கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1996.05

Page 1
-----------------------------------
دا ؟ ليونه دی.
シ Ķ:::::::::::::: * ، !-
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%· %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%·--------------km %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%|- 官)-8:8:;:;:;:;:;:;:;********* §§劃 :::::::::::::: · %)
『 * -- ----
------->= ) 4:x:x:4:x:;:;:;: g
『 = ! ± km Q. ****
:::::::::
 

--------- ჯ. ჯ. ჯ. ჯ. ჯ.222 XXXXXX: ଝଞ୍ଝ:: ঠু * &:
X-X2:_X-XX2: ర్గ: ==
5 ܡ5- ஜ் **ଙ-୪-୫-୪-୫-୪ =* === s=2 == s== {:
== : :ஜ் 5 × × ×-3-38-3 - 3: 3- 3– 3. -. :్ళ -----్ళ _్ళ &::::::::::::
* -*---------------------- : ---------------
* ..
- - - - - - - - - - - eeeSO SOOSL SOeSeSOSOSOSOeSe KSeSESESLS SOS S 'ஜ்ஜ்
❖-፰÷÷ -- * ৈৈ: ::::: ୧୬୮୪
-**** '''''' XXXXXXX: 3:33. ------_==========
-------_s ::======== """; ; ; ; ;_్ళ -- :::::::::::::::::-.... ፵............... =.. *.................................................. &3::::::::::: ---------------------
--------------------
------------------ &::::::::::::::::3
-----------------
호 ჯჯჯჯჯჯჯჯჯჯჯჯჯჯ. ჯ. ჯ. ჯ. XX-XX-XX 8:::::: -----+-------
ଚେଁ-୪::::::::::::::::::::::
: $ଽ")
3_::: :::::: ::: :::: ::: ::::::: ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ–8-5.-2 -2 22. *::::::::::::::::::::::::::::
* 3-ჯ-ვ ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. 2-2 2 3.3.33 : 3: S0SeSrSrSrSyyOyyyrSOSOSOS0S0000S0 *చభళ్ళ: ::::::::::ჯ-ჯჯჯჯჯ-ჯ-&&&& :_X-XX-XX ::::::::::::::::::::୫୫
== re*ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ 'f::::::::::::::::: ჯჯჯ. ჯ. ჯ. ჯ. XXXXXXXXX *3:XXX-ჯჯ-ჯჯჯჯ. ჯ. ჯ. ჯ. ჯ.
ଝୁ ----్శ్ళ్ళ_ ------- 8:3: ----------- *ჯ. ჯ. XXXXXXXXXX ჯჯ ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. XX *="+?*****----- చ: 3:
ჯ. ჯ. ჯ3-2. 22-32: 33:83.38
------ -------
:
. . .
*ଳ କଳ - ଟto-*ଳ** ----------
... . . .

Page 2

با اقامات آن قائی اللاوقالت أقل من نظام انجاIgیعہ للكات التي
Gistië ரூம் قہقان اندرونی "அக்னிே طاقة للقوة நான் வந்த Fলঞ্জী تفارقت لاچوی المثقوقتضت ”فاسالہ gTچھ ந்த ছাত্র انقاTآقاGقفقات
تهآ۔ انتہاتھ
நில் aللا بلحاظقوق لغات"”
நடுவது"

Page 3
http:Wwww.thamizham.net
FREEE-BOOKS (TAMIL) பொள்ளாச்சிறசள் OO2 /o q
O 265
鬱攀
Fa சஞ்சிகை. ஐரோப்பாவில் அனேக தமிழ்ச்சஞ்சிகை: தொடங்கியது பல சஞ்சிகைகள் பல்வேறு காரணங்: முடிந்திருக்கிறது கடந்த ஆணடு பிற்பகுதியில் சுவ திட்டமிட்டிருந்தோம். அவ்விதழில் பல புலம்பெ திட்டமிட்டிருந்தோம். எனினும் அது சாத்தியமாகா வெளியிடுகிறோம். கடந்த வருடப்பிற்பகுதியில் இருந்து சுவடுகளைப் கடுமையாகத் தாக்கியது. இத்துடன இதர நெ வெளியீட்டில் தாமதங்களையும், ஒழுங்கீனங்களை இருந்துதமிழ் மக்களுக்கு எதிராகத்திட்டமிடப்பட் பினவிளைவுகள் மக்களின சொல லொணாத
ーエー。 ,一二 . .
பதிவாக்காததற்கும்இந்த நெருக்கடிகள் காரணமா வெளிவரும் படைப்புகள் காலப் பொருத்தமற்றுஇருட இருந்து மீள்வதற்கான முயற்சிகளைச் சுவடுகள் தெ இந்த இதழ் சுவடுகள் இப்போதும் உறுதியான .ெ கைகளிலேயே அந்தப் பொறுப்பை விடுகிறோம் அ6 நீங்கள் உத்தரவாதம் செய்வீர்கள் என நம்புகிறோம சவடுகள் நிறுவிய நாள் முதல் அதன வளர்ச்சியில் அனைத்து வாசகர்களையும் படைப்பாளிகளையும் சுவடுகள் எப்போதும் போலவே சகல மக்களதும் அ - கருத்துச் சுதந்திரத்துக்காகவும் குரல்தரும் இதி தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காக மா இனங்களதும் சுயநிர்ணய உரிமைக்காக உரத்த சவடுகள் நேசம் கொள்கிறது
சவடுகளை வாசியுங்கள் விமர்சியுங்கள் விமர்சனக்
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.
சுவடுகள், வைகாசி 1996, ஒஸ்லோ,நோர்வே.

22 22
22-22 XERAWMMVM ZWZ
ea ;22ی 333333%262ی
Yaa2 2 میبیسی 223333232یایی ᏪᏛᏃ2Ꮺ22828228282XX2 YP2 محمد 28”مح***2%29%22%29% دحیمی، 25653222663622۶یمی **ー・ぶ乞*** \ض 'شبنمبرمجہ %3%
حققع A
兹
ż, O O Ar a.
公ZQ父27
2.2%
படுகள் 1988 பிற்பகுதியில் வெளிவரத் தொடங்கிய ஒரு கள் தொடங்கிய காலப்பகுதியில் சுவடுகளும் வெளிவரத் களால்நிணறுபோன பினபும் சுவடுகள் இனறும் வெளிவர டுகளின் ஏழாணடுநிறைவிதழைச் சிறப்பாக வெளியிடத் f"படைப்பாளிகளது படைப்புகளையும் கொணரத் மலேயே போயிற்று. எனவே 75வது இதழைச் சிறப்பாக
பொருளாதார நெருக்கடி முன்னெப்போதையும் விடக் ருக்கடிகளும் இணைந்துகொள்ள சவடுகள் தனது பும் சந்திக்க நேர்ந்தது கடந்த வருடப் பிற்பகுதியில் ட இனவாதச் சிங்கள அரசின் தாக்குதல்கள்.அவற்றின் துயர்கள் என்பவற்றினைப் போதியளவில் சவடுகள் பின கடந்த இதழ்கள் சிலவற்றிலும் வரும் இதழ்களிலும் பின் அதற்கும் இதுவே காரணம். இந்த நெருக்கடிகளில் ாடர்ந்து மேற்கொணடதன் விளைவே உங்கள் கைகளில் ாருளாதார அடித்தளத்தில் இல்லை. ஆயினும் உங்கள் 2தச் சீராக்கிச்சுவடுகளின் தொடர்ச்சியான வருகையை
உழைத்து, இன்றும் அதன் வருகைக்கு ஆதரவு தரும் இத்தருணத்தில் நனறியுடன நினைவுகூர்கிறோம்.
உப்படை மனித உரிமைகளுக்காகவும். பேச்சு - எழுத்து ர் சமரசத்துக்கோ விட்டுக்கொடுப்புக்கோஇடமில்லை. *திரமன்றி.இலங்கையில் வாழும் ஏனைய தேசிய தரவி எழுப்பும் அனைவருடனும் எப்போதும் போலவே
ASAMALLLLLLLS LLLSS SAASAASAAS LL ASA S S A S A SeeS
டிவாளம் இல்லாமல் எந்தக் குதிரையும் திசையறியாது.

Page 4
சார்ள்து கோல்
விமான நிலையம்
உனது பாஸ்போட்டைத்தா
இந்தாருங்கள்:
நீ சிறிலங்காவிலிருந்து வருகிறாய்? இல்லை, நோர்வேயிலிருந்து வருகிறேன நிசிறிலங்காவிலிருந்து வருகிறாய்? இல்லை, நோர்வேயில் ஒஸ்லோ, துரொம்சோ ஆகிய இ துரொம்சோ எங்கிருக்கிறது. ஏன் அங்கு போனாய்? பத்து வருடங்களாக எண்நணபரைக் காணவில்லை பார்க்கப் போயிருந்தேன. அவர் அங்கு என்ன செய்கிறார்? பூமியின் வடதுருவத்தில் காந்தப் புலம் ஓசோண்படலம் இவற்றில் கவனம் செலுத்துகிறார் இல்லை, நீ"சிறீலங்காவிலிருந்து வருகிறாய்? ஒனபது வருடங்களாக நாண் பிரான்ஸில் இருக்கிறேன இப்போது என்ன செய்கிறாய்? வேலையிழந்தவர்க்கான உதவிப்பணத்தில் இருக்கிறே6 அதற்கான அத்தாட்சியைத் தா? அது எனது விட்டில் இருக்கிறது நோர்வே பெணகள் அழகானவர்களா? பேரழகிகள் அல்ல, ஒரே ஒருதரம் படுத்தவுடன் களைத்துப் போய்விடுகிறார்கள், பிரெஞ்சுப் பெணகள் அப்படியல்ல, ஓரிரவில் ஆறுமுறை படுத்தாலும்களைக் சரி நீ போகலாம்.
 

ஒஸ்லோவிலிருந்து துரொம்சோவிற்கு
பணிக்காற்று பலமாக வீசகிறது தரையிறங்கும் குழ்நிலை விமாணத்திற்கில்லை மேகவெளியிர்கூட என அற்ப உயிரை அந்தரிக்கவிட ஆணர்டவரே! நிரந்தரமாய் ஓரிடத்தில் காலை ஆழப்புதைத்து அழுகவிடு விமானப் பணிபெணணே, குடிப்பதற்கு ஏதாவதுதா? எண்ண குடிக்க விரும்புகிறீர்கள்? உனது முலைப்பால் அல்லது ஒரேஞ் யூஎம் . . . . இலக்கற்றுத்திரியும் நானும் இலக்கோடு அலையும் நீயும் எனது ஊருக்கு வா. சுடுமணலால் மூடி முரல் சுட்டுத்தருகிறேன
டங்களிற்கு போய்வருகிறேன்
மாட்டார்கள்.

Page 5
சி.சிவசேகரம்
ஐரோப்பாவில் இன்று ஓங்கிவரும் நிறவாதம் பற்றிய கவலைகள் நம்முட் பலருக்கும் உணடு இந்த நிறவாதத்தரின அடிப்படையில் ஒரு ஐரோப்பியத் தேசியவாதத்தை உருவாக்கும் முயற்சிகளையும் நாம் அறிவோம் ஐரோப்பியநிறவாதத்தின் தோற்றுவாய்நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அதனதன்மை சமுதாய அமைப்பையும் வரலாற்றையும் ஒட்டி வேறுபட்டுள்ளது. ஆயினும், கடந்த நூற்றாணடுகளில், அதன வெளிப்பாடு ஸெமெற்றிக் இனவிரோதம், அடிமை வியாபாரமும் அடிமைமுறையும் என்ற வடிவங்களிலேயே முக்கியமாக அமைந்திருந்தது லெமெற்றிக் Semetic) எனும் பதம் அராபியரையும் யூதரையுங்குறிக்கும் என்றபோதும், பூதவிரோதமே ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது இதற்கான காரணம் புலம்பெயர்ந்த யூதர்கள் ஐரோப்பிய நகரங்களிற் கணசமானளவுக்குக குடியேறியதையொட்டியது ஷேக்ஸ்பியர் நாடகங்களிற்கூட இந்த யூத விரோத உணர்வின் சாயல்களை நாம் காணலாம் இதைக் கலாசார, மத அடிப்படைகளிற்கூட நியாயப்படுத்துவது இயலுமாயிருந்தது. இதுபோலவே நாடோடி இனத்தவருக்கு எதிரான உணர்வும் ஐரோப்பாவிற் பரவலாகியது. நாடோடிகளது தரிப்பிடங்களும் பயணப் பாதைகளும் நிலக்கழார்களது தனியுடைமையாகியதையொட்டி அவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்போராகக் கருதப்பட்டனர். ஐரோப்பாவின் சமுதாய
 

மாற்றம், நாடோடிகள் தமது வாழ்க்கை முறையைத் தொடர்வதைக் கடுமையாக்கற்று. இதன விளைவாக நாடோடிகள் ஒரு சமுதாயத் தொல்லையாகவே கருதப்பட்டனர். முதலாளித்துவத்தின் வருகை ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சி அந்த முறைக்கு அயலான வாழ்க்கை முறைகளைத்தாழ்வானவையாகவும் அயலான மனிதர்களைப் பிற்பட்டோராகவும் கருத இயலுமாக்கிற்று
ஐரோப்பிய வல்லரசகளது தோற்றமும் வளர்ச்சியும் புதிய அடிமை முறையின் வளர்ச்சிக்கு வசதி செய்தன. இந்த ஐரோப்பிய நாகரிகங்களது இன்றைய விருத்தியின் ஆதாரம் அதற்கு வெளியேயிருந்து பெறப்பட்ட அறிவும் தொழில்நுட்பமும் என்பதை மறைக்கும் முயற்சிகள் இன்னும் தொடாகரினறன. இதுபற்றி முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஆய்வாளர்களும் மிகவும் எழுதியுள்ளனர் சில மாதங்கள் முனபு சுவடுகளில் வந்த சமுத்தரனரின கட்டுரையில் நிறவாதம் தொடர்பாகப்பல பயனுள்ள குறிப்புகள் இருந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தினர் வளர்ச்சிகொலணி முறையுடன்இணைந்த குழலில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், முதலாளித்துவ முறைக்கு உட்படாத நாடுகளைத் தம் ஆதரிக்கத்தற்குட்படுத்த அவற்றைக் கொள்ளையடித்ததுடன அவற்றின இயல்பான சமுதாய வளர்ச்சியைப் பலவகைகளில் மறித்தனர். இதன் விளைவுகளை இங்கு விவரிக்க அவசியமில்லை. அவுஸ்திரேலியாவிலும்

Page 6
அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு முத ஆபிரிக்க மக்களை அடிமையாக்க ஆசியாவி சமுதாயங்களைச் சீர்குலைத்தது வரையிலாக நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ஒரு புறம், இந்த 0காட்டுமிராணடிகட்கு 0 நாகரிகம் கற்பிக்கு நனனோக்கமும், மறுபுறம், இனமேம்பாடு பற்றி கருத்தாக்கமும் பயன்பட்டன எல்லா ஐரோப்பிய நாடுகள கொலணிஆட்சிகளும் ஒரே விதமாக நடந்துகொள்ளவில்லை ஆயினும் அவற்றின நோக்கமும் செயல்களின் விளைவு ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகி கணடங்களின வாழ்க்கை முறைகளுக்கு அழிவைே குறித்தன. இக் கணடங்களில் இருந்து வந்த வாழ்க்.ை முறைகள் மாற்றமின்றித் தொடர்ந்திருக்கக்கூடுமென்பதே அவையே இனறைக்கும் உவந்தவை எனபதோ என எணணமலல, சமுதாய மாற்றங்கள், சமுதாயங்கடகு வெளியிலிருந்து, அச்சமுதாயங்களது நலனக4ை ஆதாரமாகக் கொள்ளாமற் புகுத்தப்படுவதன் விளைவுகளைே நான விமர்சிக்கிறேனர் பலரும் இதுபற்றிவிரிவாகப் பேசுவது எழுதுவதும் பயனுள்ளது இப்போதைக்கு எண் கவனத்திற்குரி விஷயம், குறிப்பாக நமது சமுதாயத்திலும் பொதுவாகத் தென்னாசியாவிலும்நிலைகொணடுள்ள ஒருநிறவாதத்தை பற்றியது. இது ஒரு ஆதிக்க வல்லரசின் ஆளும் வர்க்கத்தின் நிறவாதமாக இல்லாமல் அதை வசதிப்படுத்தும் முறையில் ஒரு அடக்கப்பட்ட சமுதாயத்தினுள் இயங்கும் சிறப தொடர்பான சிந்தனையாக உள்ளது நமது அரசியல் சமூகட பொருளாதார விடுதலைகடகு இவ்வாறான அடிமைத்தனமான சிந்தனைகளினதகர்வும் முக்கியமானது நிறம்பற்றிநம்முள் இருக்கும் விருப்பு வெறுப்புகள் பற்றி பாசாங்குக்கு இடமில்லை. கருமையான தோல் அழகரில்லாததாகவும் மங்கலான நறமுள்ள தோன் அழகானதெனவுமே நம்முட்பரவலாகக் கருதப்படுகிறதுநல சிவலை பொதுநிறம், சரியான கறுவல் என்பன போன பதங்கள் அழகின் அளவுகோல்களாகப் பயன்படுவது பற்ற அறிவோம் இதுபோலவே, நம்மவர் எவரேனும் ஒரு வெள்ை ஐரோப்பிய ஆணையோ பெணணையோ மணமுடிப்பவை ஏற்பது ஒரு கறுப்பு ஆபிரிக்க வம்சாவழியினை மணமுடிப்பதை ஏற்பதைவிட இலகுவானதாகவே நமக் உள்ளது. கறுப்பு இனத்தவரைத் தாழ்வாகக் கருது மனோபாவம்நடுத்தர வர்க்க ஆசியர்களிடையே உள்ளளவுக் அதே நிலையில் உள்ள ஐரோப்பிய வெள்ளையரிடம் இல்ை எனறு சொல்லும் விதமாக, நிறம் பற்றிய மனத்தடைக ஆசியரிடையே உணர்டு இதற்கான பல வரலாற்று காரணங்களும் சமுதாயக் காரணங்களும் இருக்கலா ஆயினும், அடிப்படையான ஒரு காரணம். கடந்த சி நூற்றாணடுகளாக நமது சமுதாய வாழ்க்கை ஐரோப்ப ஆதரிக்கத்தின கீழ்ப்பட்டு இருந்தமை எனலாம். ந" அடிப்படையிலான மேம்பாடு பற்றிய கொல6 ஆதரிக்கவாதிகளது கருத்தைவிட அதை உள்வாங்க கொண்ட நமது சிந்தனைகள் ஆபத்தானவை இது பல்வே மட்டங்களிற் செயற்படுகிறது
நமது ஆற்றல் பற்றித் தனிப்பட்ட முறையில் நா

ஒவ்வொருவரும் பெருமை பேசினாலும், ஈற்றில் ஐரோப்பியரது அங்கீகாரமே நமது சாதனை அளவுகோலாக அமைகிறது ஒரு தமிழர் மேனாட்டு இசை பயின்றால் அது தமிழருக்குப் பெருமை சேர்க்கிற விஷயம் ஒரு ஆங்கிலேயர் கர்நாடக இசை பயினறாலும் அது தமிழருக்குப் பெருமை சேர்க்கிற விஷயம் ஒரு தமிழர எழுதயே சிறுகதை ஜோமணிய மொழிபெயர்க்கப்படுவது ஒரு சாதனை தமிழர் ஒருவர் டச்சு மொழியில் எழுதினால் அது சாதனை கெஞ்சிமன்றாடி ஒரு டச்சக்காரரிடம் முன்னுரையும் வாங்கிவிட்டால் அது அசர சாதனை. இந்த மனோபாவம் காரணமாகவே ஒரு தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றும் எந்தத் தமிழறிஞரையும்விட மேற்கிலிருந்து வரும் கற்றுக்குட்டி ஆய்வாளர் எவருமே அந்த மாநாட்டின் சிறப்புப் பிரமுகராகக் கருதிக் கொணடாடப்படுவது இயலுமாகிறது
இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் கஷடப்பட்டு சபாக்களில் இடம்பிடித்து நிகழ்ச்சியில பங்குபற்றுவதைவிட அமெரிக்காவுக்கோ இங்கிலாந்துக்கோ பிரானஸ்க்கோ போய்வருவது பெரிய விஷயமாகிவிட்டது ஏனென்றால, தமிழகத்தில் உள்ள சகல இசை அறிஞர்களையும்விட. முக்கியமான கர்நாடக இசைஞானிகள் வணடன. பிரானஸ் நியூயோக் ஆகிய இடங்களில் இருக்கிறார்கள் எனறுதமிழகம் ஏற்கப் பழகிவருகிறது. இதனாலேதான இளையராஜாவின் எல்லாப் பங்களிப்புகளையும்விட லணடனிலே வந்து தனது ஒத்திசை விம்பணி நிகழ்ச்சியை நடத்தியது முக்கியமான விஷயமாகிவிடுகிறது மஹாராஜபுரம்சந்தானம் லண்டனிலும் அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திய விஷயம் அவரதுமரணத்தின் பின்பு எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கிய இடம்பெற்றது இங்கெல்லாம் பணமும் ஐரோப்பிய மோகமும் தமது செலவாக்கைக் காட்டுகின்றன. இந்த ஐரோப்பிய மோகம் எனகிற நாணயத்தின் மறுபக்கமெனும் விதமாக சய

Page 7
கறுப்பாகத் தோன்ற முடிகிறதோ எண்னவோ. இவற்றை நா தற்செயலானவை என்றுதட்டிக் கழிக்க இயலாது ஏனெனி மதமும் சமுதாயமும் ஒன்றோடொன்று நெருக்கமாகே இருந்து வந்தவை மதத்தில் உள்ள ஆணாதிக்கம் போன். வர்ண ஆதிக்கமும் சமுதாய நடைமுறையைச்சார்ந்ததே
கருமையைத் தாழ்த்த ஏதுவாகும் இன்னொரு காரண் உடலுழைப்புடன் தொடர்புடையது. உடலுழைப்பி ஈடுபடுவோர்வெய்யிலில் அதிகநேரம் காயவேணடியிருப்தா உழைப்பை உறுஞ்சவோரைவிடக் கரியவர்களாக இருக் நேருகிறது உழைப்போரைத் தாழ்த்தி உழையாதோன உயர்த்தும் சமுதாயங்களே நம்மிடையே இவ்வளவு காலமு இருந்து வந்துள்ளன. இதன விளைவாக, ஆசியாவில் மங்கலான நிற மேனி உயர்வான சமுதாய அந்தஸ்துடன் சேர்த்துக் கருதப்பட வசதியாகிவிட்டது. அமெரிக்காவி வெள்ளைத் தொழிலாளர்களைச் சிவப்புக் கழுத்தர்கள் எனபூ கேவலமாகக் குறிப்பிடும் வழக்கம் அணமைவரை இருந்தது வெள்ளைத் தோல் வெய்யில் பட்டுச் சிவந்துவிடுவதையே அது குறித்தது)
இனறு ஐரோப்பாவில் மேனியைக் கொஞ்ச பொண்ணிறமாகவோமணல்நிறமாகவோ கருக்கிக்கொள்ளு மோகம் உள்ளது. இந்நிற மாற்றம், வெய்யிலில் ஓய்வை கழிக்கும் வசதியைக் குறிக்கிறதால் சமுதாய உயர்வை காட்டுகிறது. ஆயினும், இதை நிறபேதத்தை ஒழிக்கு திசையிலான நகர்வாக நாம் கொள்ள இயலாது
நிறவாதம் ஒரு முக்கியமான பிரச்சனையாகவே இன்று இருக்கிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்ற நாம் மேலும் சிந்திக்க வேணடும். ஐரோப்பிய வெள்ை நிறவாதம் மட்டுமன்றி நாம் உள்வாங்கிக் கொணடுள் நறவாதக் கூறுகளையும் அவற்றையொட்டிய தாழ மனப்பான்மையையும் நாம் மேலும் விவாதத்திற்கு உட்படுத் வேணடும். கறுப்பு இன மக்களின விடுத!ை எழுச்சிகளினபோதும் உரிமைப் போராட்டங்களின போது உருவான சிந்தனைப் போக்குகள் சிலநம்கவனத்துக்குரியை கறுப்பு:அழகானது என்ற சுலோகம், கறுப்பு அதிகார இயக்க போனறவை 60களில் கறுப்பயின மக்களது சு அடையாளத்தபிற்குத் தனனம்பிக்கை சேரத்தன தம்மளவிலேயே இவற்றார் கறுப்பு அமெரிக்காகள: உரிமைகளை வென்றெடுக்க முடியாவிடினும், இன்று கறுப் இனத்தோர் பெற்றுள்ள உரிமைகளுக்கு இவற்றின பங்( புறக்கணிக்க இயலாதது
தமிழ்ச் சமுதாயத்தினுள் சுயமரியாதை இயக்க தனித்தமிழ் இயக்கம் போனறவை எல்லாம் வர்ணாசிரமத்தா தமிழரது சய அடையாளத்திற்கு ஏற்பட்ட பாதிப்புடன் தொடர்புடையவைதான ஆயினும் இந்த இயக்கங்கள் ஆரி எதிர்ப்பு எனறபாவையுடன் வடமொழியையும்பார்ப்பனரையு தாக்கிய அதேவேளை, ஆங்கில ஆதிக்கம் பற்றிப் போதி கவனஞ் செலுத்தத் தவறிவிடன. ஆங்கில மோகம் இன. வசதிபடைத்த தமிழரைப்பிடித்துள்ள ஒரு நோய் இதற்கு நமது நிறச்சார்பான சிந்தனைக்கும் ஒரு உறவு இருக்கிறது எனவே நமது சமுதாய விடுதலைக்கான சிந்தனைக ஆங்கில மொழியாதரிக்கம் பற்றியுங் கவனஞ் செலுத்

列
வேணடியுள்ளது. கலைஇலக்கரியம், விஞஞானம், தொழில்நுட்பம், பொருளாதார விருத்தி சமுதாய விருத்தி என்பன தொடர்பாண விழுமியங்களை நாம் சமத்துவத்தின் அடிப்படையில் நமது குழலின யதார்த்தத்திற்கிணங்கச் சயமாக மீள வகுத்துக்கொள்ள வேணடியிருக்கிறது. ஒடுக்குதலுக்குட்பட்ட பிற சமுதாயங்களின் விடுதலைப் போராட்டங்களினினறுநிறையக் கற்க வேணடியுள்ளது நமது சுய அடையாளத்தை ஒடுக்கப்பட்ட உலக மக்களது சய அடையாளங்களுடன் சமாந்தரமாகவும் சமமாகவும் கருதுவது உலகளவில் மனித விடுதலைக்கும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு சமூகத்தினதும் விடுதலைக்கும் பயனுள்ளது. இது, நிற அடிப்படையிலோ இன அடிப்படையிலோ பகைமையான உணர்வுகளைத் துாணடும் முறையிலல்லாது, சமத்துவத்தையும் சயமரியாதையையும் வலியுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடும்
இந்தியாவில் வலிமை பெற்றுவரும் தலித் இயக்கங்கள், பெணணுரிமைச் சிந்தனைகள், சுற்றாடல் பற்றிய அக்கறை போன்றன சோஷலிசம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு மிக உடண்பாடானவை இவற்றின வளர்ச்சிநம்முட பொதிந்துள்ள நிறவாதத்தை உடைப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கலாம்
நிறவாதம் ஒரு முக்கியமான பிரச்சனையாகவே இன்று இருக்கிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நாம் மேலும் சிந்தக்க வேண்டும். ஐரோப்பிய வெள்ளை
நிறவாதம் மட்டுமன்றி நாம் உள்வாங்கிக் கொண்டுள்ள நிறவாதக் கூறுகளையும் அவற்றையொட்டியதாழ்வுமனப்பான்மையையும் நாம்மேலும்விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்
அதேவேளை, ஒடுக்கப்பட மக்களைத் தனிமைப் படுத்திக் கூறுபோடும் குறுகிய பார்வைகள் பற்றியும் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேணடும்
எனறுமில்லாதளவுக்கு இணறு மனித சமுதாயத்தின் நிலைப்பு மனித சமத்துவத்தின் மீது தங்கியுள்ளது சமத்துவம் எண்பது வேறுபாடுகளே இல்லாதவாறு மனித இனத்தை ஒரு சீரான வணணக்கலவையாக்கும் செயலல்ல மனித சமுதாய வாழ்வின் பல வேறு சாத்தியப்பாடுகளைச் சமத்துவமாகப் பேணுவதற்குப்பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேணடும் இன்று மணிதரை அடக்கி அழிக்கும் கருவியாக நிறவாதம் உள்ளது என உணரும் நாம் அதன் கூறுகளை நம்முள்ளிருந்தேகளையவேணடியுள்ளது சாதியம் ஆணாதிக்கம் போன்றவை பற்றியும் நம்மை நாம் மிகவும் கடுமையாக விமர்சிக்க வேணடியுள்ளது. இல்லாதளவில்ஐரோப்பிய நிறவாதம் பற்றிய நமது கடக்குரல்
அர்த்தமற்றது

Page 8
கீலம் கீலமாய்க் கிழிந்த யோனியோடும் வெறிநாய்களின் கோரப்பற்கள் பதிந்த முலைகளோடும் கொடுப்புக்குள்ளிருந்து குருதி வழிய ஒரு துண்டுத் துணியின்றிப் பிறந்த மேனியாய் மூச்சிரைக்க,
இளைக்க
இழுபட்டு, முட்டி மோதி திசைகளெல்லாம் அதிர ஓலமிட்டபடி ஓடி வருகிறாள் ஓர் அழகிய இளம்பெண்.
அடையாளத்தை வலியுறுத்துகிறோம் என்ற பேரில் நடக்கும் புலம்பெயர்ந்த பம்மாத்துகள் அமைகின்றன.)
மேற்குறிப்பிட்ட விதமான உதாரணங்களுக்கு அளவில்லை. எனவே இன்னும் எழுத அவசியமில்லை என நினைக்கிறேன். மறுபுறம் நம்முள் இருக்கிற நிறம் பற்றிய உணர்வின இன்னுமொரு முக்கிய அம்சம் இந்தியத் துணைக்கணடத்தின வர்ணாசிரம மரபு தொடர்பானது இந்தியச்சாதிமுறை வர்ண அடிப்படையிலானது பிராமணர் வெணணிறமானவர்களாகவும் க்ஷத்தரியா சிவந்த நிறத்தவர்களாகவும் வைசியர் பழுப்பு நிறத்தவர்களாகவும் குத்தபிரர் கரிய நிறத்தவர்களாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இது இந்தியாவின் சாதிமுறை இந்தியப் பூர்வகுடிகள் மீது இந்தியாவுக்குள் வந்த வெள்ளை இனத்தவரது ஆதிக்கத்தின விளைவான ஒரு சமுதாயத் தோற்றத்தையொட்டியதாக இருக்கலாம் இன்று இந்தியாவில்
 

வெட்டப்பட்ட அங்கங்கள் தொங்குகின்றன ஓராயிரம் நகங்கிழித்த தழும்புகள் உடலெங்கும் உதட்டுத் தசை வெடித்து வழிகிறது விணி இரணடு பொலிஸ் ஒநாய்கள் விடிய விடிய அங்கங்களைச்
கடித்துக் குதறி உருக்குலைத்துப் போட்டுவிட்டன.
அவள் சோனகப் பூ இந்த இனத்திற்கே கடவுள் ஈந்துபோட்ட வெள்ளைத்தோல்
முக்காட்டு நிலா ஒவ்வொரு ஈழப்போரிலும் கட்டாயமாகக் கசக்கப்பட்டே வந்திருக்கும் அப்புழுதிபடர்ந்த ஏழை ஊரின் ஏறாவூரின் மகள் இந்த நூற்றாண்டின் அவலம்,
வேறுபடுமளவுக்கு இனக் கலப்பு ஏற்பட்டுள்ளது அயலார் வருகையும் இந்தியச் சமுதாயத்தின் நிறத்தின் தன்மையை மாற்றியுள்ளது. ஆயினும் வெணமையான தோலி கருமையானதைவிட மேம்பட்டது எனற எணணம் தனது சவட்டை ஆழப் பதத்துள்ளது. இதன விளைவாகவே விஷணுவும் விஷணுவின பிரதானமான இரணடு அவதாரங்களான ராமரும் கிருஷணரும் கறுப்பு நிறத்தவர் என்ற விஷயத்தைத்திரித்து அவர்களதுநிறம் (வடமொழியில் நீலம் எனபது கறுப்பையும் குறிக்கிறது என்னும் வசதியால் நலம் எனறும் அதையே பினபு பச்சை எனறும் மாற்றிவிட்டார்கள் விஷணுவின் சகோதரியாகக் கூறப்படும் பாாவதியின கருமையும் இவ்வாறே மாற்றப்பட்டுள்ளது. தருவேள் எனத் தமிழர் குறிப்பிட்ட மண்மதன் கணணுக்குத் தெரியாமலே இருக்கவேண்டி வந்துவிட்டது (காளி மட்டும் பயங்கரி எனற காரணத்தினாலோ எண்ணவோஇடையிடையே

Page 9

இரண்டு நாட்களாக இலேசாகயிருந்த வலரி இன்று அதரிகமாக விட்டிருந்தது. முருகேசனுக்கு இந்த முட்டுவலி ஒன்றும் புதிதானதொன்றல்ல. இலங்கையில் இருந்த சமயத்திலிருந்தே அடிக்கடி வந்து வந்து தொந்தரவு செய்துகொண்டிருந்ததொன்றுதான். உடம்பு பலவீனப்பட்டுப் போகும் சமயம் பாத்து வந்து முட்டுகளைப் பிடித்துவிடும். முக்கியமாக கால முட்டுக் களையும், முழங்கால முட்டுகளையும்தான் தாக்குவது வழக்கம். இலேசாகத் தொடங்கி முட்டுக்கள் கொதிக்கத் தொடங்கிவிடும் நடக்க முடியாது. காரணமில்லாத எரிச்சலும், வலியும் அதிகமாகி முட்டுக்களைப் பிளந்து விடலாமாவென்றிருக்கும். ஆரம்பத்தில் கீல்வாதமென்று தான் சந்தேகப்பட்டார்கள் பலவித இரத்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவனிற்கிருப்பது சில்வாதமல்ல ஒருவிதமான முட்டுவலிதான் என்பது நிரூபணமாகியது. இதற்காக எந்தநேரமும் அவன் கைவசம் விட்டமின் பி குளிசைகளையும், டெட்ராசைக் கபிளினி கப்சூல்களையும் வைத்திருப்பது வழக்கம். கனடா வந்த புதிதில் ஆரம்பத்தில் ஒருமுறை வந்த பொழுது அவனது குடும்ப வைத்தியரான டாக்டர் பொங் அக்பூபங்சர் முறையிலான ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் படி அறிவுரை கூறியிருந்தார். பொதுவாக முட்டு வலிக்கத் தொடங்குவதற்கு முன்னர் அப்பகுதியைச் சுற்றி ஒருவித உளைவு தொடங்கிவிடும். முட்டுவலரி வருவதற்கான முன்னெச்சரிக்கை அத்தகைய சமயங்களில் எலலாம், எந்தக் கால முட்டு வலிக்கத் தொடங்குகிறதோ அந்தப் பக்கத்துக் கையின் கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியை அழுத்தி அழுத்தி விட்டுவர வேண்டு மென்பது டாக்டர் பொங்கின் ஆலோசனை. அதற்குட் பிறகு முருகேசன் டாக்டரின் ஆலோசனையே பின்பற்றி வந்தான். ஐந்து வருடங்களாக வலி தலைகாட்ட வேயரில்லை. டாக்டர் பொங் உண மையரிலேயே கெட்டிக் காரணி தான , சைனாக்காரங்கள் கட்டையண்கள் என்றாலும் சரியான விண்ணண்கள் தான். ஐந்து வருடங்களாக தலைகாட்டாதிருந்த வலி மீண்டும் கடந்த இரணடுநாடகளாக தலைகாட் டத் தொடங்கிவிட்டிருந்தது. இதற்கு முருகேசன்தான் காரணம். வழக்கமாக முட்டு உளையத் தொடங்கியதுமே பின்பற்றவேண்டிய டாட்டரின் ஆலோசனையை பின்பற்ற அவன் தவறிவிட்டான். கடந்த இரண்டு கிழமைகளாக சரியான ஓவர்டைம்

Page 10
ஒழுங்காக நேரத்திற்கு சாப்பாடில்லை. உடம்பு நன்கு பலவனப்பட்டுப்போய் விட்டிருந்தது. வலியை வரவிடக்கூடாது. வந்துவிட்டாலோ குறைந்தது இரண்டுநாட்களாவது அடம்பிடித்து இருந்துவிட்டுத்தான் செல்லும் அளப்பிரினை நான்கு மணித்தியாலத்திற்கு ஒருமுறை இரண்டிரண்டாகப் போட்டுவர வேண்டும். சாதாரண அஎல்பிரின் அல்ல, எக்ஸ்ட்ரா எப்ரெண்த் அஸ்பிரின். அளப்பிரினைப் பாவிக்க ஆலோசனை கூறியதும் டாக்டர் பொங்தான்.
சோபாவில் படுத்தரிருந்தபடி டி.வி யைப் பார்த்துக் கொணடிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகி நடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். அஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலி குறைந்துவிடும் இதுமட்டும் பொறுமையாகயிருக்க வேண்டும் இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசையவிடமாட்டாள். வெந்நீரால் முட்டுக்களுக்கு ஒத்தடம் கொடுத்து விடுவாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான். இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை, ஒவ்வொரு பொந்திலும் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம் வலப்புறமாக. ஒரு யமேக்கன். இந்த யமேய்கண் கறுவல்களையெல்லாம் அடித்துக் கலைக்கவேண்டும் குடியும், பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகளிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சி." இது முருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றி குறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்னட் போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம், சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி
நேரம் சென்றுகொண்டிருந்தது. எத்தனை நேரம்தான் டி.வியைப் பாத்துக்கொண்டிருப்பது அலுத்துவிட்டது. டி.வி சத்தமே எரிச்சலையும் தலையிடியையும் தரத் தொடங்கியது. டி.வியை நற்பாட்டினான். நோய் வருமட்டும் நோயற்றவாழ்வின் அருமை தெரிவதில்லை. இத்தகைய சமயங்களில்தான் தெரிந்துவிடுகிறது. இனி ஒழுங்காக உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டும் சாப்பாட்டைச் சரியாக நேரத்திற்கு எடுக்க வேண்டும். இந்தச் சமயம்பார்த்து பயர் அலாம் அடிக்கத்தொடங்கியது. இந்த அலாம் அடிப்பதே இங்கு ஒரு முக்கியமான பிரச்சனை. எலலாமரிந்த கறுவலர்களின்ற சேட்டைதான். விளையாட்டுக்கு அடித்துவிட்டு, பயர்பரிகாட்

ஒழத்திரிவதைப் பார்ப்பதில் இவங்களிற்கொரு திரில், இவ்விதமாக முருகேசன் எண்ணினான். வழக்கமாக அலாம் அடித்துவிட்டு சிறிதுநேரத்திலே ஓய்ந்து விடும். ஆனால் இம்முறை ஓய்வதாகத் தெரியவில்லை. விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது. வெளியில் மனிதர்கள் ஓடித்திரியும் நடமாட்டம் அதிகரித்தது. ஏதோ ஒரு புளோரில் இருந்து பெண்கள் சிலரின் கூக்குரல் கேட்டது முருகேசன் சிறிது கலவரமடைந்தான். வெளியில் பயர்பரிகாட்டினி சைரனர் பலமாக ஒலரிக்கத் தொடங்கியது. ஏதொ உண்மையாகவே நடந்திருக்க வேண்டும் போல முதன் முறையாக முருகேசனி உணர்ந்தானி , இனனும் அலாம் விடாமலர் அழத்துக்கொண்டே இருந்தது.
முருகேசன் எழும்புவதற்கு முயன்றான். முட்டு பலமாக வலித்தது. அசைய முடியவில்லை. இலேசான மனமொன்று முக்கைத் துளைத்தது. எங்கோ, ஏதோ எரியும் வாசனை. முருகேசனின் கலவரம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? "கடவுளே! எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு.” பொதுவாக முருகேசனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமில்லை. ஆனால் இத்தகைய சமயங்களில் தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகி விடுகின்றது. எரியும் வாசனையைத் தொடர்ந்து பல்கணிப் பக்கமாக இலேசான புகை பரவிக் கொண்டிருந்தது தெரிந்தது. வெளியில் ஓடிக்கொண்டிருந்த மனிதநடமாட்டம் குறைந்து மெல்ல மெல்ல ஓய்ந்துபோய் விட்டது. எல்லோரும் ஓடிப்போய் விட்டார்கள். முருகேசன் தனித்துப்போய் விட்டான். இப்படியே முடிந்துவிட வேனடியதா? எப்படி தானிருப்பதை வெளியில் தெரியப்படுத்துவது. முருகேசனுக்கு ஒருவழியும் தென்படவில்லை. ஊர் நரினைவு உடனடியாக எழுந்தது. ஆவலும் எதிர்பார்ப்புமாக அம்மா, அக்கா, தங்கச்சிமார், தம்பி. "ஒரு 60 stol i இன குரண எர் da எடுத்துவைத்திருக்கவில்லையே எடுத்திருந்தாலாவது கொஞ்சக் காசாவது அவர்களுக்குக் கிடைக்கும்" ’ முருகேசன முடிவை நோக்கத் தன னைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டான். "வருவது வரட்டும். எதிர்கொள்ள வேண்டியதுதான்." புகையின் காரம் அதிகரிக்கத் தொடங்கியது. கனர்கள் எரியத் தொடங்கின. தொண்டை செருமத் தொடங்கியது. இறுதிமுறையாக எழும்புவதற்கு முடிவசெய்தான். முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டவனாக சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்தான்.
3.f5,254 attput) LITiaig5 d5,562 L6 loitats தட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலமான குரல். "எனிபொடி இன்?” அந்தக் குரல் அவனுக்கு நன்கு விளங்கியது பக்கத்து விட்டு யமேக்கனின் குரல். பலமுறை அந்தக் குரலை இவன் கேட்டிருக்கிறான். முருகேசனுக்கு தென்பு மீண்டும் அதிகரித்தது. கடவுள்தான் யமேக்கனின் உருவில் வந்ததாகப் பட்டது. பதிலிற்குப் பலமாக இவன்

Page 11
கத்தினான்:
"ஐ ஆம் கியர்: ஐ ஆம் கியர் ஐ கனட் வோக் மான் காவிங் ஜாயிண்ட் ப்ராப்ளம்."
யமேக்கனுக்கு இவனது உச்சரிப்பு சரியா விளங்கவில்லை. பலமாக மீண்டும் கதவைத் தட்டினான
"ஒப்பின் யுவர் டோர் மான்; குயக் குயிக் பில்டிங் இஸ் இன் பிளேம்ஸ்." முருகேசன் மீணடும் பலமாகக் கத்தினான்.
"பிரேக் த டோர். பிரேக் த டோர்." யமேக்கனுக்கு இவன் ஏதோ இக்கட்டில் இருப்பது விளங்கியது. பலமாக கதவை மோதினான். அவனுடைய உருக்கு உடம்பு வலிமைக்கு முன்னால் கத6 ஈடுகொடுக்க முடியவில்லை. உள்ளே உடைத்து ഖ്ളഖങ്ങിങ്ങL Lffകള
ஐ காண்ட் வோக் மான்" என்றபடி தன் முட்டைக்
கவிதை பாடும் கவிஞர்களுக்கு வணக்கம் புலமைமிக்க புலவர்களுக்கு வணக்கம் அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை தரும் விஞ்ஞானத்தை கற்ற புலவருக்கும் வணக்கம்.
காக்கிச் சட்டை சாடுகிறீர் சாடும் எழுத்தாணி கொண்டு துரோகிகளை தாக்கீனீர் தாக்கும் பலத்த குரல் கொண்டு போர்ப்பரணி பாடினீர் பாடு
படுபாவிகள் அங்கே மக்களைக் கொன்று குவிக்க, பாதுகாப்பாக இங்கே வெள்ளையன் நாட்டிலிருந்து நாம் போர்க்குரல் கொடுக்க
வீறுகொண்ட புலவரே வீட்டிலிருந்து புலம்புகிறீர் வீரமிக்க தமிழரின் நாடு காக்க கிளம்புவீர் காக்கிச் சட்டை பட்டாளத்தை தாக்கிவென்று வாழு தாண்டிக் குளம் தாண்டிச் சென்று தகர்த்தெறிந்து
பாரும்.
 

W
அதிகரிக்கத் தொடங்கியது. உள் நடைபாதையிலும் புகை பரவத் தொடங்கியது. யமேக்கன் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. முருகேசனை அலாக்காகத் தூக்கியவனாக வெளியேறினான். "ஏ மான் யு லுக் ஸ்கிண்னி பட் டூ Lெவி மன்" என்று அந்தச் சமயத்திலும் ஜோக் அடித்துவிட்டுப் பலமாகச் சிரிக்கவும் அந்த யமேக்கன் தவறவில்லை. முருகேசனுக்கு அதிசயமாகவிருந்தது. அவன் முதல் முதலாக கறுப்பர்களைப் பற்றிய தன் கணிப்பீட்டை மாற்றியது அன்றுதான். அந்த மாற்றம் கூடச் சுயநலத்தால் விளைந்ததொன்றாக இருந்ததையெண்ணி முருகேசன் உண்மையிலேயே வெட்கித்துப்போனான். எந்த ஒரு விசயத்தையுமே சுயநல ரதியிலல்லாது சரியாக அணுகவேண்டும் என்ற சபதத்தை முருகேசன்
ss=- مس - س م. به ای
எடுத்துக்கொண்டதும் அன்றுதான்.
(யாவும் கற்பனை)
A GITs6of
போரும் வீரமும்
கன்றே
நாட்டுப் பற்றை நா கிழியகத்திப் பாடியது போதும் காகிதக் கட்டில் கவிதை எழுதி அலுத்துக்கொட்டியது காணும்
வீட்டுப்பற்றை உதறிவிட்டு ஊருக்குப் பயணம் ஆகும் தனித்து நின்று எதிரியை ஒழிக்க பொறிமுறை அமைததுத தாரும உமது சேவை எம் தேசத்திற்குத் தேவை, இதுவே மக்களின் கோரிக்கையாகும்.
போரும் வீரமும் நன்றே யாரோதானே சாகினம் சைவக்கடவுள் கிருபையால்
நானும் நீரும் தப்பினோம்
கோழியும் சோறும் ஆறுது இரவுப் போசனம் ஆகுது ஆணியும். ஆடியும் கறுப்பா, ஆவணியில் எனக்கு பேர்மனண்ட விசா

Page 12
豹
?
黎
2
須
a 须
级
ट्र
後 须
多
須
须
2. 多
2 2豹 se
"தாத்தா செத்துட்ட تم نقلة تاون مالطة ళ్కి அவசரமாய்ச்சொன் * கொள்ளவன்
விழிகளிரண்டும் கா
தேம்பி அழுததின்
9 L.LTTLDT) set
வீக்கம் கொடுத்திரு
செய்தியை கேட்ட 6 ஒரு பிரளயமே வெடி
மாதிரியான உணர்
貓R
须
நுரையீரலில் மட்டு காற்றுப் புக மறுத்த
கட்டுண்டு போனது
பட்டுக்கோட்டை ஆத்மநாதன் தானாத துக்கத்துட தமிழ்நாடு தாத்தாவைப் பார்க்க
 
 
 
 
 
 
 
 

荒s, iłu|### 클를慧芸•† 활"荒葬 《该避望 舞舞舞蹈 名警iaiĤ廖 - 4.ł }

Page 13
இலங்கையில் வெளிவந்த சிறுசஞ்சிகைகள் பற்றி ஆய்வுகள் இன்றுவரை போதரியளவு தமிழரி நடைபெறவில்லை என்று துணிந்து கூறலாம் இதனால் நவி தமிழியல் ஆய்வு வளர்ச்சிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ள ஏனெனில் சிறுசஞ்சிகைகள் பற்றிய ஆய்ஷகள் இல்லாதபோ நவின இலக்கியம் பற்றிய ஆய்வுகளும் முழமையடைய மேலும் இலங்கை சிறுசஞ்சிகை பற்றிய ஆய்வுக நிகழும்போது தமிழகம் உள்ளிட்ட பொதுவான தமி சஞ்சிகை வரலாற்றுக்கு இலங்கை காத்திரமா
இவ்விதத்தில் பாரதி என்றொரு சஞ்சிகை பற் அறிந்துகொள்வது அவசியமாகும்
பாரதி 1946 இல் கொழும்பிலிருந்து வெளிவுந் முற்போக்கு சஞ்சிகை ஆகும் இன்னும் குறிப்பாக கூறுவதானால் 1946ம் ஆண்டு தைமாதம் தொடக்க சித்திரை மாதம் வரை நான்கு இதழ்கள் வெளிவந்துள்ள கொழும்பு தொட்டா.Tேட்டில் இருந்த பாரதி பிரசுராலய நறை வெளியிட்டுள்ளது. அகராமநாதன், கேணே6 ஆகியோ அதன் கூட்டாசிரியர் ஆவர். பராதி சஞ்சிகையி இலட்சியம் யாது? அது தன் முதல் இதழில் இவ்வா குறிப்பிடுகின்றது
 

பாரதி அணுசக்தி யுகத்தின் சிருஸ்டி விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல, தமிழ் மொழிக்கு புதுமை போக்களித்த மகாகவி பாரதியாரின் பெயர்தாங்கி வருகின்றது. அவர் தமிழுக்குப் புதுவழிகாட்டியது போலவே பாரதியும் கண்டதும் காதல்" கதைகள் மிலிந்த இன்றைய தமிழிலக்கிய போக்கிற்கும் புதவழி காட்டும் தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்துக்குள்ளேயே மொழியைச் சிறைப்படுத்திக் கொண்ட பண்டிதர்களின் இரும்பு பிடியினின்று அதனை மீட்டு மக்கள் சொத்தாக்கினார் பாரதியார் இன்று பாரதி பரம் பில் வந்தோமென் அடிக்கும் எழுத்தாளர் கோளப் டி "கலைகலைக்காகவே" என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு ராகத்தில் பாடுகின்றது. தமிழை சிறைமீட்ட பாரதியர் செய்த சேவையே
பாரதி'யின் லட்சியமும் ஏகாதிபத்தியத்தை அழிக்கக் கவிபாடிய பாரதியார், முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமையான ஒப்பில்லாத சமுதாயத்தை ஆக்கவும் கவி பாடினார். அவர் காட்டும் அந்த பாதையில் பாரதி” யாத்திரை தொடங்குகின்றது. சுருங்கக் கூறின் பாரதியின் இலட்சியமும் சமுகநோக்குடைய முற்போக்கான படைப்புகளை தருவதே எனலாம்
பாரதியில் வெளிவந்த ஆக்கங்களை வசதி கருதி கவிதை சிறுகதை, கட்டுரை, புத்தக விமர்சனம் என வகுத்து நோக்குவது பொருத்தமானது
செ.யோகராஜா கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 14
பாரதி நான்கு இதழ்களிலும் மொத்தமாக பதினான்கு கவிதைகள் வெளியாகியுள்ளன. எழுதியோர் கலாநேசன், "யோகி சுத்தானந்த பாரதியார் க.இ.சரவணமுத்து. சோ.நடராஜன், ஜிட்டு, ஆகியோர் ஆவர். இவர்களுள் மூவர் படைப்புக்கள் விதந்துரைக்கப்பட வேண்டியவை. இவற்றுள் கவிந்திரன் இயற்றிய தேயிலை தோட்டத்திலே முதலில் குறிப்பிடத்தக்கது.
காலையிலே சங்கெழுந்து பம்மும் "நேரப் கணக்காச்சு எழுந்துவா! தூக்கம் போதும் வேலை செயவேண்டு" மெனச் சொல்லும"து!
பாலையண வேண்டுமெனப் பாலகன் தான் பதறுமன்றோ! என நினைத்தாள் பாய்மேற் பாலன் காலைமெல வருடினாள் கமலப் பூபோல் கண்விழித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன். என ஆரம்பிக்கும் அக் கவிதையின் முக்கித்துவம் இரண்டு. தொழிலாளி பற்றி இலங்கையில் முன்பு பாடப்பட்டிருப்பினுப் முற்போக்கு கட்சி சார்ந்த ஒருவர் முதன்முதலாக பாடினார் என்பது ஒன்று மலைநாட்டுத் தொழிலாளர் பெண்ணொருத்தி பாடப்பட்டுள்ளாள் என்பது மற்றொன்று. அந கந்தசாமியே இந்த கவிந்திரன் என்பதனை நீங்கள் சிலர் அறிந்திருக்கலாம் பண்டிதர் என்பவர் மகாகவி என்று நினைக்கின்றேன். எழுதிய "மாரி" என்பதும் குறிப்பிடத்தக்க இன்னொரு கவிதை. இலங்கையில் நவீன கவிதைக்குரிய தனித்துவப் பண்பான பேச்சோசை தன்மை என்பது தோற்றம் பெறுவதனை வ்ெளிப்படுத்தி நிற்கிறது அப்படைப்பு இன்று மொழிபெயர்ப்பு கவிஞராக பலராலும் அறியப்பட்டுள்ள கே.கணேசின் ஆரம்பகால சுயகவிதைகளில் ஒன்றான "எங்கள் நாடு” என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே. அவரது கவிதையப்
ஒரு பகுதி பின்வருமாறு.
வான்நோக்கி உயர்கின்ற மாமலைகள் யாவுப் மதுவொக்கும் எனப்புகழும் தேயிலைகள் மேவுப் கான் ஒழித்துச் சோலைநிகராக இதைச் செய்தோர் கடல் கடந்த தொழிலாளர் வியர்வை நீர் பெய்தோர்.
மலையாள நாட்டில் கையூர் கிராமத்தில் அவ்வேளை தூக்கிலிடப்பட்ட தொழிலாளர் நால்வர் நினைவு பற்றி கே.கணேஸ் எழுதிய கவிதையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்றுபற்றி குறிப்பிடாமல் இருக்க இயலாது. ”ரணபூமியில் இளந்தியாகிகள்” என்ற தலைப்பில் வங்க மாணவர் ஆாட்பாட்டங்களில் கலந்துகொண்டு உயிர் நீத்த சிறுவர்கள் பற்றி கெளதம சட்போ பாயத்தி யாயா இயற்றிய மொழிபெயர்ப்பே அது மொழிபெயர்ப்பிலே கூட தேசபக்தி ஆவேசமும் அசையாத உறுதியும் அணையாத வீரமுப் cuisit basi(BT. ங்கக் கூறின் இலங் பில் நவீன தமிழ் கவிதை வளர்ச்சிக் களிப்புப் முக்கியமானதே எனலாம் அதே காலப்பகுதியில் வெளிவந்து மறுமலர்ச்சி உருவ ரீதியில்.நவீன.கவிதையை

வளம்படுத்தியது என்றால் பாரத உஊடகக. ரதயல
பாரதியில் வெளிவந்த சிறுகதைகள் நான்காகும். அநகந்தசாமி, அசெ. முருகானந்தன், சுப்புலட்சுமி ஆகியோர் அவற்றின் சிருஸ்டி கர்த்தாக்கள் அசெமுருகானந்தத்தின் "உழவு யந்திரம் யாழ்ப்பாண விவசாயி ஒருவரின் அன்றாட வாழ்க்கையைசித்தரிப்பதாகி மண்வாசனை கமழ்வதாகும் அந.கந்தசாமியின் கதைகளில் ஒன்று வழிகாட்டி குருட்டு பிச்சைக்காரனின் உருக்கமான வாழ்க்கையை அது சித்தரிக்கின்றது. "உதவி வந்தது" என்ற படைப்பின் களப்
மார்க்சிம் கோர்க்கி, முல்க்ராஜ் ஆனந்த் ஆகிய இரு உன்னதமான எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகள் ஒவ்வொன்றும் மகத்தானது. பாரதி தந்த கட்டுரைகள் மருத்துவம் விஞ்ஞானம் வரலாறு, பயணம், ஈறாக பன்முகப்பட்டவை. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை கிருபா என்பவர் எழுதிய ஒர் ஆங்கில ஆசிரியர் பற்றிய "வாழத் துணிந்தவன்" என்ற கட்டுரை வீரன் "பகசிங்" பற்றிய கே.கணேஸ் எழுதிய வாழ்க்கை வரலாறு , "பாட்டாளி பாரிசிலே" என நா.சண்முகதாசன் எழுதிய இன்னொரு பயணக் கட்டுரை. ஆயினும் கவிதை, சிறுகதை, ஆகிய படைப்புக்களுடன் ஒப்பிடும்போது 5ட்டுரைகள் என்ற ரீதியில் பாரதியின் படைப்பு குறைவே.
பாரதி தனது இலட்சிய வேகத்தில் இளஞ்சிறார்களை மறக்கவில்லை. சிறுவர் கதைகள் சிலவும் பாரதியில் இடப் பெற்றுள்ளன. இவற்றுள் ஒரு கதை சிங்கள மொழிபெயர்ப்பு எழுதியவர் குமாரி. ஒருவேளை அன்னார் இன்றைய கலாநிதி தமாரி ஜெயவர்த்தனாவோ தெரியவில்லை. புத்தக மதிப்புரை விமர்சனரீதி என்ற பெயரில் ஓரிதழில் மட்டும் இடம்பெற்றுள்ளுது மூன்று நூல்கள் பற்றிய சுருக்கக் குறிப்புக்களே அது அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரத் தொடங்கிய மறுமலர்ச்சி முதுமிதழ் பற்றியது மற்றொன்று இலங்கையில் வாடும் இந்தியர் என்ற தலைப்பில் கவியா சிதம்பரநாத பாவலர் பாடிய பாடல்கள் பற்றியது. விமர்சன தறிப்புகள் கடுகு, ஆனாலும் காரம் மிகுந்தவை. மேற்கூறிய நூல் பற்றிய ஒரு குறிப்பு இதற்கு சான்று. இந்திய தொழிலாளியின் உண்மை விரோதியான ஏகாதிபத்தியத்தைப் பற்றி கவி விரலசைக்கவில்லை. ாரதியின் அட்டைப்படங்கள் பற்றி கூற மறந்துவிட்டேன். வயலில் வேலைசெய்யும் உழவர் விரன்த்பகசிங் சோவியத் ாட்டிலுள்ள உழைப்பாயர் சிற்பம் என்பன முறையே முதல் முன்று நூல்களையும் அழகுபடுத்தியுள்ளன. பாரதியின் ான்காது இதழ் அடுத்த இதழில் முல்ராஜ் ஆனந்த் லையாள கவிஞர் குமாரன் ஆகியோரின் படைப்புக்களும் ஒனநாட்டியசாலை இயக்குனர் நாடகம் பற்றிய விமர்சனமுப் ாங்கி வெளிவருகின்றது. ஆனால் 945ل சயலுருப்படவில்லை. இவ் விளம்பரம் கொண்ட இதழே ாரதியின் இறுதி மூச்சு. சிறு சஞ்சிகையின் ஆயுள் குறுகியது என்ற விபரம் இது. றப்படாத தலைவிதிக்கு பாரதியும் தலைவணங்கிற்று போலும் அது எவ்வாறாயினும் ஆரம்பத்தில் கூறியிருப்பது போன்று

Page 15
பாரதி இ பின் மர்ே க்கு என் 5
ஸ் முற்போக்கு சஞ்சியையும் தான் ஏனெனில் தழிழகத்தி 益 ாக்கு சஞ்சிகையான சாந்தி 1954 இல் அல்லவ Verwali
என் தாத்தாவிடம் இருந்த யானை ரொம்பவும் பெரிசாம் - எதிரே இருந்த வேப்பமரத்தில் கட்டியிருப்பாராம் - அதன் கோரப் பசிக்கு தென்னை மட்டை வெட்டிப்போட தெருவழியே ஒட்டிப்போகும் காட்சியை ஆப்பக் கிழவி அற்புதமாய்ச் சொல்வாள் கண்ணில் மின்னலோடு - சுருண்டு படுத்து புலம்பிக்கொண்டிருந்தவன் செத்துப்போனாள் ஒரு சனிக்கிழமை - ஒரமாய் நின்று uயத்தோடு பார்க்க சிறுசுகளெல்லாம் பெரிசாகி மடிந்துபோனதும் மறந்துபோனதுகாலச்சுழற்சிகூட கண்ணுக்குத் தெரியும் அற்புதம் எனக்கு மட்டும்தான் - செம்மணசாலை கறுப்பு பூசி கலகலப்பானது -
யானை கட்டிய
மரத்தின் இடத்தில்
தாகம் தணிக்க தண்ணீர்த்தொட்டியொன்று கம்பீரமாய் - தெரிந்த முகங்கள் தொலைந்துபோக தெரியாத முகங்கள் தூரம்போயின ஒட்டுதல் தவிர்த்துயானைக்காரவேலுநாயக்கன் பேரனென்ற பட்டப்பெயரும் காற்றில் பறந்தது கேலியாய்சொல்லிப் புலம்பவும் யாருமில்லாச் சோகம்கூட பழக்கமாயிற்று” திண்ணை ஒரு வசிதி குந்தி யோசிக்க - அதுவும் தொலைந்தது அவசரமாய்யானையை மருட்டிய அங்குசம் மட்டும் பத்திரமாய்
கூரும் மழுங்கி Sapo মৃpld .
6T6er .................. :'''
பூசையறையில் சாமிகளோடு -

"மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பது பாரதி சஞ்சிகைக்குப் பொருந்துகிறதல்லவா?
வந்தாறுமூலை,
செங்கலடி

Page 16
முகில் போர்வை போர்த்தி நிலவு குளிர் காய்கிறது.
வானம்
வெறுமையாய், என் தாயின் நெற்றியைப் போல,
ஏனாம் வெள்ளிகளும்
எனது வரவை எதிர்த்தா தொலைந்தன.
மூசிக்கூவுகிற காற்றும் கண்ணுக்கெட்டாத தொலைவுவரை வாழ்விழந்து கிடக்கிறது சுவீடன் வயல்வெளியும்
ரனும், எனது நம்பிக்கையின் நாற்றான கால்களை சேற்றில் புதைக்கின்றேன் எல்லை தாண்டிப் படர.
கடவுச் சீட்டற்ற
எனது கள்ளத்தனத்தை காற்றும் மழையும், கடுங்குளிரும் கண்டனம் செய்கிறது.
குந்தியிருக்கவொரு
குடில்கூட இல்லாத பரப்பின் படுதொலைவில் முந்தியிருந்த யாழ்ப்பாணம் போல் பந்திபந்தியாய் பல வெளிச்சங்கள் கால்களுக்கு உரமேற்றுகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தேசத்தில் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையில் வட்டுத்தாவி வழுக்கிவழுந்த அணில் குஞ்சைப்போல மூச்சிரைத்து செயல் முடங்கி கட்டிலுக்குப் பாரமாய் போனதொரு மனிதக்குஞ்சு நான்.
(Iỉ
UITQgöggiöç விரித்த படு குத்துக்கர வாலறுந்த துாக்கத்ை
கடவுச்சீட்(
வேலிக்கி பொன்வன புறப்பட்டுப்
மீண்டுமெ அதிகா6ை வாழ்க்கை வாழ்நாட்க முதுகெலு ஊரத் தொ இன்னொ

3.
བ)
ni Gi
கு அஞ்சி க்ெகையில் ணம் அடிக்கிறது
பட்டம்போல்
த அறுத்துவிட்ட மனசு,
டு இல்லாமலேயே கு கட்டி ஞவையில் ன்டு பிடிக்க
போய்விட்டேன்.
ாரு
wயில் பிரசவம்
துரத்தவும்
:ள் மிரட்டவும், ம்பு உடைந்த உல்லாசியாய் ாடங்கினேன் ரு எல்லைக்கு.
活性 லென்று யக் காற்றும்
உதைக்க.
வேலணையூர் நவமகன்

Page 17
யமுனா ராஜேந்திரன்
 

nn Turner
தெருக்குழந்தைகள் பற்றி மத்தியதர வாக்கக் குழந்தைகள் பற்றி அவர்களின பாலியகாலம் பற்றி நிறையப் படங்கள் வருகின்றன. ஈரானியப்படமான Runners, மீரா நாயரின சலாம் பார்பே தெருக்குழந்தைகள் பற்றியவை தமிழில் வந்த அழியாத கோலங்களும் அஞ்சவியும்மத்தியதர வர்க்கக் குழந்தைகள் பறறியவை. எப்பில்போக்கினE.1 வெள்ளைக்குழந்தைகள் பற்றியது தொழிலாளி வர்க்கம் சார்ந்த குழந்தைப் படங்களை மாக்சியவாதிகளே எடுத்திருக்கிறார்கள். அவ்வாறான படங்களில் மூன்று படங்களைப் பற்றி மட்டுமே நான இப்போது பேசக் கருதுகிறேன்.
1. циљlikoj борилi (Storm centre) 2. saflur (Ceilia) 3. Gaan5 (Kes)
புயலின மையம், கெளர் இரணடு படங்களும் இங்கிலாந்து படங்கள் எலியா படம் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த படம் புயலின மையம் படத்திலும் எலியாவிலும்

Page 18
கம்யூனிட்மனிதர்களும் கம்யூனிட்சித்தாந்தம் சார்ந்த பிர நேரடியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்/ சித்தரிக்கப் படுகிறது தொழிலாளி வர்க்க விட்டுச் சிறுவனின் அங்கீகரிக்கப்படாத வாழ்வு பற்றிச் சொல்கிறது
முதலில் நான் பேசக் கருதுவது கெளர் படம் பற்றி ெ இயக்குனர் கெனலோச் கெனலோச்பற்றிப் பேசுகிறபோதுமன வந்துவிடுகிறது. சமகாலத்தில் இங்கிலாந்தில் வாழ்கிற மன. இடதுசாரிக் கலைஞன கெனலோச் எளிமையும் ஆளுமையு உத்வேகமும் நிறைந்த கலைஞன்
uilsă odiggh 2ki 676.5454&.6L 16 Landanc எப்பானில் உள்நாட்டுப் போரில், பிராங்கோவுக்கு எதிரான போ பிரிட்டிடி கம்யூனிஸ்ட் ஒருவரின் டைரியை அடிப்படையாக கதையாக இதுநிகழ்கிறது தனது தந்தையின் டைரியைத் தே மகனின நினைவுகள் இக்கதை எப்பானரிஸ் பாசிசத்துக் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்த குறு போக்குகளை அம்மனிதர்களின் தியாக வாழ்வுடன் சித்தரிக்கு கானஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருது பெற்ற கெனலோச் உணமையில் இடதுசாரிகளுக்கு ஒரு சிங்கம் விரிவான கட்டுரையொன்று எழுதத் திட்டமிட்டிருப்பதால் இங் தவிர்க்கிறேன)
கெளப் படம் 1962ம் ஆண்டு எடுக்கப்பட்டது இங்கிலாந்த நகரமான தெற்கு யார்க்ஸயரில் நிகழ்கிறது. பிலவி எனும் சிறுவனதான கதாநாயகன் பேரிஹரினஸ் (Barry hins) எழு tres for a knave GraviopsiTa6flavi glavorouge Guió g2_LL Lö Kes ஒரு பருந்துவகை சிண்ணப் பருந்து அது பில்லி அந்தச் சிறு வைத்த செல்லப் பெயர்தான கெளம்
இருட்டில் புரண்டு படுக்கும் ஸப்தம் கடிகாரம் அலாரம் நீணடநேரம் அடித்து முடிகிறது யாரும் எழுந்திருக்கவில் போர்த்துப்படுக்கும் மனிதர்கள் நேரமாகிவிட்டது நிலக்கரிச்சு வேலைக்குப் போகவேணடும் பில்லியின் அப்பா ஒரு நிலக்கரி சரங்கத் தொழிலாளி எழு போட்டுக்கொணர்டு தலைவாரிக் கொள்ளாமல் வேலைக்குப்பு பில்லி எழுந்து பார்த்துவிட்டு மறுபடி போர்த்துப் படுக்கிறான பொழுதுபோனது தெரியவில்லை அவசரமாகப் போகவேணடும பால்வணடி வருமுன்அதோடு சேர்ந்து வீடுகளுக்குப் பேப்பர் பேn கலைந்த தலை, நைந்த விண்ரர் கோட்டு விடிந்தும் விடிய நகரத்தின் காலைநேரம் அது சந்துபொந்துகள் கடந்து நா பினனங்கால பிடரிபட ஓடுகிறான கடையில் பேப்பா.ை கொணடாகிவிட்டது ஒரு வீடு பேப்பர்திணித்தாயிற்று பால்வண பாலகாரன மறுவிட்டில் ரெணடு பால் போத்தல்கள் பில்லியி போகிறது அடுத்த விடு பால்வணடி நகர்கிறது நகர்கிற பா முணபுறம் ஏறும் பில்வி பாலகாரருடன் நட்பாக வணக்கம் ெ பால்காரணி பில்லிக்கு நணபன பில்லிஇறங்கி வணடி நகர, ! மறுபடியொரு பாலி போத்தல் அபேஸ் பாலைக் குடித்துவிட குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஓட்டம்
பேப்பர் பெரும்பாலும் போட்டாகிவிட்டது கொஞ்சம் ஒய் புலதிட்டில் உட்காாந்து கார்ட்டூன பார்க்கிறான வீடு திருட பள்ளிக்கூடம் போகவேணடும்
அப்பாவுக்கும் அவனுக்கும் எப்போதும் சணடை அப்பா Pubக்குப் போய் தினமும் குடிப்பார் அம்மாவுக்கும் அப்பாவுக்கு விவாதம் சிலவேளை அம்மா, அப்பா ரெணடு பேரும் சேர்ந்து பப்பு

சனைகளும் Gkov u Ló
விமையான
எ) படத்தினர்
சாட்சியுள்ள ம் போராட்ட
freedom. ரில் ஈடுபட்ட தீ கொணட لڑتی تھےaj LmTrf த எதிரான ங்குழுவாதப் ம் படம் இது
/{ی شا-LL இவர் பற்றி கு விரிவைத்
னே தொழில் * 12 ճյացyժ gu A kestral στοί έy
பருந்துக்கு
அடிக்கிறது
லை. மறுபடி ரங்கத்துக்கு
துே சட்டை 2ப்படுகிறார் அவனுக்கு விடிகாலை டவேணடும் ாத தொழில் கள் துரத்த எடுத்துக் டிநிற்கிறது 7 பைக்குள் வணடியினர் Firajaptai பிண்ணிருந்து டு பக்கத்து
வேணடும் பி பிற்பாடு
தாழிலாளர் *எப்போதும்
குடித்துவிட்டு சந்தோஷமாகத் திரும்பிவந்து மறுபடி சணடை போடுவார்கள் பிப்வியைக் கவனிக்க பில்லியின உலகம் பற்றிக் கவலைப்பட இருவருக்குமே நேரமில்லை. அப்பா அடிக்கடி பில்லியை அடிப்பார்
பிற மாணவர்களோடு ஒப்பிட பிப்வியின் தோற்றத்திலேயே ஏழ்மை தெரியும் சிலவேளை கிழிந்த உள்ளாடைகள், நைந்த படம் முழுக்கப் போட்ட விண்ட்டர் கோட்டு 12 வயதானாலும் எட்டுவயதுச்சிறுவனின் வளர்ச்சி ஒலியான உடல. இப்படம் ஏனனை மிகவும் பாதத்ததற்கான காரணம் எனது பள்ளி நாட்களை இது ஞாபகமூட்டியதுதாணி அம்மா
பஞசாலைத் தொழிலாளி அப்பா தொழிற்சங்கவாதி பஞசாலை வேலைநிறுத்தம் தராத வறுமை, மட்டுப்படுத்தப்பட்ட உடைகள்.
அங்ககரிக்கப்படாத பிள்ளைப் பருவம்) பில்லிக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கவோ சந்தோஷப்படவோ ஆய்வு செய்யவோ
ஏதுமில்லை
சிகரெட பிடித்ததாக சந்தேகக்கப்பட்டு அரைமண? நேர உபதேசத்துடன் பிரம்படி வாங்குகிறான பில்லி உடல் பருத்த பையனர் பில்லியை உருட்டி உருட்டி அடிக்கிறான். காலபந்து ஆசிரியர் தானே கோல போடடு தானே சந்தோஷப்படுகிறார். பில்லிதான கோல்கீப்பர் பில்வியிடம் சரியான யூனிபார்ம்இல்லாததால் பீப்பாய் மாதிரி காலசட்டை தரப்படுகிறது பில்லி போர்த்துக்கொணடு குட்டிக்கரணம் அடிக்கிறான் கோல் போஎட்டில்தலைகீழாக டைவ் அடிக்கறான தணடனையாக வெகுநேரம் சடுநரில குளிக்கவைக்கப்படுகிறான பள்ளிக்கூட அறையைவிடவும் அவனுக்குத் தெரிந்துகொள்ள ஈடுபட வெளியுலகம்தான ஈடுபாடாயிருக்கிறது
காலபோனபடி திரிவதில் அவனுக்குச் சந்தோஷம் பற்றைகளில் மரங்களுக்கிடையில் அலைவதில் சந்தோஷம். ஒருநாள் அப்படி அலைகையில் வானில் அலையும் பருந்தைப் பார்க்கிறான். அதன் லயம் எழுந்து விழுந்து மேலேறும் லயம் அவனைக் கவரகிறது. அதற்கு அங்கிருக்கும் பழைய கட்டிடம் ஒனறில கூடு இருக்கறது. அதனோடு அவனுக்கு ஆத்மாாத்தமான உறவு வந்துவிடுகிறது. அது என்ன பறவை? அதன் வரலாறு என்ன? அதற்கு என்ன பிடிக்கும்? அதனோடு எப்படிப் பேசுவது?
நூலகத்தில் சென்று கேட்கிறான

Page 19
நூலகப் பெணமணி ஒரு விணணப்பம் கொடுத்துத் , கையெழுத்து வேணடும் எனகிறாள். நானே போடுவேன எனக் உறுப்பினராக முடியவில்லை எணன செய்வது? எல்லோரு புத்தகத்தைத் தேடிக் கொணடிருக்கறார்கள். கொணடிருக்கிறார்கள் பில்லி keStre பற்றிப் புத்தகங்க கணடுபிடித்துவிட்டான சினனப் புத்தகம்தான விண்ட்டர் மறைத்துவிடலாம் பிரச்சினையில்லை. புத்தகம்தான் முக்கி எதுவும் செய்யலாம். பதுங்கிப் பதுங்கி வெளியே வருகிற தீவிரமாகப் படிக்கிறான கெஸ்ட்ரல் பற்றிய கலைக்களஞ அவனுக்குள் இருக்கிறது கெஸ்ட்ரல் பற்றிய கலாநிதிஅறிவு, இருக்கிறது
ஒரு நள்ளிரவில் கட்டிடத்தில் ஏறி கெஸ்ஸை
கொணடுவந்து அதற்கெனறொரு பெரிய மரவிடு அை கெஸ்சக்கு என்னென்ன பிடிக்கும்? எவிமாமிசமும் குருவி நன்றாகநசுக்கிவிரல்களுக்கிடையில் பிடித்தால்கெளம் கொத் சாப்பிடும்
வகுப்பறை ஆசிரியா அக்கறையாகப் ( கொணடிருக்கிறார். பில்லி வெளியே வானத்தைப் கொணடிருக்கிறான் நடத்தப்பட்ட பாடத்தில் கேட்கப்பட்ட பில்விபதில் சொல்ல முடியவில்லை ஆசிரியர் அவன் எணன. கொணடிருக்கிறான எனச் சொல்லச் சொல்கிறார். பில்லியி மிகுந்த ஈடுபாட்டுடன் முழு வகுப்பறையும் மாணவர்களு நிசப்தமாகத் தொடர்கிறது ஆசிரியர் ஆச்சரியமுறுகிற கெளடரல் பற்றிய ஆராய்ச்சியாளன் பில்லியின் அழைப்பின்படி ஆசிரியர் ஒருநாள் கௌட்ரல் பார்க்க வருகிறார். பரந்த புல் பரந்த புல்வெளிநடுவில் கையில் கயிறுடனபில்லிநாணகுதி அலையலையாகக் கயிறு வீசுகிறான அந்தக்கயிற்றினலயத் காற்றில் எகிறிக் கீழே இறங்கி மறுபடி மேலே எகிறி விளை கெஸ், கெஸர்ஸினதும் பில்லியினதும் உலகம் சம்பாஷணையுள்ள முரணகள் இல்லாத அணபான உலகம் ஆ
A film by Ann Turne
 

தந்தையின ரான பில்வி ர் தீவிரமாக
படித்துக் ளில் தேடிக் ஜக்கெட்டில் تینfئی تھے تA ான பில்லி சிய அறிவு அவனுக்குள்
விட்டுக்குக் மக்கிறான மாமிசமும்
போதித்துக் பார்த்துக் கேள்விக்கு நினைத்துக் ஈர் விரிவுரை நம் ஈடுபட ார். பில்வி புரிதலுள்ள வெளி மிகப் சைகளிலும் துக்கு ஏற்பக் யாடுகிறது புரிதலுள்ள சிரியருக்கு
கெனப்ஸின் பழக்க வழக்கங்கள் விருப்பங்கள் பற்றி பில்லி நனட விளக்கங்கள் தருகிறான ஆசிரியருக்கு கெளிப்ஸைப் பிடித்தாலும் எலி மாமிசத்தின மணம் பிடிக்காது போகிறது. கெஸஸை உற்சாகமூட்டுகிறார். பில்வியைப்
பாராட்டுகிறார். கெள சடனான உறவில் பிலவி வீடடையே மறந்துவிட்டான தாய் தந்தையை
மறந்துவிட்டான பயிலவி ஒளிந்து ஒளிந்து அப்பாவிடமிருந்துதப்பிபள்ளிக்கூடத்தை விட்டே ஒடுகிறான். அவனுக்குப் படிப்பில் விருப்பமில்லை அந்த வயதில் அவனுக்கு வேலை செய்வது தொடர்பாகப் L്ക வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து அதிகாரி வருகிறார். பில்விக்கு அவருக்கு மரியாதை தரத் தெரியாமல் போகிறது. அவர் விவரிக்க எல்லாவற்றையும் மேஜையில் படுத்தபடி தாடையில் கைவைத்தபடி கேட்கிறான பிற்பாடு அறிவுரைகளைத் தாங்க முடியாமல் வெளியேறுகிறான
கெஸஸைப் பார்க்க வருகிறான
சாப்பிடுகிறான கெளம் வரவில்லை. எங்கெங்கு புல்வெளியும் மரங்களும் பழைய கட்டிடங்களும்
இருக்கறதோ அங்கெல்லாம் போய்க் கத்துகிறான கெளர் வரவில்லை
எணண ஆயிற்று கெளர்சக்கு? எங்கே
எனர் கெளம்? எங்கே என செல்லப் பறவை?
கடைசியில் வீட்டுக்கு வருகிறான்.
அவனுக்கு அப்பாவின்மீது சந்தேகம் அப்பா
மோசமானவர் அவன வீடடுக்குள்

Page 20
நுழையும்போதே சணடைநடந்துகொண்டிருக்கிறது. பில்லி அவன தகப்பணி அடிக்கத் தொடங்குகிறான். தாய் தடுக்கிற குழறியபடி வெளியே போடும் பிலவி குப்பைத் தொட்டிக குப்பைகளின் இடையில் தனது பறவைக் குஞ்சைத் தேடுகிற, கொடுமை குப்பைகளுக்குள் கிடக்கிறது பறவைய கழுத்துத்திருகிக்கொண்லப்பட்டிருக்கிறது. ஒடிந்த தொய்ந்தத அலகு நனைந்து நைந்த சிறகுகள் பில்லியின் தலைமுடிை மார்பில் சாய்த்துக்கொள்ள வேணடும் அழாதே மகனே அழா அப்பாவிடம் நியாயம் கேட்கிறான் அழுதபடி கோபமுற்ற பில் அடி பில்லிவிட்டை விட்டு ஓடுகிறான கெப்ரல் பறந்துதிரிந் நோக்கிஓடுகிறான இறுதிக்காட்சிபற்றிஇங்கிலாந்தின் புகழ்பெற்ற பாடகர்ஜார்வி (Jarvis Cocker) álsmsóæsprri
இறுதிக் காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போ அழுதுவிடுகிறேன். இக்காட்சியை வேறேதேனும் வகையில் வுை கூடாதா என்று நானநினைக்கிறேன"
குழந்தை பில்லிநிழல் படர்ந்த அடர்ந்த மரத்தின செல்லப் பறவைக்காக புதைகுழியைத் தோணடி கெ அழுகையுடன் புதைகுழியில் வைக்கிறான்.
இருள் படிகிறது. படம் முடிகிறது திணிக்கப்பட்ட கலவிமுறை விலக்கி வைக்கப்படும் ஏழமை அங்கீகரிப்புக்குள்ளாகாத ஜீவன மறுக்கப்பட்ட குழந்தையை உலகம் பருந்து இங்கு சுதந்திரத்தின குறியீடு கொன சுதந்திரத்தின் குறியீடு நெறிப்படுத்தச் சரியான வழிகாட்டு தனிமையில் திரிந்த மணம் போன்றவற்றை இப்படம் பேசுகிறது இப்படத்தில் நடிகர்கள் மிகக் குறைவு பெரும்பாலான கா வருபவர்கள் நடிகர்களல்ல அன்றாட வாழ்வுமனிதர்கள் இப்படம் சுரங்கத் தொழிலாளர் குடியிருப்புக் குழந்தைகள் பற்றியது அ துக்ககரமான வாழ்வு பற்றியது. இப்படம் அமெரிக்காவின நகரங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் கட்டும் பு தமிழகத்தின் கொழும்பினர் இந்தியாவின் ஈழத்தினர் எந்த நகரத்தினதும் விவசாயிமக்களதும் குழந்தைகள் பறறிய யதார் இப்படம் 1995ம் ஆணர்டு ஆகஸ்டு மாதம் இலண நேஷனல் பிலிம் தியேட்டரில் திரையிடப்பட்டபோதுநாணி ச்ெ காட்சிக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலும் மாணவர்களும், அமைப்பைச் சார்ந்தவர்களும்தான ஒரு மணி நேரம் சென்றிருந்தும்கூட நுழைவுச்சிட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட6 நான் பார்த்தே ஆகவேணடும் என்று நினைத்த படம நுழைவுச் சிட்டு கொடுத்து உதவியவர்கள் சோஷலிப்ட் த்ெ கட்சியைச் சேர்ந்த இரு பெண தொழிலாளர்கள். தா செய்திருந்தவரில் ஒரு தோழருக்கு வேறு Shift என்பதால், இயலாததால் எனக்குக் கிடைத்தநுழைவுச்சீட்டு அது படத்தை முடித்தபோது அரங்கமே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்: வாய்ப்பை எனக்குத்தந்ததற்காக மறுபடி மறுபடி அவர்களுக்கும் தெரிவித்துவிட்டு வந்தேன்
இப்படம் வீடியோவில் கிடைக்கிறது. ஆனால் வ கிடைக்கும் வடிவம் அமெரிக்கன ஆங்கிலத்தில்dub பணணப்ப Isroof Lititziggy National film archiveolitigyalise is L. பிரதி ஒடுக்கப்பட்ட வாக்கத்தைச் சார்ந்த மணிதரெல்லோ குழந்தைகளின் உலகம் பற்றி கவலைப்பட வேணடும் மேல் வந்துவிட்ட தொழிலாளிவரக்கம் சார்ந்தவர்கள் தமது கடந்த

தாாத்தம் தொழில் த்தம்தான் ர்டனில் தி ன்றிருந்த இடதுசாரி முந்தச்
T.
எனக்கு ாழிலாளர் d book அவர் வர ப்பார்த்து து இந்த ானநனறி
யோவில் ட வடிவம் தி அசல் நமே தம் நிலைக்கு ாலத்தை
மறந்துவிடக் கூடாது ஒடுக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும்வரை, நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும்வரை உலகின ஒரு அடி நிலமோ வானமோ விடுதலை பெற முடியாது
கெனலோச் எனும் மேதை அதை திரையில் சொல்வியிருக்கிறான்
I
Lyuva flaví 6oupuLó (Stormcentre)
திரைப்படத்தை டானியல் டாரதாளர் (Daniel 1aradash) இயக்கியிருந்தார். படம் கொலம்பியா நிறுவனத்தின் தயாரிப்பு அநேகமாக 1930கள் 40களில் தயாரிக்கப்பட்டிருக்க வேணடும் நான பார்த்த பிரதியில் வருடம் குறிப்பிடப்படவில்லை படம் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரிட்டிஷ வாழ்க்கை முழுக்க நிறைந்திருப்பதைச் சொல்கறது கம்யூனரிஸத்துக்காக இப்படம் வாதாடவில்லையானாலும் திரைக்கதையும் , காட்சியமைப்புகளும் "கம்யூனிஸக் கனவு" (The соттипist dreaт) - Аяда, Сир уш6.jiай7 மையமாவதைச் சித்தரிக்கிறது அலிஸா ஹால் எனும் மத்யதர வர்க்கப் பெண இங்கிலாந்தில் ஒரு நகராட்சியில் (Council) இயங்கும்இலவச பொது நூலகத்தில் தலைமை நூலகர் அவருக்கு குழந்தைகள் பிரிவை அற்புதமாக நிர்மாணிக்க வேணடும் எனநிறைய கனவுகள் பிரெட்டி ஒரு பத்து வயதுச் சிறுவன தாய்தந்தை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான பிரெட்டிக்கு புத்தகங்கள் உயிர் சாப்பாடுதூக்கம் அவனுக்கு ரெணடாம் பட்சம். பிரெட்டிக்கும் அலிஸாவுக்கும் இருக்கும் அண்பு கட்டற்ற அண்பு அவன்தாயதந்தை மற்றும்தனனுடையலைப்ரரி கார்டு ய்brary card) எல்லாவற்றையும் ஒன்றாகப் பாவிப்பவன் ஒருமுறை கவுணசிலர் ஒருவர் நூலகத்தின குழந்தைகள் பிரிவுக்கு விஜயம் செய்கிறார் அவர் 67Gayi gigai The Communist dream. gig புத்தகத்தலதான படத்தின புயல் மையம் கொள்கிறது
அலிஸா கவுன்ஸில் கூட்டம் ஒன்றிற்காக குழந்தைகள் நூலகம் பற்றி விவாதரிக்க அழைக்கப்படுகிறார் அலிஸா சந்தோஷத்துடன் கலந்துகொணர்டு வரைபடத்தை வைத்து தனது கனவுகளை உற்சாகமாக விளக்கிக்கொணடிருக்க கவுணவிலர்களின் நோக்கம் வேறாயிருக்கிறது The communist dreau Lupiti islappuu பெற்றோர்களிடம் இருந்து தொலைபேசி வருவதாகவும் அதை நூலகத்திலிருந்து வெளியே

Page 21
in these post-mo
deserves to be Ce
is that celebration
four of Ken Loach cinema and a bé
latest, a powerful
எடுத்துவிட வேணடும் எனறும் சொல்லப்படுகிறது. அ புத்தகத்துக்கு மாற்றாக நூற்றுக்கணக்கான புத்தகங்கள் த. எணறு சொல்லப்படுகிறது
அலிஸாவுக்கு உடன்பாடில்லை. தனது 25 வருட நூலக் புத்தகங்கள் அவருக்குக் குழந்தைகள் நூலகம் அவரது வி இத்தனை ஆணடும் பணியில் அவரை புத்தகத்தை நீக்கச் சோதனை வந்ததே கிடையாது அவர் உறுதியாகச் சொல்கிறார் Lபுத்தகத்தை நீக்க முடியாது நேசிப்பவள் எனும் அளவில் அது சாத்தியமில்லை. புத்தகத் வேணடுமானால் எணனை நீக்க வேணடும். இதில் ஏதேனும் செய்தாலமடடுமே மற்றது.நடக்கும் புத்தகத்தை நீக்கக்கூடிய, உங்களிடம் இருக்கிறது என்னை நீக்கக்கூடிய அதிகாரமும் 3 இருக்கிறது உசிதம்போல செய்யுங்கள்) வெளியே வருகிறார் அலிஸா
கவுன்ஸில் அலிஸாவை விட்டுவிடுவதாக இல் அவர்களுக்கு ஒரு சவால் அலிஸா மறுபடி கூப்பிடப்படுகிறார் முனனெப்போதோ கம்யூனிஸட் கட்சியோடு தொடர்புள்ள அமைப்புகளில் உறுப்பினராயிருந்த ஆவணங்கள் வைக்கப் சமாதான அமைப்பு/ பெணகள் அமைப்பு/ சுதந்திரத்துக்கான என விவரங்கள் முன்வைக்கப்பட்டு அலிஸாவிடம் விவரம் கேட்கப் அலீஸா தான கம்யூனிஸ்ட் இல்லை எ4 கம்யூனிஸத்தைத் தான் விரும்பவும் இல்லை எணர்கிறாள். அ தமது நம்பிக்கைகளோடு உடன்படுபவர்களோடு தான் உடன் எனகறாா. குற்றச்சாட்டுகள் வலியுறுத்தப்படுகிறது. நீக்கப்படாததற்கான காரணம் அவிலாவின் கம்யூனிஸ்ட் கட்சி
எனப் பெரும்பானமையாகத் தர்மானிக்கப்பட்டு
 
 
 
 

lern times and ''.
lebrated. Here then,
- a retrospective of
's films for the --
ჯ
iëfitscreeningöřĥiis ,
hard-hitting drama.
|ந்த சிரு நூலகத்திலிருந்து வேலை நீக்கம் :hornیونانی) تا 697 - الالاT
y TT w காலையில் எழுந்து "பேப்பர் கட்டிங்ஸ் "சி" செய்து கொணடிருக்கும் ப்ரெட்டிக்கு தினசரிய டு *" பத்திரிகையின் மூலம் செய்தி தெரியவருகிறது ിക് குழந்தை கொதித்துப் போகிறான புத்தகம் கிழிந்துவிட்டதற்காக அழுது புலம்பியவன் அவன் அறிவை அலிஸாவைத் தேடிப்போயக் காரணம் தை நீ* கேட்கிறான "கமியூனிஸம் எனறால் என்ன?" சி? எனகிறான, "அது மிகமோசமான பூதமா?/ அதிக" பயங்கரமானதா?" என்கிறான் உங்களிடம் அலிஸா ஏன் அதை எங்கேனும் ஒளித்து வைத்துவிட்டு, நக்கிவிட்டேன எனறு சொல்லியிருக்கக்கூடாது எனகரான. லை இது புத்தகங்களைத் துருவித்துருவிப் படிக்கும் குழந்தை அவன. கம்யூனிஸக் கணவு பற்றித் வெகுஜன தெரிந்துகொணர்டே ஆகவேணடும் அவனுக்கு படுகிறது கனவுகள் அவனுக்கு விருப்பம். அலிஸா 42 அவனுக்கு விஷயங்களை விளக்க முடியாததால் அவிலாவின்மீது அவனுக்கு வெறுப்பும் கோபமும்
கிறாள். வருகிறது ** அவிஸாவினர்நிலை துக்ககரமானது படுவேன
r. W அப்பாவைக் கேட்கிறான அம்மாவைக் * கேட்கிறான கம்யூனிஸக் கனவு என்றால் என்ன? *" எவரும் பதவில சொல்லவோ விளக்கவோ தயாரில்லை. முழுச் சமூகத்தையும் கம்யூனிஸப்

Page 22
Litritis (Communist phobia) Liga.T. Garg.
தெரிந்துகொள்ள வேணடும் எனும் ஆர்வம் பி உண்மத்தம் பிடித்தவனாக்குகிறது நூலகம் பூட்டபபட்ட உள்ளிருந்து புத்தகங்களைத் தேடிப் பார்க்கிறான தேடி பார்க்கிறான். கிடைக்கவில்லை. இரவுகளில் துர்ச்சொப்பன அலறுகிறான் அது என்ன கம்யூனிஸக் கனவு? குழந்தைகள் நூலகம் விரிவுபடுத்திக்கட்டப்பட்ட விழா நடைெ அவிலா இல்லை பிரெட்டிதான அதிகப் புத்தகங்கள், பெரிய பு படித்த குழந்தை அவனர் படித்தவற்றுள் மாயக் கதைகளும் ! அகராதியும் அடங்கும்
பிரெட்டியை மேடையில் கூப்பிட்டுப் பாராட்டு அலிஸாவை கவுன்ஸில் தலைவர் செனறு அழைத்து வ உேணமையில் இக்காட்சிகளில் தாக்கம் என்பது இல்லை. 4 தலைவர் பெரும்பானமையானவர்க்குக் கட்டுப்பட்டாலும் ம8 உள்ளவராகச்சித்தரிக்கப்படுகிறார் அலிஸாவைத்தனர் பொறுப்பு வருகிறார் கூடியிருப்போர் விருப்பமின்றி மெளனமாயிருக்க கவுணஸில் தலைவர் பிணவிளைவுகளை யோசித்துத்தான ெ எதிர்ப்புஇருக்குமே? மாறாக கவுண்பில்தலைவர் செய்தது ஒப்புக் படுகிறது எப்படி? இத்தகைய கேள்விகளுக்கு விடை தர்க்கபூர்மான விடையில்லை. இது திரைக்கதையாசிரியரில் தீர்க்கப்படாத முரணர் ஐரோப்பியதாராளவாதத்தினதிர்க்கப்படா அவிலாவை மேடையில் பார்த்ததும் பிரெட்டி கத்து புத்தகத்தை தனக்கு மறுத்துவிட்டதாகக் கத்துகிறான அலிஸா அழுகையுடன் அடித்துவிடுகிறாள். பிரெட்டி ஓடிப் போகிறா முழுக்க அவன விடடுக்கு வரவில்லை. விட்டில் அவனைத் கொணடிருக்கிறார்கள்
குழந்தைகள் நூலக விழாநாற்காலிகள் வெறுமையாக அமைதியில்தணித்தபடிநாற்காலியில் யோசனையுடன் பிரெட்டி நகர்ந்து நூலகம் நோக்கிப் போகிறது
நூலகச் சணணல்களில் புகை கொழுந்துவிட்டு ஆவாலைகள் பரவுகிறது. பிரெட்டி உள்ளிருந்து புகை மூட்டத்தின தடுமாறி விழுந்து ஓடி தடுக்கிமயங்கி விழுகிறான தீயணைப வருகிறது மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடி வருகிறார்கள்
ஜண்னல்களை உடைத்து பிரெட்டியை வெளியே வருகிறார்கள் தீயணைப்புப் படையினர் பிரெட்டிக்குக் காயங் ஒழிய அவன் உயிருக்கு ஆபத்தில்லை மக்கள்/ கவுணவில் உறுப்பினர்களின முகங்களில் சவ திச்சவாலையின் வெம்மையில் அடிக்கடி கூகம் சவக்களை ஷேக்ஸ்பியா புத்தகங்கள் எரிகிறது. ஹென்றிக் இப்ஸன எ தத்துவம் - ஆண்மாவின் ஆய்வு எரிகிறது. பொருளியல் - ந6 ஆய்வு எரிகிறது இயேசகிறிஸ்து எரிகிறார். பத்தோவன எரிகிறா டாவிஸ்டாய் எரிகிறார். பைபிள் எரிகிறது சடசடவென எரிந்துவ புத்தக அலுமாரிகள்
முழு நூலகமும் எரிகிறது. கம்யூனிஸக் கனை முழு நூகமும் எரிகிறது அலிஸா ஹால் வருகிறார் துக்கம் கோபம் முன்பு தனக்கு கொடுக்க வந்த நணபர்களை மறுத்து போராடாமல் விரட்டிய தனிமனித விஷயம் இது என்றவர் அவர் அலிஸா சொல்கிறார் நான் எதிர்த்துப் போராடாமல் விட்டதுத என் வாழ்நாளெல்லாம்.இந்தக் குழந்தைகள் நூலகத்தைக் கட்டி

ரட்டியை பினனும் ர் தேடிப் * கனடு
றுகிறது த்தகங்கள்
DLL sopui
சிறார்கள் நகரிறார். வுனளவில் 7sem s?
பினறனர். Fugittin 7 கொள்ளப் பிலலை. இருக்கும் த முரணி) துகிறான். அவனை ன இரவு
தேடிக்
இருளில் . கமெரா
எரியும் தி ரிடையில்
lf. Ló0
எடுத்து
:ள்தானே
ககளை.
ரிகிறார்.
2 -(p6217 ή συλώμπ
kpalegy
/நீக்கிய
க் குரல் ர் அவர்
று இணி
யெழுப்பப்
போராடுவேன. அறிவைத் தடை செய்வதை எதிர்த்துப் போராடுவேன" தச் சவாலைகள் வானமுட்டி
எரிந்துகொண்டேயிருகிறது
I
ز&198 ض6nfanflurr (Ceilia) Lu ஆணடுப்படம் ஆண்டர்ணர் (Annumer)இதன் இயக்குனர் ஆஎதிரேலியப் படம் இது பல்வேறு திரைப்பட விழாக்களில் விமர்சகர்களின் விருதைப் பெற்ற படம் இது படத்தபின கதை டிசம்பா 1937ம் ஆணடு நிகழ்கிறது எdவியா தனது பாட்டிக்கு (Grammy) காலையில் பிரெக்பாளர்ட் கொணடுதரப் போகிறாள். திரைச் சிலைகளை விலக்கிவிட்டு பாட்டியைத் தொட்டு உலுப்ப எழும்பவில்லை. முகத்தைப்புரட்டுகிறாள் பாட்டி பேசவில்லை பாட்டி இறந்துவிட்டாள் எஃவியாவுக்கும் பாட்டிக்குமான உறவு திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது அவிலாவுக்குள் இயங்கும் முக்கிய உந்துசக்தி பாட்டியின நினைவுகள். பாட்டி அவளுக்கு ஆதர்சம் பாட்டியின் சிவப்புப் புத்தகங்கள் (Red books) அவளுக்குப்புணிதம்
அலிஸா 6 வயதுப் பெணகுழந்தை அவிலா தனது சிநேகிதியோடு பள்ளிக்கூடம் போய்விட்டு வருகிறாள். பக்கத்து விடடுக்கு யாரோ குடிவந்திருக்கிறார்கள் அப்பா அம்மா இரண்டு பொடியனர்கள். நாலு வயதிருக்கும் ஒரு பெணகுழந்தை அவசீலாவுக்கு முக்கியமாகத் தெரிவது அவர்கள் நிறைய சிவப்புப் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதுதான்
ஆம் புதிதாகக் குடிவந்தவர்கள் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக எளிமையான வாழவு அவர்களுடையது. உடைதான வரக்கத்தரின அடையாளம் பளபளப்பற்ற முகம் துடிப்பான குழந்தைகள் அவிலாவுக்கு அவர்களை உடனடியாகப் பிடித்துப் போகிறது. அடுத்தநாள் காலையிலேயே தானாகவே பக்கத்து விட்டுத் தோட்டத்துள் நுழைந்து அவர்களோடு விளையாடத் தொடங்குகிறாள் அப்போதிருக்கும் அரசாங்கம் கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு அரசாங்கம் அலிஸாவின் அப்பாவுக்கும் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காது. தனதாய்/ அலிஸாவின பாட்டி கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர் தனது தாயின அனுபவங்கள் அவருக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைத்

Page 23
தரவில்லை. கம்யூனிஸ்ட கட்சி பற்றி எதிர்மறையான ச போக்கையே கொணடிருக்கிறார்.அவர்
ஆஸ்திரேலிய அரசாங்கம் அப்போது முயல வேட்ை பிரச்சாரத்தை உக்ரமாகச் செய்துவருகிறது முயலகளை கொண்றொழிக்க வேணடும் முயல்கள் நிறையச்சாப்பிடுகிறது முயல்களுக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகாது. ஆகவே மு வேட்டையாடச்சொல்கிறது. பொலிசக்கும் இக்கடமை இருக் படத்தில் சமாந்தரமான நீரோட்டங்களாக (Parala Strea வாழ்க்கை நிலைகள் சொல்லப்படுகின்றன. 1. குழந்தைகளுக்கிடையில் செயல்படும் அடிப்படை வர்க்க உ 2 விலியாவின் தகப்பணுக்கும் குடிவந்த கம்யூனிஸ்ட் பெணணு பழைய காதல் 3 அதிகாரத்திலிருக்கும் வர்க்கம் சார்ந்தவர்க்கும், எதிர்த்துப் வர்க்கம் சார்ந்தவர்க்கும் அன்றாட வாழ்வில் நிலவும் பதட்டம்
படத்தில் வரும் இன்னும் சில முக்கியமான கதாபாத்திர பொலிஸகாரா அதிகாரத திமிர் பிடித்தவா. அதே த ஆதிக்கத்தோடு வணமுறை உணர்வோடு வளரும் அவர் குழந்கி குழந்தை நல்ல உயர்ந்த வளர்ச்சியுள்ள பெண குழந்தை நணபர்கள் வசதியான விட்டுப்பையணிகள் இவர்கள் நான்கு பே நாண்கு பேரும் ஒரு குழு
முரணபாடுகள் வாழ்வின் வழி ஒவ்வொரு காட்சியிது Akvayíluzzy sajKékiaTG3 cinema fameeWg (3) uz likvayélig எலியா மற்றும் மூன்று கம்யூனிஸ்ட் குழந்தைகள் எ குழந்தை மற்றும் முனறு வசதியான குழந்தைகள் படம் எலியாவின அனுபவங்களின் வழியேதான சொல்லப் எலியா ஒரு கலகக்காரக் குழந்தை அவளுக்கும் அவள் நணபn போலிஎம்காரர் மகள் மற்றும் அவள் நணபர்களோடு எப்போது போலீஸ்காரண மகளும் அவள் நணபர்களும் எப்போதுமே எ தேடித் தேடித் துன்புறுத்திக்கொணர்டே இருப்பார்கள். அடி விரட்டுவார்கள்
எமீலியா சினனக் குழந்தை நோஞ்சாண மாதிரியான எள குழந்தை ஆனால் சிந்திக்கும் குழந்தை எதிர்த்துநின்று கலகக்காரக் குழந்தை பாட்டியின பேத்தி
ஒரு காட்சி எலியாவும் அவள் நணபர்களும் வி கொணடிருக்கிறார்கள் விளையாடும் இடத்தில் முதலில் வெட்டப்பட்டிருக்க வேணடும் அரைமைல் பரப்பளவு குழி கைவிடப்பட்ட பலகையிலான ஷெட் ஒனறு சிமெணடுப் பு அரவமற்ற இடம் தணணர் தேங்கியிருக்கும் குட்டை இது எd பிரத்யேக விளையாடுமிடம் அவள் பாட்டியோடுவிளையாடியநி கவிந்த இடம் அங்கு வருகிறார்கள் போலீஸ் குழந்தைகளும் அவள் நண வந்ததுமே தொடங்குகிறது வன்முறை கற்களையெடுத்து விச. துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள் எலியா எதிர்த்துத் திரும் போவிளப்காரன மகளைத் திருப்பி அடிக்கிறாள் ஒரே வண்முன வழியே போவில் கார் வருகிறது போலிஸ் குழந்தையின் தந் அவருக்குக் கோபம்
நிறுத்தச் சொல்விஅதட்டுகிறார் தன் மகளையும் நணப விட்டுக்குப் போகச்சொல்கிறார் வியாவையும் நணபர்களைய அதட்டி பொலில் எப்டேஷனுக்குத் தள்ளிச் செல்கிறார் அக்கு மீது குரோதம் ஸவியா பயப்படுகிற குழந்தை இல்லை
போலிஸ் ஸ்டேஷனுக்கு கம்யூனிட் பெண வருகிறா

oria; லுக்குமான
போராடும்
ங்கள் ஒரு விமரிரோடு 2த பெண அவனது ர் இவர்கள்
2ம் இப்படி ጛ
போவிஸ்
படுகிறது களுக்கும் தும் பகை வியாவை ப்பார்கள்,
பிமையான போராடும்
ளையாடிக் பாறைகள்
திை அது
களையும் ம்மட்டும் ந்தைகள்
"எங்கள்
를
=க்ருண்டை உலகம் இது உறுதியாய் =இருள் வந்து மூடாமல் உலாவரும் ரவி =அலைகடல் அருவி =லைமுகட்டில் உறங்கும் முகில் =குவித்துநீரில் முகம் பார்க்கும் =குளிர்நிலவு கதிர்வரவை எதிர்நோக்கி =கங்ாடும் தெம்மாங்கு =எங்கும் போர்வையாய் =தேர்த பச்சை வண்ணம் இயல்இசை நாடகம் =இலதஇணைப்பாய் இன்னும்
t
를
மேல் உனக்கு வெறுப்பு/ பிரச்சனை எனறால் அதை எங்கள் மேல் காணபி குழந்தைகளோடு விளையாடாதே" எனறு போலிஸ்காரரோடு சணடை போட்டுவிட்டுக் குழந்தைகளோடு அழைத்துக்கொணடு போகிறாள் அப்போது எலியாவின துள்ளலையும் சந்தோஷத்தையும் நீங்கள் பார்க்க வேணடும்!
திரும்பிப் போலிஸ்காரனை ஒரு பார்வை பார்ப்பாள் எஃபியா, கொள்ளை அழகு அக்காட்சி எலியாவின் உலகு கற்பனைகள் நிறைந்த உவகு தனது பாட்டியை பூதங்கள் வந்து துாக்கரிக்கொணடு போய்விட்டதாக அவள் நினைக்கிறாள் அடிக்கடி பேயின் கைகள் தன்

Page 24
ஜண்னலில் நீட்டப்படுவதாகக்கனவு காணகிறாள். தன்பாட்டி பூதங்கள் தண்ணையும் கொன்றுவிடப் போகிறதா?
ஊகூம் அவள் பயப்பட மாட்டாள். ஒருமுறை பயந்து அல தாய் வந்து அவளை இருளில் அழைத்துப்போய்மரத்திலிருந்து புனுகுப் பூனையைக் காணபிக்கிறாள். பேய் ஸிலியாவை போய்விடுகிறது. ஆனாலும் எலியாவுக்கு பயப்படாமலிரு நிறையப் பேய்களுணடு
ஒருமுறை குழந்தைகள் விளையாடிக் கொணடிருக
கட்சிக் கிளைக்கூட்டம் நடக்கிறது சோவியத்துகள் எம்டாவின் பங்கெடுப்பு புதிய பொருளாதாரத் திட்டம் எல்லாம் விவாத விவாதத்தில் கோபமுற்று கம்யூனரிஸட பெண சபை போய்விடுகிறாள். இதைப் பார்த்துக் கொணடிருந்த எலிய போகிறாள். கம்யூனிஸ்ட் கட்சி ஸாக்குலரிலேயே ஏரோப் இருவரும் செய்துவீசஸிலியா அதைப்பிடிக்கிறாள் எலியாஅ அறியாத சிநேகிதி
ஏரோப்ளேனை விட்டுக்குக் கொணடுவருகிறாள் எபீவி மேஜையில் அதைப் பார்த்துவிட்டுக் கோபப்படும் அப்பா, உ
எலியாவின் பாட்டி அறையிலிருக்கும் எல்லா சிவப்புப் புதி மார்க்எம், லெனின வால்யூம்கள் விவாதங்கள்) வாரிக்ெ தோட்டத்தில் தீமூட்டுகிறான
எலியா கதறுகிறாள் "பாட்டி புத்தகங்கள், பாட்டி புத்த புலம்புகிறாள். அவளுக்கு பாட்டியின் புத்தகம் கட்டில் அ சாமான்கள்திரைச்சீலை அவளது போராட்டப்புகைப்படங்கள் 6 சிலவேளை பாட்டியினர் கட்டிலில் போய் தனியே படுத்து செய்வாள்
அப்பா நேராக கம்யூனிஸ்ட் பெணணிடம் போகி அப்பாவை முதலே தெரிந்தவள். அவனுக்கு அவளில் அவளுக்கும் உணடுதான் என்ன செய்ய? கல்யாணமாகிவி, பேருக்கும் குழந்தைகள் உண்டு கம்பூணிப்ட்சர்க்குவர்ஸிவி பற்றி ஆத்திரப்பட்டுப் பேசுகிறான முத்தமிடப் போகிறான நடந்தும்கூட இருவருக்கும் குழந்தைகள் கதவு தட்டுகிறார்
 

யைப் போலவே
மிபோது அவள் அத்தம் போட்ட விட்டு விலகிப் க்க, இன்னும்
க கம்யூனிட்
க்கப்படுகிறது }யலறைக்குப் 7 பிண்ணாடியே ளேனர் ஒன்றை
ப்பெணணுக்கு
யா. சாப்பாட்டு
டனே சென்று
தகங்களையும் ாணடு வந்து
5ங்கள்" அழுது பளது அறைச் லாம்புனிதம்
கொள்ளவும்
ார். அப்பெணி டுபாடுணடு டது இரண்டு 7விடம் வந்தது முத்தமிடுதல் 5ள் இருவரும்
விலகுகிறார்கள்
எமீலியாவுக்கு முயல்கள் விருப்பம் அப்பாமுயல்வாங்கித்தந்துவிட்டுநிபந்தனை விதரிக்கிறார். "பக்கத்து விட்டுக் குழந்தைகளோடு பழகாதே. அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் கெட்டவர்கள் (They are сотитists. Bad people " тота:7ртт. எலியாவும் அரை மனதோடு தலையாட்டுகிறாள். அப்பா அனிபானவர். எண்ண செய்ய? ஸ்ரீவியா முயலோடு நேராக தன நணபர்களிடம்தான போகிறாள். முயலைக் கொஞ்சகிறார்கள் அங்கு வருகிறது போவிப் குழந்தைக் குழு. வந்தவுடனே இக் குழந்தைகளை ஷெட்டுக்குள் பூட்டிவிட்டு பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துணடில் முயலுக்குச் குடு போடுகறார்கள். கொடூரமான அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கொடூரமான குழந்தைகள். குழந்தைகள் இவ்வாறாய் ஆவது எத்துணை கொடுமை?
முயல்வேட்டை தொடர்ந்து நடக்கிறது பிரச்சனை எனனவெனறால நிறையக் குழந்தைகள் தங்கள் செல்ல முயலகளை வளர்க்கிறார்கள் போவின் மகளுக்குக்கூட செல்ல முயல்இருக்கிறது. ஆனால் அவளுக்கு அவள் முயல் மட்டும்தான செல்லம். இளைத்தவர முயலைக் கொல்வதில் அவளுக்குப்பிரச்சனையில்லை.
பூர்வகுடி ஆஸ்திரேலியப் (Aboriginal people) படம் பார்க்கிறாள்ளவியா பில்வி குணியம்ஸிலியாவுக்குத் தெரிகிறது போலிஸ் மாதரி பொம்மை, போலீஸ் மகள் மாதரி பொம்மை செய்கிறார்கள் எலியாவும் நணபர்களும். ஸ்ரீவியாவின சிமெணடுச் சமவெளியில் நள்ளிரவில் யாகம், ஓங்கிவளரும் தி குழந்தைகள் மந்திரம் சொல்கிறார்கள் பொம்மைகள் உடல் முழுக்க ஊசியேற்றுகிறார்கள். தயைச் சற்றி
வீட்டுக்குள் ஓடிவிடுகிறார்கள் குழந்தைகள்
எலியாவுக்கு அவள் அப்பாவிடம் நல்ல அடி எபிவியா கவலைப்படப் போவதில்லை. அவள் கோபமெல்லாம் அப்பா மீதுதான் ஏணி அடிக்க வேணடும்? ஏன் அப்பா கம்யூனிஸ்ட் குழந்தைகளோடு சேரக்கூடாது எனகிறார்? தன்பாட்டி கம்யூனிட்டதானே? பாட்டி என்ன அழகான பெணமணி பக்கத்துவிட்டுக் கம்யூனிஸ்டடுகள் குடிபெயர்ந்து வேறு இடம் போகிறார்கள் தம்

Page 25
குடும்பத்தையும் குலைத்துக் கொள்ளாமல் எபீலியாவின் குடு குலைத்துவிடாமல் நகரும் பெணணினி முடிவு அது எ
பாய்ச்சிக்கொணடு நிற்கிறார் அவருக்கும் அவரது முதல் 4 இருக்கும் மணமூட்டத்தை அவர்கள் இருவர் மட்டுமே அறிவர் விவியா தனது கட்டை விரலில் முள்ளால் ஒரு குதி கட்டைவிரல்இரத்தத்தை பிறகுழந்தைகளின்கட்டை விரல்இர ஒத்துகிறாள் அது தோழமை இரத்த சொந்தம் சார்ந்த குழந்ை இது படம் முழுக்க புத்து முறையாவது வருகிறது
முயலிவேட்டை தொடர்கிறது விட்டுக்கு வரும் பே முயலைக் கேட்கிறார் எலியாவின் அப்பா மறுத்துவிடுகிறார் முயலைக் கடத்திக்கொணடு போகும்போது விழிக்கு போலிஸோடு சணடை போடுகிறாள் முயல் பிடிப்பது அரசு அடுத்தநாள் நாயைக் கொணடு வந்துவிட்டு முயலைக் aெ போலீஸ்காரன முயல் செத்தது எலியாவுக்குத் தெரியா காணவில்லை எனறே திகைக்கறாள். முழு சமூக அ எலியாவுக்கு எதிரி வீலியாவின் உலகை நொருக்குகிறது கொலை எங்கும் வணமுறை எலியா அரசுக்குக் கடிதம் எழு அரசமுயலை வந்து எடுத்துச்செல்லலாம் எனக்குழந்தைகளுக் எழுதுகிறது
எவியா ஆசைகளோடு தன் முயல்குட்டியைப் பார்க்க தேடித்தேடிப் பார்க்கிறாள். காணவில்லை. அவளுக்கு அ வேணடும் குணடான முழு வெள்ளை முயல்குட்டி அப்பாஅம் முயல்களை மறுக்கிறாள் முயல் அவள் செல்லக் குழந்தை : தனது முயல் செத்துக்கிடக்க ஒரு தணர்ணாத் தொட்டியில்கா அதை எடுத்துக்கொணடு விடுவருகிறாள்
அவளோடு அவளது மற்றொரு சிநேகிதியும் தனது செத எடுத்துக்கொணர்டு வருகிறாள். போலீஸ்காரன மக கொல்லப்படவில்லை. தொழிலாளி மக்கள் குழந்தைகள் கொவிலப்பட்டிருக்கிறது அவளது சிநேகிதி பற்றி இங்கு சொல்லவேணடும் அவள் ஏன் பெண. அவளைப் போலீஸ்காரண மகள் எப்போதும் வைத்திருப்பவள் அவள் ஆசையும் மணமும் எலியாவோடுதான் போவிஎம்காரன்மகள் வண்முறை மூலமே அவளைக் கட்டுப்படு: இப்போது கொவிலப்பட்ட இரு முயல்களுமே இரு கீபு குழந்தைகளுடையவை இயல்பான தோழமை வந்துவிட்டது ே குழிதோண்டி இரு முயல்களையும் புதைக்கிறார்கள் குழந்தை முகத்துக்கு வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். பயமு, வணணங்கள் திட்டப்பட்ட முகங்கள். அவர்கள் பேய்களை ! பழிவாங்கப் போகிறார்கள் இரணடு குழந்தைகளும் போ! விட்டுக்கு வந்து விலியாமறைந்திருந்து,தன்பாட்டியைக் கெ மாதிரியான போலீஸ்காரனைச் சுட்டுக் கொணறுவிடுகிறாள் போவிஸ்காரனுடையது
எல்லாம் விளையாட்டு மாதிரி குழந்தைகளின் உலகு : போகிறபோது கொலையும் விளையாட்டாகவே அதன்தர்க்க வ விளைகிறது கொலை செய்துவிட்டு வெள்ளைக் கையுறைகள் குளத்தில்தான்மறைத்து வைத்த சிண்ணப்பெட்டிக்குள் முடித்தி மூழ்க வைக்கிறாள்ளலியா கட்டைவிரலில்முள்குத்தித்தன்சி முள்குத்திய கட்டை விரல் இரத்தத்தில் ஒத்துகிறாள். அது குழப் தோழமை உலகு சத்தியம் போலீஸ்காரன் நாய் வருகிறது வலிவலிஎனக் குரைக்கிறது

கள் தமது டடும் பல பூதங்களை விளம்காரன 7ன்ற பூதம் துப்பாக்கி
சிதறுணடு ளர்ச்சியில் ளைத்தான Eர்னரில் நகிதியின தைகளின்
விலியா
எனினைக் கழட்டி வைத்துவிட்டு நானாக விதிக்கு வந்தேணி
என் கருப்பு உடம்பு கண்டு. அந்த வெள்ளை மனிதர்கள் சிரித்தனர்.
தம் கூனிமுதுகுநிசித்தி என்னை குனியச் செய்து தாணடி தாண்டிப் போனார்கள்
நான் எச்சிலாய்ப்பட்டேனி அவர்களின் போவிச்சிரிப்புகள் என்னை வறுத்தன. மறுபடியும் வீட்டுக்குவந்து எண்னை மாட்டிக்கொணர்டு
நிமிர்ந்து விதியில் நான.
முமங்கனேஸ்வரன்
தமிழ்நாடு
நாய்க்குட்டியை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு ஓடிவருகிறாள். எனியாவைத் தேடிவரும் தாய் ஸ்வியாவையும் சிநேகிதரியையும் அணைத்துக்கொள்கிறாள். போலீஸ்காரர் கொலலப்பட்ட செய்த பரவிவிடடது. எலியாதானென எவருக்கும் தெரியாது. ஆனால் எலியாவின தாய்க்கும் தகப்பணுக்கும் விலியாவின் சிநேகிதிக்கும் தெரியும் உணமை எலியாவுக்கு மரம் செடி கொடிகளுக்குள் ஓடி
வந்துவிட்டது போலிஎப் விசாரணை நடக்கிறது எலியா கவலைப்படவோ பயப்படவோ இல்லை அவள் உலகில் அதற்குநியாயங்கள் உணர்டு ஏன் முயலைக் கொணரான? ஏன கொல்ல வேணடும்? நாய்க்குட்டியை எவியாவின் விட்டுக்குக்

Page 26
கொணடுவந்து விடுகிறாள் எபீலியாவின் தாய் தணர் மகள் செய்துவிட்ட செயலை நினைத்துத் தனிமையில் குமுறி அழுகிறான்தந்தை அந்த அழுகை கோபத்தினால் வந்த அழு தனி குழந்தையின் உலகு நொருக்கப்பட்டதால் வந்த அனபின்ே வகுப்பறைக்கு வரும் போலிஸ்காரணின் குழந்தைக்கு அ பிரார்த்தனை செய்யும்படி சொல்லப்படுகிறது. அனைவரும்பி எலியா பிரார்த்திக்கவில்லை எபீவியா பிரார்த்திக்கப் போ வருந்தப் போவதில்லை. முழுத்திரையில் எபீவியாவினர் அ உறுதியான முகம்
இறுதிக் காட்சி சிமெணடுச் சமவெளி எபீலியா அவள் போவிஎம்காரன மகள் அவள் சிநேகிதர் எfவியா எலெக்டரிக் கம்பத்தினர் மீதேறி சுருக்குக் க தொங்கவிடுகிறாள். அவள்தான நீதிபதி குற்றம் செய்த தணடனைதரவேணடுமாம் கடவுள்தணடிப்பார்ந்திவழங்குவா வகுப்பில் ஆசிரியை இங்கு எலியாதான்நீதிபதி கடவுள் எdவியாவின் சிநேகிதியின் கழுத்துக்குச் சுருக்கு மாட்டப் துாக்கப்படும் சந்தர்ப்பத்தில் கயிறு அறுந்து விழச் செய்கிறார் இது விளையாட்டு போலீஸ்காரன் மகள் ஒடிப் போகிறாள் தீர்ப்பு முடிந்தது" எண்கிறாள் ஸ்ரீவியா, எமீலியாவுவும் அவள் சி திரையில் சின்னதாக அழுதுகொணடிருக்கிறார்கள்.
IV
எமீலியா படத்தை எடுத்தவர் ஒரு பெண இயக்குனர் ஒரு மாக்ஸிஃப்ட் புயலின் மையம் பட இயக்குனர் தாராளவாதி அடிப்படையில் இம்மூன்று படங்களும் அரசியல்பட மிகமிக ஆழமான அரசியற் படங்கள். உயிரியல் பணி குழந்தைகளின் மனோவியலும் பற்றிய ஆய்வுகள் கொணட பட திரைப்படங்கள் என்னும் அளவில் இத்தகைய படங்க தமிழ்ச் குழலில் துப்பரவாகவே இல்லை. நமது குழந்தைட பெரும்பாலானவை பாலுறவு விழிப்புணாச்சி தொடர் விவாகரத்தான பெற்றோர்களின குழந்தைகள் பற்றிய பெரியவர்களைத்திருத்தும் ஞானக் குழந்தைகளைக் கொணt நிறைய அதிகப் பிரசங்கித்தனம் செய்யும் குழந்தைகள்தான்நம் அதிகம்
இப்படங்களில் வரும் குழந்தைகள் மிகச் சாதா குழந்தைகள் இவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் குழந்தை நடவடிக்கைகள்தான செல்லப் பிராணிகள் பூதங்கள் பேய்கள் கதைகள் கணவு உலகங்கள்தான் இக்குழந்தைகளின் உலகங்கள் இருக்கும்/நிலவும் உலகம் (Existing World) எவ்வாறாய் இக்குழ நிர்மல வாழிவை அண்பு வாழ்வைக் கள்ளமற்ற வாழ்வைக் களது விடுகிறது!
களங்கப்பட்ட குழந்தைகளின நபிர்மல வா சுத்தப்படுத்துவதென்பது முழு வாழ்வையும், முழு உ சுத்தப்படுத்துவதுதான குழந்தைகள் இல்லாது போயிருப்பு உலகும் வாழ்வும் என்றோ வாழத் தகுதியற்றதாகிப் போயிருக் அக்குழந்தைகளின் உலகை அழகியதாகக்க கட்டமைப் எமது பிற போராட்டங்களோடு ஒனறிணைந்தது என்பன வேறெண்ணஇப்போதைக்குச் சொல்வது? உலகின் சகல வர்க்க/இன/ மத/ மொழிக் குழந்தைகளு முத்தத்தைச் சேகரித்துக்கொள்வோம்

கொலை க் குமுறி 2க அல்ல. வளிப்பாடு னைவரும் ார்த்திக்க தில்லை. pத்தமான
சிநேகிதி
பிற்றைத் வருக்குத்
τή ότσαρτή
@ിക്കിg ர் ஸ்ரீவியா
நேகிதியும்
ரணமான நகள் உலக கற்பனைக் * ஆனால் ந்தைகளின் |கப்படுத்தி
னத்தைச் லகையும் பினர் இந்த கும்
போம் அது தத் தவிர
க்கு நமது

Page 27
ஓட்டமாவடி-அறபாத்
நீண்ட நாட்களுக்குப் பின் அவனை நான் சந்திக்க நேர்ந்தது. தவிர அரசியலில் அவன் குதித்திருந்த காலம், அவனுடனான உறவுகள் அறுபடத் தொடங்கற்று. ஆர்த்மார்த்தமாகப் பேசவோ, குசலம் விசாரித்து கைகுலுக்களிக் கொள்ளவோ இயலாமல் போயிற்று. சுழிக்காற்று மாதிரி சரேலென எங்கேயாயினும் தோன்றுவான். தோன்றிய மறுநிமிடமே மறைந்தும் விடுவான். ஹலோ மச்சான எப்படியடா இருகச் சிறாய், உனக்கென்னடாப்பா செல்லப்பிள்ளை, உன்ற ஷகீலாவின்ற பாடென்ன இழுத்தடிக்காமல் தாலியைக் கட்டிப்போடு, நாங்க கொடுத்து வைக்கல்ல, அப்பநான் வாரன் மச்சான். எங்கட கூட்டாளிமார விசாரிச்சன் எண்டு சொல்லு"
இப்படித்தான் எந்த முலையில் முட்டிக்கொண்டாலும், தமாசாக பேசுவான், இருந்தும் அவனுக்குள் இலேசான ஏக்கங்கள் மணி டிக் கிடக்கும். ரணங்களால் அவனி குழப்பட்டிருப்பதாய் அந்தக் கண்களும் முகமும் இருண்டிருக்கும். முன்பென்றால் அவனுக்கும் எனக்கும் ரகசியம் என்று ஒன்றில்லாமல் இருந்தது. குளத்தோர பனிச்சமர நிழலில் உட்கார்ந்துகொணர்டு மணிக் கனக் காயப் பேசுவோம். பேசுவதற்கென்று அவனுக்கும் எனக்கும் நிறைய விஷயம் இருந்தது. வார்த்தைகளுக்கு "கமா" போட்டுவிட்டு, மறுநாளைக்கான எதிர்பார்ப்புடன் கலைந்து
 

இல்லடா இண்டக்கி ஒரத்தன் அக்காவின்ற கையைட் புடிச்சு இழுத்தான். அப்பாவையும் அறைந்சி
போட்டாள். இதற்குப் பொறகு வாழ்ற அப்பாக்கள்,
அக்காக்கள் சந்தோஷமா இருக்கனும்டா, அதற்காக நாம உதிர்ந்து போனா என்ன மெழுகுவரத்திபோல.

Page 28
செல்வோம், முடிவில் யோசித்துப் பார்க்கையில் அவ காதலியும் என் காதலரியும் மாறிமாறி எங்க நேரங்களைத் தின்றிருப்பார்கள்.
இன்று அவனை சந்தித்ததிலிருந்து நிறை வித்தியாசமாய் உணர்ந்தேன். அவன் வாழ்க்கை பற்றி தெளிவான தர்மானத்துடன் பேசினான். நன்றா இளைத்திருந்தான். குருத்து மெல்லிதாய் உடம வறண்டிருந்தது. தோளைத் தொடும் முடியும்-அடர்ந் திரடியுமாய் அவனைப்பார்க்கையில் மனசுக்குள் ஈர கசிந்தது குறுகுறுத்த அவன் விழிகளைப் பார்க்கையி த்தான். விரக்தியும் வேதனையுமாய் அது உலர்ந் போயிற்று. உடேய் மகேஷ்-பாருங்கடா இப் கவற்றப்பர்றாய்?" fեl r ї. 6те மக்களுக்காக மச்சான். அங்க சுதந்திரமாக வாழனு லலாத சுத்தமான வாழ்க்.ை ஆனா எங்களின்ற கருத்துக்களை மதிக்கா தலைமைத்துவம் பற்றித்தான் கவலையா இருக் மச்சாண், "என்னடா சொல்லுறாய்? என்னோட உசிரு நாளைக்கோ இண்டைக்கோ எண்டுதான் ஊசலாடுது மாற்றுக் கருத்துக்களை மதிக்கவேனும் மச்சான் நம் எதிரியா இருந்தாலும் சரி, இல்லாண்ட போரார்துல புண்ணியம் இல்ல. சிங்கள இனவாதிக எங்கடசனத்த நசுக்குறத போல, எங்கட ஆட்கe மற்ற இனத்தவரான அப்பாவிகளையோ, மாற் இயக்கத்தினரயோ நசுக்கினா இதில என்ன அர்த்த இருக்கு? உனக்கு விளங்கும் எண்டு நெனக்கண். ச 'மச்சான் எண்ட விட் டுப்பக்கம் போனா அக்கா கேட்டன் எண்டு சொல்லு - என்கரங்களை பிடித்து கொண்டான். விரல்கள் நடுங்கின. "அப்ப நா6 போய்ட்டு வாரன் மச்சான்."
அவன் சென்றதின் பின்பும் சில கணங்கe அவ்விடத்திலேயே உறைந்திருந்தேன். ஒரு கன போலவந்து மறைந்து விட்டான். நெஞ சரி சுருக் கென்றது. ந?னைவுகள் அவனுட 6 ஒட்டிக்கொண்டு சென்றன. அவனுடனான பால் காலங்கள் பளிச் பளிச்சென வெட்டி மறைந்தன. வாக நேரிக்குளம் அலைகளால் நிரம் கரை முழக்க நுரையாய் கக்கியிருந்தது விடிய காலையில் தோணிகளைச் தள்ளிச் சென்றவர்க கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அலைகளி மடியில் தோணிகள் மிதந்துவரும் ஒய்யாரம் சுகமா இருந்தது. நனையா வெராட்டிகள் கரையொதுங் செத்துக் கிடந்தன. ஆக்காண்டி முட்டை தே கற்குவியலின் உள்ளே கைகளை நுழைப்பது எடுப்பதுமாய் அலைந்துகொண்டிருந்தான். குளத் கட்டில் நெடுகஷம் வளர்ந்திருந்த பனை மரங்களி ஏறி நான் நொங்கு இறக்கிக் கொண்டிருந்தே6 முட்டைகள் அகப்படாத முசுறுக் கோபத்தில் அவ வந்தான். நொங்கை குடித்து விட்டு கொக்கடிக்க போவம் என்பான். புனானை அணைக்கட்டை தாணி சோதயன் கல்லில் தங்கவரும் வெள்ளை நாரை

i
கூட்டம், வன்னியனாரின் மாந்தோப்பை கடந்து செலகை யரில ஓர் ஆலமரம் தென படும் . மத்தியானத்தில் தனிவழிப் பயணம். அதுவும் இந்த ஆலமரத்தால் போகப்படாதென்ற எச்சரிக்கை ஊரில் இருந்தது.
"பைரவன் இருக்குதாம் என்றேன். "பைரவன் எண்னடா பைரவன், இண்டக்கி ஒருகை பாப்பம் வாவென். ஆலமரத்தாலதான் போவம் நெஞ்சு திக்கென்றது. நிறை வெய்யில் வேறு அடித்துக் கொண்டிருந்தது. பின்னால் திரும்பினேன் கொட்டார் மாமாவின் தோட்டத்தையும் தாண்டி வரும் அலைகளின் மினுக்கம் கணினுக்குத் தெரிந்தது.
மகேஷடன் உரசினாற் போல் அச்சத்தை காட்டிக் கொள்ளாமல் செல்கையில் "தடா" லென்றது. அவ்வளவுதான் அவனை விட்டுவிட்டு வரம்புகளில் விழுந்தடித்து ஒழத் திரும்பிப்பார்த்தேன். அவன் நின்ற இடத்திலே நின்று கொண்டு முழங்காலில் அடித்து குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான். "டேய் பயந்தாங் கொள்ளி குரங்குடா அது, பயப்பிடாம வா"என்றான். அசடுவழிய அவனுடன் ஒட்டிக்கொண்டு கொக்குகள் பிடித்து சமைத்து திண்றுவிட்டு, அவன் திரும்பும் போது, செக்கலாகி விடும். சிலநேரங்களில் என்விட்டிலேயே தங்கி விடுவான்.
சின்ன வயசிலிருந்தே அவன் தைரியனாய் வளர்ந்துவிட்டான் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் சுபாவம் அவன் ரத்தத்தரில் ஊறியிருந்தது. "அரப்படிச்சவன்" என்ற பெரியோர்களின் ஒதுக்கலில் அவன வைராக யம் குலைந்து விட தாய தெரியவில்லை. சிலநேரங்களில் "சேர்குட ” பங்களாவின் உச்சியில் நின்று பேசிக்கொள்வோம். ரமிஸ் ஒரு நாளக்கெண்டாலும் நான் இயக்கத்திக்கு போவேன் ஒரு எதிரியெண்டாலும் என் கையால சாகனும், "டேப் ஏன்டா இப்படிச் சொல்கிறாய்?" "இல்லடா இண்டக்கி ஒரத்தன் அக்காவின்ற கையைப் புடிச்சு இழுத்தான், அப்பாவையும் அறைந்ச? போட்டான். இதற்குப் பொறகு வாழ்ற அப்பாக்கள், அக்காக்கள் சந்தோஷமா இருக்கனும்டா. அதற்காக நாம உதிர்ந்து போனா என்ன மெழுகுவர்த்திபோல" நரினைவுகள் தநரிபட்டன. தலையைச் சிலுப்பிக்கொண்டேன். அன்று சொன்னதை மகேஷர் செயற்படுத்திவிட்டான் என்பதை நினைக்கும் போது, அவனைப் பற்றிய நினைவுகள் மிக உயர்ந்ததாய் எனக்குள் மலர்ந்தன. எரிமலைகளின் கொதிப்பினூடே புறப்பட்ட அவனின் கால்களின் திண்மையும், நெஞ்சுறுதியும் மனசுக்குள் அவன் பற்றிய நெடிய காதலை முளைப்பித்தன. அவனை சந்தரித்த இரணர் டொரு தரினங்களினர் பினர் அவன் வடு சென்றிருந்தேன். அவன் அக்காவின் பிள்ளைகள் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. வெளியே நின்று "அக்கா" என்றேன்.

Page 29
"ஆரது தம்பி ரமீஸா வாங்க எங்கள பாக்க வேனுமெண்டு இப்பவாகினும் நெனப்பு வந்திச்சா?” வழக்கமாய் நான் போகும் போதெல்லாம் குறும்பாய் வரவேற்கும் பவளம் அக்கா.
"எங்கயக்கா நேரம் கிடைக்கிற, புள்ளயும் குட்டியுமா சோளிகூட ஆசதான அப்படி சொல்லிப்பாக்க" " ஏன் உங்கட அப்பாவிக்கும், அம்மாவிக்கும் விஷயத்த சொலல? ஒரு கலரியானத்த கட்டவேண்டியது தானே. இப்படி வாய் ஊறித்திரியாம." இப்படித்தான் நானும் பவளம் அக்காவும் கலகலப்பாய் பேசிக் கொள்வோம். மகேஷரின் அப்பா வெளி விறாந்தையில் சாக்குக் கட்டிலில் படுத்துக் கிடந்தாா. மகேஷைப் பற்றித்தான் அதிகமான பிதற்றல் என்றாள் பவளம், திமரென இரவில ஐயோ மகேஷ் வாடா என்று அரற்றார். அவனும் வந்து ஒருக்கா பாத்துட்டு போனான். அண்டக்கெல்லாம் சந்தோஷமா இருந்தார். பிறகு பழைய நெலமைக்கு திரும்பிட்டார். ஒரேபடுக்க, ”
முந்தநாள் மகேசைக் கண்டதையும் அவனுடன் பேசரியதையும் கூறினேன சுவாரஸ்யமான கதையொன்றை கேட்கும் ரசனையுடன் கேட்டனர். அவன் பெயரைச் சொல்ல அத்தனை முகங்களும் பிரகாசித்தன. சாக்குக் கட்டிலில் உதிர்ந்து கிடந்த
 

அவன் அப்பா கூட காதுகளை கூர்மையாக்கி அவன் பற்றிய செய்திகளை உள்வாங்கிக் கொண்டு சற்றுநேரத்தில் உறங்கிப் போனார்.
"என்ன செய்யிர ராசா உள்ளதே ஒரு ஆம்புளப் புள்ள அவண்ட விதி இப்பிடிபோச்சி, எந்த தெருவுல எப்படி அலையுறானோ சாப்பிர்றானோ நினைக்க நினைக்க என்ற பெத்த மனம் பத்தி எரியுது, இஞ்ச தம்பி மறுகா அவன கனடா அம்மா வரச் சொன்னன் எண்டு சொல்லிப்போடு, அவன் மகேஷம் நீயும் ஒண்டாத்தானே சுத்தினநீங்க - ஒண்ணப் பாக்குரப்போ சந்தோஷமா இருக்கு அடிக்கடி இந்தப்பக்கம் வா. வாராசா தெம்பா இருக்கும். மகேஷரின் அம்மாவின் ஒப்பாரி என் நெஞ்சுக்குள்ளும் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டது. அரிவாளால் அறுப்பதான வலி குண்டூசியால் குத்தி காயப்படுத்தியதான எரிவு. கனத்த மனத்துடன் விடைபெற்றேன்.
பின் வந்த நாட்களில் அவன் பற்றிய ஞாபக்கி கோடுகள் அழிந்து பொயிற்று வாழ்க்கைச் சாலையில் சில நிகழ்வுகள் தார்ந்துபோவது போலன்றி ஒரு தற்காலிக மறதியாக - அவனின் - ஞாபகங்களும் கரையொதுங்கி இருந்தன. ஏதொ ஒன்றின் நிகழ்வில் இடரும் அவன் நினைவுகள், இடையிடையே எனக்குள் சிலிர்த்துக் கொள்ளும், மனசை விட்டும் துப்பரவாக அவனை துடைத்துவிட நீர்குமிழி போலாவது தினமும்

Page 30
அவன் எனக்குள் எழுந்து அமுங்கிப் போவான சூரியன் சரிந்த ஒரு மாலை நேரம் வம்மியடி சந்திக்கு சைக்கிளை உழத்திக்கொண்டு போனேன். சனங்கள் எதையோ பரபரப்பாய் வாசித்துக்கொண்டிருந்தன. ஒரு வரை ஒருவர் தள எரி மு ன டியடித்து வாசிக்கத்துடிப்பதில் இருந்து அது முக்கியமானதாய் பட்டது. சைக்கிளை நிப்பாட்டி, நானும் வாசிக் நிமிர்ந்தேன். மண்டை ஒட்டில் மாடுகள் மிதித்தன மகேஷ் புன்னகைத்தவனாய் துப்பாக்கியுடன் நிற்கு g விரவனக்கத்துடன், அஞ்சவிக்கவிதையு
சூழப்பமாய் தெரிந்தது.
ஒரு பூவின் உதிர்வு,
நிலவின் மறைவு. இதுபோன்ற சின்ன இழப்புகள் ஏற்படுத்துகின்ற சலனத்தின் அளவாவது உன் மரணத்தால் ஏற்படவில்லை. மிக மிகச் சாதாரணமானவனாய்த்தான் எனக்கு. நீ உன்னைப் பற்றி "அசாதாரண" வார்த்தைகள் பரவிக்கொண்டிருந்தாலும்கூட எல்லோராலும் கேட்டுக்கொள்ளப்பட்ட நீ யாரும் கேட்பாரற்று. மரணித்து. அல்லது தற்கொலையாகி. அல்லது கொல்லப்பட்டுக் கிடந்திருக்கிறாய் ஆரவாரங்கள்கூட இப்படித்தான் எதையாவது விலைக்கு அல்லது தலைக்கு வாங்கிக்கொண்டு.
வாழ்தலிலும்,
இறப்பிலும்
அரத்தமிழந்துபோனாய். ஓர் அப்பாவி மனிதனைப் போல் செத்திருக்கலாம்.நோய்வாய்ப்பட்டு, ஒரு குடிகாரனின் காரில் மோதுண்டு. அல்லது கொஞ்சம் மதிப்பாய் "ஷெல"லடிபட்டு. கொடுத்து வைக்காதவன் நீ
உனக்கு ஒன்று சொல்லலாம் "கலைஞன் வியபாரியாகும்போது தோற்றுப்போவது மாத்திரமல்ல உன்னைப்போல்
இறந்தும் போகிறான்.
கே.எஸ்.ராஜா நினைவாக - 050994)

சாக்குக்கட்டிலில் படுத்துக்கிடக்கும் அவன் அப்பா முகம் காணத்துடிக்கும் அம்மா, பாசமுடன் எதிர்பார்க்கும் அக்கா ஒற்றைக் குயிலான நான் எல்லாமே குழம்பிக் கொண்டு முடிச்சுகள் விழுந்தன. "மாற்றுக் கருத்துக்களை மதிக்க வேணும் மச்சான" மகேஷ் அன்று சொன்னது மனசில் தைத்தது. போஸ்டரை மீண்டும் நிமிர்ந்து பார்கிறேன் அவன் மெல்லமெல்ல எளக்குள் கரைந்துகொண்டிருந்தான்.
இலங்கை 93.72

Page 31
部腳部鄭臨細熙腳會正圈寧部圈密寧或d圈會é匯融師師é部獸增加
 
 

ந்தத்துக்குரிய
bசம் பொருந்திய கால நாட்கள்
1ண்மனையொத்தவீட்டிலிருந்து நயண்ணற்கம்பி வாயிற்கதவூடாக ருவுக்கு வந்தேன்.
Eவெய்யில் எண்ணில்பட
குே நான். . . . . திரைத் துயரில் கொஞ்சம் கொஞ்சமாக மீள்கிறேன். ன்னமும் கொஞ்ச அகதியில் நாள் னில் தோட்டத்தில் கரயாம்பொடியன் லை, ஒழுங்கைகள், வளவுகள் எல்லாம் டிகலைந்த மாடுகளைப் போல சாதி விளையாட்டுகள் விளையாடுறாங்களாம், டு, சடுகுடு, கள்ளன்பொலிஸ் 1ண்போர் ஆட்டத்திற்கு ஏற்ற ஒத்திகையும் கக்கார வலிய ஆண்களால் து எப்போதோ ஒரு மாரிக்கால மாலையில்
சதசதக்க நடந்தது.
ாது கல்கிளம்பிய ஒழுங்கையிலிருந்து பந்ததோட்டம் ருங்கைகள், பாவட்டம் காடுகள் மா. கிணறு, அலரி மரங்கள் அந்தா பாழ் மண்டபங்கள் ாலனறுவைக் காலத்து ழய அரண்மனைகள் சிவாலயங்களைப் போல வ்விடங்களில் செம்மணன் இடைவெளிகளுமிருக்கிறது வெளி, சங்குப் புற்கள் ஆடும்
க்குயில்கள் கூவும் ண்பகப்பறவைகள் மயிர்கொட்டிகளைத் தேடித்தாவும்
அன்ரி கடுஞ்சாயம்போட்ட தேத்தண்ணிக்குக் لالهلم به-n -
ாண்ண்ண்ள்.
ன் தெரியா இசைஞன்" வாசித்தபோது ததுவேனில் தோட்டம் பனியில் இப்போதுமிருக்கிறது
ங்கிப்போது
தைக்கும் குதிரைக்கும் பிறந்த ாவேறு கழுதை மேயவில்லை லைவனமாகிவிட்டது கொங்கீரீட் எழும்புகிறது ரோ ஒன்று புழுதி கிளப்பி புறப்படுகிறது.
சத்திரன் செவ்விந்தியன
259s

Page 32
செயின் அறுந்து வால்டியூப் உருகி காற்றுப்போயிருந்த சைக்கிலை
gust
டேய் பெரியதம்பி இது இனி உனக்குத்தான் என்றுவிட்டு கனகலிங்கம் சுருட்டோடு கிணத்தடிப் பக்கம்
போக
அம்மாவிடம்
காசு வேண்டி பம்மியடியானின் சைக்கில் கடைக்குப் போய் பழைய செயின் எடுத்துப் போட்டு, புது வால்டியூப் போட்டு, பெடலுக்கு சன்னம் வைத்து மெயின் றோட், கோயிலடி சுற்றி ராஜனிடம் காட்டிவிட்டு விட்டவர
S| T
ஏன்டா இவ்வளவு நேரம் என்றார்.
(வழமைபோல)
புதுவருடத்தின் போது கிடைத்த கைமுழுத்தக் காசில் பம்மியடியாண் கடையில் சைக்கிலை وكلما لالمطلقة ஜப்பான் பாட்ஸ் போட்டு 16மைல் சைக்கில் ஒடி பள்ளிக்கூடம் போய்வந்தபோது அப்பா பார்த்துச் சிரித்தார்.
தம்பி சைக்கில் பழகக் கேட்டு பழக்கி
அவன் விழுந்து சைக்கில் மட்காட்
நெழிந்து
எங்களுக்குள் சண்டை வந்தது.
அப்பாவை சித்தாண்டி மு டபிள் ஏத்திக் போன போது தம்பி இது 1962இல் 150 ரூபாவுக்கு பொன்னைய இருந்து வாங் இன்டைக்கு 1 ஒரு ஒட்டும் ( ஒட்டேல்ல கவனமாய் பா என்றபோது
அந்த "றலி" சைக்கி எனக்கும் நெருக்கம் கூ போல் இருநதி
அப்பா 1980இ 800 ரூபாய்க்கு கறுப்புப் பெயி புது றிம், LO STL, றிங் பெல், றிம்முக்கு பூ SrssoTub sti
ہاتفاق فالملانولالا
அடுத்த வருட
9UT LDrrij60)LüUTS போனபோது ஐயரிட்டயும், கடைக்கும், அதுக்கும், இ ஒடித்திரிந்த: அதிலதான்
 

ருகண் கோயிலுக்கு
கூட்டிக்கொண்டு
தயா சைக்கில் ரேஸ் ஓடக் கேட்டு
} குடுத்தபோது
rவிடம் முதல் 3 மைலுக்கு
கின @ முதலாவதாய்
மட்டும் வந்து
வெல்டிங்) பிறகு
கடைசியாய் வந்தான்
விக்கோணும் காரணம்
எண்ட சைக்கில் ஒடேல்லயாம் (ஆடத் தெரியாதவனுக்கு
லுக்கும் (LD50) ...) ஆனால்
bلازl (Dه அடுத்த للاثا
ië. தம்பி ஓடி
மூன்றாவதாய்
ið வந்தான்.
ன்ற் அடிப்பித்து,
16 வயதில் வெயதுக்கோளாறு வந்தபோது றோட்டுகள், ஒழுங்கைகள் கோயில்கள், திருவிழாக்கள்
ી எல்லா இடத்துக்கும்
T. அந்த
சைக்கிலில்தான்
ம் طوال ولا
அவளைப் பார்த்தது.
தங்கச்சிய பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோய்
துக்கும் கூட்டிக்கொண்டு வந்ததும்
83ம் ஆண்டு
சிங்களப் பெடியங்களோட

Page 33
தயாவும், நானும் முதுTர்வரை போய் வந்ததும் அந்த சைக்கிலில தான்
புலிஸ்டிக்கர் ஒட்டி ஓடித் திரிந்ததை
9jlumpff
கண்டு
பேசி கிழித்து, எறிந்த போது அம்மாவுக்கும் எனக்கும்
சண்டை வந்தது.
1985 இல் சைக்கில பூட்டி வை களவெடுக்கிறாங்களாம் என்று அம்மா சொன்னபோது ஓம் என்று சொல்லி لاتقل LDID للما காலையில் ஊரெல்லாம தேடி பொலிஸில் என்ட்றி போட்டு நடந்து விட்ட வந்தபொழுது கனத்துக் கிடந்தது மனமும், காலும்,
அப்பா மன்னிப்பீங்களா?
 

ஒரு கவிதை
அவனது மரணம் தற்செயலாக நடந்து முடிந்தது. நீயும் நானும் எதிர்பார்த்திருக்கவில்லை, எனிமேலும் அசட்டையாக இருந்துவிடாதே. இருளில் - திரியும் மின்மினிப் பூச்சியுடனும் எச்சரிக்கையாக இருந்துகொள். விடிந்து
இத்தனை நேரமாகியும் அடையாளம் காணப்படாமலும் GaGTGODSDJIT GESTGODSDIT என்று
முடிவுசெய்யப்படாமலும் பிணமாய் அவன். நேற்று மாலை நடந்த சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டது a660600FTs) u Tišiš g. 8ovrsжр இப்போது பிணமாய். எனவே - மெதுவாக பகலை நேசிக்கப் பழகு, இருளை விசாரித்து வை! பயிற்சி உனக்குச் சாத்தியமாகும். மரணம்
தன் தோல்விதழுவும்

Page 34
சம்மாந்துறை ஏயெம்மேநிஸா
{5}ن எல்லாத்திலுமிருக்கிறது. சுடலையில் துாங்கிக்கொண்டிருக்கிறது என் விரல் துண்டுகளிலும் நரம்புக் கால்வாய்களிலும் எலும்பு மச்சைக்குள்ளும் ஒடித் தெரிகிறது. நாயின் மூக்குத் துவாரத்திலும் அதில் ஊரும்
தெள்ளிலும் T
இளநீர் குலைகளிலும் பேய்கள் ஆலமரத்தின் விழுதிலும் 5Tsor ஆடிப்பாடித் தெரிந்து சப்பக் என் பயந்தாங்கொள்ளி மனதை பயங்காட்டி. சதையில்லாத ஒரு எலும்புக்கூட்டை கழிச: கண்முன்னே நிறுத்தி. எரு5 இதயத் தசையை உருக்கியது என்ன கடைக்காறன் புலி சவப்பெட்டி செய்தான் s என் கண்ணில் பட்டுத் தெறித்தது. L5
காதில் வந்து ஊதியது நா தொட்டுத் தடவிப் பார்த்தது. கி கடைசியில் ഥrp சொறிநாயோடு ئى சொந்தங்கொண்டாடியது. இரத்தப்
 
 
 

. . . .
5
னையும் புணரலாம் கள் முளைத்து
கடித்துக்குதறி காதலிக்கும்
கொடுக்கலாம்.
இந்த றைக் கற்பனை மெயாய் வந்து >னப் போட்டுத்
வைத்தது. பும் பூனையும் டனசோராய் றந்து வந்து ாம் வசிக்கும் ரகத்தையே ]றிவிடுவதாய் ஆன்மாவில் பல்லால் கீறியது.
நாளைய விடியலில் வானத் துண்டுகள் வெடித்துவந்து பூமியில் முளைக்கலாம். பூமித் துகள்களும் வானத்தில் தொங்கலாம் நிலவு கறுத்த ஆடையணிந்து காதலின் கண்களில் "மோனலிஸா" ஒவியம் வரையலாம் கிடங்குகளிலிருந்து முளைத்தெழும்பிய எலும்புத் துண்டுகளும் துள்ளித்தெரிந்து சத்தியாக்கிரகம் செய்து நாளைமீதான நம்பிக்கையை நூலில் கட்டி இதயத்தில் கட்டிப்போடலாம் ஆனால். பிரபஞ்சமே கழன்றுவந்தாலும் என் உயிரை மட்டும் காத்துக்கொள்ள முடியுமா?

Page 35
இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையின் தீர் தடைகளும் பேர்கன் கருததரங்குபற்றிசில அவதா
சமுத்திரன்
6
பெப்ரவரி 26ம் திகதி பேர்கன் கிறிஸ்டியன் S. மிக்கெல்சன் நிலையத்தில் இலங்கையின் தேசிய தீ இனப்பிரச்சனை பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு
நடைபெற்றது. இதில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்விப் பகுதியின் தலைவரான போராசிரியர் எஸ்.சந்திரசேகரன், யு.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திருருத்திரகுமாரன், சர்வோதய நிறுவனத்தைச் சார்ந்தவரும், அரசியல் எழுத்தாளருமான திருஜெகான் பெரேரா, நோர்வே உதவி வெளிநாட்டமைச்சர் யான் எகலாண்ட் (Jan Egeland), நோர்வேயின் வலதுசாரிக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எர்ணா குல்பெர்க் (Erna Solberg) ஆகியோர் கலந்துகொணடனர்.
ஏற்கனவே இந்தக் கருத்தரங்கம் பற்றிய செய்தி இலங்கையிலும் நோர்வேயிலும் ஒரு தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இலங்கைப் பிரச்சனையில் நோர்வே மத்தியஸ்தம் வகிக்க அல்லது அரசு - விடுதலைப் புலிகள் இடையிலான புதிய பேச்சுவார்த்தைக்கான நிலைமைகளை உருவாக்கும் நோக்கில் இந்த்க கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனும் ஒரு வதந்தியாகும் இந்தக் கருத்தரங்கிற்குப்பின்னால் அத்தகைய நோக்கமெதுவுமில்லை எனத் தலைமை வகித்த குன்னார் சோர்போ (Gunnar MSarb3) ஆரம்பத்திலேயே தெளிவாக்கினார். அப்படியென்றால் இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்தான் என்ன?
کے
:
 
 

வின் சாத்தியப்பாடுகளும்
f விமர்
*** Die Schweizer .
regierung Sol Frieden in 'E' Sri lankasêrdens
னக்குத் தெரிந்தவரை இதன் முக்கிய நோக்கம் இன்றைய லங்கைச் சூழலில் தேசிய இனப் பிரச்சனையையும் அதன் ர்வுக்கான சாத்தியப்பாடுகளையும் இரு பக்கத்தவர்களும் ப்படிக் கிரகிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு பூரம்ப அப்பியாசம்தான பேர்கன் கருத்தரங்கம் |ப்படியென்றால் அரசாங்கத்தின் சார்பில் ஏன் ஒரு ரதிநிதியும் பங்குபற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. ரசாங்கம்பேர்கனுக்கு அழைக்கப்படவில்லை என்றும், அது ருத்தரங்கு அமைப்பாளர் வேணடுமென றே செய்த ன்றெனும் கருத்தில் ஐலண்டபத்திரிகையில் அதன் ஒஸ்லோ ருபர் சிசிர விஜயசிங்ஹ எழுதியிருந்தார். முன்பக்க க்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தச் செய்தியின் விளைவோ ன்னவோ கொழும்பில் நோர்வேஜிய ஸ்தானிகராலயத்துக்கு }ன்னால் சில பெளத்த பிக்குகளும் பொது சிங்களவரும் ரசாங்கம் அழைக்கப்படாமைக்குத் தமது எதிர்ப்பைத் தரிவித்தனர். ஆனால் உணர்மையில் அரசாங்கத்தை வணிடுமென்றே கருத்தரங்கு ஒழுங்காளர்கள் விர்த்திருக்கிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. இன்றைய ழலில் நோர்வே போன்ற நாட்டில் விடுதலைப் புலிகளுடன் ரே மேடையில் கருத்தரங்கில் பங்குபற்றுவதை அரசினர் ரும்பாதிருந்திருக்கலாம். அத்தகைய சமிக்ஞையை ரசாங்கம் நோர்வே கருத்தரங்கு அமைப்பாளர்களுக்குக் காடுத்திருக்கலாம். இது எனது ஊகம் மட்டுமே.
யினும் கருத்தரங்கின் தலைப்புகளும் பொதுவான போக்கும் ர்வின் சாத்தியப்பாடுகளுக்கும், தடைகளுக்கும் பிரதான க்கியத்துவம் கொடுத்தன என்றே கருதுகிறேன்.

Page 36
சந்திரசேகரனின் கட்டுரை இன்றைய அரசிய நிலைமையையும் உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளைய விரிவாக விவரித்ததுடன் அரசின் தீர்வுத் திட்டம் பற்றி அபிப்பிராய பேதங்களையும் சுட்டிக் காட்டியது. வடகிழக் நிலைமைகளை மட்டுமன்றி கொழும்பில் தமிழர்க பட்டுவரும் அவதிகளையும் மலையகத் தமிழரி பிரச்சனைகளையும் சந்திரசேகரன் விவரித்தார். அவர கட்டுரையின் பிரதி ஒன்றை எனக்குத் தந்துதவியதா அவருடைய பேச்சில் நேரமின்மை காரணமாகத் தவிர்க்கப்பட தகவல்களையும் என்னால் அறிய முடிந்தது சந்திரசேகரனி அடிப்படை நிலைப்பாடு வடகிழக்குத் தமிழருக்குத் திருப் தரக்கூடிய அதிகாரப் பகிர்வுடன் மற்றைய பகுதிகளி (குறிப்பாகக் கொழும்பு, மலையகத்தில்) வாழு தமிழர்களுக்குச் சிங்கள மக்களுடன் சமமாக வாழு உரிமையும் எனச் சுருக்கிக் கூறலாம். அரசின் தீர்வ. திட்டத்தை எதிர்க்கும் தீவிர சிங்கள இனவாதிக இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று கிடையா ஆகவே அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்றும்,சமாதான என்பது "தமிழ்ப் பயங்கரவாதத்தை" இராணுவ ரீதியி அழிப்பதனால் மட்டுமே ஏற்பட முடியும் என்றும் செய்யு பிரச்சாரத்தினை விமர்சித்த சந்திரசேகரன், அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட் சுமுகமான முடிவிற்கு வராதவரை அதிகாரப் பகிர்வு நிஜமா முடியாது என்றும் கூறினார். இலங்கை இராணுவத்தினது விடுதலைப் புலிகளதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு உதவியின்ரித் தீர்வு சமாதானமும் சாத்தியமில்லை என்றார். சந்திரசேகரனி கட்டுரை இலங்கையை ஒரு பல்லின சமூகமாகப் பார்க்கு அதேவேளை முஸ்லிம்களின் நிலைமை பற்றி எதுவு குறிப்பிடாதிருப்பது ஆச்சரியத்துக்குரியது. அவர கட்டுரையின் சிறப்பு தேசிய இனப் பிரச்சனை வடகிழக்கு தமிழர்களினதுமட்டுமல்ல, மலையகத் தமிழர்களதும் மற்று தெற்கில் வாழும் தமிழர்களதும் உரிமைகள் பற்றியதெனு பரந்த பார்வையெனில் முஸ்லிம்களை அவர் மறந்துவிட்ட அதன் குறைபாடெனலாம் விடுதலைப்புலிகளின் பங்குபற்ற இல்லாத எந்தத் தீர்வு முயற்சியும் நிலைபெறக்கூடி தீர்வுக்கும் சமாதானத்துக்கும் வழிவகுக்காது என்பது சந்திரசேகரனின் தெளிவான நிலைப்பாடாகும். அத்துட வடகிழக்குத் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்ை தொடர்ச்சியாக சிங்கள இனவாத அரசாங்கங்கள் தமிழர் மீ நடாத்திய ஒடுக்குமுறையின் விளைவாகையால் இந் ஒடுக்குமுறை அகற்றப்பட்டு நியாயமான அதிகாரப் பகிர் நடைமுறைப் படுத்தப்பட்டால் தனிநாட்டுக் கோரிக்கைக் ஒரு மாற்றுத் தீர்வு கிடைத்துவிடும் என்பதும் அவருடை கருத்தாகும். இதுவே அவர் தனிநாட்டுக் கோரிக்கைே இன்றைய கொடிய நிலைமைகளுக்குக் காரணமென

ம்
பிரச்சாரம் செய்யும் சிங்கள இனவாதிகளுக்குக் கொடுக்கும் பதிலுமெனலாம். ஆகவே வெளிப்படையாக வடகிழக்குத் தமிழரின் தேசியத்துவ அந்தஸ்து பற்றி அவர் குறிப்பிடாவிட்டாலும் அத்தகைய ஒரு எடுகோள் அவருடைய அணுகுமுறையில் உறைந்துள்ளது என்றே கருதுகிறேன்.
அதிகாரப் பகிர்வு பற்றிப்பேசிய சரத் அமுனுகம வட- கிழக்கு இணைப்புபற்றிய தமிழ்க் கட்சிகளின் திடமான நிலைப்பாடு பற்றிக் குறிப்பிட்ட அதேவேளை தனது கட்சியின் நிலைப்பாடு பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. மத்திய அரசு மட்டத்தில் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதாகவும் - (இதற்கு உதாரணமாகப் பிரஜா உரிமைப் பிரச்சனை, பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சனை ஆகியவற்றைக் குறிப்பிட்டார்) பிரதேச மட்டப் பிரச்சனைகளே இப்போ அதிகாரப் பகிர்வுக் கூடாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டியுள்ளன என்றும் கூறினார். ஆனால் இங்கும்கூட அவரது கட்சியின் நழுவல் போக்கினையே அமுனுகம வெளிப்படுத்தினார். இலங்கையை ஒரு ஒற்றையாட்சி அமைப்பாகப் பிரகடனப் படுத்தும் இலங்கை யாப்பின் இரண்டாம் சரத்தை மாற்றியமைக்க முற்படும் இன்றைய அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுத் திட்டம் பற்றி அவரது தனிப்பட்ட கருத்தைக்கூட வெளிப்படுத்த விரும்பாத அமுனுகம தனது கட்சி இதுபற்றி ஆராய்கிறது எனக்கூறி அதிகாரப் பகிர்வின் ஒரு பிரதான அம்சம் பற்றி எதையுமே கூறுவதைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்டார். இன்று பொதுமக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் அதிமுக்கிய அம்சம், அது யாப்பின் ஒற்றை ஆட்சித் தன்மையை மாற்றி இலங்கையை ஒரு ஒன்றியமாகச் சீர்திருத்த முற்படுவதே என அமுனுகமவிற்கு முன்னர் பேசிய ஜெகான் பெரேரா வாதிட்டார். இந்த மாற்றம் சாத்தியமானால் அதிகாரப் பகிர்வின் பிரதான யாப்பு ரீதியான தடை அகற்றப்படும். அதேபோன்று வேறு சில முக்கிய விடயங்களையும் ஜெகான் பெரேரா தெளிவாக முன்வைத்தார். அவற்றையும் இங்கு குறிப்பிடுதல் தகும். 1. பொதுமக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஒதுக்காது அவர்களுடன் மீணடும் பேச்சுவார்த்தைக்குப்போகக்கூடிய ஒரு அரசியற்திட்டத்துடன் செயற்பட வேண்டும் 2. யுத்தத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் மனிதாபிமானத் தன்மையை அதிகரிக்கவும் யாழ்ப்பாணப் பகுதியில் சாத்தியமான ஒரு சிவில் நிர்வாகம் இயங்கும் நிலைமைகளை உருவாக்கவும் வேண்டும் இதற்கு சர்வதேச உதவியைப்பெறத் தயங்கக்கூடாது. 3. தென்னிலங்கையின் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் சிங்கள இனவாதப் பிரசாரத்தில் ஈடுபடுவதும் கொழும்புத் தமிழரின் பிரச்சனையாக வடகிழக்கு யுத்தத்தினால் பொதுமக்கள் படும் அவஸ்தைகள் பற்றிச் சரியான

Page 37
தகவல்களைத் தராமலும் இருப்பது சமாதானத்திற்கும் தீர்வுக்கும் பாரிய கெடுதல்களைச் செய்கின்றன.
4. வடகிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் குறிப்பிடும் மற்றைய பிரதேசங்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிகாரப் பங்கினையும்விட, வேறுவிதமான சில விசேட அம்சங்களைக் கொணடிருக்க வேணடும். இத்தகைய அசமச்சீரான அதிகாரப் பகிர்வு (குங்கூயயஇஉஏற சஇகஒபஎஉஏஒஜ வடகிழக்குமக்களின் இனரீதியான விசேட
பிரச்சனைகளை மனதிற் கொணர்டு வகுக்கப்படுவதற்கூடாகவே அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற முடியும்.
அமுனுகம போலல்லாது ஜெகான் பெரேரா அரசியல்ரீதியில் தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார். கருத்தரங்கின் பின்னர் அவருடன் உரையாடியபோது இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின் பேச்சாளரான ருத்திரகுமாரன் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமல்ல, அவர்கள் ஒரு தேசியம் எனத்
ருத்திரகுமாரனின் உரை விடுதலைப் புலிகளது சமரசம் எதையும் ஏற்காத தன்மையையும் வழமை
வெளிப்படுத்தியது. ஆயினும் பின்னர் அசமச்சீரா
பற்றியும் பல கருத்துகளை விடுதலைப புலிகள இலங்கையில் சமாதானமும் தீர்வும் கிடைப்பது அ ஏற்படுத்திய அதேவேளை விடுதலைப் புலிகள் திட்டம் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்
திடமாக முன்வைத்த கருத்தைக் கேட்டபின் வடகிழக்குத் தமிழர்கள் தம்மைப்பற்றிக்கொண்டிருக்கும் சுயகருத்து தாம் சிங்கள மக்களைப் போன்று ஒரு தேசியம் என்பதைத் தான் புரிந்துகொண்டதாகவும் கூறினார்.
ருத்திரகுமாரனின உரை விடுதலைப் புலிகளது நிலைப்பாட்டை விளக்கியது. அவரது பாணி சமரசம் எதையும் ஏற்காத தன்மையையும் வழமையான தமிழ் இனத் தேசியவாதப் போக்கையும் வெளிப்படுத்தியது. ஆயினும் பின்னர் அசமச்சீரான சமஷடி முறையிலமைந்த அதிகாரட் பகிர்வு பற்றியும் பல கருத்துகளை விடுதலைப புலிகளது பிரதிநிதி முன்வைத்தார். அவரது உரை இலங்கையில் சமாதானமும் தீர்வும் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்திய அதேவேளை விடுதலைட் புலிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டம் எத்தகைய தன்மைகளைக் கொணடிருக்க வேணடும் என்பதையும் புலப்படுத்தியது. வடகிழக்குத் தமிழர் ஒகூ தேசியம் என்பதை உறுதிப்படுத்தத் தகுந்த வகையிலான சமஷடி முறை ஒன்றினை விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியும். இதுவே அவர்கள் தனிநாட்டுச் கோரிக்கைக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு இத்தகைய அடிப்படையில் அவர்கள் பேச்சுவார்த்தைக்குக்
 

ம்மதிக்கலாம்.
அதிகாரப் பகிர்வே தீர்வுக்குவழி என்ற கருத்து இப்போது பல ட்டங்களில் அங்கீகரிக்கப்படும் அதேவேளை அதற்கு திர்ப்பும் பல மட்டங்களில் உண்டென்பதும் உண்மை. இங்கு விடுதலைப்புலிகளின் தமிழ்த் தேசியவாதத்தையும் அவர்களின் அரசியல் நடைமுறையையும் விமர்சித்தலும் அவசியம் என்றே ருதுகிறேன். சென்ற வருடம் விடுதலைப் புலிகள் அமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகியதும் யுத்தநிறுத்த உடன்படிக்கையை உடைத்து த்தத்தை ஆரம்பித்ததும் உலகறிந்தது. இந்த முடிவு ற்பட்டதற்கு இரு பக்கங்களிலும் இருந்த குறைபாடுகளும் ாரணம். ஜனாதிபதி உறுதியளித்தபடி பொருளாதாரத் தடை 'க்கம் அமுல நடத்தப்படவில்லை என்பதும் பச்சுவார்த்தையில் உயர்மட்ட அரசாங்க அரசியல்வாதிகள் ங்குபற்றவில்லை என்பதும் உண்மை. இக்காரணங்களால் பச்சுவார்த்தையிலிருந்துவிடுதலைப்புலிகள் விலகிக்கொள்ள டுத்த முடிவில் நியாயமிருக்கலாம். ஆனால் ஏப்ரல் 19ம் திகதி
நிலைப்பாட்டை விளக்கியது. அவரது பாணி
ான தமிழ் இனத்தேசியவாதப் போக்கையும் சமஷடி முறையிலமைந்த அதிகாரப் பகிர்வு து பிரதிநிதி முன்வைத்தார். 9Glyg 2-680 வ்வளவு கலபமில்லை என்ற அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் கவேண்டும் என்பதையும் புலப்படுத்தியது
த்த நிறுத்தத்தைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக முறித்தது ாபெரும் அரசியற் தவறென்பதே எனது கருத்து யுத்தத்தை ண்டும் தொடக்கிவைத்தது விடுதலைப் புலிகள் எனும் பிப்பிராயம் சர்வதேச ரீதியில் மிகவும் பலமாகி உள்ளதையும் Iங்கு மறந்துவிடக்கூடாது. இலங்கைக்குள்ளேயும் த்தநிறுத்த இடைக்காலத்தில் விடுதலைப்புலிகள் தன்பகுதிச் சிங்கள மக்களுடன் ஜனநாயக மற்றும் டதுசாரி அமைப்புகளுடன் நல்லுறவை உருவாக்க யற்சிக்காததும் அவர்களின் அரசியற் தவறெனக் ருதுகிறேன். மீண்டும் ஆரம்பித்த யுத்தம் தமிழ் மக்களின் வலங்களை சொல்லொணா நிலைக்குத் தள்ளிய தேவேளை விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவம் bறியும் பல கேள்விகளைக் கிளப்பியுள்ளது.
iலங்கையிலும் வெளிநாடுகளிலும் விடுதலைப் புலிகள் ரசியல் ரீதியில் முன்னெப்போதையும்விடத் னிமைப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுவது யாயமானதே. இதற்கு விடுதலைப் புலிகள் இலங்கை ரசாங்கத்தையோ அல்லது வேறு அமைப்புகளையோ ாரணம் காட்ட முற்பட்டால் அதை ஒரு பூரண விளக்கமாக ற்க முடியாது. இதற்கான பிரதான விளக்கத்தை, இந்தப் ரச்சனையில் அக்கறை உடையோர் விடுதலைப் புலிகளின்

Page 38
அரசியல்கொள்கையிலும் நடைமுறையிலுமே தேடவேண்( இதேபோன்று வடகிழக்கில் தமிழ் - முஸ்லிம் குரோ, தன்மையின் காரணங்களையும் தேடவேண்டும். இந் பிரச்சனை பற்றிய நியாயமான ஜனநாயக ரீதியா நிலைப்பாடில்லாமல் வடகிழக்கு இணைப்பு தமிழ் பே மக்களின் பிரதேச ரீதியான தனித்துவம் போன்ற அடிப்பை பிரச்சனையைத் தீர்க்க முடியும் என நான் கருதவில்லை. இ நாம் நேரடியாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு அடிப்பை கேள்வி இன்று மேலாட்சிசெலுத்தும் தமிழ் இனத்தேசியவா பற்றியதாகும்.
தமிழ்த் தேசியம் அரசியல் அதிகார அமைப்புக்களிலிரு சிங்கள ஆட்சியினரால் வெளிவாரிப் படுத்தப்பட்டதாலே இன்றைய பிரச்சனை உருவாகியது எனக் கூறின ருத்திரகுமாரன். உண்மை. ஆனால் அந்தத் தமிழ தேசியத்தின் சார்பில் அவரது இயக்கம் முஸ்லிம்கன கருத்தமைவு ரீதியிலும் பெளதீக ரீதியிலும் வெளிவா படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் ஒரு தரிப்பட்ட சமூக எனக்கூறும் அவர் வடகிழக்கில் சமத்துவமான தமிழ்-முஸ்லி உறவுக்கு எதுவித அடிப்படையையும் உத்தரவாதத்தைய முன்வைக்கவில்லை. எனது அபிப்பிராயத்தில் இது ஒ சாதாரண அரசியல் பிரச்சனை அல்ல. இங்குதான் தம தேசியவாதத்தின் ஒருமுனைவாத இனவாதத் தன்மையை காண்கிறோம். 1950களில் இருந்து உருப்பெற்ற இலங்ை தமிழ் இனத் தேசியவாதத்தின் ஒரு துரதிர்ஷடவசமா பரிணாமத் தன்மை என்னவெனில் அது தொடர்ச்சியா குறுகிய தமிழ் இனத்துவ மையவாதத்தை உள்வார் படுத்தியதாகும். இது தமிழைப் பேசி தமிழர்களைப் போல வடகிழக்கை வாழிடமாகக் கொண்டிருந்த முஸ்லிம்கை வெளிவாரிப்படுத்தி அவர்கள் மத்தியிலிருந்த வகுப்புவா, போக்குகளைப் பலப்படுத்த உதவியது ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ்த் தேசியவாதம் அதற்கு வித்திட்ட படை இனத்துவ மையவாதத்தை மேலும் பலப்படுத்தும் வகைய பரிணாமம் பெற்றது. தொடர்ந்து வந்த தமிழ் - முஸ்ல குரோதங்கள் வடகிழக்கில் இரு சமூகத்தவரின் கூட் நலன்களுக்கும் பாதகமான விளைஞகளை ஏற்படுத்தியுள்ளன. இப்போது தமிழர்களும் முஸ்லிம்களு வகுப்புவாத மயப்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆகிவிட்டன வடகிழக்குத் தமிழர்கள் தமது தேசிய தனித்துவத்தை இறுக் இனத்துவ மையவாதத்திலிருந்து விடுவித்துமுஸ்லிம்களுட சமத்துவ சகசீவனம் எனும் கொள்கை அடிப்படையில் வ உதவக் கூடிய ஒரு முன்னோக்கிய தனித்துவத்தை தேடவேண்டும். தமிழரும் முஸ்லிம்களும் கலந்து வாழு பகுதிகளில் இத்தகைய ஒரு ஏற்பாடின்றித் தமிழரி தேசியத்துவம் பற்றி விடுதலைப் புலிகளோ மற்ை அமைப்புகளோ பேசுவது பயன்தராது என்பதே எனது கருத் அதேபோன்று இலங்கையின் மற்றைய பகுதிகளில் வா( தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பற்றியும் கவனம் செலு வேண்டும். இத்தகைய ஒரு பரந்த அரசியல் பார்வையி உதவியுடன் ஈழத்தமிழரின் தேசியத்துவம் மீள்வியாக்கியா6 செய்யப்பட வேணடும். தமிழரின் அரசியற் பார்வை6 மழுங்கவைக்கும் குறுகிய இனத்துவ மையவாதத்திலிரு

:
விடுபடுவதும் ஒரு முன்னோக்கிய தனித்துவத்தைத் தேடுவதும் தமிழரின் அரசியல் கலாச்சார முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து இவை பற்றிய விவாதங்கள் தமிழ் பேசும் சமூகத்தில் இடம்பெற
இங்கு குறுகிய தமிழ் இனத் தேசியவாதம் பற்றிய விமர்சனத்தை முன்வைப்பது அவசியமாயிற்று பேர்கன் கருத்தரங்கின் ஒரு பொருளாக இது அமையவில்லை. ஆயினும் தமிழர் மத்தியில் இன்று முக்கியத்துவம் பெறவேண்டிய ஒரு விடயம் என்பதால் அதை இங்கு குறிப்பிட்டேன். சிங்கள இனவாதத்தின் பிரதிபிம்பம் போல அமைந்துவிட்ட தமிழ் இனவாதத்தை விமர்சித்து நிராகரித்து ஒரு மாற்று தனித்துவத்தையும் அரசியல் கலாச்சாரத்தையும் தேடுவது தமிழரின் கடமை. இதைத் தட்டிக் கழிப்பது பெரிய அரசியல் தவறென்பதை நாம் சுட்டிக் காட்டத் தவறக்கூடாது.
IV
பொதுமக்கள் ஐக்கிய முன்னணி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் ஒரு பிரதான குறைபாடு வடகிழக்கு இணைப்புப் பற்றியோ அரசியல் பகிர்வின் பிரதேச வரையறை பற்றியோ எதுவித தெளிவும் இல்லாமை, வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடத்தை உள்ளடக்குகிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் பிரதேசவரையறை இடம்பெறுதல் அதிகாரப் பகிர்வு தேசிய இனப் பிரச்சனையின் தீர்வாக அமைவதற்கு அவசியம். வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும் பல சந்ததிகளாகவும் வாழ்ந்து வரும் பிரதேசம் என்பதை பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தத்திலிருந்து இந்திய இலங்கை ஒப்பந்தம் வரை அங்கீகரித்துள்ளன. இன்றும் வடகிழக்குப் பிரச்சனையாலேயே அதிகாரப் பரவலாக்கல் திட்டமும் இலங்கை யாப்பினைத் திருத்தும் அவசியமும் பிறந்தன. இந்த யதார்த்தத்தை அரசாங்கம் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு எதிர்நோக்க வேண்டும். அதேபோன்று யு.என்.பியும் ஏற்கவேண்டும். கடந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், யு.என்.பி ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் இதை ஏற்க முடிந்தால் இப்போது ஏற்றுக்கொள்வதற்கு என்ன தடை? சிறுபான்மையினரான தீவிர சிங்கள இனவாதிகளுக்கு அவ்வளவு துாரம் விட்டுக்கொடுக்க முற்பட்டால் இலங்கை தேசிய இனப்பிரச்சனை தீர்வின்றித் தொடரும். பேர்கன் கருத்தரங்கில் இந்த விடயங்களை அலசி ஆராயுமளவிற்கு நேரம் இருக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்தக் கருத்தரங்கம் ஒரு ஆரம்ப முயற்சி அந்த வகையில் அது பயனுள்ளது. ஆனால் ஒரு கருத்தரங்குடன் நின்றுவிடாது இந்த முயற்சியைத் தொடருதல் இலங்கையில் சமாதானத்திற்கும் தீர்விற்கும் உதவும் என நம்பலாம்.
09.0396,

Page 39
பெ. கருணாகரமூர்த்தி
பெர்லின்
துளசிக்கு சூழலில் நடக்கும்
அனர்த்தங்களைட்டார்க்கும்போது நிமிடமும் விச்ராந்தியாக இருக்க முடியவில்லை.மனம் அலைக்கழிந்தது. இவை என்ன இயற்கையின் விகாரங்களா, இல்லை மானிடம் இன்னும் தன் விலங்குச் சுபாவங்களில் இருந்தும் பூரணமாக விடுபடவில்லையா' என்பது புரியாமல் இருந்தது.
நேற்றைய சம்பவத்தின் பின்னர் சாப்பிடக்கூட மனமில்லாமல் இருந்தாள்.அவர்கள் வீடு இருக்கும் ரோட்டுக்கு இரண்டு ரோட்டுத் தள்ளியே சம்பவம் நடை பெற்றிருந்தும் பெர்லின் மாலைத்தினசரியில் பெரிய பெரிய புகைப்படங்களுடன் செய்தி வந்த பின்னால்தான் அவளுக்கு விடயமே தெரியவந்தது!
ஒ. நேற்று அம்புலன்ஸ் வணர்டிகள்
கூவிக்கொண்டு ஒன்றின்பின் ஒன்றாக விரைந்தது இதற்காகத்தானா? துளசிக்கு பத்திரிகைப் போட்டோவில் கனிந்து புன்னகைக்கும் பதினாலு வயது நிறையாத அந்த அழகிய அரபு மலர், அவள் டாயிலெட்டில் குந்தினாலும் கட்டிலில் சாய்ந்தாலும் முன்னால் வந்து அதே மாதிரி புன்னகைத்தாள்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் இம்பிஎயிலும், பழங்கள் காய்கறிக் கடையிலும், பள்ளி செல்லும் பாதையிலும் பூத்து நிற்கும் வசந்த மலர்களில் ஒன்றாக இந்த ஆயிஸாவையும் அவள் கண்டிருக்கலாம். உயிர் கொடுத்த தந்தையாலே உயிர் எடுபடும் கொடிய பிராப்தியுடையவள்" என்று எவர்தான்
 
 

Ցրնե8:5áõdքtԶԱթb? வ"த?நடை பாதை ய?ல தளத்திற்குக் கற்கள் அடுக்கிக் கொணர்டிருந்த மனிதன் பத்திரிகையில் காட்சியை' விபரிக்கின்றான்.
"பள்ளிசெல்லும் அவசரத்தில் கிரீம் கொக்கோ விய பானைக்கடித்தபடி முதுகில் புத்தகப் பையுடன் டைவிட்டு வெளியேறுகிறாள் ஆயிஸா முன்வாசல் 5வருகில் மறைந்து நின்ற தந்தை திமரென வால்வருடன் அவள்முன் தோன்றவும் வெலவெலத்துட் ாகிறாள்.சும்மா விளையாடுகிறார்கள் என முதலில் னைத்தேன்."
"பொலிஎயிலே என்னடி சொன்னே?” அக்கினித் 0ண்டங்களாய் வார்த்தைகள்.
மறுகணம். Lutõ..., 1060VLutõ....... &հ62յ5ուԶԱյլt ங்கத்திகைத்து நின்றவள்.அந்த விநாடியில் tio225iful IIIAs..... பேச குரல் எழாமல் ஓடுகிறாள். 2ன் துரத்திப்போய் மீண்டும் அவளை முன் மறித்து வால்வரை அவளின் நெற்றிப் பொட்டுக்கு நீட்டுகிறான். pa.nein.nein.nein...bitte nichtschieben
தலையில் இருந்து மார்புவரை நான்கு துளைகளால் த்தம் வடிகிறது. எம்பினாள், சாய்ந்தாள், விழ்ந்தாள், 2த்தாள்.ஒய்ந்தாள்.புத்தகப்பைகூடக்குண்டுகளால் ளைக்கப்பட்டிருந்தது. பாதி கடித்த பாண் துண்டு வள் காலடியில் கிடந்தது,ஓரங்கள் குருதியில்

Page 40
நனைந்தபடி, அவன் ஓடத் தொடங்கினான்.கைய சிடைத்த ஒரு கலலை எடுத்துக் கொன விரட்டினேன்.திடீரென அவன் நின்றான்.ஏதும் மிதிக்கு5 இருந்தால் அவன் எண்ணையும் திர்த்துவிடலாம் எ பயந்தேன்.அவன் நிதானமாக றிவோல்வர் முனைை தன் கன்ன மண்டையில் வைத்தான். டிறிக்க இயக்கினான் டுமில்.சாய்ந்தான்
விடயத்தின் அவலம்' புரியாமல் பத்திரிகை.ை தன் மகளைவிட்டே வாசிக்க நேர்ந்தமைக்காக மே சஞ்சலப்பட்டாள்.
பதினாலு கோடி உலகங்களுக்கும் சொந்தம பிரமோதரனே,நாமறியாத உனது மாய உல. ஒன்றிலுள்ள விசித்திரப்பழக்கத்தைக் கொண்டு வ எமது குடிசைகளில் பரிசோதனை பண்ணுகிறா அல்லது பள்ளிகொண்ட கலக்கத்தில் புத்திகள் இடம்மாறிப் படைத்து விட்டாயா? ஐயனே மனுக விதிகளைப் பின்பற்ற விளையும் பல்ல்ாயிரம வருடங்
தார்மிகப் பின்னணி கொண்ட நாகரகச் சமுதாயம் இ :* விதuங்களையும் விதையாதே,
L%f6ril Lingtäjiltä 影 சம்பிரதாயம் ஆண் உந்துதல் எல்லாம் ஒரு நவீன சிந்தனையாளனு: அர்த்தமற்றவைகளாகலாம் ஆனால் சிந்தனை செயற் வேண்டிய நேரத்தில் தார்மிகமற்று வெறும் உணர்ச்சி செயற்படுதல் மானிடம் பாதாளத்துள் சாயும் அவலி "மாமன் மகளை மணப்பதும்,மச்சானி மனப்பதுமே திராவிடப் பாரம்பரிய வழக்கமல்ல' எ6 கல்லூரி நாட்களில் பட்டிமன்றங்களில் விவாதித்தவ இரத்தஉறவுக்குள் திருமணக் கலப்புகள் ஏற்படு6 ஆகாதுஎன்ற விஞ்ஞானமும் அறிந்தவள். விலங்க காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த நிலையில் இருந்து ஆயிரம் வருடங்கள் தேடிக்கொண்ட நாகரிக மானிடத் சிரிய விழுமியங்களின் கொடியை மிக உயர்த் பிடித்தவள்துளியும் எதிர்பாராத விதத்தில் தோன் பூகம்பங்களையும், மானிடப் பண்பின் விகாரங்களை விளங்கமுடியாதவள்.
மனிதசமுதாயமும், பரம்பரை மரபுகளு மாறிக் கொணர்டேயிருக்கும். மானிடத்தின் ச விழுமியங்களின் பரிணாமத்தில் பழையன அழி புதியதிற்கு வழிகாட்டும்.'
சரி, விகாரங்களுக்கு என்ன விளக்க இயல்பானவையா? விகாரபுத்தி உடைய தலைவை கொண்ட குடும்பத்தில் ஒரு ஆண்பிள்ளையா6 இருந்தால் தார்மிக உறவு நூல் வேலரிக முட்டப்படவோ, சாய்க்கப்படவோ சந்தர்ப்பங்க் குறைவாக அமையும் என எணனரினா வட்டுக்குள்ளேயே பாதுகாப்பு அற்று வாழு இவர்கள்தான் உலகின் முதல் அபலைகள்!
"ஏய் சின்ன ஆயிசா காண்போரை இன்னெ முறை கவனிக்க வைக்கும்படி செய்த அழகிய அ மலரே. உன் அழகின் ஆகர்ண சக்தி தர்மதே6 கணினயர்ந்த வேளைகளில எந்த மசூதியிலிருந்தேனும் ஷசலவாத்து ஒலி காதில் விபு கணங்களில் தார்மிக உறவுமுறை வேலிக6ை தகர்த்து வழ்த்திவிட்டு அதன் சிதிலங்க6ை தலைகீழாகப் பொருத்த முயற்சி செய்ததா?
நீ எங்கள் பக்கத்தில் ஒரு ஆண் குழந்தைய ஜனனித்திருந்தால் பிதா மரணமாகும் பட்சத்தி சாஸ்திரமோ- பொய்யோ பிதுர்க்கிரியை யாவும் செய நமஸ்கரித்திருக்கக்கூடிய ஒரு மொட்டைத் தா துப்பாக்கி கொண்டு துளைக்கும் கொடியவிதிய

ாரு Սւլ }ዘ6ጏሃ‛
}ரு ாத ாத் ாத்
ዘሯ፰5 வில் ፴/ $ୟt
பின்
வரிகளை இன்னும் உன் போல பதவினாலு மெட்டுக்களின் தந்தைப் பிரகிருதிக்கு எழுதிவைத்தவன்
LATIT
ந பள்ளி செல்லப் படியிறங்கிய போதல்ல கிளியே அதற்கு முதலே அவனால் நீ கொல்லப் பட்டு விட்டாய் அந்த மர்மவிலங்கினால் ந தினம் தினம் திண்ணப்பட்டு இம்சைப்படும் கொடுமையினின்றும் விடுவித்துத் தன்னிடம் அழைத்துப் போகத்தான் மாயவன் உன்னைப் போய் போலிஸில் முறையிடு என்றுன் காதில் சொல்லித் தைரியமும் தந்தானோ? சரி...சரி.முடிந்தால் அவ்விலங்கை மன்னித்து விடு. இனி மேல் அது யாரையும் கடிக்கப் போவதில்லை. அந்த மாயாவியே இறுதியாயிருந்த குண்டையும் நீயே உன் கபாலத்துள் புதைத்துவிடு என்று அவ்விலங்கின் காதிலும் ஓதிவிட்டான்.
நான் பெற்றெடுக்காத இன்னொரு குழந்தையே, உன்னை வாழ்த்துகிறேன். நீ சாந்தி எய்துவதாகுக! தேவலோகத்து விதிகள் நடப்புகள் ஒன்றுநர் தெரியவில்லை. மீண்டும் பிறந்து வாழ்வதே உன் விதியாயின் எண் அப்பாவுக்கு மகளாய் வந்து பிறந்துபார்தந்தை அன்பை முழுதாய் அனுபவி! நானும் உன் சகோதரியாவேண் அப்பாவின் கருணையில் மீண்டும் நனைவோம்!
நவீன சமுகத்தில் இடையிடையே தோன்றும் இவ்வகை அனர்த்தங்கள் மனிதன் அடிப்படையில் விலங்குதான என்பதைக் கூறும் அனுவாதமா (recaputulation)? J96ù625/d56ðu#Cypig62ïsù lissolo/25777 உன் மீள் வருகைக்கான அடையாளங்களா?
முப்பத் தேழு ஆப்பிரேஸ்னர்களிலும் உயிர் பிழைத்தவனே உணர் கருவறையிலிருந்து ஒரு கணமேனும் கண் திர, என் சந்தேகங்களைத் திர்த்து வை! இக்குழந்தையின் வழக்கைப் படித்துப் பார் அவளின் சிறு உலகில்முதல் நிழல் மரமும்,
பிறர் எவரேனும் சிறுமை செய்ய முனையின் அவர்களை உதைத்து விரட்டவல்ல காவலனும் ஒவ்வொரு சிறு பசியிலும் தாகத்திலும், சோர்விலும், தேவையிலும் அனைத்து ஆதரவு தரவேண்டிய தந்தையே நபும்சகத்தனமாய் தன் அரக்கப் பற்களால் கடித்துக் கடித்து இம்சித்த துன்ப நிகழ்வுகளை அக்குழந்தையின் ஞாபகப் புலன்களிலிருந்து முற்றாகக் கழுவிப் போக்கி விடவல்ல மந்திரத் தைலத்தால் குளிப்பாட்டு!
மீண்டும் மீண்டும் துப்பாக்கிக்குண்டுகள் திர்க்கப்படும் அவல ஒலி.துளசியின் காதுகளில் ஒலிக்கிறது. LԱյԼՈ7456մ35/5:5ժմ: தனது ஜெர்மன் வாழ்க்கை பற்றிச் சிந்தித்தாள். வாழ்க்கை வெள்ளத்தின் அதி ஆழத்தில் ஆயிஸாவின் விம்பங்கள் அவள் பிள்ளைகளின் மூவரினதும் பிரதிமைகளாய் ஒன்றாய்.பலவாய்.அது உயிர் பிழியப்படும் அவளப்த்தை.f வாழ்வின் ஏமாற்றம் தாங்கஇயலாது அவளுள் அழுதாள்.இரணடுநாட்கள் அதரிதவிரமாகவே யோசித்தாள். பிள்ளைகள் கூடக்கேட்டார்கள்.
"எண்ணம்மா...ஒருமாதிரி இருக்கிறே? ஏதும் சுகமில்லையா உனக்கு?”
"சே.அப்பிடியொன்றுமில்லை.நீங்கள் ஹோம்வேர்க் எல்லாம் செய்யுங்கோ "

Page 41
துளசி தீர்மானமாக ஒருமுடிவுக்கு வந்தாள்.இந்த வைராக்கியம் தனக்கு எப்படி வந்ததென்று அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது!
அதுவிடமிருந்து நானும் பிள்ளைகளும் பிரிந்து போய்விட வேண்டியதுதான். தாயகத்தில் சகஜநிலை திரும்பும் வரையில்-பிராண்ஸ்க்கோ, போலந்துக்கோ போய்விடவேண்டும்.
எல்லோர் வாழ்விலும் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவதுதான் அவை துளசி வாழ்வில் மிக அதிதமாக, வாழ்வின் விகாரங்களால் (mutations) மிகக் குழம்பியதால் எவரிடமும்
எந்த உதவியுமே கேட்டு மண்டியிடாதவள் பாரிஸில் இருக்கும் தண்கல்லூரித் தோழியிடம் நேற்றுப் போனில் யாசித்தாள்.
"சிவமலர்.இங்கேபார், ஜெர்மனியில் கொஞ்சம் நிம்மதியாய்இருப்பேன் என்றநம்பிக்கையோடுதான் வந்தேன்.என் சந்தோஸ்ங்களுக்குத் திரையாய் இருக்கும் அந்த சைத்தானும் . ப்ளைட்டில் என்கூடவே வந்திருக்கென்பது இப்பதான் தெரியுது. என் விஸ்யத்தில் கடவுளின் றோல் என்னவென்றும் புரியவில்லை. "(குலுங்க அழுதாளர், பரிணி சமாளித்துக்கொண்டு பேசினாள்)
துளசி நல்லாய் மனமுடைந்த போயிருக்கிறாய் கடவுள் கண் திறப்பார்."
"என்றைக்கு அப்பாவின் அருமை தெரியாமல் அவரை நோகடிச்சுப் போட்டு உதாசீனம் பண்ணிவிட்டு அது க்குப் பின்னால் காலடி எடுத்து வைத்தன் அன்றைக்கு எண்ணைத் தொட்டது ஷஏழரை நாட்டுச் சனியன் வருடம் பதினாறாகியும் இன்னும் விட்டுப் போக மாட்டேனெண்குது."
፴ L Gğg
6է இ Լ3 ዕ፰56
670 ଗa
 

ப்லாம் நல்ல காலம் பிறக்கும்.கஸ்டங்கள் நெடுகத் 5ாடராது. என்னைத் தொடருதே. நான பிர்கொள்ளும் களம் டங்களும், ாதனைகளும், விநோதமாயிருக்கே. இவை ாக்கெனவே விசேடமாக உண்டு பண்ணப்படுவன ாலவுமிருக்கு (மணடும் அழுகை) அப்பா தந்தாலாவது அவர் காலடிகளில் போய் விழுந்து நிவேன.இனி நானெங்கு போவேன்.”
பல நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் லிபோன் யுனிட் ஏறுவதைப் பொருட்படுத்தாது சினார்கள்.
"எனக்கு இங்கு பிள்ளைகளை இனி ஒரு நிமிடம்
வைத்திருக்க முடியாத இக்கட்டு நிலைமை 1ான்று உருவாகிவிட்டது. நான் உடனே வளவையைப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அனுப்ப ண்டும்.எனக்கு இப்போதைக்கு உன்னை விட்டால் று புகலிடம் இருப்பதாக தெரியவில்லை.நீ என்ன ால்லுகிறாய் சிவமலர்?" துளசி நீ உன்னுடைய பிள்ளைகளை எந்த நேரமும் கே அனுப்பலாம்.இது உன்னுடைய விடு" "ரொம்ப தாங்ஸ்டி.மறுப்புச் சொல்லமாட்டாய் என்ற பரிக்கையிருந்த படியால தானி துணிந்து ட்ட்னான்.என்னடா இவள் ஒரு பெரிய பொறுப்பை படைக்கிறாளே யென்று பயப்படாதை.நானும் ண்டொரு மாதத்தில் அங்க வந்து சேருவேன்.எங்களை ய வேண்டிய இடத்தில் பதிந்து. உங்கே கொஞ்சம் ஸ்டமென்று தெரியும்.
ஒரு குச்சுக் கிராமத்தில் என்றாலும் சரி ஒரு விடு க்க உதவி பண்ணினால் போதும்.பிழைத்துக் ாள்கிறோம் நாங்கள்."

Page 42
"என்ன துளசி அப்படித் திடீரென ஏற்பட்ட பிரச்சனை. பெட்டையள் யாரையும் ஷலவ் பணிறாளவையோ?”
"அப்பிடி யொன்றுமில்லை. 67ண்ை பிள்ளையஞக்குக் காதலின்ரை கஸ்டங்களைப் போதிய அளவு இப்பவே சொல்லி வைத்திருக்கிறேன். وy
"பின்னே என்ன.மனிசன் குடி வெறியென்று ஏதும் அட்டகாசம் பணிறாரோ?” "அதுவுமில்லை." "யாரும் வெள்ளைத் தோலர் பரின னாலி மினக்கெடுறாரோ.இது யாரையும் சபலப்பட வைக்கக் கூடிய நாடுதானே. அப்படியென்றால் போ’ என்று கையை விட வேண்டியதுதான் அவளவையாய்த் துரத்திர கால தானாய் வரத் தானாய்க் கட்டைக்கு வருவினம்."
துளசிக்கு ஒரு கணம் எல்லாவற்றையும் இவளிடய கொட்டிவிடவா என்றுமிருந்தது.பின் மறுகணம் புத்தியில் இது என் பல்லின் அழுக்கு இதை என்னதான் உயிர்த தோழியானாலும் ஒரு முன்றாமவர் தெரியவரும் போது அப்பிரச்சனை வேறு ஒரு திசையில் பரிணாமம் அடைந்த எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கும் வேறு புதிய பிரச்சனைகளை வேறு முகங்களில் உண்டு பண்ணுய என்னும் குக்குமம்' பட்டது. சமாளித்தாள்.
அது பல நுாறு இருக்கு , , , , , ஒன்று இரண டெனறாலல லோ போனில சொலல முடித்துவிட. நான் நேரில் எல்லாம் விபரமாய சொல்லிறன் சிவமலர்.இப்ப கேளாத.பிளிஸ் சரி நேரில பேசுவம். சார்புறுக்கணில ஒரு நல்ல போட செய்யிர பொடியன் இருக்கிறான். ஜெயந்தன் என்று பெயர்.ஷகொண்டாக் பண்ணுங்கோ. மறக்காமல் ஐடென்ரிரி கார்ட்டையும் கொடுத்து விட்டுவிடு. அப்ட தான் சிக்கிரம் கார்ட் கிடைக்கும் அவருமிட்ப சோமானில தானிருக்கிறார். உடன புதிய ஏற்பாடு செய்வர் அங்கிருந்து புறப்படிற தேதியைத் திர்மானம் பண்ணினாட போல போன் பண்ணன்.
g5/677áriu for syl List Survey Suprentenden ஆகப் பணியாற்றியவர்.விட்டில் துளசியும் உத்தியோகப பார்த்துத் தான ஆக வேணடுமென்ற எந்த நவிர்ப்பந்தமுமில்லை. சும்மா விளையாட்டாக க.பொ.த.உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது ரிச்சர் வேலைக்கு மனுப் போட்டாள்தன் படிப்பைச் குழப்பவென்றே தன்னுள் பசாசு ஒன்று புகுந்து தன்னை வேலைக்கு மனுப்போட வைத்ததாக இப்போது எண்ணுகிறாள். வேலை கிடைத்ததும் படிப்பைத் தொடர்வதா இல்லை வேலையை தொடர்வதா என்ற மனப் போராட்டம் வந்த போது படிப்பு எதற்கு வேலைக்கே என்று அப்பசாசு ஒதியது.அவள் அழகையு புத்தி சாதுர்யத்தையும் பார்த்துப் பல இடங்களிலிருந்து பல வகை உத்தியோக மாப்பிள்ளைகளுக்கும் பென கேட்டார்கள். எலலாவற்றையுய நிராகரித்தாள்கொழும்பில் ஒரு பிரபலமான கொண்வெண் பள்ளியில் அப்பொயிண்ட்மெண்ட் கிடைத்தபோது மகிழத்தான் செய்தாள்.
ஒரு சிறுமிக்கு உரிய குதூகலத்துடன் அப்பாவின் நண்பர் குடும்பம் இருந்த விட்டில் ஒரு அறையை வாடகைக்கு வைத்துக்கொண்டு பள்ளிக்கு போய் வந்து கொண்டிருந்தாள்.
அக்காலங்களில் கூடத் தன் வாழ்க்கைய்ை இன்ன திசையில் தான் கொண்டு செல்லவேண்டு மென் திர்க்கமான கொள்கையோ திட்டங்களோ எதுவு வைத் தருகி கவிலலை. ஒரு பேதை யாக கே இருந்தாள்.இல்லாவிடின் எச் அண்ட் சி மில்லில் மா கண்ணுடனும் சமச்சீரற்ற வாயுடனும் டெஸ்பாட்

கிளாக்காயிருந்த ஒரு சாமானியத்திலும் சாமானியன காந்தர்வருபனாகத் தெரிந்திருக்க மாட்டான்!
தமிழிச்சி என்ற தெண்பா இல்லை உள்ளே போயிருந்த பியர்' கொடுத்த தைரியமோ முதற் சந்திப்பில் ஹலோ” என்றான். இவளுள் இருந்த பிசாசும் பதிலுக்கு ஒரு சிநேகமான புன்னகையை அணியச் சொல்லியது. அவள் ஒரு சாண் எடுத்து வைக்க அவன் ஒரு பாகம் எடுத்து வைத்து முன்னேறினான். யாரையுமே நின்று நிதானித்து இன்னுமொருதரம் கவனிக்க வைக்கும் உடல் வாகும் சோபையும் அவளுக்கு.
தேனியாக வளைய வந்தான். விகாரமகா தேவி பார்க்கிலும், அமெரிக்கா ஹவுஸ் லைப்ரரியிலும், வெள்ளவத்தைக் கடற்கரையிலும் ஒழுங்காகச் சந்தித்தார்கள்.
ஊரிலும் புகைந்தது. அப்பா கூப்பரிட்டு விசாரித்தார்.லவில் ஊருக்குப் போயிருந்த போது விட்டில் ஒரு நாள் எல்லாரும் தாங்கிய பின் அவள் தலையைக் கோதியபடியாக இதமான மொழிகளில் புத்திமதிகள் சொன்னார். அவள் நரினைத்திருந்தால அவனை அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டித் துறந்திருக்கலாம்.
நுவர-எலியாவுக்கு பிக்னிக் போவோம் அங்கே உறவினர் விட்டில் தங்கலாம் வா’ என்று அழைத்துப் போய் உறவினர் அவசர அலுவலாய் கண்டிக்குப் போய்விட்டாராம் டுரிஸ்ட் ஹோட்டலில் தங்கலாம்' என நிர்ப்பந்தித்த போது துறந்திருக்கலாம்.
நடு இரவில் கடுங் குளில் கடைசி பளல் எடுத்து நானு ஓயா வந்து ரயில்வே ஸ்டேசன் மரபெஞ்சில் ஒரு ஸ்வெட்டர் கூட இல்லாமல் விடியும்வரை நடுங்கியபோது துறந்திருக்கலாம்.
அவன் தண் கத்தோலிக்க திருச்சபையை துறக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்த போது துறந்திருக்கலாம்.
இதையே சாக்காக வைத்து அவளைப் பார்க்காமலேயே இரண்டு மாதங்கள் இருந்த போது போகட்டும் பயல்’ என்று காய் வெட்டி இருக்கலாம். நானே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறேனர் கண்ணாளா சினம் தணிந்து எனை ஏற்பீர்' என்று அந்த சைததாண்தானே கூட்டிச் சென்றது?
அப்பாவையே எதிர்த்துச் சண்டை போட வைத்தது. உங்களுக்கு இஸ்டமில்லை என்றால் அவர் தொடர்பை விட்டு விடுகிறேனப்பா' என்று சொன்ன வார்த்தையை மறுதலிக்க வைத்தது.
சமயங்களில் தேவாங்கைப் போல அவன் சதா ஒருவகைச்சோகத்தால் தோய்ந்திருப்பதாகப்படும். மற்றவர்களுடன் கல கலப்பாக சிரித்துப்பேசி அவள் கண்டதில்லை. தன் மேல் காதல் வசப் பட்டதால்தன்னை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற ஏக்கத்தால் அப்படி இருக்கின்றான் என்று' சமாதானம் செய்து கொண டாளர். Ք5ւ- ւմ ւ 6ծ ձ5 நபிகழ்வுகளில அக்கறையோ,வாசிக்கும் பழக்கமோ, இலக்கிய ரசனையோ,இசை ரசனையோ இலலாத ஒரு பிரகிருதியுடன் புத்தி மழுங்கி பெற்றவர் பதைத்துப் போகும்படி ஒரு இரவில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஒழப்போய் விட அந்தப் பிசாசு புத்தி சொன்னது.
பரதேசம் போன திருடர்களைப் போல பரிச்சயமே இல்லாத ஓர் ஊரில் ரிஜிஸ்ரார் ஒபசில் அந்நியர்கள் முன்னிலையில் சாட்சிகளாக அவள் என்றுமே முகங்காணாத இருவர் இவள் என் பெரியப்பா மகள்' எனப் பொய்க் கையெழுத்துப் போடப் பதிவுத் திருமணம் செய்து கொண்ட போது மனதுள் ஒரு கணம்

Page 43
நேர்லுேத்தமிழ்ச்சி
கதைகளை, எழுத்தார்களது ஆதரவுடனர்வெளிக்கொ
நோர்வேயில் வாழும்தமிழ்ச்சிறுகதை எழுத்த தர்முடன் தொடர்புகொள்ளச்சுவடுகள்டதிப்பகம் வேண்
Survadugal Pathippagam, Hers
சுருககென்றது.
சுற்றமும் நட்பும் அறியாமல் வேற்றுலகத்தில் நடந்தது போன்ற திருமணத்தின் பின் மயக்கங்கள் தர்ந்து போனபின்
திருமணத்திற்கும், ஹனிமுனுக்கும் விட்டைச் சில நாட்கள் கொடுத்து உதவிய அவனின் உறவோ அந்த மனிதர்களின் உக்கிரான அறையில் ஒரு காகித அட்டைப் பெட்டியுள் அட்டைகள் இல்லாது முலைகள் சுருண்டு பழுப்பு ஏறிய ஆனந்த விகடனையும் பிடி.சாமி மாயாவியின் ஐம்பது பைசா மர்ம நாவல்களையும், பழைய பத்திரிகைகளையும் அட்சரம் விடாது படித்து தர்த்த பின்-அழகியல் பற்றியோ, வேறேதும் நுணர்கலைபற்றியோ, சரி பைபிளைப்பற்றியோ வேணடாம்,இளையராஜாபர் நரியோ பொழுது போக்காகக்கூட,மேலெழுந்தவாரியாகவேனும் அவனுடன் பேசமுடியாதென்று தெரிந்த போது துளசி பெரிய தப்பொன்றைப் பண்ணி விட்டோமென்று முதன் முதலில் பயந்தாள்!
அவன் மீது காதல் பிறந்த அந்த அவலக் கனத்தில் தான் ஒரு சிறு பசாசின் முழு ஆளுகைக்கு உட்பட்டிருந்தது போல உணர்ந்தாள் எல்லாவற்றையும் பிய்த்து உதறிவிட்டு ஓடி வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டு கதற வேணும் போல இருந்தது.தன்னை மீண்டும் கன்னியாக்கி அப்பாவின் கைகளிலேயே கொடுத்து விடக்கூடிய - ஒரு தேவதை வானத்திலிருந்து வராதா என ஏங்கினாள்.
அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். பெரிய மனிசியைப்போல விதி என்னும் மாயக்குரங்கு என் வாழ்விலும் விளையாடிவிட்டது என்பேன். உங்கள் காவலில் அணைப்பில் தாங்க மறுத்த ஒரு இரவில் ஒரு ஓநாய் எண்ணைத் தூக்கி வந்து விட்டது. எல்லா அப்பாமார்களும் இப்பழத்தான் காதலை எதிர்ப்பார்கள்

bs gt43, 0578 Oslo
என்றெண்ணி உங்களை அவமதித்தேன். என் மேல், என் சந்தோஸங்கள் மேல் அக்கறை கொண்டு எனக்கு அறிவுரைகள் கூறக் கூடிய ஒரே ஆத்மா நீங்கள் தானே என்பதை உணராமல் உங்கள் புத்திமதிகளை ஒரு குரங்கைப் போல புறங்கையால் தட்டி விட்டேன்.
அவள் கடந்து வந்த பாதை கொட்டும் மழையில் வைப்பர்கள்’ இயங்காத காரின் கண்ணாடியினூடே தெரிவது போன்று அருகலாகத் தெரிந்தது.
பாற் பற்களைக்கூட சிறு செப்பினுள் பாதுகாத்து வைத்திருந்த பாசமிக்க தந்தையே.உங்களை ஷநான் வாழ்ந்ததிற்கு ஒரு காரணமிருந்தது.அது என் மக துளசி அவள் என்னைப் பிரிந்த அன்றே நான் இறந்து விட்டேன்’ என்று சொல்ல வைத்த நான் எவ்வளவு கொடுமைக்காரி! அப்பா! இறைவன் முன்று வெள்ளாட்டுக் குட்டிகளை எனக்குத் தந்துள்ளான். அவர்களைச் சீராக வளர்த்து செம்மையான வாழ்வை அமைத்துக் கொடுப்பதன் மூலம் உங்தளுக்கு நான் செய்த துரோகத்திற்குப் பிராயச் சரித்தம் ' தேடிக் கொள் வேண் என்ற நம்பிக்கையுடன் ஜெர்மனி புறப்படும் என்னையும் என் குட்டிகளையும் ஆசிர்வதியுங்கள்.!
ஜெர்மனி வாழ்வு ச?ல வேளைகளில ஜோராகத்தானுள்ளது.சில வேளைகளில் சகிக்க வேண்டியுள்ளது.பிள்ளைகள் மூவருமே கவனமாகப் படிக்கிறார்கள்,சந்தோசமாகவுள்ளது. தமிழைப் போலவே சரளமாக ஆங்கிலமும் ஜெர்மனும் பேசுகிறார்கள் சந்தோசமாகவுள்ளது.
அடுத்தடுத்துப் பூத்துக் குலுங்கி அழகாகவேயுள்ளனர். பூப்பானதும் உடலில் யெளவனம் உண்டு பண்ணும் ஹோமோன்கள் புதிதாய் சுரந்து குதித்துக் குதித்து ஓடுமாமே? என் குட்டிகளிலும் அவை ஏகத்திற்குக் குதிக்கின்றன போலும் இருவரும் சோபையில் ஒருவரை ஒருவர் விஞ்சிவிடுவதாவேஇருக்கின்றனர். இளையவளும்

Page 44
இவர்களுடன் போட்டியில் விரைவில் கலந்து கொள்வாள்!அப்போது இன்னும் அதிகமாக நெருப்பை மடியில் கட்டிக் கொள்வேனோ?
Low805d (fL654545 606/dig5ub gp55/i456i, excitation தரக்கூடிய தழுவல்கள் உரசல்கள் கலந்துள்ள டிவ படங்கள் பார்க்கின்றனர். இரவில் பதினொன்றுக்கு மேல RTL PLUS Lb LiffLuffassoamw? அச்சமாயிருக்கு இங்குள்ள சில இரண்டுங் கெட்டான் வயதில் உணர்ச்ச உத்வேகத்தால் தடுமாறும் பேதைகள் தம் போல இரட்டிப்பு வயதான ஆப்கானிஸ்தான் காரனுடனும் சக் கரியனுடனும், முனறு பரிள்ளை பெற்ற அரபுக்காரனுடனும் அவசர முடிவெடுத்து ஓடிட போகுதுகள், !
கற்பமாகி அவர்கள் திரும்பி வருவதைப் பார்த்துட பதைக்கும் பெற்றோர்களை பார்க்க முடிவதில்லை பரிதாபமாயிருக்கு! பள்ளித் தோழர்களால் கற்பமாகும் மாணவிகளின எண்ணிக்கை அதிரிக்கின்றது. அதிர்ச்சியாகவுள்ளது! சமுகநலன் பகுதியினரே உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை கவனியுங்கள் விழிப்பாயிருங்கள் என பெற்றோரை எச்சரிக்கும்படி நிலமை!
ஊரிலுள்ள இளவட்டங்கள் கண்னெல்லாம் என விட்டு ஜன்னலைப் படருகின்றன. "அக்கா சிலோன் மாப் இருக்கா?” "அக்கா நீல நூல் இருக்கா?” "அக்கா என் கோட்டுக்கு தெறி தைச்சுத் தர்றிங்களா? "அக்கா இந்த காற்சட்டைக் காலைக் கொஞ்ளும் நறுக்கி மடித்துத் தைத்துத் தர முடியுமா?" "அக்கா பேர்த் டே கேக் பண்ணித் தர்நீங்களா?” சேர்ச்சுக்கோ, கோவிலுக்கோ போக வெளிக்கிட்டால் எங்களுக்கு முதலே அவர்கள் ஆஜராகிவிடுகிறார்கள் வளைய வருகிறார்கள். இது சர்வதேச பெற்றோர் பிரச்சனைதான். எனினும் எக்ஸ்ரா கிளாஸ் போகும் பிள்ளை ஒழுங்காய் விடு வந்து சேருமா? யாரும் கடத்த விடுவார்களா? அச்சமாயிருக்கு! excursion போக அனுமதிக்கலாமா? போதை மருந்த பழக்கத்துக்கு ஆளாகிவிடுவார்களோ? எண் குட்டிகளைச் சூழவுள்ள உலகம் பற்றிட பயமாயிருக்கு!
"எண்ணங்க ஏன் இப்படி உங்களுக்குப் புத்தி போகுது?
"என்ன சொல்லுறாய்?" நுகேகொட பஸ்சில யாரோ ஆபிஸ் போற சிங்களத்த குடையைத் தூக்கி அடிக்க வந்தாளாமே?. 2 - Eiá வயசுக்கும் நம்ம கெளரவத்திற்கும் இதெல்லா சரிதானா?” "எந்த நாய் சொன்னது?" "உங்களையும் என்னையும் தெரிந்த ஒரு நாயென்று வையுங்களேன்.” "தெரிஞ்சுப் போச்சில்ல..பிறகெண்ன கேள்வி?” "உங்களுக்கும் பெண பரிள்ளைகள் இருக்கில்ல.யாராவது ஒருத்தன் பளbளயில அவங்கள் இடுப்பைத் தடவினான் என்றால் உங்களுக்கு:
சம்மதமா?” என்ன அகங்காரமாயப் பதில் சொன்னான். "அது ஏற்கனவே நான பார்த்
கேளல்தான்.அன்றைக்கு அவள் புருசன் கூட நிற்கிறது தெரியாமல் கையை வைச்சிட்டேனா கொஞ்ச கோவப்பட்ட மாதிரி நடிச்சாள். அவ்வளவுதான். "இவர் வளவு அலட்சியமாயப் பத76 சொல்றிங்களே. பெனர்னென்றால் அவ்வளவுக் இளக்காரமாய்ப் போச்சா.?”
No...never...you are the greatlbut you see this is m

life style,thafs all
நீ எந்த எந்த முலையில எல்லாம் ஒளிகிறாயென்று நான் என்றாவது வேவு பார்த்தேனா?” அபச்சாரம் பேசாதையுங்கோ.மனுசருக்கென்று ஒரு உயர்வான வாழ்க்கை நெறியிருக்கு. தனது சிறுமையை இல்லையென்றாக்க அல்லது சாதாரணமாக்கஇன்னொருத்தயை அபாண்டமாகப் பழி சொல்லும் சிறுமை,
சரி அவளும் இளசுதான்.கொஞ்சம்லோ ப்பாய் உடுத்தியிருந்தாளென்று தானிருக்கட்டுமே.உடனே அவளுடலில் கையை வைக்கத் துணிகின்ற ரெளடித்தனமும் அயோக்கியத்தனமும் கொண்டவனா
இதைக் கண்டுபிடிக்க எனக்கு ஏன் இவ்வளவு காலம் சென்றது?
"மக்களைப் போல்வர் மாக்கள்' என்பதாலா? ஒரு கயமையிலிருந்துதான் இன்னொரு கயமை பிறக்கிறது.
அதிலிருந்து இன்னொன்று கயமை மிகப் பெரிய பரிணாமம் கொள்ளும்போது சிறுமையிலும் சிறுமை கொள்ளும் மனிதம் தன்னை உணராதிருக்கிறது! மரணத்திலும் ஒரு கிறிஸ்தவனாகவே இறப்பேன் என்று சங்கற்பம் செய்தானே.
பைபிளிலில் வரும் எந்த ஒரு பாத்திரமாவது இவன் செய்கைகளை,நடத்தைகளை நரியாயம் என்று சொல்லுமா?
அந்த ஐந்தே முக்கால் பிரகிருதியின் சுயரூபம் ஏன் என்னால் முன்பே காணமுடியவில்லை? அடே இந்த உம்மணாமூஞ்சி பயலுக்கு எப்படி ஷமயில் போல் ஒரு பெண் கிடைத்தாள்? பாரு பயலுக்கு அடித்த குரு சந்திரயோகத்தை..!" தவிருமணத் தன பரின என காது பட வே பேசிக்கொண்டார்கள்.
துளசி சின்ன வயதில் தம்பிமார்களுடனும் தோழிகளுடனும் பள்ளியிலிருந்து விடு திரும்பும்போது சாரி சாரியாக செம்மறி யாட்டு மந்தைகளை ஒட்டி வருவார்கள். ஆசாரித்திடல் விரவாணி நாலாங்காளித் தரவைகளில் அவைகளை மேயவிட்ட பின்னால் அந்திரானைக் கலட்டிகளினூடு ஓட்டி வந்து வெட்டுக் குளத்தில் தண்ணர் காட்டுவார்கள். பின் ரோட்டுக்குக் குறுக்காக ஒட்டிச்சென்று வாழைத் தோட்டங்களிலும், விதைப்புக்கான வயல்களிலும் பட்டியிட்டுக் கட்டுவார்கள் உயிர் கொண்ட சலவை செய்த வெள்ளைத் துணிக் குவியல்கள் போல - பஞ்சுப் பொதிகள் போல ஒவ்வொன்றும் துள்ளிக் குதிக்கும் விளையாடும் ஒன்றில் ஒன்று தாவும் பட்டியின் ஒவ்வொரு ஆட்டிற்கும் மற்றைய ஆடுகள் உறவுதான்!
தாயுண்டுதந்தையுண்டு,அண்ணன்,தங்கையுண்டு மைத்துனன் மைத்துணி அத்தனையுமுனர்டு அவற்றின் விளையாட்டுக்கள் விதிமுறைகள் எதுவும் அற்று இருக்கும் உறவு முறை பற்றி பிரக்ஞையில்லாதவை. பாவம் அவை விலங்குகள், !
நாடு விட்டு நாடு வந்த பின்னராவது அது கொஞ்சம் மாறியிருக்கும் என நம்பினாள் எல்லோரையும் போலவே வேலைக்கு போகிறது வருகிறது. ஒரு மாவோ தொப்பி - ஏதோ தீவிரமாக சிந்திப்பவன் போல ஒரு பாவனை. இயல்பில் கல கலப்பாகவே இருக்கத் தெரியாது. எப்போதாவது சிரித்தாலும் இப் போது அருவருப்பாகவிருக்கிறது. பைத்தியம் போல தரையைப் பார்த்தபடி வரும் போகும்.
துளசி ஒரு மயக்கம் தோய்ந்த கணத்தில்

Page 45
கண்ணாடி அறையினுள் ஒரு அப்பாவிப் பறவை நுழைந்ததைப் போல அது' உடன் பந்தமுண்டு பண்ணும் மாயக் கூண்டினுள் புகுந்து விட்டாள். இதுவரை அதிணின்றும் வெளியேறும் வழி தெரியாமல் எல்லாச்சுவரிலும் முட்டி மோதரி நொந்து விழ முடிந்ததே தவிர வரிடுதலை W6D. L. முடியவில்லை.பாரிஸ் போக துளசி ஏற்பாடு பண்ணிய கார் சார்புறுக் கனில் இருந்து வந்துவிட்டது. கூட்டிப்போகின்றவரை உள்ளே கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து உபசரித்தாள்.அது வேலையால் 5 மணிக்கு விடு திரும்புமுன் தன் குழந்தைகள் மூவரையும் வட டிலரிருந்து அனுப் பரிவரிட வேணடுமென நு அவசரமவசரமாக வெளிப்படுத்தரினாள். அவள் தலைவாா?விட, அவர்களும் பயணத் தற்கு செளகாரியமான 2 - 6 456.67 அணிந்து கொன டார்கள். அலுமாா? மேலரிருந்த முன்று குட்கேஸ்களையும் இறக்கி திறந்து வைத்துவிட்டு பரிள்ளைகளின் உடுப்புகள் அனைத்தையும் அலுமாரிகளிலரிருந்து எடுத்துத் திணித்தாள்.டபிள்ளைகளை பிரிந்திருக்கப் போகும் எண்ணம் மனதில் வெற்றிடத்தை உண்டுபண்ண கண்களில் நீர் வந்து முட்டியது.
போடர் செய்யும் இளைஞனும் சொன்னான். பெல்ஜியம் விவசாயிகளுக்கான போடானுTடு பெல்ஜியம் நுழைந்து பிராண்ஸ் போடரினுள் நுழைய இங்கிருந்து ஐந்து மணிக்குள்ளாகப் புறப்பட்டால்தான் சரியாகவிருக்குமாம். அவளும் 'அது' வந்து ரகளை ஏதும் பண்ண முதல் புறப்படவேண்டுமென்று கொண்டு போக வேண்டிய ஒவ்வொரு பொருளாகப் பொறுக்கி எடுத்து அவசரமாகத் தயார்படுத்தினாள்.துளசி தன் செல்வங்களின் பிரான்எப் வாழ்வும் அடுப்பிலிருந்து நெருப்புக்காய்மாறி விடாதிருக்க வேண்டுமென்று செல்வச்சந்நிதி முருகனையும், மடுமாதாவையும் வேண்டினாள்.
எல்லோருமாக குட்கேஸ்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர். பிள்ளைகள் காரினுள் ஏற முன் ஒவ்வொருவரையும் கட்டி முத்தமிட்டாள்; பிள்ளைகள்
அழுதனர்.
'அழ வேண்டாம் கண்ணுகளா. இதோ இன்னும் இரணடு ம7 சத்துளர் நானும் Լյ frՈ՞6ոշ வந்திடுவேனே. அழுகை எதற்கு? மென மையாக அவர்களை கடிந்து கொண்டாள்.இப்போது துளசி கலங்கவில்லை. மிகத் தெளிவாகவிருந்தாள்.
முத்த மகளின் காதுகளில் இரகசியமாக சொன்னாள்.
'சிவ மலர் ஆன டி ஒன்றுங் குடைய மாட்டாள். கேட்டாளர் என்றால் சொல்லு. அப் பாவோட அம் மாவுககு ஒத துப் போக முடியவில்லை. கருத்து மோதலர்களுடன் வாழுறது களம்டமாயிருக்கு. இன்னும் அங்கே ாeonazi தொந்தரவும் தாங்க முடியாமலிருக்கு. நாங்களிருக்கிற Straze யில்அவர்களின் ஆபிஸ் ஒன்று கூடத் திறந்திருக்கிறார்கள்.அவர்களால் எந்நேரமும் பத்து நேரலாம் எனப்பயமாயிருக்கு.அதனாலதான் ராண்ஸ்சுக்கு வாறதெனத் தர்மானம் பண்ணினோம்." திடீரென துளசியின் புத்தியில் மின்னல் போல் ஒரு எண்ணம் உதித்தது. நீ இன்னமும் அந்த ஓநாய் மனிதனுக்காகப் பரிவு கொள்கிறாய். உங்கள் அனைவரின் திடீர்ப் பிரிவிலும் அவன் சித்தசுவாதினம் இழந்து விடுவானோ, உயிரை மாய்த்து விடுவானோ

7ன நூறு L/ աւ: Լյ6ձ57ց մամ. 1-9 45/ தேவையில்லாதது.ஒவ்வொருஆத்மாவும் அதனதன் கண்மங்களுக்கேற்பவே காரியங்கள் பணர்ணும்.நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை Fரியானது.தயங்காதே உணர் குழந்தைகளுடன் இப்போதே நீயும் புறப்படு! 2ரைவர் ஆசனத்தரில ஏறி அமர்ந்து விட்ட இளைஞனிடம் சொன்னாள.'தம்பி ஒரு நிமிடம் பொறும"
விட்டினுள் சென்றாள்.இருந்த இன்னுமொரு தட் கேஎயினுள் தர்ை எல்லா உடுப்புகளையும் வைத்தாள்.சுவரில் இருந்த அப்பாவின் படத்தையும் தனர் பாஸ் போட டையும் எடுத்துகி கொண்டாள். மேசையில் ஷஅதுக்கு சிறு ஷகுறிப்பு எழுதி வைத்தாள்.
உமது lifestyle ல் எனக்கும் குழந்தைகளுக்கும் உடன்பாடில்லை.எமது வழி வேறு.அதனால் அவ் வழியே செல்களிறோம். தேடவோ தொடரவோ வேண்டாம்.ஆண்டவன் உம்மை இரட்சிக்கட்டும்.' துளசி தன் குஞசுகளுடன் புதிய பாதையில் பயணத்தைத் தொடர சூட்கேசுடன் ஒவ்வொரு படியாக நிதானமாக இறங்கி வந்தாள்.
ܐܝ ܬ
நினைவுகூரல்
கடந்த வருடப் பிற்பகுதியில் தமிழ் இலக்கிய உலகம் சில முக்கிய படைப்பாளிகளை இழந்தது தமிழில் தீவிர எழுத்துகளைப் பரவலாக்கிய சுபமங்காவின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் ஈழத்திலும் தரமான எழுத்துகளுடன் சஞ்சிகை ஒன்றை வெற்றிகரமாக நடாத்த முடியும் என நிறுவிய சிரித்திரன் சுந்தர், உழைக்கும் Delfi குரலாகத் தன்னை இனங்காட்டிய சமர் ஆசிரியா டானியல் அன்ரனி, தரமான பல கதைகால ஈழத்துத் தமிழ் இலக்கியம் தலைநிமிரச் செய்த எஸ்.அகஸ்தியர், சந்தையாகிப் போன இலங்கை வானொலியிலும் தனது தனித்துவத்தை நிலைநாட்டிய பல்கலை வேந்தர் சில்லையூர் செலவராஜன ஆகியோ இயற்கையின அழைப்பை ஏற்றனர் இவர்களது நல்ல பணிகளை நினைவுகூர்வதும் அப்பணிகளில் அவர்களது நனவுகளைக் கனவாக்குவதுமே இறவாது எஞ்சியிருக்கும் எ LLLL LLGLL LLLLL SSLLLLLLS rrLSTaaL LLEELLSL L S S L LL கவடுகள் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது

Page 46
நேற்றுமுதல் ஒரு கவிதையாகிலும் எழுதினேனில்லை.
விரித்த சிறகிலோர் அடர்ந்த கவிதையொன்றேனும்
எழுதியிருக்கலாம் அந்தப் புறா படத்தில்.
தெய்வீக மந்திரமாய் எல்லாச் சனங்களும் அதன் பெயரை துதித்தனர்.
துருப்பிடித்தன
சில உதடுகள் புறாவினை நொந்தமைக்காய்!
 

என்ன வடிவான புறா என் படுக்கையறையிலும் வரவேற்பறையிலும் கண்ணாடி சட்டங்களுக்குள் சிறகினை பரப்பி, கண்சிமிட்டிற்று
வெண்மை இறகிலிருந்து சமாதானம் ஒழுகுமென்ற கனவுகள் மீதே துயின்றிருந்தேன் இக்கணம்வரை!
நிலாவில் மூழ்கியதுபோல் நித்திரைக் கண்ணை சிலுப்பிக் கொள்கையில் எண்ணெதிரே முறுவலிக்கும் அப்புறா!
தேவகிரீடமாய் மழமழப்பான - அதன் இரைப்பையில் இருப்பதாய்ச் சொன்னார்கள் அந்தச் சமாதானம்.
கொடுவிச் சாகும் பணிக் காற்றிலும், கருகியதோர் கோடையிலுமாய் அதன் சொண்டு விரியுமென்று விழித்துக் கிடந்தனர் சனங்கள்!
கும்மிருட்டிலோர் இரத்தப் பிரகடனமாய் புறாச் சொண்டு அசைந்திற்று - والاثالي "எனக்கு வேண்டும் நரமாமிசம் அவசரமாய் கொண்டு வாருங்கள் 菁
நேற்றுமுதல் ஒரு கவிதையேனும் எழுதினேனில்லை
அந்தப் புறா பேசியதிலிருந்து

Page 47
மதுரை வாழ்க
மதுரையைப் பார்க்க மாயாண்டிக்கு சாகுமுன் வெளிஉலகைப் பார்க்கும் ச உள்ளுக்குள் துளிர்விடும். எத்தனை நாட்கள்
பட்டிக்காட்டின் குந்தியிருப்பது? காசிராமேஸ்வரம் போய் வந்தால் லேசின் கிட்டும் மோட்சம் என்று வேசி வெள்ளையம்மாள் சொன்னது ஆாபகம் வந்தது. ஒசியில் கூப்பிடுறான் அம்மாசி மவன் "அன்புத் தம்பி "காக செலவு ஏதும் இல்லை, வழியில் தஞ்சாவூர் புதுக்கோட்டை மதுரையில் SHIỀU DIT தரிசனம் கண்கொள்ளா காட்சி கம்மா வராது தாத்தா, சோறு பிரியாணி வேளாவேளைக்கு கூட்டத்தோடு போய்வருவது குடியாயிருக்கும்" "உடம்பு பயனச் சுமை தாங்காதே வேற ஏதாச்சும் உண்டா" "உண்டு, உண்டு போற வழியில கடைகள் பல சந்துபொந்திப் "அதுவும் ஒசிதானே"
"கொஞ்சம் முடிஞ்சிக்கிட்டு வாயோள்" "எங்கேடா போவேன் எளவெடுத்தவனே"
"கோவிக்காதே நானே பாத்துக்கறேன்" 'மவராசி வாழ்க
மதுரை வாழ்க"
 

போரும் அமைதியும்
O நீலவண்ணத்திரையில்
நிழகப் படியும், திடீரென சிவப்புச் சிதறல்கள் துாரிகை தொட்டது மனித ரத்தம் அக்னி முட்டையிடும் அலுமினிய நாரைகள் வானில் வட்டமிட பச்சை மண்ணில் சாம்பல் மேடுகள். அன்னை மடியில் அணைந்த விளக்குகள். ELFl:Fi: ஓவியம் கறைபடியும் மீண்டும் மீண்டும் சாத்தான்களோ self அறைகளில், கோபக் குரைப்பில்
ஆக்சை செத்து மடிவதோ
பலம் ஊதிய உயிர்கள்:
சண்டையை விரும்பும் சனாதிபதிகளை இனி பந்தயத் திடவில் மோதவிடுவோம் செத்தவன் நாடு தோற்றது பிழைத்தவன் நாடு வென்றது
விதை
காணாமல் போன கவிதையைக் கூடையில் குப்பை மேட்டில் தேடி மறைவை உணர்ந்து, பிறப்பித்தவன்
E1ळ
வர் களைத் -ارتقا அவர்களும் தொலைவில் கரைந்து போனார். கன்ேவழி நுழைந்து கிளர்ந்து வளர்ந்து கைவிரல் வழியே வழிந்த க விதை இஸ்லாமம் நாள் மட்டுமே தனியாய் இன்று

Page 48
wata&evis to
POLLACHI NASAN I SAMBATH NAGAR SULESWARANPATTI POLLACHI-642)), TAMILINA OU
INDIA
Aw sender: (From) Noriyay Tarril Culturel Centre Address:
$டிவவிழா,
Hersles gr-3,
3,578 Osla,
Wo
SUWA DIGA L, A Tamil monthly from Norway Estd: Sept. 1988
Balık account: 16Ü75213062 SparcbankcinNOR
ISSN: 8 (4-5712
■
Editorial Grup): Thuruvapalagăr
Pricc:25NKr Subscription: 300NKril 12 issues
Published by: Norway Tamil Culturel Centre Address:
Suyadugal.
Herschs gLA3,
0578 Oslo.
NORWAY

لمحے$
POST
崔g E.
బ్లా C} 羲密注
C, * 母己臣9业 용 醬罪 子 山』 சுவடுகள், e凯 தமிழ் மாத இதழ் 2 ki
ஸ்தாபிதம் புரட்டாதி 1988
ஆங்கிக் கணக்கிலக்கம்: 187521303 எப்பாரபாங்கன்நூர்
ஆசிரியர் குழு: துருவபால்கர்
தனிப்பிரதி விலை 25 குறோனர்கள்
சந்தா: பன்னிரு இதழ்களுக்கு 300 குறோனர்கள்
வெளியீடு:
நோர்வே தமிழ்க் கலாசார மையம் முகவரி சங்டுகள்,
நேர்சிஸ்ட்ஸ் காதா 43,
0$tଵ ତୁଣୀ:ଉଁsଯt,