கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 2000.04

Page 1
.ھیقہ ؟
பகிஇந் பொது உளச்சார்பு @劇 how PO YOU Express 'Future 0.3 IN ENGLISH لیے IIللہ 熟 விஞ்ஞான பயிற்சி வினாக்கள் 4.
2) முகாமைத் கணக்கீடு 0.
刮 பொருளாதார வளர்த்இ Ο 27
எதிர்பார்ப்புக்கள்
இலங்கையின் பொருளாதாரக் கொள்கையின் குறிக்கோள்கள், இடைக்கால இலக்குகள் தொடர் பாக அரசாங்கம் மிகவும் தெளிவு ள் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இடைக்கால இலக்கில் இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது தனியார் முதலீட்டை அதிகரித்தல், அரசசேமிப்புக் களை உயர்த்துதல் என்ற ரீதியில் அரசாங்கம் பல திட்டங்களையும் முனைப்புடன் முன்வைத்துள்ளது.
பொதுவாக அரசாங்கம் அமைப்பு ரீதியான சீராக்கல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி அவற்றில் பின்வரும் விடயங்களை உள்ளடக் கியது:
(1) வாயு தொலைத் தொடர்பு பெருந்தோட்டங்
கன் விமான சேவைகளில் தணியார்துறையினரை அறிமுகம் செறது வைத்து அவூற்றின் வினைத் திறனை அதிகரித்தல் (2) அரசாங்க தொழில் முயற்சிகளை தனியார்
துறைக்கு உரிமைமாற்றம் செய்தல்
| :
 
 
 
 
 
 
 

1 Ո7 A
பக்கங்கல் \
கண்டி வீதி, கண்டிக்குள் ஆ ? கனடி জন্ম ক্লাঙ্গেঙ্গা ಶಿಡ್ಲೆ ܢܓ ̄ ܠ
சீரம் 4, 5, 6க்க
இலக்கிய வரலாற்
அபிவிருத்தி பற்றிய 7
கே. றஞ்சித் B. A. (Hons) Dip in Bd. J / St. Patrick College
(3) இறக்குமதித் தீர்வைக் குறைப்பு (4) நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை ஒரே அமைய்
பின் கீழ் கொண்டு வருதல் (5) நிதியியல் செயற்திறனை மேம்படுத்தல் தொடர்
பான சீர்திருத்தம். (6) சமூகப் பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்
தல். - (7) அரச வங்கிகளின் செயற்றினை மேம்படுத்தல்
இவ்வாறு மேற்கூறப்பட்ட அமைப்பு சீராக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இலங்கையின் பொரு ளாதார உறுதியாக வள்ர்த்தெடுக்கலாம் என அர சாங்கம் திடமாக நம்புகிறது. அத்துடன் 2000 ஆல்
18ம் க் இம் ஈசிக்கவும்

Page 2
சிததிரை A
一*一
് பொது உளிச்சார்பு
பயிற்சி
ہے۔
சி. ஸ்ரனிஸ்லாஸ் B, A, D, P, IN ED யா/புனித பத்திரிசியார் கல்லூரி யாழ்ப்பாணம்.
01.
0.
{}事。
扈。
COD
06.
7.
OG
உலகிலேயே இரண்டு தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு எது? 1. இலங்கை 2 பாக்கிஸ்தான் 3 ஆப்கானிஸ்த்தான் 4. ரஷ்யா 5 யுக்கோஸ்செலவேக்கியா
சர்வதேச சமாதானத்தினம் எப்போது கொண் டாடப்பட்டது? - .
1. gLÜLugà 15 2. புரட்டாதி 14
நீர்வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடிய உயிரினம் யாது?
1 டொல்பின் 2 அறாமீன் 3. நொப்பிாேட
4. திமிங்கலம் 3. பனைரோஞ்சி
இலங்கையில் சமாதானத்திற்கான நகரமாக திரு கோணமலை அங்குரார்பணம் செய்யப்பட்டது இதேபோல் ஜப்பானில் அங்குரார்பணம் செய் யப்பட்ட நகரம் யாது?
1. நாகசாக்கி 2 உறிரோஷியா 3. நாகோயி 4 டோக்கியோ
*。 ஜொக்ககாம்ா
பச்சை வீட்டு விளைவு காரணமாக புவியின் வெப்பநிலை உயர்கின்றது இதற்கு முக்கிய காரணியாக அமைவது. 1. வழிமண்டலத்தில் ஒட்சிசன் குறைதல் 2 ஓசோன் படைகூடுதல் 3. காடுகளை அழித்தல் 4. வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதி
கரித்தல்
5. வளிமண்டலத்தில் தூசு துணிக்கைகள் அதி
கரித்தல். தென் ஆசியா பிரதேச நாடுகளின் கூட்டமைப்பை (SAARC சேராத நாடு எது?
இந்தியா 2, பக்கிாஸ்தான் 3 நேபாளம் 4. தாய்லாந்து 5 மாலைதீவுகள்
நீர் பற்றாக்குறைக்குட்பட்டு தற்போது உலக சனத்தொகையில் எத்தனை சதவீதத்தினர் வாழ் கின்றனர்?
2 事。直5 星,25 5. 35 சார்க் அமைப்பு என்ன நோக்கத்தின் அடிப்படை யில் உருவாக்கப்பட்டது. 1 தெற்காசிய மக்களிடையே பிரதேச ஒற்று
மையைப் பேன
ܓܪ .
3. புரட்டாதி 17 4. மார்க்ழி 16 5. தை 4
 
 

La - OUO
09.
O.
II.
13.
3.
14.
15,
ஆற்றல்
2. தெற்காசிய மக்களின் அந்நிய செலாவணியை
மேம்படுத்த 3. தெற்காசிய மக்களிடையே பரஸ்பர நல்லிணக்
கத்தை ஏற்படுத்தி வறுமையை ஒழிக்க 4. தெற்காசிய மக்களிடையே சமாதானத்தைப்
GL sor 5. தெற்காசிய நாடுகளின் ஆயுத விரிவாக்கத்
தைக் கட்டுப்படுத்த, எயிட்ஸ் நோயாளி முதல் முதலில் எந்தநாட்டில் இனங்காணப்பட்டார்? 1. தென் ஆபிரிக்கா 2. நைஜீரியா 3. அமெரிக்கா 4. தாய்லாந்து 5. உகண்டn 21ம் நூற்றாண்டு எப்போது பிறக்கப்போகின் றது. 1, 2000 60s 2, 2000 ஏப்ரல் 14 3 2001 தை 1 ’、 4. 2001 ஏப்ரல் 14 5. இது சர்ச்சைக்குரிய விடயமாகவுள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமை பற்றிய விண்ணப்பங்களை எவ்விடத்துக்கு அனுப் புதல் வேண்டும்? 1 மஜிஸ்ற்நேற் நீதிமன்றத்துக்கு 2. மாவட்ட நீதிமன்றத்துக்கு " 3. மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 4. உயர் நீதிமன்றத்துக்கு 5. குறைகேள் அதிகாரியின் காரிய்ாலயத்திற்கு ஐக்கிய நாடுகள் சடையூால் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? 7, 7 2. & 莒,10 噬。直直 5。12 2000ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைச் சந் திக்கும் நாடு எது?
. இங்கிலாந்து 2. ஜாவாதீவு
3. மாலைதீவு 4. GBL LITIšsirr 5. ஜமேக்கா தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாண புனர் வாழ்வு புனரமைப்பு அதிகார சபையின் தலை Gri- uzlu Trf ? 1. நிக்மே வாங்கங்க் 2. ஒபடகே 3. சுந்தரம் டிவகலாலா 4. வன பிதா ஏ, ஐ, பேர்னாட் 5. டேவிட் ஏட்வேட் இன்ரர்நெற் என்பது என்ன? 1. செல்வந்த நாடுகளுக்கிடையே தகவல் பரி
மாற்றப்படும் முறைமை 2. உலகத் தகவல் கிளைப் கோப்பு 3. உலகின் பல்கலைக்கழகங்களுக்கிடையே தகவல் * பரிமாற்றப்படும் முறமை 4. யுத்த அந்தரங்க தகவல்களைச் சேகரிக்கப்
பயன்படும் ஒருகிளைக் கோப்பு 5. பல் நாட்டுக் கம்பணிகள் மாத்திரம் பயன்படுத்
தும் தகவல் கிளைக்கோப்பு
விடைகள் (1)) (2)2 (8)4”(4)2 (5) 4 (6) 4 (7)*i (8) 8 (9) 1 ... (10) 3 (11) 4 (12) 3 (18) 4 (14) 2 ( 15) ?
。

Page 3
ஆற்றல் ہی چچی جیبیہیے۔ "", சித்திரை
How Do You Express “Future. In English
Written by V. Paranthaman Lecturer, Palaly Teachers'
College Thirunelvely
In English, we express the future in different ways. Read the following sentences. All the sentences are about future events. 01. The film starts in five minutes time. 02. I'm Starting a new job on Monday 03. What are we going to do? 04. You are going to fall! 05. We will have a competition 06. We Shall see 07. Will it make any difference? 08. The plane will be landing shortly at Palaly
Airport. - 09. Will you be coming to the party tonight? 10. He is to leave at once 11. The concert is about to, begin 12. lt will have finished by the time you get
thee.
r
We can express the future events using the following forms.
AJ Simple future.
The 'Classical' or simple form of the future is usually given as
wနံ Shall move
You Will move He, She, It, They - will move The meaning of this form is
a) a moment or period later than now.
by We are making a Simple Staetment of fact about something which will definitely happen, or not happen.
A. Future with will I shall (-1)
This type of future is usually known as the Classical" or "Simple" form of the future
We } shali (move)
You will (move) He, She, It ihey will (move) 1 ime: a moment or period later than now

A PRI L - 2000 3.
ܚܣܩܚܚܝܝܢܢ ܒܝܕ -- ܕ --ܚܝܝܼ.
- Examples: i) Two bodies of different mass will reach the ground at the Same moment ii) We shall see who is faster. iii) There will be time for questiolus after
the lecture. vi) If it rains, we shall go by bus. The form
(l) Will / Shall -- Base form (2) Will be | Shall be
Meaning
Except showing futurity, will and shall have other meanings. -
They are treated as modal auxiliary verbs in English. Here, we express attitude towards certain things or events.
I. The most useful distinctions of meaning are given below (will Shall with the first person) a) I'll do it as willingness
This means . I am ready to do it I am happy to do it I am willing to do it Who will do the washing - up?
will need some bread All right, I'll go and get some for you : Mr, Smith is very busy at the moment
That's all right, I will wait
b) I won't do it = unwillingness, refusal I won't we won't is a common spoken form to say that you refuse to do something.
I won’t leave until i ha yic scient M f . Suaitba c) Shall ... ........ is offering
Shall 12 | Shall we? is a very common way of asking someone if you can do something for them.
That parcel looks very heavy Shall carry
it for you?
Shall we do all the exercises on Page 23" Shall I | Shall we? can also be used of course in simple questions about the future. ag:-what time shall we meet tonight? 2. Uses of will with the second person (you)
- you will youli you will can be used for a simple statement of fact about the future. you will find everything you need in the cupboard a) Following expressions are found wit 3Gond person Telling or ordering you to do or not to do something. you will go immediately to headquarters.
ou will go alone......
(We can also use the imperatives to express the same idea)
Y70ab i Hastiaeth Llyfr ar # a
simum

Page 4
சத்திரை AP
விஞ்ஞானம் பயிற்சி வினாக்கள்
தரம் 11
திரு. கா. குணசீலன்
யா / குடமியன் அ. த. க. பாடசாலை
வரணி,
O. பின்வருவனவற்றுள் எதன் அலகு kW ஆகும் ?
1 சக்தி 21 வோல்ற்றளவு 31 வலு * 4) வேலை
伊曼,
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக, - * பொறி எதுவும் 100% திறமையானதன்று 1ே பொறி எதனையும் செய்ற்படுத்துகையில்
வெப்பம் பிறப்பிக்கப்படும். - 11 (A), (B) ஆகிய இரண்டும் உண்மை யானவை. ஆனால் (B) ஆனது (A) இன் திருத்தமான விளக்கமாகும். * (A), (B) ஆகிய இரண்டும் உண்மை யானவை. ஆனால் (B) ஆனது (A) இன் திருத்தமான விளக்கமன்று. * A உண்மையானது B பொய்யானது. 41 A பொய்யானது B உண்மையானது.
03. ஓர் கண்ணாடி அரியத்தில் முறிவடையும் போது
கூடிய விலகல் அடையும் நிறம்.
1) சிவப்பு 2) ஊதாக் 3 நீலம் 4) பச்சை
04. Na, Mg, C., Ar ஆகியவற்றில் அணு ஆரை யும் அயனாக்கற் சக்தியும் குறைவானவை முறையே,
J Na qub Mg qib 2 J Cl uqub Ar uqub 3) Na uyuh. Ar uyuh 4 J Mg uyub Cl zujub *
05,
ஒட்சிசன் குறைவான ஒரு ஊடகத்தில் மது வத்தின் சுவாசத் தொழிற்பாட்டினால் உண் டெரீகுவதி.
11 காபனீரொட்சைட்டும் நீரும் 2) அற்ககோலும் நீரும் 3) அற்ககோலும் காபனீரொட்சைட்டும் " 41 இலற்றிக்கமிலமும் நீரும், 26 ஒரு பொறியினால் 20wசுமை 10m உயரத்திற்கு உயர்த்த வேண்டி இருந்தது. இதற்காக அப் பொறி 5N விசையை பிரயோகித்து அதனை 60m தூரம் அசைக்க வேண்டி ஏற்பட்டது. இப் பொறியின் வினைத்திறன் :
* 200%リ@rb* 2 50% ஆகும்
T T 31 25% ஆகும் 4) 24/3% ஆகும்
07 கிருமியழிக்கப்பட்ட மூன்று பரிசோதனைக் குழாய்களைப் பெற்று அவற்றுள் முறையே
. -- re-seas
அவிக்கப்பட்ட ஒவ்வோர் இறைச்சித்துண்டு

RI. - 200
05。
09.
10.
.
置2,
ஆற்றல்
இடப்பட்டு குழாய் a துணித்துண்டினாலும் குழாய் b பொலித்தீன் துண்டினாலும் மூடப் பட்டன c மூடப்படாமல் சில நாட்கள் வரை வைக்கப்பட்டது. இப்பரிசோதனை மூலம் பெறக் ġra, lil LI மிகத்திருத்தமான அவதானிங்பைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
11 a, c ஆகிய குழாய்களில் மாத்திரம் இறைச்சி அழுகியிருந்ததோடு சீடங்களும் மொய்த்தி ருந்தன 21 a, b, c ஆகிய மூன்று குழாய்களிலும் இறைச்சி அழுகியிருந்ததுடன் சீடங்களும் மொய்த்திருந்தன. 31 குழாய் C யில் மாத்திரம் இறைச்சி அழுகி யிருந்ததோடு சீடங்களும் மொய்த்திருந் தின.
41 a, b, c ஆகிய மூன்று குழாய்களிலும்
இறைச்சி அழுகியிருந்ததுடன் குேழாயில் மாத்திரம் சீடங்கள் மொய்த்திருந்தன. * அமைப்பைப் பொறுத்தவரையில் பின்வரும் எக்குருதிக் கலங்களிலுள்ள குருதியானது சுவா சப்பை நாளத்திலுள்ள குருதியின் அமைப்பை ஒத்ததாக இருக்கும்?
1) தொகுதிப் பெருநாடி 2) சுவாசப்பைநாடி 3) பின்பக்க பெருநாளம் 4) முன்பக்க பெருநாளம் 100 ஓம் தடையினூடாக 2 அம்பியர் மின் னோட்டம் 1/2 செக்கனுக்கு செலுத்தப்படும் போது பெறப்படும் வெப்பம்.
1} ೫.00 gā* 21 100ழல் 3) 800 யூல் 4) 400 யூல்
"செஸ்" ஆட்டம் ஆடுகையில் ஆட்டத்திற்
குரிய காயை" நீர் எடுத்து அசைக்க வேண் டிய நிலையை நிர்ணயிக்க உதவுவது எது?
11 மூளையம்* 21 மூளி 3) பார்வைச் சோனைகள் 4) நீள்வளைய மையவிளையம்
நான்கு முகவைகளிலுள்ள ஒரே செறிவான சமகனளவு pb (Νε Oچ ).
கரைசல்களுக்குச் சம அளவிலான M3, Zn, Fe, Cu என்பன தனித்தனியாக சேர்க்கப்படு கின்றன. பின்வருவனவற்றுள் எது சேர்க்கப் படும் முகவையில் தாக்கம் நடைபெறாது? 1 J Mg 27 Zn 3]. Fe 4] tu * Ca Co வெப்பம் Ca0 + Co, சமன்பாட்டில்
0ேg சுண்ணாம்புக்கல்லு எரிக்கப்படும்போது பெறக்கூடிய உயரளவான எரிந்த சுண்ணாம்பு எத்தனை கிராமாக இருக்கும் (La=40, C= 12 O= 16)
11 28 * 2J 14 8 J 100 41 50
(21ம் பக்கம் பார்க்க)

Page 5
ஆற்றல் சித்திரை
“முகாமைக் கணக்கீடு ? “Management Accounting'
கணக்கீட்டு விகிதங்கள் / Accounting Ratios 2000 ஆண்டுக்கான பாடத்திட்டத்திற்கமைய க. பொ. த. உயர்தர - சாதாரண மாணவர்க்கென விஷேடமாக
தொகுக்கப்பட்டது.
ஆக்கியோன்:
S. D. J. சுதர்சன்
(சென்ற மாத இதழ் தொடர்) திரவத் தன்மை விகிதங்கள் வருமாறு 1. நடைமுறை விகிதம் 2. விரைவு விகிதம்
(அ) நடைமுறை விகிதம் (தொழிற்படுமூல
தன விகிதம்)
Current Ratio நடைமுறைச் சொத்துக்கும் நடைமுறைப் பொறுப்புக்கும் இடையிலான தொடர்பை விளக்கு வது நடைமுறை விகிதம் ஆகும். நடைமுறை விகிதம் = நடைமுறைச் சொத்து நடைமுறைப் பொறுப்பு நடைமுறை விகிதம் 18:1 இற்கும் 2:1 இற்கும் இடையில் இருத்தல் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆகும். (ஆ) விரைவு விகிதம் / உரைதல் சோதனை விகிதம் / திரவ விகிதம் / அமிலச் சோதனை விகிதம்
Quick Ratio or Acid Ratio நிறுவனத்தின் குறுங்கால கடன்களைத் தீர்க்கக் கூடிய திறனை வெளிப்படுத்துவதோடு குறுங்கால நிதி நிலையை பரீட்சிக்க பயன்படுத்தக் கூடியதுமான விகிதமே திரவ விகிதம் ஆகும். அதாவது திரவச் சொத்துக்கும் நடைமுறைப் பொறுப்புக்கும் இடையி லான தொடர்பைக் காட்டுவது திரவ விகிதம் ஆகும்.
விரைவு விகிதம் = திரவச் சொத்து நடைமுறைப் பொறுப்பு திரவச் சொத்து - Liquid Assets
முதல் நட்டமும் கால தாமதமும் இன்றி எளி தில் பணமாக மாற்றக் கூடிய சொத்துக்களை குறிக் கும். உதாரணம்:- கடன்பட்டோர் வருமதி உண்டியல்,
குறுங்கால பிணைகள், வங்கி, காசு.

திரவச் சொத்து = நடைமுறைக் சொத்து - (இறுதி
இருப்பு + முற்பண செலவு) * விரைவு விகிதம் 0.8:1 இற்கும் 1: 1 இற்கும் இடையில் இருத்தல் ஏற்றுக் கொள்ளப்படத்தக் கிது ஆகும். நடைமுறை விகிதம் சிறந்ததாகவும் திரவ விகி தம் குறைந்ததாகவும் காணப்பட்டால் நிறுவனம் குறுங்கால நிதிப் பிரச்சனையை எதிர் நோக்கு கின்றது எனலாம் மாறாக திரவ விகிதம் உயர் வாக இருந்தால் நிறுவனத்தினது குறுங்கால கடன் தீர்க்கும் ஆற்றல் சிறப்பாக இருக்கும் என லாம்.
* திரவ விகிதம் குறைவாக இருக்கக் காரணம் வியாபார இருப்பில் பெருந்தொகையான முதல் முடங்குதல், பழமைவாய்ந்த இருப்புக்களை வைத் திருத்தல் போன்றவை ஆகும். 2. இலாபத் தன்மை விகிதங்கள்
Profitability Ratio நிறுவனம் இலாபம் உழைக்கும் செயற்பாட்டின் வினைத்திறனையும் நிறுவனத்தினால் உழைக்கக் கூடிய நிதி இயலுமையினையும் அளவிட பயன்படும் விகி தங்கள் இலாபத் தன்மை விகிதங்கள் ஆகும், இலாபத் தன்மை விகிதங்கள் வருமாறு 1. GLDIT gig, gauntly 65 lb - Gross Profit ratio G35 JÚNuu glavnTLU 675 Lib — Net profit ratio G5IT fibut G 65th - Operating ratio விற்பனை மீது மொத்த செலவு வீதம் முதலீட்டுக்கான வருவாய் வீதம் -
R. O. C. E. ratio GLDT.g55 gast Lu of 5th - Gross profit ratio நிறுவனத்தின் விற்பனையில் உள்ளடக்கப்பட் டுள்ள இலாபத் தன்மையை அளவிடுவதற்காக பயன் படுத்தும் விகிதம் மொத்த இலாப வீதம் ஆகும். அதாவது மொத்த இலாபத்துக்கும் தேறிய விற் பனைக்கும் இடையிலான தொடர்பினை நூற்று வீதமாக தருவதே மொத்த இலாப வீதம் ஆகும். மொத்த இலாப வீதம் = மொத்த இலாபம்x 100
விற்பனை
மொத்த இலாப வீதம் மூலம் நிறுவனத்தின் செயற்பாட்டு திறன், பொருட்களுக்கான விலையிடல் கொள்கை போன்ற அம்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மொத்த இலாப வீதம் உயர்வாக இருக் கக் காரணங்கள். 1. உயர்ந்த விற்பனை விலையொன்றை நிர்ணயித்தல் 2. விற்பனை விலை மாற்றமின்றி இருக்க கிரயத்தை
குறைத்தல். 3. மேற்கூறிய இரண்டின் மூலமும் இலாப எல்
லையை அதிகரித்தல்,
(20ம் பக்கம் பார்க்க)

Page 6
0台 சித்திரை !
பச்சை வீட்டுத் தாக்கம்
%ജ്ഞ പ്രശ്ലേ &
- By Mi Chadraleela Kulasegaram பட்டதாரி மொழிபெயர்ப்பாளர்
பிரதேச செயலகம்
யாழ்ப்பாணம்.
(சென்ற மாத இதழ் தொடர்)
36 L siJud"L அதிகரிப்பும் அதனால் ஏற் படும் பிரச்சனைகளும்
உலகின் கரையோரங்களில் அமைந்துள்ள பல நாடுகள் வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக கடல் மட்ட *யர்வுக்குட்படுகின்றன. பச்சை வீட்டு வாயுக் களின் அதிகரிப்பல் சமுத்திரத்தின் பனிப்படலமும் தரையின் பனிப்படலம் உருகும் துருவப் பகுதிகளில்
வக பிரதிபலிப்பதால் வெப்பநிலை வேகமாக அதி கரிக்கும் இதனால் பெரியளவிலான உள்ளார்ந்த தாக்கங்கள் ஆட்டிக் பிரதேசத்தின் சமுத்திர விளிம் புகளில் ஏற்படும் இவ் விளிம்புகளில் உள்ள பனி 2005 முறை உருகினால் மீண்டும் பணி உருவாகவே மாட் -ாது. ஆனால் அத்தாட்டிக் சமுத்திரத்தில் நிலத் திணிவு போல பல ஆயிரம் மீற்றர் ஆழத்தில் தடிப் '* காணப்படுவதனால் இங்கு ஆட்டிக்கில் உரு வாகும் பாதிப்பை விட குறைவாகத்தான் இருக்கும். பச்சை வீட்டுத்தாக்கமானது கொடர்ந்து இருக்கும் பட்சத்தில் இவ்வாறு அதிகரிக்கும் வெப்பநிலை கார "1973 உலகத்தின் சமுத்திரங்கள் யாவுமே மெதுவாக விஸ்தரிக்கப்படும் அதாவது உலகலாவிய .ெ நிலையானது 1, 5 - 5 5 °C அதிகரித்தால் கடல் _ உயர்வு 20-650m களாக அதிகரிக்கும். இவ்வாறு கடல்மட்டத் உயர்வதற்கு காரணம் துருவப்பகுதி களில் உள்ள பனிப்படலங்கள் அதிகரித்த வெப்ப நிலை காரணமாக உருகி கடலையடைகின்றமையா (5ւն. 1pce கணிப்பின்படி இக் கடல்மட்ட உயர் 'து 2030ம் ஆண்டில் 20பேரும் 2100 ம் ஆண் டில் 65 cmரும் உயரலாம். பச்சை வீட்டு 6)JIT u/é#; அளின் வெளியேற்றமானது ஒரு ஸ்திர நிலையை ஜூத்த பின்பும் கூட இந்தக் கடல்மட்ட உயர்வு இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்.
பனி உருகுவதால் ஏற்படும் சாாசரி கடல்மட்ட உயர்வானது கடந்த 100 ஆண்டுகளில் 4em அதி கரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதுடன் 2030 ம் ஆண்டளவில் பச்சை வீட்டு வாயுக்களினால் c வெப்பநிலை அதிகரித்தால் கடல்மட்டம் 18, 5 ஆக அதிகரிக்கலாம். இவ் அதிகரிப்பில் சமுத்திர பனிப் '-லம் உருகுவதால் 108 உயரமாகவும் தரைப் பனிப்படலம் உருகுவதால் CT உயரமாகவும் அதி
.
 

V PRIL - 2000 ஆற்றல்
கரிக்கலாம் இவ்வாறாக ஏற்படும் கடல்மட்ட உயர் வானது உலகில் வேறுபட்ட பிரதேசங்கள் குறிப்பாக தாழ்ந்த பவளத்திடர்களால் அமைந்துள்ள தீவுகள், கண்டங்களின் கரையோர பிரதேசங்கள், ஆற்றுக் கழிமுகங்கள் ஏனைய தீவுகள் என்பவை பாதிப்புக் குள்ளாகின்றன. உலகில் 113 பகுதி மக்கள் கடற் கரையிலிருந்து 60km தூரத்தில் வாழ்கின்றனர் கடல் மடட உயர்வு காரணமாக அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் பழக்க வழக்கங்கள், குடியிருப்புக்கள் கைத்தொழில், விவசாயம், நகரங்கள், துறைமுகங் கள், மாகாணங்கள் என்பனவற்றில் தாக்கங்கள் ஏற் படலாம். உதாரணமாக நெதர்லாந்து, பங்களாதேஷ் மாலைதீவு, கனடாவின் கரையோர மாகாணங்கள், பசுபிக் சமுத்திரத்தில் உள்ள 21 சிறிய தீவுகள் இக் கடல்மட்ட உயர்வு காரணமாக பல பிரச்சனைகளை எதிர் நோக்கலாம்.
கடந்த நூற்றாண்டின் உலகம் முழுவதுமாக கடல்மட்ட அதிகரிப்பானது அடியாகவும் ஆனால் கரையோர நகரங்களில் இவ் அதிகரிப்பானது நிலம் குறைவடைந்து போவதால் ஒரு அடியாகவும் காணப் பட்டது. மேலும் உலகில் உள்ள மக்கள் தொகையில் அதிகமானவர்கள் கரையோரங்களில் கடல்மட்ட உயரத்திலிருந்து 10 அடி உயரத்திற்கு மேல் அமைக் கப்படாத கட்டிடங்களில் வாழ்கின்றனர். கடல்மட்ட உயர்வு காரணமாக நில அரிப்பு நிகழும் இவ் அதி கரித்த நில அரிப்பினால் ஐக்கிய அமெரிக்காவின் கரையோரங்கள் 90% மானளவு அரிப்பிற்குட்பட் டுள்ளதுடன் லூசியானா மாநிலத்தில் உள்ள கரை யோர சதுப்பு நிலங்கள் கடலில் அமிழ்ந்துவிட்டன. மேலும் உலகில் உள்ள 15 பெரிய நகரங்கள் கடல் மட்ட உயர்வினால் பாதிக்கப்படலாம். என நம்பப் படுகின்றது. அமெரிக்கா, அத்திலாந்திக் கரையோ ரங்களைச் சூழ்ந்துள்ள தடையாக உள்ள தீவுகள் (Barrier Islands) அழியும் நிலையில் உள்ளன. இவற் றோடு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாழ் நிலையில் உள்ள தேசங்களான மாலைதீவுகள் அழி யும் நிலையில் உள்ளன. ஆறுகளும் கடல்களும் சேர்க்கும் படிவுகளால் கழிமுகங்கள் விரைவாக திடர் களாக மாறுகின்றன. உலகரீதியாக அதிக சனத் தொகையையும் கழிமுகங்களையும் கொண்டுள்ள நகரங்களாக கல்கத்தா, சங்காய், பாங்கொக், டோக் கியோ, ஒசாக்கா, லண்டன் வெனிஸ் போன்றன வும் U S A யின் கரையோரத்தில் அமைந்துள்ள Gaits, it too sta, Triasetts Galveston, Texas, Miami - Beach, Florida, Ocean city, Maryland, Atlantic gity New Jersey என்பனவும் இதன் பாதிப்புக்குட் படுகின்றன.
(கடல் மட்ட அதிகரிப்பு மேலும் தொடரும்/
அறிந்து கொள்ளுங்கள் * இலங்கையில் முதன் முதலாக கட்டப்பட்ட
விகாரை எது?
மகா விகாரை

Page 7
அற்றல் சிக்கிாை
பொருளாதார வளர்ச்சி
S. 6). Ug, JrtgsiT (B. A. (Hons) )
பொருளாதார வளர்ச்சி - வரைவிலக்கணம்
ஒரு நாட்டின் மொத்த மெய் உற்பக்தி தொடர்ச் சியாக நீண்ட காலப் போக்கில் அதிகரித்துத் செல் லுதலே பொருளாதார வளர்ச்சியாகும் குறுங்காலத் தில் ஏற்படுகின்ற உற்பத்தி அதிகரிப்பிலிருந்து இது வேறுபட்டதாகும். இது ஒரு நீண்டகாலச் செயற் பாடாகும். அதாவது உற்பத்தியானது நெடுங்கால வளர்ச்சிப் போக்கே பொருளாதார வளர்ச்சியாகும். இவ் வளர்ச்சியானது நேர்ப் பெறுமானத்தைக் கொண் டதாக இருத்தல் வேண்டும். இது மொத்தத் மெய் உள்நாட்டு உற்பத்தி அல்லது மொத்த மெய் தேசிய உற்பத்தியின் வளர்ச்சியின் மூலம் அளவிடப்படும்.
பொருளாதார வளர்ச்சி வீதம்
நீண்ட காலப் பகுதியில் தொடர்ச்சியாக மொத்த மெய்த் தேசிய உற்பத்தி அல்லது மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பின் நூற்று விதமே பொருளாதார வளர்ச்சி வீதமாகும் நிலை யான விலைகளிலான மொத்த தேசிய உற்பத்தி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சி வேகத்தைக் கணிப்பிடுவதன் மூலம் இது
அளவிடப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம்
மக்களின் வாழ்க்கைத் தரம் வருமானம் என்பன எந்தளவிற்கு உயர்வாக இருக்கும் என்பதனை அறி வதற்குப் பொருளாதார வளர்ச்சி பயன்படுகிறது. அதாவது பொருளாதார வளர்ச்சியானது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு கருவியாகும்.
மேலும் மிகச் சிறிய வளர்ச்சி வேக மாற்றத்தின் மூலம் காலப் போக்கில் நாடுகளுக்கிடையே வருமான மட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம். உதா ரணமாக சமமான மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டுள்ள இரண்டு நாடுகளில் ஒரு நாடு 2% வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தையும், மற்றைய நாடு 3% வருடாந்த் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் கொண்டுள்ளன என எடுத்துக் கொள்வோமாயின் 50 வருடங்களின் பின்னர் 2% வளர்ச்சியை கொண்டுள்ள நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பார்க்க 3%- வளர்ச்சியைக் கொண்டுள்ள நாட்டின் மொத்த தேசிய வருமானம் 65% உயர்வானதாக இருக்கும். மேலும் ஒரு நாடு வருடாந்தம் 7% வளர்ச்சியைப் பேணிவருமாயின் அந் நாட்டின் வருமானம் 10 வருடங்களில் இரு மடங்காகும். மேலும் தலா நபர் உற்பத்தியில் ஏற்படு கின்ற மாற்றத்தை அளவிடுவதற்கும் பொருளாதார

APRTL - 9 DOO O7
வளர்ச்சி பயன்படுகிறது. அது மட்டுமன்றி பொரு ளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும், வேலையின் மையைக் குறைக்க முடியும். த லா பொருளாதார வளர்ச்சி
ஒரு நாட்டின் தலா மெய் உற்பத்தி நீண்ட காலப் போக்கில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல் லுதலே தலா பொருளாதார வளர்ச்சியாகம் இவ் வளர்ச்சியானது நேர்ப் பெறுமானத்தைக் கொண்ட தாக இருக்க வேண்டும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சனத் தொகை வளர்ச்சி வேகத்தை விட மொத்த மெய்த் தேசிய உற்பத்தியின் வளர்ச்சி வேகம் உயர்வாக இருக்கும் போது தலா பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந் நிலையிலேயே பொருளாதார வளர்ச்சியின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர முடியும். பொருளாதார வளர்ச்சியினை நிர்ணயிக்கும் காரணிகள் * உற்பத்தி சார்ந்த பெளதீக முதலீடுகளை உரு
வாக்குதல்:- உற்பத்தியோடு நேரடியாகத் தொடர்புடைய பொறிகள், கருவிகள் போன்றவற்றை உருவாக் குதல். உற்பத்தியோடு மறைமுகமாகத் தொடர்புடைய கீழ்க்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மின் சாரம், தகவல் தொடர்பு வசதிகள் போக்கு வரத்து போன்ற பொருளாதார கீழ்க்கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குதல் கல்வி சுகா தாரம், மருத்துவ வசதிகள் போன்ற சமூகக் கீழ்க்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல். * தொழிற்படையின் வளர்ச்சி. தொழிற்படையின்
பண்புகள் வயதுப் பிரிவு பால் அமைப்பு. * புதிய சாதனங்களைக் கண்டுபிடித்தல் அதாவது
வளங்களின் நிரம்பல் அதிகரித்தல் * தொழில்நுட்ப முன்னேற்றம். * மனித மூலதன இருப்பினை அதிகரித்தல் இதன்
மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படல் * முகாமைத்துவ வளர்ச்சி. * புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல்,
உதாரணமாக ஏற்றுமதிச் சந்தைவாய்ப்புக்களை உருவாக்குதல், * முதலீட்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சாதகமான சமூக அரசியல் சூழ்நிலைகளை உரு வாக்குதல், பொருளாதார வளர்ச்சிக் குறிகாட்டிகள் 01) நிலையான விலைகளிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தி என்ப வற்றில் ஏற்பட்ட வளர்ச்சி. 72) தலாமெய் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி
(அடுத்த இதழில் தொடரும்

Page 8
O3 சித்திரை A
காப்புறுதி
அ. கிறிஸ்ரி யாழ் காப்புறுதி கூட்டுத்தாபனம்
AL மாணவர்களுக்கான தொகுப்பு மாசி 2000 தொடக்கம் வெளிவருகின்றது.
ஆயுட் காப்புறுதியின் வகை
01. காலம் குறித்த ஆயுட் காப்புறுதி ஒப்பந்தம்
ஆயுட் காப்புறுதி ஒப்பந்தத்தில் முதிர்வுகாலம் குறிப்பிடப்பட்டு காப்புறுதி ஒப்பந்தம் ஒன்று எழுதப் பட்டிருக்குமேயாயின், அதனை காலம் குறித்த காப் புறுதி குறிக்கும். இங்கு காலம் முடிவடைய முன்பு நட்டம் ஏற்படுகின்ற வேளையில் நட்ட ஈடு வழங்கப் படும்.
02. காலம் குறியாத காப்புறுதி
ஆயுட் காப்புறுதி ஒப்பந்தத்தில் ஒப்பந்தக் காலம் வரையறுக்கப்படாமல் எடுத்துக் கொள்கின்ற காப் புறுதியினையே இது கருதும், இங்கு வாழ்வுக்காலம் முழுவதற்குமென எழுதப்படுகின்ற இக் கோப்புறுதி 55 வயது உரயும் செல்லுபடியாகும் இதன்படி 55 வய துக்கு முன்பு நட்டம் ஏற்படின், நட்டஈடு வழங்கப் படும் அல்லது 53 ஆவது வயதில் நட்டஈடு வழங்கப் படும்.
03 மும்மடங்கு நலக் காப்புறுதி
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் 1985ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஓர் ஆயுள் காப்புறுதியாகவே மும்மடங்கு நலக் காப் புறுதி காணப்படுகின்றது. இதன்படி ஏற்படுகின்ற நட்டத்தின் தன்மைக்கு ஏற்ப நட்டஈடு மடங்கு மடங் காக வழங்கப்படும். பின்வருமாறு நட்டஈடு வழங்கப்
I) ஒப்பந்தக் காலம் முடிவடைகின்ற வேளை பில் ஒப்பந்தக் கொள்கையில் ஒரு மடங்கும், பங்கு இலாபமும் வழங்கப்படும்.
2) ஒப்பந்தக் காலத்தினுள் இயற்கை மரணம் ஏற்படின் ஒப்பந்தத் தொகையில் இரண்டு மடங்கும் பங்கு இலாபமும் வழங்கப்படும்.
3) ஒப்பந்தக் காலத்தினுள் விபத்து மரணம்
ஏற்படின் ஒப்பந்தத் தொகையில் மூன்று மடங்கு பங்கு இலாபம் வழங்கப்படும்.
04. ஜனதாக் காப்புறுதி அல்லது மக்கள்
காப்புறுதி வருமானம் குறைந்தவர்களின் நலன்களை அடிப் பண்டையாகக் கொண்டு 1980 ம் ஆண்டு தேசிய காப் புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு வகை ஆயுட் காப்புறுதி பீனையே இது கருதும். இதன்படி வருடாவருடம்

"NIL — 2O U U ஆற்றல்
45/- வினை கட்டணமாகக் செலுத்தி பின்வரும் அடிப்படையில் நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்ள ಇಂrrh
1) விபத்துக் காரணமாக இறப்போராயின், 15000/- வும் மரணச் சடங்கிற்கான 2500/- வும் வழங்கப்படும்.
2) விபத்துக் காரணமாக முழுமையாக வலு விழப்பாராயின், 15000/- வும், பகுதியளவில் வலுவிழப்போராயின் 7500/- உம் நட்டஈடு வழங்கப்படும்.
3) இயற்கை மரணம் ஏற்படும் வேளையில்
2500/- நட்டஈடாக வட்ங்கப்படும்.
05. பொது ஜனரக்சன ஆயுட் காப்புறுதி
நிலையற்ற வருமானங்களைப் பெறுபவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப் படுத்தி ஒருவகை ஆயுட்காப்புறுதியினையே பொது ஜனரக்சன ஆயுட் காப்புறுதி குறித்து நிற்கும். இங்கு தவணைக்கட்டணங்கள் ஒழுங்காகச் செலுத்தப்படாத வேளையிலும் காப்புறுதி ஒப்பந்தம் செல்லுபடியாகும் தன்மை உடையதாகும்.
இக்காப்புறுதியினை ஏற்படுத்திய ஒருவர் ஒரு வரு டம் ஒழுங்காக கட்டணம் செலுத்திய பின்பு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாகக் கட்டணம் செலுத்தப் படாத வேளையிலும் காப்புறுதி ஒப்பந்தம் செல்லு படியாகும். இக்காப்புறுதியினை விவசாயிகள் கமத் தொழிலாளர்கள், கடற்றொழிலாளர்கள், வியாபாரி கள் போன்றோர் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
06) மூன்று கட்ட ஆயுட் காப்புறுதி
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்திய மற்றும் ஒரு ஆயுட் காப்புறுதி யினையே மூன்று கட்ட ஆயுட் காப்புறுதி குறித்து நிற்கும். இங்கு ஒப்பந்தத்தொகை, ஒப்பந்தக் காலத் திற்கு முன்பு பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு வழங் கப்படுவதனை அவதானிக்கலாம். நட்டஈடு பின்வரும் அடிப்படையில் வழங்கப்படும்,
01) ஒப்பந்தக் காலத்தில் முதலாவது 5 வருடம் முடிவடைகின்ற வேளையில் ஒப்பந்தத் தொகையில் 20% நட்டஈடாக வழங்கப்படும். 02) அடுத்த 5 வருட முடிவில் ஒப்பந்தத் தொகை
யில் 40% வழங்கப்படும். 03) ஒப்பந்தக்காலம் முடிவடைகின்ற வேளையில் மிகுதி 60% நட்டஈடாக வழங்கப்படும். 04) ஒப்பந்தக் காலத்தினுள் இறப்போராயின் ஒப்பந்தத்தொகை முழுமையாக வழங்கப்படும். 07. தொகுதி அடிப்பமடையிலான ஆயுட்
காப்புறுதி. வேலை நேரங்களில் தொழிலாளிகளுக்கு ஏற்படு கின்ற நட்டங்களுக்கு அல்லது இழப்புக்களுக்கு நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன், 1961 இல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் அறிமுகப்படுத்திய ஓர் ஆயுட் காப்புறுதியாகும
(17ம் பக்கம் பார்க்கவும்)

Page 9
ஆரிரல் சிக் கிாை
வெளிவாரி விளைவு களும் பாடசாலை ஒழுங்கமைப்பும்
இ. திலகரட்ணம்
(விரிவுரையாளர்) உயர் தொழில்நுட்ப நிறுவனம் யாழ்ப்பாணம்.
எந்த ஒரு நிறுவனமும் ஒரு ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு இலக்கை நோக்க மாகக் கொண்ட மனித பெளதீக வளங்கள் நெறிப் படுத்தப்படுவதையே குறிக்கின்றது இந்த வகையில் அந் நிறுவனத்தின் செயற்பாடுகளும் இதனோடு தொடர்புடைய நடத்தைகளும் அந்த நிறுவனத்தின் D. Gir 6nurT if? விளைவுகளாக வெளிப்படும் இத்தகைய நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு வெளியில், சூழலில் கொண்டு வரக்கூடிய விளைவுகள், அந்த நிறுவனத் தின் வெளிவாரி விளைவுகள் எனக் கொள்ளப்பட லாம். ஆயினும் இந்க வெளிவாரி விளைவுகளின் தாக்கமட்டம் அந்த நிறுவனத்தின் சூழல் விரிவு மட் டங்களுக்கமைய வேறுபடலாம். சமூகவியல் நோக் கில் இத்தகைய நிறுவனங்களின் உள்வாரி வெளியீடு களும் வெளிவாரி விளைவுகளும் நேர்வினை கொண் டவையாக இருக்கின்றன. அதாவது உள்வாரி வெளி யீடுகளினால் வெளிவாரி வெளியீடுகள் தாக்கப்படுவ தும், வெளிவாரி வெளியீடுகள் உள்வாரி வெளியீடு களைக் கட்டுப்படுத்துவதும் தவிர்க்கமுடியாதவையே.
இந்த நோக்கில் எமது பாடசாலை நிறுவன அமைப்புக்கள் கூடிய கவனத்தில் எடுக்கப்பட வேண் டியவையாகும். " பாடசாலைக் கலாசாரம்' பத் தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முற்பட்ட காலத் தில் இன்றைய பாடசாலை அமைப்புக்கள் காணப் படவில்லை. பாடசாலைகள் ஒரு 'மாதிரிச் சமூக மாக' ஒழுங்கமைக்கப்பட்டு, அதாவது பாடசாலை உள்வாரி வெளியீடுகள் திட்டமிடப்பட்டு வெளிவாரி வெளியீடுகளை நெறிப்படுத்த உதவும் என்ற கருத்து பொதுவாக கல்வியியலாளர்களினால் ஏற்பட்டிருந் தது இந்த அடிப்படையிலேயே 1943 ஆம் ஆண்டு W. W கன்னங்கர அவர்கள் இலவச கட்டாயக் கல் வித் திட்டத்தை முன்வைத்தார் 1961 ஆம் ஆண்டு பாடசாலைகள் சுவீகரிப்புடன் பாடசாலைக் கலா சாரத்தை இலங்கை முழுவதும் கட்டியெழுப்பி பொதுமைப்படுத்தும் பொறுப்பினை அரசு எடுத்துக் கொண்டது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் நடை முறைப்படுத்தவென முன்னெடுக்கப்பட்ட புதிய கல் விச் சீர்திருத்தங்கள் பாடசாலைகளின் வெளிவாரி வெளியீடுகள் எதிர்பார்த்த விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்பதை ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ள முற்பட்ட நிலையிலேயே வெளிவாரி வெளியீடுகள் அல்லது விளைவுகள் என்ற சிந்தனை தூண்டப்பட் டுள்ளது.

Ꭺ Ꮲ Ꮢ ᎢᏓ -- 2 rn rn t0 O9.
பாடசாலைகளின் உள்வாரி விளைவுகளானது அதன் பாடவிதான செயற்பாடுகளினாலும், இணை பாடவிதான செயற்பாடுகளினாலும் கட்டியெழுப்பப் படுகின்றன. அதாவது அறிவு மனப்பாங்கு எழுச்சி என்பவற்றின் ஊடாக ஆளுமை விருத்தி தூண்டப் படுவது உள்வாரி விளைவுகளாகும். இந்த உள்வாரி விளைவுகள் பாடசாலைக்கு வெளியே சமூகத்தில் கொண்டுவரக்கூடிய விளைவுகளையே வெளிவாரி விளைவுகள் என இனங்காட்டப்படலாம். அதாவது மாணவன் ஒருவன் சனநாயக தன்மைகளை ஏற்றுக் கொண்ட, கூட்டு வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ள சகிப்புத்தன்மையை உணர்ந்து கொண்ட, மனித அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற, நீதி சமாதா னத்தில் அக்கறை கொண்ட, கலப்படம் லஞ்சம் ஏமாற்று இல்லாத, மேலாக சமூகக் கட்டமைப்பில் பங்களிப்பும் ஈடுபாடும் கொண்டுள்ள நற்பிரஜையாக வெளிப்படுத்துவதையே பாடசாலைக் கலாசார வெளி வாரி விளைவுகளாகக் கொள்ளப்படலாம். ஆயினும் இத்தகைய வெளிவாரி விளைவுகளுக்கு எதிர்மாறான விளைவுகளுக்கு சமூகம் முகம் கொடுப்பதால் பாட சாலைக் கலாசாரம் சீரமைக்கப்பட வேண்டும் என் பதும் முக்கியமானதொரு முனைப்பேயாகும். தவிர எதிர்மாறான வெளிவாரி விளைவுகளின் காரணமாக பாடசாலைகளின் உள்வாரி விளைவுகள் முரன்படு கின்றமையும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய தாகும். குறிப்பாக பாடவிதான செயற்பாடுகளான கற்றல், கற்பித்தல் பரீட்சையை மட்டும் நோக்கிய தாக முன்னெடுக்கப்படுவதும், அல்லது எல்லாத்தரப் பினராலும் டியூட்டறிகளை ஏற்றுக்கொள்வதாக எடுக்கப்படுவது இணை பாடவிதான செயற்பாடு களில் ஒரு இயந்திரமயமான தொடர்பினை காணப் படுவதையும், அல்லது பாடசாலை நிகழ்ச்சிநிரல் நடைமுறைப்படுதலாக மட்டும் அமைவதையும், அல் லது கல்வி அதிகாரிகளுக்கான கெளரவ நடத்தை யாக எடுக்கப்படுவதும் பாடசாலை உள்வாரி விளைவு கள் எவ்வாறு வெளிவரி விளைவுகளினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு சான்றாகின்றது. மேலும் இத்தகைய வெளிவாரி விளைவுகளை நியாய மானவையாக ஏற்றுக் கொள்வதும், அல்லது கண் டும் காணாதது போல் இருப்பதும் அல்லது பங்கு கொள்ளாது விலகி மெளனமாக இருப்பதும் இன்று ஒரு புதிய நாரீகமாக கலாசாரமாக மாறிக்கொண் டிருப்பது மேலும் உள்வாரி விளைவுகளை முரண் படச் செய்யலாம்.
அபிவிருத்தியடைந்துள்ள தகவல் தொடர்பாடல் காரணமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி இன்ரநெற் என்பன பாடசாலை உள்வாரி கலைத் திட்டத்தில் கணிசமான ஊடுருவல்களை செய்துள் ளன. இதனால் மேற்கு நாடுகள் படிப்படியாக பாட சாலைக் கலாசாரத்தை தேவைக் கேற்ப மாற்றி யமைத்துக்கொண்டு வருகின்றன. இதனால் வெளி வாரி விளைவுகளில் ஒப்புநோக்கில் கூடிய பாதக விளைவுகள் ஏற்படவில்லை ஆனால் எமது பிரதேசங் களில் தகவல் தொடர்பாடலின் ஊடுருவல்கள்
(18ம் பக்கம் பார்க்க)

Page 10
O சித்திரை
- - - -
பங்குச் சந்தையும் விலை மாற்றங்களும் SHARE MARKET AND PRICE CHANGES
V. K. Raveeharan (B. Com)
St Patrick's College
Jaffna
வரையறுத்த பொதுக்கம்பனியின் பங்கு பத்திர களை அடிப்படையாகக் கொண்டு நீண்டகால நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் நி! வனங்களின் தொகுதியை பங்குச்சந்தை என்பர். இ சந்தையில் பங்குகளின் கொள்வனவாளர்களின் த கர்களும், விற்பனையாளர்களின் தரகர்களும் சம்ப தப்படுவர்.
இலங்கையின் பங்குச்சந்தையானது ISO 6 ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகின்றது. இ. தோட்டத்துறையின் நிதியீட்டத் தேவையினை நிறை செய்யும் முகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. 198 ஜூன்வரை பங்குவியாபார நடவடிக்கைகள் கொழும் பங்குத்தரகர் சங்கத்தின் மூலம் நடைபெற்று வந்தது 1984 ஜூலை 2ந் திகதியில் இருந்து பங்குச்சந்,ை யின் வியாபாரத்தளம் பொதுமக்களுக்காவும், த. முதலீட்டாளர்கட்காகவும் திறக்கப்படடது. இதனை "திறந்த கத்தல்' (Open Out Cry) முறை என படும். இது ஏலவிற்பனை முறைக்கு ஒத்ததாகுப் பின் 1984 செப்டெம்பரில் தரகர்கள் சங்கத்தினா இரண்டாவது வியாபாரத் தளம் ஒன்றிற்கான ந வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன மேற்கூறி இரண்டு வியாபாரத்தளங்களும் 1984 டிசம்பரி ஒன்றினைக்கப்பட்டு புதிய கம்னியொன்று ஆரம்பி கிய்பட்டது இதுவே" உத்தரவாதத்தின் மூல வரையறுக்கப்பட்ட கொழும்பு பிணைகள் பரிவர் 5 Gostya albus' (Colombo Securities Exchang (GTE) Ltd) ஆகும். இதுவே பங்கு வியாபார தள தினையும் தரகர்களின் நடவடிக்கைகளையும், பங் வியாபாரத்தினையும் கட்டுப்படுத்தி வந்தது. 199 மார்ச் மாதத்திலிருந்து இது தனது பெயன "கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம்' (Cole mbo Stoek Exchage) star LorrsbÂ95 Gasn siè7GaîTG13
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தி வியாபாரத் தளத்திலுள்ள விளம்பரப் பலகை யி நாளாந்த பங்கு விலைபற்றிய விபரங்களை வெ யிடும் உரிமையினை உடைய கம்பனிகளை "வில கூறப்பட்ட கம்பனிகள்' (Quoted Companies) எ பர். இப்பங்குகளுக்கான நாளாந்த விலை கொழும் பங்கு பரிமாற்று நிலையத்தினால் நிர்ணயிக்கப்படு தற்பொழுது கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிை யத்தில் பதினாறு வியாபாரத் துறைகளைச் சேர்ந் சுமார் இருநூற்றி முப்பத்தைந்து (235) வரையறு a i II i . பொதுக்கம்பனிகள் பட்டியலிடப்பட்டு

Ak*Ri. L — - 2 0jUy0
ஆற்றல்
ளன. இப்பட்டியலிடப்பட்ட கம்பனிகளினது பிா
தான வியாபார நடவடிக்கைகளினை பின்வரும் ஆறு
துறைகளுக்குள் வகைப்படுத்த முடியும்.
1. வங்கிகள், நிதிகள், காப்புறுதித் துறையைச்
சேர்ந்த கம்பனிகள்
2. ஹோட்டல்கள், உல்லாசப் பிரயாணத்துறையைச்
சேர்ந்த கம்பணிகள்.
3. உற்பத்திக் கம்பணிகள்
4. குடிபானங்கள், உணவு, புகையிலைத்துறைக்
கம்பணிகள்
5. ஆதன அபிவிருத்திக் கம்பனிகள்
6 வியாபார துறைக் கம்பணிகள்
மேற்கூறப்பட்ட, விலைகூறப்பட்ட கம்பணிகளின் பங்குகளில் முதலீடு செய்வதனால் ஏற்படும் அனு கலங்கள் யாவை எனின்
பங்குகளில் முதலீடு செய்வதனால் கம்பனி உழைக் கின்ற இலாபத்தில் இருந்து பங்கிலாபமும், பங்கு விலை பங்குச்சந்தையில் அதிகரிப்பதனால் மூல தன மிகையும் கிடைக்கின்றன. 2. விலைசுறப்பட்ட கம்பனிகளின் பங்குகள் திரவத் தன்மை கூடிவையாகவும். ஏனைய சொத்துக் களைப் போலல்லாமல் நினைத்தவுடன் பங்குச் சந்தையில் விற்பனை செய்து காசாக்கக் கூடியன.
3. நிலையான வைப்பு, சேமிப்பு வைப்பு போன்ற
வற்றின் வட்டி வருமானங்களைவிட நீண்ட காலத்தில், கூடிய வருமானத்தை பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள GAUTID என்பவற்றினை அனுகூலங்களாக கூறமுடியும். பங்குச்சந்தையிலே பங்குகளை கொள்வனவு செய் வதற்க இரண்டு முறைகள் காணப்படுகின்றன. அவையாவன, 1 முதலாந்தர பங்குச் சந்தையில் (Primary Share
Market) கொள்வனவு செய்தல். 2 இரண்டாம்தர பங்குச்சந்தையில் (Secondary
Market) கொள்வனவு செய்தல், என்பனவாகும்.
(அடுத்த இதழில் கொடநம்1
How Do You Express...
03ம் பக்கத் தொடர்ச்சி)
Go immediately...... b) Making predictions about your future.
You'll make yourself ill if you eat all those cakes c) Making predictions about your present situation exyect, you will be fired after your longjourney. d) testing one's willingness to do something.
will you just hold this for for me a second? Will you look after my children while I go to the shops?
These are polite requests which can bo made even politer by using would you...?
To be continued......
ہے۔

Page 11
ஆற்றல் சித்திரை A
மாணவர்களுக்கான குட்டிக்கதை * தாய் சொல்லைத் தட்டாதே ?
மு. நிவேதா
தரம் 4 B யா சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
it the it tooth.
ஒரு காட்டிலே மான் குட்டியும், புலிக்குட்டியும் நண்பர்களாய் இருந்தன. எப்போதும் ஒன்றாகவே விளையாடுவார்கள், ஒரு நாள் மான்குட்டி தன் தாயி டம் "அம்மா நான் விளையாடப் போறேன்" என் றது. "உன் தோழன் யார்?' என்று தாய்மான் கே டது. "அதோ நிற்கிறானே' என்று தூரத்தில் நின்று கொண்டிருந்த புலிக்குட்டியைக் காட்டியது. "அடே! அவன் உன் தோழனா ? நீ அவனுடன் சோதே" என்றது தாய்மான்.
' இல்லை அம்மா, அவன் மிக அன்புடன் பழகி றான் ரொம்ப நல்லவன்' என்று சொல்லிக்கொண்டு புலிக்குட்டியுடன் விளையாடத் துள்ளிச் சென்றது மான்குட்டி,
நாட்கள் கடந்தன ஒரு நாள் மான்குட்டி தன் தாயிடம் வந்து 'அம்மா தோழன் என்னை வீட்
γΝ/Ν/Ν/Ν Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Νη அல்பா
lമ / இ மிக்சர், பகோடா, காராசுவை. சீன
பொரியல் மஸ்கட், பூந்திலட்டு
ஆகியவற்றுட் இ கண் டொஸ் வகைகள், பிஸ்கட் வகை ஆகியவற்றை நீங்கள் மொத்தமாகவும் மற்றும் உங்கள் இல்லங்களில் நடைே நிகழ்வுகள், ஏனைய விசேட நிகழ்வுகளுக்கு
தர மனது, சுவையானது
3) is
பரமேஸ்வராச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி.
ANANANANANAJZNAJZNANANANA
NAIA

PRIL - 2000
டிற்கு விருந்துக்கு வருமாறு அழைக்கிறான். நான் போகவா?" என்றது. "நீ போகக்கூடாது. அவன் ஆபத்தானவன். வா என்னோடு' என்று இரை தேடக் கூட்டிச் சென்றது தாய்மான், வழியில் தடாகம் ஒன்றில் தாய்மான் நீர் அருந்தும் நேரத் தில் குட்டிமான் சமயம் பார்த்த தன் தாய்க்குத் தெரியாமல் புலிக் குகையை நோக்கி ஓடியது. மான் குட்டியைக் கண்ட பெண்புலி மிகுந்த சந்தோஷத் தோடு "வா. வா என்னருமை மான்குட்டியே! இதோபார் உனக்கென்று நான் தயார் செய்திருக் கும் விருந்து' என்று ஒரு கரும்பைக் கொண்டு வந்கது. கரும்பைக் கண்ட மான்குட்டி தன் தோழன் இருக் கும் உட்குகைக்குள் சென்றது. அங்கி ருந்த ஆண்புலி வா, வா, விருந்து உனக்கா எனக்கா ? என்று மான் குட்டியை பிடிக்க வந்தது. மான்குட்டி பதறி ஒரே தாவலாகக் குகையை விட்டு வெளியே ஒடி வந்தது. தன் பிள்ளையைக் காணாது அவ்வழியே தேடி வந்த தாய்மான், தன்குட்டி அவ்விதமாக பதைபதைப் பதைக் கண்டதும் சூழ்நிலையை உடன் புரிந்து கொண்டு ஓடிவந்து தன் பாதுகாப்பில் அனைத்த வாறு ஆபத்தில்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. உடனே குட்டிமான் தாய்க்கு சொன்னது "அம்மா, நீங்கள் சொன்னபடி அந்த புலிக்குட்டி நண்பனல்ல அவன் நம் பகைவனே"
தன் குட்டி அரிய நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டதை கண்ட தாய்மான் குட்டிமானை அன் போடு பார்த்தது.
γΝ/ΝεγΝ/Ν/Ν/Ν/ΝεγN (NNNNN
%ള
ரிமுறுக்கு, பருப்பு கடலை கிழங்குப்
_gୋt
கள், சோடா வகைகள், ரொபி வகைகள் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் பறும் மங்கள நிகழ்வுகள், பிறந்ததின ஒடர்கள் விசேட கழிவுடன் வழங்கப்படும்.
நீங்கள் நடவேண்டியது
O fasági
57, ஸ்ரான்லி கல்லூரி ஒழுங்கை,
அரியாலை, யாழ்ப்பாணம்.
Z\Z\ZANA J. \Z\Z\Z\Z\Z\Z\Z\Z

Page 12
சதத60ர AK1
கண்ணகி வழிபாடு
ஆறு. திருமுருகன்
- ஆசிரியர் - யா | ஸ்கந்தவரோதயாக் கல்லூரி
தன்னாகம்
இந்து சமய வழிபாட்டு மரபில் மிகப் பழங்காலத் திலிருந்தே பத்தினித் தெய்வ வழிபாடு நிலவி வந் துள்ளது. குறிப்பாக கென்நாட்டிலும், ஈழத்திருநாட் டிலும், பத்தினித் தெய்வம் எனக்கருதப்படுவது சிலப்பதிகார இலக்கியத்தில் வரும் கற்பரசி ஆகிய கண்ணகியே. கண்ணகியை தம்துன்பம் தீர்க்கும் அருட்தெய்வமாக தென்நாட்டவரும், ஈழநாட்டவரும் கருதி வழிபட்டமைக்கு பல இலக்கியங்களும் வழி பாட்டு ஆலயங்களும் சான்றாக விளங்குகின்றன. சிலப்பதிகாரம், பிறந்த பாரத நாட்டில் இன்று கண் ணகியை நினைவுபடுத்தக்கூடிய சிற்பக்கலைக் கூடங் கள் மட்டுமே விளங்குகின்றபோதிலும் ஈழமண்டல மாகிய இலங்கையில் பல பாகங்களில் கண்ணகிக் கோயின்கள் எழுச்சிபெற்று அழியாச்சான்றாதாரமாக சிறப்புற்று விளங்குகின்றது. சங்க இலக்கியமாக திக ழும் சிலப்பதிகாரம் இந்துமத வழிபாட்டு மரபுகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் நன்கு தெளிவுபடுத்தியுள் ளது. சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் பல வகைக் கோயில்களை அக்காலத்தவர்கள் வழிபட்டார்கள் என்பதனை இளங்கோவடிகள் பின்வரும் வரிகளிலுT டாக குறிப்பிடுகின்றார்:
'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாழுது முதல்வன் வாய்மையின் வழாக நான்மறை மரபின் திமுறை ஒருபால்'
என இந்திரவிழா எடுத்த காதையில் குறிப்பிட்ட இளங்கோவடிகள் சிலப்பதிகார வஞ்சிக்கண்டத்திலே பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்கு சேரன் செங் குட்டுவன் கோயில் எடுத்த வரலாற்றைக் குறிப்பிட் டுள்ளார். அத்தோடு இலங்கை அரசனாகிய கஜபாகு வேந்தனும் கண்ணகிக்கு இலங்கையில் கோயில் எழுப் பினான் எனச் சுட்டிக்காட்டுகின்றார்.
'வலமும் மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும் எந்நாட்டாங்கண் இமய வரம்பன் இந்நன்னாட் செய்த நாளணி வேள்வியில்

|- - zu UU ஆற்றல்
வந்திகென்றே வணங்கினர் வேண்டித் தந்தேன் வரமென் றெழுந்ததொரு குரல்"
ஈழத்திருநாட்டில் கண்ணகி வழிபாட்டில் சிங்கள மக்களும், ஈடுபாடு கொண்டு விளங்கினர் என்பதற்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன, இவர்கள் 'பத்திணித் தெய்யோ" என கண்ணகியை வழிபாடு செய்தமையை இராசவழி என்னும் நூல் தெளிவாக விளக்குகின்றது. கி. பி. 2ஆம் நூற்றாண்டிலே இலங் கையில் கண்ணகி வழிபாடு தென்னாட்டிலிருந்து பர வியதாக சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின் றன. இலங்கையின் பல பாகங்களிலும் கண்ணகி வழிபாடு நிலவிய போதிலும் குறிப்பாக கிழக்கிலங் கையாகிய மட்டக்களப்பு பகுதியில் கண்ணகி வழி பாடு செல்வாக்குப் பெற்றுவிளங்கியுள்ளது இலங்கை பில் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் 'அங்கணா மைக்கடவை' என்னுமிடத்திலேயே முதன் முதலாக கண்ணகை அம்மன் கோயில் எழுத்ததாக இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய கலாநிதி க. கணபதிப்பிள்ளை தமது ஆய்வில் குறிப் பிட்டுள்ளார். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி எடுத்து விளக்கும் உடுகுச் சித்து என்னும் நூற் குறிப்புகள் அங்கணாமைக்கடவைபற்றிய தகவல்களை பும் தருவதாகக் கூறப் டுகிறது உடுகுச்சிந்து எனும் நூலை ஊர்சுற்றுக் காவியம் எனவும் அழைப்பர். இந்நூல் அங்கணாமைக் கடவை கண்ணகையம் மனைப் பற்றி நான்கு பாடல்களிலே வழுத்தி உள் ாது. மேலும் காரைதீவு, வந்தாறுமூலை, செட்டி பாளையம், களுவாஞ்சி, வீரமுனை, நீலாவணை போன்ற இடங்களில் விளங்கிய கண்ணகைத் திருத் நலங்கள் வாழ்த்தப்படுவதை அறியலாம் மேலும் கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களில் சிங்கள மன்னர்கள் கண்ணகை வழிபாட்டைப்பேணி வந்த மையை இந்நூல்மூலம் அறியமுடிகிறது.
இலங்கையின் வடபாகத்தில் முல்லைத்தீவுப்பகுதி பில் அமைந்த வற்றாப்பளை கண்ணகையம்மன் பல ஐதீக வரலாற்றைக் கொண்ட கண்ணகையம்மன் நலமாக இன்றும் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் பல கண்ணகை வழிபாட்டுத்தலங்கள் பல நூறு வரு உங்களாக சிறப்புப் பெற்று விளங்கிய போதிலும்ட ாலப்போக்கில் பல கண்ணகையம்மன் கோயில்கள் ாஜராஜேஸ்வரியம்மன் கோயில்களாக மாற்றப்பட்டு விட்டதாக தமிழ் அறிஞரும் சிறந்த கல்விமானுமா ப திரு சு. நடேசன்ளை தமது ஆராய்ச்சியில் றிப்பட்டுள்ளார். எனினும் யாழ்ப்பாணத்தில் மிகப் ழமைவாய்ந்த கண்ணகையம்மன் கோயில்கள் இன் ம் அழியாத நிலையில் சிறப்பாக விளங்குவதைக் ாணலாம். வட்டுக்கோட்டை கண்ணகையம்மன், ாகியப்பிட்டி கண்ணகை அம்மன், உடுவில் கண் னகையம்மன், கோப்பாய் பாலானை கண்ணகை பம்மன், சுட்டிபுரம் கண்ணகையம்மன் போன்ற நலங்கள் பிரசித்தி பெற்ற கண்ணகை கோயில்களாக விளங்குகின்றன. முல்லைத்தீவு வற்றாப்பளைக் ண்ணகையம்மன் G5IITILL Glav திருகோணமலை
| 13ம் பக்கம் பார்க்கவும்

Page 13
ஆற்றல் சிச்திரை
மட்டக்களப்புப் பகுதிகளில் வாழும் மக்களையும் யாழ்ப்பாண மக்களையும் இணைக்கும் தலமாக சிறப் புப் பெற்று விளங்கியுள்ளது.
ஈழநாட்டில் கண்ணகை வழிபாடு ஒாளவு இன் னும் நிலைபெற்று விளங்குகிற போதிலும் கண்ணகி பிறந்த பாரத நாட்டில் கண்ணகை வழிபாடு அ ைமதி பெற்று விட்டது. என நினைக்கத்தோன்றும் அள விற்கு கண்ணகை பெயர் குறிப்பிடும் கோயில்கள் இல்லாமல் போய்விட்டன மலையாள நாட்டில் சிறாங்கலூர் என்ற நகரத்தில் ஒற்றை முலைச்சி என் னும் அம்மன் கோயில் ஒன்று சிறப்பாக விளங்குகின் றது இத் திருத்தலம் ஒரு முலை இழந்த திருமாபத் திணி என்ற கண்ணகியின் வழிபாட்டைக் குறிப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றார்கள் தென்நாட்டில் சில இடங்களில் பகவதி என பெயர் குறித்து வணங்
கப்படும் கலங்கள் கண்ணகி வழிபாட்டுத் தலங்க
~ளாக முன்பு விளங்கியிருக்க வேண்டுமென சிலர் கருது கின்றனர் ஈழநாட்டில் கண்ணகையம்மன் வழி ITL"- டினை பல கிராமத்துப் பாடல்கள் கூத்துக்கள் ஊடாக வும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கிழக்கிலங்கை யில் அம்பன்பள்ளு வசந்தன்கூத்து கோலாட்டம் என் பவற்றிலும் போர்த்தேங்காய் அடித்தல், கொம்பு விளையாட்டு என்பவற்றின் ஊடாகவும் கண்ணகை வழிபாட்டு மரபுகளை இன்றும் உணரலாம்
கண்ணகி வழிபாட்டில் குறிப்பாக மக்கள் குறிப் பிட்ட சில நோய்கள் கண்ணகையம்மனால் ஆட் கொள்ளப் படுவதற்காக தரப்படுவதாக கருதி வழி பட்டுள்ளனர் சில வெம்மை நோய்கள் பத்தினித் தெய்வத்தின் கோபம் காரணமாக வருவதாக மக் கள் நம்பி வழிபாடு செய்கின்றனர். கண்ணகை அம் மன் வழிபாட்டில் படையல் குளிர்த்தி முறை ஆடிப் பாடி வணங்குதல், தீக்குளித்தல், காவடி எடுத்தல் முதன்மை பெற்றுள்ளமையை அறியமுடிகிறது. கிழக்
-m:sm )
மெலோடியஸ் மியூசிக்
C, D யில் இருந்து C, D க்கு உங்கள் தெரிவுப் பாடல்களை, ஒலிப் பதிவு செய்யவும் ஒடியோ, 3, GSF " Ligação STEREO முறையில் ஒலிப்பதிவு செய்து கொள்ள,
யெலோடியஸ் மியூசிக் No 303, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
இ ஊஇேக )
G

PRIL - 2000 I 3
லங்கையில் கண்ணகையம்மன் கோயிலில் நடக்கும் சையை சடங்கு என்று கூறுவர் வயலை நம்பி ாழும் மக்கள் மழை பெய்வதும் மண்செழிப்பதும் யிர் விளைவதும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி ால் நடைபெறுவதாக நீண்ணடகாலமாக நம்பிக் கைகொண்டு வழிபட்டு வருகின்றனர். பொங்கல் டையல் செய்து வழி டும் மக்கள் குளிர்த்திப்பாடல் ாடுவதும் வழக்குரைகாதை படிப்பதும் கூத்தாடிக் லை மூலம் வழிபாடுசெய்வதும் இன்று வரை ாணப்படும் வழிபாட்டு அம்சமாகும். கிழக்கிலங்கை ல் நிலவும் குளிர்த்திப்பாடல்கள் சிலவற்றில்,
"தாட்டான் பெரிடியாகத்தார் வேந்தன் றாகச் சுட்டெரித்துப் போட்டதொரு தேங் ாய் குளிர்ந்தருள்வாய் ல்லை படும் பழிக்கு எண்ணவொண்ணப் ழிவாங்கிச் சொல்லரிய மாமதுரை கட்டாய் 1ளிர்ந்தருள் வாய் மதுராபுரித் தெய்வம் ாய் மறந்தான் கேட்டுச் சதுராக வகம் தணிந்தாய் குளிர்ந் தருள்வாய்'
பான்ற அடிகள் அம்மனைக் குளிருமாறு வேண்டு |தனை அறிய முடிகிறது.
யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் வழக் ரை காதை படிப்பதுவும், வசந்தன் கூத்து முறை டு எனப்பல ஆடல்பாடலோடு கூடிய கண்கைவழி ாடு கிராமங்களில் நிலவியுள்ளதனை கலைபண் ாட்டு மரபுகள் இன்றும் விளக்குகின்றன. இன்று ழத்தில் கண்ணகை அம்மன் வழிபாட்டுத் தலங்கள் ஆகம முறை சார்ந்த ஆகமமுறை சாராத இரு லையில் விளங்குவதனைக்காணலாம்.
- புற்றும் -
 ெ
வளிவாரி விளைவுகளும். 09 ம் பக்கத் தொடர்ச்சி) வளிவாரி விளைவுகளை மேலும் பாதகமாக திருப்பு |தினால் நிலைமைகள்மேலும் மோசமடையலாம்.
இந்த நிலமை ஏனைய நிறுவன ஒழுங்கமைப் க்களிலும் பொதுமையானதாக காணப்படுகின்றது. ற்பத்தித் துறை சேவைத்துறை என்ற எந்த துறை லும் உள்வாரி விளைவுகள் திட்டமிடுவதற்கு முன் வளிவாரி விளைவுகள் கருத்தில் எடுக்கப்படுவது கெ முக்கியமானதாகும். உண்மையில் நிறுவன ஒழுங் மைப்பின் பாற்பட்ட உள்வாரி விளைவுகள் வெள் ாரி விளைவுகளுக்காகவே என்பது வலியுறுத்தபடி வண்டியதே. ஆனால் பொதுமையாக வெளி வாரி விளைவுகளைத் தொடராக புறக்கணிப்பது ஆரோக் யமான எதிர்காலத்திற்கு வழிவகுக்காது என்பது -ன் இதற்கெதிரான விழிப்புணர்வு எல்லா மட்டா ளிலும் முன்னெடுக்கப்படுவதும மிக முக்கியமான ாகும்.
- முற்றும் -

Page 14
சித்திரை
(தரம் 4, 5, 6, இற்குரியவை)
பொது அறிவு
வினாக்கள் தயாரித்தவர்: G. W. M. சிவலிங்கம் ஆசிரியர், யா/மண்டைதீவு ம. வி.
பின்வரும் வசனங்கள் சரியாயின் R என வும் பிழையாயின் W எனவும் குறிக்கவும். சதைகரைச்சான் இலைமூலம் இனம்பெருக்கம் ( ) இரும்புப் பொருட்களுக்குப் பெயின்ற் பூசுவதன் பிரதான நோக்கம் அழகைப் பெறுவதற்கு
ஆகும். கோழி ஒரு விலங்கு என விஞ்ஞானிகள் கூறு வர். I ஒரு வட்டத்தட்டிற்கு இரண்டு சமச்சீர் அச்சுக் கள் உண்டு. I சந்திரன் வட்டமான பொருளாகும். I இலங்கை ஒரு குடா நாடு ஆகும். I காரியும் மெழுகுதிரியை யாம் போத்தலால் மூடி னால் அது தொடர்ந்து எரியும், I J மரங்கள் வெட்டப்படுவதால் சுவாசவளிக்குப் பஞ்சம் ஏற்படும். I I பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களே தெரிவு செய்கின்றனர். I தவளைகளுக்கு உணவுகளாக பூச்சிகள் உள் TGIF, |
பின்வரும் சொற்களை வைத்துக் கீறிட்ட இடங்களை நிரப்புக
குரவர், குறவர், பரவை, பறவை, தண் மை, வெம்மை, மின்மினிப்பூச்சி, விலை,
விளை, விழை. பத்திரிகையின் . புத்தகத்தை விட மிகவும் மலிவானது. இரவில் பறக்கும் . பார்ப்பதற்கு
மிகவும் அழகானது. தாய், தந்தை, குருவை எமக்கு வழிகாட்டும் S SS SS S SS S S S S SSS S S S S S . ஆக வணங்கவேண்டும். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பறந்து திரிவதன் காரண
மாகி அது . . . . என அழைக்கப்படு கிறது. சந்திரன். தருவதன் காரண
மாக அதனைத் தண்மதி என்கின்றோம். மழையின்மையால் உழவர் பயிர் . விக்கப் பெரிதும் துன்பப்பட்டனர். ஏழை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு வைப்ப
தற்கு ஆசிரியர்.ந்தார். பங்குனி மாத . தாங்க முடியா மல் மாணவர்கள் மர நிழலில் ஒதுங்கினர். கடலைப் . -என்னும் ஒரு பெய
ரினாலும் அழைப்பர்

r APRIL - 2000 ஆற்றல்
j.
பழங்காலத்தில் மலை நாட்டில் வாழ்ந்த மக்க ளைக் . என அழைத்தனர்.
1. பின்வரும் வினாக்களுக்குச் சுருக்கமான
d.
விடைகள் தருகி. பூமியில் உள்ள முழு நீரிலும் சமுத்திரங்களில் உள்ள நீரின் முழு அளவு வீதம் யாது? மனித உடல் நிறையில் எவ்வளவு °函u 虏f காணப்படுகிறது. மனிதன் ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்குத் தேவையான நடைமுறைகள் எவை? 5. 2cm நீள பக்கமுள்ள இரண்டு சமபக்க முக் கோணிக் கடதாசிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு நாற்பக்கல் அமைக்க, அதன் சுற்றளவை அளந் தறிக. 4em நீள பக்கமுள்ள A, B, C, D என்னும் சது ரம் வரைக பக்கம் ABயின் மையத்தை D உட னும் C உடனும் இணைக்க பக்கம் DC யின் மையக்தை A உடனும் B உடனும் இணைக்க AD யிலும் BC யினதும் மையங்களை இணைக்க (நேர்கோடுகளால்) எத்தனை முக்கோண உருக் கள் தோன்றின? தேவி, பால் 18 ரூபாய்க்கும் சீனி 29 ரூபாய்க் கும் மிளகு 113 ரூபாய்க்கம் வாங்கினான் மொத்தப்பணத்தைக் காண்பதற்கு எத்தனை கூட்டற் பிணைப்புக்கள் உதவின மோகன் 12 ஒரு ரூபாய் நாணயங்களும் 4 பத்து ரூபாய் நாணயங்களும் 4 ஐந்து ரூபாய் நாணயங் களும் வைத்திருந்தான் அதில் முன்றில் ஒரு பங்கை ராகினி வாங்கிச் சென்றாள் மிகுதியாக மோகன் வைத்திருக்கும் பணம் எவ்வளவு ? முட்டை வியாபாரி தனது முட்டைகளை இட்டுச் சோதித்தான் அவற்றுள் ஏழில் ஒருபங் கான 12 முட்டைகள் மிதந்து காணப்பட்டன. நல்ல முட்டைகள் எத்தனை, தபாலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற பத்து பொருட்களை ஆங்கிலச் சொற்களில் 61 (Քց*. காற்றின் மூலம் பரம்பலடையும் தாவரங்களை ճT(ԼքՅմ Ֆ.
(16 பக்கம் பார்க்க)
பின்வருவனவற்றை முதன் முதலில்
அறிமுகம் செய்தவர்கள்
மடக்கை வாய்பாடு - ஜோன் எப்பியர் அறுவைச் சிகிச்சை முறை - ஜோசப் விஸ்டல்
குருடருக்கான கல்வி முறை - லூ யி பிறெப்லி
கற்பாறை அமைக்கும் முறை - ஜோசப் மக்கடம் சோடா தயாரிக்கும் முறை - ஜோசப் லிவிஸ்டலி நிறமாவை அமைக்கும் முறை - நியூட்டன் அணுப்பிளவு முறை - ரூதர் போர்ட் குளோரோ போம் - யூஜின் செளபெரன் அஸ்பிரின் - ரெஸ்ரர்

Page 15
... '"
ஆற்றல் சித்தில்
2000ம் ஆண்டிற்கான. (01ம் பக்கத் தொடர்ச்சி)
ஆண்டில் பொருளாதாரத்தின் செயலாற்றும் வெளி நாட்டுத்துறையின் செல்வாக்கினால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவதாயிருக்கும் எனவும் எதிர்பார்க் கப்படுகின்றது.
உலக வர்த்தகத்தில் எண்ணையுற்பத்தி செய்யாத அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வெளிச் சந்தை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவுள்ளன அண்மைக் காலத்தில் எண்ணை விலை அதிகரித்து வந்துள்ளது ஆனால் ஏனைய பொருட்களின் விலைகள் வேகத் துடன் அதிகரிக்கவில்லை. இதனால் வட்டி வீதங்கள் செலாவணி வீதங்கள் நிச்சயமற்ற தன்மையில் உள்ள தால் இலங்கையும் பாதிப்படக்கூடிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. எனினும் எப்படியாவது இலங்கையை வளர்த்தெடுக்க பொருளியாளர்கள் முயன்றாலும் தற்போதுள்ள உள்நாட்டுப்போர், வடகிழக்கின் பொருளாதார அரசியல் தேக்க நிலை, அமைதி யின்மை ஆகியன வளர்ச்சிக்கு பெருஞ்சவாலாகவே
புளளன.
2000 ஆம் ஆண்டில் உண்மை நியதிகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% ஆல் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. உலகில் பொருளாதார வளர்ச்சி இலங்கையின் பொருளாதா வளர்ச்சிக்கு உறுதுணை யாகவிரூக்கும் எனவும் நம்பப்படுகிறது. இவ்வாறு எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதங்கள் பின்வருமாறு (1) தேயிலை 1.5% - 2% (2) கைத்தொழில் 6% (3) போக்குவரத்து தொலைத் தொடர்புத்துறை 8% (4) வங்கித்துறை 8% (5) பணவீக்கம் 6%
குறிப்பாக பணவீக்கத்தினைக் குறைப்பதில் இலங்கை முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 1998 செப்ரெம்பரில் 10% மகாவிருந்த பணவீக்க வீதம் 1999 ஆவணியில் 5%மாக வீழ்ச்சிய கடந்தது, பேரண்ட பொருளாதார முகாமைத்துவ முன்னேற் றம், செலாவணிவீதம் கொள்கையில் ஏற்பட்ட மேம் பாடு ஆகியன வீக்கத்தைக் குறைத் தன. இதனால் 2000 ஆம் ஆண்டில் 6% மாக சராசரி பணவீக்க வீதத்தை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படு கின்றது.
2000ஆம் ஆண்டில் செய்மதி நிலுவை மேம்படுமென வும் எதிர்பார்க்கப்படுகின்றது ஏற்றுமதிகள் 10.2%ஆள் வளர்ச்சியடையலாம் அதே நேரத்தில் இறக்குமதிகள் 98% ஆல் வளர்ச்சியடையலாம் எனவே வர்த்தகப்பர் றாக்குறை 1999இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 10 4% இருந்து 2000 ஆம் ஆண்டில் 10 69 க்கு சிறிதான வால விரிவடையும் என எதிர்பார்க்க படுகின்றது.
கைத்தொழில் ஏற்றுமதிகள் வளர்ச்சியடையலா! புடவையும் ஆடையும் தோல், இறப்பர், மரஉற்பத்தி கள், தேயிலை ஆகியவற்றில் உயர்வளர்ச்சி ஏற்படும் இறக்குமதிகளும் கூட அதிகரிக்கலாம். முதலீட்டு

ரை
APRIL - z0 OG 星岛
பொருட்கள், இடைநிலைப் பொருட்களின் இறக்கு மதிகள் அதிகரிக்கும், பணிகள் துறையைப் பொறுத்த வரையில் சுற்றுலாத்துறையின் தேறிய பெறுகை அதி கரிக்கும். மேலும் வட்டிக் கொடுப்பனவுகள், இலா பப் பங்கின் வெளிப்பாய்ச்சல் ஆகியன வருமானக் க/கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும் 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக் க/கு பற்றாக்குறையை மொ உ உற்பத்தியில் ஏறத்தாழ 5. 5% ஆக இருக் கும் என அரசாங்கம் நம்புகின்றது.
சந்தை உறுதிப்பாடும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைத் தன்மையும் அதிகரித்துள்ளதனால் நிதிக் கணக்கு 2000 ஆம் ஆண்டில் கணிசமாக மேம்பாட டையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. படுகடன் மீளக் கொடுப்பனவுகள் வீழ்ச்சியடையலாம். இவ் வாறு முன்கூட்டியே எதிர்கால வுளர்ச்சி வீதங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் எந்தளவிற்கு இந்த எதிர் பார்ப்புகள் நிறைவேறும் என்பதனை பொறுத்திருந்து தான் பாரக்கவேண்டும். உசாத்துணை
இலங்கையின் பொருளாதார நிலை
1999 நவம்பர் இலங்கை மத்திய வங்கி
D D
வெங்கடேஸ்வரா
79, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி - 2905
நீங்கள் நியாய விலையில அ சைக்கிள் வகைகள்,
இ சைக்கிள் உதிரிப்பாகங்கள்
வாங்கவேண்டுமாயின் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
வெங்கடேஸ்வரன
79, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
(D (D

Page 16
சித்திரை
பொது அறிவு விடைகள்
(14ம் பக்கத் தொடர்ச்சி1
El R h W. துருப்பிடித்தலைத் தடுக்க C / R d W எண்ணற்ற சமச்சீர் அச்சுக்கள்
உண்டு
)ே W உருண்டையானது f川 W இலங்கைத் தீவு * W சிறிது நேரத்தில் அனைந்துவிடும்
h ) R in R i K
2) விலை f/ өülaоєт b மின்மினிப்பூச்சி பூ) விழை )ே குரவர் h) வெம்மை d) பறவை, பறவை 1) பரவை )ே தண்மை 11 குறவர் III
3) சுமார் 97 விதம் b) சுமார் 70 வீதம்
1ே சுத்தமாக இருத்தல், பொருத்தமான சத்துள்ள
リ ୱିଣ୍ଟ୍
லிங்கன் கி
LINGAN CR
|1:1||
சகல விதமான ஐஸ்கிறிம் வன் பிஸ்கட் வகைகள் ஆகியவற்றுக்கு
வாருங்கள் வந்து ச
உங்கள் மங்கள நிகழ்வுகளுக்கும் முன்கூட்டியே ஒடர் செய்து நீங்கள் வி
இல, 19 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ليکيوليديږيوږيږgيږي2يږي$2يږيدلږيږيږي يوdيږي؟

APRIL - 2 OU O அ ரிால்
di ] e
&川
h) i
j)
உணவு உண்ணல் மகிழ்ச்சியாக இருத்தல், ஏனை யோருடன் அன்பாக வாழுதல் உடற்பயிற்சி செய்தல் போதிய ஒய்வு எடுத்தல், போதிய உறக்கம் கொள்ளல்
20. SCIn
18 முக்கோனிகள்
எட்டுப் பிணைப்புக்கள்
48 ரூபாய்
72 முட்டைகள் Post master - 5 Lurt av SL urf Postman — 55 Lurr fö skrir Dair, Postbox - 5urri) Gullig, Stamp - (up 35a, T Envelope - தபாலுறை, Postcard - தபாலட்டை Date stamp - 6955) (pš 660M Ur, Seal wax - Qypë திரையிடுமெழுகு, Mail bag – gUT baou. Letter - a gash, Money - Lu3OTh. முருங்கை, வேங்கை, தணக்கு, பருத்தி, இலவம்.
சிந்தனை முத்துக்கள் குழந்தை மனம் கொண்டவள் பெண் அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்
- காற்டன்
ಇಂ॰॰॰॰॰॰॰॰॰॰॰?à:ಭ###oಿ
ரீம் ஹவுஸ்
EAM HOUSE
கைகள், சிற்றுண்டி வகைகள்,
நீங்கள் நாடவேண்டிய இடம்
ர்வைத்து மகிழுங்கள்
பாடசாலை விஷேட வைபவங்களுக்கும் நம்பியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
KASIH URIA IR KOAD,
JAFFNA.
2蟻é變d蠍2蜂2蝸2蝸2蝸2蝸2蝸2蝸2*2:蠍曼.*2*

Page 17
ஆற்றல் ரிச் திரை
இலக்கிய வரலாற்றில் நாடகங்கள் (வரலாற்று நோக்கு)
1 அகத்தியர், தொல்காப்பியர் காலத்
தில் நாடகங்கள்
ச. கிருபானந்தன்
(B. A. (Hons) ) அருணோதயக் கல்லூரி அளவெட்டி,
தமிழ் இலக்கண, இலக்கிய வரலாற்றில் நாடகங்கள் அல்லது நாடகக் கூறுகள்
ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் 1. அகத்தியர் காலத்தில் நாடகம்:-
இருபது நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கிய வர லாற்றில் பலவகை இலக்கியப் பிரிவுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன.
தமிழ் இலகிய வரலாற்றினை எழுதுபவர்கள் தொல்காப்பியர் காலம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் ஐரோப்பியர் காலம், என ப் பிரித்து ஆராய் shtri.
'நாடகத் தமிழ்" நூல்களிற் பழமையானது அகத்தியரால் ஆக்கப்பட்ட "அகத்தியம்' இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் இலக்கணங்களை யும் வகுத்து உரைப்பது. இன்று அகத்தியம் என்ற நூல் எமக்குக் கிடைக்காமையினால் அவைபற்றிய செய்திகளை எம்மால் முழுமையாக அறியமுடிய வில்லை. எனினும் அகத்தியத்தில் சூட்டப்பட்ட விட யங்கள் தொடர்பாக அதுபற்றி ஏனைய நூல்களிலே கூறப்படுகின்ற நூற்பாக்கள் மூலம் பல உண்மைகள் புலனாகின்றன. அவற்றுட் சிலவற்றைப் பார்ப்போம்.
" சாந்திக் கூத்துமென்று ஆய்ந்துற வகுத்தனன் அகத்தியன் தானே"
என்பன போன்ற அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர் எடுத்துக் காட்டும் அகத்திய நூற் பாக்களால் கூத்துக்கள் பற்றிய இலக்கணம் அகத்தி யரால் கூறப்பட்டது என அறிகிறோம்.
நாடகம் கூத்தென்ற பெயரால் வழங்கி வந்தது. கூத்திற்கு முதல் பரமாச்சாரியன் கூத்தரசனாகிய சிவபெருமானே என்று பழைய நூல்கள் கூறுகின்றன. இக் கருத்து, வடமொழி நாடக நூலாசிரியர்களா லும் கூறப்பட்டுள்ளது.

APRIL - 2000 I 7
2. தொல்காப்பியர் காலத்தில் நாடகம்:
இன்று கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன் மையானது, தொல்காப்பியம் இதன் காவம் குறைந் தது. கி. மு. 300 எனக் கொள்ளலாம் நாடகம் என்ற சொல் கொல்காப்பியத்திலேயே முதன் முதற் கையாளப்பட்டுள்ளது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு, அக்காலத்திலிருந்த சில கூத்துக்கள் பற்றி அறிகின்றோம். இவர் கரலத்தில் நாடக வழக்கு இருந்தமையினை 'நாடக வழக்கி னும்" என்ற நூற்பா காட்டுகின்றது.
தொல்காப்பியத்தில், கூத்துக்கள் பல விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தெய்வம் அரசு தொடர்பாகவும் சிலவேளைகளில் கீழ் மக்களின் பொழுது போக்கிற் காகவும் இக் கூத்துக்கள் ஆடப்பட்டுள்ள செய்தியை அறிய முடிகின்றது. தனி ஆட்டமும் கூட்டாட்டமும் கருத்துக்களைச் சொல்வனவாகவே பெரும்பாலும் அமைந்திருக்க வேண்டும் என்று அந்தக் குறிப்பின் மூலம் அறிய முடிகின்றது
தெய்வக் கூத்துக்கள் வெறிக்கூத்து குறிஞ்சிநில மக்களிடையே வேலன்
ஆடுவது குன்றக்குரவை: குறவர்கள் முருகனை வழிபட்டு
ஆடுவது. ஆய்ச்சியர் குரவை: முல்லை நில மகளிரால் பாயோ
னைப் போற்றிப் பரவி ஆடுவது (அடுத்த இதழில் தொடரும்)
காப்புறுதி. (08 ம் பக்கத் தொடர்ச்சி) இக் காப்புறுதியில் தொழிலாளிகள் தொகுதி தொகுதி யாக இணைக்கப்பட்டு காப்புறுதி ஒப்பந்தம் எழுதப் படும் இக் காப்புறுதியின் பிரதான பண்புகள் பின் all (DLOTO: (1) தொழிலாலியின் சார்பில் வேலை கொள்வோ னால் சம்பளப்பட்டியலின் ஊடாக கட்டணம் செலுத்தப்படும். (2) தொழிலாளிகளின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப
கட்டணம் வேறுபடமாட்டாது. (3) ஒவ்வொரு தொழிலாலியும் தனித்தனியே மருத் துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் வேண்டிய தேவை ஏற்படாது(4) வேலை நேரங்களில் இலப்போராயின், தங்கி வாழ்பவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும். (5) வேலை நேரங்களில் விபத்துக் காரணமாக வலு விளப்போராயின் வெகுமதி ஒன்று வழங்கப்படும்.
அடுத்த இதழில் பல் நலக் காப்புறுதி; தி, மணத்துக்கும், கல்விக்குமான ஆதாரக் காப்புறு ஆகியவைகளை விரிவாகப் பார்ப்போம்)

Page 18
| 8 சித்திரை
அபிவிருத்தி பற்றிய சிந்தனை
கலைச்செல்வி
அபிவிருத்தி, விருத்தி, முன்னேற்றம், மேம்பாடு என்பன ஒரு கருத்துடைய சொற்கள். அபிவிருத்தி என்பது சமூக பொருளாதார காரணிகளில் மட்டு மன்றி சமூகம், பண்பாடு, வாழ்க்கை நிலை என்பன வற்றில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படுத் துகின்ற செயன்முறைகளே என்று கூறப்படுகின்றது. அபிவிருத்தி என்னும் போது பொருளாதார ரீதியில் வளர்ச்சியைக் குறித்து நின்றாலும் அது சமூக மேம் பாடு என்பதையும் கவனத்திற் கொள்கின்றது. எல்லா நாடுகளும் அபிவிருத்திப் பாதையில் முன்னேறவே ஆசைப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகள் மேலும் அபிவிருத்தி அடையவும், அடைந்து வரும் நாடுகள் வளர்ச்சியடைவும், பல வழிகளையும் கை யாண்டு முயன்று வருகின்றன. பொதுவாக பொரு ளாதார வளர்ச்சியை மட்டும் கருத்திற்கொள்ளாது மனிதனின் அரசியல், கலாச்சாரம், ஆகிய துறை களில் நாடு மேம்படுவதையே அபிவிருத்தி குறித்துக் காட்டுகின்றது. பொருளாதார அபிவிருத்தியென்பது நாட்டின் முழு அபிவிருத்தியின் ஒரு அங்கமே தவிர அது மட்டுமே குறிகாட்டியல்ல. பொருளாதார வளர்ச் சியை மட்டும் கருத்திற் கொண்டால் இன்று எண்ணை வள நாடுகள் எல்லாமே அபிவிருத்தியடைந்த நாடு களாகவே கணிக்கப்படும். ஆனால் அவ்வாறல்ல. 1972 இல் டட்லி சியஸ் என்னும் அறிஞர் வறுமை, வருமானச் சம பங்கீடு வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதால் அதுவே அபிவிருத்தித் என்றார். 1974 ல் மிர்டால் என்பவரின் கருத்தப்படி சகல அம்சங்களினதும் உயர்ச்சிநிலை நோக்கிய நகர்வினை அபிவிருத்தி குறித்து நிற்கின் மது.
மனிதனொருவன் சமுதாயத்தில் சுயகெளரவம், சுயமரியாதை, போன்றவற்றையும் தமது சமூகக் கடமைகளையும் தயக்சமின்றிச் செய்யக்கூடிய நிலையை அடைய அபிவிருத்தி மிகவும் முக்கியம், மனிதனது அடிப்படைத் தேவைகள் நிறைவு செய் யப்மடுவது மட்டுமன்றி அவன் சமுதாயத்தில் அச்ச மின்றி நின்மதியாக வாழும் சூழ்நிலையே அபிவிருத்தி, மனித வள அபிவிருத்தி இன்று அபிவிருத்தி எண்ணக் கருவின் மையப்பகுதியாக நோக்கப்படுகின்றது. இவ் வாறான நோக்கில் பார்த்தால் ஐக்கிய அமெரிக்கா கூட அபிவிருத்தி அடைந்தநாடு என்று கூறமுடியாது.
ஏற்கனவே அபிவிருத்தி அடைந்த நாடுகள் 'அபிவிருத்தி அடைந்த நாடுகள்' எனவும், ஏனை ய ைவளர்ந்துவரும் நாடுகள் (குறைவிருத்தி நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. இன்று அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே நாடு
ளை இவ்வாறு வகுத்து நோக்கும் முறை வளர்ச்சி
டைந்து காணப்படுகின்றது. அபிவிருத்தி என்ற குறி

A. PR. || || 2 0 0 0 அற்றல்
காட்டி நாடுகளின் அபிவிருத்தி நிலைகளை அளக்க உதவினாலும், அவ் அபிவிருத்தியை அளக்கபல குறி காட்டிகள் காணப்படுகின்றன.
தலா வித வருமானம் பெளதிக வாழ்க்கைப் பண்புச் சுட்டெண் (எழுத்த றிவு வீதம், சிசுமரண வீதம், ஆயுட்காலம்.)
பிறப்பு வீதம் இறப்பு வீதம் தொழில்நுட்ப நிலை வறுமை நிலை கல்வி நிலை தலா மனித நில அளவு
சமூகப் பாதுகாப்பு மனித வள விருத்தி சமூக ஒற்றுமை
கைத்தொழில் விருத்தி ஆரோக்கிய நிலை ஸ்திரமான அரசியல் நிலை வேலைவாய்ப்பு நிலை * உணவுப் பங்கீட்டு நிலை வருமானஏற்றத்தாழ்வு * தங்கிவாழ்வோர் நிலை தனிநபருக்கான வைத்தியர்களின் எண்ணிக்கை தொலைபேசிகள், வானொலி * சமூகக் குற்றச் செயல்களின் நிலை * ஏற்றுமதிகளின் நிலை
அபிவிருத்தி நோக்கில் மேற்படி குறிகாட்டிகள் சாதகமாக, அதாவது உயர்நிலையில் இருப்பின் அந் நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும்: ஏனைய நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களாகவும் காணப்படுகின்றன. பொதுவாக நோக்கி னால் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உலக மொத்த சனத்தொகையில் 30% காணப்படுகின்றது. ஆனால் அந்நாடுகள் உலக வருமானத்தில் 70% ஐ நுகர்கின் றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உலக சனத்தொகையில் 70% காணப்படுகின்றது. ஆனால் அவை உலக வருமானத்தில் 30% தையே நுகர்கின் றன. இந்த வருமான ஏற்றக் தாழ்வு நீக்கப்பட்டால் உலக நாடுகள் சீரான வளர்ச்சி நிலையினை அடை யும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய அபிவிருத்தி பற்றிய பார்வையில் அபி விருத்தியடைந்து வருகின்ற நாடுகள் யாவையுமே ஒரு காலத்தில் வல்லரசு நாடுகளின் குடியேற்ற நாடு களாக இருந்தவை. வளர்ந்த நாடுகளின் திடீர் வளர்ச்சிக்கு குடியேற்ற நாடுகளின் வளங்களை இந் நாடுகள் சுரண்டியமையே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது விருத்தி என்ற நோக்கில் வளங் களை எல்லா நாடுகளும் அளவுக்கு அதிகமாகச் சுரண்டி வருகின்றன. ஆனால் அவ்வாறான வளங் சளின் பயன்பாடு எதிர்கால சந்ததியினரைப் பாதிக் காத வகையில் இருக்கவும் வேண்டும்.
எங்களின் முன்னோர் வளங்களைக் கட்டுப்பாட் டுடன் பயன்படுத்தியமையாலேயே இன்று நாம் இவ் வுலகில் சந்தோசமாக வாழ்க்கை நடத்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அபிவிருத்தி என்று வரும் போது எல்லா நாடுகளுமே தமது வளங்களை அளவுக்கு அதிகமாச் சுரண்டுகின்றன. வளர்ந்த நாடுகளைவிட வளர்ந்து வரும் நாடுகளிலேயே வளங்களைப் பயன் படுத்கவேண்டிய தேவை காணப்படுகின்றது எனவே நாம் அடையத் துடிக்கும் அபிவிருத்தி அல்லது மனித குல மேம்பாடு நீண்ட காலத்துக்கு நீடித்து நிலைக்க வேண்டும். அதிலேதான் இத்தனை நூற்றாண்டுக ளாக நாம் பேணிக் காத்து வளர்த்த மானிட வரலாற் றின் வெற்றி தங்கியுள்ளது. அபிவிருத்தியின் இறுதி லட்சியமும் அதுவே.
- முற்றும் -

Page 19
ஆற்றல் சித்திரை
கணனிகளின் வரலாறு
கொழும்பு
b T. நினைப்பது போல கணனிக்கு 40 வருட கால வரலாறு தான் உண்டு என்றில்லை. நவீன கணனிகளின் தோற்றம் மிகவும் பிற்பட்ட காலத் தில் அதாவது 1950 ஆண்டுகளுக்குப் பின்னரே தோன்றியது எனினும் இது சார்பான முன்னுணர்வு நதிக்கரையோர நாரீக கால மக்களிடையே நிலவி யது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கி. மு. 3000 ஆண்டளவில் அபாக்கஸ் (Abacus) என்ற கருவி எண்களை எண்ணுவதற்குப் பயன்பட்டது. இன்றும் இக்கருவி சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. கனணி களின் வரலாற்றில் 1500ம் ஆண்டளவில் கழித்தல் கூட்டல்களைச் செய்யக்கூடிய கருவி "லியனா டோ டாவின்சி இனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோன் நோபியர் என்னும் ஸ்கொட்லாந்துக் கணிதவியலா ளர் கூட்டல் இயந்திரம் ஒன்றை 1617 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நோபியர் ரொட்ஸ் இதன் பெயர் 1-9 வரையுள்ள இது அபாக்கஸ்சைப் போல மணி களைத் தள்ளிக்கூட்டத் தேவையில்லை. இதில் இலக் கம் எழுதப்பட்டிருந்தது. 1642 இல் பிளேஸ் பஸ்கர் என்னும் பிரான்சு நாட்டுக் கணிதவியலாளர் பஸ் களின் என்னும் கூட்டல் இயந்திரமொன்றைக் கண்டு பிடித்தார். இது நாம் இலக்கத்தைக் கொடுத்தால்
தானே கூட்டி விடை தரும். (1801) சாள்ஸ் பாபேஜ்
GTIGT LIGJIrf டிபரன்ஸ் என்ஜின் எனப்படும் இயந்தி ரத்தை 1822 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தொடர்ந்து பல முயற்சிகள் இதில் மேற்கொள்ள Lil' gar, G4, pair கொளாரித் வேகமாகக் கட்டல் கழித்தல் என்பவற்றைக் கணிக்கக் கூடிய இயந்திர மொன்றை அறிமுகப்படுத்தினார் இவரைத் தொட ர்ந்து காவேட் எய்கக்கன் 1941 ஆம் ஆண்டு முதலாவது கண்ணிேயைக் கண்டுபிடித்தார். 1940
- gaflóð Blaise Pascal ösöstíð 14-52, Calcusater (yjá
கியமான கண்டுபிடிப்பாக அக்காலத்தில் தொள்ளப் பட்டது. 1800களில் பிரித்தானிய விஞ்ஞானி Charles Stanhope grrié சமன்பாடுகளுக்கு விடைகான கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இது Stanhope Demonstraler GTGPT ÚJL'illag. 1822ல் மடக்கை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் கணனிகளின் வரலாறு 20-30 ஆண்டுகளுக்குள் தான் பிரதானமான வளர்ச் சியைப் பெற்றன. வர்த்தக நோக்கங் கொண்ட கணனி கள் 1951 ஆம் ஆண்டளவிலேயே வடிவமைக்கப்பட _ன அமெரிக்க இராணுவம் வேகமாகச் செயற் படும் கணனிகளுக்கு ஊக்கம் கொடுத்த போது ENIAC (Electronic Numerical Intergrator Caleulator) என்பதே முதலாவது பொதுத் தேவைக்கான இலத்திரனியற் கணனி ஆகும். இதை 1946ல் p Erbert to bulb J. N. Msichly ஆகிய இருவரும் பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கி

APRIL - 2000 I ()


Page 20
器0 1 ܨ சித்திரை
முகாமைக் கணக்கீடு. 105ம் பக்கத் தொடர்)
4. இலாப எல்லை கூடிய பொருட்களில் விற்பனை
கலவையை மாற்றி அமைத்தல், .ே ஆரம்ப இருப்பை குறைத்து மதிப்பிடல், 8. கொள்வனவை குறைத்து பதிதல். 7, இறுதி இருப்பைக் கூட்டி மதிங்பிடல்
தேறிய NavTLU GŴ5th — Net Profit Ratio
நிறுவனத்தின் இலரபத் தன்மையையும் அதன்
செயற்பாடுகளின் வினைத் திறனையும் அளவிடுவ
சிற்கு உதவுவது தேறிய இலாப் விதம் ஆகும். நிறு
வனத்தின் தேறிய இலாபத்துக்கும் விற்பனைக்கும்
இடையிலான தொடர்பை மாற்று வீதமாக தரு
வதே தேறிய இலாப வீதம் ஆகும்.
தேறிய இலாப வீதம் = தேறிய இலாபம் x 100
H.--
விற்பனை
மொத்த இலாப வீதம் மாறாத போது தேறிய இலாப வீதம் உயர்வாக காணப்படின் நிறுவனத்
*
தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் வினைத் திறனாக நடைபெற்றுள்ளன என்பது கருத்து ஆகும்.
தொழிற்பாட்டு இலாப வீதம் -
Operating Profit Ratio
* தொழிற்பாட்டு இலாபத்துக்கும் விற்பனைக்கும் இடையிலான தொடர்பினை நூற்று வீதத்தில் கூறுவதே தொழிற்பாட்டு இலாப வீதம் 尋ótb.
தொழிற்பாட்டு இலாபம் என்பது வருமானவரி கழிக்க முன் மொத்த இலாபத்தில் இருந்து தொழிற்பாட்டு செலவுகளைக் கழித்தும் முத வீட்டு வருமானம் சேர்க்க முன்னும் உள்ள இலா பம் ஆகும்,
தொழிற்பாட்டு தேறிய இலாப வீதம் =(மொத்தலாபம் - தொழிற்பாட்டுச் செலவு) x 100
விற்பனை
முதலீட்டுக்கான வருவாய் வீதம் ஈடுபடுத் திய முதல்மீதான வருவாய் வீதம் / உபயோ கித்த முதல் மீதான வருவாய் வீதம். Return on Capital Employed Ratio (R. O. C, E) " நிறுவனத்தின் இலாபத் தன்மையை மதிப்பிடுவ வ 5 ம் கு பயன்படுத்தப்படும் முக்கியமான முதன் வீதம் இதுவாகும் நிறுவனத்தில் ஈடுபடுத்திய முதலுக்கும் உழைக்கப்பட்ட இலா பத்துக்கும் இடையிலான தொடர்பினை நூற்று வீதத்தில் கூறுவதே முதலீட்டுக்கான வருவாய் வீதம் ஆகும். ويجي இங்கு ஈடுபடுத்திய மூலதனம் என்பது பற்றி نفسه
வேறு கருத்துக்கள் உள்ளன.
(0) மொத்த மூலதனம்=மொத்த பங்கு மூலதன்ம்+ ஒதுக்கம் + நீண்டகாலக் கடின் + நடிைமுறை பரிப்பு அல்லது மொத்த சொத்து.

PRIL - 2000 ஆற்றல்
(02) நீண்டகால முதல் ஊ மொத்த முதல் - நடை முறைப் பரிப்பு. (03) பங்குதாரரது முதல் = மொத்த பங்கு முதல்+ ஒதுக்கம். (04) சாதாரண / உரிமை பங்குதாரரது முதல்
= சாதாரண பங்கு முதல் + ஒதுக்கம்.
(அ) மொத்த முதல் மீதான வருவாய் வீதம் மொத்தச் சொத்து மீதான வருவாய் வீதம்.
மொத்த முதலுக்கும் அதனைப் பயன்படுத்தி உழைக்கப்பட்ட இலாபத்துக்கும் இடையிலானதொடர் பினை நூற்று வீதத்தில் விளக்குவதே மொத்த முதல் மீதான வருவாய் வீதம் ஆகும். இங்கு பயன்படுத் தப்படும் இலாபம் வரி, குறுங்கால நீண்டகால கடன் வட்டி கழிக்க முன் உள்ள இலாபம் ஆகும்.
மொத்த முதல் மீதான வருவாய் வீதம் = வரி வட்டி கழிக்குமுன் இலாபம் x 100
மொத்த முதல் (மொத்தச் சொத்து) குறிப்பு:- மொத்தச் சொத்தில் கற்பனைச் சொத்து
காணப்படின் கழிக்கப்பட வேண்டும்.
இவ் வீதத்தின் முக்கியத்துவம் * நிறுவனத்தின் முழுமையான முகாமைத்துவத் தின் வினைத்திறனை மதிப்பீடு செய்வதற்கு இவ்விகிதம் பயன்படுத்தப்படும். அதாவது நிறு வனங்களின் பொருளாதார வளங்கள் எந்தளவு வினைத்திறன் வாய்ந்தவையாக பயன்படுப்பட் டுள்ளன என்பதனை அறியலாம்.
(ஆ) நீண்டகால முதல் மீதான வருவாய் வீதம் தேறிய சொத்து மீதான உழைப்பு வீதம் தேறிய சொத்துக்கும் அதனைப் பயன்படுத்தி உழைக்கப்பட்ட இலாபத்துக்கும் இடையிலான தொடர்பினை நூற்று விதமாக விளக்குவதே நீண்ட கால முதல் மீதான வருவாய் வீதம் ஆகும் இங்கு பயன்படுத்தப்படும் இலாபம், வரி, நீண்டகாலக் கடன் வட்டி கழிக்க முன் உள்ள இலாபம் ஆகும்.
தேறிய சொத்து மீதான உழைப்பு வீதம்
வரி, நீண்டகால கடன்வட்டி கழிக்க முன் இலாபம்x100
நீண்டகால முதல் இவ் வீதத்தின் முக்கியத்துவம் நீண்டகாலக் கடன் மூலதனங்கள் எந்தளவு வினைத் திறனாகவும் விளைநிறனாகவும் பயன்படுத் தப்பட்டுள்ளது என்பது இவ் வீதம் மூலம் மதிப்பீடு செய்யப்படும்.
O வைகாசி மாத இதழில் பங்குதாரர் முதல் மீதான வருவாய் வீதம் தொடக்கம் இக் கட்டுரை தொடரும்.

Page 21
விஞ்ஞானம் பயிற்சி. (04ம் பக்கத் தொடர்)
3.
4.
ஈயச் சேமிப்புக் கலமொன்று மின்னை வழங்கு கையில் அச் சேமிப்புக்கலம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியல்லாதது எது?
1) நேர்முனையில் Pb O உண்டாகிறது.
2) மறைமுனையில் Pb O உண்டாகிறது 3) கரைசலில் இருந்து O அயன்கள் அகற்
றப்படுகின்றன.
4) கரைசலில் தண்ணீர்ப்பு அதிகரிக்கின்றது" சைக்கிலொன்றின் 15cm நீளமுள்ள மிதி சுழற்றி கள் 48 பற்களையுடைய ஒரு பற்சில்லுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சில்லினதும் ஆரையும் 30cm ஆகும் பின் சில்லானது 16 பற்களையுடைய ஒரு பற்சில்லைக் கொண்டுள் ளது வேகவிகிதம் சமன்.
1) 116 21 113* 3 1/2 4 3/2
100 °c யிலுள்ள 1 லீற்றர் நீரானது 40 °C
யிலுள்ள 2 லீற்றர் நீருடன் கலக்கப்படுகின்றது
கலவையின் வெப்பநிலை அண்ணளவாக
II 60 °C * 21 79 °C 3 80 °C 4 90 °C
. ,- |
E)
-
同同同同同同同同
173, கஸ்தூரியார் வீதி
SN BREI VA
173, Kasthuriar Road,
சித்திரை !
原隔
á ý' வாணி
தங்கப்பவுண் நகை
தரம் நாருவோர் தவ
22 கரட் தங்க நகைகள் ஒடருக்கு உத்தர உங்களது நயம் நம்பிக்கை நாணயமுள்ள தங்
복불복벨불벨복벨
 
 

A R L - : U U O
-
16. உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் 'நீர்த் தேவை' யைப் பூர்த்திசெய்வதற்கு ஏதாவது பல்வேறு உத்திகள் கண்டறியப்பட்டுள்ளன.
1) விண்வெளி வீரர்கள் பெற்றுக் கொள் வதைப் போன்று பயன்படுத்தும் நீரை மீள் கழற்சி மூலம் பெறல். 2) செயற்கையாக மழைபொழியச் செய்து
நீர்நிலைகள் நிரப்புதல், 3) கடல் நீரைச் சுத்திகரித்து தூயநீரைப்
பெறல் * 4) துருவப்பகுதிகளில் காணப்படும் பணிக்கட்டி களை மத்திய கோட்டுப் பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லல்
17 (p-n) சந்தியில் p யை எதிர்முனைவுடனும் ஐ நேர் முனையுடனும் இணைத்து 0.6V இலும் கூடிய மின்னழுத்த வேறுபாடு பிரயோகிக்கப் படும் சந்தர்ப்பம்
1) முன்முக கோடலுறல் 2) பின்முக கோடலுறல்" 3) முன், பின்முக கோடலுறடல் 4) தடுப்பு அழுத்த வேறுபாடு காணப்படும்
(அடுத்த மாத இதழில் தொடரும்)
DDDSLSDSDkzzzuzSS
கை மாடம்
வியாபாரம்
யாழ்ப்பாணம்,
மாமல் நாடும் இடம்
劃
疆
வாதத்துடன் செய்து கொடுக்கப்படும் க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
Y J E W E L L E R S
JAFFNA. ता।

Page 22
扈。
(ΜΝ/Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Ν/Ν
e
岛
-
****еa, r
ܗ
% */lള /32&z C
'6) 6)
பல், மூக்கு கண்
உரிமையானர்: LTSRñT
யாழ் வீதி,
நெல்லியடி.
(மகாத்மா தியேட்டர் அருகாமை)
حصے سمصےح<
"AVA
DENTAL AND OP
Fr op: Dr. REG S
525, HOSPITAL ROAD,
AFFNA.
(Opp. Hospifah Vyravar kovi
ハリム、AA/N/NAA/S2N/ー
 

_=, 1* Fत्र | }_ yw 0 AND ஆற்றல்
-(MMNZNZNZNZNZN/Ν/Ν
ബleft, 7.org 50ôgrugg (g.
T6. To coast
றெஜி சொலமன்
525, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். (ஆஸ்பத்திரி வைரவர் கோயில் முன்பாக)
ら
《_《།། سمصےح<
ANA
TICAL SERVICE
OLOMAN
YARLSOAD, NEILLYA.DY.
Near Mahathma Theatre)

Page 23
ஆற்றல் - சிததிரை
ஜூககனசுக 弼、兖高、碉高š ୱିଣ୍ଟ୍
O
இ. ச. பேரம் சக நி
உங்களுக்கு தேவை மோட்டார் சைக்கிள்கள் மிதிவண்டி, மிதிவண்டி உதிரிப்பாகங்4 மின் உபகரணங்கள், தொலைக்காட்சி வீடியோ, ஒடியோ கசற் வகைகள் நவீனரக மணிக்கூடு வகைகள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பிலிம் றோல்கள் மற்றும் பல்பொருட்கள்
ஒரே இடத்தில் பெற்றுக் கொள்
இன்றே நா
E. S. P - இ. ச. பேரம்ப 50, 52, 54 Kasthuriar R
怒
೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫.! 墜
匾
世
சிவக
- 龐 4-1, Guif 匯 யாழ்ப்பா 扁 틀 யாழ் நக 些 | சேட் 圖 |E சாறி 圓 |S மற்றும் களுக்கு
The lea SVA
后 41, GRAN 世 JAFFNA
s
当 屿型屿型屿些些型屿型些型屿
L
 
 
 

Af'Ril - a U (JG
2
&&&&ଣ୍ଟ କୈାଣ୍ଣ
LjбUИО
MUJOJ SOM MAD
ଶht ப் பெட்டிகள், றேடியோ வகைகள்,
லாம் உங்கள் தேவைகளுக்கு டுங்கள்
ாலம் சக நிறுவனம் toad, JAFFNA.
######ಳ್ಳಿ கணேசன் ஸ்ரோர்ஸ் 丽 到 யகடை, 疆 6007 b. தொலைபேசி - 2ய63 疆
ரிலே உங்களுக்குத் தேவையான
வகைகள்
வகைகள்
சகலவிதமான தரம் வாய்ந்த ஜவுளி வகை நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்.
(ding textiles centre in the city
KANESAN STORES
|LO BAZAR
T/Phone - 2063
브
त।
彗
!
==

Page 24
出* சித்திரை A
அதிஷ்ட இலக்கம் March 2000
01. யா/ மத்திய கல்லூரி 1652 02. யா / கன்னியர் மடம் மகாவித்தியாலயம் 1938 03. யா / புனித பத்திரிசியார் கல்லூரி 2O75 04, யா/ பளை மத்திய கல்லூரி 2596 05. யா / மானிப்பாய் ப, தெ. வ. அ. க ச 3583 06, யா மல்லாகம் மகா வித்தியாலயம் 497 07. யா / விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் 3958 08. யா / மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் 3041 09. யா / வேம்படி மகளிர் கல்லூரி 31.83 10. யா / உரும்பிராய் இந்துக்கல்லூரி 颚26墨 11. யா / முத்துத் தம்பி மகாவித்தியாலயம் 4直30 12. யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு 502岛
13. யா / மட்டுவில் கமலா சினி வித்தியாலயம் 4218 14. யா/நெல்லியடி மகாவித்தியாலயம் பருத் 0566 15. பா பண்டத்தரிப்பு மகளின் உ த, பா. 0972
குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிஷ்ட இலக்கங்கள் மேற்கூறப்பட்ட பாடசாலை ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட அதிஷ்ட இலக்கங்களையுடைய ஆற்றலை வைத்திருப் வர் நேரடியாக எமக்கு சமர்ப்பிப்பதன் மூலமாகவோ அல்லது மாணவரின் பெயர், வகுப்பு, விலாசம் என் பவற்றை அதிபர் மூலம் உறிதிப்படுத்தி எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பரிசில்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இ 2@=@తో ఆతా
தொழில்நுட்பர்.மதிநுட்ப வீடியோபடம்3
கார்பாக்ட் டிஸ்க் பாடல்திலுளூத் இயற்கை எழிலோடு தஹர்படம் ஜிழ்த்திட திருமணம்.பிறந்தநாள் வழித்துக்கள் விளம்பரங்க பர்டலுடலும் இந்திரல்களின் பதிவுசெய்துகொள் "|S 60öfóGg
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி, 76, கண்டி வீதியி ேே0 வாக்லாதரன் ச. புவனேஸ்வரன் ஆகியோரா அச்சுப் பதிப்பு: வஸ்திய்ன் அச்சகம், 402
 
 
 
 
 
 

R” K k - — ZU UU
ஆற்றல்
முறைசாராப் பயிற்சிநெறி இடம்: யா/கோப்பாய் கிறிஸ்தவக்
கல்லூரி பயிற்சிகள்: 1 ஒட்டுதல்
2 தச்சு வேலை சனி, ஞாயிறு தினங்களில் பயிற் நடைபெறும், பயிற்சி பெறவிரும்புவோர்கள் உடன்
தொடர்பு கொள்ளவும்
Gaugurati அதிபர் ஆற்றல் யா/கிறிஸ்தவக் கல்லூரி 76. கண்டி வீதி, 3. ITL u Luiriru . சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்
ஆற்றல் அதிஷ்டம்
நீங்கள் வாங்கும் "ஆற்றல் இதழ் உங் களை அதிஷ்டசாலியாக்குகின்றது உங் களிடமுள்ள ஆற்றல் இதழின் இலக்கம் எமது இதழில் வெளியாகும் அதிஷ்ட இலக்கத்துடன் ஒப்பிட்டு, நீங்கள் அதிஷ்ட சாலிய யின் பெறுமதி வாய்ந்த பரிசுப்ெற தொடர்பு கொள்ளுங்கள்.
-இன் ? =ஷன் போட்டோ 1ள் இசையூடனும் r-'ഝേ', '
Bਓ Z }ћ6519ž606].
ਸ
—-- --
லுள்ள யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தினருக்காக
ல் 28-03-2000 அன்று வெளியிடப்பட்டது.
பிரதான வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம்,