்ந்தளிக்க தேவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துபோகக்கூடாது. கர்த்தர் தாமே இந்த சத்தியத்தை புரிந்துகொள்ள நடைமுறைப்படுத்த உங்களுக்கு உதவி செய்வாராக ஆமேன்.
(நன்றி-மங்கை ஆள்மீகமலம்)
SLLLLSL0L LLL LSLLLLLL LLLLLL LSLLLLL LSL LSLLLLLLSLSLS LL LSSS LSLSALASLLLLL LLLLLLLLSLLLSLSLSLL LLSLLLLLLSL0YLLLLLLLLLLSLLLLLL 44.கவரசு.
வழமைபோலவே மிக மிக நொந்து கொண்டிருந்தது.
குறிப்பீட்ட நாளன்று டொனல்ட் தம் குடும்பத்தினருடன் குறிப்பீட்ட இடத்தில் பிக்கோவை சந்தித்தார் அவரது பென்ஸ் காரைக் கண்ட மாத்திரத்தில் பீக்கோவின் முகத்தில் பெரும் மாற்றும் ஏற்படுவதை டொனால்ட் கவனித்தார் அதில் ஒருவித வெறுப்போ அச்சமோ கலந்திருந்தது போல அவருக்குத் தெரிந்தது.
அவர்களை வரவேற்ற பிக்கோ அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்ல டொனால்டின் வாகனம் பின் தொடர்ந்தது.
அவர்கள் சேர வேண்டிய இடத்தில் அவர்களை வரவேற்க டாக்டர்ரம்பேல் காத்திருந்தார் அவர்களைக் கண்டதும் வந்து வரவேற்றவரின் கண்களின் தாக்கம் குரலில் எதிரொலித்தது. ஆம் அந்த பென்ஸ் காரை எங்கே எவர் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கலாம் என அவர் சத்தமாகவே பேசி தத்தளிப்பதை டொனால்ட் அவதானித்தபோது அவருக்கே என்னவோ போலிருந்தது.
இதர கறுப்பின மக்கள் விபரம் புரியாமல் அந்த ஆடம்பரமான காரைக் கண்டுவிட்டு இயக்கத்தைப் பற்றித் தவறான கணிப்பொன்றை உதிர்த்து வீட்டால் இயக்கம் ஒரு தவறான நபரோடு சேர்ந்துகொண்டு இயங்குவதாக எண்ணத்துவங்கிவிட்டால்?
டாக்டர் ரம்பேல் வெளிப்படையாகவே அதைச் சொல்லி வாகனம் மறைவாக நிறுத்தப்படல் முக்கியம் என்று துடித்துக் கொண்டிருந்தார்
டொனால்ட் குறுக்கிட்டுச் சொன்னர். "திருமதிரம்பேல்இதுதான் இந்த ரகக் கார்களிலேயே மிகச் சிறியதும் மிகமிக மலிவானதுமாகும். தெரியுமா?”
شے
டாக்டர்ரம்பேவின் கண்கள் சிவந்தன. 'நீங்கள் சொல்லது ஒரு சரியான விளக்கமாகாது. இது ஒரு பென்ஸ். அதாவது இது. பென்ஸ் என்றால் பெனஸ்தான்.சிறியதும் பெரியதும் ஒன்றுதான். இதை எங்கள் மக்களில் யாராவது பார்க்க நேர்ந்துவிட்டால் இனிமேல் எங்களோடு பேசவும் முன்வரமாட்டார்கள்."
அந்த மக்களின் மனங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டனவாய் இருக்கின்றன என்பதை எண்ணி அவருக்கு மிகவும் வேதனையாகத்தான் இருந்தது என்றாலும் என்ன செய்வது என்று தெரியவில்ல.
வசதிகளுக்கும் தேவைகளுக்கும் கூட வித்தியாசம் கண்டுகொள்ள முடியாதபடிக்கு அடக்குமுறை ஆட்சிகளால் பலாத்காரமான முறையில் வறுமை தான். வாட விடப்பட்டால் ஒரு சமூகமேசு ட தனித்துவமாகச் சிந்திக்காமல் போய்விடக்கூடுமோ என்ற நியாயமான அச்சத்துக்கு அன்றைய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .-sales. . . . .----- LLSLL LLLL LLL S LLLS S0S LLSL LLLLL LL LLL L0L LL L0L LL LLL LLLL LSL 00S LLLL LLLL k v. A
Page 27
வெள்ளையின இனவாத ஆட்சியின் பாதிப்பு இடமளித்திருந்தது புற்றிய சிந்தனைக்குள் ஒரு கணம் டொனல்ட் புகுந்தாலும் மறுகணம் நிதானப்பட்டுக் கொண்டார். விருந்து டாக்டர் திருமதி ரம்பேலின் சிறிய விட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சுமார் இருபது பேரளவில் கூடியிருந்தனர். அன்பும் நட்புறவும் நிறைந்து காணப்பட்ட சூழ்நிலையேயானாலும் டொனல்ட் தம்பதியினர்க்கு தாங்கள் ஒரு நீதிப்ன்றத்தில் கேள்வீக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தது போன்ற உணர்வே சற்று நேரத்தில் ஏற்பட்டது.
அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வயப்பட்ட அனைத்து விபரங்களும் கேள்விகளாய் விளக்கம் கோரப்பட்டுநின்றன. அவர்களது அரசியல் நிலப்டாடுபற்றியும் தனிப்பட்ட ரீதியிலும் பொதுவிலும் அவர்களின் சிந்தனைகள்,நடவடிக்கைகளின் நோக்கங்கள் பற்றித் தெளிவான விளக்கங்கள் கோரப்பட்டன.
அவர்களது பதில்கள் திருப்தி தரத்தக்கனவாய் இருந்தபோது தங்களின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்திய கேள்விகேட்டவர்கள் பதில்கள் திருப்தியளிக்காதபோது அவற்றை சாடையாக வெளிப்படுத்தினார்கள்.
டொனால்டும் அவரது மனைவியும் பீக்கோவின் இயக்கம்பற்றிய தமதுகருத்துக்களை வெளியிடுவதில் எதுவிதமான தயக்கமும் கொள்ளவில்லை. தமக்குச் சரியெனப்பட்டதை பூமின்றி சொல்லி வாதிட்டு தெளிவுபடுத்தியதுடன் அவர்களின் விளக்கங்களினால் அறிந்திருக்க வேண்டியனவற்றை அறிந்தும் கொண்டார்கள்.
பரஸ்பரம் உண்மையான எண்ணத்தோடே நடந்து முடிந்த கலந்துரையாடலும் விருந்தும் பிக்கோவின் இயக்கத்தவர்களுடன் டொனல்ட் குடும்பத்தினரை ஒரு ஈர்ப்பு கொண்ட மனிதர்களக, நண்பர்களாக சேர்த்துக் கொண்டு விட்டது எனலாம்.
மனிதத்தின்மாண்பினை உணர்ந்த உயிர்கள்தாம் ஒன்றையொன்றுமதித்து உதவிநிற்க, இனங்கிநிற்கக் கூடியன என்ற உண்மை அன்றிலிருந்து வேரூன்றி வளர ஆரம்பித்தது.
டொனால்ட் தம்பதியினர்க்கு அந்த நட்புறவானது ஒரு மிகப்பயன்கொண்ட அனுபவமாகவே அமைந்து விட்டது. காரணம் கணக்கற்ற கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் திட்டமிட்ட விதத்தில் அங்கே ஈரின மக்களையும் நெருங்கவே விடாமல் தள்ளிநிறுத்திக் கொண்டிருந்தன. அங்கிருந்த அந்த நிலைமையில் மிகக் குறைவான இதமான நட்புறவுகள் சில இடங்களில் சில நேரங்களில் தொடர்ந்து கொண்டுமிருந்தன. அப்படிப்பட்ட இடங்களில் அவை கறுப்பினமக்களைக் கறுப்பராகப் பார்க்காமல் மனிதராகப் பார்க்கின்ற சில நல்ல வெள்ளை மன வெள்ளையர்களினால் நடந்துகொண்டிருந்தன. ஆனால் அவை தைரியத்துடன்தானா என்று கேட்டால் உறுதியான பதில் கிடைப்பது கடினமாயிருந்தது. டொனல்ட் தம்பதியினர்க்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் பிக்கோவின் இயக்க உறுப்பினர்களேடு பழகப்பழக ஏற்பட்டது. அன்றைய சாதாரன கறுப்பினமக்களின் பழக்கங்களில் முதன்மையானதாகத் காழ்வுமனப்பான்மையே இருந்து கொண்டிருந்தது. அன்றைய சட்டங்களின் கீழ் வெள்ளையர்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • 46. augas - - ----- • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
இயற்கையாகவே உயர்ந்தவர்கள் போன்றும் கறுப்பினர் தாழ்ந்தவர்கள் என்றும் மனதுக்குள் விதைத்துவிடப்பட்டிருந்த உணர்வானது அடிமைத்தனத்தைத் தலைவிதியென்றே ஏற்று நின்ற மனித பினங்களையே உருவாக்கி வைத்திருந்தது.
ஆனால் பிக்கோவின் இயக்க உறுப்பினர்கள் அந்த அடிப்படையைத்தான் முதன்முதலல் உடைத்துத் தகர்த்து எறியத் தொடங்கியிருந்தார்கள். சுயமரியாதைதன்னம்பிக்கைதைரியம, சயதைரியத்தில் தெளிவு, அறிவு ,அதை அறியப்படுத்துவதில் அதீத தீவிரம், தம் தகுதியை தாமே காத்துநின்று காட்டி நிற்கும் கம்பீரம் இப்படி நடத்தை ஒவ்வொன்றிலும் அவர்கள் தம் தனித்துவத்தை வெளிப்படுத்தும் பாணியில் நடந்து கொள்வதை அவதானித்த டொனால்ட் தம்பதியினர்க்கு அத்தகைய நடவடிக்கைகள் தம் இனத்தவர்க்கே உரியது என்ற கொள்கையில் ஊறியீருந்த காலப்போக்கு அனுபவத்தால் அவதானிப்பது கஷ்டமாகவும் இருந்தது. நம்மைப்போலவே இவர்களும் நடக்கின்றார்களே என்ற எண்ணம் அவர்களிடமும் எழுந்தது. ஆனால் அது அவர்கள் வளர்ந்து வந்த வாழ்க்கை முறைக்கு அட்டடித்தான் 11 முடியும் என்றும் அது பிழை என்றும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
சகல வசதிகளையும் தமது பிறப்புரிமையாகக் கொண்டுவிட்ட வெள்ளையர்க்கு தமது நாட்டின் பெருமீனத்தவரின் முழுவுரிமையற்ற நிலையில் இவ்வாறான மாற்ற நிகழ்வுகள் வளர்வது ஒருவகையில் புதிய அனுபaாகவும் புதுக்கல்வியாகவும் அமைந்துவிட்டது. ஆம் அவர்கள் இவர்களில் வாழ்க்கையின் மாறுதலின் பரிணாமத்தைப் படித்தார்கள்.
அடிமைத்தனத்தைப் பற்றியே அறிந்திராக ஓரினத்தின் உரிமையிக்க நடத்தையாகக் கருதப்பட்டுவந்த பழக்கவழக்கங்களை அடிமைப்பட்டுவந்த ஓரினத்துக்குத் தெளிவுபடுத்தி, உணர்த்தி அதை நிசிர்ந்து நடந்து பழகவிடுவது என்பது இலகுவான காரியமல்ல. ஆனால் அதை பீக்கோ தனது இயக்க உறுப்பினர்கள் மூலம் விதைத்து, சாதித்து வைத்தான்.
அடிமைப்பாலைவனத்தில் சுதந்திர நீரூற்றைக் கான வைத்ததைப்போல அந்தப் புதிய உணர்வால் மக்கள் அலை டொங்கியெழத்துவங்குவதைத் தீர்க்கதரிசனமாக டொனால்டும் அவரது மனைவி வென்டியும் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டார்கள் தலைகுனிந்து வாடி நின்ற கறுப்பருக்குத் தலை நிமிர்ந்து வாழுதல் உன் உரிமை என்று நிலை உணர்த்தி அறிவுயர்த்தி அமைத்த வேலை இலையினிவெகு தொலைவுந்தன் விடுதலைக்கு எனவுண்மை விளக்கிடவே கறுப்பருக்கு
என அன்றைய மக்களின் சிந்தனையையும் செயற்பாடுகளைனயும் பிக்கோவின் புதுவழிக்குள் நடத்திச் செல்லத் தொடங்கிவிட்டமையை டொனால்டும் அவரது மனைவியும் உனர்ந்து வியந்து கவனித்து அவர்கள் பால் தம்மைத் தாமே நெருங்கி வைத்துக் கொள்ளத் தொடங்கினர்கள் ஆனால். அதனால் எவ்வளவு பெரய ஆபத்து அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது
தொடரும்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • 47-tavë----------------------- Op de ab e en mo a o ap » e e o se
Page 28
நெஞ்சுபொறுக்குதில்லையே.
காலைச் சேவலுக்கு முன் விளக்குமாற்றுப் பிடியால் வேலியில் கறையான் தட்டி ஊரை எழுப்பும் சின்னம்மாக்கா
காளைக்குத் தீனி வைத்து கழுத்து மணி கிணுகினுக்க நுகத்தடியில் மாட்டிவிட்டு வயலுக்குப் புறப்படும் வல்லிபுரத்தார்
அம்மா என்று அலறும் மழலைகள் பள்ளிசெல்லும் மாணவ கலகலப்பு விடியல் காலத்தால் விடுப்புக் கேட்டுவரும் வியூாசர்கள் இன்னும் பல.
எல்லாம் ஒரு காலமாய் இனித் திரும்பாத சரித்திரமாய் இயலும்மட்டும் நினை என்ற போக்கில் நீயும்தான் நானும்தான்
நாங்கள்தான் ஓம் நாங்கள்தான் எங்களுக்காக வெளிக்கிட்டோம் வெடித்தபோது வீரியமில்லாத எச்சங்களாய் வந்து விழுந்துவிட்டோம் பிச்சைப் பாத்திரமாய்
விழுந்தாலும் மீசையில் மண்ணில்லை நலிந்தாலும் நாம் நாம்தான் எமக்கென ஒரு வட்டம் அதற்குள் நான்பெரியவன்.?
-இராஜன் முருகவேல்.
வித்தியாசங்கள்.
மனித சமுதாயமே கொஞ்சம் மனந்திறந்து பேகங்கள் ஆந்கையாய் வான்தனில் மழைபொழிகின்றதைப்போல் மனங்களையும் கழுவுங்கள். கண்முடியிருக்கும் எண்ணங்களை மண்மூடிப் புதையுங்கள் வக்கிரம் கொண்டு வாழாது வசந்தத்தைத் தேடுங்கள் முடக் கொள்கைதனில்
விழ்ந்திடாது முற்போக்கு விதைகளை விதையுங்கள். பிற்போக்குக் கொண்டு இருப்பதால்
பின்னே நாம்செல்வதையும் அறிவீர்கள் வித்தியாசங்களுக்குள் வித்தியாசப்படும் மானிடர்களே விலக்கித்தான் வாழ்ந்திடுங்களேன்.
xr பூரீகலா (நெதர்லாந்த்)
·· - - " " " " --- - - • v r as -r - na ry war r-· na s - saw sa w sa - o sa as on 4.legist.......................................................
ஏதோ ஒரு இலட்சியத்தக்காக வாழ்ந்த, இலட்சியத்தக்காகக் கஷ்டங்களை அனுபவித்த, இலட்சியத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்து, இலட்சியத்துக்காகவே உயிர்தறப்பததான் வாழ்க்கையாகும்.
(5ւկ.
பூவிடம் வண்டு உறவினைக்கொள்ளும்அதன் தேனினை அருந்துவதற்காக சூரியன் உறவினை வேண்டி நிற்கும்சூரிய காந்திப்பூ தான் மலர்வதற்காக தாய்மகன் உறவு உண்டுதாய்வயிற்றில் பிறந்ததற்காக மகேஷ் சகோதரர்கள் உறவுண்டு- இந்த ஒர்தாய் வயிற்றில் பிறந்ததனால்
நட்பெனும் உறவு எழுதிவரும் எந்த உறவுகளினாலும் வருவதில்லை
இரு உள்ளங்களின் ஒருமித்த 著 - - - -
கருத்துப் பரிமாற்றமே நட்பு இரட்டைவேடம்
ஒருவருக்கு ஒருவர் : - . எதுவித பலனையும் எதிர்பாராமல் நெடுங்கதைத் தொடர்
உருவாகும் உறவே நட்பு. ஒருவன் பாசத்தினை தாயிடமும் பண்பினைத் தந்தையிடமும் ஒழுக்கத்தினை ஆசிரியரிடமும் அடுத்த இதழில்
நேசத்தினையும் உலக அனுபவத்தினையும் நண்பனிடம் இருந்தும் பெற்றுக்கொள்கின்றான்.
டசு.சசிகரசர்மா
SLLLLL00L00LLL0LL LLLLLLLL0LLLSLLSLLLL0LLLL L0L0LL0LLLL0LLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLL LLLLLLLLSLLLL LLLLLLLCCL 49.யூவரசு.
Page 29
தியாகத்தினர் பாதையிலே.
(சென்ற இதழ் தொடர்ச்சி) மறுநாள் மதிய பூசைக்கு கோயிலுக்கு போய்விட்டு வந்த செந்தூரண் அவசர அவசரமாக எங்கோ வெளிக்கிடுவதைக் கண்ட அவனது தாய் கணகம்"டேய் தம்பி எங்கே இப்ப இவ்வளவு அவசரமா சாப்பிடாமல் கொள்ளாமல் வெளிக்கிடுகின்றாய். நேற்று இரவும் ஒழுங்கா சாப்பிடவில்லை!" 6丁6可 அங்கலாய்த்தாள். "நான் கோயில்ல பிரசாதம் சாப்பிட்டுட்டன். எனக்கு பசிக்கேல்லை. இவன் வசந்தன் வீட்டை போட்டு வாறன்" செந்தூரனுக்கு இன்று சாந்தியின் முடிவு என்னமாதிரி இருக்குமோ என்ற குழப்பம். அதனால் பசியோ தாகமோ உறக்கமோ அவனைக் கிட்டவும் நெருங்கவில்லை. பசிவந்தால் பத்தும் பறந்திடும் என்றுதான் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் காதல்வந்தால் பசியோடு பத்தும்பறந்திடும் என்று இப்போது அனுபவத்தில் காண்கிறான். அவனின் சைக்கிள் வசந்தனின் வீட்டை நோக்கி விரைந்தது. இவன் போகும் பாதையில்தான் சாந்தியின் வீடும் இருந்தது.
SDutDE 0LLTTOOS இணுவையூர் கு.விக்கினேஸ்வரன்.
S SS SS SS S SS S SS SS C LC L S S L L SSAL CS LS SL SS SSS S S L S AAA S S SS qSL S S SLL LSS CLC CL S0 L S S L L SS qSq TT L C 0CLLCL 50-liigs........................................................
மெதுவாக சாந்தியின் வீட்டை நோட்டம்விட்டவன் அங்கு சாந்தியின் சிலமனைக் காணாததால் அவள் ரியூசனுக்குப் போய்விட்டாள் என எண்ணிக்கொண்டு வசந்தனின் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தான். அவனது வீட்டை அடைந்த செந்தூரன் வசந்தனின் தாய் கிணற்றடியில் நிற்பதைக்கண்டு
"வசந்தன் நிக்கிறானா மலர் அக்கா?" என வினவினான். "அவன் தம்பி எங்கையோ போட்டுவந்து நித்திரை கொள்ளுறான். ஏதேன் அலுவல் என்றால் உள்ளுக்கைபோய் எழுப்பி கதையும்." உள்ளே போன செந்தூரன் வசந்தனைத் தட்டி எழுப்பின:ன். ”டேய் வசந்தன்.எழும்படா" "என்னடா செந்து.என்ன விசயம்? இப்பவந்து எழுப்பிறாய்?" "டேய். நான் உனக்கு சொன்ன விசயத்தை மறந்துபோனியே? சாந்தி ரியூசனாலை வாற நேரமாச்சு"
அடஅட.கோவிக்காதை செந்து நான் மறந்துபோனன். இந்தா ஒரு நிமிசத்திலை வெளிக்கிட்டு வாறன்" அடுத்த சில நிமிடங்களில் நண்பர்கள் வெளியே வந்தார்கள். சாந்தியை எங்கே வைத்துக் கதைப்பது என்று ஆலோசனை கேட்டாண் செந்து. "எங்கடை சிவாவின்ர தேப்பன் கடைவச்சிருக்கிற சந்தியில வச்சுக் கேட்பம். அதோட இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை.கடையும் பூட்டுறோட்டில சனமும் குறைவா இருக்கும்" அவர்களின் சைக்கிள் குறிப்பிட்ட சந்தியை அடைந்து வெகுநேரமாகியும் சாந்தி வரவில்லை. "என்னடா செந்து. இன்னும் சாந்தியைக் கானேல்ல" என்ற வசனத்தை முடிக்காமலே "மச்சான்.செந்து உன்ர ஆள் வாறாள்!" என்றான் வசந்தன், "டேய் வசந்தன். எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது. சாந்தி என்ன பதில் சொல்லுறளே.அல்லது வீட்டில்ைதான் சொல்லுறாளோ தெரியேல். சாந்தி இவர்களை நெருங்க. "சாந்தி உங்களோடை கொஞ்சம் கதைக்கலாமா? என்ற வசந்தனைட் பார்த்து, "ஓம். பிரச்சினை இல்லை. என்ன விசயம் கதைக்கப்போறியள் வசந்தன் அண்ணை?" என்றாள் சாந்தி. "உங்களிட்டை ஒரு விசயம் கேட்கப் போறம், விருப்பம் என்றால் விருப்பம் என்று சொல்லுங்கோ. இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கோ.நான் சுத்திவளைக்காமல் விசயத்துக்கு வாறன். இவன் செந்தூரனை பற்றியும் அவன்ர குணநடையளைப் பற்றியும் உங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் உங்களை விரும்பிறான். உங்களை என்று சொல்லுறதைவிட உங்களுடைய குணத்தை மனதார விரும்புறான்.உங்களின் விருப்பத்தை செல்லுங்கே! LSL LLLLLLLL00LLLLLLLLSLLLLLSLL LLLL LLLLLLLLL LL ASqqSLLLSqL LLSLLLL LLLL L LLL L SL0LL LLLLLLLLSLLLLLL 5.lJLANig3h.....
Page 30
"ஐயோ.எனக்குத் தெரியாது.இதுக்கே இப்ப என்னை மறிச்சனிங்கள்? அப்பாவுக்குத் தெரிஞ்சுது என்றால் கொலைதான் விழும்" என்றவள் விரைவாக சைக்கிளை மிதித்தாள். "என்னடா இவள் இப்படி. ஒருநாள் ஒலிம்பிக் போட்டியிலை விட்டா முதல் இடம் இவளுக்குத் தான்" என்ற வசந்தன் செந்தூரனைப் பார்த்து, "என்னடா செந்தூரன் யோசிக்கிறாய்? கவலைப்படாதைஅவள் மாட்டன் என்று சொல்லேல்லதானை. தனக்கு பயமாய் இருக்கு என்றுதானே சொன்னவள். நீ பயப்பிடாதை. இப்பத்தானே ஆளை உசுப்பிவிட்டு இருக்கிறாய். கொஞ்சநாள் பொறுத்து திருப்பிக்கேட்பம்." அதுசரி வசந்தன். இவள் போய் நாங்கள் கேட்டதைப்பற்றி வீட்டை சொன்னாள் என்றால் விசயம் விபரீதமாய் போயிடுமெல்லோ" "நீ ஏன் பயப்பிடுறாய்? இப்பத்தே பெண்களின்ர முன்னேற்றம் வெகு உச்சத்துக்கு போய்ட்டுது. ஒரு விசயத்தை சுயமா சிந்திக்கிறதுக்கு அவை பக்குவப்பட்டிட்டினம். விருப்பம் இல்லை என்றால் இல்லை என்று சொல்லுவினமே ஒழிய வீட்டிலைசொல்லி பிரச்சினையை வளர்க்காயினம். நீ
பயப்பிடாமல் போ கொஞ்சநாள் பொறுத்து கேட்பம்!"
சில நாட்களுக்குப் பிறகு - வசந்தன் சொன்னதுபோல் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. கோயில் திருவிழாவும் முடிந்து பழைய நிலைமைக்கு அந்தக் கிராமம் திரும்பியிருந்தது. செந்தூரன் ரியூசனுக்கு போவதற்காக வெளிக்கிட்டுக் கொண்டிருந்த சமயம் வெளியில் "செந்தூரன் செந்தூரண்' என்று கூப்பிடும் குரல் கேட்டது. சாந்தியின் தாய் இராசேஸ் அக்காவின் குரல்மாதிரி இருக்குது. ஏதேன் பிரச்சினையோ.சாந்தி இவ்வளவு நாளும் நான் கேட்டதைப்பற்றி சொல்லாமல் இப்ப சொல்லி அதைப்பற்றிக் கேட்கத்தான் தாய் வாறாளோ? ' என்ற மனக்குழப்பத்துடன் வெளியில் வந்தான் செந்தூரன். "என்ன ராஜேஸ் அக்கா. கூப்பிட்டனிங்களே?" என்றான் நடுங்கும் உள்ளத்துடன். ஓம் தம்பி இவள் சாந்தி யாழ்ப்பாணத்தில் இருக்கிற அவளின்ர பெரியப்பா வீட்டுக்கு போனவள். தேப்பன்தான் கூட்டிக்கொண்டு வாறதெண்டு இருந்தவர். அவருக்கு ஏலாமல் இருக்காம். இருட்டுப்படுற நேரம் ஆச்சு. அவள் தனிய வரமாட்டாள்.அதுதான் உம்மால ஏலும் என்றால் குறைநினைக்காமல் கூட்டிக்கொண்டு வாநீரே?" கரும்பு திண்னக் கூலியா? என மனதிற்குள் நினைத்துக்கொண்டு"ஓம் அக்கா நான் கூட்டிக்கொண்டு வாறன்!" என்றான் செந்தூரன். அவனது மனதிற்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் ஒன்றாய் சிதறின. S LLLLL C LLLLLL LLLLCL L SS SS CC LLL qSL LS 000L LL0L LLCCL0LL LLLLL LSLYCLL LLLLCL LLLLLSLLLS 0S LLS LL CLLSLLLLLLLL LLLLLLLLSLL LLSLLLL LLLLLL 33 هلهلال ماه ..........................................................
இன்றைக்கு நல்ல சந்தர்ப்பம். இதை தழுவவிடக்கூடாது. எப்படியாவது சாந்தியின் முடிவை கேட்டுவிடவேண்டும். வசந்தனையும் கூட்டிக்கொண்டு போவம் என மனதிற்குள் எண்ணியவனாய் புறப்பட்டான்செந்தூரன். இவன் வசந்தன் வீட்டுக்குப்போய்ச்சேரும்போது அவன் எங்கோ செல்வதற்கு வெளிவில் வந்துகொண்டிருந்தான். "மச்சான் வசந்தண் எங்கேயேன் அவசர அலுவலர் போறியே.?"
இல்லை செந்து கம்மா இருக்க அலுப்பா இருந்திச்சு அதுதான் உதால சுத்திப்போட்டு வருவம் என்று வெளியில வர நீ வாறாய்" "இப்ப நான் ஒரு முக்கியமான அலுவலா யாழ்ப்பாணம் போகவேணும். வாநியே?" "ஏண் என்ன விசயம்? இந்த நேரத்திலை? நேரம் ஐந்து மணி ஆச்சு.இப்ப? என்ற வசந்தனை இடைமறித்த கெந்தூரன் - "மச்சான் பழம் நழுவிப் பாலில விழுந்தமாதிரி சாந்தியை இண்ைடைக்கு முடிவு கேக்கிறதுக்கு நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு"
உந்த பழமொழியை விட்டிட்டு முதல் விசயத்தைச்சொல்லு, எந்தப் பழம் எந்தப்பாலில்ை விழுந்தது?" "சாந்தி யாழ்ப்பாணத்திலை இருக்கிற அவளின்ர பெரியப்பா லீட்டிலை நிக்கிறாளாம். மாஸ்குேக்கு ஏலாதாம்.அதுதான் என்னை ஒருக்கா கூட்டிச் கொண்டு வாதீரோ என்று சாந்தீன்ர அம்மா கேட்டா' "உடனை ஓம் என்றிட்டு வந்திட்டாய் போலக் கிடக்கு சரி வா போவம் உண்ரை ஆசையை ஏண்கெடுப்பான்"
இவர்கள் அங்கே போய் சேர இருள் படரத் தொடங்கியிருந்தது. "என்னடா செத்து. இருட்டுபடுற நேரமாச்சு இனி எங்களோடை சாந்தியை அனுப்புவினமே அவையள்?" "என்னை அவையஞக்கு நல்லாத் தெரியும் மச்சான், இங்கே நான் கனநாள் மாஸ்ரரோடை வந்திருக்கிறன். அவையளும் என்னோடை நல்லமாதிரி. சசி. எதுக்கும் பெல்லை அடி பார்ப்பம்" வசந்தன் அடித்த பெல் சத்தம் கேட்டோ எண்னவோ யார் அது என்று கேட்டுக்கொண்டே சாந்தியின் பெரியம்மா வெளியில் வந்தா. "அது நான் அன்ரி செந்தூரன். "அட தம்பி செந்தூரனே.என்ன விசயம் இந்தநேரத்திலை.உள்ளுக்கை வாங்கோவன். "இல்லை அன்ரி. நேரம் போச்சு. நாங்கள் போகவேணும். சாந்தியை கூப்பிட வாறதுக்கு மாஸ்ரருக்கு ஏலாதாம் அதுதான் என்னை அனுப்பிவிட்டவா சாந்தீன்ர அம்மா!" "பிள்ளை சாந்தி.உன்னைக் கூட்டிக்கொண்டு போறதுக்கு தம்பி செந்துரண் வந்து நிக்கிறார்!"என்று உள்நோக்கி குரல் கொடுத்தா சாந்தியீன்பெரியம்மா. SL0SLLLLL0LLL0L0L0LLLLS CLLLLL SLLLLLLSLLLLLSLLSLLLSL0L LLLLLLLLSLSS0SLSSLLLLLLSLLLSLLLLLLLYLLLLLLY0LLCL 34Aary....................................................
Page 31
பெரியம்மாவின் குரல் கேட்டு வெளியில் வந்த சாந்தியின் முகத்தில் திகைப்பு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் அதைச் சமானித்து மறைத்துக்கொண்டு ஏன்அப்பா வரேல?"என் வினவினாள் அவள். "மாஸ்ரருக்கு ஏலாதாம். அதுதான் எண்ணை அனுப்பிவிட்டவா உங்க. அம்மா." "சரி நில்லுங்கோ சைக்கிளை எடுத்துக்கொண்டு வாறன்" என்ற சாந்தி மறுநிமிடம் சைக்கிளுடன் வெளியில் வந்தாள். இவர்கள் தட்டாதெரு சந்தியை அண்மித்த சமயம்"டேய் செந்து தட்டாதெரு சந்தி வந்திட்டுது. நீயும் பேசாமல் வாறாய். அவளும் பேசாமல் வாறாள். ஏதோ முடிவ கேக்கப் போறன் என்று சந்தோசமா வந்தாய், கேளன்" என்றான் வசந்தன். "சாந்தி. என்ன பேசாமல்வாதீங்கள். நாங்கள் ஏதோ தெரியாத ஆக்கள்மாதிரி" என்ற செந்தூரனைப் பார்த்த சாந்தி'நீங்களுந்தான் பேசாமல் வாதீங்கள்தான்எண்னத்தைக் கதைக்கிறது?" தான் அண்டைக்கு கேட்டதைப்பற்றி நீங்கள் இன்னும் ஒரு முடிவும் சொல்லேல்ல. இப்பவாவது உங்கடை முடிவைச்சொல்லுங்கோ. இப்பிடி மெளனம் சாதிச்சா என்ன அர்த்தம்? நீங்கள் நினைக்கலாம் சில ஆண்கள் பெண்கள்மாதிரி பொழுதுபோக்குக்காக விரும்பிறன் என்று. அப்பிடி நான் விரும்பிறதா இருந்தா என்னோடை படிக்கிற எத்தினையோ பிள்ளையளை நான் விரும்பியிருக்கலாம். ஆனால் நான் அவையளை விரும்பேல்ல. ஏன் தெரியுமா? அமைதியான குணமும் அடக்கமான சுபாவமும் இயற்கை எழிலும் உள்ள இந்த சாந்தியை நான் காதலிக்கிறதாலைதான். இதுக்கு மேலயும் என் இதயம் முழுதும் நீங்கள்தான் நிறைஞ்சு இருக்கிறீங்கள் என்பதை எப்படி உங்களுக்கு விளக்கிறது என்று தெரியேல்ல. இனியும் எண்ணில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றா சொல்லுங்கோ. இனி உங்கட வழியிலை நான் குறுக்கிடேல." "செந்தூரன். நீங்கள் என்னை தப்பா புரிஞ்சிருக்கிறீங்கள். உங்களை எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லேல்ல. ஆனா நான் இப்ப படிச்சுக் கொண்டிருக்கிறன். 'நீங்களும்படிக்கிறீங்கள். நானும்படிக்கிறன். எங்கடை படிப்பு முடிஞ்சு ஒரு நிலையான இடத்துக்கு நாங்கள் வந்த பிறகு எங்கடை விசயத்தை உங்கட வீட்டுக்கும் எங்கட வீட்டுக்கும் சொல்லி அவர்களின்ர சம்மதத்தோடயே திருமணத்தைச்செய்வம்"
சாந்தியின்மெளனம் சம்மதமாயிற்று. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலை வளர்த்தார்கள். இவர்களது காதல் வளர்ந்த வேகத்திலேயேநாட்டின் இனப் பிரச்சினையும் உச்சநிலைக்கு வரத்தொடங்கியிருந்தது. 3ջ(Ե6Ոoll -
அனுபவப் பூக்கள்.
之
நன்றாகப் பழுத்தத் தொங்கும் பழங்களைக் கொண்ட மரம் தேராக நிற்காது. அதபோல், så ல் பழுத்த யோகிகளும் ஞானிகளும் பணிவன்புடன் காணப்படுவார்கள்.
LqL LLLLGLLS STTLLGGGGLS zyrturwr Austraat-makitaj urJwany tywu WV
டித்தவர்கள் கள்வத்ததுடன் தலை நிமிர்ந்து நிற்பார்கள், நடப்பார்கள்.
நாம் நம்பிக்கை கொண்டுள்ள சிந்தனைகளின் தரம் எப்படிப்பட்டது
வரிகளில் அடங்குகின்றன. 1. பொறுத்திருங்கள்!
* ལ་ལས་ཁ་ཁ་ g W, هیه. هF .سمیعیށ ހި - يمة உலகத்தின் ஞானம் எல்லாம் இரண்டே حياتهاペ
2. நம்பிக்கையுடனிருங்கள்: --ས་བ-ང་བས་ཁལ་ཁབཀབ་ཁག་ཁ་
நாளைக்கு என்ன நடக்குமோ என்ற ஏன் கவலைப்படுகிறீர்கள்?
உங்களை மட்டும்தான், கடவுள்
அமைகியாகவம் கலக்கமளமலம் இவ்வளவு கவலைச் சுமைகளைத் தந்த மனச் * ඝ ಇಂ வதைக்கிறாரா? அவர் தந்த எல்லாக் ጳb፴፰ டுப்படுத்தி வளமையை கவலைகளையும், கஷ்டங்களையும்
நோக்கி அழைத்துச் செல்வது மிகுந்த நம்பிக்கையுடன் அவர் காலடியில் ஊக்கம்தான்! இன்னல்கள் எதிர்ப்படும் இறக்கிவைத்து விடுங்கள்
போத வெற்றிமேல் வெற்றி பெற்றத் நிகழ்கிலத்தில் கட்உைணர்வுடன் &LOX) 6Rdio. 65 தகுவத, நம்முடைய இரக்கமான ഗ്ഗി வாழமுடியும். ó08. உழைப்பே எனவே, எப்போதம்
உண்மையான இயக்கத்தடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
R LSLLLSL LSLSLSLLSLLSLLSL LLSLL LSLSSL 0LLSLLL LSSLSLSSLSLSSL SLLSLCLSSSLLLLLLSL0 LqSSSL qSqqSLS SCSS SLLLLL qSLLSS LSLL LLSLLLLSSLSLSq55-baijah............. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Page 32
டாவது ஆண்டு நிறைவு . -- சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள்!
1. சிறுகதைப்போட்டி
1) சிறுகதைக்கான கருவை நீங்களே தேர்ந்துகொள்ளலாம். L) பூவரசு இனியதமிழ் ஏட்டில் 4பக்கங்களுக்கு குறையாமலும் 3பக்கங்களுக்கு மேற்படாமலும் சிறுகதை அ8:ல்ே ஈண்டும்
2. கட்டுரைப்போட்டி
பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத்தேர்ந்து கட்டுரைகள் வரையப்பட வேண்டும்.
1.) 2000 ஆண்டில் நாங்கள்?
2) என்றுதணியும் எங்கள் சுதந்திரதாகம்?
3.) இளைய தலைமுறைகள்,
0 கட்டுரைகள் பூவரசு இனிய தமிழ் ஏட்டில் 4முதல் c பக்கங்களுக்குள் அமையவேண்டும்.
பொதுவிதிகள்: L போட்டிகள் எதற்கும் வயதெல்லை இல்லை. L போட்டிகளுக்கான ஆக்கங்கள் கையெழுத்தில் அல்லது தட்டச்சில் அல்லது கண்ணிமூலம் தாளின் ஒருபக்கத்தில் மாத்திரமே எழுதப்படவேண்டும்.
படைப்பாளர் தனது பெயர் முகவரி என்பவற்றை படைப்பில் குறிப்பிடக்கூடாது.
போட்டியாளர் ثة بـاث للالها இணைக்கப் பட்டிருக்கும் வீண்ணப்பத்தை நிரப்பி அனுப்பவேண்டும். 1 போட்டிக்கென அனுட்டப்படும் ஆக்கங்கள் சுயமானதாகவும் ಕji) ಹಿಟ್ತಿಲು..! வேறுவகைகளில் வெளிவராததாகவும் 6) noc). Juřil J. let(86)Jt ՖԱբճԱeOIIծp&ճIII இல்லாததாகவும் இருத்தல் C86 j6oči(bith. L பூவரசு கலை இலக்கியப் பேரவையின் நடுவர் குழுவினரின் தீர்ப்பின்படியே பரிசுக்குரியவை தேர்ந்தெடுக்கப்படும்.
1) போட்டி முடிவுதிகதி $1க்காரணம்கெலன்டும் பு:ற்றப்பட பாட்டாது
இப்போட்டிகளுக்கான முடிவு திகதி 15.12.1998 ஆகும்.
SLLLLLLLL LLLLCLSCCL L0L LLL LLLL LLLLLLLLSL LLLLS LSLSLSLLLLCLLLLLSLLLLLLLSL56 ھا۔al۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔......................... قلاو ....................
3.கவிதைப்போட்டி N/T
பொங்கிடும் நெஞ்சங்கள் புது உலகு படைக்கட்டும்
ws yr
புதுயுகம் நோக்கி இனிப் புறப்படுவோம் வாருங்கள்!
1) விடிகின்ற பொழுதுவரை விளக்கேந்தி வாருங்கள்
| தாயே ஓ க்ைகாக!
L இளைய தலைமுறையே எழுந்துவா சொல்கின்றேன்.
1) மானல்ல தேனல்ல மலரல்ல பெண்.
-இவைகளெல்லாம் முன்னைய ஆண்டுகளில் பூவரசு கலை,இலக்கிய விழாக்களில் பங்குபற்றிய
கவியாளர்களுக்காக பூவரசு தந்த தலைப்புக்களில் ஒரு சில.
0 இந்தத்தலைப்புக்களில் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பில்
நீங்கள் கவிதை எழுதலாம். 0 கவிதைகள் பூவரசுஇனியதமிழ்வட்டில் 2டக்கங்களுக்குள் அடங்கவேண்டும்.
SSLSLLLSLLLLLS0SLSSL YSSL TSS 0LL LLLL LSLSL LLSLLLL LLLLLLLL0LLLSLLL LLLL LSL LLL LSLSL LSLSLSL LSLLLL LSS LSS LS SL SS Sq S S S LSLLL LL LLLL LSL S S LS LL LSLSL SLSL SLLLSS 57-Lady.........................................................
Page 33
Jasbagasci. . . .
ஜெர்மனி பிராங்க்பேர்ட் நகரில்.
பிராங்பேர்ட் தமிழ்மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவுவிழாவும் 45வது கலைநிகழ்ச்சியும் 05.12.98 சனிக்கிழமை மாலை 1700மணிக்கு Zentrum Am Buegel (Ben-Gurion-Ring 110a) மண்டபத்தில் நடைபெறுகிறது. பரததாட்டியம், பாட்டுக்குப்பாட்டு, பட்டிமன்றம், தாடகம், என்பவற்றுடன் இவ்விழாவின் சிறப்பம்சமாக பிராங்க்பேர்ட் வாழ் ஈழத்துப் படைப்பாளர்கள்
கெளரவிக்கப்படவிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகள் TRT வானொலிக்கும் தொலைக்காட்சிக்குமான நேரடி ဣဒံဂ် -- ဝှ6င်္ဂါ
அமைப்புக்கள் நடக்கவிருக்கின்றன.
பிறேமன் தமிழர் விளையாட்டுக்கழகத்தின் 7ம் ஆண்டிற்கான பொதுச்சபைக்கூட்டம்
பிறேமன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் 7ம் ஆண்டிற்கான பொதுச்சபைக் கூட்டம் 8.12.1998 ஞாயிறு பிய, 330 மணிக்கு GPUosssö (Neu wieder Str. 13, Bremen-Tenever) 560_GigyéDg. தலைமையுரை, ஆண்டறிக்கை, நிதியறிக்கை, அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, பரிசளிப்பு, புதியநிர்வாகத் தெரிவு என்பன இப் பொதுச்சபைக்கூட்டத்தில் இடம்பெறும். இவற்றுடன் கிரிக்கெட், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், என்பனவற்றுக்கான அணித் தலைவர்கள் தெரிவும், கிரிக்கெட், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம் என்பனவற்றுக்கான பொறுப்பாளர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளன.
SLLLLL S L0L LLLLSL LLLLL LSL SLLLL L0L LSSL LSLSLSL LSL SLLLL LL LL SLLLLLLLL LLLL LLLL LLLLLLLLSLSLL LLSLLLL LLSLLLLLSLLLLLLSLLSL LSLLLSLSL 0SLLLSLSLLLL0SLSLSLL LLLLSLLLLLLLL LSLS58.laga.........................................................
அமைதிவணக்கமும் விளக்கேற்றலும்!
பிறேமன் பூரி சிவசக்திக்குமரன் ஆலயத்தில் 27.98 வெள்ளிக்கிழமையன்று மாலை 8.00 மணிக்கு, தாயகமண்ணின் விடிவுக்காய் தம்முயிர் ஈந்த மண்ணின் மைந்தர்களுக்கும் மக்களுக்குமான
அமைதிவணக்கமும் விளக்கேற்றலும் நடைபெறுகின்றது. -
எழுத்தாளர் மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் திருப்பம் (சிறுகதைத்தொகுதி), உள்ளத்தில்மட்டும் (குறுநாவல்கள்) ஆகிய இருநூல்களும் பிரான்ஸ் கணேசாமண்டபத்தில் (சித்திவிநாயகர் ஆலயத்தில்) 22.11.1998 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 400மணிக்கு வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்படுகின்றன.
Page 34
/V
பூவரச தனது எட்டாவது ஆண்டை நிறைவு செய்யும் இப்போதைய நிலையில் பூவரசு பற்றி SOLUFT6Tig,6t, வாசகர்களாகிய உங்களது கணிப்பீடு என்ன?
பூவரசும் நானும்
இந்தத் தலைப்பில் பூவரசில் பக்கங்களுக்குள் அடங்கத்தக்கதாக நீங்கள் கட்டுரை வரையவேண்டும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் உண்டு.
திம்ப தமிழ் ஏபி
(Cuba (piqa as: 15.2.1998)
-
http:Withamizhamret FREEE - BOOKS (TAMIL) Cl2/οθ
QuardiranrnridAsarcir
L L LLLLL LLLLLLCL C LCL CC LL SSSSLSL S LT LLSLLLLLSSLLSLSLLSL S LSL LSLSLL SLSLLL ES LLLLL LLLLL LSLSLLSLSLSLLLLLSLL LLSLLLLLSLL LLLS LLSLSLL LSECLLLS LLSL0S SSSSS Y Y YS60-Raise...................................................
இவTதயr% படித்தீர்களா? 娜 /ெs தயழயூ ९६
எழுத்தாளர், கவிதர் எழிலனின் இரண்டாவது வெளியீடான
இரவல் இதயங்கள்
- - - கட்டுரைவடிவில் அவர் இந்நூலைத் தந்தாலும் அவரது இனிய கவிதைநடை சொற்களுக்குச் சுவையூட்டி சொல்லவந்த கருத்தை ஆழமாய் நமது மணங்களில் விதைத்துச்செல்வதை நீங்கள் உணரலாம். கட்டுரைகளின் இடையே அவர் விபரித்துச் செல்லும் சம்பவங்கள் சிறுகதைகள்போல் அமைந்துள்ளமை சிறப்பு. துயர அனுபவங்களால் நீங்கள் சோர்ந்திருந்தால் மருந்தளித்து உங்களை மறுபடி எழுந்த உற்சாகமாக நடமாடவைக்கும் சத்துணவாக இக்கட்டுரைகள் பலனளிக்கும்என்று நம்புகிறேன். -அணிந்துரையில்
இந்துமகேஷ்.
இந்நூால் பற்றிய தொடர்புகளுக்கு: Ezhilan , Von – ketteler - Str. 8, 49497 Mettingen, Germany.
Page 35
ஆடற் கலையின் அருமைக அற்புதக் கலைஞன் இவன் நாடும் வீடும் போற்றிட வல் நம்தமிழ் அன்னை மகிழ்ந்
POWO WYLFAGLUTTMM ILISCHE KULTUR MAGMZINI
வி அற்புதராணி கந்தசாமி அவர்களது ண், செல்வன் பிரசாந்தன் ஜெயக்குமார் அவர்களது பரதநாட்டிய அரங்கேற்றம் ஜெர்மனி முன்ஸ்ரர் நகர், மேஜர் அப்துல்லா கலையரங்கத்தில் 23.08.1998 அன்று நடைபெற்றது)
| வாழ்த்துகிறோம்.
என உன்னை ார்கா திட உயர்க
அன்புடன் இந்துமகேஷ்.
பூவரசு கலை இலக்கியப் பேரவை சார்பில்)