கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 1999.06

Page 1
இயற்கை பசளை பயன் த
LD6 0 ஆனி UMB 1999
சிறுவர்களின் உளங்கள்
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போராட்டமானது நம் ஒவ்வொரு வர் மனங்களிலும் உடல் ரீதியாக உளரீதி யாக சமூகரீதியாக, பல எதிர்த் தாக்கங் களை விளைவித்திருக்கிறது. சிறுவர்களும் இந் தத் தாக்கங்களுக்கு விதிவிலக்கல்ல, நமது வருங்கால சமூகம் ஆரோக்கியமுள்ளதாக அமைதியுள்ளதாக, வன்முறை நீங்கிய சமுதாய மாக மாற வேண்டுமாயின் சிறுவர்கள் மத்தி யில் நமது கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் வருங்கால சமூகத்தை உருவாக் குபவர்கள் இந்தச் சிறுவர்களே. இதற்கான சில வழி முறைகளை இங்கு நாம் ஆராயலாம். பெற்றோர்களுக்கு- பிள்ளையின் முதல் உலகு பெற்றோரே, பிள்ளை பெற்றோரை பிள்ளை தனக்கு மாதிரிகையாக கடைப்பிடித்து அவர்களின் சொல், செயல், நடத்தையை பின்பற்றி, கற்று தானும் அதே மாதிரியான நடத்தையில் ஈடுபடுகின்றது. பெற் றோரின் நடத்தை பிள்ளைக்கு ஆரோக்கியமாக, வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தால், பிள்ளைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமுள்ளதாக இருக்கும். பெற்
றோர்கள் பிள்ளைகளுக்கு அன்பை காட்ட வே.
துருக்கி (Turkey) யில் வாழும் குர்திஷ் (Kurdish) மக்களுக்கு தனி நாடு "| இயக்கத்தினது தலைவன் அப்துல்லா ஒஜிலான் (Abdulla Ogalan) விசேட நீதி மன்றில் விசாரிக் கப்படுகின்றார். இவரது வழக்கின் முதலாம் நாள் இவர் ஒரு மணித்தியால உரை நிகழ்த் தினார். சகலரையும் அதிசயத்தில் ஆழ்த்திய அவ்வுரையில் அவர் கெரிலாப் போரை நிறுத்தி சமாதானமாக குர்திஷ் மக்களது பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத் தினார்.
* செயற்கை இரசாயன பசளை / உரம்,
Libpu G5 Taran ULI
 

மமேரி செகாைளர் பொருளாளர்
*ಕಣ್ಣೀ மேம்பாட்டு ஒன்றியம் 5D VITA விதி, சுண்டிக்குளி,
அன்பளிப்பு ரூபா 5 இதழ் 04
ளை மேம்படுத்துவோம்
டும். இந்த அன்பை பிள்ளைகளும் உணரக்கூடிய தாக இருக்க வேண்டும். இந்த அன்போடு ஆதரவு பிள்ளைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பிள்ளையை மகிழ்ச் சியாக வைத்திருக்கும் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஒரு சில மணித்தியாலங்களை கதைப்பதிலும், விளை யாடுவதிலும் தனிப்பட்ட கவனம் செலுத்துவதி லும் ஈடுபாடு கொள்ளுதல் வேண்டும்.
வண. பிதா கலாநிதி S. டேமியன் மருத்துவபீடம் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம் .
பாடசாலை - சமூகங்களுக்கு
பாடசாலை பின்ளையை வரவேற்கும் ஓர் இனிய இடமாக இருப்பது. பிள்ளையின் வளர்ச்சியை மேம் படுத்தும் ஆசிரியர்-பிள்ளைகளின் உறவு அன்புள்ள தாக, பாதுகாப்பானதாக, புரிந்து கொள்வதான தாக அமைதல் சிறந்ததாகும். அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், கண்டிப்புகள் பிள்ளைகளின் மனத்தை பெரிதும் பாதித்துவிடும். பாடசாலைகள் அறிவை மட்டுமல்ல, உணர்வையும் அன்பு, பணிவு, இரக்கம், அகிம்சை, அமைதி, மதிப் பீடுகள், வளர்க்கும் கலைக் கூடமாக விளங்கும் போது பிள்ளைகளின் ஒழுக்கம் மேம்படும். சனசமூக நிலையங்கள்
பிள்ளைகளை கூட்டாக சேர்த்து பொழுது போக் கும் விளையாட்டு, ஓவியம் வரைதல் போன்றவற் நில் பிள்ளைகளை ஈடுபடுத்தல் சிறந்த பயனளிக்கும்
சமயத்தில் நம்முடைய சமுதாயம் இன்றும் சமய பற்றுடையதாகவே உள்ளது சமய வழிகாட்டிகள் :ளகளின் மனவளர்ச்சிக்கு பெரும் பங்காற்று முடியும் அறிவுரைகளை காலத்திற்கு ஏற்ற வகையில் வழங்குதல் சமய நூல்களை வாசிக்க ஊக்குவித் தல், யோகம், தியானம், பஜனைகளில் ஈடுபட வழி செய்தல்
(தொடர் 02 ம் பக்கம் பார்க்கு
செயற்கை இரசாயன கிருமி நாசினி. * உருவாக்கும்.

Page 2
AIL 2000 ஆண்டு மாணவர்கள் கன் ஆகிய நான்கு பிரிவும் கட்டாயமா
GiI I Iiij JF IJG I J GEJT LI If I 6
கேள்வி:
O.
0.
O3,
O4.
O.
ஆதி காலத்தில், கொலம்பஸ் அமெரிக் காவை கண்டுபிடிக்க முன்னர் ஸ்கன் டிநே 65U (candinavia) 5 TGS5 sfstò 2ì C55 g அமெரிக்காவை படகுகளில் சென்றடைந்த னர் வைகிங் இன மக்கள். இதனை கொன் ரி கி 676örg) ib (Kontiki) adı (395 si (Reeds) Q5 T göı (E கட்டிய படகில் அற்லாண்டிக் F(!p:5 திரத்தை கடந்து ருசுப்படுத்தினார். இவரது பெயர்? 1. ஜோன் கெனடி 2. நெல்சன் மண்டே லா 8. தோர் கைடல்னால் 4. மொகமட் அலி 5. ஜோன் மக்கின்றோ
8 க்கிய அமெரிக்காவினது தபால் சேவை யினர் மிலியன் கணக்கான முத்திரைகளை பிழை ஒன்றினை க் கண்டதும் எரித்து அழித்தனர். முத் திரையில் அச் சாகிய ஆற் றினது பெயர்? 1. நைல்நதி 2 . மிஸிஸிப்பி 8, அமேஸன் 4. கொலறாடோ 5 ஹட்சன்
இராணுவ அரசாட்சி நைஜீறியா நாட் டில் 15 வருடங்களாக நடைமுறையில் இருந்தது. சென்ற ஆண்டு அபூபா ச் சா என்னும் இராணுவத் தலைவர் இறந் ததும், அவரது பொறுப்பை ஏற்றவர் தேர்தல் நடாத்தி மக்கள் ஆட்சியை மீண் டும் நிலைப்படுத்துவேன் என உறுதி கூறினார். தேர்தலை நடாத்தி, அரசாட்சி உரிமையை கையளித்து, சென்ற சர்வாதி காரிய ஆட்சியையும் கை விட்ட வர து பெயர்?
1 மொகமட் ஹற்ராமி 2. பில் கிளின்ரன் 3 பொறிஸ் யெல்ட்ஸின் 4. மொகமட் அபூபக்கர் 5, நவாஷ் ஷா றிப் இளைஞர்கள் சுதந்திர தாகத்தினால் ஒர் சதுக்கத்தில் ஒன்று கூடினர். அரசாங்கம் சற்று தாமதித்தது. பின்பு இராணுவத்தி னரை கட்டளையிட்டு ஆயிரக் கணக்கா ன வரை கொன்று விடுதலை இயக்கத்தை அடங்கினர் நாட்டினது பெயர்? 1. ஐக்கிய அமெரிக்கா 2: கொஸ் ர றிக்கா 3, சீனா 4. இந்தியா 5.பர்மா (மாயன்மார்) 25 வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் ஆட்சி புரிந்த நாட்டை ' விரும்பினால் சுதந்தரமாக பிரிந்து போகலாம்' என பிர கடனப் படுத்தியபோதும் "சுதந்தரம் வேண்டாம்' என ஆயுதம் தாங்கிய குழு இயங்குவது எந்த நாட்டில்?
யுக் றேன், றவியா 2. ரெக்ஸாஸ், 88 க்கிய அமெரிக்கா 8. ஈஸ்ற் ரிமோர், இந்தோனேசியா 4 டார்வின், அவுஸ்த்திரேலியா 5 நாகலாந்து, வட கிழக்கு இந்தியா
1.

ற ல் 2, Grof JUNIE
லை / வர்த்தகம் / விஞ்ஞானம் கணிதம் கச் சித்தியடைய வேண்டிய பரீட்சை :
DJ: Common (jeneral Daper
06. கொடுமையான கொலை கொள்ளைகள் நடத்தி தனது குர்திஷ் இன மக்களுக்கு தனி நாடு கோரி கெரில்லா போர் பல வருடங்களாக புரிந்தவர் இன்று போராட் டத்தை நிறுத்தி சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்துகின்றார். யார் இவர்?
ਹ665ਹੈ। அப்துல்லா ஒஜி லான் மை கல் ஷ மைக்கர்
சாளி நு ப்ளின் 07. யாழ். குடா நாட்டில் இருக்கும் கிணறு கள் 10 வருடங்களில் உவர் தண்ணி ரைத் தரக் கூடும் என இஸ்ரவேல் நாட்டு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இவ்வாதம் முற்றிலும் பிழை என யாழ் பொறியியல் வல்லுனர் தமது பரீட் சார்த்த முறையினால் உறுதிப்படுத்தியுள்ளனர். நாம் கையாள வேண்டிய முறை?
கிணற்றுத் தண்ணிரை சு வைப்பது. கிணற்றுத் தண்ணிரை இறைப்பது: மழை நீரை சேமிப்பது. கிணற்றைச் சுற்றி அகழி வெட்டுவது கிணற்றை மூடி விடுவது.
08 அண்மையில் ஒர் நாட்டு முன்னாள் பிரதம ரையும் அவரது வாழ்க் கைத் துணை வரை யும் அந்நாட்டு உயர் நீதிமன்றம்,ஐந்து வருட சிறைச் தண்டனைக்கும் , 8.6 மில் லியன் (10 லட்சம் = 0.1 மில்லியன்) அெ ரிக்க டொலர் அபராதத்திற்கும் ஆளாக் கியது. அவர்களதும், நாட்டினதும் பெயர்? 1. e5), OLDjldi. 5 T (Ronald Regan) O prsat Töı" 3 o GP 6ór (Nancy Regan ) நான் ஸி றேG) ன் 2. இந்தியா - நரசிம்ம ராவ், பாரியார் ஜ பாகிஸ்தான் Bெ னாஸிர் B:ரோ (Benazit Bhoolto ), so giúil li, Giu i g5 Ir ról (Asif Zardari) 4, 3) lẩI đã 60 Tj59;I = (393 T-6ổT (3 LD23j (John
Mayor), LJ a flu Tj. 5. Lo ció su ri (Malawi) gan) sño pólos año a Long
BGör LIT (Hastings Kamazu Banda) Luir fluir
(1-ம் பக்கத் தொடர்ச்சி) சிறுவர்கள் உளங்களை .
மேலே கூறிய கருத்துக்களை சிந்தித்து குடும்பத் திலும், பாடசாலை சமூகத்திலும், சமயத்திலும் கடைப்பிடிக்கும்போது பிள்ளைகளின் மனவளம், மேம்பாட்டு அன்பு, அமைதி, ஒற்றுமை, ஒழுக்கம் நிறைந்த வருங்கால சந்ததியை உருவாகக் முடியும்,

Page 3
அவ்வையார் .
ஆனி J UNE
ஒர் ஆய்வு
ஆற்
ஏழாம் உலகத் தமிழ் மாந
அவ்வையார், தமிழகம் உலகிற்களித்த அமுதக்கனி அவர் சங்க நூல்களான புற நானூற்றில் 33, அகநானும் றில் 4 குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7 பாடல் கள் பாடியுள்ளார். இவற் றோடு அவர் தனிப்பாடல் கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை (வாக்குண்டாம்), ஒளவைக் குறள், விநாயகர் அகவல் ஆகியவற்றையும் LIT: U தாகச் சொல்லப்படுகிறது.
மேற்கூறிய GTGö5UTC) பாடல்களையும் பாடியவர் ஒரே அவ்வையாரா? அல்லது
வேறு, வேறு புலவர்களா?
அவ்வையார் பாடியுள்ள 59 சங்கப்பா ட ல் க ளி ல் அவர் காலத்துச் சிற்றர முனரன அதியமான் நெடு மான் அஞ்சியைப்பற்றியே 23 பாடல்கள் பாடியுள் ளார். அவன் வாழ்ந்த காலம் எது?அவன் தொடர் LHOTML- ULI கல்வெட்டைத் தமிழ் நாடு அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை தென்னார்க்காடு மாவட் டம், ஜம்பை என்ற ஊரில் 6-10-8 ) அன்று கண்டு பிடித்துள்ளது. 'ஆதியந் நெடுமான் அஞ்சி ஈத்த பரளி என்று அவன் குகைத்தளத்தில் ஒரு பாழி அமைத்துக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கம் என்று தொல் பொருள் துறை முடிவு செய்கிறது.
( தி இந்து 9-10-81 )
அவ்வையா வழங்கும் களில் வரும் Այլի, (Թ Ժ n
Bതു കഞ്ഞ ഒ1 ! அறிஞர்கள் լ քրrgծr g, IT al)
LIITILLõoo முடிவிற்கே GOTTF . (GGTGR GLrr. GA. L. விநாயகர் ப களும் வருகின் யின் மு த துங்கக் க் தூமணியே சங்கத் தமிழ் என்று ஒளை கப் பெருமா றார். அதே யின் முதற் தும்பிக்கை பாடு இருக் ருந்து மூன் கங்களும் ம காலத்திற்கு ழகத்தில் பாடு வந்த Lrri_á)5Gir கின்றன எ ്. (ഉണ്ഞി ளம் - இளவ விநாயகர் கத்தில் கி. றாண்டில் அதற்கு ( விநாயகர் தமிழ் இ இல்லை' ( டியோ? --

ற ல்
03
ஆய்வாளர் மா. வ ழித்துணைவன்
ாட்டு மலர்-1989 மொரிசியசு
தினமலர்
ਘ தனிப்பா - ல் நிகழ்ச்சிகளை ற் க ைள սկ մ. ம் ஆராய்ந்த அவை அதிய
அவ்வையார் அல்ல என்ற வந்திருக்கின்ற }5)JuLJITi — LD . க் 61 ) கம்பர் , ற்றிய குறிப்பு எறன. நல்வழி ற் பா ட லில் 5 ரி மு கத் துத்
நீ எனக்குச் மூன்றும் தா' வயார் விநாய னைக் கேட்கி போல் மூதுரை பாடலிலும் யான் வழி க்கிறது. இதிலி று தமிழ்ச் சங் றைந்து வெகு ப் பின்பும் தமி விநாயகர் வழி பிறகும், இந்த பாடப்பட்டிருக் ன்பது புலப்ப வயார் திருவுள் 1ழகனார் ப43) வழிபாடு தமிழ பி. 7 ஆம் நூற்
ஏற்பட்டது . முன்பு கணபதி, என்ற பெயரே இலக்கியங்க ளில் பிறந்தது எப்ப தெ. பொ.
மீனாட்சி சுந்தரனார் . -- பக் 5 6 )
அவ்வையார் இருவர். ஒருவர் சங்ககாலம். இன் னொருவர் கம்பர், ஒட்டக் கூத்தர் காலம்' டாக்டர்
மு.வரதராசனார்- (தமிழ்க்
கலைக்களஞ்சியம் பக் 754) στοδI (35)) மூங் கப்பாடல்க ளைப் பாடிய அவ்வையார் அதியமான் காலத்தவர். மற்ற நூ ல் க  ைள ப் பாடிய அ வ்  ைவ ய 7 f விநாயகர் வழிபாட்டிற்குப் பிற்பட்ட கம்பர் காலத்த வர் என்பது விளங்கும்.
* *
அந்த அவ்வை யார்?
மூன்றாவது அவ்வை யார்? இருந்தாரா? என்பது ஆராயப்பட வேண் டிய தோர் விடயம்.
தெள்ளிய ஆலின் சிறு பழத்தொருவிதை சிறு மீன் ஒனையிலும் நுண்ணியதே ஆயினும், அண்ணல் யானை அணி தேர் புரவி ஆட் பெரும் படையொரு LDGöIT னற்கிருக்க நிழலாகுமே'
'தேம்படு பனையின் திரள் பழத்தொருவிதை வானுறவோங்கி வளம்பட வளரினும் ஒருவர்க்கிருக்க நிழலாகாதே இவற்றை எழுதிய பெண்புலவர் யார்? இவ் விடயம் பற்றி யாழ் அறிஞர்கள் ஆற்றலுக்கு' அறியத் தரும்படி பணிவன் புடன் வேண்டுகின்றோம்.
-200 off

Page 4
O4.
வைகுண்டத்தில் அழகுராணிப் போட்டி ! "s: ‘55ڑ(.gB۱” H;"B"
நாராயணனைக் காண வந்து நாரதர் அவன் அறிதுயில் கொள்வதைக் கண்டு மெதுவாக வெளியேறப் பார்க்கிறார். விட்டார்களா? சிதே வியும் அவரது தமக்கை மூதேவியும் நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள் நாரத ரை.
சீதேவி "நாரதரே, என்ன நழுவப் பார்க்கி நீர்? இவ்வளவு நாளும் நானும் அக்கா வும் எங்களில் யார் வடிவு என்பதைக் கேட்க ஆவல்! நீர் பதினான்கு உலகும் சுற்றுபவர், அதிலும் இலங்கையில் அழகு ராணிப் போட்டிக்கு அடிக் கடி போறவராயிற்றே. எங்களில் யார் அழகி என்று தீர்ப்புச் சொல்லி விட்டுத்தான் போது வேண்டும்'
நாரதருக்குத் தர்ம சங்கடம் , தீர்ப்பு என்ன என்பது அவருக்குத் தெரியாதா சீதேவியின் கோபம் சிற்றத்தில் முடிந்தாலும் மூதேவியின் கோபமோ துடைப்பைக். அர்ச்சனையிலல்லவா முடியும், 6ਪ ருக்கு கை வந்த கலை, குரலைச் சரிப்படுத் துக்கொண்டு 'Listen' யாழ் நரம்பு ஒரு தடவை ரீங்காரம் செய்து ஓய்ந்தது,
"இலங்கையில் நடக்கிறது போல் நீங்களும் ஒரு CatWak போட வேண்டும்.
அதோ - தெரிகிற மரம் இங்கிருந்து 50 யார்
இருக்கும் - இருவரும் மெதுவாக நடந்து சென்று திரும்பிவர வேண்டும். °莎ar L95ör னரே தீர்ப்பு."
சகோதரிகட்குச் சந்தோஷம் 莎事卤5 முடியவில்லை. அதிலும் மூதே விக்கு. ஏன் எ எங்கிருந்தும் போவதாகிலும் மெதுவாகத்தான் கழருவாள்.
நாரதரிட்ட 23 GG) JOOT L'ILLI L- மரத்த டி க்குப் போய் இளைத்து, இளைத் து திரும்பி வந்து நாரதரைப் பிடித் லுக் கொண்டார்கள் பாடு பெரும்பா டு. வினை நாதம் கேட்டது ஒரு மாதிரி நாரதர் தீர்ப்பளித்தார், ஆருதவி நீ போகும் போது அழகாயிருக்கிற சீதேவி நீ வரும்போது இளைத்து விட்டா ஆனால் அழகாய் இருக்கிறாய் இருவருக்கும். மகிழ்ச்சி ! மூதேவிக்கு அதிர்ச்சி இதைச் சட்ட வைத்து நாரதர் மறைந்து விட்டார்.
இரும்புச் சாமான்கள் துருப்பிடிக்காது இருப்பதற்கு:
இரும்புச் சாமான்கள், ஸ்க்ரூ டிரைவர், கத்தரி போன்ற சிறிய கருவிகள், ஆண்ணிகள் வத்திருக்கும் டூல் பாக்கில் ஒரு பெரிய கற்பூர வில்லையைப் போட்டு வையுங்கள் கருவிகள் துருப்பிடிக்காது.

ற் றல் 2,67î JUNE
J.Gü67j, 9,1 in 62st ழ்ந்த
மேதை
- முருகையன்
பண்டிதமணி யார் என்றால் . . பழந் தமிழ்த் திரவியங்கள் கண்டவை திரட்டி வந்து கல்வி க்காய் வாழ்ந்த மேதை ; கண்டனம் செய்த போதும் கலைச் சுவை செட்டும் வண்ணம் கொண்ட தம் கொள்கை நாட்டிக் குழப்பங்கள் தீர்த்த ஆசான்
நாவலர் வழியிற் சென்ற நல்லவர்; யாழ்ப்பாணத்தின் தேவைகள் உணர்ந்து கொண்டு செந்தமிழ்க் களஞ்சியங்கள் பாவளம் உணர்த்தும் நல்ல பனுவல்கள், ஞானம் தேரும் ஆவல்கள் வளர்த்து நின்ற அண்ணலார் - அவர் பேர் வாழ்க
தமிழ் என்ற கடல் கடைந்த தன் மையர், கூர்ந்த நோக்கர், சமயங்கள், காவியங்கள் சரித்திரம், புராணம் என்று புவனங்கள் முற்றும் சார்ந்த "பொது மெய்கள் தேடி நின்றார். அமுதங்கள் அள்ளித் தந்தார். அவர் எங்கள் குரவர் என்போம்
Sloughing Snake
Snakes shed their skins when they outgrow them. They discard their skins at regular intervals. According to the variety they shed once in a month or once in three months. This process is known as SLOUGHING. In this process the old skin is turned back on itself. The sloughing begins at the lips and gradually goes on towards the tail revealing he rew skin underneath.
When sloughing is ended the old skin will have been turned completely inside out and left in one pieces
The word SLOUGHING is pronounced as SLOWING.' ' which you all know well.
- by Miss Aarany
Grade 111
Chundikuli Girls College
JAFFNA.

Page 5
ஆனி UUNE
ஆர்
முயற்சி உடை யார் seYeMLseeSsse eMJS eMsseLeqeqeeASeShS S eeeeS eheSeseeSe eeSeS
அறிவு களை கட்டிய இளை ஞன் காலை 9 மணி வங்கி முதல் வர் உள்நுழையவே அன்பும், பண்பும் கனிந்த வணக்கங்க ளைச் செலுத்தினான், வங்கி முதல்வரைக் கவர்ந்தது அவன் நேர்மை கொண்ட பார்வை, உட்சென்ற அவர் அந்த இளை ஞனைக் கூப்பிட்டனுப்பினார். பணிவன்புடன் அவரஅலுவலகம் சென்ற இளைஞன் தனது நோக்கம் அன்று காலை ரூபா 200 கடன் எடுத்து ஒர் சிறு முயற்சியை ஆரம்பிப்பதாகச் சொன்னான். மாலை மூன்று மணிக்கு முன்ன தாகவே பணத் தைத் திருப்பித்தருவதாக உறு தியளித்தான் வங்கி குதல்வர் அவனின் நேர்மையில் பெரும் நம்பிக்கை கொண்டவர் ரூபா முன்னுாறு கைமாறியது. மாலை 2,55 இளைஞன் ரூபா முன் னுாறு செலுத்த தயாராகி இருந்தான் ,
“翁。 இந்நிகழ்ச்சி
தொடர்ந்தன, வங் னுக்கும் மிடையே நம்பிக்கைப்பலம் ரொக்கத்தின் பரிம அதிகமாயின எந்த யினும் காலையில் தொகை தவறாமல் வங்கியை வந்தடைந் ஞன் பெரிய வியாபா அவனுக்குதவ பார் ஆன்வந்தன. GC) னான். ஆயினும் வா யதுகிடையாது. இ னது உழைப்பில் எ தொழில் நுட்பப்பட இளைஞர்கள் முயற டுள்ளனர் யாவுக்கு அவனது நேர்மை, முயற்சி, வ1 க்கு தன்மை அப்படி மு னாக நீங்களும் வர6 ளின் தேவைகளை கொள்ளுங்கள். அவ
隱隱隱隱隱隱隱隱隱隱隱隱隱穩隱蠍隱隱隱隱隱
தலை முடி மிருதுவாக
சியக் காய் அரை க்கும் பொழுது, வழக்க மாக, அதனுடன் சேர்க்கும் சாமான்களோடு பூந்திக் காய்' என்பதை (ஆயுர் வேத மருந் துக் கடைகளில் கிடைக்கும்.) உடைத்து அதன் தோலைக் கலந்து அரைத்தால் சீயக்காய் பவுடர் த லைக்குத் தேய்க்கும் பொழுது ஷாம்பூ போல் நன்கு நுரை வரும் தலைமயிர் பளபளப்பாகவும் மிரு துவாகவும் இருக்கும் ,
உலர் இஞ்சி
இஞ்சியைச் 200 கிராம்
சிறு துண்டுகளாக நறுக்கி இஞ்சித் துண்டுக்கு, இரண்டு எலுமிச்சம் பழம் சாறு பிளிந்து, உப்பு சேர்த்து (போதுமான சாறு சேர்ந்த தும் இஞ்சி சிவந்நு விடும். மூன்று நாள் ஊற விடவும். பிறகு, வெய்யிலில் வேடுக ட்டி, வைத் திருந்து, நீர்ப்பசை வற்றியதும் தாம் பாளத் தில் உலரவிட் டு எடுத்து வைத்துக் கொள்ள வும். அஜீரணம், வாயில் உமிழ்நீர் கரந்து உணவில் வெறுப்பு, வாந்தி முதலியவற்றிற்கு ஒரு துண்டு உலர் இஞ்சி கை கண்ட மருந் தாகும் ,

ற்ற ல் 05
இக ழ் ச் சி ய  ைட ய ர ர்
ללו
பன்நாட்கள் வெவற்றை உங்கள் முயற்சி
கிக்கும் அவ நிறைவேற்றும் ?
ஒர் பாரிய இதற்காக நான்கு'P' என்றழை
ஏற்படவே ழைப்பர்.
ா னங்களும்
GJY 33) es LLUIT PRICE - Fifurt GT Golaj) Gj.
எடுத்த PRODUCT - உகந்த பொருள்
3 மணிக்கு PLACE -சந்தைப்படுத்த உகந்த
தது. இளை இடம் (பிரதேசம்)
Fரியானான். PROMOTION - plung a bluis
ய வங்கிகள் தியை / பொருளை சந்தைப்
சல்வந்தனா படுத்த எடுக்கும் விளம்பர
ாக்கு தவறி முயற்சி.
உங்கள் முயற்சி வெற்றி பெறும்
ந்தனையோ என்ற உறுதியான நம்பிக்கை.
பிற்சி பெற்ற அதற்காய உழைப்பு.
Ga:( L
ம் காரணம் இவற்றில் முனைப்புடன் செயற்
இடைவிடா படுங்கள் முயற்சி அடிப்படையில்
த் தவ ற Tத வங்கிக்கடன் பெற எவ்வண்
முயற்சியாள ணம் உங்கள் முயற்சித்திட்டம்
Th. LD is BUSINESS PLAN அமைய உணர்ந்து வேண்டு மென அடுத்த இதழைப்
1ற்றில் எவ் பாருங்கள்,
隱密懿隱隱鬱鬱器緩緩總緩畿緩
உடம்புவலி நீங்க:
உடம் பெல்லாம் வலியா ? புளிய இலைக ளைத் தண்ணிரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அதை வெதுவெதுப்பாக ஆற வைத்து அதில் குளித்தால் உடம்பு வலி உடனே குணமாகிவிடும் இன்றும் கிராமத்தில் இந்த வைத்தியத்தைத்தான் செய்து வருகின்றார்கள், காதில் வரும் கரப்பானுக்கு: 5ா துகளில், தோடு போட்டுக் கொள்ள முடி ாமல் வரும் கரப் பானுக்குக் கடுக் காய், கொஞ்சம் வேப்பிலை, மஞ்சள் மூன்றையும் நன்றாக அரைத்துப் போட்டால் இரண்டே பொழுதில் நீர் வடிவது நின்று அரிப்பின் றி நன்ற கி ஆறிவிடும். பரவாது.
நெற்றிப்புண் நீங்க:
ਗੇਘ பொட்டு வைக் கும் இடத்தில் அரிப்பும், புண்ணும் உண்டாகும். காஞ்சம் துளசி இலையை அம்மியில் வைத் துத் தேங்காய்ப்பால் சில சொட் டுக்கள் விட்டு அரைத்து அந்தக் குழம்பை நெற்றியில் தடவி வந்தால் அரிப்பு ஏற்படாது, புண் ஆறிவிடும் து ஒரு வாரம் வரை தடவவேண்டும் ,

Page 6
  

Page 7
2,5 of JUNIE ஆற்
LI f " GZT) 7. Tiu? âî)
சில குறிப் புக்கள் மாண
முதலாவது- மிக முக்கியமானது - எழுத்துத் தெளிவாக வும், இலகுவில் வாசிக் கக் கூடியதாகவும் இருத்தல்
இரண்டாவது:- கேள்வி கட் கு வெறுமனே விடையளிப்பதல்ல. தங்கள் அறி வை அனுகூலமாக வெளியிடுதல் முக்கியம்.
03. நன்றாக எழுதப்பட்டு , ஒழுங்காகக் கிர மமாக அடுக் கப்பட்ட விடைத்தாள்கள், வினாத்திருத்துபவரைத் திருப்திப்படுத்தி அவரது நேரத்தை மீத்துக் கொடுத்தற்காக சில அதிகப்படியான புள்ளிகள் பெற வாய்ப்பளிக்கும். வினா திருத்துபவர்களும் மனிதர் தானே!
04. விடைகட்குத் தலைப்புக்கள், உபதலை
புக் கள், சரியான பந்தியொழுங்கு இ ைவ விடைத்தாள்களுக்கு ஓர் தனியழகைக் கொடுக்கும்.
05. விடையெழுத முன்னரே, விடையின்
தலைப்புக்கள் விடையொழுங்கு, அடக் கம் இவற்றை வேறோர் தாளில் குறித்துக்கொண்டு விடையெழுத ஆரம் பிப்பது மிகவும் உதவியாகவிருக்கும்: முக்கிய அம்சங்களைத் இவற விடா து சேர்க்க உதவும்.
08. விடைக்கேற்ற உண் ைமந் தகவல்கள் மட் டும் போதாது. விடையளிக்கும் விதத்தில் மாணவனுக்கு எடுத்துக்கொண்ட பெரு ளில் அகன்ற அறிவு உள்ளது என்பது வினாத்திருத்துபவர் கட்கு விளங்க வேண் டும்.
07. பரீட்சையானது ஒருவரின் *25 iն 1) 6) հմայլի, அகண்ட அறிவையும் அறிந்து கொள்ள உதவுவது. எனவே அது ஒர் கண்ணாடி யா லாய காட்சி அறையாகக் கொண்டு உள்ளிருப்பவற்றைத் தெளிவாகத் தெரிய 山@茄) வேண்டும்
ஒ வினாக்களை நன்றாக வ சித்துக்
கிரகித்துக் கொள்க. கவனமாக வி0 m க்க வாசிக் காத பரிட் சார்த்திகள் , தவறான விடையெழுத முந்து கிறார்கள். வினாக்களை வாசித்து விளங்கி விடையமைப்பு L606) ਹੈ। வினாக்கட்கு விடையெழுத ஆரம்பிக்க வேண்டும். வினாத்தாள்களின் மறுபக்க ங் களையும் பார்வையிடவும். ஒரே பக் கத்திலிருந்த வினாக்களை மட்டும் பார் வையிட்டு மறுபக்கத்தில் இருந்த வினாக்

ற ல் 07
jiġi fi G LI JID... ாவர் கவனத்திற்கு !!!
களைக் கவனியாது பரிட்சை எழுதி தோல்வி கண்டவர் பலர்,
●9。óār、 தேர்வு முக்கியம். (அது கொடுக் கப்பட்டால் எவ்வெவ் கேள்வி கட்கு நன்கு விடையெழுதலாம். என்று முன் கூட்டியே திட்டமிட்டு அதன்படி எழுத வேண்டும். 19 விடை நேரத்திற்கு எழுதி முடிக்க வேண் டும் ஒரு வினா வுக்கு அதிக நேரம் செல வழித்து அடுத்தவற்றுக்கு நேரம் போதா மற் போனால் புள்ளிகள் குறைவாகவே கிடைக்கும். ஒவ்வொரு விடைக் கும் தகுந்த புள்ளி பெற வேண்டும். என்ற இலக்கு இருக்க வேண்டும். ஐந்து கேள்வி மூன்றுக்கு உச்சமாக எழுதி இரண்டுக்கு விடை எழுதாது விடுவதிலும் பார்க்க ந்ேதுக்கும் சராசரியான முயற்சி தந்து சுமாரான புள்ளிகள் பெற்றாலும் மொத்த புள்ளிகள் அதிகமாகவேயிருக்கும்,
11 சிறு சிறு வினாக்கட்கு முதலில் விடை L 6īj5 Līgā s Tgub 9, Sgth எடுக்கும் வியாசம் கட்டுரை வடிவர வினாக் களை எடுத்துக் கொள்ளலாம்.
12. பொதுவாக வினாத்தாள்கள் இரு வகை LLI I GJIT அமைப்பைப் பின்பற்றுகின்றன. எனவே சிறு சிறு வினாக்கள் எ வை வியா வடிவில் விடைகள் எவ்விாக்கட்கென்று முன் கூட்டியே மட்டிடலாம். 13) விடையெழுதும் ஒழுங்கு முறை ப. சார்த்திக்கு விடை நன்கு தெரிந்த வி முதலில் அடுத்தது அவரது மூன்றாவது திறனான விடை கடைசி அவரது இரண்டாவது திறனுடைய விடை u னும் நேரத்துக்கு 6ůl 30) LA Gir யாவும் எழு தப்படல் வேண்டும். |L தான் இந்த உபாயம் வெற்றி தரும் 14. விடையெழுதிக் கொண்டு போகும்போது ஏதாவது தொரு வினாவிற்குரிய விடயத் தொகுப்பு முற்றாக நினைவுககு வர வில்லை யென் றால், அலமந்து போகாமல் <罗店莎 665 605), L60) talu நிற்பாட்டி வேறு தாளில் தெரிந்த வினாக்கட்கு விடையெழுதும் போது மறந்த விடயம் நினைவுக்கு பெர லாம். மீண்டும் முந்திய தாளைத் தொட் ர லாம் . 15. பரீட் சைக்கு முந்திய நாள் கடுமையான
தேக அப்பியா சங்களைத் தவிர்க்க பரீட்
(தொடர் 4-ம் பக்கம் பார்க்க

Page 8
OS ஆற்ற வி
அங்கை ! ! என்னவாம் ? ? ?
(PC2
3 g (FIJI-FG)
Lur G; PACIFIC = L/> 5mÚ7 ”Foši) SF Cup 557 Jr திவு 4 மிலியன் மக்கள், 44% இந்திய வம்சா வளியினர். வைகாசி 16ம் திகதி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைய இந்திய இன கேந்திர செளத்திரியினது கட்சியின் கூட் ஒளி அமோக வெற்றி பெற்றுள்ளது. இவர் பிரமதராவாரா? சாத்திய மானாலும், உசித மல்ல. 12 வருடங்களுக்கு முன் ஓர் தேர்தலில் _ெ க்ரர், Bவேன் ந்ரா (Dr. Bavendra) 5, 6őrg Lb இந்திய பரம்பரையினரான கட்சித் தலைவர் பிரதமரானார். அப்போது இந்தியர் 51% மாக இருந்தனர். இதைத் தாங்க முடியாத பிஜி இன ராணுவ தளபதி சித்துவேனி றம்புக் கா (Sithuveni Rambuka) Dr. Bayendra so ni goji g செய்து அரசை கைப்பற்றினார் இதன் பின் னர் நிகழ்ந்த இனக்கலவரத்தில் 2000 இந்தியர் இது ஸ்லப்பட்டனர். ராணுவம் பாராமுகமாக இருந்த து: 山彦、 ஜீவிகள் நிர்வாகிகள் டொக்ரர், என்ஜினியர், நாட் ைடவிட்ட கன்ற னர், நாடு வளர்ச்சியடையாது பின் தங்கியது. தொழில் பாதிப்பு வறுமை மக்கள் விரக்தி அரசாங்கத்தில் அதிருப்தி தேவையா இனக் an alph?
இஸ்ரயேல் (Israel)
வைகாசி 16-ம் திகதி தேர்தலில் பிரதமர் Bென்ஜமின் நந்ரண்யா கு தோல்வி வென்றவர் 395 T B-JD 5 (Ehu Barak), G2 I j) sö 5LJ)ä தலைவர். இவர் முன்னாள் ராணுவ அதிகாரி பல பதக்கங்கள் வென்றவர். அரேபியரால் நம்பப்படுபவர். இஸ்ரேல் மக்கள் முதன் முறை பாக இத்தேர்தலில் தான் இன வெறுப்பு வேற் றுமைகளுக்கு முக்கியத் துவம் கொடுக்க வில்லை. பலஸ்தீன தலைவர் யா ஸிர் அர பத், அமெரிக்க Bல்க் கிளின் ரன், யோதார்ன் மன் னர் அBதுல்லா, ஸ்வ் டி அறேBரியா (Saudi Arabia) தலைவர் ஆகியோர் இவரது வெற்றியை வரவேற்று செய்திகள் அனுப்பினர். Loji களுக்கு சமாதானம் Diਘ ਸੁਹੰ போரை விரும்புபவர் நின்று பார்ப்போம்!
Spig, f(SLDITs (East Timor).
தொடர்ந்து சுதந்தர எதிர்ப்பு வாசிகளின்
ஆயுத அட்டகாசம் 16 வைகாசி அன்றும் 5 பேர் கொலை, முஸ்லிம் இந்தோனே ஷியா 1976 ல்

S S S S
ஆனி JUNE
ஆக்கிரமித்த கத்தோலிக்க அண்டை நாடு. பாஷை, கலாச்சாரம், சமயம் வேறு. 300 வரு டங்கள் ஆண்ட போர்த்துக் கேயர் (Portugese =
போ சுஸ்ே) சடுதியாக விலகினர். ஜனாதிபதி Sir 5 ir jiö : U T (General Suharto) e 2, š , JT 16:55, 17 j. இதனால் சுதந்திர தாகம் அதை அடக்க ராணுவ அதிகாரம், உயிர் இழப்பு. அரசாங்கம் தமக்கு சார்பாக ரிமோர் குழுக்களை அமைத்து ஆயு தம் வழங்கியது இன்று அக் குழுக்கள் சுதந்தி ரம் வேண்டாம் என பிரச்சாரம் செய்கின்றன. மறுப்போரை கொன்று குவிக்கின்றது. ராணு வம் குறுக் கிடாது பூரிப்புடன் விலகி நிற்கின் றது. சுதந்திர விரும்பிகள் தாக்குப் பிடிக்க இயலாது திணறுகின்றனர்.
அமெரிக்கா
செனற் சபையினது பதவி நிக்க விசா ரணையில் B' ல் க்ளின் ரன் தப்பினார். ஆனால் இவரது இரட்டை வேட நிழல் தொடர்கின்றது. 850,000/ QL-T 6oj 3L T 30 T (32 T 5ö1 5so (Paula Jones) எனும் கறுப்பு இன பெண்ணுக்கு ஆளை விட் _ ல் காணும் என வழங்கினார் மொனிக்கா விவகாரம முடிந்தது. அப்பெண் தனது சுய சரிதை எழுதி பெரும் தொகை பணம் செய் தார். சித்திரை மாதம் இவரது ஊரான ஆர்கன் mo ir Gifu QFL go giờ 35U fil (Federal Judge) Susan Webber Wright இவரை நீதி மன்றத்திற்கு "திட்ட திட்ட பொய் கூறினார்’ என குற்றம் கண்டுள் ளர். இதனால், பின்னால் ஒரு கால் குற்றப் பணம் செலுத்துவதுடன், நீதி மன்றத்தில் 25『g。 புரியும் அனுமதியை தன்மானத்துடன் இழக்கவும் நேரிடும் பாகிஸ்தான்
முன்னாள் பிரதமர் ேெனாஸிர் Bபூற் ரோ தர து கல்வி பயிலும் இரு பிள்ளைகளையும் பார்ப்பதற்கென டு பாய் (Dubai) சென்றார். இவரது கணவர் அ எவ் எர்தாரி (Asif Zardat) ஏற்கனவே இரட்டைக் கொலை சம்பந்தமாக மறியலில், உயர் நீதிமன்றம் ஊழல் குற்றங்க களுக்காக இருவரையும் 5 ஆண்டு சிறை யும், 8.6 மிலியன் டொலர் அபராதமும், Bெனா ஸிர் எதிர் காலத்தில் பொது அமைப்பு ড়ে বেীি দুট)। அதிகார அங்கம் (D 9 LLUIT தெனவும் தீர்ப்பளித்தது. நாடு திரும்பாது லண்டன் சென்றுள் ளார் முன்னைய பிரதமர். LD (36n)9A u.IT
பிரதமர் Dr. மகதிர் முக மட், 72 வயது. 17 ഖഗ്ര டங்கள் தனிப் பெரும் தவைவர் நனது வாரி கென அன் வார் இப்ராகிம் மை 鲇rf。 டெ பியூரி பிரதமராக அமர்த்தினார் நிதி அமைச் சராக நியமனம் வழங்கினார் 山話鼠 ஜீவியான அன் வர் மேற்குலக நாடுகளில், சர்வ தேச நாணய அமைப்பு வளர்முக நாடுகளில்
(தொடர் 14-ம் பக்கம் பார்க்க)

Page 9
2, Sofî JUNE 용,
墨
பொது அறிவு GÁGOT I SGÎT
தரம் 4, 5, 6 ற் குரியவை
தயாரித்தவர்; ц). 9.) би 50litiљ to ஆசிரியர் (யா/ மண்டைதீவு மகா வித்தியாலயம்)
| பின்வரும் வசனங்கள் சரியாயின் A எனவும் பிழையாயின் B என
வும் எழுதுக. 01. யேர்மனி நாட்டு நாணயம் டொயிஷ் மார்க்
ஆகும். 02, இலங்கையின் தேசிய மரம் வெள்ளரசு
மரமாகும். ( 03. வீதியில் நடந்து செல்வோர் வலது புற
மாகச் செல்ல வேண்டும் ( 04. ஞாயிற்றுக் குடும்பத்தின் தலைவன் சூரி
யன் ஆகும். ( 05. திருக் குறள் பாரதியார் இயற்றிய நூல்
ஆகும் . ( 06. தோடம்பழம் வட்டமான பொருளாகும்
(
07, 5 மீற்றர் நீளமான நாடாவை 5 சம பங்கு களாக்க 5 முறை வெட்ட வேண்டும் .
08, சோயா அவரை ஒரு புரத உணவாகும் .
(
09. இலங்கை ஒரு குடா நாடு ஆகும்.
10. அயடீன் சேர்ந்த உப்பு உணவுக்கு நல்
லது.
IT தரப்பட்ட சொற்களை வைத்துக் கிறிட்ட இடங்களை நிரப்புக. ஒளவையார், வருடப்பிறப்பு, சந்திரன், மிதிலை, பால், வெளவால், மிதிவண்டி, ஆண்டு, செக்கன், பாரதியார், எயிட்ஸ், 01. நிறைவுணவாக அமையக்கூடியது - --
SSS LS S SLLLLSS S SLSSL S ஆகும் , 02. இந்தியாவின் தேசியக் கவிஞர் - --- --- இவர் எட்டய புரத்திலே பிறந் தார். 03. ஊ-ா --- பறக்கும் பாலூட்டி
ஆகும்

04 இலங்கைச் சிங்கள - தமிழ் மக்கள்
கிறார்கள். 05. உலக மக்களின் பயங்கரமான எதிரியாக -------- காணப்படுகிறது. 08. பூமிக்கிரகத்தின் துணையாகப் பயணம்
செய்வது ஊ----- ----- ஆகும். 07 இலங்கை மக்களின் இனிய தோழனாக - ------ காணப்படுகிறது. 08, இராமனும் சீதையும் -ை--------
நகரத்தில் சந்தித்தனர். LGG S S 0Y SL YYY BLL TBLB SMSSM MMSS SS LLSSSSSSSS
தன் னை அலங்கரிக்கும்.
சர்வதேச நேரத்தின் ---س س----------------------,10
அலகாகக் காணப்படுகிறது .
I சரியான விடையைத் தெரிவு
GJUG. 01: சா டிகளில் பயிரிடக்கூடிய பயிரினங்
களின் குழு எதுவாகும் 1) மா பலா, வாழை 2) கத்தரி, மிளகாய், வெண்டி 3) பலா, தக்க எளி, பசளி 4) மிளகாய், வாழை, போஞ்சி
02. மின்சார உபகரணங்களை ஒட்ட மிக
உதவும் கருவி எது?
1) குறடு 2) திருகாணி முடுக்கி 3) எரிபற்றாசுக்கோல் 4) மின்னிசை வாங்கி
03. கைக்குட்டை தயாரிக்க உதவும் துணி எது?
) LU LGB F) G Lé Leif 3) பொலியஸ்டர் 4) பருத்தி
04. விதியில் விபத்தைத் தடுக்க வீதியில் இட
பட்டுள்ளவை எவை?
1) பொலி சார் 2) சமிக்ஞை குறியீடுகள் 4) பாடசாலை மாணவர்கள் 4) கட்டுப்பாட்டு அதிகாரிகள் 05 வீட்டின் சமையலறையில் புகை போது
கட்டுவதற்கு காரணம் என்ன?
1) அழகிற்கு 2) உயரமாக இருக்க 3) வளி செல்ல 4) புகை விரைவாக வெளியேற அறியப் புக் கரைசலில் இருந்து உப்பை பெற பயன் பெறும் முறை எது?
1) ஆவியாக்கல் ) கரைத்தல்
3) வடித்தல் 4) வடிகட்டுதல் 07, நீளத்தை அளக்க பயன்படும் சர்வதேச
அலகு எது?
1) மீற்றர் 2} đì(360 Tđi đìTH th 3) சாண் 4) காதம்
(தொடர் 16ம் பக்கம் பார்க்க)

Page 10
O 월,
از را
பனை வளத்தின் சமூக, விஞ்ஞான, பொருளாதாரக் கோட்பாடுகள் சென்ற இதழ் தொடர்ச்சி 000 பொருளாதார கோட்பாடுகள்
பனைவளமானது பனைசார்ந்த மக்களின் பொரு ளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கின்றது. தற்பொழுது சாற்று உற்பத்திகளே பொருளாதார மேம்பாட்டிற்கு வழிகோலியுள்ளது. அத்துடன் தும்பு உற்பத்தியும் பழ உற்பத்திகளின் புதிய கண்டுபிடிப் புகளும் எதிர்கால ஏற்றுமதிவாய்ப்பைக் கொண்டுள்
Gዥ GüT "
சகல பனைவளமும் பாவிக்கப்பட்டால் மொத்த சாற்று உற்பத்தி 80 மில்லியன் போத்தல்களாகும். இது முழுமையாக பனை வெல்ல உற்பத்திக்கு பாவிக்
சோ. கோகுலதாசன்B, Sc, (Peradeniya) M. Sc. (Jaffna) பொது முகாமையாளர், பனை அபிவிருத்திச் சபை,
கப்பட்டால் பனை வெல்லத்தின் விற்பனைப்பெறு மதி ஏறத்தாள ரூபா 400 மில்லியன்களாகும், சீனி யும் அற்ககோல் உற்பத்திக்கும் மேற்கொள்ளப்பட் டால் விற்பனைப் பெறுமதி ரூபா 680 மில்லியன்கள். சாறானது முழுமையாக அற்ககோல் உற்பத்திக்கு மாத்திரம் பாவிக்கப்பட்டால் விற்பனை பெறுமதி வருடாந்தம் ரூபா 100 மில்லியன்கள் ஆகும் ,
வருடாந்தம் பனம்பழக் காலபோகத்தில் பெறப் படும் மொத்த பனங்களி 10000 மெற்றிக்தொன் ஆகும். இது முழுமையாக பெக்யின் உறபததிக்கு பாவிக்கப்பட்டால் பெறப்படும் 400 மெற்ரிக் தொன் பெக்ரினின் விற்பனைப் பெறுமதி ரூபா 320 மில்லியன் களாகும்
இதைவிடுத்து பனம்களியானது முழுமையாக குளிர்பான உற்பத்திக்கும். கோடியல் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டால் விற்பனை பெறுமதி 400 மில் லியன்களாகும். முளை திறன் விதம் 50 விதம் என எடுத்துக்கொள்ளும்போது வருடாந்தம் 150 மில் லியன் கிழங்குகள் பெறப்படும். இதிலிருந்து 2500 மெற்றிக் தொன் புழுக்கொடியல், ஒடியல் மா பெற லாம். இதன் விற்பனை பெறுமதி ரூபா 50 மில் லியன்,
தற்பொழுதுள்ள 2 மில்லியன் இளம்பனைகளி லிருந்து (வடலி) ஒரு வடலியிலிருந்து 5 கிலோ பனம் தும்பு என்ற விதத்தில் வருடாந்தம் ஏறத்தாள 100 மெற்றிக் தொன் தும்பு பத்து வருடங்கள் தொடர்ந்து பெறப்படலாம். இதன் வருடாந்த விற் பனை விலை ரூபா 80 மில்லியன்கள்.
ஏறத்தாள 1 வீதம் கட்டிடத்தேவைக்காக பனை மரம் பாவிக்கப்படும் பொழுது வருடாந்தம் ஒரு

ற்ற ல் ஆனி UUNE
இலட்சம் பனை மரங்கள் வெட்டப்படும். ஆகவே மொத்தமாக வருடாந்தம் 80 மில்லியன் ரூபா மர விற்பனையிலிருந்து பெறப்படும்.
முதிர்ந்த பச்சைப் பனை ஒலைகள் கால் நடைத் திணியாக பாவிக்கபடும் பொழுது இதன் மொத்த விற்பனைப் பெறுமதி 120 மில்லியன் ரூபா ஆகும். இந்த ஒலைகளிலிருந்து பெறப்படும் ஈர்க்கு. நார் முதலியன முழுமையாக பாவிக்கப்பட்டால் இதன் பெறுமதி ரூபா 215 மில்லியன்களாகும். அத்துடன் ஊமல்கள் முழுமையாகக் கரியாக்கப்படும்பொழுது (Charcoal) 3759 மெற்றிக் தொன் வருடாந்ய் பெறப் படும். இதன் முழுமையான விற்பனைப் பெறுமதி ரூபா 1875 மில்லியன்களாகும்.
(Pl J.
பனைவளத்தின் பின்தங்கிய சமூக கோட்பாடு கள் படிப்படியாக நீங்கப்பட்டு விஞ்ஞான கண்டு பிடிப்புக்கள் மூலம் புதிய உற்பத்திப் பொருட்களும் அத்துடன் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள் நவீ மையப்படுத்தலின் மூலமும் பனம் தொழிலில் உள்ள மக்களின் ஒவ்வாமை படிப்படியாக நீக்கப்பட்டு, பனை வளம் மாவட்டங்களின் சாறு, பழம், ஒலை, தும்பு கிழங்கு, மரம் ஆகிய உற்பத்திகள் கைத்தொழில் மயப்படுத்தலின் மூலம் மேம்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
வருடாந்த மீள் நடுகை ஒழுங்காக அமுலாக்கப் படும்பொழுது உருவாகும் மேலதிக பனை வளத்தி லிருந்து பல்வேறு வகையான உற்பத்திப் பொருட் களைப் பெற்றும் பனையின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க முடியும். இத்துடன் கரையோரப்பகுதிகள் முக்கியமாக எதிர்நோக்கும் மண் அரிப்பை பனை மரங்கள் தடுப்பதுடன் காற்று வேகத்தையும் குறைத்து சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை செய்யும். பனைசார்ந்த வெவ்வேறு உற்பத்தித் திட்டங்கள் அமுலாக்கப்படும்போது இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி பயிர்களில் ஒன்றாக பனைவளம் விளங்கும் என்பது கண்கூடு.
முற்றும் பொது அறிவு வினாக்கள் .
(09-ம் பக்கத் தொடர்ச்சி)
08. பெரிய முழு போத்தலின் கனவளவு
1) 1000 (5), ఇటి 霹)750 ü、 3) 400 L6.ső 4) 50 மி. 8
09. எரியும் மெழுகு திரியை போத்தல் ஒன்றால் மூடும்போது அது சிறிது நேரத்தில் அணைந்து விடுவதன் காரணம் U T gld
1) வெப்பம் அதிகரித்தல் 2) வளிசேருதல் 8) ஒட்சிசன் முடிதல் 4) புகை சேருதல் 10. பின்வருவனவற்றில் துருப்பி டி க் காத
பொருள் எது?
1) (tpւժ thւն 2) தகரப் பேணி 3 海南***向部的 4} @ób山rmf

Page 11
ig, son JUNE ஆற்ற
ஆற்றல் வளர்க! ஒளிர்க!
அருட்கவி '' LI IU L DUFITL 5, அரியாலை .
1. ஆற்றல் என்னும் சிறுமலர் கண்டேன் அதிலே நறுமணம் வீசிடக் கண்டேன் போற்றும் முயற்சி இதுவெனக் கண்டேன் பொலிந்து திகழும் புலமை கண்டேன் மாற்றங் காணும் மகிதலத் துள்ளே வகை வகையான புதுமைகள் கொண்டு ஏற்றம் பெற்றே எழுக ஆற்றல் எங்கும் எதிலும் வளர்க ஆற்றல்'.
2. சிற்றங் கொள்வார் இருந்திடச் செய்வார்
செயலில் ஆற்றல் இல்லா தாரே ! நாற்றம் மூக்கினைப் பொத்துதல் அல்ல நறுமணம் என்றே பொருளதற் குண்டு ! தேற்றங் கொள்வாய்! தெளிந்தே நிற்பாய் செய்தவ மிக்க ஞானியர் போலே ஆற்றுப் பெருக்கா யாற்றல் பாய அடியேன் பெரிதும் அவாவுறு கின்றேன்!
3. ஊற்றின் தண்மை சுமந்தே வந்து உலகின் தாகந் தீர்க்கச் செவ்வாய் நாற்றில் ஊட்டம் இருந்திட் டாலே நற்பயிர் விளைவைத் தருதல் சாலும் வேற்றுக் கொள்கை யெனவொன் றில்லை ஏற்றுத் கொண்டே, எதையும் தாங்கி, மாற்றொன் றில்லா மணியைப் போலே சஆற்றல்' வளர்க ஒளிர்க யாண்டும்!
My Self
My Name is SENTHAN RATNASINGAM. I am ten years old, I am a pupil at Nallur Aanandan Vidyalayam, Ariyalai, in Grade Five. In al I am studying eight subjects. My most favourite subje. ct is English, I like Maths and Science too. Some how I do not like Social Studies. One day I wish to become Doctor. If not I Will become a politician and do good to our society.
R. Senthan,
Grade 5. Aanından Vidyalayam, Nallınır.

6) 11
9. ஆற்றலின் ஆற்றல்
டாக்டர். வே. இராமகிருஷ்ணன்.
தங்கோடை, காரைநகர்.
விடாமுயற்சிக்குப் புகழ் பெற்ற யாழ்ப்பாண மக்களை நாம் அப்பாரம் பரியத்தைப் பேணி பாதுகாத்து மேலும் வளப்படுத்தக் கடமைப்பட் டுள்ளோம் "மெய் வருந்தக் கூலி தரும்' என்றான் எம் புலவன். தளர்ச்சிக்கு இடமில்லை மாறாகத் திடநம்பிக்கையும் மன உறுதிப்பாடும் வைராக்கிய முமே தேவைப்படுவதாய் இருக்கின்றது.
இளைஞர்களே எமது பிரதான மூலதனம்; உழைக்கக் கூடியவர்கள், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியவர்கள். அவர்களை ஆற்றலுள்ளவ ராய் பக்குவப்படுத்தும் பொறுப்பும் சமூகம் தாங்கிக் கொள்ள வேண்டிய சுமையாகின்றது.
இருபத்தோராம் நூற்றாண்டு அதோ படலை தட்டியவண்ணம் நிற்கின்றது. அதற்கிடையில், கணணியுகம் பிறந்துவிட்டது. விஞ்ஞானமும் உற் பத்தி முறைகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே போகின்றது. எட்டிப் பிடிக்காது விட் டால் கற்றவர்களுக்கும், கல் லா த வர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மேலும் விரிவடை யும், 'அறிவிலிகள்' எனும் பிரிவுக்குள் தள்ளப் படும் ஆபத்து நேரிடும்.
இதே வேளை முன்னேறுவதற்குரிய வாய்ப்புக் களும் தங்கத் தட்டில் தரப்படும் சூழல் உறுதி பெறு வதாகி யிருக்கின்றது. சேது சமுதந்திரம் ஆழமாக்கப் பட இருக்கின்றது. இந்து சமுத்திரத்திற்கூடாக செல் லும் கப்பல் துறைமுகங்களையும் தொட்டுச் செல் வதற்குரியதாக்கலாம் என்பதையே வாய்ப்புக்கள் என்போம். ஏற்றுமதி இறக்குமதி பொருளாதார ச் செழிப்பை மீண்டும் எமது மக்கள் அனுபவிக்கலாம் என்பதையே குறிப்பிடுகின்றோம். ஆகவே முயற் சியை நன்கு நெறிப்படுத்திய திசையில் திரும்புவது கல்விமான்களது தீர்க்க தரிசனத்தைப் பொறுத்த தாகும்.
இக்கட்டத்தில் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம் ஆற்றல்' எனும் பத்திரிகையை வெளியிட முன் வந்துள்ளதை ஒரு தீர்க்க தரிசனமுள்ள செயலென்றே கருத வேண்டும். "ஆற்றல்' பத்திரிகைஒரு கருத்தரங்கு முடையாக அமைவதற்கு இடமுண்டு. யார் யார் வாய்க் கேட்பினும், மெய்ப் பொருள் காண்பது அறி வல்லவா. முதல் வெளியீட்டிலேயே ஆற்றலின் ஆற்றலைக் காணக் கூடியதாக இருந்தது.
“ஆற்றல்' பத்திரிகையின் ஆயுள் நீடிக்க வேண் டும்,

Page 12
12 ஆற்
ஏன்? எப்படி??
கேள்வி- சித் திரை "ஆற்றல்' Day Of சுவை யாக இருந்தது. அதனிற் கண்ட காரணங் களை ஆதாரமாக பயன்படுத்தி நான் ஒரு நாள் மட்டும் வேலைக்கு போனால், 12 மாதங் களும் சம்பளம் த குவார்களா?
பதில்:- தருவார்கள், நிச்சயமாக, சம்பளப் பட்டி யல் தயாரிக்க யாராவது இருந்தால் இப்ப நீர் என்ன வெட்டிக் கிழிக்கிறீர்?
கேள்வி: காள் மாக்ஸ் (Carl Marx) கண்டு பிடித்து போதித்த " பொது உடமை ' தத்து வம் தூளாய் போனதைப் பற்றி?
பதில்:- பல பொது உடமை தத்துவ ஞானிகள் தத்தமது காலம், நாடு, நிலமைக்கமைய தத்துவம் அமைத்தனர்,
லெனின் (Lenin) றஷயா (Russia)வில் தொடக்க ஸ்ர லின்(Stain)விஸ்தரிக்க,Gொற்Pே செவ்(Gorbachew) விடுவிக்க ஸோவியற் ஒன்றி யம் ' (Soviet Union) பிரிந்ததே அன்றி எதுவும் தூளாய் போகவில்லை
Ca Marx க்கு முன்னர் 1800 ல் சென் சைமன் (UpupsMLD LLUIT 5: Comte de Saint Simon, (Up Siôr Gonavað,25 பொது உடமை தத்துவம், இது தான் சொத்து களின் உரிமையும், உற்பத்தி பொருட்களை விநி யோகிக்கும் பொறுப்பும் அரசாங்கற்திடமே அடங்க வேண்டும். அப்போ பொது உடமைத் தத்துவம் Carl Marx க்கு சொந்தமான தல்லவே!
C>ம் Bோடியா (Camboda) வின் பொல் பொற் (Pol Po) நடாத்திய பொது உடமை அரசாங்கம் எத்தகைய தத்துவம் என யோசியும்.
கேள்வி - எமது சிதோஷ்ண நிலை மாறி விட்ட அது போல ஓர் உணர்வு இதன் கா 600TLó?
பதில்:- அடிப்படைக் காரணம் தெரியாது விஞ் ஞானிகளுக்கும் எனக்கும் நேரடிக் காரணம் இ
L sēFš Pacific)JFC AjJš Gai து தான ப2 (Pacific)சமுத்திரத்தின் வெப்ப நி, மாற்றம்.
தென்னமரிக்க மத்திய திரை கோடுடது மேற்கு நோக்கி வீச வேண்டிங் காற்று, எதி: திசை யில் வீசுவதனால் எதிர் பாராத கடும் மழை, குறT வளி, வெள்ளம், வேறு இடங்களில் கொடுமையான வரட்சி, அதனால் காட்டுத் தி தோன்றும். அன் GOLD u sláiv G3 BT 600îNG UJIT (Borneo), JFF LIDITÖJDT (Sumatra) காட்டுத்தீயின் புகை மண்டலம் தென் சீன கடலில் இரு கப்பல்களை திசை தெரியாது மோத வைத் *、

றல் g, 60î JUNE
இப்படி திசை மாறும் காற்றினால் உருவாகும் காலநிலையை அல் நினோ (El Nino) என விவரிப் பர். இதே திசையில் இன்னும் வேகமாக வீசும் காற்றினால் உருவாகும் கால நிலையை லா நினா (L1 Nina) என அழைப்பர். இரண்டும் ஸ்பானிய மொழிப்(Spanish) பெயர்கள் முன்னையது நத்தார் குழந்தை பின்னையது சிறுமி (Little Girl) என கருத்து,
கனடாவின் நுட்பம் ' 01ம் சஞ்சிகை மேலும் அதிக விபரங்களைத் தரும். கேள்வி: உலகின் " ஆக ' உயர்ந்த கோபு ரம் அமெரிக்காவில் தானே உள்ள து? மொஸ் கோவில் என்கிறானே எனது கொம் யூனிஸ்ற்
பதில் உமது நண்பன் 1975க்கு முன் வந்த ஸோவியற் யூனியன் ' அல்லது ஸ்பூற்ணிக் tSpurnik) சஞ்சிகையை வாசித்தார் போலும்.
g5 Lrt paparso gaff (Canada National Tower) 1815 அடிகள் உயரம். CN Tower இதன் சுருக்கம், 40 நாட்களில் 63 மில்லியன் டொலர் செலவில் 26 ஆனி 1976ம் ஆண்டு பூர்த்தியானது. இதனது உச்சி யில் உள்ள 835 அடி நீள உருக்கு Antenna மூலம் 16 தொலைக்காட்சி நிலைய அலைகளை நிதர்சன மாக ஒளி பரப்புகின்றது.
எதுவும் பெரிதானது உமக்கு அமெரிக்கா தானே? இவ் வியாதிக்கு ஒர் சுவையான கதை உள்ளது. நேரில் வந்தால் சொல்லுவேன். பிரசுரிக்க (LPL-L Tig. FITOLULUTTGART - e es
கேள்வி- மே மாத ஆற்றல் வினா கடைசி கேள்வி அர்த்த மற்றதே?
பதில்:- கேள்விகள் பலவிதமானவை. அவற்றில், நேரடியானவையும் கொஞ்சம் சிக்கலானவையும் (Direct and Complex) 3–1ägib. :) சிந்திக்க வைப்பதே நோக்கம் 17 வதுடன் இணைத்து யும், பல போலி ஆணாதிக்க கொள்கை; விஞ் ஞானத்தால் விரிசல் அடைவதைக் கான திேடியும், முனையும். கேள்வி: சிறுவர்களை வேலைக் கு அமர்த்து வோரை போற்றுவீரா? தூற்றுவிரா?
பதில் இது சமூகப் பிரச்சினை தீர்ப்பது அரச கத்தினது பொறுப்பு வேலைச் சிறுவரை அன்பாக நடாத்தும் சிலரும் உள்ளனர். மற்றைய Լ168Մ5/ பிள்ளைகளினது வரலாற்றை ஆராய்ந்தால், தெய் வத்தின் / கடவுளின் நீண்ட கால நீதி நியாயத்தின் மகிமையை உணர்வீர்?
கேள்வி: நாட்டின் ஸ்வீப் ரிக் கற் (sweepticket) sü Glől jö jól Gll b g 6.1 GYI ID IT5 வாழ எமக்கு வழியில்லையே? பதில்:- ஏன் ஐயா, எமக்கு அந்த தரித்திரத்தை? அதில் வெற்றி பெற்ற கீழ் மட்ட நடுத்தர நபர்கள்
(தொடர் 13-ம் பக்கம் பார்க்க)
s

Page 13
ஊனமுற்றோரின் உரிமைகளை மதிப்பது நமது கடமை."
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திலும் உன்னத படைப்பாக விளங்குவது LDrrasil – i பிறப்பாகும். இம் மானிடப் பிறப்பில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலி களே. ஆனாலும் எம்மில் சிலர் ஊனமுற்ற வர்களாக பிறப்பாலும், பிறப்பின் பின்னும் வளர்ந்து வருகின்றார்கள், வாழ்ந்து வருகி றார்கள்.
ஆக்கம்: செல்வி, கனிமொழி ஆனந்தராஜா
ஆண்டு 8 B யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
தனது மகவை எதுவித குறைவுமின்றி பெற்ற அன்னையின் மகிழ்ச்சிக்கு ஈடுதான் ஏது? இன்று எவ்வளவுக்கு எவ்வளவு விஞ் ஞான அறிவு பெருகி வருகிறதோ, அவ்வள வுக்கு அவ்வளவு இது மனித வாழ்விலும் அனர்த்தங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. ஊனமுறுதல் இரு வகைகளில் நடைபெறு கிறது. உடல் உள்ளம் இரண்டும் ஊனத்துக்கு உள்ளாகின்றன. பிறப்பில் ஊனமுறுவதி லும் இன்றைய சூழ்நிலையில் சூழற்காரணி களால் ஊனமுறுதலே மிக அதிகமாக நிகழ் கின்றது.
இயற்கையாக குருடு, செவிடு, ஊமை, முடம், மனநோய் என ஊனமுறுதலைப் ஏரிக்கலாம். ஆனால் எல்லோரும் ஊனமின் றிப் பிறந்தவர்கள் அல்ல. போர், அணுக்கதிர் வீச்சு, விபத்துக்கள், தொழிற்சாலை சம்பந் மான விபத்துக்கள், அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொள்ளல் என்பவற்றாலும் ஊனமுறுதல் ஏற்படுகிறது. கொடிய யுத்தம் கை கால்களை இழக்கச் செய்கிறது. கண் பார்வையை இழக்கச் செய்கிறது. மூளை யில் பாதிப்பை ஏற்படுத்தி ஊனங்களை ஏற் படுத்துகின்றது. அணு ஆயுதங்கள், கதிர் வீச் முக்கள் பயங்கரமான நோய்களையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
நேற்று வரை எம்மோடு சிரித்து மகிழ்ந்த ஒருவர் அந்தோ ஒர் கொடிய குண்டினால் அவயவங்களை இழந்து முடமாகி விடுகின்றார். இது எமது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி

13
விடுகின்றது. இவ்வேளைகளில் சம்பந்தப்பட் டவரை ஒதுக்கி விடாது, அன்போடு அரவ ணைத்து, அவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும்.
தற்பொழுது ஊனங்களுக்கேற்ற வகையில் அவர்களை தலைநிமிர்ந்து சமூகத்தில் வாழ வைக்கக் கூடிய நவீன உதவு கருவிகள் முறை கள் உருவாகியுள்ளன. அவயவ இழப்பிற்கு ஜெய்ப்பூர் உற்பத்திகள், காது கேளாமைக்கு செவிப்புலக்கருவிகள், கண்பார்வைக்கு - கண் மாற்று சத்திர சிகிச்சை, பிறெயில் எழுத்து முறைக்கல்வி என்பவற்றைக் கூறலாம் ஊன முற்றவர்களை தலை நிமிர்ந்து வாழ வைக்க, அவர்களின் ஆற்றலை வெளிக் கொணர்ந்து அவர்களின் திறமைகளிற்கேற்ப சந்தர்ப் பங்களவித்து ஊக்கு விக்க வேண்டும்
இன்று சில தொண்டு நிறுவனங்கள். புனர்வாழ்வுக் கழகங்கள், மத சார்பான நிறு வனங்கள் இவர்களிற்கு உதவும் பணிகளை மேற் கொண்டு வருகின்றன. ஆனால் இவை போதுமானவையல்ல. இவற்றிற்கு தங்கள் பணிகளை மேற் கொள்ள நிதி வசதி போது மானதாக இல்லை. இவ் நிறுவனங்களிற்கு அரசாங்கமும் ஊக்கமளித்தால், ஊனமுற்ற வர்களின் மனக்குறைகள் தீரக்கூடிய வகை யிலே பணியாற்ற முடியும் எனலாம்.
இதன் மூலம் இவர்களின் ஊனங்களிற் கேற்ற வகையில் கூட்டமாக்கி. புகலகமளித்து பேணுவது வசதியாகலாம். இதற்குதவியாக தனியாரும் நிதியுதவியளித்து ஊக்குவித்தல் சிறப்பாகும்.
துர்ப்பாக்கியசாலிகள் எனக்கருதப்படும் ஊனமுற்றவர்களுக்கு அரசும், பொது மக்
(தொடர் 14-ம் பக்கம் பார்க்க)
ஏன் ? . . எப்படி ? . ,
(13-ம் பக்கத் தொடர்ச்சி)
உள்ளதையும் இழந்து நடுத்தெருவில் நின்றதே உண்மை நிலை, சுவையான, ஆனால் துயரமான, இரு யாழ் குடாநாட்டு கேஸ்கள் ஒரு மேற்குக் தரை சம்மாட்டி ஒட்டாண்டியானார். அரசாங்கலுவர் வியர் (Over seer) வென்ற கார், வேலை சொத்து, குடும்பம் யாவற்றையும் படிப்படியாக இழந்தார்! மற்றயது தென்னிலங்கை அரசாங்சஇலாகா ஸ்ரோர் கீப்பர் (Store keeper) மாதம் 10 ஆயிரம் கிம்பளம் தந்த வேலை, வாகனம், புதிய வீடு எல்லாம் இழந்து தற்கொலையையும் எத்தனித்தார். வேணுமா இது?
米 米

Page 14
14 ஆற்
9 ŘI D 35
( 08-பக்கத் தொடர்ச்சி) சக நிதி அமைச் சர்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றார். இளமையானவர். பிழை களை நேரடியாக எதிர்த்தார். மக்களின் நன் மதிப்பைப் பெற்றார். விளைவு, அனைத்த கையையே கடிப்பார் என அஞ்சிய Dr. மகதிர் சகல பதவி களையும் பறித்து, ஊழல் சக பாலி யல் குற்றச் சாட் டுக்கள் சுமத்தி, சிறையி லிட்டு. வன்செயலுக்கு உட்படுத்தி, கடைசி யாக 6 வருட சிறை வாசம் நீதி மன்றம் தீர்த் தது. அன்வர் இப்ராகிம் கட்சியினர் சில д5 г . கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இவை அடக்கப்பட்டு ஓய்ந்தன. இவரது மனைவி Doctor (L 6) 3usi ) Wan Azizah (வோன் அஸிஸா) நிதிக் கட்சி' எனும் அரசியல் கட்சி e-CD வாக்கி எதிர் வரும் தேர்தலில் Dr. மகிதிர் ரை எதிர்த்து போட்டியிட கங்கணம் கட்டியுள்ள ரர்.
கொலொவோ (Kosovo)
2 வது உலக யுத்தத்தின் பின் மார்ஷல் (3eg óf ’n UiB U T ( Marshall Josip Ilito) 3, u jiji sao u உரிமைகள் கொடுத்து ; இணைத்து ஆண்டு,வந்த யூ 3Gா ஸ்லோவியா (Yogoslovia) வன் பல மாகா ணங்களில் ஒன்று அவர் இறந்த தும பெரும் பான் மை ஸ்ே) D'ய இன ஸ்லொ Bெடடன் Lill (i so I slu ili 4 (Slobodan Miloševich, - о шила. "மிலேச' தனம் உள்ள து - உரிமைகளை பறித்து, முஸ்லிம் மக்களுக்கு எதிராக உலகம் காணாத பெண் கற்பழிப்பு, இனக் )ده IT به نان رسمی இளைஞர் அழிப்புகளை கட்டவிழ்த்தார் . விநாஸ்னியா (Bosnia), க் றோஷியா (Gaotia) மாகா ணங்களில் கொடும் உயிரிழப்புகளின் Li Gör பிரிந்த 0, 8 ரோப்பிய ஒன்றயம் குற்ற உணர் வுடன் பார்த்த - பாரா முகமாய் و لون ظن ظل أزلي) اضة
அண்டை நாட்டு அல் Bேரிையா (Albania) வம்சா வழி முஸ்லிம் கொலொவார் (Kosovar) = கொ ஸ்ெ வோ மக்கள்) களில் கை வைத் தார். இம்முறை 8 ரோப்பிய ஒன்றியத் LD of . சாட்சியின் உறுத்தல் தாங்காது கலையிட்டது. அமெரிக்காவும் எச்சரித்தது. இவை இரண்டின் அமைப்பான நேற்ரோ (Nate) உறக் கத்தில்
இராணுவத்தை பின் வாங்குவதாக கோடி காட்டி விட்டு மீண்டும் கொலைகள் 西rLöL விட்டு முஸ்லிம் அகதிகள் ஓடினர், N : டும் எச்சரிக்கும். பேச்சு வார்த்தைக்கு ஆயத் தம் என் பார் மிலேச்ச விச் Na பெருமூச்க விட்டு ஆறு b மீண்டும் முஸ்லிம்கள் கூட்டது கொலை இன்று வரை 43 பாய கிடங்கு கள் அவதானிக்கப்பட்டுள்ளன. 9 த எ பதிகள்
புத்தக் குற்றவாளிகள் என இனம் கான
டுள்ளனர்
(மிகுதி அடுத்த இதழில்)

ஆணி TUNE
பரிட்சையில் சித்தி பெற.
(0.7 LbਸੰGLਓ)
சையில் அன்று உடல் உள்ளம் இரண்டும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதற்கு பரீட்சையின் முத னாளே ஆயத்தப்படல் வேண்டும் உடலையும் உள்ளத்தையும் நன் னிலையில் வைத்திருக்க , கடுமையான உணர்வுகளைத் தூண்டக் கூடிய படங் গুড় (25), T , கதைகளோ தவிர்க் கப்படல் வேண்டும் TV யில் சண்டைக் காட்சிகள், காதல் முறிவுகள் மனத்தை அலட்டும் எனவே இவை தவிர்க்க வேண்டும். நண்பர்/ தோழிகளுடன் பரீட்சை வினாக்கட் குப் பதில்களை ப்பற்றி கார சாரமாக கலந் துரையாடுவதும் பரீட் சைக்கு முதனாள் தவிர்க்கப்படல் வேண்டும். ?ே ய் வுடன் படிப்பு, கன மற்ற உணவு, மகிழ்ச்சிகர மான மாலை இதுதான் முதனாள் தேவை: விழுந்தடித்து நித்திரை விழித்துப் படிப் பது கட்டாயமாகத் தவிர்க்கப்படல் வேண் டும். 16. முத னாளிரவு : நல்ல உறக்கம் இரவில் தேவை. ஆனாலும் அதிகம் நேரத்துடன் படுக்கை செல்லத் தேவையில்லை. (35 LT60T படுக்கப் போகுமுன் நல்லது. படுக்க முன் அடுத்த நாள் தேவையான பொருட்கள் யாவையும் ஆயத்தப்படுத்தி வைக்க வும். 17. பரீட்சை தினம் காலை 2. GOOT 621 - 67' Göör ணெய் இல்லாத Ք- 6301 6ւ (Մ) ֆժ) աւեமூளையை மந்தமாக்கும் தாமச - 30 a, கள் - தோசை, இட்ல, பழைய அமு து தவர்க்கப்படல் வேண்டும்.
ஊனமுற்றோரின் . . .
(13:ம் பக்கத் தொடர்ச்சி) களும் காட்டும் அக்கறையினாலும் விட முயற்சியினாலும் அவர்கள் தமது காவில் தாம் நிற்கக்கூடிய நிலையை எய்துகின்றனர். இதன் மூலம் அவர்களது இருண்ட மனத் திற்கு ஒளி கிடைக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான ஊனமுற்றவர்கள் உள்ளத்தில் தோன்றும் திருப்தி எமக்கு மனச் சாந்தி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
எனவே மக்கள் ஆகிய நாம் ♔|തേങ്ങTഖഗ്ഗb ஒன்று பட்டு ஊனமுற்றோரின் உரிமைகளை தித்து அவர்களது. உணர்ச்சிகளுக்கு மதிப் புக் கொடுத்து எங்களால் இயன்ற பங்களிப்பை ல்கி ஊனமுற்றவர்களின் வாழ்வில் ஒளி யேற்றுவோமாக! நன்றி

Page 15
o, soî JUNE ஆற்
Ouiz questions:
"Brain of Britain" of BB
01. Which is the Air - Line that never had an
accident?
-...- Air Ceylon.
This was the final Question, the 64,000 dollar Quiz show of the 60s in USA in one year. It wasnt answered, Air Ceylon with its old Dakotas of 2nd World War vintage never had an accident, as told me by Capt Noel Peties of RAF during W War II. and later of Air Ceylon who himself flew these Dokotas.
02. Which city is known as the 'Wind City'
and where is it 2 Chicago in Illinois ( USA ) as a cold wind blows from a Cross the adjoining lake,
03, in Boxing World Heavy Wight championship fights which was the shortest of duration and who were the participants 2
Joe Louis 'the BIOWIl Bomber of USA who won in 38 seconds of the St round. When he knocked out Max Schemling of Hitler's Germany in their 2nd fight which was known as the “revenge fight'. Schemling defeated Louis in the 1st and Hitler commented about the superiority of the Aryan race and the demonstratable inferiority of the Negro / Black race.
O4 in the 30s a black USA athlete won 04 gold medals in Berlin Olympic Games and Heau of State Adolf Hitler Walked out of the sadium as he did not want to shake the hands of a black When he decorates the winner, Who
was the athlete and What were the events he won?
Jessie owens won the 100, 200, 40) yards dash and the 4X100 yards relay.
05, Longest kiss jn English laeguage films was for 10 mts. Who were the artistes involved and in which film? Clark Gable and Mary Astor in the Holywood film: Great Expectations.
When Mary Astor was asked by a sales-girl subsequently as to how it was to kiss Clark Gable for 10 minutes, she wrote an article in the Readers Digest as to the physical agonies,

15
Collected from diverse sources:
C, Readers Digest etc
O6
film technicalities and Surrunding technicans involved in the six hours it took to shoot the IO minutes sequence with not less than 15 Ietakes,
When the St. At on Bolamb was tested in the desert of Arizona, USA, a scientist in the observation post 0.5 miles away from the bomb predicted the Cap City of the bomb immediately after the blast and before the offical confirmation by the instrument panel controller, -
Who was the seientist and what was the most un sophisticated method he used in his calculation for his amazing prediction?
Dr Fermi. He had In his hand few pieces of paper shreds. As he saw the blast he counted 05 seconds and then threw the pieces of papers over his head, Then measured their distances. With his foot steps and calculated in his mind and announced the capacity to his fellow colleagues, This was confirmed by the offical announcement, His fellow Scientists Wese amazed.
A self made mathematician of India, was later recognized and honoured. A World renowned philosopher - mathmatician of UK (London) invited the Indian mathematician in Oxford for cordial visit. At the end of a very pleasant conversation at the part - taking the Britisher made a casual remark and the Indian was angry a tid objected, but was placcated later when the remark Was explained To hlm.
Who Werc the two persons involved and what was the remark?
Ramanujam from a poor family discovered mathematical theories, On his OWIl, which were already estabished in mai hematice S. When his notes were made known to Profesor Hardy of Oxford he took Ramanujam to Oxford. Bertrand Russel, President of Amnesty, the Human Rights Oranization, Temarked: "India gave us nothing' what he meant was lindia gave us zero" without Which mathematics is InCt possible at all

Page 16
வாசிப்பு வேகத்
குறிப்பு: SPEED
இம் முறையில் மேரம் விரையமாகாது மீதமாகும், ஆகை யால், மேலதிகமான பாடங்களை, புஸ்தகங்களைக் விஷயங்களை வாசித்து ஏனையோரை விட இலகுவாக பரிட்சைகளில் தேறலாம். தேர்வு காலம் அண்மிப்பதால் இக்கட்டுரையை முழுமையாக இரு இன்றோம். ஆ. ம்.
வாசிப்பு வேகத்தை அதிகரிக்க
ஜோன் கென்னடி போல் வாசித்துப் பழகுக, அவர் மனிததியாலத்திற்கு 240 பக்கங்கள் வாசிப்பராம், வேகமாக வாசிக்கும் பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்ளுங்கள்
கென்னடிக்கு முந்திய ஒர் அமரிக்கத் தலைவர் வுட்றோ வின்சன் (Woodrow Wilson , கென்ன டிலுயிம் பார்க்க வேகமாக வாசிப்பாராம் திரு வில் சன் ஒரு பார்வையிலேயே ஒரு பக்கம் வாசிப்பாராம்.
வேகம் குறைந்த வாசிப்பாளரது மனது சிறு சிறு துண்டங்களிலேயே தன் கவனத்தை செலுத்தி வினாக அலைகின்றது. ஆனால் நல்ல வாசிப்பாள ரின் கண்கள் பல வரிகளில் பாய்ந்து சென்று ஒவ்வொரு பார்வையிலும் அர்த்தமுள்ள கருத்துக்களைக்கவர்ந்து கொள்ளுகின்றன .
நேரமே இல்லாத ஒருவரின் முரண்பாட்டு நிலை
முதலில் ஒரு கொஞ்ச நேரத்தைச் செலவிட முடியாத ஒருவர் பல்லாயிர மணித்தியாலங்களை பின் இழக்கின்றார்.
உங்களுடைய வாசிப்பு முறைகளைத் திருத்தி வேகத்தை அடைய வேண்டுமானால் பின்வரும் வழி முறைகயைப் பார்வையிடுக.
சோதனை
01 தினசரிகளை வாசிக்க நாளொன் றுற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் செலவிடுகிறீரா? ஆம்/இல்லை 02 இலக்கியச் சார்புடையவற்றையும் தொழில்நுட்ப சார்புடையவற் றையும் ஒரே வேகத்துடன் ஒரே மாதிரியாகவச வாசிக்கிறீர்? ஆம்/இல்லை (அதாவது முதலாவது வரியிலி ருந்து ஈற்றடிவரை ஒரே விதம்) 09 நீங்கள் வாசிக்கும் போது இல குவில் பாராமுகமாகி விடுகிறீர்
ஆம்/இல்லை 04 நீங்கள் வசசிக்கும் போது உங்கள்
உதடுகளை அசைக்கின்றிர்களா? ஆம் இல்லை
 

ற்ற ல் g, sot JU N E
தை அதிகரிக்க :
READING
05 நீங்கள் வாசிக்கும் போது சொற்
கள் உங்கட்கு கேட்கிறதா? ஆம்/இல்லை 06 எந்த அறிக்கையாயினும் ஒரே
வேகத்தில்தான் வாசிக்கின்றிரா? ஆம்/இல்லை 7ெ ஒரு கட்டுரையின் பொருளை, தார்ப்பரியத்தை முதற் பார்வை ԱՊ(361)(8լլ: தலைப்புகள், உப தலைப்புகள், பக்கத்தினடியில், கட்டுரையின் முதற்பக்கத்தையும் கடைசிப் பக்கத்தையும் பார்த்துத் தெரிந்து கொள்வதில் தங்கட்கு சிரம உண்டா? ஆம்/இல்லை 08 முழு அத்தியாயத்தையும் வாசித்த
பின் புதிதாக நெஞ்சைக் கவ ரும் விடயம் ஏதாவது புலப்படு கிறதா? ஆம்/இல்லை 99 சில சொற்களை ஒன்று சேர்த்து ஒரே தடவையில் வாசிப்பதில் சிர பம் தங்களுக்கு உண்டா? ஆம்/இல்லை 10 நீர் வாசிக்கும் முறையில் அடிக் கடி முன்னே வாசித்த சொற்க ளையோ வசனங்களையோ திருப் பித் திருப்பி வாசிக்கும் அவசியம் ஏற்படுகிறதா? ஆம்/இல்லை
(U) அறிக்கையையோ, நூலையோ இக்கும் போது வரிகளின் ஆயத்தில் கவனம் செலுத்தி புத்த முடிவுவரை தங்கள் அவதர ரத்தைக் கொடுப்பதில் சிரமம்
ஆக்/இல்லை
இக்கேள்விகளில் பலவற்றுக்கு "ஆம்" என்ற பதிலை அளித்திருந்தீர்களானால், "நேரமுகாை முறையால் நீங்கள் பயனடைவீர்கள் என்பது நிச்ச Lib.
இவகமாக வாசிப்பதைப்பற்றி அறியுங்கள். உங் கள் பதவியில் வேகமாக உயர்ச்சி அடைகிறிர்கள்.
சில வாரங்கட்கு உங்கள் வாசிப்பு வேகத்தை இலகுவாக இரட்டிப்பு அடையச் செய்யலாம். கொஞ்ச முயற்சி, இடைவிடாத பயிற்சி.
கொள்ளும் ஆற்றலும் இரட்டிப்பு அடையும்.
யார் வேகமாக வாசிக்கின்றார்களோ அவர்கள் திறமையாகவும் விளங்கிக்கொள்கிறார்கள், 01. ஒரு சொல்லை எழுத்துப் பிரித்து வாசிக்காமல்
சொல்லையே கூட்டி வாசிக்கவும், 02. முன் சொல்லியது எழுத்தடிப்படையில் வrஒப் பதினும் முன்னேற்றமானது. அதிலும் முன்னேற் றமான முறை ஒரு சொற்றொகுதியை வாசிக் கும் ஆற்றல், (தொடர்ச்சி 17:ம் அக்கம் பார்க்க)

Page 17
2, soî JUNE 원,
(16-ம் பக்கத் தொடர்ச்சி) வாசிப்பு வேகத்தை,
03. வாசிக்கும் போது வார்த்தைகளையோ, வரிக ளையோ உச்சரிப்பது, உதடுகளை அசைப்பது, யாவும் தங்கள் வேகத்தை தடுக்கும்.
04. பேனாவாலோ விரல்களினாலோ தடவி வரிகளை முடிப்பது வேகத்தைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.
05. திரும்பத்திரும்ப சொற்களையோ வரிகளையோ, பந்திகளையோ வாசிப்பதாயின் உங்கள் மனம் குவிவின்றி அலைகின்றது என்பதைக் காட்டும்.
வேகமாக வாசித்துப் பழகும் போது மனச்சஞ் சலமுற்றால், வேகத்தைச் சற்றுக் குறையுங்கள் நிற் பாட்டி அமைதி பெற்றதும் திரும்ப தொடங்கலாம்.
வாசிப்பு வேகத்தை அதிகரிக்கும் பயிற்சி.
எந்த நூலையோ, அறிக்கையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பக்கங்களை மூன்று சமமான பகுதிக ளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதன் பின் வாசிக் கத்தொடங்குங்கள் .
முதற்கோட்டின் முன் உள்ள சொற்களைப் பார்த்துக்கொண்டே மெதுவாகக் நடுக்கோட்டுக்கும், அதன் பின்னர் உள்ள சொற் தொகுதிகளையும் கண்களால் கண்டு கொள்ளுங்கள்.
இவ்வண்ணம் ஒருவரியை மூன்று பயிற்சிகளில் கண்டு கொள்ளுகிறீர்கள். இது இலகுவாகிய பின், வரிகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து பயிற்சி செய்யவும். பின் கோடுகள் இன்றியே முழுவரியையும் ஒரே பார்வையில் வாசிகளும் ஆற்றல் பெற்று விடுவீர்கள் வெகுவிரைவில் உங்கள் வேகம் இரட்டிப்படையும். உங்கள் வேகத்தை நேரங்காட்டி மூலம் கணிப்பது உபயோகமானது.
தேவையற்ற வாசிப்பைத் தவிர்த்துக் கொள்க.
தெரிந் தெடுத்து வாசியுங்கள் 'கண்டது கற்கப் பண்டிகனாவான்' என்பது தவறான கருத்து. உங் களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முதற் கேள்வி - இந்த அறிக்கையோ, கட்டுரையோ, நூலோ எனக்கு என்ன பலன் தரும்? இவற்றை வாசிப்பது அவசியம் தானா? என்ற கேள்வியை எழுப்பி கடுமை யான தீர்வை நடத்தாவிடில் அனாவசியமான சோர்வை ஏற்படுத்தும்.
அடுத்த கேள்வி இதை வாசிப்பதால் என்னுடைய ஆளுமையிலோ, என் கடைமைகளிலோ என்ன நன் மையான விளைவுகள் ஏற்படுத்தும்?

ற்றல் 17
தாக்கமோ விளைவோ சிறியதெனின் அவற்றை ஒதுக்கி விடுக.
தாங்கள் வாசிப்பின் போது கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியவற்றை நான்கு பிரிவு களாக வகுக்கலாம்.
முதலாவது தேவையற்றது. இரண்டாவது - நண்பர்கள் / உதவியாளர்களின் உதவிகொன்டு வாசித்த பின் அவர்களின் அறிக்கையை பயன் படுத்தல், வேகமான வாசிப்பு முறையைப் பாவித்து விவரமாக வாசிக்கப்பட வேண்டியவற்றை இனங்கண்டு அமைதியாகத் தேர்ந்தவற்றைப் பின் வாசித்தல்,
மூன்றாவது
கட்டாயம் உடனேயே வாசிக்கப்
பட வேண்டியவை.
நான்காவது
கடைசிப்பிரிவை எடுத்துக்கொள்ளும் போது பின்வரும் அனுசரணையான குறிப்புகளை கவ னிங்கள், 01. தேர்வதற்கு நூலின் உள்ளடக்கத்தை வாசியுங்
கள். அவற்றில் தங்கட்கு தேவையான அத்தி
யாயங்கள் குறித்துக்கொள்க.
02. ஒல நூல்களின் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னுக்கும் சாராம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். அவசரமாயின் அவையே போதுமானதாகும்.
03. பொதுவாக முதல் அத்தியாயத்தில் எடுத்துக் கொண்ட கருதுகோள் விளக்கப்பட்டிருக்கும். மேல்வரும் அத்தியாயங்கள் கருதுகோளை விளக்கப்படுவதுடன் தர்க்கரீதியான உதாரணங் களைக்கொண்டிருக்கும். இவை யாவற்றையும் வாசிக்கவேண்டும் என்பதில்லை. கடைசி அத்தி யாயத்திலோ அதற்கு முந்திய அத்தியாயத்திலோ முடிவுகள் தரப்பட்டிருக்கும். எனவே முதலும் கடைசியும் வாசித்தே முழுநூல் வாசித்த உணர்வை வேகமாக பெற்றுக் கொள்ளலாம்.
500 பக்கம் கொண்ட நூலை வாசித்து அதையிட்டு அறிக்கை தர வாசிப்பு நேரம் ஒரே ஒரு மணித்தி யாலம் தான் உண்டு என்றால் என்ன செய்வது? உள்ளடக்கத்தைப் படியுங்கள். முதற் பக்கத்தை அல்லது அத்தியாத்தை வாசியுங்கள். உங்கள் வாசிப்பு நேரத்தை மட்டுப்படுத்தவும், முதலில் மூன்று மணித் தியாலம், வேகம் கூட இரண்டு மணித்தியாளம். அப் படியே ஒரு மணித்தியாலத்திலேயே அவ்வகை நூல் களைப்பற்றி அறிக்கை எழுதப் பழகிக் கொள்ளுங்கள்,
வாசிப்பதை வாரத்தில் ஒரு நாளைக்கென நேரம் ஒதுக்குகள் தொழில்நுட்ப அறிக்கை எனின் வேகத் தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றவை யாயின் முக்கிய பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
(தொடர் 18-ம் பக்கம் பார்க்க)

Page 18
8
வாசிப்பு
தங்கள் அறிக்கைகளை முடியுமானவரை ஒரு பக்கத்திற்கே வரக் குறைத்துக் கொள்ளுங்கள் அறிக்கை பெறும் போதும் அவ்வகை முறையில் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்.
நிபுணர்களை இடைக்கிடை கலந்துகொள்ளுங்கள். பெருந்தொகையான தபால்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பின்வரும் பட்டியல் தங்கட்கு உதவும். 01. வாசிப்பின் தேர்வு= தங்களது / தங்கள் நிறு
வனத்தினது உச்ச இலக்குக்கு அவசியமானது பொருத்தமானது. 02. தேவையற்ற பிரசுரங்கட்கு சந்த செலுத்தா
தீர்கள். 03. வாரம் ஒருமுறை வாசிப்பு நாளாக்குங்கள். இது
பொருளியல் Economics
பொருட்கள் ( (joods 4rnd Se கூட்டிய பெறுமதி மீதான
(சென்ற இதழ் தொடர்ச்சி)
W பிரதிகூலங்கள் தீமைகள் /
பலவீனங்கள் / பாதக விளைவுகள்
(1) அதிகரித்த எழுத்து வேலைகள் கணக்
கிட்டுச் செலவுகள் * வரி செலுத்துவோர் வரி செலுத்தக் கூடிய பொருட்கள் சேவைகள் தொடர்பாக நியம விதம், பூச்சிய விதம் வரி விலக் கல்கள் என்பனவற்றுக்கேற்ப வழங்கிய பதிவு களைத் தனித்தனியாகப் பேணுதல் வேண் (G uí5. * மொத்த உள்ளிட்டு வரி, வெளியிட்டு வரி தொடர்பான பதிவுச் சுருக்கம் பேணப்பட வேண்டும். * இப் பதிவுகள் குறைந்தது 5 வருடம் பேணப்
படல் வேண்டும். (2) மேலதிக புதிய ஆவணங்கள்
(New Documents) இறை வரித் திணைக்க ளத்தால் கோரப்படும் விபரங்கள் அடங்கிய வரி விபரத் திரட்டு (Tax Invoices). 6. sloj Li Jj LG (Tax debit Notes), 6), Jg ağ ağıl" (53, 3 assir (Credit Notes) போன்றவற்றை (பதிவு செய்யும் போ தே) வைத் திருக்க வேண்டும்

06。
0 7.
0&
的9。
ஆனி UNE
வாசிப்புப் பழுவைக் குறைக்கும்.
4. உள்ளடக்கம், முதல் / கடை அத்தியாயங்கள்
இவற்றை வாசித்து முழுநூலையும் வாசிப்பதா என்று தீர்மானியுங்கள். நீங்கள் வசிக்கமுன் உதவியாளர்களின் அறிக்கை களைப்பெற்று பார்வையிடுக
விடபரிதியில் தங்கள் வாசிப்பை ஒழுங்குபடுத் 5h th: , தங்களுடைய களத்துக்குகந்த சஞ்சிகைகள், சமீ பத்திய அபிவிருத்திகள் கூறும் சஞ்சிகைகள் இவற்றைத் தேர்க, முக்கிய பந்திகளை அடையாளமிட்டு வைத்துக் (5) Είτείται,
முன்னுரிமை வழங்கவேண்டிய விடயங்களை அட்டவனைப்படுத்திக் கொள்க. வாசிப்பு வேகத்தை இரட்டிப்படையச் செய்து செயற்றிறனைக் கூட்டுங்கள்.
சேவைகள் வரி
ννίcες Jαχ-OSU
Gnu í Wale Added TaX - WAT
வே. கருணாகரன் B As Hons Dip in Ed.
ஆசிரியர்; யா/கனகரட்ணம் ம ம. வித்தியாலயம்
(3) வரி நிர்வாகத்தில் சிக்கல் | குழப்ப நிலை
GST, TT பாதுகாப்புத் தீர்வை மூன்றும் ஒரே நேரத்தில் அா விடும் நிலை குழப் பத்தை ஏற்படுத்துகின்றது. 米 TT s町 °Lsé1%,<别应āL凸 பட்ட GST 8 இறைவரித் தினைக் களம் அறவிடும்போது நிர்வாக ரீதியில் சிக்க @T町颚·
(4) தேயும் விளைவினைக் (Regressive)
கொண்டது. பொருளைக் கொள்வனவு செய்யும் போது செல்வந்தரும், வறியவரும் ஒரே அளவு வரி யைச் செலுத்துகின்ற போதும் , ஒப்பிட்டு ரீதியில் அவர்களின் வருமானத்தின் அடிப் படையில் வறியவர்களது வரிச் சுமை அதிக மாகும்.
(5) அமைப்பு ரீதியான பிரச்சனைகள்
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில்
சந்தைப்படுத்தப்படாத உற்பத்திகள், அன்
பளிப்புக்கள், கறுப்புச் சந்தை, பூரணப்
(தொடர் 19 ம் பக்கம் பரீக்சு)

Page 19
JUNE , Gof 용,
ஆற்றல் பொது அறிவு 01 04 விடைகள்
01. திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கா, 02. கலாநிதி வில்லியம் கோபல்லாவ, 1972ல் குடி
யரசான போது,
03. 50 I SALL-år5 Sir = English Country Match
ஒன்றில், 04. நோர்வே நாட்டினது வடக்குப் பகுதியில், 05, ஜாவான் அன்ரோனியோ ஸமறான்ச். 06. கலாநிதி மொகமட் ஹராமி 07. ஜோசப் எஸ்ற்றாடா, இவர் ஒரு பிலிப்பைன்
நாட்டு வினிமா பட நடிகர். 08 ஐக்கிய அமெரிக்காவினது நியூ G)LDj;Gyô)3J5T" (New Mexico). Lert J.T. GotfjSå Gavrsiv g(Gavr மொஸ் (Los Alomos ) நகருக்கருகில் அலமொர் கொடோ (Alamor Godo) என்னும் பாலைவனத் தில் 1943 ஆடி (July) 18 ம் திகதி பரிட்சார்த்த
T9. 09 இங்கிலாந்து 10. GLDégi gyó 55T 5) sör – Major Juri Gagarin பலரிடமிருந்து விடைகள் கிடைத்தன. கூப்பன் இல்லாதவை தவிர்க்கப்பட்டன. எவரும் முற்றும் சரி யான விடைகள் அனுப்பவில்லை. ஊக்குவிப்பு முக மாக கூடிய சரியான விடைகள் (09) அனுப்பிய மூவருக்கு அதிர்ஷ்ட முறையில் தெரிவு செய்து, பரி சில்களை வழங்குகின்றோம். முதலாம் பரிசு ரூபா. 250/-
செல்வன் வடிவேலு யசிறிதன் பெரியவளவு, தெற்கு புலோலி, 2000 AL Commerce ஹாட்லி கல்லுாரி, பருத்துறை இரண்டாம் பரிசு ரூபா 150/-
செல்வி வடிவேலு கார்த்திகா பெரிய வளவு, தெற்கு புலோலி ஆண்டு 10, மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, பருத்தித்துறை.
மூன்றாம் பரிசு ரூபா 100/-
செல்வி வி. கலைச்செல்வி, நாகப்பா வளவு, கொத்தாவற்றை, வல்வெட்டித்துறை, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, கரவெட்டி,
இம் மூவருக்கும், பங்கு பற்றிய ஏனையோருக் கும், எமது நல்லாசி வணக்கங்கள். வெற்றி ஈட்டிய மூவரும் "ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம்' அலுவல கத்தில் (76, கண்டி வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்) சகல சனிக்கிழமைகளிலும் காலை 10.00 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கில் பங்கு பெற்று உரிய பரிசில்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள் கின்றோம்.
முற்றும் சரியான விடைகளுக்கு பரிசில்கள் ரூபா °50/-,150/—,100/-, 01. முடிவு 20-07-1999 02. விலாசம் - ஆற்றல், 76, கண்டி வீதி, யாழ்ப்
பானம்
(தொடர் 20 ம் பக்கம் பார்க்க)

ற் றல் 19
பொருட்கள் சேவைகள்.
(18 - ம் பக்கத் தொடர்ச்சி)
படுத்தப்படாத பதிவேடுகள் என்பன வரி விதிப்புக்குப் பிரச்சனையாகவே இருக் கும் .
06. TT ஐப் பொறுத்தவரை வரி எவ்வளவாக செலுத்துகிறோம் என்பது தெரியாது. GST பற்றுச் சிட்டில் குறிப்பிடப்படுவதால் எவ்வளவு என்பதை கண்டு கொள்ளலாம். அத்தோடு வியாபாரிகள் விலையை GST 琶、 காரணங்காட்டி விலையை உயர்த்தி யமையாலும் அதிக எதிர்ப்பு இதற்கு எழுந்துள்ளது.
பேனா நண்பர்
ஆற்றல் சித்திரை மாத இதழில் பேண் நண்பர், பகுதி வெளிவரும் என தெரிவித்தோம் வெளிநாட்டு பேனா நண்பர் விரும்பியோர், கடித மூலம் சுய விபரங்களுடன் விண்ணப்பிக்கவும்,
பள்ளி மாணவர்களுக்கு இச் சேவை பொருத்த மானதென நம்புகின்றோம்.
சுய விபரங்கள்
உங்களது முழுப்பெயர் 2 பிறந்த திகதி 3 பொழுது போக்கு அம்சங்கள் 4 எந் நாட்டு பேனா நண்பர்கள் 5 அவரது பால் (ஆண் / பெண்) I வகுப்பாசிரியரது சிபார்சுடன் பெறப்படும் விண்
ணப்பங்கள் முன்னுரிமை பெறும். 11 தபால் முத்திரை (8 50) ஒட்டிய, தங்களது சுய விலாசமிட்ட கடித உறை Stamped. Addressed Envelope = SAE) 625äTaĵa»GOT தவறாது இணைத்தனுப்பவும். V எமக்கனுப்பும் கடித உறையினது இடது மேல் மூலையில் 'பேனா நண்பர்' என குறிப்பிடவும். W. பேனா நண்பர் தொடர்பினால்:
1 பொது அறிவு விருத்தியடையும்.
கடிதம் எழுதும் தன்மை, பாங்கு, லாவக மேம்படும் , 3 பரஸ்பரம் பொருட்களை, உதவிகளைப் பரி
மாறலாம். 4. கடிதத் தொடர்பு கொண்டவர் ஏனையோரி டம் ஒப்பிடும் போது, மேல் நிலை வகிப்பவர் என்பது சகலரும் அறிந்த விடயம்.
0306 கத்தரித்து அனுப்பவும்
பெயர் SLLL S S DiLSM iSiSiS SS MiSL SDSSS SDSqD Sqqqqq SMMS S SMST TTT TTT S SLLLL LS
விலாசம் SMSS LSLSS LMS SSSSSSS L SSSS S SDSSS SL SS TSTS MSMM LL SS STTS SLLLS MTT LLLLLL LL LLLLLL
S D S S SS S SS TSS S SS SS Y S DDDD D DDD TTeiT DTS TSLL LLLLLL LiLiM MS SS
பாடசாலை  ைஊ எ கை உலவ வவை

Page 20
20
OS,
Od.
O5.
ஆற்றல் பொது அறிவு (19-ம் பக்கத் தொடர்ச்சி) கடித உறை, இடது மூலையில் மேல்
வினா விடை' என குறிப்பிடவும், கூப்பனுடன் அனுப்ப வேண்டும் , செயற்குழு, பரிசுக்குரியோரை தெரிவர், அவர்களின் முடிவே இறுதியானது,
வினாக்கள்
0 சுவாமி விவேகானந்தர் சென்ற நூற்றாண்டு
e.
0.
தொடக்கத்தில் சிக்காகோ (ஐக்கிய அமெரிக்கா) நகரில் உள்ள பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி சகலரையும் கவர்ந்தவர். இவரது இயற் பெயர் GTGöT GÖT? இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? இந்தியா சுதந்திரம் அடைய முன்னர் பிரபு GOLD an GiồTjö Lsjö, jo Gior ( Lord Mount Batten) கடைசி மகா தேசாதிபதியாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதற் தேசிய மகா தேசாதிபதி யார்?
NIEWANA KANALYYA
ARTICLES ARE A
GENUINE FOR
87. Cannath iddy,
Prop: Lion S நியூ கல் ய ர னி
தங்கப் பவுண்
87. கன்னாதிட்டி,
GOLDIGIT: ),
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி 7 ,ே கண்டி விதியி
வடமாகான தெங்கு பனம் பொருள் கூட்டுறவுச்

NË JEWFEILLERS
LL GURANTEED G.
Nithian Cunth Cn.
ந  ைக அ கம்
பன் S. நித்தியானந்தன்
ற ல்
04.
0°。
O6.
O7.
0&。
O9.
IO.
QUALITY JEWELS
நகை வியாபாரம்
ஆனி UUNE
இந்தியாவின் ஜனாதிபதிகளில் ஒருவர் ஒக்ஸ் Guirt' gigah Saraif. (Oxford University) usai "கீழைத் தேச சமயங்கள்' பீடத்திற்கு துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பெயர்? இலங்கை பாராளுமன்றத்திற்கு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எம் தனை நப்ர்? தற்போதைய இஸ்ரவேல் பிரதம மந்திரி கார்? (p56 5T (First Class) Ghia, Lt. GLIT Lity. ஒன்றில் ஒரு ஓவரில் ஆறு விக்ஸேர்ஸ் (Sixers) அடித்த முதல் வீரர் யார்? சர்வதேச 'சிறகு அவரை' ஆராய்ச்சி நிலை யம் எந்த நாட்டில், எவ்விடத்தில் உள்ளது? எந்த நாட்டு விமானச் சேவை குவாண்ராஸ்" (Quantas) என அழைக்கப்படுகின்றது?
எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தின் பெயர் விடைகள் தெளிவாக கூப்பனுடன் அனுப்ப
வேண்டும்.
Jafna.
யாழ்ப்பாணம்,
லுள்ள யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்திற்காக சங்க சமாச அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது;