கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 1999.11

Page 1
-
ܐ ܒ ܐ
《།
மார்கழி மாத " க. பொ. த. (சாத
அன்பளிப்பு গুড় L1 51= யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம், 76,
LD6n)ñ: (01. கார்த்திகை மார்கழி Nove
க. யொ, த உயர்
2000 உயர்தர மாணவர்களே உங்கள் பாட
சாலையில் செய்திட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கும் இவ் வேளையில், உங்களுக்குரிய செய்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பிர்கள்.
செய்திட்டத்தை இலகுவாக விளங்கி, அமுலாக்கி
நன்மதிப்பீட்டைப் பெற்றுக் கொள்ள இப்பக்கங்
பயனுள்ளதாக்குவோம்.
செய்திட்டம் என்பதால் விளங்குவது யாது? ஒதுக்கப்பட்ட நிதியிற்குள்ளும் குறித்த கால
எல்லைக்குள்ளும், சிறப்பு இலக்குகளை அடைவதற் காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட வகையில் முன் னெடுக்கப்படும் செயல்முறை செய்திட்டம் எனப்படும்.
இவ் இதழில் OIL பரிட்சைக்கென விசேட கட்டுரைகள் வெளிவருவதால், {SU, மயான சில அம்சங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.
2000 ஆண்டு தை மாதம் தொடக் கம் செல்வி சோபனா பிறேமினி ஸ்ரீபன் (B., A Hons σταρ θα ήoυ φoιτσος, வகைகளுள், சங்கிலிநாடா நில அளவை
முறை வெளிவரும்.
எமது விளம்பரதாரர்களை ஆத உதவியினாலேயே
 
 

(193
ாரண தர)ப் பரீட்சை விசேட இதழ்
பக்கங்கள் 24
கண்டி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
mber December - 1999 Gish: 09.
தர செய்திட்டம்
. மைக்கல் கனகரட்ணம் மத்திய மகாவித்தியாலயம் யாழ்ப்பானம்.
செய்திட்டங்கள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன? ஆய்வு / ஆராய்ச்சிகளை முன்னெடுக்க, ஆக்கங்களைக் வெளிக்கொண்டு வர, பிரச்சினைகளுக்குத் தீர்வு கான, 4. பொருளாதார ரீதியில் பயனுடைய அல்லது இவை இணைந்த தேவைகளை நிறைவுசெய்ய செய்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீங்கள் எத்தனை செய்திட்டங்கள் செய்ய வேண் 6)ւ Ի. பொதுப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கு முன் குழு ՀIn th 3AԱ5 செய்திட்டமும், தனியாக ஒரு செய் திட்டமும் செய்து முடித்திருக்க வேண்டும்.
செய்திட்ட (தலைப்பைத்தை எவ்வாறு பெற் றுக்கொள்ளலாம்?
இங்குதான் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு எதேச்சையாக ஒரு பிரச் சனையை எடுத்து பருப்பாய்வு செய்தல் வேண்டும்
(தொடர்ச்சி 2ம் பக்கம் பார்க்க
யுங்கள் " ஆற்றல் Չt oւ 15 հn 5
வளர்கின்றது.

Page 2
assir fi ġ, 35gons / LED FT fi
பாடசாலை விட்டு விலகியோர் முன்னேற்றக் கழகம், யாழ்ப்பாணம் 3.
Sri Lanka School Leavets Development Association Jaffna புரட்டாதி, ஐப்பசி மாத இதழ்களில் குறிப்பிட்ட முடிவுத் திகதி (31-10-99) போதிய விண்ணப்பங்கள் கிடைக்காதி னால் 15-12-99 வரை நீடிக்கப்பட்டுள் ளது. இன்று வரை 34 விண்ணப்பங்களே கிடைத்துள்ளன.
எமது ஐப்பசி மாத இதழில் வெளி வந்த துறைகளில் கைத்தொழில் அபிவி ரித்திதுச் சபை 500 இளைஞர், யுவதி களுக்கு 12 பிரதேச பிரிவுகளில், சென்ற C. மாதம், பயிற்சி அளித்துள்ளனர்.
எமது நோக்கங்கள்: 01. பாடசாலை விட்டு விலகியோரது தரவுகளை (Data) சேகரிப்பது. 02. இவர்களை ஒர் அமைப்பில் உள்ள டக்குவது. 03. இவர்களுக்கு யாழ் அரசாங்க அதி ւմ(Եւ6ծ)|ւն, அரசாங்க நிறுவனங்களு டனும் தொடர்பு கொண்டு தேவை யான உதவிகளை பெற்றுக் கொடுப்பதும். 04. வியாபார / முகாமைத்துவம் சிறு கைத்தொழில்கள் சம்பந்தமான பயிர்ச்சி களை எமது பரிந்துரையினால், கைத் தொழில் அபிவிருத்திச் சபை' மூலம், பயிற்சி அளிப்பது. 05. பயிற்சி பெற்றோருக்கு வங்கிக்கடன் கள் பெறுவதற்கு வழி காட்டுவது.
வங்கியின் உயர் அதிகாரிகளுடன் நாம் நடாத்திய பல கலந்துரையாடல்களில், கல்வி அறிவுபெற்ற இளைஞர் யுவதிகளுக்கு உபயோகமான பயிற்சிகளும், பரிந்துரை கரும் அளிப்பதற்கு தாம் தயாராக உள் ளார்கள் என எமக்கு உறுதியளித்துள் GITT TIEG GYNT.
மேற் கண்டவைகளை நடைமுறைப் படுத்துவதற்கென, முன்னோடியாக, இளைஞர்கள், யுவதிகள் ஒர் உறுதியான அமைப்பை உருவாக்க வேண்டும்.
இவ் அமைப்பினை உருவாக்க யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம் உங்களை ஒன்றிணைக்க முன்வந்துள்ளது.
தயவுசெய்து சுய விலாசமிட்ட தபால் முத்திரை ஒட்டிய கடித உறையுடன் தொடர்பு கொள்ளவும்.
呂I
(35) Image, fi யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றிய ம
76 கண்டி வீதி, சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.

கழி - 1999 ஆற்றல்
"I triggangaria, Toor பின்னணிகளுக்குரிய தரவு ளைச் சேகரித்து பிரச்சனை மரம் ஒன்றைக்கட்டி ழப்புங்கள். இதனை வருமாறு மேற்கொள்க.
இனங்காட்டப்பட்ட நெருக்கமான விளைவுகள்
-- _门
A. A.
- ண்டு நீர் கருதிய பிரச்சினை
A. A A. 动f 2 - || -
பிரச்சினைக்கு மிக நெருக்கமான அடிப்படைக் ாரணிகள்
リrógiapgor lpsrácmair
நீங்கள் கருதிய பிரச்சினைக்கு பல அடிப்படைக் ாரணிகள் இருக்கலாம், அதனால் பல விளைவுகள் ற்படக்கூடும். எல்லா அடிப்படைக்காரணிகளையும் வரறுக்க முடியது. நீங்கள் பெற்றுக்கொண்ட தரவு ளே உங்களுக்கு இதனை வலியுறுத்தும்.
பிரச்சினைக்கு மிகவும் நெருக்கமாய் அமைந்த மிக முக்கிய / இயலக்கூடிய காரணிகளைத் தேர்வு செய்து அக்காரணிகளை அற்றுப்போகச் செய்வதற்கு நீங்கள் யாதாயினும் ஒரு முயற்சியை மேற்கொள் வீர்களானால் பிரச்சினை 10% அல்லது 20% தீர்க் எப்பட்டு பிரச்சினை மரம் நேர்மாறாக மாற்றப்படு மானால் இப்போது நாம் குறிக்கோள் மரத்தைப் பற்றுவிடுவோம்.
nom
|- +"|
A. A. A.
ஒரளவு தீர்ந்த பிரச்சினை
A. A. A.
| || ||
A A. A.
V
மேற்கொண்ட முயற்சி
குறிக்கோள் மரம் இவ்வாறு குறிக்கோள் மரம் சரியாகக் கட்டி (தொடர்ச்சி 23ம் பக்கம்)

Page 3
தமிழ் இலக்கிய ଗୋହି ଜSal || T ଚିକି ଭାବୁଛି !is_l.
(ஆண்டு 10, 11)
த. நாகேஸ்வரன் (ஆசிரியர்) சாவா இந்துக் கல்லூரி
சாவகச்சேரி
-
நாலடியார் - கல்வி
நாலடியார் கல்வி என்னும் அதிகாரத்தை கருத்திற் கொண்டு பின்வருவனவற்றை விளக் 芭夺· அ) கல்வியழகே அழகு. ஆ) கல்வி கற்றோர் ஏதும் சிறப்பு. இ) கல்வியின் சிறப்பு. ஈ) கல்வி கற்றோருடன் கொள்ளும் நட்பின் மேம்
| ITG)...... *-) @cmLTarsiss○sh a-ascmtpósir....。
அ) கல்வியழகே அழகு
தலைமயிர் முடியின் அழகும், மடிப்புக்களை உடைய ஆடையின் கரையழகும், உடலில் பூசும் மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையான அழகைத் தருவதில்லை. நல்லொழுக்கத்தையும், நடுநிலையை பும் தரக் கூடிய கல்வியைப் பெறுவதுதான் ஒரு வருக்கு உண்மையான அழகு ஆகும் என்பது கவி வTககு,
நாம் அழகென்று கருதும் புறவழகுகளையெல் லாம் அழியக் கூடியவை என்றும், நல்லொழுக்கத்தை யும், நடு நிலையையும் தரக் கூடிய கல்வியழகே அழகு என்றும் நாலடியார்க் கவிஞர் கூறுகின்றார்
ஆ) கல்வி கற்றோர் ஏதும் சிறப்பு
கல்வியானது கற்றவனுக்கு நல்லொழுக்கத்தை யும், நடு நிலையையும் தரும் கல்வியே ஒருவனுக்கு உண்மையான அழகை ஈயும்.
கல்விகற்றவனுடைய புகழ் உலகெங்கும் விளங் கும். கல்வி கற்றவர்கள் மூலம் ஏனையோர் கல்வியை பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதன் மூலம் கல்வி கற்றோரது சிறப்பு விளங்குகின்றது.
தோணி செலுத்துபவன் தாழ்ந்த குலத்தில் பிறந் தவன் என்று யாராலும் ஒதுக்கப்படுவதில்லை. அவ னைத் துணையாகக் கொண்டே ஆற்றை கடக்கி நபர்கள். sout نن //ری பற்ற வகுப் பும் இழி )ہ روتUیعjز தோர் என்று தள்ளி வைக்காது அவனைத் துணை யாகக் கொண்டே ஏனையோர் அறிவைப் பெறு கிறார்கள். இ) கல்வியின் சிறப்பு
கல்வியானது நடு நிலைமையையும், நல்லொழுக் கத்தையும் தரும் .

δ) Η:
மார்கழி - 1999 ()3
கல்வியானது கொடுக்கக் கொடுக்கக் குறைவில் லாமல் வளரும் கற்றவரின் புகழை விளங்க வைக் கும். அறியாமையை நீக்கும்.
கல்வி வைத்த இடத்திலிருந்து கவரப்படமுடி யாதது. நல்ல மாணவர் வாய்த்துக் கொடுக்கப்பட் டாலும் குறைவின்றி வளரும் அரசர்கள் பொறா மையால் கோபப்பட்டாலும் பறிக்க முடியாதது கல்வி ஒருவன் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியது み。 FF) +៩១ கற்றோருடன் கொள்ளும் நட்
பின் சிறப்பு. நூல்களைக் கற்று அவற்றின் தன்மையை உணர்ந்த பெரியவர்களோடு கொள்ளும் நட்பானது கரும்பை நுனியில் இருந்து உண்பது போன்றது. ஆரம்பத்தில் கசத்தாலும் நாட் செல்ல செல்ல நன் மையைத் தரும் அறிவை வளர வைக்கும். எனவே கற்றோர் தொடர்பு முக்கியமானது.
மட்பாண்டமானது பாதிரிப்பூவிடம் இருந்துதான் பெற்ற வாசனையை தன்னோடு சேரும் நீருக்கும் கொடுப்பதை போல கற்றவனும் தன்னோடு சேரும் கல்லாதவனுக்கும் நல்ல நிலை வழங்குகின்றான்.
மேற்கண்டவாறு கல்வி கற்றோருடன் கொள் ளும் நட்பின் சிறப்பு நாலடியாரில் கூறப்படுகின்றது. ഉ) ഞെകLITബT)_(8). ഈ ഖഞഥ56്
கல்வி கற்றவர்கள் தாழ்ந்த சமூகத்தவராக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப் படுவார்கள் என்பதை விளக்க * களர் நிலத்துப் பிறந்த உப்பினை சான்றோர் விளை நிலத்து நெல் லின் விழுமிதாய் கொள்வர் ' என்ற உவமை மூலம் விளக்குகிறார்.
கல்வி கற்றவனைத் துணையாகக் கொண்டே கல்வியைப் பெற முடியும். இதை விளக்க தோணி செலுத்துபவனைத் துணையாகக் கொண்டே ஆற்றை கடக்க முடியும் என்பதையும் - அவனை யாரும் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதில்லை என்றும் நாலடியார் கவிஞர் உவமை காட்டுகிறார்.
கல்லாதவர்களும் கற்றவர்களோடு நட்புப் பூண்டு ஒழுகினால் அறிவை பெற்றுக் கொள்ள முடியும். இதை விளக்க மட்பாண்டமானது பாதிரிப் பூவிடம் இருந்து தான் பெற்ற வாசனையை தன்னோடு சேரும் நீருக்கும் கொடுப்பதை உவமை கூறி விளக்கி யிருக்கிறார் கவிஞர்.
ஆசாரக் கோவை என்னும் பாடப் பகு தியை கருத்திற் கொண்டு பின்வருவனவற்றை விளக்குக. அ) அவசியம் செய்ய வேண்டியவை எவை? மதத்துக்குரிய மார்க்கத்தை அறிந்து அதற்கேற்ப ஒழுக வேண்டும். மனதிலே உள்ள (வஞ்சனை, பொறாமை) போன்ற குற்றங்களை நீக்கவேண்டும். ஒரு ஞான குருவிடம் சமய தீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும் . கோபமான குணத்தை அடக்கி சாந்த மாக நடக்கவேண்டும்.
(தொடர்சசி 22 ம் பக்கம் பார்க்க)

Page 4
U.A.
கார்த்திகை / மார்
கல்விப் பொதுத் தராதரப்
() )
O3)
06)
*儿
0.9)
10)
I 1)
மாதிரிப் ரீட்சை C er efa Certificate of Er
Rf Ogde ox og rigdao OFT
sees
ஆக்கம்
T. Gigi,
== - b = - sum
வர்த்தகமும் கணக்கியலும் (Comic "Ce and ACCO utilis ஒரு மனிைத்தியாலம் (Diffe || Cytyr
கீழே தரப்பட்ட சொற்களுள் இரண்டினை இணை புதிய வரைவிலக்கணத்தைச் பெறமுடியும் அச்சோடி 1. மொத்தவியாபாரம் 2. கைத்தொழில்
அ) 1, 2 ஆ) 1, 3 இ) 2, 4 ஒன்றிணைத்தல் ஈடுபட்டுள்ள ஒர் அரச நிறுவனம்
அ) கடதாசிக் கூட்டுத்தாபனம் ஆ) கொழு
இ) வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை முதலீட்டு சபையினால் (B01) முதலீட்டா யிடும் சஞ்சிகையின் பெயர் அ) முதலீட்டு பகுப்வாய்வுகள் -Չէ) (ԼՔ 5ն இ) முதலீட்டு செய்திகள் ஈ) முதல் கம்பனி அமைப்பு ஒன்றின் அதிகாரப் பங்கீட்டினை
அ) கம்பனியின் அமைப்புக்கோட்டுப்படம் ஆ)
இ) கம்பனியின் பங்குப் பகிர்வு வரைபடம் ஈ) கீழே தரப்படும் இரு சொற்களை இணைப்பதன் மூ நீக்கினாலும் அவனால் கையாளப்படும் இரு விரகுச 1. பங்குதாரர்கள் 2 உற்பத்தியாளர் 颚)1,2 ஆ) 1, 4 இ) 2, 3 பல்வேறு வகைப்பட்ட பண்டங்களை நாடுமுழுவதி திலேமை அலுவலகத்த்ையும் கொண்ட அமைப்பு ம அ) பிணைக்கப்பட்ட கடைகள் ஆ) உ இ) பல்பகுதிக் களஞ்சியங்கள் | FF). La வியாபாரத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் வாளர்களுக்கு வியாபாரிகள் வழங்கும் பத்திரம் யா அ) கிர யப் பட்டியல் ஆ) விற்பனைப்பட்டியல் வியாபாரத்தில் கூடுதலான எண்ணிக்கையுடைய டெ பொருட்களின் நிறை எண்ணிக்கை அடிப்படையிலும் அ) கனியக் கழிவு ஆ) பருவகாலக்கழிவு இ) ஏல விற்பனையின் போது சம்பந்தப்படும் இரு பத்தி 1 கொள்வனவுத் தாள் 2. பற்றுச்சீட்டு 3 ஆ அ) 2, 3 奥)卫。° இ) 2, 4 厅)卫,4 தெய்வச் செல்வி என்பவர் தனது வியாபார அமை. பார பெயர்வு கட்டளைச் சட்டத்திற்கமைய தெய்வ அ) பதிவு செய்ய வேண்டியதில்லை ஆ) பதிவு இ) விரும்பின் பதிவு செய்யலாம் ஈ) பதிவு சுதந்திர துறைமுகப்பட்டணம் எனப்படுவது அ) பதுக்கப்பட்ட பொருட்களை கண்டுபிடித்து அவ ஆ) தீர்வையின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய இ) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விநியோ ஈ) கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை பாது

கழி - 1999 ஆற்றல்
பத்திர (சாதாரண தர)ப்
1999 டிசெம்பர்
acation (Org - Level) ©e ce gm*ber f999
suyu ==
திரன்
LSSS SS SS SSLSLSS LSLSLS eSe iS S SSSLS LSLSLS LSLSLSSSMLSLSL LSLSSLSSSMSSSLSSSMSSSSSSS SLSSS
9
ப்பதன் மூலம் வர்த்தகம் என்பதற்கான சரியான
யாது ?
3. சில்லறைவியாபாரம் 4. சந்தைப்படுத்தல்
ஈ) 1, 4
நம்பு டொக்கியரட் லிமிடெட்
ஈ) மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் “ளர்களிற்கான தகவல்களை வழங்குவதற்கு வெளி
பீட்டு விகிதங்கள் சீட்டு விமர்சனங்கள் எடுத்துக் காட்டும் வரைபடம். கம்பனியின் தளவரைபடம் கம்பனியின் சொத்து பொறுப்பு பகிர்வு வரைபடம் லம் மொத்த வியாபாரியை விநியோகப்பாதையில் ள் (தந்திரோபாயம்)
சில்லறை வியாபாரி 4) நுகர்வோர்
ஈ) 3, 4 லும் விற்பனை செய்ய நாட்டின் ஒர் பகுதியில் ITT gif ? பர்சிறப்புச்சந்தைகள்
வகைச் சங்கிலிக்கடைகள் ரின் பெயர் விபரங்களை குறிப்பிட்டு கொள்வன து?
இ) பெயரளவுப்பட்டியல் ஈ) தரவானை ாருளைக் கொள்வனவு செய்யத் துரண்டுவதற்கும்
வழங்கப்படும் கழிவு யாது? ாசுக்கழிவு ஈ) வியாபாரக்ாழிவு ரங்களைக் கொண்ட சோடியாது? னக்குக்கூற்று 4. விற்பனைத்தாள்
புக்கு தெய்வி ஸ்ரோர் என பெயரிட்டுள்ளார் வியா ச் செல்வி தனது நிறுவனத்தை செய்ய வேண்டும் - செய்ய வேண்டும் கட்டணம் இல்லை.
ற்றை பாதுகாப்பில் வைத்திருக்கும் துறைமுகம், இடமளிக்கும் துறைமுகம் கிக்கும் வரை வைத்திருக்கும் துறைமுகம் காப்பாக வைத்திருக்கும் துறைமுகம்
(தொடர்ச்சி 21ம் பக்கத்தில்

Page 5
ஆற்றல் கார்த்தின்
க. பொ.த (சா. த.) விஞ்ஞானம்
ஆக்கியோர்
Messers J. J. Michael
AND CO - Workers
எதிர் வரும் க. பொ. த. (சா த. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்க்கென பிரத்தியேகமாக இவ் வினா 1 விடை தயா
ரிக்கப்பட்டது.
1. நீரில் உள்ள ஒடம் ஒன்றைச் சாய்தளம் ஒன்றின் வழியே கரையேற்றுவதற்குக் கப்பித் தொகுதி ஒன் றும், பாரஞ்சாம்பி ஒன்றும் பயன்படுத்தப்படும்.
கப்பித் தொகுதி
படம்: உரு - ஐ பார்க்க
(i) இக் கூட்டுப்பொறியின் பொறிமுறை நயம்
usT51 o (1) சாய்தளத்தின் திறன் 50% ஆகவும்
சுப்பித்தொகுதியின் திறன் 90% ஆகவும்
பாஞ்சம்பியின் திறன் 80% ஆகவும்
இருக்குமெனின். இத் தொகுதியின்
அ) திறன் ஆ) மெய்ப் பொறிமுறை நயம் ஆகியவற்றை
உருவிற்கேற்ப
(1) சாய்தளத்தின் பொறிமுறை நயம் = 8 a கப்பித் தொகுதியின் பொ. மு. நயம் - 5 LITI ஞ்சாம்பியின்  ெ மு நயம் 星2
I
இக் கூட்டுப்பொறியின் பொறிமுறை நயம் ஒ வொரு தொகுதியினதும் பொ. மு. நயங்களின் பெரு கத்திற்குச் சமனாகும்.
ஆகவே இன் கூட்டுப்பொறியின்
பொறி மு. நயம் 4 x 5 x 12
二,2玺0
(i) அ) சாய்தளத்தின் திறன் is 50% கப்பித் தொகுதியின் திறன் - 90% பாரஞ்சாம்பியின் திறன் 二 80%
முழுத் தொகுதியினதும் திறன் ஒவ்வொரு பகு

க/ மார்கழி - 1999 O5
யினதும் திறன்களின் பெருக்கத்திற்குச் சமம்.
50 90 &() ஆகவே தொகுதியின் திறன் - -> -X- 100 ÚJO OO E 0.5 x 0.9 x 0.8 二○.36 சதவீதத் திறன் = 36% ஆ) சதவீததிறன் மெய்ப் பொறி மு. நயம்
C - ×100 இலட்சியப் பொ. மு. நயம் ஃமெய்பொறிமுறை நயம்
- இலட்சிய பொறி முறை நயம் X திறன்
IOO
0,36 Χ 240 86
重
2. மனித உடலினுள் நாளாந்த நீர்ச் சமநிலை
உள்ளூட்டம் (மி. லீ, நாள்) உணவுக் கால்வாய்பூடாக
குடிபானம் 2O
— 2.ങ്ങrബ 500 அனுசேபத்தால் கிடைப்பது 星{10
2 I OU
வெளியூட்டம் (மி. லீ நாள்) தோலுரடாக ஆவியாதல் 巧00 சுவாசப்பைகளூடாக உணவுக்கால்வாயால் O சிறுநீராக 00s.
"576"
அ) மனித உடலில் அனுசேப நீர் எவ்வழிமுறை
களின் போது தோற்றுவிக்கப்படுகின்றது ஆ) கங்கரு எலி நீரைக் குடிக்காமல் வாழ்கின் றது. அவ்வகையில் அவ்விலங்கில் இது சாத் தியமாகின்றது. இ) சிறுநீரகம் நீரைக் காப்பதிலும், யூறிய
வைக் கழித்தலிலும், அயன்களின் சப நிலையை ஒழுங்காக்குவதிலும் தொழிலாற்று
ിടr്വാച്ച് (1) நீர் மீள அகத்துறிஞ்சலில் அதிக பங் களிப்பை வழங்கும் சிறுநீரகத்தியின் பகுதி
பாது, இதன் நீருக்கு உட்புகவிடும் ஆற் றலை அதிகரிக்கும் ஒமோன் யாது? (i) அல்டோஸ்ரெரோன் ஒமோன் நீர் - மீள அகத்துறிஞ்சலில் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது. FF) Diabetes insipidus, Diabetes Mclntius ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்பற்றநோய் களிற்கு பொதுவான அறிகுறியாக அயை 别 வது யாது ? /தொடர்ச்சி 06 பக்கம்

Page 6
கார்த்திகை மா
அ) கொழுப்பு. கபோவைதறேற்று
உடைப்பு, நீர்ப்பகுப்பின் போது
ஆ () நீரைக்கொண்ட சரியான உணவுகளை
உள்ளெடுப்பதாலும், (i) அனுசேப நீராலும் (i) வினைதிறனினுள்ள சிறுநீரகத்தின் மீள்
அகத்துறிஞ்சலாலும்,
இ) () சேர்க்கும் குழாய்-ADH, சிறுநீர்பெருக்
கெதிர் ஓமோன் (1) குளோரைட் அயன்களின் உயிர்ப்பான கடத்தலை ஊக்குவித்து அதனால் சிறு நீரகமைய விழையத்தின் செறிவு அதிகரிக் கப்படும் / இதன் மூலம் சேர்க்கும் குழா யூடு பிரசாரணத்தால் நீர் மீளப்பிெறப்
படுகின்றது. 萨) அதிக அளவு சிறுநீர் உருவாக்கம்,
அ) மனிதச் செவியில் நெட்டாங்கு ஒலி அலை செல்லும் பாதையை ஒழுங்கு முறைப்படி தருக? மனிதனால் 20 Hz தொடக்கம் 20, 000H2 வரையிலான மீடிறன் கொண்ட ஒலி அலை களையே உணரமுடியும். வயதாதலுடன் அவ் எல்லை பாதிக்கப்படு கின்றது. ஆ) சாந்தன் ஒர் உயரமான சுவரில் இருந்து 160 m துரத்தில் நின்று உறுதியான வேகத் தில் கைகளைத்தட்டி ஒலி எழுப்பினான். ஒவ்வொரு தட்டலும் முந்தியதன் எதிரொலி யுடன் ஒத்திசைவதாக அமைந்தது, அவின் 1 நிமிடத்தில் 60 கைதட்டல்களை மேற்கொண்டிருந்தானானால் இச் சம்பவம் ஒலியின் வேகத்திற்கு எப் பெறுமானத்தை வழங்கும் ? இ) அவன் சுவரை நோக்கி 40m அசைந்து சென்றபின் மேற்படி அவதானிப்பிற்கு கை தட்டல் வேகத்தை 1 நிமிடத்திற்கு 80 ஆகக் கொண்டு வர வேண்டியிருந்தது இவ் அள வீடுகள் ஒலியின் வேகத்திற்குத் தரும் பெறு மானங்கள் யாது? ஈ) அவன் மீண்டும் இடப்பெயர்வை மேற் கொண்டு கைகளைத் தட்டும்போது தட்டல் வேகத்தை 30 நிமிடம் ஆக மாற்ற வேண் டியிருந்தால் சுவரில் இருந்து அவன் நிற்கும் துரம் யாது? நீர் (ஆ) வில் பெற்றுக்கொண்ட பெறுமானத்தை ஒலியின் வேகமாக கொள்க
விடை
அ) செவிப்பறை மென்சவ்வு - சம்மட்டியுரு
வென் - பட்டையுருவென்பு -> ஏற்றி

[ gE!fh - 1999 ஆற்றல்
யுருவென்பு -> நீள்வளையம் பலகணி-> நத்தைச்சுருள் ஆ) வளியில் ஒலியின் வேகம் = 2d
c சுவரில் இருந்து நபரின் தூரம் d எனவும், கைதட்டல் இடைவேளை நேரம் e எனவும் கொள்த சுவரிலிருந்து நபரின் தூரம் - 160m 60 தட்டலுக்கு எடுத்த நேரம் - 60 செக் ஃ தட்டல் இடைவேளைக்கு
எடுத்த நேரம் = 1 செக் ஃவளியில் ஒலியின் வேகம் = 2 x 160 m
J5
320 Im S இ) தற்போது,
சுவரிலிருந்து நபரின் தூரம் F 160 - 40m
120 m.
1 தட்டல் இடைவேளைக்கு
எடுக்கும் நேரம் = 60 செக்.
80 ஃ வளியில் ஒலியின் வேகம் = 2X120m
60/80 s E 320 m/s ஈ) வளியில் ஒலியின் வேகம் = 2d
C ஆகவே d = வ. ஒ. வேகம் x e
2 d = 320 x 60/30 m
2 சுவரில் இருந்து நபரின் தூரம் d = 80 m
4 ஆவர்த்தன அட்டவணையின் ஒரு பகுதியின் பரு
மட்டான உரு கீழே தரப்பட்டுள்ளது.
Viii A ii iii liv v vi vii B c D E | F G | H K. L. | || || || || s T .
மேலே தரப்பட்ட உருவைத் துணையாகக் கொண்டு
(1) முதலாம் கூட்டத்தைச் சேராத ஒரு வலு வளவு உள்ள மூலகத்தைக் குறிப்பிடுக. (i) இரண்டாம் ஆவர்த்தைச் சேர்ந்த மூன்றாம்
கூட்டத்து மூலகம் எது? (i) மூலகம் Na மூலகம் Ca ஆகியவைகளிடையே 1) ஒத்துக் காணப்படக் கூடிய பிரதான
இயல்பு ஒன்று
(தொடர்ச்சி 19ம் பக்கம்

Page 7
ஆற்றல் கார்த்தி
le.log ീഷ பட்டினி எதிர்ப்பு
சர்வதேச அமைப்பு, யாழ் நிறுவனம்
பயிற்சி தொகுப்பு: செல்வி சுப்பிரமணியம் கோ மதி
வில்வளை, மாதகல்,
'ஐப்பசி மாத இதழில் அச்சாறு செய் யும் முறை வெளிவந்துள்ளது. அதில், சீனிக்குப் பதிலாக அதே அளவு பேரீச் சம் பழமும் பாவிக்கலாம்.
- கோமதி -
மஞ்சள் பூசணி சட்னி தேவையான பொருட்கள் 675 : மஞ்சள் பூசணி
10 & பூடு
10 g இஞ்சி
சீனி
1 1/4 தே. கரண்டி மிளகாய்துள்,
செத்தல் மிளகாய் 10 100 ஐ திராட்சை வற்றல் 1 1/4 கப் வினாகிரி
கறுவா சிறிது உப்புத் தாள் - தேவையான அளவு
செய்முறை
பூசணிக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டி சிறிது நீர் விட்டு நன்றாக அவிய விடுதல் நீர் வற்றியதும் இறக்கி மசித்து இஞ்சி, பூடு, செத்தல் மிள காய் என்பவற்றை வினாகிரியிலே அரைக்க வேண்டும் பின்பு அரைத்த கூட்டுடன் உப் புத்தூள் மிகுதி வினாகிரி எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கொதிக்க வைத்தல் விரும் பினால் கறுவா சேர்த்தல் கொதித்த பின் மசித்த பூசினிக்காய் போட்டு கிளறு பாகு போன்ற பதம் வந்ததும் இற்க்கி வைக்க வேண் டும் ஆறிய பின்பு திராட்சை வற்றல் போட்டு போத்தலில் அடைக்கலாம்.
பப்பாசி பழச்சாறு தேவையான பொருட்கள் 500 g பப்பாசிப்பழம்

)
2 கப் நீர் சிற்றிக் அசிட் தேக் கரண்டி 01 பொட்டாசியம் மெற்றபை சல்பைட் ஆ தேக் கரண்டி
செய்முறை
பழத்தை துப்பரவு செய்து சதையை எடுத்தில் மசித்தல் மசித்த பழத்தை மஸ்லின் துணி / தூய வடியினால் வடித்தல் சாறு சீனி தண்ணிர் சிற்றிக்கசிற் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக ஆறிய பின் போத்தலில் அடைத்தல் மேலே பொட்டாசியம் மெற்றபை சல்பைற்று இடு Φωυ.
(இத் தொடர் இத்துடன் முடிவுற்றது)
எழுத்துலகில் பிரவேசிக்க விரும்பும்
மாணவர்கட்கு:
" ஆற்றல் ' உங்களது எழுத்துக் களம் தாராளமாக எழுதுங்கள் தரமானவை ஏற்றுக் கொள்ளப்படும். கீழ்க்கானும் விதிகளை தயவுசெய்து பேணுங்கள் (1) எழுதும் தாளினது முன்பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டுமாம் மறு பக்கத்தை வெறுமை யாக விடுங்கள் (2) நான்கு கரைகளிலும் (மேல், கீழ், இடது ၈/း)မ္ဘ, ) () I I /g அங்குல இடைவெளி (Margin) வேண்டும். (3) ஒன்று விட்டு மறு வரியில் எழுதுங்கள். Fer (Double Space) . (4) "03 பக்கங்களுக்குள் எழுதுங்கள். (5) உங்களது பெயர், விலாசம் சுருக்கமான சுய விபர குறிப்பு ஆகியவை ஆக்கத்துடன் தாருங்கள். விரும்பினால் புனைப் பெய ரில் எழுதலாம், ஆனால் முழு விபரங்களும் தேவை (6) சுய விலாச மிட்ட, போதிய தபால் முத் திரை ஒட்டப்பட்ட உறையும் ஆக்கத் துடன் அனுப்புங்கள். (7) ஆக்கங்களை பாடசாலை ' ஆற்றல் ldt sor வர் வட்டம் " அல்லது அதிபர் மூலம் அனுப்புங்கள். (8) உங்களது ஆக்கத்தை தேவைக்கேற்ப சுருக் கவோ, அமைப்பை மாற்றவோ, சஞ்சிகை யின் தராதரம் குன்றாது வளர்ப்பதற் கென ஆக்கத்தை முற்றாக நிராகரிக்கவோ, ஆசிரியருக்கு பூரண உரிமை உண்டு என் பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆசிரியர்

Page 8
கார்த்திகை
Aravinth, Paris, France மிகைக் கடத்தி
ല്ക്ക് (defa
' ஜான் பாட்டின் ஒரு பெளதிகப் பேராசிரி பர். அமெரிக்கா வின் " இல்லினாய்ஸ் " பல்கலைக் கழகத்தில் இருந்தவர். 1956ல் ' டிறான்சிஸ்டர் ' உருவாக்கியதற்காக பெளதிகத்துக்குரிய நோபல் பரிசு பெற்றார். இதனை தனது சக உதவியாளர்களான வில்லியம் ஷாக்லி, வோல்ரர் பிராட்ரேயின் என்னும் இருவர்களுடன் பெரும் தன்மையாக பகிர்ந்து கொண் L ITT
Transistor ஒர் முக்கியமான கண்டுபிடிப்பு. தக வல் சேவையிலும், கொம்பியூற்றர் பொறித் தொழில் நுட்பத்திலும் புரட்சிகரமான முன்னேற்ற மாற்றங் களை இது கொணர்ந்தது
டச்சு நாட்டவரான ஹிக்காமர் லிங் ஆன்ஸ் என்னும் பெளதிக விஞ்ஞானி 1911 ல் * மிகைக் கடத்தி ' யினது தனமைகளைக் கண்டுபிடித்தார். சில உலோகங்களை சுழி (zero) நிலையிலும் பார்க்க கூடுதலாக குளிரச் செய்த போது முழுச்செறிவு மின் ஏற்றம் உள்ளதாகக் கண்டார். சாதாரணமாக எலக்ரோன் களின் எதிர்ப்பு மோதல்களின் கார எணமாக உலோகங்களில் மின்னேற்றம் நின்றுவிடும். ஆனால் மிக உச்சக் கட்டத்துக்குக் குளிரூட்டப்பட்ட உலோகத்தில் மின்னேற்றம் மணிக்கணக்காக வலு விளக்காமல் நிலைத்து நிற்கும் என ஹிக் ஆன்ஸ் கண்டுகொண்டார். குளிர்ச்சியான உலோகங்களினது எலெக்றோன் எதிர்ப்பு மறைந்து போவதால் மின் விசையினை மிகையாக கடத்தின.
o
on 6 Au Resis fif புடவை அகம்
ஜவுளி உலகில் புதுமைகள் பல புகுத்தி புதிது புதிதாக நாளுக்கு நாள் அறிமுகமாகும் புடவை திணிசுகள், கூறைச்சேலை வகைகள், பஞ்சாபி, ஸ்கேட் அன் பிளவுஸ், சேட்டிங் சூட்டிங் வகை களுக்கு உடனுக்குடன் உங்கள் தெரிவிற்கென கொண்டு வருபவர்கள்
வினாயகர் புடவையகம் 62, A, நவீன சந்தை (உட்புறம்) யாழ்ப்பாணம்.
Vinayakar Pudava i Akam 62, A, Modern Market JafTna.

மார்கழி - 1999 2,i)) si)
மிகைக் கடத்திகளின் கோடிக்கணக்கான அணுக் கள் ஒரே ஒரு அனு போன்று இயங்குகின்றன ஒன் றுக்கொன்று மோதுவதில்லை. ஒரு எலெக்றோன் தனது வேகமுடைய இன்னொரு எலெக்றோன் உடன் இணை கின்றது. பின்னர் இவை இரண்டும் தமக்கிடையில் உள்ள மைய முனையைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒருபோதும் மோதுவதில்லை. இவ்வாறாக கோடிக் கணக்கான எலெக்றோன்' கள் சேர்ந்து சுற்று கின்றன. இதனால் மின் விசை இழப்பு சற்றுமே இல்லை.
இந்த 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிக் ஆன்ஸ் கண்டுபிடித்த விதிகளில் தொடர்ந்து ஆய்வு களை மேற்கொண்டதற்காக ஜான் பார்டீன் க்கு 1972 ம் ஆண்டு மீண்டும் பெளதிகத்துக்குரிய நோபல் பரிசு கிடைத்தது. இதனையும் தனது முன்னாள் மாணவர்களான லியோன் கூப்பர், ஜான் ஷரீபர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இத்தகைய பெரும் தன்மையும், தன்னடக்கத்தையும் கொண்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியை உலகம் வேறொரு போதும் கண்டதில்லை. ஒரே ஒரு துறைக்கு இரு தடவை நோபல் பரிசு பெற்றவர் ஜான் பார்டீன் DLOGLI
அதி குளிரூட்டிய உலோக மிகைக் கடத்தி' யை உருவாக்கி உபயோகத்தில் உட்படுத்த பெரும் செலவாகும். இதனால் வேறு உத்திகளைக் கையாண்டு பிறிதொரு மிகைக் கடத்தி " யை உருவாக்க விஞ் ஞானிகள் ஆய்வுகளை தொடர்ந்து நடாத்துகின்ற ΔΤΠ .
தற்காலத்தில் Super Conductor ஆக வளர்ந்து
வரும் Fire Optic Glass என்னும் 'மிகைக் கடத்தி' யை பின்பு பார்ப்போம்.
国曰国 园国因
y sy u Gño ("ീഴ്ത്തു
CDயில் இருந்து CDக்கு உங்கள் தெரிவுப் பாடல்களை, ஒலிப்பதிவு செய்யவும் ஒடியோ, a Galtai STEREO முறையில்
ஒலிப்பதிவு செய்து கொள்ள,
மெலோடியஸ் மியூசிக் No 303, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 9
ஆற்றல் கார்த்திை
滨
窝
岔
ΤΕΠΑΝ,
MICRO CONCRETE
பிரித்தானிய பெரி ஸ்தாபனத்தாரின் ே யுடனும் உற்பத்தியாகும் மென் கொங் உற்பத்தி. இவை எதுவித அஸ்பெஸ்ரசுகளும் கலக் கெடுதலும் செய்வதில்லை. கூரை அமைப்பதில் மற்றைய கூரைப் கையாளக் கூடியது. 100 சதுர அடி பரப்பிற்கு M, C, R. 115 தேவை.
உள்ளூர் மூலவளங்களைக் கொண்டு தய இற்றாட் தர நிர்ணயத்திற்கு அமைவா எமது ஓடுகளின் தரத்தைப் பரிசீலித்த தரம் சர்வதேச தரநிர்ணயத்திலும் சு யுள்ளனர்.
இதற்கு மேலாக களிமண் ஒடுகள் பெ அதே நீப்பைகளிலும் பொருத்தக்கூடிய தயாரிக்கப்படுகின்றது.
எமது முகட்டு ஒடுகளும் எந்தக் கூரைகளு
リ
1 J
மூக்குக்
6sf αλ Ά) R en ny
றெனி மூக்குக் கண்
கண் பரிசோதித்துக் கண்ணாடி வழங்குத்
2) கண் புரையும் விழ்க்குள் பொ
Intro culer Leins
3) இன்றைய நாகரீகத்தி
I4 Photo Grey.
151 இன்
இத்தனைக்கும் நீங்
றெனி மூக்கு
540, ஆனைப்பந்தி வீதி,
யாழ்ப்பாணம்,
கண்டி வி
 

().9
க / மார்கழி - 1999
SYeLkekSLkeSLkeYYSYYSLYeLYeLkeLYYSLYeu eeLeLkeLkkkSLz
A. ENGINEERING
CONTRACT
TILES MANUFACTURERS தாழில்நுட்பத்துடனும் ஜேர்மன் G. T. Zன் அனுசரணை கிறீற் கூரை ஒடுகளே தாசா ஸ்தாபனத்தாரின் பிரதான
காது தயாரிக்கப்படுவதனால் சுகாதாரத்திற்கு எதுவித
பொருட்களை விட விலை மலிவானது, இலகுவாகக்
ஒடுகள் 37 போதுமானது ஆனால் கழிமண் ஒடுகளாயின்
ாரிக்கப்படுவது.
க உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரித்தானிய பெரி ஸ்தாபனத்தவர் எமது ஓடுகளின்
டுதலான உறுதியாக உள்ளதாக சான்றுகள் வழங்கி
ாருத்தப்பட்டு பழுதடைந்த கூரைகளுக்கு மாற்றீடாக அளவுகளில் எம்மால் விசேடமாக கொங்கிறீற் ஒடுகள்
தக்கும் இலகுவாகவும் ஆழகாகவும் பொருத்தக்கூடியன.
貂、浣
-
ணாடி அகத்தின் சேவைகள்:
ல்
ருத்தப்படும்.
ij3 gribo FRAMES.
Photo Brown Guitairp Cooling Glasses. ணும் பல. 5ள் நாடவேண்டிய இடம்:
bs கண்ணாடி 936 to
288, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்,
தி - சாவகச்சேரி,
鞅懸犯

Page 10
10. கார்த்திகை / ம
ஒழுக்காற்று Discipline
இ. திலகரெட்ணம் விரிவுரையாளர் உயர் தொழில்நுட்ப நிறுவனம், யாழ்ப்பாணம்.
ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு மக்கள் தொகுதி தாம் நிர்ணயித்த இலக்கினை அடைய வேண்டுமானால் ஒழுக்காற்று (Discipline) அவசியம். ஆனால் சாதாரண மனிதன் ஒழுக்காற்றை தன் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையாகவே கருது கின்றான். ஒழுக்காற்றில் இருந்து விடுபடுவது மகிழ்ச் சிக்குரியதாக, சுதந்திரமாக எடுத்துக் கொள்கின் றான். ஆயினும் நிர்ணயித்த இலக்கினை அடைவ தற்கு இறுக்கமான ஒழுக்காற்று கைக்கொள்ளப்பட வேண்டும் என்பதை மனித வரலாறு தொடர்ந்து * எணர்த்துகின்றது. அட் விருத்தியடைந்த நாடுகளில் அடைந்த அபிவிருத்தி, மனிதவள மேம்பாடு, சுதந் திரமாக்கல் என்ற கருத்துக்கள் மேலோங்க ஒழுக் காற்று புதிய பரிமாணங்களை அடையலாயிற்று. ஆனால் எமது சமுதாயத்தில் ஒழுக்காற்று பூர்வீக "சம்பரியங்கள், பின்னைய குடியேற்ற ஆட்சிக்கால அனுபவங்கள், தற்போதைய அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக் களால் குழப்பப்பட்டு எங்கு எதில் எதை ஒழுக்காற் றாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது மயக்கத் திற் குள்ளாக்கப்பட்டுள்ளது போலும்,
மனித வரலாற்றில் வேட்டையுகம், மேய்ச்சல் யுகம், விவசாயயுகம் என்பன ஒழுக்காற்றின் பரி மாண வளர்ச்சியே. இந்நோக்கில் குடும்பங்கள் மதங் கள் நிறுவனங்கள் ஒழுக்காற்றைக் கட்டியெழுப்பின அரசுகள் ஒழுக்காற்றை பாதுகாக்க முற்பட்டன. இந்த வரலாற்றுப் பின்னணியில் பாடசாலைகள் ஒழுக்காற்றை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி யளிக்கின்றன. அதாவது பாடசாலைகளில் அறிமுகப் படுத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஒழுக்காற்று சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். சமு தாயம் கடைப்பிடிக்கும் ஒழுக்காற்று அச்சமுதாய அடைவுகளில், வெளியீடுகளில் வெளிப்படும் எனவே ஒரு சமூகம் ஒழுக்காற்று தொடர்பாக வினா எழுப் பும்போது குடும்பங்களையும், மதங்களையும், குறிப் பாக பாடசாலைகளையும் நோக்கி விரல் நீட்டுவது தவிர்க்க முடியாததாகும்.
ஒழுக்காற்று என்றால் என்ன ? என்பது தொடர் பாக வெப்ஸ்டர் (Webster) ஆங்கில அகராதி ஒழுக் காற்று பெயராக - 1 அறிவுறுத்தல் 2. கற்றல் தொடர்பான களம் 3. திருத்தல்களுக்கான பயிற்சி 4. தண்டனை 5 கீழ்ப்படிவு ஒழுங்கு என்பவற்றால் உழைக்கக்கூடிய கட்டுப்பாடு. 6. சுய கட்டுப்பாடு 7. நடத்தைகளை செயற்பாடுகளை வழிப்படுத்தும் விதிமுறைகள் எனவும், ஒழுக்காற்று வினையாக
I.
Ֆal) கட் 3.
T, T I

ார்கழி - 1999 ஆற்றல்
தண்டனையாக தடைப்படுத்தலாக 2. அறிவுறுத் ாலும் பயிற்சியினாலும் கட்டுப்பாட்டை, சுய டுப்பாட்டை வளர்த்தலாக அபிவிருத்திசெய்தலாக நடத்தையை மாற்ற கட்டளை பிரயோகிப்பதாக
ட்டுகின்றது.
ஒழுக்காற்று அறிவுறுத்தலாக, கற்றல்களமாக, ற்சியாக, தண்டனையாக ஒழுங்கமைப்பாக, கட் பாடாக, சுயகட்டுப்பாடாக, வழிகாட்டலாக கட் ளையாக, பலாத்காரமாக, கெளரவமாக விதிமுறை ாக கொள்ளப்படுவதுடன் சமூக குடும்ப நிறுவன மப்புக்களிலுள்ள எல்லா நபரும் கடைப்பிடிக்க ண்டிய ஒரு பண்பாக கொள்ளப்படுகின்றது. ால் எமது சமுதாயத்தில் குடியேற்றகால ஆட்சி றை அனுபவங்களினாலும், பாடசாலைப் பயிற்சி மைகளினாலும் ஒழுக்காற்று முகாமையின் மேல் டங்களில் இருந்து கீழ்நோக்கிப் பிரயோகப்படுத் படுகின்ற ஒரு தலைமைத்துவத் தொழிற்பாடாக எரப்பட்டுள்ளது போலும். தலைமைத்துவப் ரபுகளில் ஒழுக்காற்று முதன்மையான பண்பு ர தலைமை தன்னில் மிளிரும் ஒழுக்காற்றின் ம் கொண்டே சிறப்பான தலைமை வழங்கவும் டயும். இருப்பினும் ஒழுக்காற்று கீழமைந்தோர் பிரயோகிக்கும் அறிவுறுத்தலாக, விதிமுறை Teh, கட்டுப்பாடாக, தண்டனையாக மட்டும் ப்பதற்கு குடியேற்றகால ஆட்சிமுறை அனுபவங் 'ன் எச்சங்கள் காரணமாகலாம். ஆனால் அதி ரப்பாங்கான ஒழுக்காற்று குடியேற்றகால அடைவு ளத் தருகின்றனவா ? என்பதே கேள்வியாகும். கரையில் சுயபலவீனங்கள் சுதந்திரமாக்கல், என்ற ர்வையில் ஒழிந்து ஒழுக்காற்றை முற்றாக ர்த்துகின்றன. மொத்தத்தில் சமூகத்தில் ஒழுக் ற்று பற்றிய கருத்துக்கள் கிளறப்பட்டே இருக் றன, மேற்பார்வைக்குட்பட்டால் மட்டுமே ஒழுக் ற்றை கடைப்பிடிக்கின்ற மனோபாவத்தை பெரும் ன்மையினர் கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற் னவே பல இன்னல்களை அனுபவித்துக் கொண் க்கும் சமூகம், பாரிய பின் விளைவுகளை எதிர் க்கலாம். எனவே ஒழுக்காற்று சுயகட்டுப்பாடு ற்சி வழிகாட்டல் என்ற கருத்துக்களில் உள்வாங்கி நாயகதன்மைகளுக்கும், அபிவிருத்திக்கும் பொருத் பாடுடையதாக முன்னெடுப்போம். (முற்றும்)
* உடலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் ங்கி, வீக்கம் ஏற்பட்டு அல்லல் படுகின்ற களுக்கு இதே ஒரு எளிய நிவாரணம்: கொட்டைப் பாக்களவு புளியையும், அதே ாவு உப்பையும் சிறிது தண்ணீரில் கரைத்து, நம்புக் கரண்டியிலிட்டு, அடுப்பில் வைத்துக் ாதிக்க விடவும். பின் இளஞ்சூட்டுடன் தக் கலவையை ரத்தக் கட்டு மேல் rமாக பற்று போடவும். காலை, மாலை ந வேளைகளில் மூன்று நாட்களுக்குத் ாடர்ச்சியாக இவ்வாறு செய்துவரின் வீக்
மறைந்துவிடும்.

Page 11
ஆற்றல் கார்த்தின்
வையத்தின் வரலாறு
செல்வி சயந்தி குகதாசன்
உயிரியல் பிரிவு, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் நகர்.
முச்சுவிட நேரமில்லா மூவேழாம் நூற்றாண்டை
முகம் நோக்கி முன்னேறும் இவ்வாண்டின் முன்னோக்கி ஐந்து பில்லியன் ஆண்டுகளில் -
பிரிகேம்பிரியன் (Precambrian) எனும் பெருங்காலப் பகுதியதில்
பெரும்பந்து போலவொரு அக்கினிப் பிளம்பு பிரபஞ்சம் தன்னிலே சுழலியக்கம் காட்டியது.
நாளாக நாளாக சீற்றம் தணிந்ததன் மேலாக வலம் வந்த
நீராவி குளிர்ந்து ஜலம் உருவானது.
கோளமது வேறல்ல, கோள், பகை ஊழல் நிதம்
கோலோச்சி செல்கின்ற நம்பூமி அதுவேதான் மண்தோன்றி உயிர்தோன்றா பூமியதன்
கண்கானா காலத்தின் கோலம் தான் என்னே! இன்னிசை மழைதரும் புள்ளினத்தின் ஒலிஇல்லை
அண்டமதிர வைக்கும் விலங்குகளின் மூச்சொலியே வஞ்சமிகு மனித உயிர் குடிக்கும் வேட்டொலியோ இல்லை.
இவ் வண்ணம் திகழ்ந்த அதன் காலமெனும் ஒட்டத்தி
சீரிய பல் மாற்றங்கள் அரும்புதல் ஆயின வையமது கொண்டுள்ள 'தப்புவேகம்' தனை தப்பிவிட முடியாது வலம்வந்த வாயுக்கள் மின்னலதன் இறக்கத்தையும் புறஊதாவின்
சக்தியையும் துணை கொண்டு மோதலதை நிகழ்த்திப்பல்
எளியசேதன கூறுகளையாக்கின. சேதமேதும் அடையாமல் சேதனக்கூறுகள்
சேர்ந்துசேர்ந்து திரளலை தந்தன திரளலின் தேவைபதாம் சக்தியானது
" இரசாயனப் பொருளுண்ணி ஊட்டல் ' முறையால் இலகுவாகவே தீர்த்திடப்பட்டது. ஈங்கிது தன்னையே முதலுயிரி யாமென இகமதில் வாழ்ந்திட்ட அறிவிய லாளர்கள்
இதமாய் நாமம் சூட்டி வைத்தனர்.
முதலுயிரியதனையே பின்தொடர்ந்த அங்கியது முன்னேற்பாடாகவே குளோரபிலுடன் உதித்தமையினாலே ' ஒளித் தொகுப்பு உன்னத சேவையினால் வளிமண்டலமானது ஒட்சிசனைப் பெற்றுயர்ந்து கொண்டது இன்னும் இக்காலத்தில் முதற்றரை தாவரமும்; தனிக்கல அல்லாக்களும் கடல் தன்னில் வாழும் முள்ளந்தண்டிலிகளும்
என்னுமதன்

மார்கழி - 1999
கண்ணியமாய் தோன்ற தரணியதானது பற்பலமலைகளையும் தோற்றுவித்து கொண்டது. பின்தொடர்ந்த பிலியோசோயிக் (Paleozoic)
u[$1]], Tെ}}| நீண்டபெரும் காலம் தனை கொண்டு பற்பல கூர்ப்பின் படிகளைக் கண்டது பாலைவனமது பரந்து கொண்டது நிலக்கரிப் படிவுகள் தோன்றிக் கொண்டன பாரில் உயிர்சுவடு தோற்றம் பெற்றது தாடையைக்கொண்ட மீன்கள் உருவானது
தரையின் முதற்காடு தோன்றிற்று ஈரூடகவாழிகள் தோற்றம் கொண்டன
ஈங்கிவை தன்னுடன் சுறாவும் தோன்றிற்று சிறகடிக்கும் இன்செக்றா (Insecta)
உருவாகிக்கொண்டது முதன் முதலாகவே
றெப்ரீலியா (Reptelia) தோன்றிற்று ஈங்கிவைபோல மாற்றங்களை முகர்ந்தேயிருப்பினும்
முப்பெரும் அழிவுகளை கடந்தே வந்துவிட்ட ஈனமான வரலாறு கூட இதற்குண்டு.
மீண்டும் பல்லுயிராக்கம் மேற்கொள்ள மீசோசொயிக் (Mesozoic) யுகமது தொடர்ந்தது முதன்முதல் பறவைகளை தோற்றுவித்த பெருமிதமும் உலகையதிர வைத்த டைனோசர் (Dinosar) களை தோற்றுவித்த வலி (மை) யதுவும் அழகதனை சொரியும் அஞ்சியஸ்பேம் (Angiosper) தனை தோற்றுவித்த மென்மையும் பேரழிவு தானொன்றைப் பெற்றுவிட்ட பேதமையும் பெருயுகமாம் இதனது சரிதமாகும்.
சிந்தைகவர் யுகமதனை தொடர்ந்து வந்த
SPGorit (Bri).ā (Ceilozoic)
சீரியபல் முன்னேற்றங்களை சிறப்பாகக் காட்டிய பாலூட்டிகள் பாரமிகு விலங்குகளாம் யானை
வேகமிகு விலங்குகளாம் குதிரைகள்
பாலைவன விலங்குகளாம் ஒட்டகங்களுடன் GM DGGOT ITF i 5S2 Lih (Rhinosaur)
இங்கிதமாய் தோன்றியே உலாவத் தொடங்கின.
இவ்யுகத்தின் அங்கமதாம்
லையோசீன் (Piecene) காலமதில்
நவீனமான மனித இனம் தோன்றிக் கொண்டது
மனிதனவன் தோன்றிய பின் மண் ணுலகம்
நோக்கிவரும் துயரிங்கே பலவாகும்
பூமியதன் போர்வையான ஒசோனின் ஒட்டையாலும்
அணுகுண்டின் அநுசேபகழிவினாலும்
அவதியுறுமிப் பூமி
அழிவடையும் காலம்மட்டும்
வெகுதொலைவில் இல்லை!
பூமி அழியும் என்ற கருத்து ஆக்கியோரது.
ஆ000ர்

Page 12
2 கார்த்திகை / மார்
வெளிவாரி விளைவுகள்”
(ീപ്ലേ)
ந. விஜயசுந்தரம் B, A, (பொருளியல் சிறப்பு) ஆசிரியர் யா கொக்குவில் இந்துக் கல்லூரி
ஒருவருடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய பொருளாதார நடவடிக்கை இன்னொருவருடைய பொருளாதார நடவடிக்கையில் தாக்கத்தினை ஏற் படுத்திய போதிலும் அது தொடர்பாக எதுவித கொடுப்பனவோ, அல்லது நட்டஈடோ வழங்கப்பட வில்லையாயின் அத் தாக்கமே "வெளிவாரி விளைவு' ஆகும். இவ் விளைவு நன்மையாகவோ அல்லது தீமை யாகவோ அமையலாம் என்பதுடன் விலைப் பொறி முறைக்கு அப்பாற்பட்டதாகும்.
வெளிவாரி விளைவுகள் இருவகைப்படும்
1. வெளிவாரி நன்மை அல்லது நேர்க்கணிய வெளி
வாரி விளைவு.
2. வெளிவாரி தீமை (செலவு) அல்லது எதிர்க்
கணிய வெளிவாரி விளைவு
நன்மை
ஒருவருடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய பொருளாதார நடவடிக்கை, இன்னொருவருடைய பொருளாதார நடவடிக்கையில் நன்மையினை ஏற் படுத்திய போதிலும், அதன் பொருட்டு யாதேனும் கொடுப்பனவு வழங்கப்படவில்லையாயின் அத்தகைய நன்மைகளே வெளிவாரி நன்மை அல்லது நேர்க் கணிய வெளிவாரி விளைவாகும்.
இந்நேர்க்கணிய ബ്ബിബTി விளைவானது இரண்டு வகையில் ஏற்படலாம்.
(1) உற்பத்தியில் வெளிவாரி நன்மை, (i) நுகர்வில் வெளிவாரி நன்மை.
1 உற்பத்தியில் வெளிவாரி நன்மை
ஒருவருடைய உற்பத்தி நடவடிக்கைகள் இன் னொருவருடைய உற்பத்தி நடவடிக்கையில் தாக்கத் தினை ஏற்படுத்திய போதிலும், அது தொடர்பாக நட்டஈடோ அல்லது கொடுப்பனவோ வழங்கப்பட வில்லையாயின், அத்தகைய தாக்கம் உற்பத்தி சார்ந்த வெளிவாரி விளைவு எனப்படும்.
இத்தகைய வெளிவாரி விளைவு இன்னொருவரு டைய உற்பத்தி நடவடிக்கையில் நன்மையினை ஏற் படுத்திய போதிலும், அது தொடர்பான கொடுப் பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லையாயின், அதுவே உற்பத்தி வெளிவாரி நன்மை அல்லது உற்பத்தி நேர்க்கணிய வெளிவாரி விளைவு எனப்படும்.

- 1999 ஆற்றல்
உதாரணம் ஒரு ஏக்கர் பூந்தோட்டத்தின் அருகில் ஒருவர் தேனீ வளர்ப்பினை மேற் கொள்வாராயின் அவர் குறைந்த செலவில் தேன் உற்பத்தியினை அதிகரித்
துக்கொள்வார்.
எனவே உற்பத்தி வெளிவாரி நன்மையினைப் பெறுபவரின் உற்பத்திச் செலவு வீழ்ச்சியடையும்.
2. நுகர்வில் வெளிவாரி நன்மை
ஒருவருடைய நுகர்வு நடவடிக்கை இன்னொரு வருடைய நுகர்வு நடவடிக்கையில் தாக்கத்தினை ஏற்படுத்திய போதிலும், அதன் பொருட்டு கொடுப் பனவோ அல்லது நட்டஈடோ வழங்கப்படவில்லை யாயின் அத்தகைய தாக்கம் நுகர்வு சார்ந்த வெளி வாரி விளைவாகும்.
எனவே ஒருவருடைய நுகர்வு நடவடிக்கை இன் னொருவருடைய நுகர்வு நடவடிக்கையில் நன்மை யினை ஏற்படுத்திய போதிலும், அதன்பொருட்டு யாதொரு கொடுப்பனவும் வழங்கப்படவில்லையாயின் அத்தகைய நன்மைகளே நுகர்வு சார்ந்த வெளிவாரி நன்மை அல்லது நுகாவு சார்ந்த நேர்க்கணிய வெளி வாரி விளைவு எனப்படும்.
உதாரணம்
ஒருவர் வாசனைத் தைலத்தைப் பூசிக்கொள்வ தால் அருகிலுள்ள மற்றவர் செலவு எதுவுமின்றி நறுமணத்தை அனுபவித்தல்.
எனவே நுகர்வு வெளிவாரி நன்மையினைப் பெறு பவரின் நுகர்வுச் செலவு வீழ்ச்சியடையும்.
வெளிவாரி தீமை
ஒருவருடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய பொருளாதார நடவடிக்கை இன்னொருவருடைய பொருளாதார நடவடிக்கையில் தீமையினை அதா வது செலவினை ஏற்படுத்திய போதிலும், அது தொடர்பாக எதுவித நட்டஈடும் வழங்கப்படவில் லையாயின், அத்தகைய தீமைகளே வெளிவாரி தீமை அல்லது எதிர்க்கணிய வெளிவாரி விளைவு எனப் படும்.
இவ் எதிர்க் கணிய வெளிவாரி விளைவானது இருவகையில் ஏற்படலாம். (i) உற்பத்தியில் வெளிவாரி தீமை (செலவு) (i) நுகர்வில் வெளிவாரி தீமை (செலவு)
1. உற்பத்தியில் வெளிவாரி தீமை:-
ஒருவருடைய உற்பத்தி நடவடிக்கை இன்னொரு வரின் உற்பத்தி நடவடிக்கையில் தீமையினை ஏற் படுத்திய போதிலும், அதன்பொருட்டு நட்டஈடு எதுவும் வழங்கப்படவில்லையாயின் அத்தகைய தீமை களே உற்பத்தியில் வெளிவாரி தீமை அல்லது உற் பத்தியில் எதிர்க் கணிய வெளிவாரி விளைவு எனப் படும். (தொடர்ச்சி 13ம் பக்கம்)

Page 13
ஆற்றல் கார்த்தி
உதாரணம்
கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் க வால் அருகிலுள்ள உற்பத்தி நடவடிக்கை LTS); படல் குறிப்பாக காங்கேசன்துறை சீமெந்து தொழி சாலையிலிருந்து வெளியேறும் புகையால் அருகிலுள் வெற்றிலை உற்பத்தியாளரின் உற்பத்திச் செல. அதிகரித்தல்,
2. நுகர்வில் வெளிவாரித் தீமை:-
ஒருவருடைய நுகர்வு நடவடிக்கை இன்னொ வரின் நுகர்வு நடவடிக்கையில் தீமையினை ஏற்படு திய போதிலும், அதன் பொருட்டு யாதேனும் நட் ஈடு எதுவும் வழங்கப்படவில்லையாயின், அத்தகை தீமைகளே நுகர்வில் வெளிவாரித் தீமை எனப்படும்
உதாரனம்
ஒருவர் சிகரெட் புகைக்கும் போது அதனா அருகிலுள்ள மற்றவர் பாதிக்கப்படுதல். இப் பாதி புத் தொடர்பாக (உடல் நலப் பாதிப்பு) சிகரெட் குடித்தவர் எதுவித நட்டஈடும் கொடுக்கமாட்டார்.
தனிப்பட்ட செலவும் சமூகச் செலவும்
தனிப்பட்ட செலவு என்பது பொருட்கள் சேை களின் உற்பத்திக்காக தனிநபருக்கு அல்லது நிற வனத்திற்கு அல்லது அரசிற்கு ஏற்படும் செலவினை குறிக்கும். அதாவது பொருட்கள் சேவைகளின் 후, பத்திக்குப் பயன்படுத்தப்படும் உற்பத்திக் காரண "Tான நிலம், உழைப்பு, முதல், முயற்சி என்பவ றிற்கு வழங்கப்படும் வாடகை, கூலி, வட்டி, இல பம் போன்றவற்றைக் குறிக்கும்.
இச் செலவு சந்தைக் கேள்வி, நிரம்பல்களை தீர்மானிப்பதனால் விலைப்பொறி முறைக்கு உட்பட்ட தாகும்.
சமூகச் செலவு என்பது தனிப்பட்ட செலவி6ை யும் வெளிவாரி விளைவினையும் உள்ளடக்கியதாகும் வெளிவாரி விளைவு எதிர்க்கணியமாகக் காணப்படு போது சமூகச் செலவு பின்வருமாறு காணப்படும்
Sc = PC + Ec
இங்கு
SC - சமூகச் செலவு PC - தனிப்பட்ட செலவு
Ec ட எதிர்க்கணிய வெளிவாரி விளைவு எனவே வெளிவாரி விளைவு எதிர்க்கணியமாக காணப்படும் போது தனிப்பட்ட செலவை விட சமூகச் செலவு பெரிதாகக் காணப்படும்.
=9 -H-gil Sic > Pic
எனினும் வெளிவாரி விளைவு பூச்சியமாக காணப்படுமாயின் தனிப்பட்ட செலவும், சமூக செலவும் சமமாகக் காணப்படும்.
°十画 Sc = PC - O (EC = O)
se Pe||

3. \ மார்கழி - 1999 13
I
தனிப்பட்ட நன்மையும் சமூக நன்மையும்
தனிப்பட்ட நன்மை என்பது பொருட்கள் சேவை களின் உற்பத்தியினால் அல்லது நுகர்வினால் தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு ஏற்படும் நன்மை யினைக் குறிக்கின்றது. உதாரணமாக, பொருட்கள் சேவைகளின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட நிறுவனம் பெறும் வருமானத்தினைக் குறிப்பிடலாம்.
ஆனால் சமூக நன்மை என்பது தனிப்பட்ட நன்மையுடன் வெளிவாரி விளைவினையும் உள்ளடக் கியதாகக் காணப்படும் வெளிவாரி விளைவு நேர்க் கணியமாகக் காணப்படும் போது சமூக நன்மை பின் வருமாறு காணப்படும்.
SB = PB +— EB
இங்கு
Sb - சமூக நன்மை Pb - தனிப்பட்ட நன்மை Eb - நேர்க்கணிய வெளிவாரி விளைவு என்வே வெளிவாரி விளைவு நேர்க்கணியமாகக் காணப்படும் போது தனிப்பட்ட நன்மையைவிட
சமூக நன்மை பெரியதாகக் காணப்படும்.
அதாவது Sb >- b
எனினும் வெளிவாரி விளைவு பூச்சியமாகக் காணப்படுமாயின் தனிப்பட்ட நன்மையும் சமூக நன் மையும் சமமாகக் காணப்படும்.
a +— ğg Sb = Pb —}— O (Eb = O)
— Pb)
- முற்றும் - குறிப்பு:-
வெளிவாரி விளைவுகளும் சந்தைத் தோல்வியும்.
அடுத்த இதழில் தொடரும்
பதில் எதிர்பார்ப்போர் தவறாது,
சுய விலாசமிட்ட 350 முத்திரை ஒட்
டிய கடித உறை அனுப்பவும்,
உபயோகிக்காத ஆக்கங்களை மீளப்பெற வேண்டுமாயின், போதிய முத்திரையும், உள்ள டக்கக் கூடிய உறையும் அனுப்புங்கள்.
* சிறு பூச்சிக் கடியா? நல்லெண்ணெய் கொண்டு தடிப்பான இடங்களில் அழுத்தித் தேயுங்கள். கூடுமானால் சிறிது நேரம் அந்த எண்ணெய்யில் ஊறி, வெந்நீரில் தலை முழு குங்கள். சிறு பூச்சி விஷக்கடிகள் சீக்கிரம் நீங்கி விடும்.

Page 14
கார்த்திகை/1
Milk of Human Kindness
by
Mr W. Sivarajasingam )
Dept of Linguistics ( Jaffna University
for
G. C. E O / L English Literature (Poetry)
11 October the author dealt With ' ' The Snare by James Stephen. In this issue he is dealing with the other poem Plead Mercy The poem ' ' The Share ' is given in this issue, as there was NOT enough space in October.
Editor
“ Plead Mercy o by A F1 in e Rana singhe
* Plead Mercy too deals with 'ihe Milk of Human Kindness or Compassion, The author of this poem is Anne Ranasinghe. The
poem is a passionate plea for humane treatment Of animals.
Summary of the poem
The author and her daughter happened to See a bull pulling a cart uphill. It is a heart - rending sight. It appears the bull's task of pulling the cart is beyond its strength. In its attempt to pull, it shivers with exhaustion, and the bones jut out. When it slows down its pace of progress the carter strikes the poor animal with a tho Tiny stick. The bull seems to bear it with patience. It is so much accustomed to receiving such painful strikes that there is hardly any expression on its face. However its eyes appears to beg for mercy as it struggles hard to move faster. Saliva dribbles from its
mouth out of over tiredness. In its attempts to step further the bull stumbles and falls.
The poet S daughter watched this painful strruggle of the beast and asks her mother whether such agonizing life is worth living. She is unable to give a proper answer and replies evasively that it is better to live than die. The child is satisfied with the answer. She feels wretched with the state of things in life. She further thinks that if there
is a revolution she would lose herself in it and thus put an end to all the miseries of life.

first 1, 1 - 1999 ஆற்றல்
In the meantime the fallen bullock is unable
to rise up inspite of the beatings of the carter.
Jnable to bear the scene the poet craves for God's Inercy to save the animal.
Appreciation
The poem has three parts. The first one consists of the description of the suffering bull, its pathetic plight, its intense suffering and the cruelty inflicted upon it. The second part consists of the dialogue between the mother and the daughter, and the pitiful thoughts of the girl. The third part consists of the last two lines expressing the mother's passionate appeal to God for mercy.
Although the poem outwardly speaks of the cruelty to animals, its underlying theme is a passionate plea for avoidance of heartless killing and brutality. We should be kind and merciful not only to human beings but to all living beings as well.
Mercy is a divine quality that has double blessing. It blesses him that gives and him that takes.
The role of the poet's daughter is a significant
element in the poem. She is introduced into the
poem in order to enhance the feeling of compa-ssion for the suffering animal. As an innocent glrl of thirteen with little experience or knowledge of the atrocities in life, she is very much moved
to the extent of wishing to die to be free from this cruel World.
(William Blake in his poem '''The Divine Image says: ''Mercy has a human heart;
A man without Mercy is a man without Heart. " )
About the Author:
Anne Ramasinghe (1925-...) born of a German speaking Jewish family left Germany för England in 1939. Her parents died in a Nazi concentration camp. She had her education at Parkstone. Girls' Grammar School in Britain.
She was trained as a nurse in London. Besides she studied Journalism. She speaks five languages.
Married to a Sri Lankan physician in 1949 she settled in Colombo and began writing poetry. She published her first volume of poems in 1971. Her experience of Nazi's holocaust helped her to write of Sri Lanka's 1971 insurrection in powerful poems, which made her world famous.
She has won several awards and prizes for poetry including Sri Lankan Arts Council prize (1985). Plead Mercy was first published in 1976. JAWA

Page 15
ஆற்றல் கார்த்திகை
விஞ்ஞான மேதை
பெஞ்ஜமின் ஃபிறாங்கிலின்
(Benjamin Franklin)
செல்வி நவ. உமாசிவதர்ஷினி
புலோலி, பருத்தித்துறை,
( சென்ற மாத இதழ் தொடர். )
இவரது நிலைமின்னியற் கொள்கை, எளிமை யான அடிப்படையைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பொருளும் சதாரண நிலையில் ஒரு குறிப்பிட்டளவு மின் பாயியைக் (electrical fluid) கொண்டுள்ளது. என்பது இவரது கூற்று. ஒரு உடல் (body) சிறிதள வில் மின் பாயியை ஏற்கும் அல்லது இழக்கும். அவ் வாறு ஏற்றால் அந்த உடலில் மின் ஏற்பட்டது என GOTTLE.
GT GO GUIT பொருட்களிலும் புரோத்தன்களும் (Protons) இலத்திரன்களும் (electrons) தொகுக்கப் பட்டுள்ளன. மின் ஏற்றப்படாத பொருளில் (uncha-rged body) இலத்திரனினதும், புரோத்தனினதும் எண்ணிக்கை சமனாகும். இந்த எண்ணக் கரு பென் ஜமினின் கொள்கை.
தனது கொள்கைக்கு ஆதாரமாக பரிசோதனை களை மேற்கொண்டார். ஒரு கண்ணாடித் துண்டைப் பட்டுத்துணியுடன் தேய்க்கும்பொழுது, கண்ணாடி நேர் ஏற்றத்தையும், பட்டு எதிர் ஏற்றத்தையும்
கொண்டிருக்கும். பல விஞ்ஞானிகள், ' உராய்வு தான் மின்னேற்றத்தைப் பிறப்பிக்கின்றது ' எனக் கருதினர். ஃபிறாங்கிலின் வலியுறுத்தினார், " மின்
சாரம் உருவாக்கப்படுவதில்லை, ஆனால் மின்பாயி பட்டுத் துணியிலிருந்து கண்ணாடிக்கு நகர்கின்றது."
கிரகிப்பும் ெ
பொன் சந்!
B. A. B.
(சென்ற மாத இ. 3. பின்வரும் சோடிகளில் கண்ணாடியில் பார்க்கும் ே i) A V B ii) M O M * iii) O IL P i 4 வங்கி தொடர்பான விடயங்களில் A T M எனும் i) கணக்கு விபரங்களை தருவதுடன் பணம் மீள
Teller Machines) * i) வங்கி கொள்ளையரைக் கண்டுபிடிக்கும் கருவி iv) கணக்கு விபரங்களை கரிபார்க்க உதவும் கணி w) பிராந்திய வர்த்தக சந்தை
THE SNARE
I hear a sudden cry of pain! As There is a rabbit in a snare: A) Now I hear the cry again A. But I cannot telt from where. W But I cannot tell from where. Lili He is calling out for aid
Crying on the frightened air, Making everything afraid!

/ மார்கழி - 1999 15
இவரது மின்னியற் கல்வி, மின்னல்பாச்சியை (lightning rod) கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டியது. முகில்கள் மின்னினால் ஏற்றமடைகின்றது என்றும் ஒரு கட்டிடத்தை மின்னலினால் ஏற்படும் பாதிப்பி லிருந்து, பாதுகாப்பதற்கு, கட்டிடத்தின் உச்சியில் கூரான இரும்புத் துண்டை வைத்து, காவலிடப்பட்ட கம்பியுடன் நிலத்தில் பொருத்துதல், கட்டிடத்தை பாதுகாக்கின்றது.
மேலும், ஃபிறாங்கிலின் மின்னியற் கொள்கை JTG 2,6L (Experiments and Observations on Ele-ctricity) பலராலும் வரவேற்கப்பட்டது. இதில் அவ ரது கண்டுபிடிப்புக்களும், தீர்மானங்களும் - மின்னி யற்கொள்கைகள் - குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூல் உலக முமுவதிலும் பிரசுரிக்கப்பட்டு, ஜேர்மன் (German), 31 GTipat (French), gisa, ta6 (Itallan) 2,5 யவற்றில் மொழிபெயர்க்கப்பட்டன.
இவ்வுலகத்தின் முன்னோடிகளாகக் கணிக்கப்படும் விஞ்ஞானிகள் இவரது மின்னியற்கொள்கை நூலை “Principia GT Gör go Sir Isaac Newto: g)GóT UIT GJIL-Gör ஒப்பிடுகின்றனர். ஃபிறாங்கிலின் விஞ்ஞான கெளரவ விருதைப் பெற்றார். இவர் இலண்டனிலுள்ள றோயல் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிஸிலுள்ள (Paris) றோயல் விஞ்ஞான அக்கடமிக்குத் தெரிவுசெய் யப்பட்டார். இவரது பங்களிப்பான One fluid மின் கொள்கை முக்கியமான இடத்தை வகிக்கின்றது. நாம் இன்று மின்னோட்டமானது இலத்திரன் பாய்தலில் உள்ளது என்று கருதக்கூடியதாயுள்ளது.
வறுமையிற் பிறந்து, பாடசாலையில் கல்வி கற்க இயலாத போதிலும், தானாகவே படித்து விஞ்ஞானி யாகவும், அரசியல் ஞானியாகவும், சிறந்த நிர்வாகி யாகவும் திகழ்ந்தார். இவர் போல் ஏன் நாமும் சுயமாக அறிவைப் பெருக்க முடியாது? !!!
தாடர்பாடலும்
திரகுலசிங்கம் Phil (Hons)
தழ் தொடர். பாதும் உருமாற்றமின்றி தோன்றும் வடிவம் எது v) W P L v) O Q S
சுருக்கம் குறிப்பது ப் பெறவும் உதவும் தானியங்கி இயந்திரங்கள் (Automate
ii) கணக்கு பதிவு செய்யும் கணணி
ப்பொறி
- முற்றிற்று -
aking everything afraid! rinkling up his litt le face he cries again for aid: nd I cannot find the place! nd I cannot find the place, here his paw is in the Snare ttle one oh! Little one! am searching everywhere
来 事
- James Stephen -

Page 16
16 கார்த்திகை/
பச்சை விட்டுத் தாக்கம்
%eer code feel
By Miss Chandraleela Kula segaram பட்டதாரி மொழிபெயப்ார்பாளர்
பிரதேச செயலகம்
யாழ்ப்பாணம்.
(சென்ற மாத இதழ் தொடர்.)
மெதேன் வாயு மிகமோசமாக புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரண்மாகின்றது. இவ்வாயு இயற் கையாகவும், மனித செயற்பாடுகளாலும் உருவாக் கப்படுகின்றது. இது வளிமண்டலத்தில் 1.1 - 13% வரை அதிகரிக்கின்றது. வளிமண்டலத்தில் இதனு Sði u G4 sóls) 1780 góð 800ppb [Parts Perbillion) 1860 இல் 1700 ppb ஆக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாயு சேதனப் பொருட்களின் அழிவு, நெல்வயல்கள், குப்பை கூழங்கள், சதுப்பு நிலம், சாக் கடைப்பகுதிகள், நிலக்கரிச் சுரங்கங்கள், வயல்நிலக்கழிவுகள், கழிவுநீர்வாய்க்கால்கள், கால் நடைகளின் எச்சம், கைரோகாபன் எரிபொருள், நில நெய்க்கிணறுகள், இயற்கை வாயுக்கிணறுகள், கைத்தொழில் பக்கவிளைவுகள், நிலக்கரித்தயாரிப்பு போன்றவற்றிலிருந்து வெளியிடப்படுகின்றது. புவி வெப்பநிலையை அதிகரிப்பதற்கு மெதேன் வாயு வெளியேற்றமும் காபனீரொட்சைட்டுக்கு அடுத்த இடத்தைப் பெறுகின்றது. இவ்வாயு இரசாயன ரீதி u Paio 235T j. 9, cargoyosan Gör, (Chemical Reaction) வளிமண்டலத்தில் சிதைவடைந்து வேறு விளை பொருட்களையும், தோற்றுவிக்கும். கடந்த இரு நூற்றாண்டுகளில் வளிமண்டலத்தில் மெதேன் அளவு ஆண்டிற்கு 1% என்றளவில் அதிகரித்து வருகின்றது. தாய்லாந்தில் கால்நடைகளிலிருந்தும், நெல்வயல்களி லிருந்தும், அதிகளவு மெதேன் வெளியிடப்படுகிறது. உலகிலுள்ள கால்நடைகள் 3 மில்லியன் மெதேனை யும் நெல்வயல்கள் ஈரநிலத்தில் உக்கிப்போகும் தாவரங் கள் 115 மில்லியன் தொன் மெதேனையும் வளிமண் டலத்தில் சேர்க்கின்றன.
பனி உறைந்த ஆட்டிக் பகுதியான தண்டிராப் பகுதியில் அதிகளவிலான மெதேன் தேங்கி காணப் படுகின்றது. மேலும் கணிசமானளவு சமுத்திரங் களின் அடித்தளப் பகுதிகளிலும் தேங்கிக் காணப்படு கின்றது. கிறீன்லாந்துப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட பனிக்கட்டி துளையிட்டு ஆய்வுகளின்படி 10000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கடைசிப் பணிக் காலத்தில் இருந்து 1700 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வளிமண்டல மெதேன் வாயுவின் சேர்க்கை 0 7ppm என்றளவில் காணப்பட்டது. பின் னர் குடித்தொகை அதிகரிப்பினைத் தொடர்ந்து ஏற்பட்ட மானிட நடவடிக்கைகளான நெல் உற்பத்தி

மார்கழி - 1999 ஆற்றல்
மற்றும், கால்நடை வளர்ப்பு என்பன இவ்வாயு வினை அதிகரிக்கச் செய்ய ஏதுவானது. இயற்கை வாயுக்கிணறுகள், நில நெய்க்கிணறுகள், நிலக்கரிச் சுரங்கம், என்பவற்றால் ஏற்படும் வாயுக்கசிவு, மற் றும் விபத்துக்களினாலும், மெதேன் அளவு வளிமண் டலத்தில் அதிகரிக்கின்றது. மெதேனை அதிகமாக வெளியிடும் 5வது பெரிய நாடு இந்தியா ஆகும்.
குளோரோ புளோரோ 36 IT LI si I 36 sit (CFCS)
இவ்வாயு 1930 ம் ஆண்டில் முதன் முதலாக Thomas Midgey என்பவரால் குளிரூட்டிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. இது நச்சுத்தன்மையானது. எரிக்க முடியாத மிக உறுதியானது. இதில் இரு பிரிவு 56ir 2 göTG) gyaosauri Gugor CFc – 11 (Spray Cans) CFC - 12, CFC - 1 l GAJ55 il u 2563 T-Fieglb jigi (Spray Cans) பயன்படுத்தப்படுகிறது. இவ்வாயுக்களைத் தோற்று விக்கும் முக்கிய ஏதுக்களாக குளிரூட்டிகள், வாச னைச் சிவிறல்கள் (Foam Spraying) குளிர்சாதனப் பெட்டிகள் (Refrigeration) பிளாஸ்ரிக்றுரை, பல் பகுதியத் தோற்றங்கள் ஏரோ சோல் (Acrosol) போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. CFC- 11 CFC - 12 இரண்டாம் உலக மகாயுத்தத் தின் போது பயன்படுத்தப்பட்டது. CFC - 11 75 வரு டங்களும். CFC - 12 110 வருடங்களும், வளிமண்ட லத்தில் நிலைத்திருக்கக் கூடியது. இவ்வாயுவின் அதி கரிப்பு வீதம் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களை விட வேகமானது. குளோரோ புளோரோ காபன் கள் புவியை அண்மித்துள்ள மாறன் மண்டலத்தில் பிரிந்து போகாமல் பின்னர் மெல்ல மெல்ல படை மண்டலத்திற்கு 6-8 ஆண்டுகளில் சென்றடைந்து அங்கு 100 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். பின் னர் இவை விரிவடைந்து குளோரினை வெளியிடும் ஒவ்வொரு குளோரின் அணுவும் இலட்சக்கணக்கான ஒசோன் மூலகங்களை அழிக்கும் வல்லமை உடை யது பின்னர் குளோரின் அணுக்கள் மெல்ல மெல்ல வளிமண்டலத்திலிருந்து மறைந்துவிடும். 1931 இல் குளோரோ புளோரோ காபன்களின் உற்பத்தி 541 தொன்களிலிருந்து 1945 இல் 20000 தொன்களாக அதிகரித்தது. 1950 களில் குளோரோ புளோரோ காபன்களின் மொத்த உற்பத்தி 40 000 தொன்னா கும். இக்காபன் உற்பத்தியில் இந்தியாவும், சீனாவும் 2%தையே உருவாக்குகின்றன. இந்தியாவில் 90 இலட் சம் குளி சாதனப் பெட்டிகளும் 10 இலட்சத்திற்கு குறைவான குளிரூட்டிகளும் உள்ளது. ஒரு நபருக்கு 0. 088k CFCS வெளியிடப்படுகின்றது. ஒரு வருடத் திற்கு இதன் மொத்த உற்பத்தியளவு 30 000 தொன் களாகும். வளிமண்டலத்தில் CFC - 11 செறிவு 0.26 ppbw CFC-12ன் செறிவு 0. 44ppbw ஆகவும் காணப் படுகிறது. இவ்வாயு வளிமண்டலத்தில் வருடத்திற்கு 4% என்ற முறையில் அதிகரித்துச் செல்கின்றது.
(அடுத்த இதழில் ஓஸோன் நைதரசன் ஒட் சைட்டு, நீராவி ஆகியவை அடங்கும்)

Page 17
ஆற்றல் கார்த்தில
அடுத்து வரும் மிலேனியத்தில் 3வம் உலக நாடுகளின் கடன்கள் ரத்து?
தொகுப்பாக்கம்
அன்ரன் மைக்கல் தாசன்
புவியியல் துறை மாணவன்
u ITU. பல்கலைக்கழகம்
பலமுள்ள நாடுகள் என்றும் தம்மைப் பெரும் தன்மையுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இது தனி நபருக்கும் பொருந்தும், நாட்டிற்கும் பொருந்தும். சனத்தொகை 3-ம் உலகில் அதிகரிக்க, 1-ம் உலக நாடுகள் அதனை மிகக் குறைக்க பிரயத்தனப்படு கின்றனர். இன்று உலகில் அதிகரிக்கும் சனத்தொகை மேலும் மூன்றாம் மண்டல நாடுகளை ஒரம்கட்டு கின்றன.
சனத்தொகை 7 பில்லியனை எட்டிப் பிடிக்கும் நிலையில் 16 பகுதியினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அவர்களின் நாளாந்த வரு மானம் ஒரு ( ) டொலருக்கு குறைவானது என்று U N 0 வின் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். அளவுக்கு மீறி கடன்பட்டு வறிய நாடுகள் என்று உலகில் 41 நாடுகள் உள்ளன. இவற்றில் 33 நாடு கள் ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ளன.
கடன்பட்ட நாடுகளின் நிலை கவலைக்கிட மானது. சமூக பொருளாதாரத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த முடியாமல் தவிக்கின்றன. கடன்பட்ட நாடுகள் கடன் எடுப்பதன் மூலம் நாட்டின் நிலையை சீர்படுத்த முடியவில்லை. அத்தியாவசிய தேவைக்கு வேண்டிய சேவைகளுக்கு பணத்தை செலவளிப்பதற் குப் பதிலாக கடனுக்கான வட்டியை கொடுப்பதற்கு பணம் தேடுவதில் இந்த நாடுகளின் கவனம் திரும்பி விடுகின்றது.
கடன் கொடுத்த பெரிய நாடுகளுக்கும், சர்வ தேச நாணய நிதியத்திற்கும் (U. M F ) இந்த உண்மை புரியாமல் இல்லை. புரிந்து கொண்டதும் உடன்பாட்டின்படி வட்டியைத் தரவேண்டும் என்று இந்த நாடுகள் விடாப்பிடியாக நின்றதால், வறிய நாடுகள் வலுவிழந்தே வந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கி எந்த நாடும் உயர்ந்ததாக வரலாறு இல்லை.
வறிய நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு திருப்பித் தரப்படாத கடனை ' வாராக் கடனாக எழுதி விடும்படி நல்லெண்ணம் கொண்டவர்களும், CF CUP ট্য நலன் பேணும் ஸ்தாபனங்களும் பல்லாண்டுகளாகவே கேட்டுவந்துள்ளன. ஆனால் கடன்பட்ட 3-ம் ஜலக

கை / மார்கழி 1999 7
நாடுகளை மீளா அடிமைகளாக்கி, வைத்திருக்க இந்தக் கடன் கொடுத்த நாடுகள் தாம் கொடுத்த கடனை மறந்துவிட மறுத்தே வந்திருக்கின்றன.
ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியான
ஒரு செய்தி, 3-ம் உலக நாடுகளிற்கு வெளிச்சம் காட்டுவதாக அமைந்தது. கடன்பட்ட வறிய நாடு களின் கடனை மறந்து விட கடன் கொடுத்து 33 TT (7) παίτι முடிவெடுத்திருக்கின்றன.
*一歳 ((1999)〔,r @(s) தொழில் வள நாடுகளின் உச்சிமாநாட்டின் போது இம் முடிவை எடுக்க 1-ம் உலக தொழில்வள நாடு களைத் துண்டிய வ என்ன? கடனை எந்த வழி யிலும் மீளப் பெற முடியாத நிலையே காரனம்
M Fன் ஆண்டுக் கூட்டத்தின் போது வறிய நாடுகள் வளர்ந்த நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடனில் 90% த்தை ரத்து செய்து விட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை எடுக்க முன்னணியில் நின்ற நாடு பிரிட்டன் 3-ம் உலக செல்வத்தை சுருட்டிய பெரிய பண்ணையும் பிரிட் டன் தான் என்பது 3-ம் உலகிற்குத் தெரியமல் இல்லை.
M F இன் மேற்படி தீர்மானம் வேறு சில நாடு களின் கண்களையும் திறந்துவிட்டிருக்கின்றது. வறிய நாடுகள் என்று கடன்பட்ட நாடுகள், அமெரிக்கா விற்குத் திருப்பிக் கொடுக்கவேண்டிய 6 பில்லியன் டொலர் பணத்தை திருப்பித்தர வேண்டியதில்லை என ரத்து செய்திருக்கிறது என்று செய்தித்தாள் கூறுகின்றது.
பிரிட்டன் வறிய நாடுகளின் கடனை ரத்துசெய்ய வழி செய்தது. ஆனால் இது பேச்சளவில்தான் அமெரிக்கா இதற்கு ஒருபடி மேலே சென்று கடனை ரத்து செய்திருக்கின்றது என அறிவித்தல் விட்டி ருக்கின்றது அமெரிக்காவை உலகின் முதல்வனாக கருத வேண்டும் என்ற என்ணத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது போல தெரிகின்றது.
உலக நாடுகளில் ஏற்படும் போர்களை நிறுத்தும் வண்ணம் தலையிடுவது உலக நாடுகளின் வறுமையை போக்க உதவும் என்று ஐ நா சபை முடிவெடுத் திருப்பதாகவும் தெரிகின்றது. இவையெல்லாம் நல்ல சகுனங்கள், பணக்கார நாடுகளில் இருந்து பெறப் படுகின்ற கடன்களும், உதவித் தொகைகளும், கடன் பெறும் நாடுகளில் வாழுகின்ற சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
3-ம் உலக நாடுகளுக்குள்ளே நிகழும், இனங் களுக்கிடையேயான மோதல்களும் போராட்டங் களும் 1ம் உலக நாடுகளினது ஆயுதக் கழஞ்சியத்தை பும் ஆயுத நிபுணத்துவத்தையும் விரிவுபடுத்துவாத யும், பணம் சம்பாதிப்பதாயும் உள்ளது.
காலனித்துவத்தின் மூலம் 3-ம் உலகினை வெளிப் படையாக சுரண்டிய 1-ம் உலகம் நவகாலனித்துவம் தின் மூலம் மறைமுகமாக இன்றும் சுரண்டுகின்றது காலத்திற்கு காலம் சுரண்டல் நுட்பத்தை மாற்றி வரும் 1-ம் உலகு சின்ன மீனைப்போட்டு எந்தவகை யான மீனைப்பிடிக்க முயற்சிக்கின்றது என யார் கனடார் ?! அடுத்துவரும் மிலேனியத்தில் 3-ம் உலகு
தப்பிப் பிழைக்க இது வழிகாட்டுமா?!
- முற்றும்

Page 18
கார்த்திகை மார்க
சிறுகதை
paIIGI This sī
دوفات, // + i; ' மணி கேட்டதும், மோகனாவிற்கு மனம் துள்ளி 61 (Լք 5 մ, Յy ஆனால், அவள் கால்கள் அது போல இடம் கொடுக்கவில்லை. சென்ற வரு ம் ரயில் விபத்து ஒன்றில் தன் இடது காலை பறி கொடுத்த நிலையில், தன் அன்பு காதலினின் கடி தத்தை ஏழு மாதங்களாக எதிர் பார்த்து காத்தி ருந்தாள்.
இரண்டு கைத்தடிகளையும் கையினுள் வைத்து விந்தி, விந்தி நடந்து கேற் ரடிக்கு விரைந்தாள். வாசுவின் கடிதம் தான் பரவசத்துடன் பிரித்தாள்.
அன்பின் மோகனா அறிவது, உமது கடிதம்
19ண்டு எதிர்பாராத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்
கேன் என்ன செய்வது ஆண்டவன் செயல் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், உம்மை இங்கு கூப்பிடுவது என்றால் எப்படியும் 7 அல்லது செலவாகும். இந்த நாட்டைப் יי זו תיא6UL*_4 Lb ** g 8 பொறுத்த வரையில் இருவர் சம்பாதித்தால் தான் விரு "காரண வாழ்க்கையாவது வாழலாம். நீர் இருக்கும் நிலையில் இங்கு குளிரிலும் பனியிலும் வேலைக்கு போவது கஸ்டம் டு, நடந்ததை
எல்லாம் மறப்போம் இத்துடன் ஒரு லட்சம் ரூபா அனுப்புறேன். அங்கேயே ஒரு நல்ல மாப்பிள்ளை U di I I tij,3, 9, si ujrat , கட்டி சந்தோசமாக, அம்மாவிற்கு பக்கத்தில் இரும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
Gի III դ,
வாசித்து முடித்த மோகனா கண்களில் கண்ணி
இல்லை அவள் எண்ணங்கள் 9 வருடங்களுக்கு முன்
நோக்கிச் சென்றது. அது ஒரு சனிக்கிழமை மூச்சி 0க்க வாக ஓடி வந்தான் ' அத்துை. அத்தை தன்கிழமை எப்படியும் ஏஜென்சிக்கு 2 லட்சம் கட்ட வேலும் அப்ப தான் அடுத்த கிழமையாவது இத்தாலி அனுப்புவானாம். அப்பு ஒரு லட்சம் ரெடி பண் னிைட்டார். நீங்களும் ஒரு லட்சம் தந்தால் காணும் நான் போய் திருப்பி அனுப்பி விடுவேன். நான் தானே மோகனாவை கல்யாணம் கட்டப் போறன்ே. நான் ஏஜென்சிக்கு காசு கட்டுவேன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கத் தேவை இல்லை.
அம்மாவும் இருந்த 3 பரப்பு காணியை ஈடு வைத்து காசு கட்டி விட்டா போனவன் போனவன் தான். காசைப்பற்றி ஒரு கதையும் இல்லை. ' அன்பு மோகனாவிற்கு அன்பு மறவா வாசு. என்று Lot (), வருடத்திற்கு 3 அல்லது 4 கடிதங்கள்.

ழி - 1)}( 2, blosi
அம்மாவும் வீட்டிற்கு வரப்ே ாற மருமகன் தானே ான்று பேசாமல் விட்டு விட்
மோகனா. மோகன அங்க கேட்ரடில சன்ன செய்யுறாய் மழை எல்லே வரப்போகு த தாயின் குரல் கேட்டுத் தெளிந்த மோனா, மீண்டும் பிந்தி, விந்தி உள்ளே வந்து ம்ேசை முன் அமர்ந் h, I giT.
* அன்புள்ள வாக
கங்கள் கடிதம் கிடைத்தது. குளிரும் பனியும் ീജിച്ച് ബr எவ்வளவு தூரம் மாற்றுகின்றது என நீங்கள் கடிதம் மூலம் அறிகின்றேன். அம்மா தையல் புலம் வரும் காசில் கொஞ்சம் கொஞ்சமாக 3 ரப்பு காணியையும் மீட்டு விட்ட நான் வீட்டில் இருந்தபடியே பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் காடுக்கிறேன் அதுவே எங்கள் வாழ்க்கைச் செல புக்கு போதுமானது. இத்துடன் நீங்கள் அனுப்பிய ரு லட்சம் ரூபா திருப்பி அனுப்புகிறேன். மானம் இருந்தால் பட்ட கடனைத் திருப்பிக் கொடுங்கோ. ஊனங்கள் எனக்கு இல்லை. உங்களுக்குத் தான்
நன்றி
இப்படிக்கு (3) Tangotr 'i'
வழமை போல் வேலை முடிந்து வீடு வந்த வாசு, ாகனாவின் கடிதத்தைக் கண்டு சலிப்புடன் பிரித் ான் சன் காதலை அள்ளி எறிய வேண்டாம் என ή, ί 1 1έτι 1 ή 3 ητας π είτ στοι எதிர்பார்த்த வாக
ற்கு பேரிடியாக இருந்தது.
வழமைபோல் தன் இத்தாலி நாட்டு காதலி டு நோக்கி நடக்கின்றான் அன்னங்கள் எனக்கு இல்லை உங்களுக்குத் தான் ஊனங்கள் எனக்கு இல்லை உங்களுக்குத் தான், '
வழி தோறும் கடவே மனச்சாட்சி உறுத்திக் காண்டிருக்க.
வினைத்திறன் சிறந்து வாழ்க ஆற்றலை மேம்படுத்தி நோக்கினை முன்னெடுக்கும்
ஆற்றல் என்கின்ற ஏட்டின் அரும்பணி தொடர்ந்து நீள்க ாேற்றிடத் தக்க தூய புதுத் தொழில் முனைப்பும் வீறும் மேற்பட்டுத் தோன்றி வென்று வினைத்திறன் சிறந்து வாழ்க ஒரு வயதாயிற்றென்னும் உன்னதச் செய்தி கேட்டோம். பெருகிய மகிழ்ச்சி பூண்டோம் பிறந்த நாள் வாழ்த்தும் தந்தோம். திருமலி யாழ்ப்பாணத்தார் செப்பமாய் நிமிர்வதற்கோர் கருவியாய் உதவியாகும் கருத்தியல் போற்றுகின்றோம்
- முருகையன்

Page 19
ஆற்றல் கார்த்தி
2) வேறாகக் காணக்கூடிய இயல்பு ஒன்
குறிப்பிடுக. (iv) Na - 0.154 mm Mg - 0.136 mm 32GT gau", ததைச் சேர்ந்த Na, Mg அணுவரை வே! படக் காரணம் யாது? (w) அலுமினியம் குளோரைட்டு, ஐதரசன் ச பைட்டு ஆகியவற்றின் குறியீடுகளைத் துணி (Wi) இவ் அட்டவணையில் 23/11 Na என
குறிப்பிடப்பட்டிருந்தது. அ) கருவில் அமைந்துள்ள புரோத்தீன்களின்
στοδοτιοδυθήσο)3, ஆ) கருவில் அமைந்துள்ள நியூத்திரன்களின்
எண்ணிக்கை இ) இலத்திரன் நிலையமைப்பு விடை
(i) IQ (ii) E (i) 1 நேர் அயனைத் தோற்றுவிப்பவை / உலோ கங்கள் / மின் வலுப் பிணைப்பை ஏற்படுத்து வன/உறுதியான சேர்வைகளைக் கொடுப்பை 2. வெவ்வேறு கூட்டம் / வேறுபட்ட ஆவர் தனம் / வேறுபட்ட அணு எண் I இலத்திரன் இழக்கும் எண்ணிக்கை வேறுபட்டவை (iv) இலத்திரன்களின் எண்ணிக்கை அதிகரிக்க கருவின் கவர்ச்சி விசை அதிகரித்தமை. (v) Al Cl3, H2 S (vi) gy) I 1 Tਲੇ இ) 2, 8, 1 5. அ) அங்கிகளுக்கிடையே பதார்த்தங்கள் பரிமாறு தற்கு பிரசாரணமும் முக்கிய பங்கெடுக்கின்
உரு - 2ஐ பார்க்க
 

கை மார்கழி - 1999 9
று றது பிரசாரண தோற்றப்பாட்டை பரி சோதிப்பதற்காக அமைக்கப்பட்ட மாதிரி
岳 அமைப்பை படம் காட்டுகின்றது.
(1) பிரசாரணம் என்பதை வரையறை செய்க.
(i) ஒருபங்கீடு புகவிடும் மென்சவ்வு என்பதிலி
ருந்து நீர் விளங்குவது யாது?
历。 (i) ஒரு பங்கீடு புகவிடும் மென்சவ்விற்கு உதா
岳 ரணம் தருக?
(iv) இவ்வுபகரணம் சில மணித்தியாலங்களின்
பின் அவதானிக்கப்படின் உமது அவதானம் யாது ?
°)。
உரு - 3ஐ பார்க்க
பூண்டு ஒன்றின் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளப்பதற்குத் தயாரிக்கப்பட்ட அமைப்பு படம் காட்டுகின்றது. 2 வளிக்குமிழிகள் எடுக்கிப்பட்டதன் நோக் கம் யாது?
T b பரிசோதனையின் ஆரம்பத்தில் மேற்
கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கை
குறிப்பிடுக?
இப்பரிசோதனை இரண்டு கருதுகோளை
T அடிப்படையாகக் கொண்டது ஆராய்க.
விடை
5. அ) பிரசாரணம் - தேர்ந்து புகவிடும் மென் சவ்வினூடாக நீர்த்துணிக்கைகள் செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்குச் செல்லுதல் (i) ஒரு பங்கீடு புகலிடம் மென்சவ்வு- தம்மூடு ஒரு சில துணிக்கைகளை மட்டுமே செல்ல அனுமதிக்கும் (தொடர்ச்சி 20 பக்கம்)

Page 20
2. ѣ11 55ззаз, шопіі з
(i) செலோ பன்நாள் மாட்டு ஈரல்
1 முள்ளிப் புனலினுள் நீர்மட்டம் உயரும்
முகவையில் நீர்மட்டம் குறைந்து கானப்
படுL ஆ) வளிக் குமிழியின் அசைவைக் கொண்டு
ஆவியுயிர் ன் வீதத்தை அறிதல் b கிளையை நீரில் வைத்து வெட்டுதல் 1 நீர்க்கசிவுகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் நீர் ஆவியாதல் ஆவியுயிர்ப்பின் மூலம் LDL "(G)Gi L. வெளியேறும் நீரின் அளவு வளிக்குமிழி நக ரும் அளவிட்குச் சமனாகும்.
6 அ) கீழ் காட்டப்பட்டுள்ள குற்றி விளக்கப்படங் கள் வீச்சு - மட்டிசைப்பு வானொலி நிகழ்ச் சித் திட்டத்தையும், மீடிறன் - மட்டிசைப்பு வானொலி நிகழ்ச்சித் திட்டத்தையும் சுருக்க மாக விளக்குகின்றன.
闆 AA TRANSETFER RECE YER
F. FM حلام
TRANSATTER RECEWE
BARRERA SSSSLSSSSSLL SSSSLLLSSLSLSLS
வீச்சு - ட்டிசைட்ட வானொலி நிகழ்ச்சித்
திட்டத்தின் வாங்கியொன்றின் தொழிற் பாட்டை விளக்கும் குற்றிவிளக்கப்படத்தைத்
乏、5*(
(i) இக்குற்றி விடக்கப்படத்தில் ஒவ்வொரு கற்
றையும் விளக்குக. (i) மீடிறன் மட்டிசைப்பு என்பதன் பொருள்
量、
ஆ) () சில பின்சார உபகரணங்கள் மூன்று - ஊசி கொண்ட செருகிகளைக் கொண்டனவாக வும் இன்னும் சில இரு - ஊசிச்செருகி கொண்ட மின்சார உப கரண ஒழுக்கில் இருந்து எவ்வாறு நாம் பாதுகாக்கப்படுகிறோம். (i) வீட்டு மின் சுற்றில் குதைகளைக் கங்கணச்
சுற்றில் இடுவதன் அனுகூலங்கள் இரண்டு
、 (i) பரப்பற் பெட்டியில் உருகியிற்குப் பதிலாக ar fiogy egy půLJT Gör / Circuit - breaker J Lu Lu Gör படுத்துவதன் அணு கூலம் யாது?
 
 
 
 

ழி Lا زیا{ { ஆற்றல்
as
5. gy) (i)
. இசைவாக்கும் ഉr::41b ി - சுற்று
W
கேள்மீடிறன் மட்டிசைப்பு விரிபலாக்சிச் !!ہنسیے அழிப்பான் சுற்று சுற்று
W
செவிப்பன்னி
(i) இசைவாக்கும் சுற்று :-
விருப்புக்குரிய மீடிறன் கொண்ட மட்டிசைக் கப்பட்ட காவி அலையை தேர்ந்தெடுக்கும் சுற்று இசைவாக்கும் சுற்றாகும் மட்டிசைப் பழுப்பான் சுற்று:-
மட்டிசைக்கப்பட்ட காவி அலையில் குருந்து மின் அறிகுறியை அல்லது செய்தியைப் பிரித்தெடுக்கும் சுற்று. கேள் மீடிறன் விரியலாக்கிச் சுற்று:-
செய்தி மின் அறிகுறியின் அழுத்தவேறு பாட்டை அல்லது வீச்சைப் பெருப்பிக்கும் சுற்று i) மீடிறன் - மட்டிசைப்பு என்பது காவி அலையின் மீடிறனை செய்தி மின்-அறி குறியிற்கு ஏற்றதாக மாற்றி அமைத் தாகும். ஆ) () இம் மின்சார உபகரணங்களின் தொடு பரப்பு அனைத்தும் காவலி/ பிளாத்திக்குப் பதார்த்தத்தால் சூழப்பட்டி ருக்கும். - (i) தனி இழை கொண்ட 5A க்குரிய மின் கம்
யையே இங்கும் பயன்படுத்தலாம் மின்னோட்டம் சுற்றுப் பாதையின் ஊடாகப் பரிந்து வருவதால் மின்கம்பி வெப்பம் அடை தல் தவிர்க்கப்படும் (i) உருகி உயர் மின்னோட்டம் அதனூடு செல் கையில் வெப்பமாகி அவ்வெப்பநிலை உருகு நிலையை அடைந்த பின்னரே தொடுப்பு அறுபடும். -
ஆனால் சுற்று அறுப்பான் உயர் மின் னோட்டம் ஒடும் கணத்திலேயே சுற்றை அறுத்துவிடும்.
மேலும் ஆழியை மீளத் தட்டுவதன் மூலம் எளிதாக மீண்டும் பயன்படுத்தலாம்.
- முற்றும் - $2 தண்ணிரில் அதிகமாக நடமாடுவதால் பாதங்கனில் ஏற்படும் சேற்றுப் புண்ணிற்கு மண்ணெண்ணெயை 2 அல்லது 3 தடவைகள் தடவினால் வலி நீங்கி குணமாகி விடும்.

Page 21
ஆற்றல காத்தின
1 2)
3
14)
15)
I 6
17)
18)
19)
20)
21)
23)
புகையிரதப் போக்கு வரத்தில் ஒப்படைக்கப் லப்படும் எனக் கருதி புகையிரத பகுதியினராக அ) வார்நாமம் ஆ) ஒப்படைப்புச்சீட்டு மொடம் ' (Modam) என்பது ஒர் கருவியா அ) செய்மதி தொடர்புசாதனத்துடன் இணை ஆ) இன்ரநெற் (internet) சாதனத்துடன் இை இ) பக்ஸ் (FAX) தொடர்பு சாதனத்துடன் ஈ) தொலைக்காட்சிப் பெட்டியுடன் (FAX) 3. இலங்கையில் வதி செய்யப்பட்டு விற்பனை ெ எனும் அடையாளம் இடப்பட்டுள்ளது இவ் அ அ) இலங்கை கட்டளைகள் நிலையம் இ) வணிகக் கழகம் பணம் என்ற அடிப்படையில் கிட்டிய பணத்தி அ) சேமிப்பு வைப்பு, நிலையா ன வைப்புப்பன இ) நிலையான வைப்பு, நடைமுறை வைப்பு" சரக்கிருப்பு மட்டங்கள் ஒவ்வொன்றும் சரக்கி நிற்கின்றன இவற்றில் ' பாதுகாப்பு சரக்கிருட் அ) உயர்மட்டம் ஆ) மத்திமமட்டம் பொதுமக்களால் பெருமளவில் விரும்பப்படும் ( விடச் சிறந்ததாக விளங்கக் காரணம்? அ) குறைந் தகட்டணம் ஆ) விரைவு கூடியது இ ' கூட்டுறவு இயக்கமானது அங்கீகரிக்கப்பட்ட கொள்கைக்கு பொருத்தமற்ற விடயம் எது? அ) ஐனநாயக நிர்வாகம் ஆ) சிறந் இ) ஒப்பந்தம் செய்யும் அக்கறை ஈ) கூட்டு காசோலை ஒன்றினை வரைவதன் மூலம் வங் என்ற வைப்பு பாது? அ) நடைமுறைவைப்புக்கள் ஆ) சேமிப் இ) நீண்டகால நிலையான வைப்புகள்
சமூகத்தில் காணப்படும் நன்மதிப்பு காரணமா பங்காளன் பார் ? அ) பெயரளவில் பங்காளன் ஆ) துரங்கும் பங் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து அறவிடமுடியா பிட்ட சில காலத்தில் பின் மீளப் பெற்ற ந குரிய ஆரம்பப் பதிவு இடம்பெற வேண்டிய அ) அறவிடமுடியாக் கடன் க/கு Te இ) பொதுத்தினசேரி சேவை நோக்கம் கொண்ட ஸ்தாபனத்தின் நோக்கம்கொண்ட ஸ்தாபன்ம் தயாரிக்கும் கன அ) இலாப நோக்கக் கணக்கு ஆ) வரு இ) உபதொழில் வியாபாரக் கணக்கு 丽)ā கொள்வனவு நாளேட்டில் பதிவு செய்யப்படா அ) ராகினியிடம் கடன் கொள்வனவு அடிப்பன் ஆ) முன் வைத்த கட்டளை அடிப்படையில் ெ இ) சென்ற ஆண்டு பணம் செலுத்தப்பட்டு இ ஈ) கொள்வனவு பெறுமதியில் குறிப்பிட்ட ஒ
கொள்வனவு
விடைகள்
1. 4 F- 2. ஆ 3. இ 4 அ 5. 3 12. ஆ 13 ஆ 14. அ 15 ,ےg/ 16. g. 22. -- 23. இ
* (ԼԲ./

N шоп паър - 1999 21
பட்ட பொருள் புகையிரத நிலையம் வரை எடுத்துச்செல்
பொருட்களின் உரிமையாளருக்கு வழங்கப்படுவது
இ) புகையிரத அறிக்கை ஈ) புகையிரத கடவுச்சிட்டு
கும் இது.
த்துப் பயன் படுத்தப்படுவது
ணைத்துப் பயன்படுத்தப்படுவது
இணைத்துப் பயன்படுத்தப்படுவது
னைத்துப் பயன்படுத்துவது.
Fய்யப்படும் தரமான பொருட்கள் யாவற்றிலும் "SLS '
டையாளத்தை வழங்குவது.
ஆ) தரநிர்ணய பணியகம்
ஈ) மத்திய சுற்றாடல் அதிகாரசபை
ஒனுள் அடங்குபவை
İTLİ) ஆ) நடைமுறை வைப்பு, சேமிப்பு வைப்பு
ஈ) கேள்வி நிலையான நடைமுறை வைப்பு பணம்
குப்பு சம்பந்தமான ஒவ்வொரு அடிப்படைகளைக்காட்டி
பினை ' காட்டிநிற்கும் மட்டம்
இ) இழிவுபட்டம் ஈ) மேலதிகமட்டம்
நேரடி தொலைபேசி ஏனைய தொடர்பாடல் முறைகளை
இரகசியமானது ஈ) இருவழித் தொடர்பாடலாக இருத்தல் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது ' இக்
த அங்கத்துவம் திறவு கல்வி அபிவிருத்தி கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளப்பட முடியும்
பு வைப்புகள் ) மேற்கூறிய அனைத்து வைப்புகளும் க பங்குடமை ஒன்றில் பங்காளன் போல செயற்படும்
காளான் இ) இயங்குப் பங்காளன் ஈ) போலிப்பங்காளன் ததாகக் கருதப்பட்ட அறவிடமுடியாக்கடன் ஆனது குறிப் ட்டத்துடன் ' என்ற அடிப்படையில் பெறப்படின் அதற் ஆவணம்
பூ) நாளேடுகள்
ஈ) மீளப் பெற்ற நட்டக்கடன் கொள்ளல் கொடுத்தல் கணக்கினை ஒத்த ஓர் இலாப எக்கு மான செலவீட்டுக் கணக்கு
ாசுக்கணக்கு
த கொடுக்கல் வாங்கலை இனம் காண்க டையில் கொள்வனவு செய்த பண்டங்கள் 4000/- காள்வனவு செய்யப்பட்ட பண்டங்கள் 5000/- |வ்வாண்டு கொள்வனவு செய்யப்பட்ட பண்டங்கள்
ஒரு தொகையை முற்பணமாக செலுத்தி தமிழினியிடம்
,* 7 . 10 /ڑی .8 [نئی. ஆ 11·、
17. ஈ 18 - இ 19 அ 20 அ 21. இ

Page 22
மும் அமைதியும் இல்லாத பக்கீறுகள் (சமயபாடலை பாடி இரப்பவர்கள் குடிக்க நீரில்லாத நதியைப் போன்றவர்கள்.
.. ьні 3,33,ь и
தமிழ் இலக்கிய. 属
13ம் பக்கத் தொ Fiji GN ||
கல்வியறிவு இல்லாதவர்கள் கல்வி அறிவு உள்ள வர்களிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுனர்ந்த பின் தாம் கற்றதற்கு தக்க 蔷 தாக நின்று ஒழுக வேண்டும் தாம் கற்றவற்றை கல்லாதவர்களுக்கு அவர்களது மனதில் பதியுமாறு கற்பித்துக் கொடுக்க வேண்டும்.
மேற்கண்ட விடயங்களை goya GFALL JLP) (C) AF Ui" u வேண்டியவை பெண் அப்துல் மஜீத் புலவரால் எடுத் துக் கூறப்படுகின்றன.
ஆ) ஆசாரக் கோவையில் கல்வி சம்பந்த G மாக கூறப்படும் கருத்துக்கள் எவை?
கல்வியறிவு இல்லாதவர்கள் கல்வியறிவு F GTGr வர்களிடம் சென்று கற்று கேட்டு விளங்கிக் கொள்ள ெ வேண்டும் கற்றவர்கள் கற்றதற்கு தக்கதாக நின்று G ஒழுக வேண்டும் கல்வி அறிவு உள்ளவர்கள் தாம் தி கற்றவற்றை கல்லாதவர்களுக்கு விளங்கக்கூடியவகை யில் கற்பிக்க வேண்டும்.
கல்வியறிவு உள்ளவர்கள் கல்வி அறிவு இல்லாத வர்களுக்கு கற்பிக்காமல் இருப்பதும் - கல்வியறிவு இல்லாதவர்கள் கல்வியறிவு உள்ளவர்களிடம் கற்கா g மல் இருப்பதுவும் - கற்றவர்கள் தாம் கற்றதற்கு தக் 卤 கதாக நின்று ஒழுகாமல் இருப்பதும் குற்றமான
t புத்தி கல்விக்கு தந்தைபோன்ற ஈ. டொமை 翼 கல்விக்கு சிறந்த மந்திரி போன்றது. கல்வியின்பேறு இறைபக்தி ஆகும் காம்மை கல்விக்க உடைாேன் றது ஆகும். இதயகத்தம் கல்வியின் கண்ணிைசமாக அமைகிறது. மேலான நற்குனன்ங்களே அதற்கு துனை யாக அமைகிறது.
அடக்கம் இல்லாமல் அதிகம் கதைத்துக் கொள் பவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் ஆவார்கள் அடு கம் கதைக்காமல் வாய் வார்த்தையை குறைத்தவர் 岳 கள் கல்வியறிவில் கூடியவர்கள் அவர்கள் கல்வியறிவு -- பிருந்தவர்கள் நிறைகுடங்கள் • டு இ) இது இல்லாத இவர் இது இல்லாத இதனைப் போல்வர் எனல். ே
இறைபக்தியும், கொடைத்தன்மையும் இல்லாத .51 பணக்காரர்கள் பழம் இல்லாத மரத்தைப் போன்ற வர்கள் இறைவனை அன்போடு வணங்காத ஆலிம் கள் மழை பெய்யாத மேகத்தை போன்றவர்கள்
பாவததில் இருந்து மீட்சி பெறாத இளைஞர்கள் Մ, பரவிய சுனாயில்லாத வீடுகளைப் போன்றவர்கள். நீதி நெறியில் நிற்காத மன்னவர்கள் மேய்க்கும் இடை யா கள் இல்லாத ஆடுகளைப் போன்றவர்கள், சுற்ற

ார்கழி - 1999 ஆற்றல்
) கையாளப்படும் உவமைகளின் சிறப்பு
ஆராக்கோவையின் ஆரம்பத்தில் அப்துல் மஜீத் லவர் ஏனைய தமிழ் அறிஞர்களை சிறப்பித்துதான் ல்வியறிவு இல்லாதவர் எனப்பணிக்கின்றார். கவி ரூர் தனக்கு உவமையாக மழுங்கலுற்ற பளிங்கையும் னைய தமிழ் கவிவாணர்களுக்கு உவமையாக மட்டில் ா சுடர் மாமணி ஒடுகளையும் எடுத்துக் காட்டுகிறார்.
செல்வமும் வறுமையும் நிலையற்றவை என்பதை பிளக்க உருளுகின்ற சக்கரம் உவமையாக கூறப்படு 1றது. இன்பமும் துன்பமும் ஓரிடத்தில் நில்லா என ற வந்த கவிஞர் சுற்றுகின்ற இராட்டினத்தை வமையாத காட்டுகிறார். ஆயுளும் தேகமும் நிலை |ற்றவை எனக் கூறவந்த கவிஞர் - வானத்தில் தீான்றி மறையும் மின்னலை உவமை காட்டுகிறார்.
இவற்றைத் தவிர கல்வியறிவு மிகுந்தவர்களுக்கு வமையாக நிறைகுடங்களும் - கல்வியறிவு குறைந்த ர்களுக்கு உவமையாக குறை குடங்களும் - உட்பகை காண்டவர்களுக்கு உவமையாக பாம்பும் எடுத்துக் ாட்டப்படுகின்றன.
1) முகமது தம்பிமாமரைக்காயரின் சிறப்புப் |ற்றி கவிஞர் கூறுவன.
வள்ளலாகிய முகமது தம்பி மாமரைக்காயரின் றப்புக்களை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப் ல் மஜீத் புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
தட்டிலாத் திருமேவும் முகமது என்றும் தார்கவின் பவாகை முகமது என்றும்-சற்குணாலயமான முகமது ன்றும் - சந்தியந்தவறாத முகமது என்றும் - தாவில் ர்த்தி செமிக்கும் முகமது என்றும் - தண்ணந்தங்கிய சல்வமுகமது என்றும்-தரும் சற்குனலே முகமது என் ம் தயக்சிரோமணி ஆன முகமது என்றும் - தாலங் ண்டு வழங்கும் முகமது என்றும் பல்வேறு அடை மாழிகளின் மூலம் முகமது நம்பி மாமரைக்காயரின் றப்புக்கள் ஆசாரக் கோவையில் எடுத்துக் காட்டப் டுகின்றன.
இத்தகைய அடைமொழிகளின் மூலம் முகமது ம்பி மாமரையாயின் சிறந்த குணப்பண்புகளை நாம் ணர்ந்து கொள்ள முடிகிறது. அவர் கட்டுப்பாடு |ற்ற செல்வம் மிகுந்தவர் மாலை சூடிய அழகிய வற்றித் தோள்களை உடையவர். நற்குணங்களுக் கல்லாம் ஆலயம் போன்றவர் சத்தியம் தவறாத ர் குற்றமற்ற புகழைக் கொண்டவர் இதயத் ாய்மை கொண்டவர். குளிர்ச்சி மிக்க செல்வத்தைக் காண்டவர் தருமமும் - சற்குணங்களும் ஒழுங்கமும் க்கவர். இரக்கத்தில் முடிமணி போன்றவர் இரப் வரின் தரம் அறிந்து பிச்சை இடுபவர் என்றெல் Tம் அவ்வன்னளில் சிறந்த குணப்பண்புகள் ஆசா க் கோவையில் எடுத்துக்காட்டப்படுகின்றன.
- முற்றும் - * சாதாரண வயிற்றுப்போக்கு ஏற்பட்
ால், நீர் மோரில், உப்பு, கறிவேப்பிலை ரைத்து, திரியும் நிலைவரை சுட வைத்து, இரண்டு மூன்றுமுறை அருந்தினால் குணமாகும்

Page 23
ஆற்றல் கார்த்திகை
எழுப்பப்பட்டால், நீங்கள் மேற்கொண்ட முயற்சி சரியானதாகும்.
இப்போது இம் முயற்சியே செய்திட்ட (தலைப்பு) மாகின்றது.
செய்திட்ட தலைப்பைப் பெற்றுக்கொண்பின் மேற்கொள்ள வேண்டியது என்ன?
உங்கள் செய்திட்டம் குழுவாக மேற்கொள்ளப் படுவதனால் குழுவில் தலைவர், காரியதரிசி, பொரு ாளர் என்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள் அனைவரும் ஒவ்வொரு கோவையை பேண வேண்டும். தலைவர், காரியதரசி, பொருளாளர் அவ் வவ் பதவி நிலைக்கும் மேலதிமாகக் கோவைகள் வைத்திருத்தல் வேண்டும்.
பிரச்சினைப் பகுப்பாய்வுக்காக பெற்றுக்கொண்ட தரவுகள் தகவல்கள் காரியதரிகியால் கோவைப் படுத்தப்படல் வேண்டும் இனி " செய்யப்பட்ட - பிரே ரணை 'யைத் தயார் செய்து கொள்ளல் வேண்டும்.
செய்திட்ட பிரேரணை 1. தலைப்பு:- (செய்திட்டத்தை எழுதுக) 2. அறிமுகம்:- . (சேகரித்த தகவல்களில் இருந்து செய்திட்டம் செய்யப்படவேண்டிய தற்கான பின்னணியை எழுதுவது துடன் உங்கள் செய்திட்டத்தை நியாயப் படுததவும் வேண்டும்) 3, G5, nadšGET Gir: ...... (Develo piment Objective நீண்டகாலத்தில் செய்திட்டத்தால் அடைய எதிர்பார்க்கும் பிரதான இலக்கை எழுதுக செய்திட்டம் இதன் காரணமாகவே மேற்கொள்ளப்பட டதாக அமையும்.) 4. சிறப்புக் குறிக்கோள்கள்: • • * - ***
(Immediate Objectives Garts SL" L. குறித்த கால எல்லைக்குள் வெற் கரமாகச் செய்து முடிக்கப்பட்டா எதிர்பார்க்கப்படும் உடனடி விளை - கள் எழுதப்படல்வேண்டும்) 5. செயற்படுத்தும் விதம்.
.(Activity உள்ளீடுகள் வெளியீ களாக Outputs மாற்றப்பட எடு கப்பட வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டிய வேலைை &T(ԼՔ3յ 5.
6. Tഒഖ ഞU Lങ്ങി) ? --
(ஆரம்ப முடிவுத் திகதிகளை எழுது செயற்பாடு மாதம் வாரங்கள் பொறுப்
(இவைகளை நீங்கள் நீரப்புங்கள்)
(work – Plan – Gorući over 5 u கேற்ப கூறுகளாக்கி செற்பாடுகள வரிசைப்படுத்தி, அவற்றிற் பொறுப்பானவர்களை எதிரே கு பிடுக. மாதம் வாரப் பகுதிகளில்

/ மார்கழி - 1999 23
முற்கூறிலா / மத்திய கூறிலா 1 பிற் கூறிலா நிறைவேற்ற உத்தேசிக்கப் பட்டுள்ளது என்பதை (Shade) நிறந் தீட்டிக்காட்டுக.)
7. மாணவர் குழு உறுப்பினர்கள்:
பெயர் குழு இல.
2
8
ஆசிரியரின் விதப்பு.
(உங்களது செய்திட்டத்திற்கு வழிகாட்டி, மேற்பார்வை செய்யக் கூடிய உங்களலால் அதிக விரும்பப் படும் ஆசிரியரிடம் காட்டி அனுமதி பெறுக.)
ஆசிரியரின் கையொப்பம்
9. செய்திட்டக் குழுவின், அனுமதி:
- - - - - - (செய்திட்டக் குழுவின் அனு மதிக்காக இணைப்பாளரிடம் சமர்ப் பித்து கையொப்பத்தைப் பெற்றுக் கொள்ளவும்,
திகதி கையொப்பம்,
இவ்வாறு செய்திட்டப் பிரேரணை தயார் செய் யப்பட்டு செய்திட்டக்குழு அனுமதிக்குமாயின் அதில் குழு உறுப்பினர் எண்ணிக்கை அளவு பிரதிகள் செய்து ஒவ்வொருவரும் ஆவணப்படுத்தல் வேண்டும். இணைப்பாளரிடம் / மேற்பார்வையாளரிடமும் ஒரு பிரதி வழங்கப்படவேண்டும்.
தரவுகள் சேகரிக்கப்பயன்படுத்தப்பட்ட உபகர ணங்கள் / உருப்படிகள் காரியதரிசியால் ஆவணப் படுத்தப்படல் வேண்டும்.
நாம் அடுத்த ஆற்றலில் செய்திட்டத்தை அமு லாக்கல் பற்றி விரிவாக்கப் பார்ப்போம்.
* பிறரது கடமையை உன் தலையில் சுமப் பதற்கு மேலானது, உனது கடமையை அதி ருப்தியாக வேறும் செய்வது. '
பகவத் கீதை

Page 24
24 ānf莎剑smó/1pmfā
ஐப்பசி மாத அதிஷ்ட இலக்கம் 2706,1796,2023,4732,1770, 2980,5265,04夏4,罩295,2@I2。 2ひ 0.698, 2086, 29.44, 1228, 3482, மேற்குறிப்பிட்ட இலக்கங்களைக்கொண்ட " ஆற்றல் ' சஞ்சிகையை வைத்திருப்ப LDT வர்கள் " ஆற்றல் மாணவர் வட்டம்' மூலம், அதிபர் ஊடாக எமக்கு பெயர் விலாச விபரங்களை அறியத் தரவும்.
உரிய பரிசில்களை நாம் அனுப்பு (36յրrլԻ.
ஆசிரியர்
୩୮୬ புரட்டாதி மாத 06/09 ஆற்றல் ವಾಣಿ ID6ն
புரட்டாதி மாத வினா விடை தவறு தலாக 06 / 08 என வெளிவந்துள்ளது. இத் தவறை ஐப்பசி மாத இதழில் 06/09 Gir ஆக திருத்தியுள்ளோம். இது
புரட்டாதி மாத 06/09 ன் முடிவு திகதி 20-10-99 ல் இருந்து 20-11-99 தந்
GG ஆற்றல் 99. சஞ்சிகையை பனம்
வாங்காதிர்கள்
esiin 60- செலுத்தி 12 மாத சந்த " ஆற்றல் ' வீடு தேடி
ரூபா 60- ஐ எமது அலுவலகத்தில் அல்லது ஆற்றல் பொருளாளர் ' என் தபால் அலுவலகத்தில் மாற்றக் கூ கட்டளையை உங்களுக்கு
தபால் அலுவலகத்தி எமக்கு தபாலில் அனு
ரூபா 85/- ஏற்கனவே சந்தாவாக செலு 'ஆற்றல்' இதழ்கள் மேலதிமாக
76. கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி 76 கண்டி விதியிலுள்ள யா B,ே வா. கலாதரன் ச. புவனேஸ்வரன் ஆகி அச்சுப்பதிப்பு: வஸ்தியன் அச்சகம், பிதரான

蓟-1999 ஆற்றல்
நீடித்துள்ளோம். ஐப்பசி மாத 07/10 முடிவு திகதி 20-11-99 ல் இருந்து, -12-99 ஆக நீடித்துள்ளோம்.
விடைகள் கணிசமான அளவு கிடைக் பெறாவிடின் இப் பகுதியை நிறுத்தி - உத்தேசித்துள்ளோம். எனவே தம் விடைகள் வெளிவரவில்லை.
ஆசிரியர்
சந்திரன் பிரபு
அரச வீதி, கிழக்கு, உரும்பிராய். இடர்மிகு சூழலில் வாழ்கின்ற நம் மக்களி அறிவுப் பசிக்கு ஏற்புடையதாக, காலத் தேவையறிந்து அரும்பியிருக்கின்றது. ஆற் ' இதழ்.
* இந்துப் பண்பாடும், சமூகப் பண்பாடும்' னும் தலைப்புக் கட்டுரையில், யாழ் பல் லக்கழக முதுநிலை விரிவுரையாளர், திருமதி ல்வநாயகம் நாச்சியார், ஆணித்தரமர்க இவ் ழுக்கு அணிசேர்ப்பதாக அமைந்துள்ளது.
What is Computer Lt. Gol) Taoul giffi) தால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்
செலுத்தி
அங்கத்தவராக சேருங்கள் gւգտI (5ւb
நேரடியாக செலுத்தலாம். ற பெயருக்கு, " சுண்டிக்குளி' -- ULI Money Order | 5 т.д., ј,
அருகில் உள்ள
ல் பெற்று
|ւյլ 16ծր լb,
த்தியோருக்கு 05 மாத
கிடைக்கும்.
S S S S S S S S S S S S S S S S S S MM S S S S S S S S S S S S
ழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தினருக்காக யோரால் வெளியிடப்பட்டது
வீதி, கண்டிக்குளி யாழ்ப்பாணம்.