கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 1999.10

Page 1
R
அன்பளிப்பு ரூபா 5/-
யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம், 76,
LD5h)ft: 0.1 půLu 9 Oc
அ இந்துப் ட
ES SUFIJD 3,5 L 6
6 Tui நிலத்தை எவ்வாறு பண்படுத்தி பயிரை வளர்க்கின்றோமோ, அதுபோலவே எமது மனங்களை யும் பண்படுத்த வேண்டும். மனத்தை பண்படுத்தி மணி தன் எல்லோருக்குமாக, அதாவது மற்றவர்களுக் காக வாழ்ந்திட வேண்டும். சுயநலத்தினாலேயே மணி தன் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண் டிருக்கின்றான். சுயநலத்தால் நாம் மட்டுமன்றி எமது குழந்தை, அயலவர், கிராமம், நாடு, ஏன் உலகே கெட்டுப்போகின்றது.
* எல்லோரும் இன்புற்றிருக்க. L J TIT LI TG3LD '' '
* ஒருவனுக்கு உணவில்லையெனில் இவ் ஜெகத் தினையே அழித்திடுவோம் ' என்றார் பாரதியார்.
* தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி '
இதயத்திலிருந்தே செயற்பாடு வரவேண்டும். அனைவரது உதவியாலுமே மனிதன் வாழ்கின்றான். நாம் எல்லோரையும் அரவணைத்து அவர்களது ஆற் றலை வளர்க்க வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து அன்பை வளர்க்க பழகிக்கொள்ள வேண்டும். ' பண் பாடு ' என்பது மனிதன் தன்னைப் பண்படுத்தி மற்றவரையும் வாழவைப்பதேயாகும்.
இறைவன் எம்முள் இருக்கி
 

பக்கங்கள் 24
கண்டி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
tober - 1999 இதழ் 08
பண்பாடும் அ
õoT LI TGSuh ES
திருமதி செல்வநாயகம் நாச்சியார் முதுநிலை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கூற்றுக்கு இணங்க புத்தர் பெருமானார் வாழ்ந்தார். பிறர்க்கு இன்புரை செய்வது வழிபாடு என்றார். திருமூலர். பிறரை அன்பால் நேசித்தல், பிறரை நல்வழிக்கு கொண்டு வருதல், வழிபாடாகும். எமது மனதிலேயே இறைவன் இருக்கின்றான். அது தான் மனச்சாட்சி.
எங்களின் வளர்ச்சிக்காகவே நாம் கடவுளை வணங்குகின்றோம். சமூகத்தில் குடும்பக் கடமை மட்டு மன்றி சமூகக்கடமை, நித்திய கடமை, நைமித்திய கடமை என்று பல கடமைகளை உள்ளன.
மனம், வாக்கு, காயம் இம் மூன்றினாலும் எவன் மற்றவர்களுக்காக வாழுகின்றானோ அது தான் வாழ்க்கை. கிடைத்ததை வைத்துக்கொண்டு காலத்துக்கேற்ப வாழவேண்டும், மற்றய மதங்களை மதிக்கத் தெரிய வேண்டும். எல்லா மொழி, மதம்,
(2 ம் பக்கம் பார்க்க)
ன்றான், அது தான் மனச்சாட்சி.

Page 2
02 pČILIG Octobe
பாடசாலை விட்டு விலகியோர் முன்னேற்றக் கழகம், யாழ்ப்பாணம் Sri Lanka School Leavers
Development Association Jaffna
புரட்டாதி / September மாத " ஆற் றல் ' இதழில், 2ம் பக்கத்தில், வெளி யான அறிவித்தலின் படி கீழ்க் கண்ட துறைகளில் கைத்தொழில் அபிவிருத்திச் சபை' மூலம் பயிற்சி வழங்க ஆவன (playu Garth.
பயிற்சி நெறிப் பட்டியல் 1. உணவு பதனிடல்: 2. வானொலி, தொலைக்காட்சி செப்ப
னிடல்: 3. இலகு பொறியியல் நுட்பங்கள்: 4. விஞ்ஞான முறையில் உடை தயாரித்
தல்; 5. திரைச் சீலை - துணி வர்ணமிடல்: 6 சிறிய அளவிலான வெதுப்பக உற்
பத்தி இரசாயன அடிப்படை உற்பத்தி ஊது பத்தி, மெழுகுவர்த்தி, பற்பொடி, விளக்குத் திரி; 8. தும்பு அடிப்படை உற்பத்தி: 9. உலோகத் தகடு-வெட்டல், ஒட்டல்,
7.
10. இவற்றைவிட, யாழ் நகர் ஜேர்மன் GTZ நிறுவனம் CEFE அடிப்படை யில் ரூபா 1, 000/- அறவிட்டு, தொழில் முகாமைப் பயிற்சி ஒன்றை
14 நாட்களுக்கு நடாத்தவுள்ளனர். இப்பயிற்சி முறையால் பயனடைந் தோர் பலர் இவ் இரு வகையான பயிற்சிகளுக்கும் இளைஞர் யுவதிகள் 18 - 40 வயதுக்கு உட்பட்டவராய் இருத்தல் வேண்டும்.
இத் துறைகளில் பயிற்சி பெற விரும் புவோர் உடனடியாக மனுச் செய்யவும். தபால் மூலம் தொடர்பு கொள் வோர், தவறாது, சுய விலாசமிட்ட முத்திரை (350) உறை அனுப்பவும்.
யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம்
76. கண்டி வீதி, சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.

- 1999 ஆற்றல்
இந்துப் பண்பாடும். 12 ம் பக்கத் தொடர்.
இனம், பிராணிகளையும் மதிக்க வேண்டும். மதத்தை வளர்ப்பதே பெரியதர்மம். மதங்கள் எமக்குச் செய் யும் சேவையை வேறு ஒருவரும் எமக்குச் செய்ய வில்லை. பஞ்சபூதங்கள் மனிதனுக்கும் இயற்கைக் கும் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இதை அறி யாமல் மனிதன் இயற்கையைச் சிதைக்கின்றான்.
நாகரீகம் என்றால் மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருக்கும் நயம். அகத்தை சுட்டுவது பண்பாடு, புறம் சுட்டுவது நாகரீகம். பண்பட்ட மனிதர்களுடைய உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதே நாகரீகம்.
தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதே வேதம். இது கால வர்த்தமானத்தால் மாறாது. அன்பிலே மனிதன் வாழும்போதே பண்படுகின்றான். எனவே அன்பு வழியானதே சமூகம். வாழ்வுக்கு அடிப்படையானது அன்பு எமது தொழில், உடை நடை இவற்றில் வீட்டுக்கு வீடு வித்தியாசம் வர லாம். ஆனால் அன்பில் வித்தியாசம் வராது.
இந்த பண்பாடு எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இறைவனின் அருளைப்பெற கட்டி யெழுப்பப்பட்ட பண்படாகும்.
மற்றவர்களுடைய சந்தேகத்தைக் கண்டு சந் தோசமடைவதே இந்துமதம் உண்மையான இதய சுத்தியுடன் அன்புக்காக அன்பு செலுத்துவோம். பிறருக்காக பிறரின் நன்மைக்காக தன்னைக் கரைத் துக் கொள்கிறவனே உண்மையான இந்து.
சமூக வாழ்வு என்பது கொள்ளலும் கொடுத்த லும், எண்ணத்தை தூய்மை செய்வதே பண்பாடு. எண்ணத்திலே இறைவன் குடியிருக்கிறான். தர்மம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒளவையார் சொல்கிறார் அறம் செய்ய விரும்பு. "
அறம் என்பது உள்ளத்திலிருந்து உண்மையை பேணி எல்லோரும் வாழவேண்டும் என்பதே.
சத்திரு வழியிலேயே அன்பு உள்ளது. அன்பின் ஆழத்திலேயே வளர்க்கப்பட்டதே இந்து வாழ்க்கை. தன்னம்பிக்கை, அன்பு, தெய்வநம்பிக்கை இவையே பண்பாடு.
மண்முதல் வானம் வரை எல்லாவற்றையும் இர சிப்பவனே, ஏற்றுக்கொள்கின்றவனே, இதனுள் தன் னைப் பிணைத்துக் கொள்கின்றவனே, இந்து.
இறப்பதிலிருந்து இறவாமைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் கொண்டுவருவதே இந்து பண்பாடு. மற்ற வர்களுடைய துயரைக்கண்டு பொறுக்க முடியாது மற் றவர்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவனே இந்து. *

Page 3
ܡܝܐ
ஆற்றல் e i UGI Oct (
விஞ்ஞான மேதை
தொகுப்பு செல்வி நவ.
LCS பருத்
சஞ்ஜயின் ஃபிறாங்கிலின் ஐக்கிய அமெரிக் காவின் Boston நகரில் 17 ஜனவரி 1706 ல் மொத் தம் 17 பிள்ளைகளுள்ள குடும்பத்தில் பிறந்தார். அவ ரது தந்தையார் சொற்ப வருமானம் பெறும் மெழுகு வர்த்தி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்.
பெஞ்ஜமின் 10 வயதில் வறுமை af, T, UT GESTLD Tétis கல்வி கற்பதை நிறுத்தி அவரும் மெழுகுவர்த்தி உற் பத்தி நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். இதில் மனம் ஈடுபடாததால் James என்னும் மூத்த சகோ தரரிடம் பத்திரிகை அச்சடித்து பிரசுரிக்கும் தொழி லில் பயிற்சி பெற்றார். மகிழ்ச்சியுடன் அச்சுக்கூடங் களை இயக்குவதில் ஆர்வமுடன் செயல்பட்டார்.
தமது கையில் கிடைக்கும் புத்தகங்களையெல் லாம் வாசித்து, தாமாகவே படிப்பதில் முனைந்தார். இச் சிறுவன் எண்கணிதம் (Arithmetic), g/L-3FT கணிதம் (Algebra), கேத்திர கணிதம் (Geometry) கப்பல் செலுத்துதல் (Navigation), இலக்கணம் (Gramma), தர்க்கசாஸ்திரம் (L023) போன்ற வற்றைக் கற்றார். எழுத்தாற்றலிலும் தாமாகவே தேர்ச்சி பெற்றார். இதற்கு சான்றாக அவரது இறப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட அவரது சுயதரிதை (Autobiography) JGILDflág (26066)u 1666, உயர்ந்த மானதாக மதிப்பிடப்பட்டது.
இவர் தனது சகோதரனது பத்திரிகையில் ஆக் கங்களை எழுதுவதெனத் தீர்மானித்தார் ஆனால் இவரது சகோதரர் இவரைச் * சிறுவன் ' என்ற வகையில் இவரது ஆக்கங்ககளை ஏற்றுக்கொள்ள Gi? Gv GOOG. gig, GOTTG) " " Mrs Silence Dogwood ʼʼ என்ற புனைப்பெயரில் ஆக்கங்களைச் சமர்ப்பித்தார். அவரது சகோதரன் அதைக் கண்டுபிடித்து அவர் மேல் கோபமடைந்து, பென்ஜமின் வாழ்க்கை துன் பத்திற்குள்ளாகினான். இதனால் 18 வயதான ஃபிறாங்கிலின் வேலையை விட்டு நீங்கி, வேறொரு நகர்மான Philadelphia சென்றார்.
அங்கே, ஒரு அச்சடிப்பவராக (Printer) 60 யாற்றி, அவரது படைப்புகள் விரைவாக வரவேற் கப்பட்டும், தேடப்பட்டும் வந்தன. அந்த நாளையில் அச்சிடும் இயந்திரங்கள் இங்கிலாந்திலிருந்து இறக்கு மதி செய்யப்பட்டன, இங்கிலாந்து சென்று, அச்சுக் கூடங்களைத் தெரிந்தெடுக்கத் தீர்மானித்தார். பென்ஜமின்,
பின்னர் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து ஓர் பத்திரிகையை நிறுவினார். அத்துடன் வருடாந்த

)beft - 1999 O3
165T Benjamin Franklin
உமாசிவதர் ஷிணி "ვსrT ინ),
தித்துறை.
நாட்காட்டி ஒன்றினையும் பிரசுரிக்கத் தொடங்கி னார். இதில் வேறுபட்ட விடயங்கள், சுருக்கமான மணிமொழிகள், தோன்றின அவற்றில் தற்காலத் தில் தன்னும் பொருத்தமானவை. ' ' God helps them that help themselves. '' Early to bed and early to rise, makes a man healthy, wealthy and wise. '
Never leave that till tomorrow which you can do today
இவர் 42 வது வயதில் போதியளவு பணம் சம் பாதித்தமையால், தொழிலிருந்து ஒய்வுபெற்று, முற் றாகப் பொதுச் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்த துடன், விஞ்ஞானத்துறையிலும் ஈடுபட்டார்.
Philadelphia Gí?á) (2) sitth பொறிவலர்களும் (Mechanics) GaJriĝ5,3535, 5 JEJ, GO) Du ĵazoT(U) Liĥ (Tradepeople) இணைந்து ஒரு கலந்துரையாடல் குழு அமைக்கப் பட்டது. இது பின்னர் அமெரிக்க மெய்யியல் சங்க LDT.g. (American Philosophical Society) 6 fall G.5 தப்பட்டது. இச் சங்கம் ஒர் சிறந்த அமைப்பாக இன்றும் இயங்குகின்றது.
1753 ல் பென்சமின் தபாலதிபர் ஜெனரலாக நியமனம் பெற்றார். தனது உழைப்பையும், ஆற்றல் களையும் இப் புதிய தொழிலுக்கு வழங்கினார். பல தபாலகங்களை நிறுவி தபால்சேவையை விருத்தி செய்தார். 1847ல் ஐக்கிய அமெரிக்கா தனது முத லாவது தபால் முத்திரையை அச்சிட்டபோது, இவ ரது படமே அம் முத்திரையில் தோற்றுவிக்கப்பட்டு, அவரது பங்களிப்புகளிற்கு வெகுமதியாகக் கொள் ளப்பட்டது.
ஃபிறாங்கிலின் அமெரிக்காவிலே முதலாவது சுழற்சிமுறை நூல் நிலையத்தை ’ ஸ்தாபித்தார். அவர் தி திணைக்களத்தை (Fire Department) Philadelphia வில் அமைத்தார். துரதிர்ஷ்டவசமாக நிகழும் தீ விபத்துக்களினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவே இதைச் செய்தார். இதுவே முத லாவது அமெரிக்கத் தீ - காப்புறுதிக் கம்பனியை நிறுவுவதற்கு உதவியது.
அவர் விஞ்ஞானத்தில் நடவடிக்கைகளை ஆரம் பித்து நிலைமின்னியல் (Electrostatics) மின்னியற் கல்வி (Study of electricity) ஆய்வுகளைத் தொடங் கினார். இவர் மின்புயலில் (Electrical Storm) பட்ட மொன்றைப் பறக்கவிட்டு, மின்னல் ஒரு மின்சாரம் என்று நிரூபித்தார். இந்த விடயம் அமெரிக்கப் பாரம்பரியத்தில் மிகவும் பிரபல்யமானதொன்றா கியது. (அடுத்த மாத இதழில் தொடரும்

Page 4
O4 pri 13 Oc
(சென்ற மாதத் தொடர்.)
இசைப் பீடங்கள்
நெடுந்தீவு வே. சுந்தரலிங்கம் சங்கீத பூஷணம்
அண்ணாமலை பல்கலைக் கழகம்
கதாகாலேட்சபகாரர் தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் வரகூர் கோபால் பாகவதர் பண்டிட் லக்ஷ்மரக்கார் திருப்பாயானம் பஞ்சாபகேச சாஷ்திரி தஞ்சாவூர் பஞ்சாபகேசபாகவதர் நரசிம்ம பாகவதர் குலமங்கலம் வைத்திய நாதபாகவதர் மாங்குடி சிதம்பர பாகவதர்
அரசாங்க ஆதரவாளர்கள் இராஜராஜசோழன் இரகுநாதநாயகர் விஜயராகவநாயக்கர் ஷாஜி மகாராஜா துளஜாஜி துளஜாஜி 11
FUT C3 TT je traj, TITT
2
x மாபெரும் வாக்கேயக்காரர்களாற் பாடப்பட்ட தேவஸ்தானங்களும் அவற் றில் அவர்களாற் புகழப்பட்ட தெய்வங்
களும்.
1 திருவையாறு (பஞ்சநாதிஷாவும் தர்ம
வர்த்தினியும்)
2. வைத்திஸ்வரன் கோயில் (முத்துக்குமார
சுவாமி)
3 மாயவரம் (அபயாம்பிகை)
திருவாரூர் (தியாகராஜர் கமலாம்பர்) 5. தஞ்சாவூர் (பிரகதீஸ்வரர் பங்காரு
5 IT LINITIL', 3) 6 நாகபட்டினம் (நீலாயதாட்சி அம்மன்
செளந்தர ராஜபெருமாள்) 7 கும்பகோணம் (சாரங்கபாணி)
வரகர் (வெங்கடேசர் )

ober - 1999 ஆற்றல்
x மாபெரும் வாக்கேயக்காரர்கள் பிறந்த இடங்கள் திருவாரூர் தில்லையாடி முடிகொண்டான் திருவிசைநல்லூர் வையாசேரி: வைத்தீஸ்வரன் கோவில்
xi மகா வாக்கேயக்காரர்களின் சமாதி கள் அமைந்த இடங்கள் திருவையாறு (தியாக ராஜா) கோவிந்த புரம் திருப்பூந்திருத்தி (நாராயண கீர்த்தன்)
xi இசை விழாக்களுக்குப் பேர் போன இடம் திருவையாறு திருவிசை நல்லூர்
திருப் பூந்திருத்தி கோவிந்தபுரம் மருத நல்லூர்
xi நாட்டிய நாடகங்கட்கு புகழ்பெற்ற இடங்கள். மேட்டுர், கலியமங்கலம் நல்லூர் ஊத்துக்காடு தெப்பெருமாள் நல்லூர் சூல IL DIŠJ5G) Liño
xiv இசை சம்பந்தமான கல்வெட்டுக் கள், இசை ஒவியங்கள், சங்கீதநடன உருவ அமைப்புக்கள்.
புதுக்கோடடையிலுள்ள குடுமியாமலை திருமாயம் என்ற இடங்களில் இசைக் கல் வெட்டுக்கள் உள்ளன. தஞ்சாவூரில் உள்ள மிருகதீஸ்வரர் கோவிலில் நடன கோலங்களில் நடன உருவங்கள் காணப்படுகின்றன. கும்ப கோணம் தராசுரம் என்ற இடத்தில் சுத்த மான தவனியுடன் கூடிய சங்கீதப் படிகள் காணப்படுகின்றன. பட்டிஸ்வரம் திருக்கோவி லில் நவீன வீணையுடன் கூடிய அருமையான சிற்பம் ஒன்று காணப்படுகிறது. திருவாரூர் கோவிலிலே ஷாஜி மகாராஜாவின் பல்லகி சேய பிரபந்தம் நடத்தப்பட்டது. பொப்பிலி கேசவையா என்பவருக்கும் சியாமா சாஸ்தி ரிக்கும் இடையில் நடைபெற்ற இசைப் போட்டி தஞ்சாவூர் ஆஸ்தான மண்டபத்தி லேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
XV இப்பிடத்திற்கு விஜயம் செய்த சான் றோர் புகழீட்டும் நோக்கத்தோடு தஞ் சாவூரிற்கு விஜயம் செய்த சான்றோரில் ஷேத் ரக்ஞா பொப்பிலி கேசவய்யா ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

Page 5
ஆற்றல் ஐப்பசி Octo
(சென்ற மாதத் தொடர்.)
* WHAT IS COMPUTER’
By Maximy S. Aravinth
Coubvoir, France
What is Computer Engineering
A Computer Engineer is someone who
a Designs the control system for an antomated production line in the manufacturing industry
* Creates software foc digital telephone
SWiiching systems
ge Plans and supervises the installation of a Local Area Computer Network (LAN)
Develops a new operating system for a client with specific needs
Investigates methods of creating smaller, more powerful computer chips using VLSI
(Very Large Scale Integration)
Computer Engineers are developing new applications for computers everyday. The above is just a small sample cf what you as a computer engineer can do. Computer Engineering combines the two discipli-nes of electrical engineering and computer science. This combination provides us with a unique app-roach to computer application where we consider both hardware and software aspects. Computers have become and will continue to be pervasive in our lives. There is no limit to what will be possi—ble as a computer engineer. If you’re interested in all aspects of computers, and how they apply to the world around you, then computer engineer—ing is a choice for you.
As you approach graduation, you will choose an area cf specialization; some of which are listed below:
Communications is the applicatical of com puters to all types of communication systems.
This could be a routing system for a telephone network or a decoding program used in satellite
Communications.
2. Control Systems is the use of computers to control a specific process. This could be a control system for a production line in the

ber - 1999 O5
food industry, a system to control a three–stage fire alarm System in an office complex, an automatic pilot system on an air-plane, or a Canadarm type of space appli-Cation.
20 Electronic Devices and Circuits includes the fabrication cf the basic elements of a compu-ter, as well as design of circuits using these devices.
to Microwaves, Antennas and Fiber Optics involve transmitting and receiving informat-ion through high-speed fiber-optic comm—-umication metwork across Canada is an apli— cation of this area"
ge Power involves electrical energy. Monitoring of hydrogenerating stations uses compu-ter systems extensively to maintain operation within guidelines.
Software Engineering involves the specificat-ion, design, implementation, testing and maintenance of all software systems. Its effec-tive use is of fundamental importance to
safety critical systems as well as large complex systems.
Employment Opportunities
The computer has become essential at all levels of the economy, New applications for computers will only continue to grow in the future. Their unique combination of academics and work-experi–ence makes them strong candidates in all areas of computer applications. As a computer enginee-ring graduate it will be up to you to decide
which career in computer engineering suits you best. (THE END)
இத்துடன் முடிவுற்ற இக்கட்டுரையை தொடர்ந்து:
WHAT IS INTERNET
என அடுத்த இதழில் தொடர்கின்றார்
ஆக்கியோன்.

Page 6
O6 priu6 Oct.
சிறுகதை
ܐܝܓܪ ܐܝܢܓܪ ܐܝܓܖ ܐܝܓܬܪ
அமெரிக்காவும்
II aitan, படிப்பை முடித்த இரு பால்ய நண்பர் கள் நகரத்திற்கு தொழில் புரிய வந்து சேர்ந்தனர். ஒருவன், ரங்கன் முற்போக்கு எண்ணம் என பொது உடமை கொள்கைகளில் ஆர்வம் கொண்டவன். இவன் எப்போதும் ருஷ்ய நாட்டின் பெருமை பேசு பவன். ஒரே அலுப்பு.
மற்றயவன், தனேந்திரன் சுய உடமை கொள் கைகளில் தாளாத நம்பிக்கை கொண்டவன். எதற் கெடுத்தாலும் அமெரிக்கா தான் அவனுக்கு உதா ரணமாக உதிக்கும். இது மகா அலுப்பு.
இரு நண்பர்களும் ஒரே அறையில் தங்கி, தமது வெவ்வேறு தொழில்கள் புரிந்தாலும், மாலையில் ஒன்று சேர்ந்து தத்தமது அபிமான கொள்கைளை எடுத்துரைத்து வாக்குவாதம் செய்வது வளமை,
ஒரு நாள் அமெரிக்கப் பிரியர் தனேந்திரன், மச்சான் ரங்கா, ஒண்டு தெரியுமா?, ' என பீடி கையோடு தொடங்கினான்.
ஏதோ அமெரிக்கா தான் வரப்போகுது என ஊகித்த ரங்கன், என்ன ஒண்டு. ? ? என எரிச் சிலுடன் கேட்டான்.
அமெரிக்காவிலை ஒரு புதிய மெஷின் கண்டு பிடித்திருக்கிறாங்களாம். '
JFADOTTOSTAT GJ sin
சமாதிகள் நிறைந்த சமீப காலத்தில் சமாதானம் சமாதானம் இரண்டுமே.
தேடி மனிதத்தைத் தேடி
LDII 5 Iofs söI – ul II sö மனமுடைந்தேன் பேதலித்தேன் மனிதமோ கானல் நீராக.
ஆக்கம் (2).Jrვესტვიჩ ყ, .. g, LpB/ჟ; ვიმ
2001 விஞ்ஞானம்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாழ்ப்பாணம்.

ber - 1999 ஆற்றல்
ரஷ்யாவும்
' என்ன மெஷின்? ' என எரிச்சலை மறந்து, ஆர்வத்துடன் கேட்டான் ரங்கன்.
* மச்சான், அந்த மெஷினுக்குள் மாட்டை அனுப்பினால், மற்றப் பக்கத்தால் இறைச்சியெல் லாம் ரின் ரின்னாக வருமாம். '
' இதென்ன புதுக்கதை. உப்பிடி மெஷின் எப் பவோ துவக்கம் இருக்குதே! "
' இல்லடா. எலும்பினால் செய்யும் பட்டன் கள், தோலினால் செய்யும் காப்பாத்து, Office Bag எண்டு கன சமான்கள் பிறிம்பு பிறிம்பாய் அதுக் குள்ளாலை வருமாம், ' என்று முடித்தான் தனேந் திரன், பெருமிதத்துடன்,
சட்டென ரங்கன், 'இதென்னடா பெரிசு. ரஷ்யால கண்டுபிடிச்சிருக்கிறான்கள் மெஷின் ஒண்டு: சப்பாத்து, பட்டன், Office Bag எல்லாம் போட
மாடு மாடாய் வரும் மற்ற பக்கத்தாலை, GTGOT அடித்துக் கூறி, விருட்டென எழுந்து வெளியே சென் றான்.
ஜெறேகா ஜெகதீஸ்வரன் பல்கலை கழகம் கொழும்பு.
' நெற்றிப் புண் '
ஒரு கப் அரிசி அல்லது நெய், அரை கப் ஜவ்வரிசி இரண்டையும் சுத் தமான வாணலியில் போட்டு நன்றாகக் கருகும் வரை கன்னங் கரேர் என்று வறுத்தெடுங்கள். °@互 அம்மியில் வைத்து நன்றாக மாவாக்கிக் கொண்டு கொஞ்சமாகத் தண்ணிர் விட்டுக் கொதிக்க விடுங்கள். நன்றாகக் கொதித்துக் குழம் பாக (அல்வா பதத்தில்) இறக்கி, சுத்த மான டப்பியில் போட்டு நிழலில் ஆற விடுங்கள்.
காய்ந்து ஆறி இறுகிக் கெட்டியாகி விடும். இப்போது இந்தச் சாந்தை நீர் விட்டுக் குழைத்து இட்டுக் கொள்ளலாம். * நெற்றிப் புண் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

Page 7
ஆற்றல் pi'il 19 O
உலகெலாம்
(Ly
6ள்ளிரவில் எழும்பிக் கண்களை கசக்கிக் கொண்டு வானத்தைப் பார்க்கிறோம். என்ன தெரி கிறது? வெள்ளிகள், வெள்ளிகள் வெள்ளிகள்! இவை எல்லாம் என்ன ?
விண்ணிலே தோன்றும் வெள்ளிகள் சில கண் சிமிட் டுவன, அதாவது விட்டு விட்டு ஒளிர்வன அவை உடுக்கள் அல்லது நட்சத்திரங்கள் எனப்படுகின்றன. வேறு சில ஒளிப்புள்ளிகள் இடையீடின்றித் தொடர்ந்து ஒளிர்வன. இவை 'கிரகங்கள்' (அல்லது கோள்கள்) எனப்படும்.
நமது பூமி ஒரு கோள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுறேனஸ், நெப்ற்றியூன், புளூற்றோ ஆகியனவும் கோள்கள், கோள்கள், சூரி யனைச் சுற்றி வருகின்றன. சூரியன் ஒர் உடு - நமக்கு மிகவும் கிட்டவுள்ள உடு சூரியன்.
சூரியன் பால் வீதி என்ற உடுக்கொத்தில் ஒர் உறுப்பினன். பால் வீதியில் மிகப்பல உடுக்கள் உள்ளன. அவற்றுட் சிலவற்றுக்குக் கோள்கள் இருக்கக் கூடும். பால் வீதி, போல மேலும் பல உடுக்கொத்துக்கள் விண்வெளியில் உள்ளன. இவ்வாறான உடுக்கொத் துக்கள் (Galaxic) பல சேர்ந்த தொகுதிதான் ' ர ஞ்சம். இது பேரண்டம், விசுவம், அகிலம் என்றெல் லாம் பெயர் பெறும் 'உலகெலாம்' என்று பேசப் படுவதும் இந்த அகிலம் தான்.
ಸ್ಟಂ அகிலப் பிறப்பியல் Cosmogony எனப்படும் விஞ் ஞானிகள் செய்த ஆய்வுகளின் பேறாக, சற்றே தெளிவு குன்றியதனாலும், ஓரளவு திட்டவட்டமான மனப்படமொன்று நமக்கு கிடைத்துள்ளது. துண்டும், துணுக்குமான தரவுகளிலிருந்து கணித முறைப்படி உய்த்தறியப்பட்ட படம் இது.
இதன்படி இந்த அகிலம் ஐந்நூறு கோடி ஆண்டு களின் முன்னர் நேர்ந்த ஒர் பிரமாண்டமான திடீர் வெடிப்பின் தொடர் விளைவு என்று கருதப்படுகி றது. இப்போதும் நம்முடைய அகிலம் விரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அகிலத்துச் சடப்பொருள் கள் எல்லாம் ஒரு காலத்திலே ஒடுங்கி குறுகிக் குறுணி யாகிச் சிறுத்திருந்தது. இந்தக் குறுணியை ஆதி
2333) ' ' (Primoval atom) GTGöTLř.
அந்த ஆதி அணு ஒரு குறிப்பிட்ட கணத்திலே படாரென்று வெடித்துப் பரந்தது. விண்வெளி எங் கும் பறந்தது. அந்த வேளை தான் அகிலம் பிறந்த வேளை பிரபஞ்சம் பிறந்த கணம் பிரபஞ்சம் பிறந்த காலம் இற்றைக்கு ஐந்நூறு கோடி ஆண்டு

tober - 1999 O7
பிறந்தவாறு - O.
த் தொகுப்பு: த்தர்
களுக்கு முற்பட்டது. என்று சொன்னோம். அதற்கு முன்பு நிலைமைகள் எப்படி இருந்தன ? நாங்கள் காலக்கப்பலில் பின்னோக்கிச் செல்வோம். (கற் பனையில் தான்) சிந்தனைக்கும் எட்டாத அந்தக் காலத்தைச் சயமுடிவிலி ( - 8 ) என்று பழைய பதத்தாலும் குறிக்கலாம். அநாதி - தொடக்கம் இல் Tெதது.
அநாதி தொட்டு அகிலப் பிறப்புக் கணம் வரையுமுள்ள நெடிய காலப் பகுதியில் அகிலப் பொருள்கள் எல்லாம் ஒரு பிரமாண்டமான ஒடுக் கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்தன. அந்தப் பழம் பொருள்கள் எப்படிப்பட்டன என்ன நிலையில் இருந் தன. என்பதை நாம் அறியோம். ஏனென்றால் அவற்றின் தடயங்கள் சான்றுகள் சுவடுகள் பதிவு கள் எல்லாம் மேற்படி பேரொடுக்கத்தின் போது கூழாய்க் குறுகிச் சிறுத்து அழிந்தொழிந்து போய்
L - II GÖST .
அகிலம் என்பது என்ன? இது எப் படித் தோன்றியது? விஞ்ஞான ஆய்வு கள் விடைகள் சிலவற்றைத் தர முயன்றுள்ளன. அவற்றுள் ஒன்று பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory) அதுபற்றிய சிறு அறிமுகம்.
ஆதி அணு வெடித்த பின்னர் அண்ட வெளிப் பொருள்கள் மறுபடியும் விரிவடைந்து முற்றிலும் உருக்குலைந்த நிலையிலேதான் வெளிப்பட்டிருக்க வேண்டும் அப்படி வெளிப்பட்ட துணிக்கைத் திர ளிலே எலெக்ட்ரன்கள், புறோற்றன்கள், நியூட்ரன் கள் முதலியன இருந்தன இய்லெம் (Yem) எனப் படும் அந்தத் துணிக்கைத் திறன் மேலும் விரிந்து பரந்து வளர்ந்தபோது மேற்படி அடிப்படைத் துணிக் கைகள் ஒன்றோடொன்று ஒட்டுப்பட பல்வேறு படித் தரமுள்ள சிக்கற் பாட்டுடன் இன்றுள்ள பல்வேறு விதமான அணுக்கருக்களின் முன்னோடிகள் தோன்ற லாயின. அணுக்கருக்கள் 'சமைக்கப்பட்ட' அந்தக் காலப்பகுதி. ஒரு மணித்தியாலத்தை விடக் குறைந்த தாகவே இருந்திருக்கலாம். அந்த வேளை பிறப் பெடுத்த அந்தப் புதிய அகிலத்தின் இயல்புகள் எப்படி இருந்திருக்கும்? ஓர் அணுக்குண்டு வெடிக்கும்போது அதன் மையத்திலுள்ள நிலைமைகளைப் பெரிதும் ஒத்தனவாகத்தான் அவை இருந்திருக்கும். அண்ட வெளியிலே காமாக் கதிர்கள் நிரம்பியிருந்தன. இவற் றின் திணிவடர்த்தி சாதாரண அனுப் பொருளின் அடர்த்தியை விட அதிகமாய் இருந்தது. அகிலம் முழுவதிலும் வெப்பநிலை 10 'பாகையை விட அதிக மாயிருந்தது. ஆனால் சடப்பொருளின் அடர்த்தியே

Page 8
[ hᎦᏐ. ஐப்பசி Octo
நம் வளிமண்டலத்தின் உயரங்கூடிய இடங்களில் உள்ள அடர்த்தியை ஒத்ததாய் இருந்தது.
அகிலம் பிறந்தபின் தொடர்ந்த முதல் மணித்தி யாலத்திலே, மும்முரமான மாற்றங்கள் பல g) L ii பெற்றன. ஆனால் அதற்குப் பிற்ப்ட் 20 :ெ ஆண்டுகள் வரை குறிப்பிடத்தக்கதாய் ஒன்றும் நடை பெறவில்லை. புதிய அணுக்களைக் கொண்ட GIFT ULI 1 DGřTL LE தொடர்ந்து விரிந்தது. அதன் வெப்ப நிலை குறைந்து வந்தது. அத்ெதின் இளமைப் பொழுதினிலே கதிர்வி: சக்தியின் பங்களிப்புப் 0 ha, i ti, இருந்தது. 30 மில்லியனாவது ஆண்ட ாவில் கதிர்வீச்சை விட, சடப்பொருள்கள் முதன்மை பெற்றன. அவற்றின் முக்கிய இயல்பாயுள்ள (நியூற் றோணியன்) ஈர்ப்பு விசைகள் செயற்படத்தொடங்கின. -T ஒரு | labi, it இருந்த வாயுக்கள் உடு (נ%73%1gug மேகங்களா பிரிந்து கொண்டன. இவற்றிலிருந்து ான் உடுக்கொத்துகள் பிறந்தன. அந்தக் காலத்தி லேயே அறை வெப்பநிலை நிலவத் தொடங்கிவிட் அ.அப்பொழுதுவான கதகதப்பாய் இருந்தாலும் இருள் கவிந்தது.
ஆதி உடுக்கொத்துகள் விரிந்து விரிந்து பரவிப் பிரிந்தன. அவற்றுள் இருந்த சட்டப்பொருள் ஒடுக்கம் பெற்றுத்திரனைகள் ஆயிற்று அத் திரணைகள் ஆதி உடுக்கள் எனப்படும். இவை ஒப்பீட்டளவிற் சிறியன ஆவிசயால் மிக விரைந்து சுருக்கமடைந்தன. இது Tெல் リエテGawr@ பல்வேறு இலேசான மூலகங் *ளும் தாக்கம் புரிக் கூடியளவுக்கு ஆதி உடுக்களின் உள்ளி வெப்பநிலை அமெயலாயிற்று. பல்வேறு விதமான உடுக்கள் தோற்றம் பெற்றன. வான்வெளி மீண்டும் ஒளி பெற்றது. ஆதி உடுக்கொத்துக்களின் 74க்கள் ஒடுங்கி உடுக்கள் பிறந்தபோது அவ் வாயுக்களின் ஒரு பகுதி உடுக்களின் அயலிலே மி மாயிருந்தது. இதிலிருந்து கோள் மண்டலங்கள் *-(リり வாயின கோள்கள் : சிறியனவாகையால் அவற் பிலிருந்து அணுக் கருச்சக்தி தோன்றவில்லை, அவை விரைந்து குளிர்ந்து பாறைப் படலங்கள் ஆயின. பிறகு கோள்கள் கத்தம் உடுக்களிலிருந்து பெற்ற கதிர்விழ்ெ உதவியினால் அந்தக் கோள்களிலிருந்த έδου 3) στη μετά சேர்வைகளிலிருந்து இன்னும் நாம் தெளிவு, விளங்கிக் கொள் முடியாமலுள்ள ஒரு வகைக் கர்' ஆ பேறாக உயிரினங்கள் தோன்றின. எளிமை அந்த உயிர்கள் மெல்ல மெல் LCIT i ம் பெற்று சிக்கற்பாடு மிகுந்த வடிவங்களைப் பெற்றன. வெறுமையான பாறைப்பரப்புகளில் புல், செடி, கொடி மரங்கள் தோன்றிப் பொலிந்தன. ஆதி விலங்குகள் மெல்ல மெல்லக் கூர்ப்படைய மனி தன் தோன்றினான். அவனுடைய நுண்ணறிவு விரிந் அ. தான் தோன்றுவதற்குப் பல பிள்ெ ஆண்டு களுக்கு முன்னர் நிகழ்ந்த விருத்தாந்தங்களையும் உய்த்தறியும் ஆற்றல் "அவனுக்குக் கிட்ைத்தது.
55
இதிலுள்ள விந்தை என்னவென்றால் அகிலான் டத்தின் வரலாற்றுக் காலப் பரடு: ஒரு சி கடுகளவான நேரத்தினுள்ளே பொருள்மயமான அ

er - 1_j}9 ஆற்றல்
லம் தோன்றிவிட்டது. உயிரினத்தின் பரிணாமமோ மிக மிக மெதுவாக எத்தனையோ கோடானகோடி ஆண்டுகளாக நடைபெறவேண்டி இருந்தது.
அணுக்களைப் படைக்க ஒரு மணித்தியாலங் கூடத் தேவைப்படவில்லை. உடுக்களைப் படைக்க சில பத்துக் கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் மனிதனை உருவாக்கவோ ஐந்நூறு கோடி ஆண்டுகாலம் வேண்டியதாயிற்று.
(ஆதாரம் - ஜோஜ் 'க 'மவ் இன் "த கிறியேஷன் ஒஃவ் 'த' யூனிவேஸ்' தமிழ் சுருக்கத்தொகுப்பு
முத்தர்
கால்வாய்ப்பற்று பிரித்தானிய கப்பல் இரண்டாவது உலக யுத்தத்தின் பின் ஆங்கி க் கால் வாய் ' வழியாகத் திரும்பிக் கொண்டி ருந்தது. அக்கப்பலின் கப்டன் உட்பட மாலுமிகள் யாவரும் ஆங்கிலேயர் ஜெர் மனியர்களில் பலர் கைதிகளாகி அக்கப் பலில் கொண்டு செல்லப்படுகின்றனர். ஆங்கிலக் கால்வாயைக் கப்பல் இன்னும் முற்றாகக் கடக்கவில்லை. ஜெர்மானியக் கைதிகளை யாரும் துன்புறுத்தக்கூடாது என்பது கப்பல் கப்டனின் உத்தரவு.
ஆனால் ஓர் ஆங்கிலேய மாலுமி ஜெர்மன் கைதி ஒருவனை அடித்துக் கொண்டிருந்ததைத் தற்செயலாக மேல் தளத்துக்கு வந்த கப்டன் கண்டான். அவனால் ஆத்திரத்தை அடக்கமுடிய வில் லை. ஆங்கிலேய மாலுமியை கழற்றிய பெல்ற்றுடன் நெருங்கினான். "ஐயோ, கப்டன், தாங்கள் போட்ட ஆணையை மிக்க பயபக்தியுடன் தான் கடைப்பிடித் தேன். இந்த அடங்காப்பிடாரி முதலில் மாட்சிமை தங்கிய மகாராணியைத் தாக் கிப்பேசினான் பொறுத்துக் கொண்டேன். பின் இங்கிலாந்தின் பிரதமரைத் தூசித் தான். தங்களையும் வாயில் வந்தபடி யெல்லாம் திட்டினான்.
தங்கள் ஆணைக்கஞ்சி பொத்துக் கொண்டுவந்த கோபத்தையெல்லாம் பொறுத்துக் கொண்டேன். 'விட்டானா துரோகி எமது ஆங்கிலக் கால்வாயைப் பழித்தது மட்டுமன்றி, அதனுள் காறித் துப்பியும் விட்டான். அப்போதுதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்!!
கப்டன் என்னை மன்னியுங்கள். '

Page 9
ஆற்றல் 원2
ஆற்றல் பொது அறிவு
வினா விடை 07/10
01. முற்றும் சரியான விடைகளுக்கு பரிசில்கள்
ரூபா 250/- 150/- 100/- 02. விலாசம்: ஆற்றல், 76, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.
03. கடித உறையின் இடது மேல் மூலையில்
'வினா விடை’ என குறிப்பிடவும்.
04. ஆற்றல் குழுவினர்களின் முடிவே இறுதியானது.
05. முடிவு 20 - 11 - 1999
புரட்டாதி மாத ஆற்றல் பொது அறிவு வினா விடையினது சரியான இலக்கம் 06/09
06/08 என பிழையாக வெளிவந்துள்ளது.
மன்னிக்கவும். ειοοοιή
ஆவணி மாத 05/08 விடைகள் (1) லூயி பிறெப்லி; (2) நவம்பர் 13-ம் திகதி (3) CHI வைரஸ், அல்லது செனோபலி வைரஸ் (4) றைட் சகோதர்கள் (5) றெட் ஒக் மரம். 113 மீதர் உயரம்.
கலிபோர்னியா, (6) 1978 யூலை 25, இங்கிலாந்து, லூயிஸ் பிற
வுன. (7) வினா தவற்ானதால் இப்போட்டியில் இருந்து
தவிர்க்கப்பட்டுள்ளது. (8) World Wide Web. (9) பிரேசில்
(10) அமெரிக்கா (U.S. A.) எதிர் கனடா 1984ம் geg6öTG) egg,5 T Tub: BBC World Today 03-06-99
கூப்பன் 07/ 10 இக் கூப்பனை உங்களது விடைகளுடன் ஒட்டி அனுப்பவும்,
கூப்பன் இல்லாதவை நிராகரிக்கப்படும். உங்களது பெயர் விலாக ம், ஆண்டு, பாட சாலைப் பெயர் ஆகிய தேவையான விபரங் களை விடைகளுடன் எழுதி அனுப்புங்கள்.

ug October - 1999 09
--
(1 1) Kosovo 4 — gyGIL Drfláĥ35rT [U. S. A.) 1 ?ifláš தானியா, பிரான்ஸ், ஜெர்மனி இவை Nato அமைப்பு நீாடுகள். இவையுடன் Russia படை களும் Kosovo வில் உள்ளன. (12) சீனா எதிர் அமெரிக்கா பின்னையது வென்
றது, இவ்வருடம். (13) 13 வருடங்கள் மூவர். (14) மன்செஸ்ரர் யுனைரெட் க்ளப், இங்கிலாந்து, (15) ரூஷ்யா
முற்றிலும் சரியான விடைகள் எவுரிடம் இருந்தும் கிடைக்கவில்லை
ஆற்றல் பொது அறிவு
வினாக்கள் ஐப்பசி மாதம் போட்டி இல:- 07/10
01. தனித்து ஒருவர் மாத்திரம் செல்லக்கூடிய விமானத்தைச் செலுத்திக் கொண்டு முதன் முதலில் வடதுருவத்தைக் கடந்த பெண்மணி யார்? எப்போது? 02. சிங்கப்பூர் யாழ். குடாநாட்டின் பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும். வியாபார கேநதிர முக்கியத்துவம் வாய்ந்த இந்நாட்டை ஸ்தாபித்தவர் யார்? 03. நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு பிலிப்பைன்ஸ் ஆகும், அந்நாட்டின் ஜ்னாதிபதி ஜோசப் எஸ்ராடோ, இந்த நாட்டினது பெயர் ஒரு மன்னனது ஞாபகச் சின்னமாக விளங்கு கின்றது. அம்மன்னரின் பெயர் யாது? 04. உலக மக்களுக்குச் சிறந்த போதனை அளித்த பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களின் இயற்பெயர் என்ன? 05, பிறப்பால் அல்பேனியாவைச் சேர்ந்த "அன்னை திரேசா இந்தியாவின் கல்கத்தாவில் வறிய மக்களுக்கு அரும்பணிகளைசெய்தவராவார்.அவ ரது பெயரில் உள்ள பல்கலைக்கழகம் எங்குள்ளது. 06. அண்மையில் கென்யா நாட்டில் நான்கு நாடு களுக்கிடையே L, G கிண்ணத்திற்கான கிறிக்கற் போட்டிகள் நடைபெற்றது. அப்போட்டியில் பங்குபற்றிய நாடுகள் எவை? L. G வெற்றிக் கிண்ணத்தை வென்ற நாடு எது? 07. SAF (சாவ்) விளையாட்டுப் போட்டிகள் 1999-ல் நேபாளம் - கத்மண்டுவில் நடைபெற்றது. இப் போட்டியில் எத்தனை நாடுகள் பங்குபற்றின? அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நாடு எது? 08. 1999-ம் வ ரு டத் தி ல் இலக்கியத்திற்கான 'நோபல்" பரிசு பெற்றவர் யார்? எந் நாட்டவர்? 09. புத்தாயிரம் (2000-ம்) ஆண்டை முதன் முத
லாக காணப்போகும் நாடு/தீவு எது? 10. இந்தோனேசியாவின் கிழக்கு திமோரில் அமை தியைப் பேண எந்த அமைபுப்படை அங்கு நிலை கொள்ள அனுப்பப்பட்டது.

Page 10
மண்ணில் ஒளிரும் சுடரொளி
== 2, 3, th: (p. நிவேதினி ஆண்டு உ12 விஞ்ஞர்னம் VLG இந்துக்கல்லூரி IfDTI - Ir என்றொரு மாமணிை
மண்ணில் ஒளிரும் சுடரொலி,ை "பித்துக்கூறநாபிங்:
எங்கே சொற்கள் தேடுவோம்: 3/Lb4 Dr. "శ్రీ தமிழ்வார்த்தை
அதுவே குழந்துை; அம்பு நில:' முதல் வார்த்தை
இயங்கும் இயக்கம் வேறுண்டே
இன்றோர் அர்த்தம் கண்டுகொண்,ே பெற்று வளர்த்து ெ யரிட்டு
பேணி நம்மை காத்திடுவர வேறு சிந்துை இல்லாது
ஒடி ஒடி உழைத்திடுவா . பள்ளிக் கூடம் , அனுப்பி
? 'തേu ബff;', பொட்டிட்டு
சீருடை அணிந்து, உணவளித்து
ଝୁପ୍ତେ
6 சிற்ரி ஈரிங்
171, புகையிரதப் பாதை க சுண்டிக்குளி, u
് #Tഞ്ഞു தோசை பலகாரம்
് ഥTഞെuിള് എ. ஞாயிற்றுக்கிழமைகளில் வி
வைபவங்களிற்கென உணவுப் பா ஒடருக்குத் தயார் செய்து கொ
* CITY EATIN 1771, RAILWAY VIEW KAC CHUNDIKULY. BREAKFAST, L'UN
Take away Dar Ce sWe Undertake Orders For Parties: CA
Vegetarian and no Af പ്ലേ? ്മeedമl 鬣
瑟
منا

ber - 1999 ஆற்றல்
பையில் புத்தகம் தனைத் தந்து
பார்புகழ் என்னை வைத்திட்டாள்
பட்டமும், பதவியும் எனக்கென்றாள்
பாரில் துன்பம் தனக்கென்றாள்
எட்டும் அறிவினில் நானுயர
ஏணியாய் அவளும் நின்றிட்டாள்
காற்றுக் கூட என்மீது
கனமாய் வீசிட விட்டதில்லை
போர்த்திப் போர்த்திப் காத்திட்டால்
போற்ற நானோ நினைத்ததில்லை.
துன்பம் துயரம் எனைத் தொட்டால்
துரணாய் நின்று தாங்கிடுவாள் கண்ணைக் காக்கும் இமைபோல
என்னைக் காக்கும் அன்னையவள். கல்வியும், கலைகளும் நான் கற்று
நிலையிலாப் பெருமையில் நிமிர்ந்தபோது தேடிப்பார்த்தேன் அன்னைதனை
சுடரில் உயிரோட்டம் தானில்லை.
அம்மா என்று அருகே சென்றேன்
தளர்ந்த கையால் அனைத்திட்டாள் குன்றாய் உயர்ந்து நீ வந்தாய்
இதுவே போதும் தனக்கென்றாள் பெரிய உலகம் போதாமல்
விண்வெளி ஆய்வு செய்வோரும் அம்மா என்ற பதத்திற்கு
அர்த்தம் காணவல்லா ரோ
உலகம் தோன்றிய நாள்முதலாய்
உயிரினம் தன்னைக் காத்துவரும்
அலகில் சீருடை தாயினங்கள்
ஆண்டவன் அருளிய கொடையன்றோ.
G. HOUSE HCHERI NALLUR ROAD,
JAFFNA. VCH, DINNER 赛
or sit in comport KES, ROLLS, PATTIES ETC
n - Vegetarian R ിdlഗ്ഗമl ᎪᏯooᏃ W 数 鳢 #ష్టి
கெளஸ் ?? ச்சேரி - நல்லூர் றோட், பாழ்ப்பாணம்.
2தி மதிய உணவு
காத்து ரொட்டி
சேட ஒடியல் கூழ் 龚 Fர்சல்கள், சிற்றுண்டி வகைகள் 龚 டுக்கப்படும்.
ל

Page 11
ஆற்றல் | ջնա5 Օւ
அங்கை. என்னவாம்! ?
LqSqA SqSqA SqqSqSq SqSqA SqSqSqA SqSqA qSA SqA SqSA SqA SqSqA SqSqqqq SqSqqSAq SqSAq qqqSqq S SqSASA S SqSAASAS
(UPasi para, யுகோஸ்லோவியா நாட்டினது ஒரு பகுதி ஸேர் யா இதனது தலைவர் ஸ்லொபொ டோன் மிலேசவிச். இவர் க்றோஷியா (Crotia), பொஸ்னியா (Bosnia), கொலொவோ (Kosovo) பகுதிகளில் போர் நடாத்தி கொலை, கற்பழிப்பு, இன அழிப்பு ஆகிய மனித உரிமை மீறல்களில் தனது படைகளை ஈடுபடுத்தினார்.
இக் குற்றங்களுக்காக இவரையும், இவரது மூன்று உயர் அதிகாரிகளையும் ஹேக் (Hauge) நக ரில் உள்ள சர்வதேச நீதி மன்றம் விசாரணைக்குட் படுத்தப்படலாம் என பிரகனப் படுத்தியுள்ளது.
ஸேர்பியா (Serbia) படைகள் அல்பேனிய கோ GonfTaT (Albania Kosovo I LD di 45 gir Lf5 Lifi55 அட்டுளியத்தை பார்த்துக் கொண்டிருக்க இயலாத NATO அமைப்பு Serbia பகுதியில் குண்டு மாரி பொழிந்து அநேகமான கட்டடங்களையும், பாலங் களையும் தகர்த்தெறிந்தது.
குண்டுப் பெரழிவை Russia வெகுவாக எதிர்த் தது. இருந்தும் மிலேசவிச் தனது படைகளை கோ ஸோவோ வில் இருந்து திரும்ப அழைக்கும் வரை விடப்போவதில்லை என NATO பிடிவாதமாக தொடர்ந்து பொழிந்து தள்ளியது.
ஸேர்பிய பகுதி எதிர்க்கட்சியினரின் உந்தலில் எழுந்த பொது மக்களது எதிர்ப்பை தாங்க இயலாத
மிலேசவிச் தனது படைகளை Kosov0 வில் இருந்து வெளியேற்றினர்.
K 4 என அழைக்கப்படும் NATO அமைதிப்படை Kosov0 க்குள் புகுந்தது. "இல்லை, இல்லை நானும் வருவேன்' என்று அழைப்பில்லாமலே Russia தனது படைகளையும் Kosov0 க்குள் புகுத்தியது.
அங்கு சில கிராமங்களுக்குள் Ruissia படைகளை செல்ல விடாது, பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்ததால் Russia அவமானப்பட்டது.
Serbia வில் நடந்த அழிவுக்கு ஈடு செய்து ஸேர் பிய மக்களுக்கு புது வாழ்வு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் (European Union) முன் வந்துள்ளது. ஆனால், மிலேசவிச் பதவி விலக வேண்டும் என நிபந்தனை இட்டுள்ளது.
அவரோ பதவி விலக முடியாது என்று விட்டார். ஸேர்பிய நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒர் புதிய உத்தியை GMG LLUIT Gir SGAIDUI. Energy for Democracy IggGOTIBIT AL கத்திற்கு சக்தி) என்ற அமைப்பின் கீழ் ஸேர்பிய நாட்டின் எதிர்க் கட்சியினர் பதவியில் உள்ள பகுதி களுக்கு மட்டும் ஜெனறேற்றர்களும், போதிய எண் ணையும் ஐ. ஒ (EU) அனுப்புகின்றது. ஜனாதிபதி

tober - 1999
மிலேசலிச் பதவி துறந்தால் மட்டுமே ஏனைய பகுதி களுக்கு உதவி வழங்கப்படும்.
3- Gofasol Guiu, Russiasiieii) Chechen ya( சேசன்யா) ஒரு பகுதி. இவர்கள் முஸ்லிம் மக்கள். றஷ்யர்கள் கிறிஸ்தவர்கள், பரம்பரை யாக வன்ம எதிரிகள்,சேசன் யர்களுக்கு றஷயர்கள் சுதந்திரம் அளிக்க மறுத்து விட்டனர்.
நான்கு வருடங்கள் முன்னர் சேசன்யா கெறில்லா தாக்குதல்களை நடத்தினர். றவுய படைகள் சேசன்யா வுக்குள் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி, தானும் பல அழிவுகளை அனுபவித்தது. கெறில்லா தாக்கு தலை எதிர்கொள்ள முடியாது பின் வாங்கியது.
சிறிது காலம் அமைதி, Moscow றஷ்யாவினது தலைநகர். சென்ற மாதம் அங்காங்கே மொஸ்கோவில் குண்டுகள் வெடித்தன. சுமார் 400 மக்கள் கொல்லப் பட்டனர். செசன்யர்கள் தான் குண்டுகளை வெடிக்கச் செய்தனர் என்று றஷ்ய மக்கள் பரவலாக நம்பினர்.
றஷ்ய படைகள் பெரும் பலத்துடன் மீண்டும் செசன்யாவுக்குள் புகுந்துள்ளது. இதனை ஐக்கிய அமெரிக்கா (USA) வன்மையாக எதிர்க்கின்றது "எமது ஒரு பகுதிக்குள் எமது படையை அனுப்ப எமக்கு பூரண உரிமை இருக்கின்றது' என றவிய ஜனாதிபதி Boris Yeltsin (போறிஸ் யெல்ற்ஸின்) கூறிவிட்டார்.
சென்ற மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு திமோர் நாட்டு மக்கள் ஜக்கிய நாட்டுச்சபை நடாத்திய பொது அபிப்பிராய வாக்கெடுப்பில் அமோகமாகப் பங்கேற்றனர். தமக்கு சுதந்திரம் வேண்டும் என வாக்களித்தனர்,
இந்தோனேஷியாப் படையினரின் ஆதரவில் இயங்கிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தமக்கும், கிழக்கு திமோர் மக்களுக்கும் சுதந்திரம் வேண்டாம் என ஆர்ப்பரித்தனர். பொது மக்களை வெட்டியும், சுட்டும் கொன்று குவித்தனர். இரண்டு லட்ஷம் சனங்களை வலோத்ககரமாக மேற்கு திமோர் பகுதிக்கு ஏற்றிச் சென்று முகாம்களில் அடைத்தனர். ஏனைய மக்கள் காடுகளுக்குள் ஒழிந்தோடித் தப்பினர்
ஐக்கிய நாட்டு அமைதிப்படைகளை கிழக்கு திமோர்க்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என இத்தோனேஷிய அரசாங்கம் கூறியது. பல மேற்கத்திய நாடுகளின் அளுத்தங்களினால் ஜனாதிபதி ஹபீபி ஐக்கிய நாட்டுப் படை அங்கு செல்ல இணங்கினார்.
காரணம். இவரது நாட்டு நிதி நிலமையே. சர்வ தேச நாணய நிதியம் இடம் இருந்து இவர் கேட்டி ருந்த கோடிக்கணக்கான கடன் கிடைக்காது போய் விடுமோ என்ற அச்சம் தான் காரணம்
ரிமோர் க்கு அண்டை நாடான அவுஸ்ற்றேலியா வினது தலைமையில் ஐக்கிய நாட்டு அமைதிப்படை (14 ம் பக்கம் பார்க்க)

Page 12
ஐப்பசி C
ENGLISH LESSON
0 2 1 0 By Bruce Centos
சென்ற இதழில் தொடங்கிய ஆங்கில பாடத்தை பாருங்கள், 12 விஷயங்கள் மட்டுமே, முக்கியமா" நாம் படிக்க வேண்டும் என்றோம். இவற்றை நாம் சம்பாஷணைகள் மூலம் தரவுள்ளோம். இம்முறையில் பொது அறிவும் ஆங்கில அறிவும் உயரும் என்பது பலரது அபிப்பிராமம்
01. Did you Hear (aluit) The News This Morning?
இன்று காலை செய்திகள் கேட்டீரா? 0. No I Could "nt. I Was Away. At The Pharmacy
Buying Medicene For My Mo ther. என்னால் முடியவில்லை. நான் அம்மாவுக்கு மருந்து வாங்க பார்மசிக்கு போயிருந்தேன். O3. Can You Remember The Former Boxing Cham
-pion Mohamed Aly? முகமட் அலி என்ற முன்னாள் குத்துச் சண்டை வீரரை உமக்கு ஞாபகமா ? 04. Y es Ofcourse, he was earlier kincwm As
Cassius Clay. ஆம் நிச்சயமாக கசியஸ் க்ளே என்பது தான் அவரது முன்னைய பெயர் 05. Poor man. Affer his Splendid Boxing days
he fell a victim to that dreaded (L' G D G LL") Alzheimer's disease.
பாவம். அவரது திறமான குத்துச் சண்டைக்கால இறுதியில் அல்ஸ்ஹெய்மர் வருத்தத்திற்கு உள் ளானர் (கை, கால், தலை Control இல்லாது ஆடும்.) 06. He Receive the Least (Giaioi), Blows to his
Face Than Other Fighters. ஏனைய குத்துச் சண்டை வீரர்களிலும் பார்க்க இவர் தான் முகத்தில் மிகக் குறைந்த குத்துக்கள் வாங்கியவர். 07. Now the big News is, his Daughter has
Entered the Woman Boxing World. இவரது மகள் பெண்கள் குத்துச் சண்டை உல கத்தில் பிரவேசித்துள்ளார் என்பதே இப் போதைய முக்கிய செய்தி. 0.8 What About General Augusto Pinochet?
ஜெனறல் அகொஸ்ரோ பின்னோஷே யுடைய விஷயம் எப்படி? 09. Why, Didont you Read (tổL'_) of hum in
Aat tal? ஏன், அவரைப் பற்றி நீர் ஆற்றலில் வாசிக்க வில்லையா ? 10. Yss II Read, (GDL"), But I Want the Latest
of him ஆம், வாசித்தேன், ஆனால் எனக்கு அவரைப் பற்றிய அண்மைச் செய்திகள் தான் தேவை. I 1. After. He Was Arrested in London an Year Ago, Relations of Victims Are Filing (gol J65 it)

|ctober - 1999 ஆற்றல்
Cases in Chelean Courts Against Senior Army Officers. லண்டன் நகரில் அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டதின் பின்னர், மரித்த/ மறைந்த மக்களது உறவினர் சீலி நாட்டு நீதி மன்றங்களில் இராணுவத்தின் உயர் அதிகாரி களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்துள்ள 6ᎼᎢᎱᎢ . 12. Did he not pass any law to save him
-self and his Allies (933) allurgio) Before he passed on power and stepped Down? அவர் ஆளும் அதிகாரத்தை கையழித்து, பதவி இறங்க முன்னர், தன்னையும் தனது சகாக் களையும் காப்பாற்ற ஏதாவது சட்டம் இயற்ற 6 giggut it? 12. Yes. He Did. But Chelean Judges Are Find
-ing Loop - Holes in The Amnesty Law. He Passen 1 in 1978. ஆம் அவர் செய்தார் தான். ஆனால் சீலியன் நீதிபதிகள் இந்த 1978ம் ஆண்டு மன்னிப்புச் சட்டத்தில் ஏதாவது ஒட்டைகளை தேடிக்கண்டு பிடிக்கின்றனர்.
14. I Seel. He Is A Member Of The Senate,
Is int. He'? ஓ! அப்படியா! அவர் ஒரு செனற் சபை அங் கத்தவர் அல்லவா ?
15. Yes, You'ne Right. He Passed A Law so That He Could Be A Senator For Life. ஆம், அது சரி தான். தனது வாழ் நாள் பூராக தான் செனற் சபை அங்கத்தவராக இருப்பதற் கும் சட்டம் இயற்றியுள்ளார்.
16. Thank You. It Was Nice Chatting With
You. Chero.
நன்றி. உம்முடன் கதைத்தது நன்றாக இருந் தது. சேரியோ ! 17. Don't Forget to see me Next Month Cheriol
என்னை அடுத்த மாதம் காண மறக்க வேண்
IT LÈ !
(1) NOUN - பெயர்ச்சொல், (2) PRONOUN - 9 g GL", GL uri si G. Tao இது எழுதும் பொழுது மிகவும் உதவும் ஒரு முறை ஒரு Noun பாவித்தால் அதனை மீண்டும், மீண்டும் பாவித்து Bore அடிக்காமல், இலகுவாக வாசிக்க உதவும். p -- b. John Went to the Market and John
Returned Home to John's Mother. elpair DJ John Git GL105 lb Bore. John Went to the Market, and He Returned Home to His Mother.
இப்போ விளங்குதல்லவா ?! இதுபோன்று பல சொற்கள் உள்ளன:
HIE, HIM, HIS — 26ðờT LITTG) SHE, HER, HERS – G)L55ör
IT, ITS - அஃறிணை நீங்களும், தேடுங்கள், விசாரியுங்கள், எழுதுங்கள். (மேலும் அடுத்த மாதம் வளரும்)

Page 13
ஆற்றல் april 13 Oct
சோதிடம்
--
By. S. C. Emmanuel, B. Sc. (Hons)
அச்சுநகர், அச்சுவேலி.
இக் கட்டுரை பொது அறிவுக்கென எழுதப்பட்டது.
நட்சத்திரங்களும் இராசிகளும்
6) If மண்டலத்தில் கோடா கோடி நட்சத்தி ரங்கள் இருக்கின்றன. இவைகள் யாவும் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. 7000 நட்சேத்திரங் களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஒரு இடத்திலிருந்து 2000 நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும், தொலைக்காட்டி மூலம் அனேகர் வெறும் கண்ணால் பார்க்க முடியாத நட் சேத்திரங்களை அவதானிக்கிறார்கள். பூமியில் இருந்து பார்க்கும்போது மிகப் பிரகாசமான நட் சேத்திரம் சீரியஸ்
சூரியன் ஒரு நட்சேத்திரமாகும். எமக்கு கிட்டிய அடுத்த நட்சேத்திரம் அல்பா சென்ரூரி இது 4 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. சூரியனை சுற்றி கோள்கள் சுழலுவது போல் நட்சேத்திரங்களைச் சுற்றி கோள்கள் இருக்கின்றன. ஆனால் நட்சேத்தி ரங்களை மட்டுமே அவதானிக்கக் கூடியதாய் இருக் கிறது. சில நட்சேத்திாங்கள் சூரியனை விட பெரி யவை. உதாரணமாக கேட்டை நட்சேத்திரம் சூரி யனை விட மிகப் பெரியது.
சோதிடத்தில், ஒரு தளத்தில் வட்டமாக கிட் டத்தட்ட சம இடைவெளிகளில் 27 நட்சேத்திரங் கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்திற்கு நேரே இருக் குமாப்போல் தோன்றுகிறதோ அதுவே அவரின் நட் சேத்திரமாகும். நட்சேத்திரத்திற்குரிய இடை வெளியை 4 சிறிய இட்ைவெளிகளாக பிரிக்கப்பட்டுள் ளது. ஒரு நட்சேத்திரத்தில் சந்திரன் 3ம் இடை வெளிக்கு நேரே இருக்குமாப்போல் தோன்றினால் 3ம் பாதம் அல்லது 3ம் கால் எனப்படும். ஒரு நட் சேத்திரற்திற்கு 4 கால்கள் படி 27 நட்சேத்திரங் களுக்கும் 108 கால்கள் உண்டு.
பல நட்சேத்திரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு உருவை உருவாக்குவது போல் தோன்றும். இப்படி 88 நட் சேத்திரக் கூட்டங்கள் அல்லது உருக்கள் உண்டு. இந்த 88 கூட்டங்களில் வட்டமாக சம இடைவெளி களில் 12 கூட்டங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளே இராசிகளாகும். ஒருவரின் நட்சேத்தி

ober - 1999 13
ரத்தை பாதத்துடன் கண்டு பிடித்தால் முதல் 9 கால்கள் அல்லது 2 1/4 நட்சேத்திரங்களுக்கு இடை யில் வரின் இரண்டாம் இராசி அதாவது மே-ம்: 9ம் காலுக்கும் 19ம் காலுக்கு இடையில் வரின் இரண்டாம் இராசி இடபம், சுருக்கமாக கூறின் ஒரு வர் பிறக்கும் போது சந்திரன் எந்த இராசிக்கு நேரே இருக்குமாப்போல் தோன்றுகிறதோ அதுவே இராசி. இதை சந்திர ராசி எனவும் கூறுவார்.
இராசிகளின் பெயர்கள் பின்வருமாறு:
01. அச்சுவினி, 02 பரணி, 03. கார்த்திகை, 04. ரோகிணி, 05 மிருககிரிடம் 06. திருவாதிரை, 07. புணர்பூசம், 08. பூசம், 09. ஆயிலியம், 10. மகம் 11. பூரம், 12 உத்தரம், 13 அத்தம், 14 சித்திரை 15. சுவாதி, 16. விசாகம், 17 அனுட்டம், 18. கேட்டை, 19. மூலம், 20. பராட்டம், 21 உத்திராட்டம், 22 திருவோணம், 23. அவிட் டம், 24 சதயம், 25. புரட்டாதி, 26. உத்திரட் டாதி, 27 ரேவதி.
GCCCC000CCCC G0 00 0 0 0 0 LC0L00H 0 0 00 00 rtGL 0H0 CCC 0LLL0000 CrGGG 0 0000L00000000H0HLHH00000 TGtC0C
ஆற்றல் வாழி.
நாகமணி மகேந்திரலிங்கம் கற்பகம் விற்பனை நிலையம், நல்லூர், யாழ் நகர்,
இதழ் ஏழு விரிந்தது இதயம் அது மலர்ந்தது இனிய பல அம்சங்கள் இரசிக்க எம்மை வைத்தது.
சிறுவர் முதல் பெரியவர் வரை சிறந்த நல்ல விடயங்கள் சிந்திக்க வைக்கும் பொது அறிவு சிரிக்க வைக்கும் சில ஆக்கங்கள்
சிந்தனைக் கரு வூலங்கள் - மெய் சிலிர்க்க வைக்கும் கேள்விக்கனை சிக்கலான சில கோட்பாடுகளுடன்
சிறப்புடன் மலர்ந்திடும் ஆற்றலே வாழி!
இனிமையும் புதுமையும் இணைந்தே தவழ்ந்திடும் இன்சுவையும் விளங்கும் இணையில்லா ஆற்றலே வாழி!

Page 14
2: tiu 9 Oc
அங்கை . . . 111 ம் பக்கத் தொடர்.
கிழக்கு ரிமோக்குள் சென்று தலைநகரான டிலி யை ஸ்த்திரப்படுத்தியது. மேலும் மேற்கு ரிமோர் முகாம் களில் அடைக்கப்பட்ட மக்களை ஆகாய மார்க்க Tக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.
ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் எந்நேரமும் தாக்குதல்களை தொடங்கலாம் என்ற அச்சம் இருக் கத் தான் செய்கின்றது.
பாக்கிஸ்தான் ல் மீண்டும் இராணுவ ஆட்சி. பிரதம மந்திரி நவாப் ஷெரிப் தனது முப்படை தளபதியை பதவி நீக்கம் செப் முற்பட்டார். இதளை விரும்பாத தளபதி சடுதியாக நாட்டின் முக்கிய அரசாங்க தலங்களை இராணுவ நடவடிக் 'பால் கைப்பற்றினார், ஜப்பசி மாதம் 12ம் திகதி அரசாங்கம் அவர் கைல்ெ
1945 ம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து *கந்திரம் பெற்ற பின்னர் பாக்கிஸ்தான் ல் சொற்ப ஆண்டுகளே ஜனநாயக ஆட்சி நடந்தது. இராணுவ
2, 33. igua, Tau.
சென்ற தேர்தலில் பெனாஸிர் பூட்டோ அம்மை "சி" நாவல் ஷெரிப் வென்று தனது கட்சியின்
NETBALL also
எமது ஒன்றியத்தின் பன்னிரு துறைக ** NETBALL — orgoas பந்தாட்ட அணி
இவ் அணியில் சேர்ந்து இயங்க விரும் கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
யாழ் மகளிர் ஆய்வு

ober - 1999
ஆற்றல்
ஆட்சியை நிறுவினார். பெனாஸிர் பூட்டோ கல்வி பயிலும் தனது இரு பிள்ளைகளையும் Bahrain ல் காண்பதற்கு சென்ற சமயம் அவரது கோடிக்கணக் கான குடும்ப சொத்துகள் பறிமுதல் செய்யப்பட் டன. ஊழல் தான் காரணம் என ஷெரிப் சொன் னார். இல்லை, பழிவாங்கல் தான் என்று பூட்டோ கத்தினார். இப்போது இவர் லண்டனில் வாழ்கின்
DITIT.
நவாஸ் ஷெரிப் தற்போது தடுப்புச்காவலில். அரசியல் முக்கிய புள்ளியான இவரது சகோதரருக் கும் அதே கதிதான். இருவரது வீடுகளும் சீல் வைக் கப்பட்டுள்ளது. வினை விதைத்த கதை தான் ஞாப கம் வருகின்றது.
கொங்கோ நாட்டில் ஜனாதிபதி லோறன்ற் கபிலா வுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்தனர். இவருக்கு ஆதரவாக ஸிம்பாப்போ அங்கோலா, நபிபியா நாடுகளின் படைகள் வந்தன, கிளர்ச்சியாளர்களுக்காக ருவண்டா, உகண்டா, நாட்டு படைகள் குவிந்தன. 13 மாதங்களின் பின் னர் இப்போது அங்கு ஒர் திடமில்லாத வளுவளத்த போர் நிறுத்த ஒப்பந்தம் நிலவுகின்றது.
கொங்கோ வில் இப்போது அரசாங்க படைகள், கிளர்ச்சிப் படைகள், 05 பிற நாட்டுப் படைகள் தாண்டவமாடுகின்றன.
ல பந்தாட்டம்
ளில் ஒன்றான விளையாட்டுத் துறை
ஒன்றினை அமைக்கவுள்ளது.
பிய பாடசாலை விட்டு விலகிய மாணவி
அபிவிருத்தி நிறுவனம், கண்டி வீதி,
ண்டிக்குளி,
ழ்ப்பாணம்.

Page 15
ஆற்றல் půu 9. O
I
10.
TI
பொது அறிவு
தரம் 4, 5, 6 இற் குரியவை
வினாக்கள் தயாரித்தவர் G. V. M சிவலிங்கம்
ஆசிரியர், யா/மண்டைதீவு, மகாவித்தியாலயம்.
பின்வரும் வசனங்கள் சரியாயின் A என வும் பிழையாயின் B எனவும் எழுதுக.
இலங்கையின் தேசிய மிருகம் யானை ஆகும் ( ) இலங்கையில் தாவரவியற் பூங்கா பேராதனை யில் உள்ளது. ( ] ' அம்மா, அப்பம் தா" எழுவாய் அம்மா ஆகும். இலங்கையில் இறப்பர் பயிர்ச்செய்கையை ஆங்கி லேயர் ஆரம்பித்தனர். ( J வீதியில், மிதிவண்டியில் சென்று திரும்பும்போதே கையைக் காட்டிக்கொண்டு திரும்பவேண்டும் ( )
செவ்வக உருவத்திற்கு நான்கு சமச்சீர் அச்சு கள் மட்டும் உள்ளன ( )
என்னும் வசனத்தில்
கிழக்கு நோக்கி நிற்கும்ஒருவர் வலஞ் சுழியாக இரண்டரைத் தடவைகள் சுற்றிய பின்பு தெற்கு நோக்கிநிற்பார் ( ) மண்சட்டியில் சமைப்பதிலும் அலுமினியச் சட்டி யில் சமைப்பதால் எரிபொருளை மீதப்படுத்த லாம் ( ) நன்கு வளர்ச்சியடைந்த மனிதனில் இருநூற்று ஆறு என்புகள் உள்ளன ( ) தாவர வேர்கள், தாவரங்கள் மண்ணைப்பற்றிப் பிடிப்பதற்கும் உதவுகின்றன. ( )
பின்வரும் சொற்களைப் பொருத்தமான இடைவெளிகளில் வைத்து நிரப்புக.
அரசு, வலி, வழி, வளி வேம்பு மூங்கில் அகவல், நெபந்திசு, சத்திய சோதனை புலவர், விஞ்ஞானி, மகாவம்சம், பனை என்பதற்கு ஒத்த சொல்லாக . அமையும.
பூச்சிகளை உண்ணும் தாவரம் . . ஆகும் மகாநம என்னும் அறிஞர் . என்னு நூலை எழுதினார். சேர், சிறில் பொன்னம் பெருமா ஈழத்தை சேர்ந்த . ஆவார். அணுகல் என்பதற்கு எதிர்க்கருத்துச் Cataial).T அமைவது . . . =鼻@LP・

ctober - 1999 15
6. மகாத்மா காந்தி . என்னும் நூலை
எழுதினார்.
7. காற்றை சில வேளைகளில் . என்றும்
drig) auff.
ö, நோய்க்கிருமிகளைக் கொல்லும் தTவUமTக
. . . . . . . . . உள்ளது.
9. மனிதன் நடந்து செல்லும் பாதையையும்
". . . . . . . . . . . . . குறிக்கும்.
0. பெயராகவும் வினையாகவும் கருத்தை தரக்
சிடடியது . ஆகும்.
ா சுருக்கமான விடைகள் தருக.
(1) விஞ்ஞானிகள் ஒன்பது கோள்கள் எனக் குறிப்
பிடுபவைகள் எவை?
(2) இந்து மதத்தவர்கள் ஒன்பது கிரகங்கள் எனக்
குறிப்பிடுபவைகள் எவை?
(3) 8 cm, 6 cm, நீள, அகல செவ்வகம் ஒன்று வரைந்து, அதன் எதிர்ப்பக்கங்களின் நடுப்புள்ளி களை இணைத்து நான்கு சம பங்குகளை அமைக் கவும். ஒரு பங்கின் சுற்றளவை அளந்து எழுத வும்.
(4) 8cm, 6cm Eat, அகல செவ்வகத்தை வரைந்து அதன் பெரிய, சிறிய பக்கங்களின் நடுப்புள்ளி களை இணைத்து, மத்தியில் உண்டாகும் "சாய் சதுரத்தின் சுற்றளவை அளந்து எழுதவும்.
(5) இலங்கையில் முதலாவது பெண்கள் பாடசாலை யாழ்ப்பாணத்தில் எங்கே நிறுவப்பெறறது? எது?
(6) இலங்கையில் காகிதத்" தொழிற்சாலைகள் எவ்
விடங்களில் அமைந்துள்ளன?
(7) சூரியன் உதிக்கும் நாடு எது? மறையும் நாடு
எது?
(8) இலங்கையின் சமாதான நகரம் எது?
(9) இலங்கையில் Hடவைத் தொழிற்சாலைகள்
அமைந்துள்ள இடங்கள் எவை?
(10) எழுபத்து ஜந்தாவது ஆண்டில் கொண்டாடு
கின்ற விழா எது?
(11) இலங்கையிலுள்ள இயற்கைக்காடு எது?
(12) கிறிக்கெற் (BAT) துடுப்பாட்ட மட்டை எந்த மரத்தினால் செய்யப்படுகிறது. 工
(13) பத்து மரங்களின் பெயர்களை ஆங்கிலத்தில்
எழுதுக.
(4) உமக்கு இப்போது வயது எட்டு நீர், உமது அப்பாவிற்கு நாற்பது வயதாக இருக்கும்போது பிறந்தீர். உமது அப்பா எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?
(விடைகள் 17ம் பக்கத்தில் பார்க்க)
事
அயடின் சத்து நமது உடலில் போதியளவு இல்லாவிட்டால் கட்டி உணடாகிறது.

Page 16
6 ஐப்பசி O
II )
2)
3)
4)
விஞ்ஞானபீடம் யா
2. (a) காரணி ஆக்குக. (。リ+ 2 (a-2b
(b) சுருக்குக. 3x -- = If
23
5x - --
y
2 (c) வர்க்க நிறைவாக்கல் மூலம் தீர்க்க 2x -
x - 1 Χ (a) X இன் பெறுமானம் காண்க. 10 -- 5 (b) X இன் பெறுமானம் காண்க Լու- 5 (տ-
-- Ι Χ (c) Tコ 2A | இல் A = 3. 142 ஆகவும் T
x பெறுமதி யாது?
(a) வியாபார நிறுவனம் ஒன்றின் ஆண்டுப் பெறும் வரியாக 7, 5% அறவிடப்பட்டால் 1/4 ஆண்டு (b) ஒருவர் ரூபா 125000 பெறுமதியான கணணி
டணமாக செலுத்தி வாடகைக் கொள்வனவு வட்டிவீதம் 48% எனக் கொண்டு மாதத் தவ
(a) அதிஉயர் புள்ளி 80 ஆக உள்ள கணித வினா
விபரம் பின்வருமாறு.
வகுப்பாயிடை 0一10 1卫一20 °】一
மீடிறன் IO 2 I 4
(1) ஆகார வகுப்பின் நடுப் பெறுமா
இடையைக் காண்க.
(2) 76% மாணவர் பரீட்சையில் சித் அதிகுறைந்த புள்ளி யாது?
ஈட்டு 25 26
மீடிறன் 7 9 I6 24
5)
இப்பரம்பலின் (1) 1ம் காலணை (2) இடை
(a) கூட்டல் தொடர் ஒன்றின் 7வது உறுப்பு 17 உம் (1) 34 வது உறுப்பை காண்க. (2) 17 வது உறுப்பில் இருந்து ஆரம்பித்து 34 வது (b) 1- 6, m, n - 9 ஆகியன பெருக்கல் விருத்தி
அவ்விருத்தியின் முதல் பத்து உறுப்பின் கூட்டு

ber - 1999 ஆற்றல்
ாரன) பரீட்சைக்காக தம் னாத்தாள்
பல்கலைக்கழகம்,
- 3
5x - 1 = 0
- 256
82Ꭰ C X
= 12, 31 ஆகவும் g = 9, 81 ஆகவும் இருக்கும்போது
மானம் ரூபா 275000 ஆகும். நிறுவனத்திடம் ஆண்டு வரியாக செலுத்த வேண்டிய தொகையைக் காண்க. யை 3 வருடங்களில் சமமான மாதத் தவணைக் கட் அடிப்படையில் வாங்க ஒப்புக் கொள்கிறார். ஆண்டு ணைக் கட்டணத்தின் பெறுமதியைக் காண்க,
த்தாள் ஒன்றிலே மாணவர்கள் பெற்ற புள்ளிகளின்
0 | ?Iー40 | 4Iー50 | 5 Iー60 | 6 Iー70 | 7Iー&0
8 呜2 30 26 O8.
ாத்தை எடுகொண்ட இடையாகக் கொண்டு உண்மை
எய்த வேண்டும் ஆயின் சித்தியெய்துவதற்கான
ம் (3) காலணை இடைவீச்சு என்வற்றைக் காண்க. நல் 12 உறுப்புக்களின் கூட்டுத் தொகை 192உம் ஆகும் உறுப்புடன் தொடரின் கூட்டுத்தொகை யாது?
றின் அடுத்து வரும் மூன்று உறுப்புக்கள் எனில் தாகையாது? (விடை 22ம் பக்கம் பார்க்க)

Page 17
2,i)) si) ஐப்பசி Oc:
ஆற்றோரு அள்ளுண்டு G3A Tr 69 HILL TAr tt (gb6, Lirrj5, ġiżi u KE li
நெடுந்தீவு சுந்தலிங்கம்
tro Tořivog i
அவரோ யாவருக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கின்ற பாட்டுவாத்தியார் ஒரு நாள் ஆற்றங் கரை ஒரத்தில் தனது காலைக் கட்மைகளை கச்சித மாக முடித்துவிட்டு கை, கால் அலம்புவதற்கு ஆற் றில் இறங்பிருக்கின்றார். இவர் இறங்கிய பொல்லாத காலமோ என்னவோ ஆறு பெருக்கெடுத்து இவரை யும் அடித்துச் சென்றது. வாத்தியாரோ குய்யோ - முறையோ என்று கூக்குரல் இட்டுக் குளறித் தன்னைக் காப்பாற்றும்படி கதறினார். அப்பொழுது அவ்வழி யால் வந்த வழிப்போக்கன், வாத்தியார் அள்ளுண்டு போவதைக் கண்டுகொண்டான். பாட்டுவாத்தியார் என்று இனம்கண்டு வாத்தியாரே, நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன், நீங்கள் எனக்குப் பாட்டுச் சொல்லித் தருவீர்களா..? என்றான். உடனே அவல நிலையிலும் தன் தன்மையை மறக்காது " சொல் லித் தருகின்றேன், ஆனால் ஒன்று உனக்குக் கொஞ்ச மாவது பாட வருமா ? ' என்று கேட்டார். வழிப் போக்கன், ' இல்லை ' என்று பதிலிறுத்தான். உன் பரம்பரையில்? உன் அப்பனுக்கு? உன் ஆத்தாளுக்கு? பாட்டனுக்கு? பூட்டனுக்கு ? கொப்பாட்டனுக்கு? ' என்ற சகல கேள்விகளுக்கும் வழிப்போக்கன், ' இல்லை இல்லை' என்று கூறினான். உடனே வாத் தியார் ' உனக்குப் பாட்டுச் சொல்லித் தருவதைவிட, இந்த ஆற்றோடு போய் அழிந்துவிடுவது மேல் ' என்று சொல்லி, ஆற்றோடு அடிபட்டுச் சென்றுவிட் டார் வாத்தியார்.
ஆங்கில அவா
பாடசாலை விடுதி அதிபர் ஓர் வினோதப் பிறவி, ஆங்கிலம் பேச வேறு ஒரே அவா. ஆனால், பாவம் ஆங்கிலத்தை அடிக்கடி கொலையும் செய் வார்.
பிங்கான் கோப்பையோடு கடைக்குச் சென்றவர் 3, all list Tafilth, ' ' Will This Cup Stand Up Aud Catch? " எனக் கேட்டார்.
கடைக்காரன் அதிர்ந்துபோய், திரு திரு வென முழித்தான். இதுவென்ன, இவர் கோப்பையை பிடிச்சுக் கொண்டு Cric ket கேள்வி கேட்கின்றார். ?"
' இல்லையப்பா, இந்தக் கோப்பை நிண்டு பிடிக் குமா என்று தான் கேட்டேன், ' என விளக்கினார் அதிபர்.

tober - 1999 7
பொது அறிவு விடைகள்
I. I. A B செவ்வகத்திற்கு 2. A 2 சமச்சீர் அச்சு மட்டும் .ே B நீ (தோன்றாய் எழுவாய்) 4. A 7 B மேற்கு நோக்கி 5. B திரும்பும் முன்னே 8. A திரும்பும் பக்கமாக 9. A கைகாட்டவேண்டும் 10, A
11. 1. மூங்கில் 6 சத்திய சோதனை
2. நெபந்திசு 7, ഖബി 3. LDJ9;T3)JLfbJgrLib 8 வேம்பு 4. விஞ்ஞானி 9. வழி 5. அகவல் 10. 3u Gỗ)
11. (1) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியா முன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
புளுட்டோ, (2) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது. (3) 14 cm (4.) 20 cm (5) உடுவில் - உடுவிலில் மகளிர் கல்லூரி (6) வாழைச்சேனை, எம்பிலிப்பிட்டியா,
ராஜாங்கன (7) யப்பான், இங்கிலாந்து, (8) திருகோணமலை (9) வியாங்கொட, பூகொட, துல்கிரியா (10) பவளவிழா (11) சிங்கராஜாக்காடு. (12) வில்லோ மரம். (13) Jack tree Lugot ng Li
Mango trice — DIT LIDT Lži Margo sa tree — Gao LiL | Bamb00 மூங்கில் Pipal – gyTar LDU th Curry - Leaf tree #sióGGJLIINIL?33) av Guava tree – Gg, Tiju (TLDET i Portia - பூவரசமரம் Arecanut - L Tij, (35 FOU Lh Banya illi tree - gall, aa)LD u li (14) 1951 ம் ஆண்டு
* விளையாட்டு, ஒட்டப்பந்தயம், கடுமையான வேலை காரணமாக ஏற்படும் களைப்பைப் போக்க ஒரு எலுமிச்சை பழத்தை உடனே கடித்துச் சாவ் பிட்டால் போதும். இல்லை என்றால் பழச்சாற்றை எடுத்துப் பிழிந்து சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் களைப்பு உடனே மறையும்.

Page 18
18 ஐப்பசி (
(சென்ற மாதத் தொடர்.)
விவசாய விளைபொருள் பதனிடல் செய்முறை
வில்வளை மாதகல்
01. அர்ர TON) I
தேவையான பொருள்
100 கரட்
100 g போஞ்சி
100 ஐ லீக்ஸ் 100 g பயிற்றங்காய் 100 & பாவற்காய் 100 g பப்பாசிக்காய் 100 g பச்சை மிளகாய் 100 ஐ வெங்காயம் 750 M. L 573ðrrrg)íf
20 g பூடு
20 g இஞ்சி
20 g கடுகு 30 ஜ செத்தல் மிளகாய்/ பழமிளகாப் உப்புத்தூள் தேவையான அளவு சீனி மே கரண்டி
செய்முறை
மரக்கறிகளை கழுவி துப்பரவாக்கி சிறு துண்டாக ஒரே அளவாக வெட்டுதல் வேண் டும். செத்தல் மிளகாய், கடுகு, பூடு, இஞ்சி என்பவற்றை காய்ந்த அம்மியில் வினாகிரி விட்டு அரைத்து எடுக்க வேண்டும். வெட்டிய மரக்கறிகளை 1 பங்கு வினாகிரி விட்டு 2 நிமிடம் அவித்து எடுக்க வேண்டும். அல்லது நீராவியில் அவிக்கலாம். எல்லாவற்றையும் கலந்து நன்றாக கலக்கி வாய் அகற்ற போத் தலில் இட்டு காற்று உட்புகா வண்ணம் இறுக மூடி வைத்தல் பின்பு ஒரு கிழமையின் பின்
பாவனைக்கு எடுக்கலாம்.
வாழைப்பழ ஜாம் தேவையான பொருட்கள்
1 Kg வாழைப்பழம்
சினி

ctober - 1999 ஆற்றல்
2 கப் நீர் வனிலா சிறிதளவு சிற்றிக்கசிற் (அமிலம்) த் தேக் கரண்டி கலர் விரும்பியவாறு
செய்முறை
வாழைப்பழத்தை முதலில் துப்பரவு செய்து சிறு துண்டாக வெட்டி நன்றாக மசிக்க வேண்டும். 2 குவளை நீரில் சீனியை கலந்து பாகு போன்ற பதம் வரும் போது மசித்து வைத்த பழத்தை போட்டு காய்ச்சு தல் வேண்டும். பாகுதிரண்டு வரும் போது வனிலா நிறம் இரண்டையும் விட்டு பதம் வந்ததும் இறக்கி சிற்றிக்கசிற் விட வேண்டும். இறுதியாக போத்தலில் அடைக்கும் போது பொட்டாசியம் மெற்ற பை, - சல்பைற்று இட வேண்டும்.
ரோஜாப்பூ குல்கந்து என்பது ரோஜாபூவின் இதழ்களிலி ருந்து தயாரிக்கப்பட்ட ஒரு லேகியம் போன்ற தன்மையுடையது.
மலச்சிக்கல், இரத்த சோகை, கெட்ட ரத்
தம், சீதபேதி உள்ளவர்களுக்கு குல்கந்து ஒரு அற்புத நிவாரணியாகும். இதைக் கடையில் வாங்கினால் கலப்படமில்லாமலும், மலிவாக வும் கிடைக்காது. எனவே, இதை நாமே விட் டில் தயார் செய்து கொள்வோமே.
ரோராஜாப்பூ சீசனில் பெரிய பெரிய ரோஜாப் பூக்களை வாங்கி வந்து பூச்சி, புழு இல்லாமல் அகற்றி, இதழ்களைத் தனியாக எடுத்து வைத் துக் கொள்ளவும். ரோஜாப்பூ இதழ்களின் எடையைப் போல் மூன்று மடங்கு கல்கண்டை வாங்கிக் கொள்ளவும். பின் நன்கு அலம்பி, கையினால் இவ்விரண்டையும் உரலில் போட்டு இடிக்கவும் லேகிய பதத்தில் வரும் பொழுது அதை ஒரு ஜாடியிலோ, அல்லது வாயகன்ற கண்ணாடி பேசினிலோ வழித்தெடுக்கவும். தேன் ஒரு பங்கும், விழுது மூன்று பங்குமாக எடுத்து, இரண்டையும் நன்றாகக் கலந்து, காற்றுப் புகாதவாறு, ஜாடியில் எடுத்து நன்கு மூடி வைக்கவும். சிறியவர்கள் அரைக் கரண் டியும், பெரியவர்கள் ஒரு தேக் கரண்டி வீத மும், தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் சாப்பிட வேண்டும். இது ஒரு நல்ல டானிக் போன்றது.

Page 19
ஆற்றல் più Lug Oct
jõDJ 55’ ” GREEN HOU Miss Chandraleel.
பட்டத மொழிபெயர் பிரதேச செ
அலுவெ யாழ்ப்ப
விகோள மாசடைதல் நடவடிக்கைகளில் 'பச்சை
வீட்டு தாக்கம்' ஒன்றாகும். பச்சை வீட்டுத் தாக்க மானது பூமி அதிகளவில் வெப்பமடைவதனால் நிகழ் கின்றது. இந்த தாக்கம் பற்றி முதன் முதல் 1827 இல் Baron Jean Bastiste Fauriner atasti Jo! Trgo GLinj, கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டினதும் மெதேன், நைதரசன்-ஒட் சைட்டு, ஓசோன், நீராவி, குளோரோபுளோரோகாபன்கள் ஆகியவற்றின் பொறி முறை செயற்பா டாக காணப்படுகின்றது.
சூரியனிலிருந்து பெறப்படும் கதிர்வீச்சு வளிமண்ட லத்தினை ஊடறுத்து புவிமேற்பரப்பை அடைகின்றது. இவ்வாறு புவிமேற்பரப்பை அடையும் வளிமண்டலக் கதிர் வீசலானது உறிஞ்சல், தெறித்தல் சிதறல் போன்ற செயல் முறைகளுக்கு உட்பட்டு சமுத்திரம், நிலம், தாவரப் போர்வை என்பவற்றை வெப்பமாக்கு கின்றது. பெறப்படும் வெப்பம் நெட்டலைக் கதிர் வீச் சாக புவியிலிருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்படு கின்றது. இதில் பெருமளவான பகுதி வளிமண்டலத் தினால் உறிஞ்சப்பட மிகுதி வான வெளிக்கு அனுப் பப்படுகின்றது. ஒரு பகுதி மீள் கதிர் வீச்சாக புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது. இவ்வாறு சூரியனிலி ருந்து உள்வரும், வெளிச் செல்லும் சக்தியானது வளி மண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு (CO2) மெதேன் (CH4), நைதரசன் ஒட்சைட்டு (NO2) குளோரோ புளோரோ காபன்கள் (CFCS), நீராவி (H2O), போன்றவற்றினால் உறிஞ்சப்படும் செயற பாடு பச்சை வீட்டுத் தாக்கமாகும்.
விண்வெளி ஆய்வில் ஏற்பட்ட அவதானங்களே பச்சை வீட்டு விளைவுக்கு வழிகோலியுள்ளது. வளி மண்டலத்தில் இயற்கையாக அமைந்துள்ள வாயுக்கள் தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் உயிர் வாழ் தற்கான நிலைமையைத் தோற்றுவிக்கின்றன. இ6 இயற்கையான (Natural) செயற்கையான (Artifical IL DIT GOfL நடவடிக்கைகளினால் வெளியிடப்படு வாயுக்களுக்கும், வேறுபாடு காணப்படுகின்றது. இ6 வாறு இயற்கையாகவும் செயற்கையாகவும் தோற்! விக்கப்படும் பச்சை வீட்டு வாயுக்கள் புவியில் பாத மான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. வ6 மண்டலத்தில் கடந்த 200 வருடங்களாக பச்ை

ober - 1999 19
டுத் தாக்கம்
JSE EFFEC
a K
rf
ulasegaram
LIL JIFT GT fi , பலாளர் ,
கம்,
ΤοOOI Li),
வீட்டு வாயுக்களின் சேர்க்கையானது மனித நடவ டிக்கைகளினால் அதிகரித்து வருகின்றது.
பச்சை விட்டு வாயுக்களும் அவற்றின்
உருவாக்கமும் செறிவும்
காபனீரொட்சைட்டு:
வளிமண்டலத்திலுள்ள வாயுக்களில் காபனீரொட் சைட்டு அளவு சிறிதாயினும் புவியின் சூழல் அமைப்பில் இது பிரதான வாயுவாகும். இவ்வாயு இயற்கையாக வும் செயற்கையாகவும் மனித நடவடிக்கைகளாலும் வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றது. வளிமண்டலத்தில் இதனளவு 0.03% மாகும். தாவரங்கள் கடல்களில் உள்ள அல்காக்கள் உணவினைத் தயாரிப்பதற்கு காபனீரொட்சைட்டைப் பயன்படுத்துகின்றன. தாவ ரங்கள், விலங்குகள், மனிதன் சுவாசத்தின் போது ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளி விடுகின்றன. வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு அதிகரிப்பானது உயிர்ச் சுவடுகளின் எரிவுகள், கைத் தொழில் பக்க விளைவுகள், காடுகளைத் தீயிடுதல், சீமெந்து உற்பத்தி, மண்பிரிகையாக்கம், எரிமலையி லிருந்து வெளியேறும் வாயுக்கள் போன்றவைகளின் செயற்பாடுகள் காரணமாக அதிகரிக்கின்றன. காபனீ ரொட்சைட்டின் வெளியேற்றம் காபனின் வெளி யீட்டில் தங்கியுள்ளது. காபனீரொட்சைட்டு அதிக ரிப்பானது புவிச் சரித காலங்களிலிருந்து அதிகரித்து வருவதை அவதானிக்கலாம் பணிக்கட்டி யுகத்தில் இதன் அளவு 200 ppm ஆகவும் இமைப்பணிக்கட்டி யுகத்தில் 300ppm ஆகவும் மயோசீன் காலத்தில் 1500ppm ஆகவும் காணப்பட்டுள்ளது. காபனீரொட் சைட்டு அதிகரிப்பானது ஆ ண் டு க் கு 0.5% அதிகரித்துச் செ ல் கி ன் ற து. 1950 ഖഞT காபனீரொட்சைட்டு வ T யு வி ன் அதிக
ரிப்புக்கு விவசாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட காட ழிப்பே காரணமாக இருந்தது. அதன்பின்னர் உயிர்க் சுவட்டு எரிபொருள்களை எரிப்பதே பிரதான காரண மாகும். காபனீரொட்சைட்டு வெளியேற்றத்திற்கு கைத்தொழில் வள நாடுகளே பிரதான காரணமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
(அடுத்த பகுதியில் மெதேன், குளோரோ புளோரோ
காபன்கள் பற்றிய விவரங்கள் பார்க்கலாம்)

Page 20
20
giug Octo
சூழற் சீர்கேடுக
செல்வி கை புவியிய பல்கலைக் கொழு
ரீதியில் சூழல் பற்றிய விழிப் புணர்வு அண்மைக்காலத்தில் தோன்றி வருவதோடு இன்று பலராலும், எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரு கின்ற ஒரு துறையாக மாறிவிட்டது. மனிதனைச் சூழ்ந்து காணப்படும் நிலம், நீர், வளி போன்ற அனைத்துத் தொகுதிகளும் சூழல் எனப்படும். சூழல் சுற்றாடல் என்பன ஒரு பொருட்பதங்கள். மனிதனின் வாழ்க்கை, கலாச்சாரம், சிந்தனைப்போக்கு, சமூக இயக்கம் அனைத்தும் சூழற் போக்கிக்கேற்பவே காணப் படும். மனிதனின் புவிமேற்பரப்பில் காணப்படுகின்ற பெளதிக மற்றும் பண்பாட்டுச் சூழல்களின் இணை வுத் தன்மைக்கேற்ப வாழக் கற்றுக்கொண்ட மணி தனாலேயே பல அழிவுகள் சூழலுக்கு ஏற்பட்டுள் ‰ኸሆ 6ùዘ .
சூழல் இயற்கைச் சூழல் அல்லது பெளதிகச் சூழல் என்றும் பண்பாட்டுச் சூழல் அல்லது கலாச் சாரச் சூழல் என்றும் இரு வகையாகப் பிரிக்கப்படும். பெளதிகச் சூழலினுள் புவியியல் நிலையம், கால நிலை, நீர்வளம், தரைத்தோற்றம், மண், கணிப்
பொருட்கள், இயற்கைத்தாவரம் போன்றனவும் கலாச்சாரச் சூழலினுள் மனிதனால் உருவாக்கப் பட்ட கட்டடங்கள் போக்குவரத்துப் பாதைகள்
போன்றனவும் அடங்கியுள்ளன. எம்மைச் சூழ்ந்து காணப்படும் சூழல் சமநிலையில் இருப்பதனாலேயே நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும் தூய நீரைக் குடிக்கவும் போசாக்கான நல்ல உணவை உண்ணவும் வாய்ப்புப் பெற்றவர்களாக உள்ளோம். சனத்தொகை அதிகரிப்புக் ー五sTTGyörs Drrcm Gnsgrr互scmcmGT அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் வள நுகர்வுக்கும் சனத்தொகை அதிகரிப்புக்கும் இடையே காணப்பட்ட இயற்கைச் சமநிலை குழம்பத் தொடங் கியது. சூழற் சமநிலை குழம்புவதற்கு முக்கிய கார ணமாக இருந்தது காடழிப்பே என்றால் மிகை LITA Tgl.
பூமி மனிதனின் வாழிடம், எமக்கு வாழ்வழிக் கும் பூமியை நாமே அழிக்கின்றோம். எமது முன் னோர் எமது பூமியைப புண்படாது பாதுகாத்தனம யாலேயே நாங்கள் இன்று சிறப்பாக வாழ்கின்றோம். வளங்களை வீணே விரயம் செய்வதும் தேவைக்கதி கமான உற்பத்தியை மேற்கொள்வது மனிதனுக்கு கைவந்த கலை. அது சூழலுக்கு வகிக்கும் கேடுகளை

ეer - 1999 ஆற்றல்
ளிற் காடழிப்பு
கழகம் ம்பு.
அவன் உணராது இல்லை. எனினும் அழிவு வேலை கள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
அபிவிருத்தி வளர்ச்சியின் எல்லையை நாம் கண் டுள்ளோம். கைத்தொழிலில் விவசாயம் கால்நடை விஞ்ஞானம் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஆயுத உற்பத்தி என்று விருத்தியடைந்த துறைகள் பல. ஆனால் இந்த முன்னேற்றங்களின் விளைவாக நாம் பெற்றுக் கொண்ட பாதகமான விளைவுகளே ஏராளம். ஒசோன் பாதிப்பு, புவி உஷ்ணமடைதல், பாலைநில எல்லை விஸ்த்தரிப்பு, நில நீர் வளி மாச டைவு, வெள்ளப்பெருக்கு, மண்ணரிப்பு, உணவுப் போசாக்குப் பற்றிய பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகள் இன்று ஏற்பட்டுள்ளன.
11, 000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாய நட வடிக்கையின் ஆரம்ப காலத்தில் 45% மான புவிமேற் பரப்பில் காடுகள் காணப்பட்டன. பின்னர் ஏற்பட்ட விவசாய விருத்தி, வர்த்தக மரக்கைத்தொழில் விருத்தி மந்தைமேய்ப்பு, விறகுசேகரிப்பு காரணமாக காடுகள் இன்று பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. ஏனைய வளங்களைப் போலன்றி கட்புலனாகும் வளமாகக் காணப்படும் இயற்கைத்தாவரம் மனித தலையீடுகளின்றி தானே இயற்கைக் காரணிகளின் செல்வாக்கினால் வளர்வதாகும். எரிபொருளாக மருந்து தேவைகளுக்கும் வனவிலங்குகளுக்கும் காட்டுவாசிகளுக்கும் உறைவிடமாக இரு ப் பதோடு காற்று வேகத் தடுப்பானாக காடுகள் உள்ளன. காடுகள் மண்தின்னலைத் தடுப்ப தோடு பயிர்ப்பாதுகாப்பினைப் பேணுகின்றன. வெள்ளத்தடுப்பானாகவும் சூழல் மாசடைவதைத் தடுப்பானாகவும், பொருளாதார ரீதியில் கைத் தொழிலுக்கு மூலப்பொருளாகவும், பொழுதுபோக்கு மகிழ்ச்சிக்குரிய இடமாகவும் உள்ளன. உயிரினங் களுக்கு உணவை வழங்கும் இயற்கைச் சூழற் தொகுதி யாக கட்டட மற்றும் நிர்மாண வேலைகளுக்குப் பயன்படும் காடுகள் மிகவும் முக்கியமானவையே. காடுகள் எரிபொருளின் மூலப்பகுதியாகவும், கால நிலைகளின் ஆணிவேராகவும், மருத்துவச்சாலையாக வும், வளிமண்டல குளிருட்டியாகவும் உள்ளன. வனப் பகுதிகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கை களுக்கு ஆதாரமாகவுள்ளன. காடுகள் உணவுச்சங்கி லியின் ஆரம்ப கர்த்தர்கள் இன்று 25% மான காடு களே காணப்படுகின்றன. கோள ரீதியான நீர், காற்று,

Page 21
ܢ¬¬ܐ,
ஆற்றல் po Oct
ஒட்சிசன் போன்றவற்றின் மீழ்சுற்றுகைக்கு காடு களே ஆதாரம்
வன அழிப்பும் வனச்சீரழிவும் இன்று உலகில் அதிகரித்து வருகின்றன. அமில மழை, கோள வெப் பமயமாக்கம், ஒசோன் துவாரம், கடல் மட்ட உயர்வு சமநிலை குழம்பல், பாலை பரவல் போன்ற பல சீர்கேடுகளுக்கு காடழிப்பே முக்கிய காரணி யென்றால் மிகையாகது. இவற்றுள் அயனக் காட ழிப்பே மிகவும் முக்கியமானது. அயனக் காடழிப்பி னால் அயனத்துக்கேயுரிய சிறப்பான இனங்கள் அழி வடைகின்றன. இடைவெப்பப் பகுதிகளை விட அயனப்பகுதிகளிலேயே காடுகள் அதிகம். அயனக்காடு கள் ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா கண் டங்களில் அதிகம் காணப்படுகின்றது. வருடாந்தம் 100,000 சதுர கிலோ மீற்றர் அழிக்கப்படுகின்றது. லத்தின் அமெரிக்கா மத்திய அமெரிக்கா காடுகளில் 40% மானவை அழிந்துவிட்டன. அமேசன் காடுகள் உலகின் சுவாசப்பை என அழைக்கப்படுகின்றது. (Lung of World) 3.4162Të 35 TG),5 Gir L 13.) Gil 1935 uit GOT மூலிகை மரங்களைக் கொண்டுள்ளன. Kalimanthan (Boroneow) அருகிலுள்ள 700 மேற்பட்ட மூலிகை மரங்கள் போன்றவற்றில் எதிர்கால மருத்துவத்தின் உள்ளார்ந்த ஆற்றல் காணப்படுவதாக விஞ்ஞானி கள் நம்புகின்றனர். ஆதி மக்கள் கொடுக்குக் கொட் டல், பாம்புக்கடி, மறறும் காய்ச்சல் குணமாக்க காதுவலி போன்றனவற்றுக்கு காட்டு மூலிகை களையே நம்பியிருந்தனர். தாவரவியலாளர்கள் அண்மையில் அயனத் தாவரங்களை இனங்கண்டு பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தனர்.
உணவு உறைவிடம் தொழில் வாய்ப்பு போன்ற காரணிகளினால் காடழிப்பு அதிகரித்து வருகின்றது. காடழிப்பு பல காரணிகளால் ஏற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. பயிர்ச்செய்கை, அத்துமீறிய விவசாயம், முறையற்ற குடியேற்றம், திட்டமிட்ட குடியேற்றம், போக்குவரத்து, யுத்தங்கள், அபிவிருத் தித் திட்டங்கள், மற்றும் நீர்த்தேக்கம் அமைத்தல், இயற்கை அழிவுகள், காட்டுத்தி, இரசாயனப் பூச்சி கொல்லிகளின் தெறிப்பு, எரிபொருள் மற்றும் விற குப் பாவனை சட்டவிரோத மரப்பாவனை போன்ற
பல காரணிகள் காடழிப்பு ஏற்படக் காரணியாக 2> 6irᎶhᎢ6ᎼᎱ .
இதனால் ஏற்படும் விளைவுகளை நோக்கின் அரிய மூலிகைகள் இல்லாது போதல், விலங்கினங் கள் அருகிவருதல் உயிரினப்பல்லினத்தன்மை அழிதல், நீர்நிலைகள் சுனைகள் வற்றுதல், மண்ணரிப்பும் மண்ணிர்க்கேடும் பச்சை வீட்டு வாயுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மரக்கைத்தொழில் பாதிப்படை தல், விலையேற்றம், இயற்கை அழகு கெடல், கால நிலை மாற்றம், இயற்கைச் சமநிலை குழம்பல், ஒசோன் அழிவு, வனவாசிகளின் வாழ்விடங்கள் பற் றிய பிரச்சினைகள், நோய்கள் பரவுதல் போன்ற

ber - 1999 21
பல பிரச்சினைகள் ஏறபட வாய்ப்புண்டு இது உள்ளூர் மட்டத்தில் பரந்தளவில் காட்டை அழிப்ப தும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் காலநிலை அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது மான கருத்து படிவீழ்ச்சி வட்டத்துடன் தொடர்பு பட்டு உள்ளூர் மட்டத்தில் மட்டுமன்றி தேசிய மட் டத்திலும் அழிவுகளை ஏற்படுத்தும்
இப்பிரச்சினையைத் தீர்கக் வேண்டுமாயின் இருக் கின்ற காடுகளைக் காட்டொதுக்குப் பகுதியாக LDT i றுதல் மீள் மர நடுகையினை மேற்கொள்ளுதல், சமூகக் காடாக்கம், முட்டவிரோத மரப்பாவனை யினைத் தடுத்தல், காடுகளைப் பற்றிய விழிப்புணச் இபை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல், அ" இது பிரச்சினைகளிற் கவனமெடுத்தல், திட்டமிடப் படாத குடியேற்றங்களைத் தடுத்தல் தேசிய பூங்கா அமைத்தல் போன்ற பல திட்டங்களை உருவாக்க வேண்டும்.
காடுகள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசி யத்தை நோக்கின் இது வரையறையான வளமாகக் காணப்படுகின்றது. வளர நீண்ட காலம் எடுக்கின் றது. சூழற்சமநிலைக்கு ஆதா" உள்ளதோடு எதிர் காலத்தில் இதன் தேவைகள் அதிகம். உலகில் காகித உற்பத்தி 97% பகுதி மரக்கூழினை அடிப் டாகக் கொண்டே அமைந்துள்ளன விறகுத் தேவை குறைவு என்றாலும் 23 - 30% பகுதிகளில் காடு மூடிக் காணப்படுகின்றது. திட்டமிட்ட காடுகள் மிகக் குறைவே. (3%)
இலங்கையின் 1881 ஆம் ஆண்டு 85% (2.8 Ni. சனத்தொகை) ஆன காடுகள் ஒரு காலத்தில் இருந் 1981 ஆம் ஆண்டு 57% (5.8 மில் சனக் தொகை) மானதாகி இன்று 25% (17.5 மில் சனத் தொகை) மான காடுகளே காணப்படுகின்றன. இது காடுகள் மரங்கள் முட்புதர்கள் என மூன்று வகை பிரிக்கப்படுகின்றன. இது குறைவடைந்து வருகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் ஏற் பட்டு வருகின்ற நீர்ப்பாசனத் திட்டங்கள், நிலமற் றோருக்கான நிலம் வழங்குதல் போன்ற காரணி களால் காட்டு நிலப்பரப்பு அழிவடைந்து வருகின்றன. மயில் இலங்கைக்கே சிறப்பாகவுரிய பறவை கள் என்பன அழிவடைந்து வருகின்றன.
எனவே இருக்கின்ற மரங்களைக் கவனமாகப் பாதுகாப்பதுடன் மீழ்பாவனை பதிலீடாக மரங்களை உருவாக்கல் போன்ற முறைகளினூடாக நாம் காட்டு வளத்தினைப் பேணுதல் வேண்டும் காடுகள் எமது எதிர்கால சநததியினரின் வாழ்வுக்கு வழிகாட்டிகள் அவற்றை நாம் பேணிப்பாதுகாப்பது எமது தலையாய கடமைகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டும்.
* நகச்சுத்திற்கு, பால் ஆடையும் η σύύ, οδΣΤΙΤΙήξίδι , யும் நன்றாகக் குழைத்துப் போட்டால் இந்திரம் பழுத்து உடைந்து சீழ் வந்து விடும்.

Page 22
25 Octo
16 ம் பக்கத்தில் முதன் முறைய இவைகளது விடைகளை எழுதி
முற்றும் சரியான விடைகள் அது 250/- பரிசாக காத்திருக்கின்றது
A
2.
* கிரகிப்பும் தெ
Gli 65. சந்தி
B A B Ph ஆசிரி வரணி மகா வித்தி
தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலா வருமான
நாடுகள் 1984
:ിബ 莒60 இந்தியா 260 பங்களாதேஸ் I 30 எதியோப்பியா I II () ஐக்கிய அரபு எமிரேட் 2 1920 ஐக்கிய அமெரிக்கா 直5390 | || || Jrrვზი" 罩0台°0
இவ் அட்டவணையை அடிப்படையாகக் 9ெ தலா வருமானத்தை அதிகமாக கொண்டுள்ள ஆசி 1) இலங்கை ii) 3535 u II IT i) பங்களா தென் ஆசிய கண்டத்தில் அமைந்ததும் தலா வருப 1) இலங்கை * i) ஐக்கிய அமெரிக்கா i 1988 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1992இல் தலா 1) இலங்கையும் இந்தியாவும் ii) { i) எதியோப்பியாவும் பங்களாதேசும் iv) | மேற்படி அட்டவணையில் இருந்து தலா வருமானத் வருமானத்தை அதிமாகக் கொண்டுள்ள நாடு எது. 1) ஐக்கிய அரபு எமிரேட் i) ஐக்கிய அமெரிக் மேற்படி தகவலை அடிப்படையாகக் கொண்டு எதி எது சரியான முடிவு ஆகும். i) அங்கு சனத்தொகை அதிகமாக இருத்தல் வேன i) அங்கு மொத்த தேசிய வருமானம் குறைவாக i) அங்கு தங்கி வாழ்வோர் தொகை அதிகமாக iv) அங்கு கைத்தொழில் துறை விருத்தியடையாம6 W) மேற்கூறிய எல்லா முடிவுகளும் பொருத்தமுடை A B C D E V O P - 1 2 3 4 5 பின்வரும் வினாக்களிற்கு விடை தருக. C O D என்பது பின்வருவனவற்றுள் எதனைக் கு
i) 3 - 7 ii) 3 7 4 * iii) V B E iv) 218 என்பதனை மேற்படி சங்கேத மொழியில் பி i) B. A. A P ii) A A B P iii) B B P
E P 6 என்பது பின்வருவனவற்றுள் எதனைக் கு
i) 5 8 6. ii) 5 A 8 V * iii) E A P V A B G D 5 6 7 8 என்பது பின்வருவனவற்றுள் 1) A B C D E V O P i)12 3 4 5 6 7° iv) 1 2 3 4 E V O P * v.) A B 3 4 E V 7

be - 1999 ஆற்றல்
ாக கணிதம் வெளிவந்துள்ளது. அனுப்புங்கள்.
லுப்பிய முதல் வாசகருக்கு ரூபா .
TIL i TNT sisin ”
ரகுலசிங்கம்,
il (Hons)
山f
பாலயம், வரணி
ாம் (அமெரிக்க டொலரில் வருமாறு
1 03& 1992
4°0 540
°40 31 O
70 220
20 TIO 15770 2,2020
卫9&40 2°240
21 O20 2R 그 9()
ாண்டு பின்வரும் வினாக்களிற்கு விடை தருக, ய நாடு ஒன்று.
தேஸ் iw) யப்பான் * v) GT33uTL 7uT ானம் கூடியதாகவும் உள்ள ஒரு நாடு எது. i) இந்தியா iw) யப்பான் w) பங்களாதேஸ் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள இருநாடுகளும் எவை இந்தியாவும் எதியோப்பியாவும் * இலங்கையும் பங்களாதேசும்
தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மொ. தே.
கா i) யப்பான் * y) இந்தியா w) இலங்கை யோப்பியா பற்றிய முடிவுகளுள் பின்வருவனவற்றுள்
ாடும் இருத்தல் வேண்டும் இருத்தல் வேண்டும்
இருத்தல் வேண்டும் யதாகும் "
7 8 எனின் இவற்றை அடிப்படையாகக் கொண்டு
விக்கும். D. O. C. V) 4 7 3 ன்வருவனவற்றுள் எது குறித்து நிற்கும்.
iv) P P B A V) A B C D றிக்கும்.
iv) V 8 A 5 V) 5 A V 8 வ்வாறு மாற்றமுற்று தோன்றும்.
iii) A B C D 5 6 7 8 R (அடுத்த மாத இதழில் தொடரும்

Page 23
ஆற்றல் PÜLI @ Octo
Milk of Human Kindness
by
Mr W. Sivarajasingham
Dept of Linguistics Jaffna University
for G C E O/L English Literature (Poetry)
THE SNARE by James Stephen
William Shakespeare, the greatest poet im English has used the phrase '' Milk of Human Kindness '' to denote compassion. Compassion means sympathy or the inclination to help or be merciful. It is human nature to feel sympathetic when a person is in trouble and to try to help him or her.
Little deeds of kindness
Little words of love
Help to make earth happy
Like the heaven above.
Two poems prescribed for O/L Literature speak of human sympathy:
One is ' The Snare, ’’ and the otheris '' Plead
Mercy '' by Anne Ranasinghe. We shall deal with The Snare this month.
The Snare tells us of the poet's earnest desire to render assistance to a Rabbit which is caught in a snare. Snare means a trap that is set to catch animals.
Summary of the poem
The poet hears the painful cry of a rabbit. He does not know from where the cry comes. The cry is heard again and again but the animat is not to be seen. The repeated cry of the rabbir creates an atmosphere of fear and distress everywhere.
Though the poet has not seen the Creature he is able to imagine its pathetic plight - the agitated movement of its face. The cry of the rabbit is so touching that the author feels restlessly anxious to discover the trapped animal and to
relieve it from its sufferi . In his anxiety he begins a search all around.
Appreciation:
As we read the poem a feeling of pity wells up for the victim, in our heart. A careful readingil

er - 1999 23
of the poem brings to light three things. They are (a) the helplessness and the suffering of the rabbit; (b) the poet's pain of mind his heartfelt eagerness to save the animal from danger and (c) he poet’ s ardent appeal to humanity to avoid tnflicting pain to animals. The appeal is not sitated. But it is the underlying idea of the poem.
The poet draws forth our sympathetic response for the suffering of the animal by employing a tragic tone. (Tone is the manner in which the poet makes his poem reflect his mood or attitude towards his subject and towards his reader.)
The poet has produced this tone by the skillful use of phrases such as 'cry of pain,' wrinkling up his little face' and cries again for aid.’ These and other similiar phrases serve to build up the image of the suffering animal.
Besides the repetitions like “ “ I annot te 1 from where' and making everything afraid '' reinforce the intensity of the feeling of pathos.
The poem is written in simple language. Bul it is the rhythmic beauty that makes the poem appc - -ing to the heart.
About the author of ' The Snare '
James Stephen (1880 - 1950) was born in Dublin, Ireland. He was a poet of great prosodic ability. He was found to be a man of indifferent manner with a melancholy mood. He was inclined to hearty enjoyment of life and at the same time was highly religious.
He was possessed of simplicity. His verse was characterised by a consistently light but tragic tone as exemplified in The Snare'' He wrote a few novels too. His collected poems appreared in 1954
and ''James Stephen, a Collection was published in 1962.
LOVE
As ageless as tine Sun Love is lovely
Gold is bright - Sure As though love is Sharp
Bitter, life is Some times But love is Sweet always True love is eternal So it is not brittle
JEN செல்வி க. ஜெனி, துரையப்பா வித்தியாலயம்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.

Page 24
to
24 ஐப்பசி Oc
ஏன்?. எப்படி?!!!
க. தரன் நல்லூர் கே என்னய்யா கரடி விடுறீர்?! ஆவணி இதழில்,
தண்ணிருக்குள் குதிரையில் சென்று துடுப்பி னால் துளாவுவது தான் Water Polio என்று எங்கு இருக்கிறது?
பதில் மன்னிக்கவும் எமுதியவர் இங்கு சிறு நித்திரை. Pol0 குதிரையில் ஒடி ஒர் துடுப்பினால் பந்தை அடித்து கோல் (Goal) போட்டு விளையாடுவது. Water Polo sö44 á 51_rg,35)á (Swimming Pool) நீந்திக் கொண்டே Basketball போன்ற பந்தை கை யினால் எறிந்து Goal போடும் விளையாட்டு. இது ஆசிரியரது தவறுதான். வெகு உன்னிப்பாகத் தான்
ஆற்றல்' வாசிக்கின்றீர்.
ப. கு. ராஜன் கொக்குவில் கே. தனது சமயம் தான் உண்மையானது. மற் றவை சகலதும் போலி என்கிறார்களே!
பதில் சுயநல பிடிவாதமானோர், பிறர் சிநேகம் இல்
லாதோர் அப்படித்தான். பண்பான மனம் கொண்டோர் பிறரது எண்ணங்களையும் மதித்து பேணுவர். தத்துவ ஞானிகள் சகல சமயங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்கின்றனர். காலப் போக்கில் மனிதனது DNA சாந்தமாக மாறும்போது, பிறர் சிநேகம் கொண்டவனாக மனிதன் மாறுவான் அதுவரை இப் பரிதாப பிடிவாதக்காரரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும், ஆண்ட னுக்காக!
ஆற்றல் பொது அறிவு வினா விடை புரட்டாதி, ஐப்பசி (இவ்விதழ்) மாதங் களின் இதழ்களில் குறிப்பிட்ட ' வினா விடை முடிவு திகதிகள் நீடிக்கப்பட்டுள் GYTGԾT ,
புரட்டாதி மாத முடிவு
திகதி 20-11-1999 ஐப்பசி மாத முடிவு
திகதி 20-12-1999
கே. பூமறாங் (Boomarang) என்னும் வேட்டைக் கருவி இலக்கை அடித்து விட்டு எறிந்தவன்
கைக்கு வநது சேருமாமே?
பதில் இலக்கை அடித்தால் இலக்குடன் சேர்ந்து விழும் அடிக்காது போனால் அரை வட்டம்
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி, 76, கண்டி வீதியிலுள் Ben, வா. கலாதரன் ச. புவனேஸ்வரன் அச்சுப்பதிப்பு: வஸ்தியன் அச்சகம், பிர

ية عر T_3 = Ev
ܠܢ
ber - 1999 ஆற்றல்
போட்டு எறிந்தவன் கைக்கு வந்து சேரும் இதனை Australia ஆதிவாசிகள் பாவிக்கின்றனர்.
அதிர்ஷ்ட "ஆற்றல்' வாசகர்
இந்த இதழில் இலக்கம் இடப்பட் டுள்ளது. அவதானித்தீரா? இம் மாதம் தொடக்கம் பத்து (10) வாசகர்களுக்கு, மாதந்தம், பாடசாலை உபகரணங்கள் பரிசில்களாக வளங்கவுள்ளோம்.
அடுத்த இதழில் அதிர்ஷ்ட இலக்கங் கள் வெளிவரும். இவ் இலக்கங்கள் கொண்ட இதழ்களை வைத்திருப்போர் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசில் களை பெற்றுக் கொள்ளுங்கள். ܓ
" ஆற்றல் மாணவர் வட்டம்' உறுப் பினர் தமது பாடசாலை அதிர்ஷ்ட மாணவ வாசகரது " ஆற்றல் ' இதழை அதிபர் மூலம் எமக்கு சமர்ப்பித்து பரிசில் களை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆற்றல் 76, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
க. அமலன் அச்சுவேலி
கே காற்று விசையினால் மின்சாரம் உற்பத்தி
செய்யலாமே ?!
பதில் உண்மை தான். " Think Tank ' தனது '1998 உலக நிலை" அறிக்கையில் இந்தி LITT GOOG, Wind Super Power GTGOT GứLJifá; GMGäT Dg5. بھی gjö SuurT Australia Gayáig, 230 MW Generator GT iii) றுமதி செய்தது தமிழ் நாடு, கன்னியாகுமாரி பகுதி u filio 380 MW 35Uráin. Liqu u Generators g) uurišieg56MGör றன. இதுவே உலகில் மிகப் பெரிய காற்று மின் நிலையம், ' இந்தியா மட்டுமே காற்று மின் உற் பத்திக்கென ஓர் திணைக்களம் அமைத்துள்ளது.
மேனகா அன்ரன், குருநகர். கே. ஆற்றல் நன்றாக இருக்கின்றது. ஆனால், பல் கலை கழக விரிவுரையாளர் எழுதுவது படு போர் அடிக்குது. பதில் சற்று ஆளமாக சிந்தித்தால் போர் அடிக்காது பத்தும் பலதும் தான் வாழ்க்கை. உமக்கு போர் அடிக்கும் சங்கதி பலரது பரீட்சைகளுக்கு உப யோகமாக இருக்கின்றதே அம்மா!
ா யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தினருக்காக
ஆகியோரால் வெளியிடப்பட்டது தான வீதி, சுண்டிக்குளி யாழ்ப்பாணம்,