கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சுனா 1989.03

Page 1


Page 2
சுவடுகள் ஆறாணர்டு
நோர்வே தமிழ்க்கலாக
நிகழ்வின் நிரல்
8.00
நடனம
8.15 முகவரி தேடியே நாடகம்
9.00 சுவடுகள் ஆண்டுமலர் வெளியீடும் விமர்சனமும்
1930
சிறைக்கதவுகள் நாடகம்
1950 பரிசளிப்பும் இடைவேளையும்
20.20
தாவீதும் கோலியாத்தும் நாட்டுக்கூத்து
2115 இன்னொரு தேசம் இன்னொரு கனவு கவியரங்கம்
21.45 ஒரு கை கொடு நாடகம்
22.00 தேசம் பிரிந்த ராகங்கள் மெல்லிசை நிகழ்ச்சி
முத்தமிழ்
ஒஸ்லோ, 18 ந
DfT68)G)
அரங்கிலும் அ
முகவரி
மேடையில் தீபா, சுகிர்த
சிறீ, தயாநிதி
பிரதி லிமலநா
‹ዎ*: நெறியாள்கை வி:
சுவடுகள் ஆ வி
சிறை
மேடையில்: த
குணசீலனர், ச வி!
பிர
19F: நெறியாள்கை வி
தாவீதும் கோல்
மேடையில்: ஜெயரா பீற்றர், குணசீலனர்.
பிரதி அணின
கலைக்குரிசில் நீவ
இசை குணசீலனி
நெறியாள்கை:
ஒரு 6
மேடையில்: நவாளி நகுலனர், காணர்டீபனர்,
பிரதி, நெறியாள்கை:
இசை

நிறைவையொட்டி
Fார மையம் வழங்கும்
ழ் விழா
வம்பர் 1994
8.00
அருகிலும்
தேடியே
ா, திலீபனர்,
, கண்ணனர்
தனி உதவி: ரவிக்குமார் ரவிக்குமார் ஜயேந்திரனர்
ணர்டுமலர் மர்சனம்
மைத்ரேயி
க்கதவுகள்
பாநிதி, சிறீ, ந்திரகுமார், ஜயேந்திரனி
தி: தமயந்தி ரவிக்குமார் ஜயேந்திரனர்
மியாத்தும்
ஜா, ஜோனி விமல்ராஜ்
ாவி.அமரர் 1.அந்தோனி - கே.சுந்தர் ஜெயராஜா
கைகொடு
ம், சிறீதனம், விமல்ராஜ்
அந்தோனி யோபிலிஸ் முரளிதரனர்
நன்றிக்குரியவர்கள்!
சுவடுகள் ஆணிடுவிழாவைச் சிறப்புறச் செய்ய வந்த அனைத்து ரசிகர்கள்.
விளம்பரம் மற்றும் தனிப்பட்ட நன்கொடைகளால் விழாவையும் சிறப்பு மலரையும் சாத்தியப்படுத்தியோர்.
தமது நேர நெருக்கடிகளுக்குள்ளும் நாடகங்களில் பங்கேற்று உதவிய நடிகர்கள், ஒத்திகைகளுக்கு இடம் தந்துதவிய நண்பர்கள்.
துாரத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளாது இங்கு வந்து நாட்டுக்கூத்தை வழங்கும் ஸ்தவாங்கர்வாழ் ஈழக் கலைஞர்கள்.
குறுகிய கால அவகாசத்தில் மலரின் வடிவமைப்பைச் செய்துதவிய பிரேம்ராஜ்.
நாடகங்களின் இசையமைப்பிலும் ஒலியமைப்பிலும் உதவிய ரவிக்குமார், முரளிதரனி, கே.சுந்தர் - குணசீலனர், நாடகப் பாடல்களைப் பாடிய பாடகர்கள்.
விழா ஒழுங்குகளில் தமது உதவிகளை வழங்கியோர்.
கவியரங்கில் பங்கெடுத்த கவிஞர்கள்
போட்டிகளில் உற்சாகத்துடனர் பங்கேற்றவர்கள்.
நன்றி சொல் மறந்தமைக்காக மன்னிக்க இருப்போா

Page 3
面航
i
()
ae
t
i
|
肆
LfS f)
எங்கள் ஊர் ஏரியில் முங்கி மூழ்கிக் குடைந்து நீராடலாம்
யானை வாரி ஒடையில் இலுப்பை நிழலில் கட்டிப் புரணிடு சண்டையிடலாம் கரிநாள் கூட்டம் கலைவது தெரியாமல், முசுட்டெறும்புகள் கடித்தால்தானி மூத்திரம் விட்ட மணிணைத் தேய்த்துக்கொண்டு வீடு திரும்புவோம்.
எங்கள் குழுமூரில் ஒருவரை ஒருவர் கூவிக்கொணர்டு வேலைக்குப் போவார்கள். காலமெல்லாம் உழைத்துத் தேய்ந்தவர்கள், வீட்டுக்குக் காவலாய்த் திண்ணையில் கிடப்பார்கள்.
இனினும் நான் நுழையாத சந்துகள், பார்க்காத மனிதர்கள், ஈமொய்த்துக் கிடக்கும் பணிறித் தொட்டிகள், தெருவோரக் கழிவுகள், அம்மணச் சிறுவர்கள்.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
ஊருக்குப் போ குடிநீரால், நீர் வெங்காயம் தி: அப்பா.
புளியங்கொட்டி நசுக்கித் தருவா
கல்விக்கும், மரு பொருள் வாங் பயணம் போக
இதெல்லாம் ெ காற்றுக்கும், அ மரங்களுக்கும்
எண் பேர் தெரி இந்த நகரத்தில் நாங்கள அங்கு
இராமனுக்கு இ
அயோத்தி. எனக்குக் குழுமூ
 
 

னால், அன்று இரவே *சுருக்கு வதைக்கும். எர்னச் சொல்வார்
டை தேடி, ள், அம்மா.
ந்துக்கும், ஒரு கவும் வேண்டும்.
பரிதில்லை, து சொல்லி
யும்.
போல, யாரோ அல்ல.
ருக்கலாம், எங்கும்
Dர், குழுமூரில்தான்.
சிறுவர்களின் பாடல்
ஓ! சரஜீவோவின் சிறுவர்களே, கவனியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் மறக்காதீர்கள், இது வரலாற்றுப் பாடம்!
கிழக்கினர் “புத்திசாலிகளாலும்” மேற்கினர் “ராஜதந்திரிகளாலும்” ஜெனவாவிலும், நியூயோர்க்கிலும், அதிகாரத்தின் நீண்ட அறையில்
இரண்டு வருடமாய் உங்கள் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. உங்களுக்காகக் கவலைப்படுகின்றனர் - ஆனால் சொந்த நலனுக்காக முடங்கிவிடுகின்றனர் விவாதம், ஏற்பு, ஏமாற்றுதல்
ஒப்பந்தம், திசைதிருப்புதல், “அமைதி
ஏற்படுத்துதல்” வீணாய்ப் போன விளையாட்டுகளுடன் அவர்கள் காத்திருக்கினர்றனர். மூளையற்ற செர்பியர்களின் கேலிக்கூத்துடனர் சிரித்தபோதும் மேலும் கிராமங்களை ஒழித்து, உயிர்களை அழித்து பெணிவதையுடனர், கொலைகளுடனும் வெறுப்பினர் விதைகளை விதைக்கினர்றனர்.
ஓ! சரஜீவோவினர் சிறுவர்களே, இவர்கள் ஏன் காத்திருக்கின்றனர்? வரலாற்றினர் சாதாரண பதில்
இதோ:
உங்கள் சாவுக்காகக் காத்திருக்கின்றனர்
தமிழில்: அ.ஜகான்

Page 4
PříbudebÍT
ஏஜே என எல்லாராலும் அன்பாகவும், பண்பாகவும் அழைக்கப்படும் ஏ.ஜே.கனகரத்தினா அவர்களுக்கு அணிமையில் அறுபது வயது பூர்த்தியானது.
1958ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்துக்கொண்ட இவர், சில ஆண்டுகள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லுாரியிலும், யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லுாரியிலும் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துவிட்டுப், பின்னர் கூட்டுறவுத் துறையில் கடமையாற்றினார். 1976ம் ஆணர்டு நடுப்பகுதியில் இருந்து யாழ் இலக்கியவுலகின் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களது கதைகள் - கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகமாக்கிய பெருமை இவரையே சாரும் என்றால் அது மிகையாகாது. “மத்து” என்ற இவரது கட்டுரைத் தொகுப்பிற்கு 1971ல் சாகித்திய மணர்டல விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அலை வெளியீடான “இலக்கியமும் மாக்சிசமும் - சில நோக்குகள்” என்ற நுாலையும் எழுதிப் பலரின் பாராட்டையும் பெற்றார். 1980களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தோறும் வெளிவந்த “சற்றடே றிவியு” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஆசிரியர் குழுவிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகள் பலரினர் பாராட்டுதல்களைப் பெற்றதுமன்றி, தமிழ் மக்களின் இனப்பிரச்சனை பற்றியும், துன்பதுயரங்கள் பற்றியும் ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொள்ளப் பத்திரிகையூடாகப் பங்காற்றியவர். இந்திய - இலங்கை ராணுவங்களினர் காட்டுமிராணர்டித் தனங்களையும், அடாவடித்தனங்களையும் தனி எழுத்துகள் மூலம் உலகிற்கு எடுத்துச் சொன்னவர். அதற்காகத் தனது பேனாவினைக் கூரிய வாளாகப் பயன்படுத்தியவர். மேலும் “அலை", “லங்கா கார்டியனி” சஞ்சிகைகளிற்கும் அரசியல் - இலக்கிய - நாடக விடயங்கள் பற்றி நிறையவே எழுதியுள்ள இவர், ஒவிய,
அறிவு
திரைப்படத் துறை ஈடுபாடு கொண்ட நிறைய வாசிக்கும்
கொண்ட இவர் ஒ( நேர்மையான விம “கடுகு சிறிது, காரப நம்மிடத்தில் ஒரு ப இப்பழமொழி ஏதே நன்கு பொருந்தும்.
- நேர்மை -எளிமை வாழ்வினர் சத்தியங் விரும்பாத, அடக்க அணர்மையில் லணி அவரது நெருங்கிய ஒரு சிறுவிடுமுறை வந்து, அங்குள்ள நு பயனர்படுத்திச் செ6 அவரைக் கேட்டே அவ்வழைப்பினை
கொண்டார். தனது மக்களுடனும், அவ பிரச்சனைகளுடனு
 

புலகிற்கு அவரொரு குழந்தை! லகிற்கு அவரொரு பொக்கிஷம்!
--
貓
களிலும் மிகுந்த வர். இயல்பாகவே பழக்கத்தைக் ந சிறந்த, ாசகருமசுட. ம் பெரிது’ என ழமொழி உண்டு. ஜ அவர்களுக்கு அன்பு - உணர்மை யே அவரது கள். புகழ்ச்சியை மான ஒரு மனிதர். டனில் உள்ள
நண்பரொருவர் பில் லணர்டனர் பாலகங்களைப் ஸ்லுமாறு
-1 f'Th!, ஏற்க மறுத்துக்
நாட்டில் தனது ர்களது
/ம் தான்
வாழவேண்டும் என்ற நோக்கமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை. ஒரு குழந்தையைப் போல கள்ளங் கபடமினர்றி எல்லோர் மீதும் அன்பு செலுத்துகிற இவர், ஒரு பரந்த இதயம் கொண்டவர்.
விகடத்துவமாகவே எல்லோரிடமும் பேசும் தனிமை கொண்ட இவர், ஒரு நல்ல விகடகவியும்கூட அவருடனர் நெருங்கிப் பழகியவர்கள் யாவரும் தங்கள் வாழ்வில் ஒரு உன்னதமான மனிதனைச் சந்தித்திருக்கிறார்கள் என்றால் அது பொய்யாகாது. அறிவும், ஆற்றலும், ஆழமும் நிறைந்த இவர் அன்புலகிற்கு ஒரு பொக்கிஷம்! இவர் இனினும் நீண்டகாலம் நலத்தோடு வாழவேண்டும் என்பதும், இன்னும் நிறைய எழுதவேண்டும் எனர்பதுமே எங்கள வேண்டுகோள்களாகும்!
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 5
雷固
ஆறாவது ஒழுங்கைக் கடைசி
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சாள்ஸ் தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். அஆஇ சஞ்சிகையினர் ஆசிரியர்களில் ஒருவர். மனைவி, இரு குழந்தைகள்.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)
இந்த மை மூனறு 6 தடுத்துவ என்றிருந் காஞ்சூன கிராமத்ை ஒருவன. மணிணே நானர் என நரையாக வரவேை
நானும் 6 வீடும். : எப்போ அம்பல! கம்பிகளு நெடுந்தீ (6) Ti č65 இந்தியா கணனுக
எவ்வள6
sa DTalug சேர்த்து நிமிர்ந்து பேரக்கு இருணர்ட நினர்றான வளவு இ @5I_@)s_tl」 போனே
 
 

வீடு
பய்து ஓய்ந்துவிட்டது. பூத்துக்கிடந்த கிளுவை ரில் மழைநீர் தொங்கி வளைந்து கிடந்தன. சந்தி பிலிருந்த வைரவர் கோயிற் தலத்தில் ரத்தம்பூ குத்தப்பட்டிருந்தது. கோயிற்கூரை ப்வைக்கோலால் வேயப்பட்டிருந்தது.இந்த து ஒழுங்கையின் செம்மணிணை துக்கொண்டு தண்ணிர் ஒடத்தொடங்கிவிட்டது. ம் குழியுமாய் நிலம். பார்த்துப் பார்த்து மெல்ல னிறேனர்.
*ணை மிதித்த கடந்த நாற்பது வருட வாழ்க்கையில், முடிந்த வருடங்கள் இந்த ஒழுங்கை மணிணை மிதிக்காதே என்று பிட்ட தொல்லைகள். இந்த மணிணைவிட்டுப் பிரியேனர் த எனச்னைக்கூட. துரத்தியது யுத்தம். ரைக் காடாய் கணடிரோட்டை அணிடிக் கிடந்த இந்தக் தை உருவாக்க தெரியப்பட்ட முதல் இருபது பேரில் நானும்
இளந்தாரியாய் வெளிக்கிட்டு கிழடுதட்டும்வரை இந்த rாடு ஒட்டி வளர்ந்த எனர்னைப் புடுங்கி எறிந்த பேய்களை கர்னென்பேனர். தோல் சுருங்கி, கணிமங்கி, மயிர்முழுவதும் கி, நடைதளர்ந்து தள்ளாடும் இந்த நேரத்திலா இது எனக்கு ர்டும்.
ானி பிள்ளைகளும் பேரர்களும் உழுது திரிந்த வயற்காடும், ானி அயலட்டையையும் மீண்டும் தரிசிக்கும் அவசரம் எனக்கு. தும் அறுக்கையாய் அடைக்கப்பட்டுக் கிடக்கும் மாட்டு ம் வீட்டு வேலி, ஓவெனறு கட்டைகளிற் தொங்கும் நடணி கிடந்தது. மாடுகளும் இல்லை, கணிறுகளும் இல்லை. வு அந்தோனி வீட்டில் யாரும் இல்லை. அவனி ஐந்தாம் "லுக்குக் குடிபோயிருப்பானர். சின்னப்பிரகாசம் மகனுடனர் போனவர்ை. வீடு கவனிப்பாரற்றுத்தானி கிடக்கும். எனி கு எதுவும் தெரிவதாய் இல்லை. இந்த ஒழுங்கையும் தெருவும் பாய் உருக்குலைந்து கிடக்கிறது.
ஒழுங்கைக் கடைசி வீடு. அது எனர் வீடு, சிறுகச் சிறுகச் ச் சேர்த்துக் கட்டிய வீடு. என கல்வீடு கம்பரமாய் தானி நிற்கிறது. விறாந்தை வளையில் ஏணை கட்டி என தந்தைகள் ஆடிய வீடு.
வானம் வெளுத்து துரியன உச்சியில் சுட்டுக்கொண்டு படலையடி கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. துரியண் சுடாத து. நிழல் தந்த அந்த நாவல் மரம் தறிக்கப்பட்டு வெறும் ாய் வீழ்ந்து கிடந்தது. அந்தப் படலையைத் திறந்து வளவிற்குள்
55.

Page 6
2.
பினர்பக்க கழிவாற்றங்கரையில் வளர்ந்து கிடந்த மந்துக்காடு இப்போது இல்லை. ஆற்றை நிறைத்து கலங்கிய தணிணிர் சுழித்துச் சுழித்து ஒடிக்கொணர்டிருந்தது. வீட்டிற்கு முன்னால் கொடி எலுமிச்சை தடிகளிற் படர்ந்து கிடந்தது. வளவு முழுவதும் மாறித்தானி போச்சு. மூன்று வருஷங்களில் எல்லாமே மாறிவிட்டது. அடிவளவிலிருந்த கக்கூசு கட்டப்பட்டிருக்கிறது. கிணற்றடியில் புதிதாய் வாழைகள் நடப்பட்டு செழித்துக் கிடக்கின்றன. மாமரங்கள் நன்றாய் வளர்ந்து பூத்து மணக்கினர்றன. தென்னங்கர்ைறுகள் குலைதள்ளி வட்டுவெடித்து ஒலைகள் நிலம்தொட்டுக் கிடக்கின்றன.
என் கிராமத்துக் காற்றை நாணி சுவாசிக்கத் தொடங்கிவிட்டேன. ஏதோ இழந்துபோன ஒன்றை திரும்பப் பெற்றதாய் எனக்கொரு திருப்தி. எனர் இயலாமை மெல்ல மெல்ல விலகி இளமையுறுவதாய் நானர் உணர்கிறேனர். நானர் பூமணியை கலியாணம் கட்டி வீட்டிற்குக் கூட்டிவந்த வேளை இருந்த பூரிப்பு இன்று எனக்கு. எனது வீடு, எனது நிலம், எனது தேசம்,
இந்த ஆறாவது ஒழுங்கையில் முன்னால் இருந்த வீடுகள் எரிக்கப்பட்டபோது, தருமு வீட்டுக் கலியானமும் செத்த வீடும் ஒரே பந்தலில் நடந்த அனிறைக்குத்தானி நாங்கள் பின்பக்க ஆற்றைக் கடந்து ஒடினோம். ஆற்றைக் கடந்து, கடலைககடநது வாழநத வாழ்க்கையில் எல்லாமே வெறுமைதானர்.
எணர்பாட்டிற்கு வள6 சுற்றிக்கொணர்டு வீட வந்தேனர்.
“புள்ளை கோமளம், கூப்பிட்டுப் பார்த்தே எந்த ஆளரவமும் இ பூட்டிக் கிடந்தது. வி கிடந்த சாக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்தது வந்து மாமர நிழலில் படுத்தேனர். இன்று எ நிம்மதியான நித்தின
"அப்பு. அப்பு ஆரப் எனனைத தடடி எழு பிள்ளையை கணிகை இரண்டையும் புருவ துணையாக்கிக் கூர்ந் எனக்கு அடையாள
தெரியவில்லை.
“ஆரப்பு நீ ஏனணை படுத்திருக்கிறாய்?” மீண்டும் அந்தக் கே6 பெரும் பாறையாய் இது நானர் கொத்திப் பணிபடுத்திய மணி. நாணி கட்டிய வீடு. எ இவற்றைச் சொல்ல இந்த மூன்று வருடம் கொன்றுவிட்டது.
“புள்ள கோமளம் எ என்றேன்.
"அப்பு இப்ப ரெணர் இந்த வீட்டிலை நா? இருக்கிறம். கோமள எனக்குத் தெரியாது. கோமளத்தினரை வி அயலாக்கள் சொல்:
ஆக்கள் விட்டிட்டு ஒ
 

ட்டு வாசலுக்கு
கோமளம்” தனர். வீட்டில் }ல்லை. வீடு றாந்தையில் -ல் மடித்து 1. அதை எடுத்து
போட்டுப் “னக்கு இது ர
பு நீ” ழப்பிய அந்தப் |}ନ୍ଧt இடுக்கி, 6) த்துக்குத் து பார்த்தேனர். ம்
இதிலை வந்து
ர்வி எண்மீது வந்து விழுந்தது.
பிரட்டிப் எண் வளவு. ர்ைனால் முடியவில்லை. எனச்னைக்
ங்கயனை?”
உரை வரிசமா ங்கள்தானி ம் ஆரெண்டு
ஆனா இது டு எண்டு லியிருக்கினம். οιφώδ7
வீடுகளிலையும், வெளிநாட்டுக்குப் போன ஆக்களினரை வீடுகளிலையும் அகதிகளாய் வந்த எங்களைப் போல ஆக்களைக் குடியிருத்தியிருக்கினம். நாங்கள் வடமராட்சியிலை அகதிகளாய் இருந்து வந்தனாங்கள்”
“கோமளம் எனிரை மூத்த மகள்” சொல்ல வாயெடுத்தேனர் முடியவில்லை.
எனர் மகள் மருமகனி பேரக்குஞ்சுகள் எங்கே? எங்காவது அகதியாய் இன்னொரு வீட்டிலா? அல்லது இண்னொரு நாட்டிலா? எங்கள் குருவிக்கூடு ஏனர் பிய்த்து எறியப்பட்டது?
"நீ கோமளத்துக்கு சொந்தமான அப்பு?” மீண்டும் விசாரித்தாள்.
“புள்ளை இந்தக் கிணத்திலை ஒரு வாளி தண்ணி அள்ளித் தாஹியா?” என்றேனர்.
மெதுவாய் என்னைப் பிடித்துக் கூட்டிப்போய் வாளியில் தணர்னியள்ளி ஊற்றினாள். நான் இரண்டு கைகளையும் ஏந்தி கைமண்டையில் எனர் தாகம் தீரக் குடித்தேனர்.
“புள்ள நானர் போறனனை” அவள் என்னை மிக அனுதாபமாய்ப் பார்த்துக் கொணர்டிருந்தாள். படலையைத் தாண்டி தறிக்கப்பட்டுக் கட்டையாய்க் கிடந்த அந்த நாவல மரத்தில் கொஞ்சநேரம் இருந்தேனர். பின்னர் எழுந்து எனர் கால்போன போக்கில் நடந்தேன.
2O. O. 94.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 7
价园
போராசிரியர் க. கைலாசபதி நினைவாக இரு முன்னர் பண்முக ஆய்வில்கைலாசபதி(சவுத்ஏசி என்ற காத்திரமான ஆய்வுக்கட்டுரைக நுாலொன்றினை வெளியிட்டிருந்தது.
நோக்குகளில் கைலாசபதியினர் பணிகளை எடை அந்நூலில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ை பங்களிப்பு என்ற (தனியொரு) தலைப்பில் க இடம்பெறாதமையும் ஞாபகம் வருகின்றது. கை நவீன ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியும் ஏறத்தாழ எட்டியநிலையில்இவ்வாறு கைலாசபதியைக்க
ஒருவித பொருத்தப்பாடுடையதுமாகலாம்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு கைலாசபதியினர் பங்களிப்பு (1957 - 1982) பற்றிப் பினர்வரும் அடிப்படைகளில்நோக்குவது பொருத்தமானது.
அ) பத்திரிகைத்துறை ஆ) எழுத்துத்துறை இ) பல்கலைக்கழகத்துறை பத்திரிகைத்துறை எனர்கினர்ற போது தினகரனர் பத்திராதிபராக விளங்கி கைலாசபதி ஆற்றிய பணியே (1957 - 1961) இங்கு என்பது பலருமறிந்தவொரு விடயமாகும்.
தினகரனர் ஊடாக ஈழத்துப் பத்திரிகை உலகினுள் கைலாசபதி நுழைகின்ற போது ஈழத்துப் பத்திரிகை உலகம் எவ்வாறு காட்சியளித்தது என்பதனைச் சற்று சிந்திக்க வேண்டும். சுருங்கக் கூறினர் ஈழத்துப் பத்திரிகைகள் தமிழகப்பத்திரிகைகளினர்
இன்னொரு பதிட TOT GOTO. DIT வாசவன் முதலா சேதுராமனினர் அ எணி0ானம் முதல் தமிழக நூல்களின் எனச்பனவே தின ஆக்கிரமித்துக் ெ இன்னொரு வித ஈழத்து எழுத்தா6 படைப்புக்கள் இ ஆபூர்வமே. சுரு இங்குள்ள எழுத் எழுதத் தெரியாே காலம அது. அவ சாதியிலும் குறை நோக்கப்பட்ட கா தினகரனர், மனோ கதைகளையும், வ நகைச்சுவைக் கன வெளியிட்ட கால மட்மே விதி வில மேற்கூறிய நிலை
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 

|[ũĩÎ
ர்ச்சியும் பதியும்
வருடங்களுக்கு யனர் புக்ஸ் 1992) ள் கொணர்ட
பதினிமூன்று போடமுடியும். கலாசபதியினர்
ட்டுரை எதுவும் லாசபதி போல்
p அறுபதுகளை ாண்பது என்பது
ப்பாக விளங்கின வி, எல்லார்வி னோரினர் கதைகள் புதிர்ஷ்ட பான கட்டுரைகள், னர் மதிப்புரைகள் கரனை காள்கினர்றன. மாகக் கூறினர் Triflasi டம் பெறுவது ப்கக் கூறினர் நானர்களுக்கு கதை தெனக் கருதப்பட்ட ர்கள் படிப்பிலும் ந்தவர்கள் என்று லம் அது. ரதிய் பாங்கான ரகேசரி தகளையும் ம் அது. (சுதந்திரனர் க்கு)
பில் ஈழத்துப்
பத்திரிகை உலகம் விளங்கிய போது தானி கைலாசபதியின் வருகை நிகழ்கிறது. நிலமை மேலது கீழாய் கீழது மேலாய் மாறுகிறது. ஈழத்துப் பத்திரிகை உலகில் ஈழத்து எழுத்தாளர்களும் (டானியல், இளங்கீரனி.டொமினிக் ஜீவா, நந்தி, எஸ். பொ. சொக்கனி வா. அ. இ) கவிஞர்களும் (தானிதோன்றிக் கவிராயர், நீலாவணனர்) கலைஞர்களும் (சிவஞானசுந்தரம்,யூனுாஸ்) அரசோச்ச ஆரம்பிக்கிறார்கள். உடன் விளைவாக ஈழத்து இலக்கியச்சொல் நெறி ஆரோக்கியமான தளத்தில் செல்கிறது. (தேசிய இலக்கியம் முற்போக்கு, சமூக நோக்கு, யதார்த்தம் மணிவாசனை என்ற விதங்களில்) நவீன ஈழத்து இலக்கியம் தொடர்பான கொள்கைகளும், கோட்பாடுகளும் மெல்ல, மெல்ல கருவாகி உருவாகின்றன. உள்ளும் வெளியும் இருந்த இலக்கிய நண்பர்கள் என்ற தாதிகளினி உதவியோடு ஈழத்து இலக்கியம் என்ற குழந்தை நலம் பேணும் மருத்துவிச்சியாகினர்றார் கைலாசபதி. ஈழத்து எழுத்தாளர் சமூக அங்கீகாரம் பெறுகின்றனர். ஈழத்து எழுத்தாளர் தரம் மட்டுமன்று வாசகர் தரம், பத்திரிகையாளர் தரம் என்பனவும் இலக்கிய அந்தஸ்துக்குரிய நிலையினை எட்டுகினர்றன. கைலாசபதி தினகரன் பத்திராதிபராக விளங்கிய காலம் இலக்கிய உலகின் பொற்காலமாகும். என்பது அவரது இலக்கிய எதிரிகளாலும் கூட வற்புறுத்தப்பட்டு வருகின்றதன்றோ?
ஈழத்து இலக்கிய ஆய்வாளர், ஈழத்து இலக்கிய விமர்சகர் என்ற விதத்தில் கைலாசபதியினர் பங்களிப்பு எத்தகையது? சுருங்கக் கூறினர் ஈழத்து ஆய்வுலகும் விமர்சன உலகும் பாராட்டுரைகள், கூறியது கூறல், ரசனையில் மூழ்கல் முதலான இயல்புகளைப் பெற்றிருந்த வேளையிலேயே கைலாசபதியினர் இலக்கிய முயற்சிகள் இடம் பெறத்தொடங்கின. தமது கட்டுரைகளுடாக கைலாசபதி நவீன ஈழத்து இலக்கியத்திற்குரிய பணிபுகளை இனங்காணச் செய்தார். அவை தமிழகத்தையும் எட்டச் செய்தார். தமது கட்டுரைகளுடாக கைலாசபதி ஈழத்து இலக்கியம் பற்றிய உணர்வு நாவலர் காலத்திலிருந்து உருப்பெற்று வளர்ந்த வரலாற்றினை அறியச்

Page 8
ffibl[Bloffi
செய்தார். ஈழத்து இலக்கிய பாரம்பரிய வோகளைத் தேடினார். நாவலரும், சி. வை. தாமோதரம்பிள்ளையும், பாவலர் துரையப்பாபிள்ளையும், சரவணமுத்துப்பிள்ளையும், விபுலானந்தரும் கைலாசபதியால் வலிமையும் வனப்பும் மிக்கவர்களாயினர். இவர்களது பணிகளின் உயர்வும் தாழ்வும் வாழ்வும் வனமும் விஞ்ஞான ரீதியான அணுமுறைக்குள்ளாயின. ஈழத்து சிறுகதை வளர்ச்சி பற்றி 1953ல் கைலாசபதி எழுதிய கட்டுரையே இனிறுவரை பைபிள் போல பலருக்கும் உதவுகின்றது. (இந்நிலைப்போக்கு கைலாசபதியினர் விமர்சன ஆற்றலினை ஒரு விதத்திலும் புதிய ஈழத்து விமர்சன உலகினர் வறுமை நிலையினை இன்னொரு விதத்திலும் காட்டுகிறதல்லவா?) இலங்கையர் கோனின் வெள்ளிப் பாதசரம் பற்றிய கைலாசபதியினர் மதிப்பீடும் வியந்துரைக்கப்பட வேண்டியதே. (அது இன்றுவரை நுால் தொகுப்பினுள் இடம் பெறாமை விசனத்துக்குரியதாகும்.) விரிவஞ்சி வேறு உதாரணங்கள் இங்கு தவிர்க்கப்படுகின்றன. அதே வேளையில் ஈழத்து நுால்களுக்கு கைலாசபதி வழங்கிய சில முன்னுரைகளும் முக்கியமானவையாகின்றன.
இனி கைலாசபதியினர் பல்கலைக்கழகப் பணிகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு உரமூட்டின என்பது பற்றிச் சுருக்கமாகச் சிந்திப்போம். பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக ஆரம்பித்து (1961) கொழும்பு, வித்தியாலங்கார பல்கலைக் கழகங்கள் எனப்பரந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத் தலைவர், பேராசிரியர், பிடாதிபதி எனர்றவாறு நிறைவு (1982) காணர்கிறது அவரது பல்கலைக்கழக வாழ்வு.
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற வேளையிலே சுய பாஷைக் கல்விக் கொள்கை காரணமாக (முதற் தடவையாக) பல மாணவர்கள் வருகின்ற வாய்ப்பும் ஏற்படுகிறது. எனவே இலக்கிய நாட்டம் கொண்டிருந்த பலர் (செ. கதிர்காமநாதனர், செ. யோகநாதனி. செங்கையாழியானர் என்றவாறு) வருவதும் அவர்கள் கைலாசபதியினர் ஆளுமைக்கு, ஆளுகைக்கு உட்படுவதும் பலரும் அறிந்த விடயங்களாகும். பேராசிரியர்
கணபதிப்பிள்ளை இலக்கியங்களில் க கைலாசபதி ஈழத்து இலக்கியங்களில் ஈ( ஈழத்து இலக்கியம் ட வளர்ச்சி விசாலிப் அடையும் நிலை ஏற பேராசிரியர் வித்தி ஈழத்து நாடக பினர்ே பாய்ச்சலிலும் கைெ ஒரளவு பங்குண்டு 6 தவறில்லை.
கொழும்புப் பல்கை தனித்து இயங்க ஆர கைலாசபதி அங்கு சேர்கின்றார். தமிழ் நெறியைப் பினர்பற்றி முதற்தடவையாக (1 இலக்கியம் ஒரு
வினாத்தாளாகினர்ற பூலோகசிங்கத்திடம் பயினர்ற மாணவர்க் கைலாசபதியினர் ஆ கிட்டாமலில்லை. ட துரையப்பாபிள்ளை பேராசிரியர் கனப மாணவரது ஆய்வுச் கைலாசபதியினர் வழ உதவுகின்றது!
மாணவரை ஊக்கப் என்பது வெளியிலு ஈழத்து நுாற்கணிகா நடைபெற்ற போது
நாமும் உதவியாளர கலைப்பூங்கா வாெ நிகழ்ச்சிகளில் நாமு பங்குபற்றினோம். முனர்னோடிகள் தெ வானொலி உரைத்( மாணவராயிருந்த ந உரையாற்றினோம். உந்துசக்தி கைலாச என்பதனைக் கூறே
யாழ்ப்பாணப் பல்க சூழலும் கைலாசபதி அங்கு ஈழத்து இலக் படிகள தாண்டிப ப அமைத்தன. தமிழ் மாணவர் பலரும் ஈ இலக்கியங்கள், புல சிந்தித்தனர். அதும முதுகலை மாணவா குமாரசாமிப் புலவர் ஈழத்து புனைகதை : செய்தனர். தொட பல நிகழ்ந்தன. நாெ விழா, நாட்டாரியல் முதலியன நடைபெ அங்கு பேராசிரியர் இந்திரபாலாவும் ை

ஈழத்து பழைய பனஞ்செலுத்த, நவீன டுபாடு கொள்ள பற்றிய பார்வை பும், முழுமையும் படுகிறது. யானந்தனின் னோக்கிய ாசபதிக்கு ான்று கூறுவதில்
லக்கழகம் "ம்பித்த சூழலில் 逊山西堑
ச் சிறப்பு ய மாணவர்க்கு 968) ஈழத்து
து. பேராசிரியர்
அதனைப் 驾 ,、,, ற்றுப்படுத்தலும்
TGG)
7யும், திப்பிள்ளையும் குட்பட்ட போது மிகாட்டல்
படுத்துவது ம் நிகழ்கிறது. ட்சி கொழும்பில் மாணவராகிய
ானோம். னாலி ம் ஈழத்து இலக்கிய
TTg தொடரில் ாமும்
இவற்றிற்கான பதியே
வணடியதில்லை.
லைக்கழகச் யினர் உயர்வும் கிய வளர்ச்சி பல ாய்வதற்கு களம் சிறப்புக்கலை ழத்து பர்கள் பற்றியே ட்டுமன்று, பலரும் கூட * தொடக்கம் பரையில் ஆய்வு
கருத்தரங்குகள்
பல் நுாற்றாண்டு
கருத்தரங்கு றுகின்றன. சிவத்தம்பியும், கலாசபதிக்கு
வந்து வாய்க்கினர்றனர்.(இங்கு மட்டுமன்று பேராதனைப் பல்கலைக்கழகம் தொடக்கம் அதற்கு முன்னரும் கைலாசபதியின் இலக்கியப் பணிகளுக்குப் பின்னாலுள்ள உந்து சக்திகளுள் பேராசிரியர் சிவத்தம்பி மிக முக்கியமானவராவார். அன்னாரின் அறுபதாண்டும் ஈராண்டினர் முனர்பே நிகழ்ந்து முடிந்தது.
இவை மட்டுமல்ல பல்வேறு நோக்குடைய சங்கங்கள், சபைகள் என்பனவற்றுடனர் கைலாசபதி கொணர்டிருந்த தொடர்புகளினுாடாகவும் ஈழத்து இலக்கியம் வளம் பெறுகிறது. இங்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தொடர்பு பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை. நாவலர் நுாற்றாண்டு விழாச் சபை வெளியிட்ட நாவலர் நுாற்றாணர்டு மலர்(1979) இன்றுவரை ஒரு நுாற்றாண்டு மலஏர் எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கான நடைமுறை விமர்சன நூலாக விளங்கி வருகின்றது. (விபுலானந்தர் நுாற்றாண்டு மலர்களை மதிப்பிடுவோர் அதனை ஒரு விமர்சன அளவுகோலாகக் கொள்ளலாம்).
அம்மலரினர் பதிப்பாசிரியர் கைலாசபதியே. யாழ்ப்பாணம் தேசிய கலை இலக்கியப் பேரவை பாரதி பற்றிய காத்திரமான கருத்தரங்கு நடாத்த வழிகாட்டியவர் கைலாசபதியே. அப்பேரவையினுாடாக ரவீந்திரன் முதலான ஆய்வாளர் வெளியுலகிற்குத் தெரியவந்ததில் கைலாசபதிக்குப் பெரும் பங்குண்டு ஈழத்து தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் - கலைப்பூங்கா தொடக்கம், ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் வரை - இலக்கியத் தரமுடையனவாக விளங்கியதில் - விளங்குவதில் - கைலாசபதிக்கும் கணிசமான பங்குனர்டனர்றோ !
சுருங்கக் கூறினர் ஈழத்து இலக்கியம் *ஈழத்து இலக்கியம்* ஆனதிலும் அது தமிழகத்தினர் கவனத்தை ஈர்த்ததிலும் அது தமிழ் இலக்கிய வரலாற்றினர் முக்கிய கூறாகியதிலும் கைலாசபதிக்குப் பெரும் பங்குள்ளது எனபதனை மறுப்பதற்கில்லை. *ஈழத்து இலக்கிய முன்னோடி* என்ற நுாலை வெளியிட்ட கைலாசபதி தானும் அவர்களுள் ஒருவராகிவிட்டார் அல்லவா?
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 9
f面
என்னை இன்னெ
எனக்குப் பொ
நிலை
சுவர்கள் நடந்துவரும் அறை
உணர் மூச்சுக்குள் வரவா நானர் குடியிருக்க, அழகு வெள்ளைப் பூக்களில் குளிர்காலைச் சுகத்தில் குந்திப் பிர்ைனெழும்பி பினர்னெரு பூவில் குந்தி எழும்பி குந்தி பறக்கும் சிறு பூச்சே!
இது பெரிய உலகந்தானி ஆனாலும் எனக்கு இருக்க இடமில்லை. எறும்பினர் வயிற்றுக்குள் போயிருந்து வாழ்வதற்கும் விண்ணப்பம் செய்துள்ளேனர், இன்னும் பதிலில்லை.
நானிருக்கும் அறைக்குள் சுவர்கள் நடக்கினர்றன.
தினசரியும் அணி நசுக்க வருகின்றன வெறியோடு,
எழும்பி ஓடின. வாசல உதைக தெருவில் நடந்: நினர்றால், Gragg காகம் துரக்க வ உனர் மூச்சுள் ஒரு குட்டிச் சுவி சிறு இல்லம் அ தயவுசெய்து இ நீ பூக்குந்திப் பி பூக்குந்திப் பிணி போவதற்குள் ! பதில்சொல்லு குந்தி.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 

Edit
கண்ணாடிக்கு அப்பால்
காமிராவுக்குப் பினர்
"ாரு நபராக உணர எப்போதும் பிறத்தியாரினர் கணிகள். ருத்தமான சாதனம் காமிரா முற் புகைப்படமல்ல, நானர் கனவானர். பககணணாடிதான,
கண்ணாடி முற் நாண் மட்டும். புகைப்படத்தில் எனவே நானர் ஜடம். விதவிதமாய்ச் சிரிக்கலாம் கண்ணாடியில் புதுமுகங்கள் அணியலாம்.
நானர் சலனம்.
கண்ணாடி முற் பளவு முயன்றாலும் நானி கோமாளி காமிரா முற் காமிராப் பதிவா செயற்கையாகிறது. கண்ணாடிப் பிம்பமா, ப்படித் தவிர்தாலும் எதில் நானர் நிஜம்? கணிணாடி முற் இல்லை, க்கத் தோன்றுகிறது. இரண்டும் இல்லை.
காமிரா முற்
ஒன்றில் நான் ஜடம்
இயக்கப்படுகிறேனர் மற்றதில் நானர் சலனம்.
கணணாடி முற ாய் இயங்குகிறேனர். காமிராவில் பதியாத சலனத்துக்கும் கண்ணாடியில் நிலைக்காத
எனது புஈகப்படம் பிம்பத்துக்கும்
எனினும் இடையில் இருக்கிறேனர்
பாரும் பார்க்கலாம். நிஜமான நானர்.
எனவே
வைநடந்து என்னை
ால்
கிறது. O o A è து மரத்திற்குக் கீழ்
ருகிறது, சிறு பூச்சே -
பர்வைத்து
மைக்க
டம்தா,
னினெழுந்து, னெழுந்து சிரந்தரமாய், எனர் தலையில் வந்து

Page 10
tříslumbÍT
பேராசிரியர் ஆ. வேலுப் பிள்ளை(58) போராதனை
கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். மொழியியலறிஞர் பேராசிரியர் T. Burrow வினி மாணவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தற்சமயம் சுவீடனி உப்சலா பல்கலைக் கழகத்தில் பணிபுரிகின்றார். தமிழ் வரலாற்றிலக்கணம், தமிழ்இலக்கியத்தில் காலமும் கருத்தும்,தமிழர் சமய வரலாறு ஆகியவை இவருடைய நூல்களுட் குறிப்பிடதக்கவையாகும். குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவருடைய ஆய்வுக் 51 (360)yöGi: Commonness between Malayalam and Jaffna Dialect of Tamil, Opposition and Contrast in Tamil, The Hyponymy and Hierarchical Structure of Lexemes in Tamil, Coordination in Tamil, Cleft Sentences in Tamil, Modality in Jaffna Tamil, Number in Jaffna Spoken Tamil, Locative Terms in Tamil - A Semantic
and Historical Study.
சுவீடனி நாட்டி ஆய்வில் அக்கை நாடுகளில், பல்க தமிழ்மொழி
பல்கலைக்கழக நிறுவனத்திலுள்
D5b 3D - 65 GIIITGóle6ði (Ruth ஆய்வாளராக வ தமிழ் கற்பிப்பவர் விளங்குகிறார்.
உப்சாலாப் பல்கலைக்கழகத்திலு ஆய்வுகள் பீடத்திலு சமயவரலாற்றுத்துை பிரிவு, இந்தியாவில் சமயங்களைப் பற்றி ஈடுபட்டுள்ளது. அட பீட்டர் ஷால்க்(Peter பேராசிரியராக உள் பிரிவு தெனர்னிந்திய சமயவரலாற்றில் சிற சமயவரலாற்றில் பல நிகழ்த்தி வருகிறது. ஆண்டுகளாக, இப் யாழபபாணப பல்கலைக்கழகத்திலு கலைப்பீடத்துடனர் ே தொடர்புகளைப்பே இப்பிரிவினர் வேலை ஒரு பகுதியாக, பணி இடைக்கால தமிழ்க்
 
 

மணிமேகலை பற்றிய சர்வதேச ஆய்வரங்கு
லுள்ள உப்சாலாப் பல்கலைக்கழகம் தமிழ் றை செலுத்தி வந்துள்ளது. வட ஐரோப்பிய லைக்கழக மட்டத்தில், உப்சாலாவில் மட்டுமே, பயிலக்கூடிய வாய்ப்பு உள்ளது. இப் த்திலுள்ள ஆசிய - ஆபிரிக்க மொழிகள் ள இந்தியவியல் பகுதியில், தமிழ்மொழியும் ஒரு Tெது. 1991ஆம் ஆணிடுவரையில், ரூத் Waldin), எனிற அம்மையார், தமிழ்மொழி பிளங்கி, தமிழ் கற்பித்தும் வந்தார். இப்போது ாக, கிளாஸ்ஹாக்றெனி(Klas Hagrem)என்பவர்
தமிழ் இலக்கியங்களும்
|ள்ள சமய ஆராயப்பட்டுவருகின்றன. தமிழ் ள்ள உலகம் எங்கும் நடைபெறும் தமிழ் றயினர் ஒரு ஆய்வுகளைப் பற்றிய செய்திகளைச் தோனிறிய சர்வதேசரீதியில் பரிவர்த்தனை ப ஆய்வில் செய்வதற்கென, பீட்டர் ஷால்க், ஆ.
பிரிவுக்கு வேலுப்பிள்ளை எனினும் Schalk), இருவரையும் செயலர்களாகக் ளார். இப் கொண்ட எலெக்ரோனிக் மெயில் ச் gali.5lb (Tamil, Studies (a relhist. ]ப்பாக, தமிழர் uuse) இயங்கிவருகிறது. ) ஆய்வுகளை கடந்த சில பெளத்த சமயப்புலமையாளரான îrfaq பீட்டர் ஷால்க், கடந்த சில
ஆண்டுகளாக, தமிழ்ப்பெளத்தம் 1ள்ள பற்றித் துருவித்துருவி ஆராய்ந்து நெருங்கிய வருகிறார். தமிழர்களிடையே னிவருகிறது. பெளத்தம் பூரணமாக மறைந்து த்திட்டத்தினர் விட்டாலும், பலநூற்றாண்டுகளாக , டைக்கால, தமிழர்களுள் ஒரு சாரார்
பெளத்தத்தைப்
கல்வெட்டுகளும்
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 11
பேணிவந்துள்ளமையை, தக்க வரலாற்றுச் சான்றுகளுடனர் எடுத்துக் காட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். 1992ஆம் ஆணர்டு, இந்தச் சமயவரலாற்றுத்துறையும் சென்னையிலுள்ள ஆசிய ஆய்வுகள் நிறுவனமும் இணைந்து, தமிழ்ப்பெளத்தம் பற்றி ஒரு சர்வதேசக் கருத்தரங்கை நடத்தின. அக்கருத்தரங்கிலே தரமான கட்டுரைகளாகத் தெரிவு செய்யப்பட்டவற்றை, மேலும் செம்மைப்படுத்துவதற்காக, 1993ஆம் ஆண்டு, உப்சாலாப் பல்கலைக்கழகச் சமயவரலாற்றுத்துறை ஒரு சிறப்புக் கருத்தரங்கை நடத்தியது. தமிழ்நாட்டிலிருந்து தொல்வியல் அறிஞர்கள் இருவரும் இக் கருத்தரங்கில் பங்குபற்றி உதவினர்.
இலங்கையிலே ஒருவகை இனரீதியான மதஉணர்வு மேலோங்கிக் காணப்படுகிறது: சிங்களமும் பெளத்தமும் ஒன்று என்றும் பெளத்தப் பாரம்பரியம் சிங்களவர்களுக்கே சொந்தமென்றும், இலங்கை முழுவதும் பெளத்தச் சின்னங்களைப் பேணிவருவதற்குச் சிங்கள மக்களைகு குடியேற்ற வேண்டுமென்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. தமிழ்ப்பெளத்தம் பற்றிய ஆய்வு பெளத்தமும் தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பகுதி என்பதை எடுத்துக் காட்டும். தமிழர்களில் ஒரு சாரார் - சிறப்பாக, இலங்கைத் தமிழர்களுள் ஒரு சாரார் - பல நுாற்றாணர்டுகளாக , தனித்துவமான முறையில் பெளத்த சமயத்தைப் பேணி வந்துள்ளனரெனக் காட்டுவதன் மூலம், தமிழர் பிரதேசங்களிலுள்ள பெளத்த சினினங்களுக்கான உரிமை, தமிழர்களுக்கே என்ற வாதம் நிரூபணமாகும். வெள்ளரசமரம், புத்தர் சிலை, பெளத்த சின்னங்கள் தமிழர் பிரதேசங்களில் காணப்பட்டால், அவை, தமிழர் வரலாற்றில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு அத்தியாயத்தை துலக்குவனவாகவே கொள்ளப்படவேண்டும். அவற்றைப் பாதுகாக்கும் சாட்டில் பிறர் வந்து குடியேறி தமிழர்களை வெளியேற்றும் கொடுமைக்கு நியாயம் இல்லாமல் போய்விடும்.
தமிழ்ப் பெளத்தத்துக்கான சானர்றாதாரங்களாக, பெளத்த தொல்வியற் சின்னங்கள், பெளத்த கல்வெட்டுக்கள், பெளத்தர் இயற்றிய நுால்கள் என்பன தமிழர்களிடையே யிருந்து வெளிவந்துள்ளன.
f
பெளத்தர்கள் இ நுால்கள் சில இ தெரியவந்துள்ள மணிமேகலை எ நுாலுாம் வீரசே, இலக்கண நுாலு கிடைக்கினர்றன.
அதற்கு இன்னெ எழுதிய உரையி: காணப்படுகிற ே பெளத்தம் பற்றி
அங்கே இடமில்6 4578 அடிகள் செ காப்பியமாகக் க அங்கே தமிழ்ப் ெ விரிவாக ஆராய
தமிழ் ஆய்வை இ
1966ஆம் ஆண்டி தமிழாராய்ச்சி ப
நடந்துவருகின்ற ஆண்டுத் தொட எட்டாவது உலச மகாநாடு தஞ்சா நடைபெறவுள்ள மகாநாடுகளில் த பற்றியோ, மணி நூறுக்க ஆய்வுகளு குறைவு. இத்தை திருப்தி தராத நி பேசும் இஸ்லாமி இஸ்லாமியத் தம மகாநாடுகள் நா தமிழ்நாட்டிலும் நடத்தினர். மண சர்வதேச ஆய்வ முயற்சி உலக இ தமிழாராய்ச்சி ப வகையில் ஒத்தது
மணிமேகலை ப அடிப்படை விட
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 

IbbíT
பற்றிய தமிழ் நந்தமை பற்றித்
போதிலும், ன்ற இலக்கிய ாழியம் என்ற ாமே இன்று எமக்குக் இலக்கணநூாலிலும் ரு பெளத்தர் லும் சில செய்திகள் பாதிலும், தமிழ்ப் விரிவான ஆய்வுக்கு லை. மணிமேகலை ாண்ட நீண்ட ாணப்படுவதனால்,
பளத்தம் பற் 1லாம்.
}லக்காகக் கொண்டு
-லிருந்து, உலகத் காநாடுகள்
ன. அடுத்த க்கத்திலும் த் தமிழாராய்ச்சி வூரில் து. இத்தகைய மிழ்ப் பெளத்தம் மேகலை பற்றியோ, நக்கு வாய்ப்புகள் கய மகாநாடுகள் லையில், தமிழ் யர்கள் உலக ழாராய்ச்சி ணர்கினைத்
இலங்கையிலும் fமேகலைக்குச் ரங்கு நடத்தும் ஸ்லாமியத் காநாடுகளை ஒரு
.
ற்றிப் பல யங்களில் ஆய்வுக்கு
இடமிருக்கிறது. மணிமேகலை நுாலாக்கம், அதனர் காலம், அது புலப்படுத்தும் பெளத் நெறிவகையும் இலக்கிய வகையும், அதன் புவியியற் செய்திகள், சங்கத மொழி, பாதக மொழி என்பவற்றிலிருந்து அது தமிழ்ப் படுத்த சொற்களும் சொற்றொடர்களும், அதனி வரலாற்றுப் பினர்னணி, அதன் சமயக் கோட்பாடுகள், பல்வேறு கோணங்களிலிருந்து அது பயன்படுத்தும் மொழி முதலிய விடயங்கள், சர்வதேசக் கருத்தரங்கு கவனஞ்செலுத்த இருக்கிறது.
1995ஆம் ஆண்டு மே மாதம் 18 - 22 ஆம் திகதிகளுக்கு, இந்த ஆய்வரங்கு உப்சாலாவில் நடைபெற இருக்கிறது. தமிழ் மொழி, தமிழர் சமயம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள
ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேல் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் பங்குபற்ற உள்ளனர். தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் அறிஞர் சிலர் வர உள்ளனர். சர்வதேச மட்டத்திலே, கருத்தரங்கு விளம்பரப் படுத்தப்படுவதனால், ஆர்வலராகவும், அறிஞராகவும் உள்ள பிறரும் பங்குபற்ற வாய்ப்பு உண்டு.
தமிழ்ப் பெளத்தத்தைப் புரிந்து கொள்வதிலுள்ள ஆர்வம், மணிமேகலை பற்றிய சர்வதேச ஆய்வரங்குக்கு வழிவகுத்துள்ள போதிலும், மணிமேகலை பற்றி மேலைத்தேய நிபுணர்களின் பங்களிப்புகளோடு நடத்தப் பெறும் நுண்ணாய்வு, பணிடைக்கால, இடைக்காலத் தமிழ் நூல்களின் நுண்ணாய்வுக்கு வழிதுறைகளைக் கணிடறிய உதவுமென்று நம்பலாம்ப

Page 12
ffrhuChbf
தமிழகத்தினர் சிற்றிதழ்களைச் சேகரித்து, நூலகம் அமைத்து,
ந்களின் தொடர்பிற்காகச் “சிற்றிதழ்ச்செய்திஆய்வு இதழ்” என்ற இருமாதஇதழை நடத்தி வருகிறார் பொள்ளாச்சி நசனர். தற்போது புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகளையும் சேகரித்து வருகிறார்.
பொள்ளாச்சி 642006, தமிழ்நாடு, இந்தியா.
கலை, இலக்கிய,
ஏதேனும் ஒன்ை செறிவேற்றுகிற
“சிற்றிதழ்கள்” என
நாடு, மொழி, இனம் வேறுபாடுகளுக்கிை அடிப்படை வசதிகள் நிலையிலும், ஏகப்பட பிரச்சனைகளை எத போதும் இவைகளின தவிர்க்க முடியாதது; வேண்டியது. மிகக் கு காலத்துக்குள் நின்று இவைகளின் தாக்கம் Lu607 fTGG S). சொந்த மண்ணிலிரு சென்றவர்களின் ஆ படைப்பாக்க உந்துத வெளிப்பாடாக, செ, அடக்குமுறைக்கு எதி எழும குரலாக, நுடட ஆழம்வரை சென்ற செறிவுடையனவாக காணப்படுவது இச்சி மொழியும், கலாச்சா சிதைக்கப்படும்போது தமிழ்த்தனர்மை சிதை பாதுகாக்க இவ்விதழ் உதவுகின்றன. இயக் இலக்கிற்கேற்றவாறு இயங்குபவர்களைக் கூர்மைப்படுத்தவும், அவர்களுக்கிடையே தொடர்பேற்படுத்தவ உதவுகின்றன. புலம் தமிழர்களின் கலை, பாதுகாப்பிற்கு அடி அவர்களுக்கு மொழி ஆசானாகவும் இவை

வதனைகளுக்கிடையிலெழும்
சாதனைகள்
பது மிகக்குறைந்த எணர்ணிக்கையில் அச்சாகி, கலாச்சார, இயக்க, அரசியல் செயற்பாடுகளில்
ற பாலமாக இருந்து, வாசகர்களுக்கு மூளைச் , வியாபார நோக்கமற்ற இதழ்களைச்
னலாம்.
என்ற
டயிலும்,
ாற்ற
ہا۔۔۔۔
நிர்கொணர்ட
ர் தோற்றம்
கவனிக்கப்பட
நறைந்த
போனாலும்,
ஆழமானது,
ந்து பெயர்ந்து ழ்மனப்
லினர் ாந்த மண்ணில் ரொக பீரிட்டு பங்களினர் கருத்துச்
另
சிற்றிதழ்கள். ரமும் நு மிஞ்சுகிற வுறாது
d56.T
கத்தினர்
ம் சிற்றிதழ்கள் பெயர்ந்த கலாசாரப் த்தளமாகவும்,
பயிற்றுவிக்கும் பகள்
அமைகினர்றன. படைப்பாளிகளை உருவாக்குவதும் அவர்களுக்குப் பயிற்சிக்களனர்களாக அமைவதும், அவர்களின் தனிப்பட்ட சிறப்புக்குக் காரணமாக அமைவதும் சிற்றிதழ்கள். அநேகமாகத் தமிழகத்தினர் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான சிற்றிதழ்கள் வெளியாகினர்றன. கவிதாசரணர், சாரதா, சிந்தனையாளனர், எழுகதிர், அன்றில், வெளி, சலனம், கனவு, விருட்சம், கணையாழி, நிகழ், நிறப்பிரிகை, புறப்பாடு, கப்போல்வளை, புதிய குரல், பாரதி சுட்டும் விழிச்சுடர், அரங்கேற்றம், இனி, மக்கள் தமிழகம், குதிரைவீரன்பயணம், உன்னதம், நடுகல், மெளனம், புதிய நம்பிக்கை, சிற்றிதழ் செய்தி என்று ஒவ்வொரு மாதமும் நுாற்றுக்கு மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளியாகின்றன. இவைகளின் நோக்கும், போக்கும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, வரிசைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும். தமிழகத்தினர் அனைத்துச் சூழல்களையும் இதன்வழி அறியமுடியும். இதேபோல வெளிமாநில/ வெளிநாடுகளிலும் தமிழ்ச் சிற்றிதழ்கள் வெளியாகினர்றன. அவுஸ்திரேலிய முரசு, அக்கினிக்குஞ்சு, அஆஇ, ஈழநாடு, ஈழகேசரி, உயிர்ப்பு, ஊதா, எரிமலை, ஐரோப்பிய முரசு, ஒசை,
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 13
ü国
கடல், சக்தி, சஞ்சீவி, சிந்து, சிந்தனை, சுவடுகள், சுமைகள், தமிழ்ஏடு, தமழன், தமிழருவி, தமிழியம், தளிர், தாகம், தாயகம், துாண்டில், தேடல், தேனி, பனிமலர், புதுமை, நான்காவது பரிமாணம், நிழல், நாணல், மனிதம், மரபு, மீட்சி, மெளனம், அந்தமான முரசு, குன்றினர் குரல், படி, கொந்தளிப்பு, புதிய இலக்கியம், கவிதை, தோழனி, உதயம் என்று பல்வேறு இதழ்கள் வெளியாகினர்றன. பெரும்பாலான இவ்விதழ்கள் அச்சு நேர்த்தியும், வியாபார விளம்பர நோக்கத்தை முதன்மைப்படுத்தாது தரத்தை முதன்மைப்படுத்தியும், தனி சொந்தப் பொருட்செலவில் பரவலாக்கியும் வருகின்றன. பல இதழ்கள் பொருளாதாரச் சிக்கலில் ஒன்றிரண்டு இதழ்களோடு நின்றுபோனாலும் இதன் தொடக்கமும் பயணமும் கவனிக்கப்பட வேண்டியதே. சிற்றிதழ்கள் என்பது மிகக்குறைந்த பக்கங்களையுடைய இதழ்கள் என்றாலும், அதன் தொடர்ச்சியான பயணம் எனர்பது சந்தேகத்துக்குரியதே.
கோயிலைத் தானர் கட்டச் சொன்னேனர். தீபத்தை மட்டும் ஏற்றி விட்டு போய் விடுகிறாய்.
ଜtଗୋf)
தெய்வத்திற்கு எங்கு போவேனர்
1993.
ܓ=2 ܓܩ2 O O
f
பொருளாதார பிரச்சனைகளா கருத்துகள் கிை குழுவினரினர் ச தரமான வாசக gpeo) | Du Ta UDD u II, நெருக்குதல்களி LJILIGOTL5 565) – L பயணங்கள் தன் நினைவுகள் நீறு நினர்று, சாதகச் வடிவெடுப்பது தொடக்கப்பட்( இச்சிற்றிதழ்கள் சுற்றுச் சூழலுக் நடைமுறைகளு நிகழ்வுகளுக்குப் இருக்கினர்றன. நேருக்குநேர்கை பதிவாக்கும் இ; தமிழினர் தமிழர் உணர்மைகளுக்கு சான்றுகளாகில் பார்வையில் - ( சிற்றிதழ்கள் சே அது உலகளாவ வரலாற்றுக்கு <
கடலினர் மீனை தரையில் வாழவைப்பதில் தோற்றுப்போல சொல்கிறாய்.
பசிக்கிறது எனர் பசுவைக் கொல மனித தர்மம் ப அடிக்கடி
பேசி முரணர்பட
பிறகு உணர் துப்பாக்கி பசிக்கிறது என்று மனித உயிர்கை
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 
 

Iடுகள்
லும், செறிவான டக்காமையாலும், தைவினாலும்,
ர்கள் லும், அரசு/ அதிகார னாலும் இதன் படுகிறது.
L-LL 1 - ITg2LD, பூத்த நெருப்பாய் சூழலில், மீண்டும் சாத்தியமானதே. ப்ெ பயணிக்கும்
அந்த மண்ணுக்கும், தம், அரசு, அதிகார க்கும், கலை இலக்கிய
பதிவேடுகளாக வணிகநோக்கமினர்றி ர்டு, ஆழமாகப் த் தமிழ்ச் சிற்றிதழ்கள் ரினர் வரலாற்று
குச் ர்றன. உலகளாவிய வெளியாகும் இச்
கரிக்கப்பட்டால் - பிய தமிழர்களின் அடித்தளமாக -
எதாய்
}கிறாய். iნეტ)
ட்டு போகிறாய்.
க்கு
ளத் தேடுகிறாய்.
19. 3.94.
கவிதை, கதை, கட்டுரை என்று இலக்கிய வடிவங்களினி வளர்நிலை காட்ட - உதவும். எனவே உலகளாவிய பார்வையில் சிற்றிதழ்கள் தொகுக்கப்படுவதும், பாதுகாக்கப்படுவதும், அதன்வழி ஆய்வுக் கட்டுரைகளும், நுால்களும் ஆக்கப்பட வேண்டியதும் அவசியமானதாகும். கோடிக்கணக்கான மக்கள் வாழும் இவ்வுலகில், தரமாகச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவு; இவர்களில், தானி சிந்திப்பவற்றை
எழுத்து வடிவாக்குபவர்கள் அதைவிடக் குறைவு; இவர்களில் அவ எழுததுகளை அசசு வடிவாக்குபவர்கள் அதைவிடக் குறைவு. இவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படி ஒன்றிரண்டு இதழ்களே தோன்றி, ஒன்றிரண்டு இதழ்களுக்குள் நின்றுபோனாலும் - இவர்களின் தோற்றம் பெருமைப்பட வேண்டியது; பாதுகாக்கப்பட வேணர்டியது. இவைகள் சோதனைகளுக்கிடையிலும் சாதனை படைப்பவைகள்.
மல்லை அமுதன்
முற்றத்து மாமரமே
காற்றுக்குப் பயந்து
@)@l)○高@エ)@fr
உதிர்த்துவிட்டு நிற்பது அடிக்கடி
gifts). பதுங்கு குழிக்குள் அனுப்பிவிட்டு நிற்கும் அம்மாவையல்லவா ஞாபகப்படுத்துகிறாய்.
18, 4.94
வெள்ளை உடை உடுத்தி வருகினர்ற வெண்ணிலவே இன்றாவது உணர் வெள்ளை உடையினர் அர்த்தம் சொல்லி விட்டுப் போ.
3. 3.94.

Page 14
面征圆血面T
மக்கட்தொகைப் பெருக்கம்தான் வறுமைக்கான காரணமா?
鲑 <警 செலுத்துகிறது. இன்று மக்கட்தொகைப் மனிதனது வரலாறு பெருக்கத்தை அதன் கால அளவு இ ஏகாதிபத்தியங்கள், துல்லியமாக நிர்ணய உள்நாட்டுத் #::ါို உளளது.
● தாற்றம் குரங்கில் இ தரகுழுதலாளிகள், இன்று பல ஆதாரங் நிலப்பிரபுக்கள் மற்றும் நிரூபிக்கப்பட்டுள்ள குட்டிபூர்ஷவா மனிதனுக்கும் விலங் எழுத்தாளர்கள் என இடையேயான சிறப் 最 உழைப்பேயாகும். உ அனைவரும சுடடிககாடடி எப்போது விலங்கு ம வறுமைகசூக காரணம சென்றானோ அப்ே என எச்சரிக்கிறார்கள். ஏனைய விலங்குகளி மாறுபடத் தொடங்கி இந்த வாதங்களின் ஊடாக மக்கள் விலங்குகளும் இயற்ை தொகையைக் கட்டுபபடுத்த உள்ள நிலையில், மன மகாநாடுகளை நடாத்தி சர்வதேச உழைப்பை நம்பி வா ரீதியாக வறுமைக்கு வேறு விளக்கம் தனர்னை மாற்றி வந்து கொடுக்கிறார்கள். காலகட்டத்துடனர்
மக்கட் தொகைப் பெருக்கம், சுற்றுச் மாறுபட்டபோதும், துழல் மாசுபடுதல், வறுமை, வளர்ந்துசென்றவன நோய்கள் என அனைத்தும் மனிதக் குரங்குகளில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதே. உழைப்பைக் கணிடுட ஒவ்வொரு மனிதனும் அதனர் கூட்டு மனிதக்குரங்கே எனர் அமைப்புமே மனிதகுலம் என நாம் காணமுடியும். மனித காணமுடியும். மக்கள் தொகை வாழ்க்கையில் ஏனை என்பது சமூக விஞ்ஞானம் மற்றும் விலங்குகளுடன் ஏற். இயற்கை விஞ்ஞானத்துடன் வாழ்வுக்கான போர நிர்ணயம் செய்கிறது. அதில் பெணி மனித மக்கள் தொகை பூமி, கண்டம், நாடு, ஈடுபட்ட அதேவேை நகரம், கிராமம் எனப் பரந்துள்ளது. குழந்தைகளைப் பரா இதன்மீது பாதிப்பைச் செலுத்துவது ஈடுபட்டு, ஒரிடத்தில் இறப்பும் பிறப்புமாகும். பிறப்பினர் நிலைக்கப்பெற்றனர் மீதும் இறப்பினர் மீதும் ஆணகளால வேட்ை பொருளாதாரம் பாதிப்பைச் விலங்குகளினி அநா
 

நீணடு நெடியது. இன்னமும் விக்கப்படாத மனிதனினர் இருந்து வந்ததை களுடன
து.
குககும பான வேறுபாடு ழைப்பை
னிதனி நாடிச் பாதே அவன் ல் இருந்து
னானர். எல்லா கையை நம்பி ரிதணர் மட்டும் ழும் நிலைக்குத் வள்ளானர். இது
*ணம் உள்ளது. * முதலில் பிடித்தது பெணி பதை நாம் க்குரங்குகளினர்
"ᏓᎥ Ꭵ
பட்ட ாட்டங்களும், க்குரங்குகள்
மரிப்பதிலும்
அப்போது டயிடப்படும்
தரவTன
D
குட்டிகளையும் பெண்கள் வளர்த்ததையும், தானிய வகைகளினர் சிதறல்கள் நிலத்தில் மழபடி உற்பத்தியான நிலைகளில் பெண்கள் அவற்றைக் கண்டறிந்து, இயற்கைக்குப் புறம்பாக உற்பத்தியில் ஈடுபட்டனர். அந்த வசதி பெண்களிடமே இருந்தது. மிகமோசமான, நெருக்கடியான வாழ்வுக்குள் மனிதனர் வாழ்ந்த காலத்தில் பெண்ணினி இந்த அரிய கண்டுபிடிப்பு பெண்ணைத் தலைமைதாங்கும் இடத்துக்கு இட்டுச் சென்றது. பெண்வழிச் சமுதாயம் உருவாக இதுவும் ஒரு காரணமாகும். ஆனால் பினர் சுரண்டலுடனர் பெண்ணினி உரிமை பறிக்கப்பட்டு ஆணர்வழிச் சமூகமாக மாறியது. இயற்கையுடனான மனிதனினர் உறவு, அதன்பினர்னான அவனது ஏனைய உறவுகளையும் நிர்ணயம் செய்தது. இதை மார்க்ஸ், “மனித வரலாறு அனைத்தினர் முதல்முற்கோள் உயிர்வாழும் மானிடத் தனிநபர்களின் இருத்தலே. இவ்வாறு நிலைநாட்டப்படவேண்டிய முதல் மெய்நடப்பு இந்தத் தனிநபர்களின் வாழ்க்கை அமைப்பும், இயற்கையினர் இதர கூறுகளுடனான அவர்களது பிந்திய உறவும் ஆகும்” (மாக்ஸ், ஏங்கல்ஸ் - தொகுதி 1) என்கிறார். மனிதன் பதினைந்துலட்சம் ஆண்டுக்குமுன் வாழ்ந்தவன் என்பதற்கான ஆதாரங்கள் கணிடுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடனர் மனிதனது தோற்றம் வெப்பமண்டல நாடுகளில் ஆரம்பித்தது எனவும் நிறுவப்பட்டுள்ளது. இன்றுள்ள மனித இனம்கூட அழிந்துவிடும் எனத் தரவுகள் புலப்படுத்துகிறது. பூமி நெருப்புக்கோளமாக இருந்து குளிர்ந்து, பினர் பனிப்பாறைகளைக் கொண்டிருந்தது. இதனர்மீதான துரிய வெப்பம் பனிப்பாறைகளை உருக்கித் தரைகளை உருவாக்கியது. இன்று பூமி தொடர்ந்து வெப்பமாற்றத்துக்கு உட்படுகிறது. எரிமலைகளாக வெளிப்படும் பூமியின் மையம் இன்றும் நெருப்பாகவே உள்ளது. துரியனும் குளிர்ந்து வருவதால் ஒரு காலத்தில் பூமி மீண்டும் குளிர்ந்து பனிக்கட்டி யுகமாக மாறிவிடலாம். குளிர்ச்சி அதிகரிக்க மனிதனர் மத்தியதரைக் கோட்டைநோக்கி இடம்பெயர்ந்து, அங்கும் விறைப்பு ஏற்பட விரைவில் அழிந்துவிடுவானர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதை
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 15
மாற்றும் அல்லது புதிய தரவுகள் சிலவேளை பூமியை துடாக வைத்திருக்கலாம். அல்லது மனிதனி பனியுகத்தில் வாழும் வகையில் பரிணாமம் அடையலாம். ஆனால் இவற்றுக்கான தரவுகள் இப்போது இல்லை. இந்த நிலையில் மக்கள் பெருக்கம் என ஏனர் சிலரால் பீதியூட்டப்படுகிறது? இன்றுள்ள வறுமைக்குக் காரணம் மக்கள்த் தொகைப் பெருக்கமா, நிச்சயமாக
ல்லை. ஆதிமனிதனி சிறுசிறு கூட்டங்களாக இருந்தபோதும், பல்லாயிரம் சதுரமைலுக்கு ஒருவனாக இருந்தபோதும், ஒரு சதுரமைலுக்கு ஒருவனாக வந்தபோதும், இதைவிடக் குறைவான பரப்புக்கு ஒரு மனிதனி என வந்தபோதும் மனிதஇனம் தொடர்ந்து உயிர்வாழ்கிறது. மனிதன் ஆதிகாலத்தில் உயிர்வாழ்வதற்காகப் போராடியபோது, அவனின் உணவு இயற்கையைச் சார்ந்திருந்தபோது பற்றாக்குறைகளைச் சந்தித்தானர். அப்போது அவனின் ஆகக்கூடிய குழுவின் வயதுவந்தோர் எணர்ணிக்கை 20, 30 ஆகவும், இதேயளவு குழந்தைகளுமாக இருந்தது. இக்குழுக்கள் சந்தித்த உணவு நெருக்கடியும், இயற்கையைச் சார்ந்திருந்தமையும் இந்த எண்ணிக்கைக்குக் குழுக்களை நிர்ப்பந்தித்தன. அன்று மக்கள் தொகைப் பிரச்சனை, உணவினர்
மீதான பிரச்சனையாகவே இருந்தது.
இதன்பினர் மீன்பிடி, விவசாயம், மிருகவளர்ப்பில் ஈடுபடுத்தித் தனினை ஒரிடத்தில் நிலைப்படுத்த முடிந்தபோது தனது ஆயுளைக் கூட்டவும், தனது இனத்தைப் பெருக்கவும் ஓரளவு முடிந்தது. இது ஒரு நிலையான பெரிய அலகுகளாக மாறியபோது உற்பத்தியில் உபரியைப் பெறத் தொடங்கினான். அப்போது மனிதனி இயற்கையைச் சார்ந்திருப்பதை விடுத்து உழைப்பை நாடியதுடனர் உபரியைச் சேகரிப்பதுடனர் உருவான சமுதாய அலகுகள் மக்கட் தொகைப் பெருக்கத்தையிட்டு அங்கலாய்க்கவில்லை. தேவையான உபரியும், அதைப் பெற உற்பத்திக்கென மனிதனது இரு கைகளும உளளவரை மககள தொகைப் பெருக்கம் உபரியை உயர்த்தியது. இவ்வுபரி மீதான தனிச் சொத்துரிமை உருவானபோதுதானர் மனிதனைச் சுரண்டுவதன் மூலம் உபரியைப்
பெருக்கவும் முடி சொத்துரிமையி நல்காது மனிதன மாற்றிய இந்நிகழ் உழைப்பவனுக்கு மறுக்குமளவுக்கு செனர்றானர். இத உழைபபவனுக்கு சொந்தமாகியது இந்த வடிவம் கr தொடர்ந்து இனி தொடர்கதையா உபரிமீதான தன அடிப்படைத் ே பறித்ததன் மூலட உபரிப் பெருக்க உழைக்காதவர்ை கொணர்டானர். ஒரு மனிதனி உல பிறக்கும்போதே கைகளுடனர் பிற சிறப்பான விடய அவன் தனது ை உழைக்கிறான். ஏன் வறுமைப்ப கைகளாலும் உ6 எப்படிப் பணக் இருக்கமுடியும்? 19ம் நுாற்றாணப தொழிலாளர்கள் வேலைநேரத்தை பெற்றபோது அ கோரிக்கைகள் - வளர்ச்சியுடன் . இருந்தது. இன்று கடந்தபின் விஞ் உற்பத்தியைப் ப மாற்றியபினர்கூட எட்டுமணிநேர செய்யவேண்டி ஒரு முதலாளி அ பேரைக் கொணி உற்பத்தியை இல பெறக்கூடும். ஆ எப்போதும் ஒனர் மனிதனினர் வாழ ஒன்றாகவே உள் முதலாளியினர் வ கறபனை பணன வகையில் பெருக ரோமப் பேரரசி இரண்டுலட்சம்6 வைத்து ஒருவன் இருந்துள்ளானர். பழைய அரசுகள அடிமைகளையுப வரிகளையும் 6ை தொடர்ந்துள்ள அடிமைகளினி 2 அனுபவித்த சுர அடிமைகளை உ கூடிய கவனம் ெ அடிமைகளினி 6
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

|Bibbs
டந்தது. இத்தனிச் ர்ைமீது உழைப்பை
ன அடிமையாக bவிலிருந்து, நக் கொடுப்பதை
மனிதனர்
னால்
த ஏழ்மை
ாலம்காலமாகத் றுவரை கவே உள்ளது. னிச் சொத்துரிமை தவையைப் ம் உற்பத்தியில் த்தை மேலும் பெருக்கிக்
பகில்
இரு கால், இரு க்கிறான். இது ஒரு பம், ஏனெனில் ககள் மூலம் அப்படி உள்ளபோது டவேண்டும்? இரு ழையாத ஒருவன் காரனாக
டில் சிக்காக்கோ ர் எட்டுமணி தப் போராடிப் வனி உழைப்பினர் அன்றைய விஞ்ஞான அமைந்ததாக
நுாறு வருடங்கள் ஞான வளர்ச்சி ல மடங்காக
மனிதனர் வேலை உள்ளது. புன்று ஆயிரம் டு பெற்ற ர்று பத்துப் பேருடனர் னால் வேலை நேரம் றாகவே உள்ளது. bக்கைத் தரமும் rளது. ஆனால, பாழ்க்கைத் தரம் னக்கூட முடியாத கியுள்ளது. ல் ஒன்றரை முதல் வரை அடிமைகளை உழையாதவனாக இதேபோன்றே அனைததும ம், மக்கள் மீதான வத்துத்
5. உற்பத்தியை ண்டும் வர்க்கம் ற்பத்தி செய்வதில் சலுத்தியது. ானர்ணிக்கை
அதிகரிப்பு, உற்பத்தியைக் கூட்டியது. இந்த அடிமைகளை உற்பத்தி செய்வதில்கூட வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. மாம் ஸென் என்ற அடிமைகளைப்பற்றிய நியாயப்படுத்தலுக்கான தத்துவஞானி கூறுகிறார், “பசுமாட்டைப் போனர்றே அடிமைகளையும் தங்கள் வீட்டில் வளர்க்கவில்லை, மாறாக அடிமைச் சந்தையில் வாங்கினர்”. இதேநேரம் மகோனர் பின்வரும் ஆலோசனையை வழங்கினார், "அடிமைகளை வளர்க்கவேண்டாம், 22 வயதுக்குமேல் இவர்களை வாங்கலாம்” ரோமில் இருந்த சில அடிமைச் சொநத்க்காரர்கள் அடிமை “வளர்ப்பை" ஆதாயமாகக் கருதினர். இவ்வாறு மக்களது உழைபபைச சுரணடக கையாளப்பட்ட வழிமுறைகள் இன்று பணிபால் மாறுபட்டு அதே வழியில் தொடர்கின்றன. இந்த அடிமை உடைமைச் சமூகத்தில் இருந்து வெளியேறப் போராடிய அடிமைகள் நீண்ட பல போராட்டங்களினர் பினர் தங்களைத் தீர்மானிக்கும் உரிமையை ஒரளவு பெற்றுக்கொண்டனர். இவர்கள் சுரண்டல்கரருக்கு எதிராக போராடத் தொடங்கிய நிலைமைகளில் மக்கள் தொகைப் பிரச்சனையைச் சுரண்டும் வர்க்கம் காலத்துக்குக் காலம் முனர்வைத்தது. இதற்காகக் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தப் பல்வேறு வழிகளைக் கையாணர்டறர். ஒருசில மதங்கள் (உ.ம்: புத்தமதம்) திருமணம் செய்யாது இருத்தலையும், திருமணங்களை மட்டுப்படுத்தலையும் செய்தன. விதவைகளின் மறுமணத்தைச் சில மதங்கள் கணிடித்தன. பெரிய கிராமத்தை அமைத்து ஆண்களைத் தனிமைப்படுத்தினர். இப்படிப் பல வழிகள் கையாளப்பட்டன. இதேபோலக் கர்ப்பத்தடை மருந்துகளை ரோமானியப் பேரரசினர் கடைசிக் காலத்தில் கையாணர்டனர். காலத்துக்குக் காலம் தொற்றுநோய்கள் மக்களை அழித்தன. பெரிய யுத்தங்களால் மக்கள் கொல்லப்பட்ட நிலைகளில் மக்களர்ப் பெருக்கத்தைச் சுரண்டும் வர்க்கம் ஊக்குவித்தது.இது இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. மனிதனது கைகள் உற்பத்தியில் தனித்து ஈடுபட்ட நிலையில் மனிதப் பெருக்கம் உற்பத்தியைப் பெருக்கியது.
(தொடரும்)

Page 16
fthlhsis
ஒவியர் வீர.சந்தானத்தினர்
சமீபகால ஒவியங்கள்
பதிப்புத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ப.திருநாவுக்கரசு நீண்டகாலமாகவே ஈழத்துப் படைப்பாளிகளிலும், படைப்புகளிலும் அக்கறை கொண்டவர்.இவரது தாமரைச்செல்வி பதிப்பகம், ஒவியர் புகழேந்தியின்
யங்களை நுால் வடிவில்
வெளியிடத்திட்டமிட்டுள்ளது.
ஒவியர் வீர.சந்
 

முகில்களின்மீது நெருப்பு’ தொகுப்பில் கொடுங்கோலர்களின் செயலை விவரித்த சந்தானம் தற்போது தனது துாரிகையை ஆணாதிக்க வெறியில் பெண்ணினம்படும் பாட்டையும் துழலியலையும் சித்தரிக்கத் தொடங்கி
கிட்டத்தட்ட 12 தைலவண்ண ஒவியங்களும், 15 இந்தியனர்
ங்க்கினால் வரையப்பட்ட கோட்டோவியங்களும் புதிய பொருளை எடுத்தாணர்டிருக்கிறது. பெண்ணினவாதம் பற்றி அதிகளவு கருதவைத்த நிகழ்வுகள்: சிதம்பரம் பத்மினி பாலியற் பலாத்காரம், வாசாத்தியில் பழங்குடிப் பெண்கள்மீது பாலியற் பலாத்காரம், இதுபோன்றே ஒரத்தநாடு, ஹோதுர் போன்ற இடங்களில் நடந்த தொடர்ச்சியான பெண்கள் மீதான கொடுமை என்பன தனினை இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த நிகழ்வுகள் எனர்கிறார். ஒவியம் இல் உள்ள காட்சி, சட்டமிடப்பட்ட பல படங்களில் பெணிகளின் உருவம் தெளிவாகத் தெரிவதும் முகமழிக்கப்பட்டும் தாறுமாறாகக் கிடக்கிறது. கித்தானினர் ஒரத்திலுள்ள ஒரு சட்டகத்தில் இருந்து ஒரு மரம் பூமியை வெடித்துக் கிளம்புகிறது. அதன்அதிர்வே மற்ற அழகான
F dGT அடுக்கிவைக்கப்பட்டிருப்பபூக் குலைத்திருப்பதைக் காண்பிக்கிறது.
படம் 2இல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனர். அவனர் தலையில் சுதந்திரம் என்ற பூக்காடு. பக்கத்தில் உள்ள மேசையில் பூச்சாடி அல்லது குறோட்டனர்ஸ். அதனர் கீழ்ப்பாகம் பெண்ணினர் முகம். நாற்காலியினர் கால்கள், ஆண்முகமாகவும், குறோட்டனர் ஸ்டூலில் கால்கள் பெண்முகமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணி எல்லாவித வசதிகளையும் அனுபவித்துக்கொணர்டும், பலவித சிந்தனைகளைப் பெறுபவனாகவும்: பெண் குறோட்டனைப் போல அமுக்கி - அடக்கப்பட்ட பேன்சாய் செடியாக்கப்பட்டுள்ளதை
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 17
f
சட்டமிடப்பட்ட பல படங்களில் பெனர்களின் உருவம் தெளிவாகத் தெரிவதும் முகமழிக்கப்பட்டும் தாறுமாறாகக் கிடக்கிறது. கித்தானின் ஒரத்திலுள்ள ஒரு சட்டகத்தில் இருந்து ஒரு மரம் பூமியை வெடித்துக் கிளம்புகிறது. அதன் அதிர்வேமற்ற அழகான சடடங்கள
ருப்பதை குலைத்திருப்பதைக் காண்பிக்கிறது.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)
 
 

IbbíT
நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனி. அவன் தலையில் சுதந்திரம் என்ற பூக்காடு. பக்கத்தில் உள்ள மேசையில் பூச்சாடி அல்லது குறோட்டனர்ஸ். அதன் கீழ்ப்பாகம் பெண்ணினர் முகம். நாற்காலியினர் கால்கள், ஆண்முகமாகவும், குறோட்டனர் ஸ்டூலில் கால்கள்
பெண்முகமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணி எல்லாவித வசதிகளையும் அனுபவித்துக்கொண்டும், பலவித சிந்தனைகளைப் பெறுபவனாகவும்; பெண் குறோட்டனைப் போல அமுக்கி-அடக்கப்பட்ட
பேண்சாப் செடியாக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது

Page 18
frnl[öfls
தெரிவிக்கிறது எனர்கிறார். மூன்றாவது படத்தில் ஒரு கட்டிலில், ஒரத்தில் பெண்முகம்: கட்டிலும் முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை. பெண்ணும் அதுபோன்றே முகம் மட்டும் முழுமையாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. கீழே கட்டிலினர் கால்கள் அனைத்தும் உடைந்து அடுக்கப்பட்டுக் காணப்படுகிறது. தைலவணர்ண ஒவியங்கள் அனைத்தும் முனர்னைய வணிணங்களைப் போலல்லாமல் நீலம், மஞ்சள், அடர்பச்சை போன்றவற்றைக் கொண்டு புதிய
வேகத்தில் சூழலியல
பசுகின்றன. “நானிர் கிராமத்துக்க எப்போதும் பயிர் ப வாழ்ந்து வருபவனர். நகரவாழ்க்கையில், ! நிறத்தை, உயிர்த்துப காணிபதே அரிதாச ஆகவே எங்கள் பை வாழ்க்கையினை எா ஏற்ப உருவாக்குவத குறோட்டனர்ஸ் வள இதில் பணக்காரர் எங்களுக்குமான வே உங்களால் இயல்பா உணரமுடியும். இத
 

ஒரு கட்டிலில், ஒரத்தில் பெண்முக ம் கட்டிலும்
GROLDAILTTEREF சித்தரிக்கப்படவில்லை. பெண்ணும் அதுபோன்றே முகம்மட்டும் முழுமையாகச் சித்தரித்துக்
பற்றிப்
ாரனர். ச்சைகளுடனர்
இந்தப் பச்சை டிபடைக விெட்டது.
வகள் துழலுககு ற்கே ர்க்கிறேனர். வளர்ப்பதற்கும் பறுபாட்டை
”安
னால்தானி
தைலவனின ஒவியங்கள் அனைத்தும் முன்னைய வணினங்களைப் போலல்லாமல் நீலம், மஞ்சள், அடர்பச்சை போன்றவற்றைக் கொண்டு புதிய வேகத்தில் சூழலியல் பற்றிப் பேசுகின்றன.
எனது ஒவியங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு மூலையில் குறோட்டனர்ஸ் தலைகாட்டும். எஸ்டேட்டுகளுக்காக மரங்களை வெட்டுவது, கடலில் கழிவுகளைக் கொட்டுவது, அணுஉலைக்கூடம், விவசாயத்தில் நச்சு மருந்துகள், உரங்கள் போன்றவையெல்லாம் இன்றைய தமிழகத்தை மழையில்லாமல் துழலை மாசடைய வைத்திருக்கிறது. இதைக் கணிடித்தே எனது ஒவியங்கள் தற்போது வகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது” எனர்கிறார் இவர்.ா
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)

Page 19
r
பொய் அதிகம் உணர்னிடம் சொல்கிறாள் மனைவி. திரும்பிப் பார்த்தேனர்
அவள் நிழல் இரண்டாய்ப் பிரிந்து நெளிந்தது. ஒனர்றில் அரிச்சந்திரனினர் பிணக்கோல் மற்றதில் காந்தியினர் முறிந்த கைத்தடி
பொய் ஏனர் சொல்கிறேனர்? உணர்மை
ஊர்ந்து நகரும்.
பொய்
ஊடுருவிப்பாயும்.
பொய் எதனால் சொல்கிறேனர்? முகத்தின் ஒப்பனை கலையாமலிருக்க,
பொப் எப்படிச் சொல்கிறேனர்? அலகு குத்தி நாக்கசைத்து.
எது எனது முதல் பெ
எதுவாயினும் முதல் பொய் குற்
ஆனால் அது மூலம்.
வயது வளரப்பெ நகங்களைப் போ பொய் வளரத் தே வளர்ந்தன.
விரல்களைப் பே
தருமனி முதல் தள பொய் சொல்லா அயோத்தி முதல் பொய் இல்லாத ( புறித நுால் முதல் காகிதங்கள் வரை பொய் பேசாதது
ஐயா, எனர் மனைவியிட
இது பொய்களினி பெ
இங்கே
பொய்யாத வாழ்!
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 

τμή2
றமற்றது.
ாய்களும் வளர்ந்தன )ெ. தவைகளும்
TG).
ல்லீமா வரை தவர் எவர்? ஆகாயம் வரை இடம் எது?
அரசாங்கக
எது?
ம் சொல்லுங்கள்.
ாற்காலம்
க்கை பொய்.
ஆனாலும் அதிகம் உணர்னிடம் சொல்கிறாள் மனைவி.
புரிகிறது.
ஒரு பொய் நனைந்து வெளியேறும் போது
நாக்கு
அரை அங்குலம் எரிந்து சுருங்குகிறது.
பொய்கள் தேங்கிய தருணத்தில் நாக்கே பொசுங்கிப் போகலாம். அன்று நான் ஜவாலையின் உண்மையாக
ஒளிர்வேனர்.
உணர்மை தாய்முலை பொய் கட்டை விரல்.
உண்மை பாலைமணல் பொய் மழைத்துளி.
உணர்மை மூச்சு பொய் கீழ்ச் சுவாசம்.
உங்கள் குசுவுக்கு நீங்களே மூக்கைப் பொத்துவதுணர்டா?
சொல்லுங்கள் . . . பொப் சொல்லாமல்,

Page 20
|---------- -
L, N)^
励口
册剑... )
§ ·s
朝卿
SIDD|
| NORKJØTT C
NOrdbygf 37 B Ol 90
 
 
 
 
 

ால் இறைச்சி, பொருள்களுக்கு
兹ర్గళ &
ॐ
IQUI OG MAT A/S
OSO TLF 22 || 7 98 69

Page 21
ஜெயலலிதாவின் அரசுக்கு இலங்கைத் தமிழர்க விருந்தாளிகளை எப்படி வெளியேற்றுவது 6 இருந்திருக்கவேண்டும். அதன் வெளிப்பாடுதான் பேசிய பேச்சு. “இலங்கைத் தமிழ் அகதிகள் ஈடுபடுகின்றனர். அவர்களை வெளியேற்றிவிட கோபாவேசத்துடனர் அவர் கூறியதைத் தெள அகதிகளைக் கடந்த ஐந்து ஆறு மாதங்களாகப்
அகதிகளுக்கான சர்வதேச சட்டங்களும், நெறிமுறைகளு நேரிடையாகப் பலவந்தப்படுத்தி, அகதிகளை நாடுகடத்த தமிழ் அகதிகளை, ஈழக்கரைகளை நோக்கி விரட்டிவருகி
எந்த ஊரில் கொள்ளை நடந்தாலும், அகதிமுகாம்களை காவல்துறை. மேலும் காலை எட்டு மணிக்கு முன்பு முகா
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)
 

BibÍT
I got GaigGgaan புகைப்படங்கள் க.இரத்தினராஜ சிங்கம்
ல் அகதிமுகாம்கள் ம்களாகிவிட்டன!
ஆழியர் நகர் அகதி முகாம், கோவை, தமிழ்நாடு
ள் ஒரு வேண்டாத விருந்தாளிகள். இந்த வேண்டாத ான்பது ஜெயலலிதாவுக்கு ஒரு தலைவலியாகவே ர் ஏப்ரலில்,தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா தானி தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகளில் ட்டால், மாநிலத்தில் அமைதி திரும்பிவிடும்” என்று வாகவே உணர்ந்துகொணர்ட காவல்துறையினர்,
படுத்தியபாடு கொஞ்சநஞ்சமல்ல.
* தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகவே இருப்பதால், முடியவில்லை. ஆகவே, மறைமுகமான நிர்ப்பந்தங்கள் மூலம் து தமிழ்நாடு அரசு.
ஈற்றிவளைத்து, “கொள்ளையர்களை’த் தேடுகிறது தமிழ்நாடு ம்களைவிட்டு வெளியேறக்கூடாது என்றும், அப்படியே காலை

Page 22
frauBaffisi
எட்டு மணிக்குமேல் வெளியே சென்றிருந்தாலும் மாலை ஆறு மணிக்குள் திரும்பவேண்டும் என்றும் காவல்துறையினர் கெடுபிடி செய்கினர்றனர். இதனால் அணிறாட வயிற்றுப்பாட்டுக்கு வெளியில் சென்று வேலை செய்து நாலுகாசு சம்பாதிக்க முடியாத தழ்நிலையையும் உருவாக்கிக் கெடுபிடி கொடுக்கிறது அரசு. அத்துடனர் நில்லாது, மாதந்தோறும் அகதிகளுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் உதவித் தொகைகளையும் வேண்டுமெனிறே வேண்டுமெனிறே காலம்கடத்தி, அகதிகளைக் கேவலப்படுத்தும் நோக்கில் கொடுத்துவருகிறது.
இந்தமாதிரியான ெ அவமானங்களையும அகதிகள் இன்று கப் தொடங்கிவிட்டனர் சுமார் 3,000 அகதிகள் திருப்பி அனுப்பப்ப இதுவொருபுறமிருக்: சமீபத்தில் வேகமாக பிளேக் நோயால், அ அனுப்பப்படுவது
தாமதப்பட்டுள்ளது. மூலம் இலங்கையிலு பரவிவிடலாம் எனர் அகதிகளைத் தற்பே அனுப்பவேண்டாம் கூறிவிட்டதால் ஜெ. அகதிகளை நாடுகட
சா.செ.சந்திரகாசனர் பொருளாளர், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகம்
தமிழ்நாட்டில் சில இடங்களில் நடைபெற்ற கொள்ளைகளில், தவறான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டஈழ இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த அகதிகள் அனைவரையுமே மிரட்டுவதும், மறைமுக நிர்ப்பந்தம் கொடுத்துத் தாயகத்துக்குவிரட்டுவதும் எங்களை வேதனை கொள்ளச் செய்கிறது.
சர்வதேசச் சட்டங்களுக்கு மாறாக எங்களை நிர்ப்பந்தப்படுத்தித்
தாயகத்துக்கு அனுப்ப ஜெயலலிதா அரசு முனைகிறது. இதுவொரு தவறான அணுகுமுறையாகும்.
தமிழ்நாட்டில் கொலை கொள்ளை
நடப்பதற்கு நாங்களா காரணம்? எங்களைச் சமூகவிரோதிகள் போன்று காவல்துறையினர்
நடத்துகின தமிழ்நாட்டில் சில நடைபெற்ற கொ தவறான வழிகாட உட்பட்ட ஈழ இ6ை சம்பந்தப்பட்டிருக்க ஒட்டுமொத்த அனைவரையுமே மறைமுக நிர்ப்பந்த தாயகத்துக்கு விரட்டு வேதனை கொள்ள எங்களது பிரச்சனை
அரசு மனிதாபி நடந்துகொள்ள விே எதிர்பார்க்க 1984ல் சிங்கள ரn மக்களை அடித்துத்
பெருமளவில் த தமிழ்நாட்டுக் கரை
அடைந்தனர். முதல்வராக இருந் அனைத்துக் கட அழைத்துப் பேசி அகதிகள் தாராளம ஏற்பாடு செய்த மருத்துவக் கவுன்சிலு மருத்துவக் கல்லு மாணவர்களையும், கல்லுாரியில் 40 மா பி.எஸ்.சி. வேளா இடங்களையும் கல்லுாரிகளில் ஒ: கொடுத்தார் எம்.ஜி. மேல்நிலைப் பள்ளி தாராளமாக அg ஆனால் ஜெயலலித சலுகைகளையெல் செய்துவிட்டது. எந்தவொரு கல்வி மற்றும் +2 வகுப்பில் இடம் கொடுக்கக்சு
வாய்மொழி போட்டுள்ளதா ஈழத்தமிழர்கள தமிழ்நாட்டில் )گا தடைப்பட்டு
 

நருக்கடிகளையும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
தாங்கமுடியாத தமிழ்நாடு அரசு சர்வதேச
பலேறத் நெறிமுறைகளுக்கு மாறாக
செப்டம்பரில் ஈவிரக்கமினர்றி நடந்துகொள்ளும் ர், இலங்கைக்குத் அதேநேரத்தில் அகதகிளின் நலனில்
ட்டுள்ளனர். அக்கறை கொள்வோரும் க, இந்தியாவில் இல்லாமலில்லை. அகதிகள் ப் பரவிய பிரச்சனையில் ஆர்வம் காட்டிவரும் கதிகள் "ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்
கழகத்தினர் பொருளாளர் தமிழ் அகதிகள் சா.செ.சந்திரகாசனர், மற்றும் தடா
ம் பிளேக் போன்ற அச்சுத்தும் சட்டங்களினர் ற அச்சத்தில், மத்தியிலும் தமிழீழ விடுதலை பற்றிப் ாது திருப்பி பிரசாரம் செய்துவரும், “தமிழ் என்று இலங்கை தமிழர் இயக்க”த்தினர் பொதுச்
←9ዘ፱rãች செயலாளர் தியாகு ஆகியோரைச் த்துவதைத் சந்தித்துக் கருத்துக் கேட்டோம். iறனர். எங்களை வெளியேற்ற வேண்டும் U இடங்களில் என்ற மறைமுக நிர்ப்பந்தத்தில் கல்வி ள்ளைகளில், மறுக்கப்படுவதும் ஒருவகை. ட்டுதல்களுக்கு மேலும் அகதிகளின் சில
ாஞர்கள் சிலர் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அகதி லாம். அதற்காக முகாம்களிலேயே செயற்பட்டுவந்த அகதிகள் தொண்டு நிறுவனங்களையும் மிரட்டுவதும், தமிழ்நாடு அரசு கம் கொடுத்துத் வெளியேற்றியுள்ளது. மருத்துவம், வெதும் எங்களை கல்வி, சுகாதாரம், விளையாட்டு ாச் செய்கிறது. ஆகியவற்றைப் பல்வேறு தொண்டு ாயில் தமிழ்நாடு நிறுவனங்கள் கவனித்து வந்தன. மானத்துடனர் இப்போது தொண்டு நிறுவனங்களும்
பண்டும் என்று செயல்பட முடியாத நிலையில், கிறோம். அகதிகள் விஷயத்தில் ணுவம் தமிழ் மனிதாபிமானத்தோடு செயல்பட துரத்தியபோது, யாரும் இல்லை. மிழ் மக்கள் மேலும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் களைத் தஞ்சம் காலத்தில் - 10 வருடங்களுக்குமுனர்பு அப்போது - வழங்கப்பட்ட 150 ரூபாய்தானி த எம்.ஜி.ஆர், இனர்றும் உதவித் தொகையாக சிகளையும் வழங்க்பபடுகிறது. காலை எட்டு , ஈழத் தமிழ் மணிக்கு முன்பும், மாலை ஆறு ாகக் கல்விபெற. மணிக்குப் பிறகும், ார். இந்திய அகதிமுகாம்களில் இருந்து யாரும் துடனர் போராடி, வெளியேறமுடியாது. சொல்லாமல் அாரியில் 20 கொள்ளாமல் வெளியில் செல்லும் இஞ்சினியரிங் இளைஞர்கள் விடுதலைப் னவர்களையும், புலிகளாகக் கருதப்பட்டு, ணர்மையில் 10 துன்புறுத்தப்படுகிறார்கள்,
தொழிற் இவ்வாறு பல்வேறு துக்கீடு செய்து துன்பங்களையும், மனத்துயரையும் ஆர். அத்துடன் பொறுக்க முடியாமல்தானி, சிக் கல்வியைத் தமிழ்நாடு அரசின் மறைமுக னுமதித்தார். நிர்ப்பந்தத்திற்கு சம்மதித்து ா அரசு இந்தச் தாயகத்துக்குச் செல்லத் ப்லாம் ரத்துச் தொடங்குகின்றனர் அகதிகள். அத்துடன் ஈழத்தில் அமைதியும் நிரந்தரத் நிறுவனமும் +1 தீர்வும் ஏற்பட்டால், இங்குள்ள ஈழத் தமிழருக்கு அகதிகள் தாமாகவே தாயகத்துக்குத் டாது என்றும் திரும்பிப் போய்விடுவார்கள். உத்தரவு அதுவரையும் இவர்கள் ம். இதனால் கணிணியத்தோடும்,
னர் கல்வி, மரியாதையோடும் நடத்தப்பட ழுமையாகத் வேண்டும் என்று விரும்புகிறேன். ள்ெளது.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994

Page 23
仿[
வருகினர்றன.
நடைமுை
சடடங்களுககு
. - (yPU
85}9ت
ශ්‍රීර්‍ය්
இனப்படுகொ
*ԵՖՄ6յԼ0
ஈழத தமிழ
அரவணை;
இங்குள்ளத
உரிமையும் ச
இனத்தின்
மறுககபபடுெ
|55}{2ی
ಶಿಸ್ಡನ್ಗಿ
ஈழத்தமிழ் ஆ
gpa) 16026587 Li
வலுக்கட்ட
அனுபபபட
பொதுச் செயலாளர், ՖւDԱՔ ಙ್
தமிழ், தமிழர் இயக்கம் எனபது “தமிழ்
சர்வதேசச் சட்டம், மனித உரிமைப் க்கப் ே
அகதிகள் தொடர்பான
நறிமுறைகள் ஆகியவற்றின்படி, நடத்தப்படு ங்கைத் தமிழ் அகதிகள் ழாறாக
அவர்களாகவே விரும்பி,திரும்பிச் தேசிய ஜீரின்
ಕ್ಲೌ மிழகத்தில் காள்வதற்:
தங்கியிருக்க உரினும் உண்டு.
போர் தொடர்ந்து திருப்பி அ
நட்ைபெற்றுவருகிறது.எண்பதும், ஒருபுற்மிருக்க
அங்கு இயல்பான வாழ்க்கை லை அகதிகள் குற்.
எனபதும கணகடான உணமை. றைகை
லையில் அததிகள் தாமே நட்த்தட #ܬ݂ܐ
ரும்பி,திரும்பிச் செல்வத்ற்கான கணிடிக்கத்த
வாய்ப்பே இல்லை. அவர்களை 4#یعےF;
: சிறைழு
நருக்கி நிர்ப்ந்தித்து நெட்டித் மாறறடப
திள்ளுவதுப்ோல்திருப்பி கைதகளுககா
அனுப்புகின்றன, மத்திப் மாநில லஉரிை
அரசுகள. d மூலம வழங்
இந்திய அரசும், தமிழ்நாடுஅரசும் உரிமைகள்கூ
ஒரு கொள்கையைக் க்டைப்பிடித்து கி
”س معتصم "------------------------------ مٹ سمیت ||
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
 
 


Page 24

[Bathbfff
பூலுவப்பட்டி அகதிமுகாம்,கோவை, தமிழ்நாடு
இந்தக் கொளர்கையும் P சர்வதேசச் ம் நெறிமுற்ைகளுக்கும் GöTFTG夺了GDQj. கள் பிரச்சினைக்கு ரிமாணமும் உண்டு. லையில்இனர்னலுற்று, புதலும வேண்டி வநத ர்களை வரவேற்று,
பராமரிழ்ப் ழ் மக்களின் தேசிய ட்மையுமாகும். தமிழ் ர் தேசியூ உரிமை பதும், மீறப்படுவதும் iᎧiᎢ பிரச்சினையிலும் வதைக காணலாம. கதிக்ளை வரவேற்று பதுடன, அவரகளை ாயமாகத் திருப்பி ழல் தடுப்பதற்காகவும்
பாராடிவேண்டும , தமிழர் இயக்க”த்தினர் கருதது. பார்ர்ட்டம் வேறு இரங்கியும் பரிந்தும் ம் போர்ரட்டிமல்ல. தமிழ் மக்கள் தங்கள் மயை நிலைநீரட்டிக் ான போராட்டமும் <勃色LB... {ጽ னுப்பும் பிரச்சனை இங்குள்ள ஈழத்தமிழ் வாள்கள் ப்ேர்ல்வும், நதிகள் போலவும் படுவது மிகவும் க்கது. தமிழ்நாட்டில் தி முகர்ம்கள் கர்ழ்களாகவே ட்டுள்ளன. சிறைக் வது, தமிழ்நாடு அரசு களைச் ச்ட்டத்தின் யுள்ளது. அத்த்தைய
களுககுக
மனிதஉரிமைகளில் சியல் உரிமைகளும், குடியியல் உரிமைகளும் அடங்கும்.எனவுே அகதிதளுக்கு மனித உரிமைகள் உண்டெனிறால்,அவர்களுக்கு அரசியல் உரிமைகளும் இருக்கவேண்டும். ஈரானுர்அகதிகளும், பாலஸ்தீன அகதிகளும் ஏன்னய பல நாட்டு அகதிகளும் இந்த நாட்டில் அரசியல் உரழைகளை அனுபவித்துவரும்போது, ஈழத்தமிழ் அகதிகளுக்கு !ష్ట్రన్జిన్
உரமைகளமறுககபபட
வருகின்றன. அரியானா அம்ைச்சர் வர விமானத்தில் பணிப்பெண்ணிடம் கலாட்டர் செய்தார் என்பதற்காக, பித்தர்கள் எனர்று கூறிவிடலாமா? அக்திகளில் யர்ராவுது ஒருசிலர் சட்டத்தை மீறிக் குற்ற்ம் புரிந்தார்க்ளர்யின், அவ்ர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை
நாம் எதிர்க்கவில்லை. ஆனால் சாக்கிட்டு ಸ್ಲೀ அக்திகள் அத்தனை பேரும்
குற்றவாளிகள்ள்ன்று முத்திரை குத்தி, Ε மறுபபதறகு 6նITսաւսՎpւ43;/մ) லாதற்பாது
ற்றச்சாட்டுகன்ளேஅடுக்குவது, * ஒரு முதல்வரே செய்வது
b அழகலல. தமிழ் தமிழர் ககமும, # @ア அங்கமாககடிகாணடி த தேசத் தன்னுரிழை முன்ன்னியும், ஈழத்தமிழ்ஆகுதிதல்ள முறைய்ாகவும்
உரிய கணிணியத்துடனும் நடத்தவேண்டும் எனறுமவலுககடாயமாக அவர்களைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தொடர்ந்து குரல்கொடுத்தும் டபோராடியும் வருகின்றன.f[I
வடிவவழிபாடும் நவீனத்துவமும் தொடர்பாகச்
உருவமா உள்ளடக்கமா என்ற விவாதம் தமிழிலக்கி உக்கிரமாக நடைபெற்றது. இவ்விதம் நடைபெற்ற தம்மிடையே ஒரு பகை முரண்பாட்டை உடையன உள்ளடக்கத்தையே அடிப்படையானதாகக் கொன அதுவே போதுமானது என்ற வாதம் வலிவு பெ முறிபோக்கு இலக்கியத்தினதே. மாக்ஸிய அழக செலவிடப்பட வேண்டிய முயற்சி சிறிது திசைதிரு மிக்க படைப்பாளிகள் மத்தியில், சரியான அ திருப்தியடையும் ஒரு போக்கு உருவானமையும் இ இலக்கியவாதிகள் இப்போக்கிற்கு முற்றாகவே பலி
ஏறபடட தவறுகளை களைநது தேவையும் உள்ளது. முற்போக்கு இலக்கியத்தை விஷயங்களை மிகுதி உருவமும் உள்ளடக்கமும் எளிமைப்படுத்துவது என்ற இரு கால்களில் நடக்க ரெட்டு ಙ್: வைக்கும் தேவையை இத்
● 喙 மதிப்பிடுவோர் நல்ல அவர்களிற் பலா மாக்ஸியவாதிகளாக விரைவிலேயே உணர்ந்து முடியாது. விட்டனர். உள்ளடக்கத்தை விட
மாக்ஸையும் எங்கல்ஸையும் லெனினையும் விட அதிகளவில் கலை இலக்கியம் பற்றிய அக்கறை காட்டியவர் மாதுசேதுங். மக்களுக்காகக் கலை இலக்கியங்களைப் படைப்பதற் தேவையையும் கலை இலக்கியத்தினர் வர்க்கத்தனிமையையும் பற்றி மிகவும் தெளிவாகவே கூறிய அவர், படைப்புக்களின் அழகியலையும் மிகவும் வலியுறுத்தினார். மாக்ஸிய விமர்சனம் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் ஒரே சமயத்தில் கருத்திற் கொள்ள வேணர்டியுள்ளது. அது மட்டுமன்றி, ஒரு படைப்பினர் முக்கியத்துவத்தை அதன் உடனடியான சூழலிலும் அதற்கு அப்பாலும் வைத்து மதிப்பிடும்
முதனிமையானது என அழகியலை முதனிமைப்படுத்துவ நியாயப்படுத்திக் கொ அதற் முனைப்பு, கை இலக்கியவாதியினர் ச பொறுப்பையும் கலை இலக்கியங்களது வர்ச் அரசியல் முனைப்பு போன்றவற்றையும் பூ நிராகரிப்பதாக இருந் கலைக்காகவே, கலை சுதந்திரமானவர்ை’ எ கோஷங்களால் அல: இப்போக்கு, மாக்ஸிய விரோதத்தைத் தழுவ வியப்பில்லை. இன்று முதலாளித்துவ சமுத சீரழிவு, சகல கலை இ
۔ 22۔


Page 25

சில வரிகள்
கியப் பரப்பில் இரண்டு தசாப்தங்கட்கும் முன்பு சூழலின் விளைவாக உருவமும் உள்ளடக்கமும் r என்ற எணர்ணம் ஏற்பட்பது. இதன் பயனாக ண்டவர்களான முற்போக்குவாதிகள் மத்தியில் ாற்றது. இதன் விளைவான பிரதான இழப்பு கியற் சிந்தனைகளை விருத்தி செய்வதற்குச் ம்பியமை ஒரு முக்கியமான இழப்பு. பல ஆற்றல் ரசியற் கோஷங்களை முனர் வைப்பதுடனர் இன்னெரு முக்கியமான இழப்பு. முற்போக்கு யாகிவிடவில்லை. இவ்விவாதத்தின் போக்கில்
இவ்வாறான
ஆபத்தானது. ளை வைத்துக்
T
இருக்க
உருவமே ர்ற கருத்து
தாகத் தனினை ாணர்ட போதும்,
முதாயப்
கத் தன்மை
ரணமாகவே தது. கலை பஞர்ை ண்பன போன்ற ங்கரிக்கப்பட்ட
விக்கொண்டதில்
ாயத்தினர் இலக்கிய
வடிவங்களையும் பற்றிக் கொண்டுள்ளது. கலைகளும் கலைஞர்களும் விற்பனைப்பணிடங்களாகி வருகின்றனர். இவ்விதமான சூழலில் துாய கலைவாதம், அழகியல் வாதம் போன்ற கோட்பாடுகள் பழமையைத் தழுவி நிற்கும் போது இறந்து போன பொற்காலம் பற்றி ஏக்கப் பெருமூச்செறிகினர்றன. சிலசமயம் நவீனத்துவத்தினர் பேரில் நிசவாழ்வினினர்று விலகி ஒடும் முயற்சிகளில் இறங்குவன. வேறு சில சமயங்களில் தனிமனிதச் சுதந்திரம் தனி மனிதத்துவம் என்ற விதமான பேர்களுடன் தனிமனிதனது இருப்பைச் சமுதாயத்தினினர்று வேறுபடுத்தி அதிமுக்கியத்துவமுடையதாகக் காட்ட முற்படுவன. எவ்வாறாயினும், கலை
க்கியங்களினர் சமுதாயப் பணிபை நிராகரிக்கும் படைப்பாளிகளும் விமர்சகர்களும் முதலாளித்துவத்தினர் விளைவான சீரளிவைத் தடுக்கப் போரிடும் வலிமையற்றோராகவே உள்ளனர்.பலர் மாக்ஸியத்தையும்
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994th
முற்போக்கு இலக்கியத்தையும் மிகுதியாக வெறுப்போராக இருந்து வந்தமைக்கு முற்கூறிய இயலாமையும் சிறிது பங்களித்துள்ளது.
ஒரு ஆக்கம் கலைப்படைப்பாவதற்கு அது அரசியற் தனிமையுடையதாக இருப்பது தடையாக இருக்க முடியுமாயினர், துாய கலை இலக்கியவாதிகள் தாம் கொண்டாடும் பல மாக்ஸிய விரோதப் படைப்பாளிகளை நிராகரித்தாக வேண்டும். இலக்கியத்தின் நோக்கம் சத்தியத் தேடல் என்று ஒரு கோஷமும் காலத்திற்குக் காலம் எழுந்து வந்துள்ளது. சத்தியத் தேடற்காரர்களது இயல்பான மானுட அகச்சார்பைக் கணிப்பில் எடுத்துக் கொண்டாற் கூட, இவர்கள் சத்தியத்திற்கு எவ்வளவு நெருக்கமாகப் போகிறார்கள் எனர்பது கொஞ்சம் பிரச்சனையான விடயம்.
கலை இவக்கியங்களிலான ஈடுபாட்டைச் சாத்தியமாக்க ஆய்வு அவசியம். எனவே, பொழுது போக்கு என்ற பணிபு, கலை இலக்கியங்களுடனர் இணைவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. பொழுது போக்கு எனும் போது அதை அன்றாட வாழ்வினர் நெருக்குவாரங்களினின்றும் விலகித் தப்பியோடும் ஒரு காரியமாகவே
ტნiT მტბMIஇடமுணர்டு.போதைப்பொருள் நுகர்வும் களியாட்டங்களும் விளையாட்டுக்களும் கூட இவ்வாறு தப்பிச் செல்ல உதவுவனவே. கலை இலக்கியங்களின் பங்கும் இத்தகையதாக இருக்க வேண்டுமா? அழகியலை வலியுறுத்துவோரும் கலை கலைக்காகவே என்று வாதிப்போரும் சத்தியத் தேடற்காரர்களும் அவ்வாறு கூறமாட்டார்கள். முதலாளித்துவ வியாபார இலக்கியங்கள் பொழுது போக்கை மிகுதியாக வலியுறுத்துவது இயல்பானதே. சமுதாய புெருக்கடி மிகுந்த யுகமொன்றில் கலை இலக்கியங்கள் சமுதாயத்தினர் முரண்பாடுகளையும் போராட்டங்களையும் சமுதாய மாற்றத்திற்கான தேவைகளையும் தவிர்க்க முனையும் போது அக்கலை இலக்கியங்கள் அவற்றினர் நோக்கம் என்னவானாலும், தப்பியோடும் காரியத்திற்கே துணை போகின்றன. தப்பியோடுவதற்கு உதவுகிற கருவி மட்டுமே வேறுபடுகிறது. அழகியல் எனற பேரால் அக்கருவி சிலசமயம் அலங்கரிக்கப்படுகிறது. ஆயினும்
யதார்த்தத்தை நி முற்படுமளவில், பொறுப்புகளினி விலக்கிக்கொள்க முதனிமைப் படுத் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்:ை இதன் துணை வி ஒன்றும் நமது கவி உரியதாகின்றது. தொடர்பானது.
வடிவங்கட்குத் த முக்கியத்துவம் அ போக்கையே இங்
கலை கலைக்காக கோட்பாட்டினர் நவீனத்துவமும் முக்கியமான ஒன இப்புதுமை வாத படைப்புக்களைத் அடிப்படையில் உதவுகிறது. தமிழ் புதுக்கவிதை தனி நிலையில் அயல் இலக்கியங்களில gD GMT GIFTs555 LILI ( விளங்கிக் கொள எழுத்து வடிவம நினைவு கூரத்தக்கது.அை இலக்கிய வடிவம் என்ற ஐயம் அந்: இயல்பாகவே இ புதுக்கவிதை அத் கோளாறுகளினி விடுபடவில்லை. ஜப்பானியக் கன சாரத்தை இழந்து அவதிப்படுகிறது அதியதார்த்த வ கருத்துக்குழப்பம ஒரு வசதியான ( கவிஞர் சோலை அதியதார்த்தவா சிலவற்றில் காட் ஆளுமையும் வல சித்தரிப்பும் அவ கவிதைகள் பலவி அவரது நல்ல கடி வரவேற்பினர் வி கண்மூடித்தனம இறைத்துக் கவில் செய்வோரினர் ெ அதிகரித்துள்ள போன்று பம்மா இயலுமாகியுள்ள வடிவமாக இத்த கவிதைகள் அை இவற்றை விமர்சி தயங்குவதற்கான ஒவியங்களை வி இடர்ப்பாடுகளு
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994


Page 26

|[hĩỉT
ттзѣдflђ5 அது சமுதாயப னிறு தனினை கிறது. உருவத்தை தல், இவ்வாறு,
சமுதாய த நிராகரிக்கிறது. ளைவுகளில் பனிப்புக்கு
இது நவீனத்துவம் புதிய கலை ம்மளவிலேயே அளிக்கும் கு குறிக்கிறேனர்.
வே என்ற
போது தனர்னளவிலேயே ர்றாகி விடுகையில் ம் ஆழமற்ற ந் தமது வடிவத்தினர் நியாயப்படுத்த நிற் சமகாலப்
தொடக்க மொழி
ருெந்து டு அரைகுறையாக ர்ளப்பட்ட ஒரு ாக இருந்தமை
தக்காத்திரமான மாக்க முடியுமோ தச் சூழலில் ருந்தது. இன்னமும் தனி தொடக்க காலக் னர்று முற்றாக ஹைக்கு’ என்ற லவடிவம், அதன் து, தமிழில் 1. இது போலவே, ாதமும் இன்று ான கவிஞர்களுக்கு வாகனமாகி விட்டது. க்கிளி தனது தக் கவிதைகள் டிய அற்புதமான ைெமயான உணர்வுச் ரது பின்னய பற்றில் இல்லை. பிதைகள் பெற்ற ளைவாகக் ாகப் படிமங்களை தை உற்பத்தி தாகை து. நவீன ஒவியத்திற் ந்து மிக எளிதாகவே ஒரு இலக்கிய கைய படிமக மந்து விட்டன. விக்கப் பலரும்
காரணம், நவீன மர்சிப்பதில் உள்ள டணி உறவுடையது.
விமர்சனத் துறையிலும் இத்தகைய பம்மாத்துகள் தலை காட்டாமல் இல்லை. மேற்கிலிருந்து பெறப்பட்ட ஆய்வு முறைகள், அவை மேற்கிலேயே செல்வாக்கிழந்து போன பின்னரும் கூட, தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிற நிலமைகளை நாம் அறிவோம். இங்கெல்லாம் எளிமையான, தெளிவான சிந்தனைக்கும் ஆய்வுக்கும் பிரதியீடாகச் சிக்கலானதும் குழப்மானதுமான சொற்சிலம்பங்கள் அமைந்து விடுகின்றன. கலை இலக்கிய ஆய்வுகளையெல்லாம் ஒற்றைப்பரிமாணத்தில் முற்போக்குபிற்போக்கு, மரபுசார்ந்தமரபுசாராத, பழைமைவாதநவீனத்துவ எற்ற மாதிரி மிகையாக எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களால் எளிமையாக ஆராய முடியாது தான். எனினும், சிக்கலான தர்ைமை சரியான முடிவுகட்கு உத்தரவாதமில்லை. எளிதான ஒரு செய்முறையினர் வரையறைகள் என்ன என்பதை அடையாளம் காட்டி, அதன் குறைபாடுகளைத் தாம் தெரிந்த மாற்று முறை எவ்வாறு என்று விளக்கும் ஆற்றலைப் புதுமைக்காகப் புதுமையை நாடும் புதுமைக்காரர்கள் எவருமே இதுவரை புலப்படுத்தவில்லை.
இவ்விடங்களிலெவ்லாம் கலை இலக்கியத்திலும் விமர்சனத்திலும் புதியவடிவங்கள் அவை புதியன என்பதாலும் வழமைக்கு மாறானவை என்பதற்காகவுமே போற்றப்படுகின்றன. உள்ளடக்கத்தை விடப் புறத்தோற்றமே மிகுதியான முக்கியத்துவத்தைப் பெறுவது விசனத்திற்குரியது. புதிய வடிவத்தினர் மூலம் உள்ளடக்கத்தின் ஆழத்தை எவ்வாறு அதிகரிக்கலாம், அதில் எத்தகைய புதிய பணிபுகளைப் புகுத்தலாம் என்பனபற்றிய தெளிவு இல்லாமலும் குழப்பத்துடனும் படைப்புகள் வருவதால் அவை சமூகப் பிரக்ஞை உள்ள படைப்பாளிகள் பலரால் பகைமையுடனர் நோக்கப்படுகின்றன. இதுவும் நல்லதல்ல. ஒரு குறிப்பிட்ட கலை வடிவம் அதனி தொடக்க நிலையில் விரும்பத்தகாத ஒரு சிந்தனைப் போக்குடன் இணைந்து வரவும் விருத்தி பெறவும் முடியும். அவ்வடிவம் சமூகப் பிரக்ஞை உள்ள படைப்பாளியால் எவ்வாறு கையாளப்படக் கூடும், அதன் மூலம் முற்போக்கான சிந்தனைகளைப்面回町
பரத்துபட்ட மக்களிடம் கொண்டு செல்ல முடியுமா என்பனவே முற்போக்கான படைப்பாளியினர் அக்கறையாக இருக்க வேண்டும். சில கலைவடிவங்கள், சில புத்தியீவிகள் தமது அதிமேதாவித் தனத்தைப் பறைசாற்றவும் தமக்குள்ளேயே பேசி மகிழவும் மற்றோரை மட்டம் தட்டவும் பயன்படுமாயினர், அவை அவ்வாறே பயன்படுக. எனினும், ஒரு புரட்சிகரப் படைப்பாளி எதையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயங்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஒரு கலை வடிவத்தினர் சாத்தியப்பாடுகள் எனின, அதனர் வரையறைகள் என்ன என்பன பற்றிய அறிவை நடைமுறை மூலமே நாம் பெற முடியும். சில வதுவங்கள் மூலம் பிற்போக்கானதும் சீரழிவானதுமான சிந்தனைகள் மட்டுமே பரப்பப்படுகின்றனவாயினர் அவ்வடிவங்கள் மக்களைச்
1944ல் பிறந்த சாரல்நாடன், திருமணமானவர்; ஒரு மகனும், ஒரு மகளும. தலைமைத தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரியும் இவர் தேசியக் கலாசாரக்
அங்கத்தவரும், மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவருமசுவட. d சி.வி. சில சிந்தனைகள், தேசபக்தனர் கோ.நடேசய்யர், மலையகத் தமிழர், மலையக வாய்மொழிஇலக்கியம் என்பன வெளிவந்த இவரது நூலகள.
சென்றடைகிற பட்ச முற்போக்குவாதிகள் திறமையுடனர் திறமை தமக்கேற்பப் பயனர்ப எண்பது ஒரு கேள்வி. முடியாத சூழ்நிலை இ முற்போக்குவாதிகள் மாற்றுவடிவத்தைப்
பயன்படுத்தலாம் என கேள்வி. எவ்வாறாயி புதுமை என்று மார்த வருகிற ஒவ்வொனர்ன சென்று தழுவிக் கொ இல்லை. உடனடியா முடியாத ஒன்றையிட அவசியம் இல்லை. மு கலை இலக்கியவாதி எந்தக் கலை இலக்கிய வடிவத்தினையும் தை கொள்ள ஆயத்தமாக வேளை, எந்த ஆயுதப இலக்கிற்கு அதிகம் ப
மனித வரலற்றி நுாற்றாணர்டுகா பொருளாதாரபே வந்துள்ளது. மத சுதந்திரம் பேனு நுாற்றாண்டில்இ உருவாகின.
 


Page 27

ந்தில் அவற்றை
அதிக ஆற்றலுடன் பயன்படக்
மேலும் கூதுயதும் என்பது பற்றித் தெளிவாக யுடனர் இருப்பினர் போதுமானது. டுத்த முடியாதா புதியது என்பதை மட்டுமே
அவ்வாறு தகுதியாக்கி மற்றவர்களுக்குப் இருப்பினர் புரியாமல் இருப்பேைய தமது
எத்தகைய செயற்பாட்டின் வலிமையாகக் கொள்வோர் கலை இலக்கியத் ர்பது இன்னாரு துறைகளிலும் விமர்சனத் னும், புதுமை, துறையிலும் என்றும் இருந்து ட்டிக் கொண்டு வந்துள்ளனர். இனியும் இருப்பர். றயும் ஓடிச் அவர்கள் மூலமும் பயனுள்ளது ாள்ள அவசியம் ஏதேனும் விளையுமாயினர் விளைக. கவே கிரகிக்க அதே வேளை, விமர்சகர்களும் டு மிரளவும் விளக்கம் தருவோரும் தெளிவான pற்போக்குக் நிதானமான மதிப்பீடுகளைச்
களது பாசறை,
செய்வது படைப்பாளிகட்கும் நல்லது, பார்வையாளர்கட்கும்
ாதாக்கிக் நவ்லது.நவீனத்துவம் என்பது
உள்ள அதே புறத்தோற்றஞ் சார்ந்தது மட்டுமல்ல. ம் தனது யனுள்ளதும்
சாரல்நா ர்ை
“ஊரான ஊரிழந்தேன் ஒத்த பனைத்தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே
பெத்ததாயே நா மறந்தேன்”
புகலிட இலக்கியம்
ல் புலப்பெயர்ச்சி ஒரு பொது நிகழ்வாக SOADfb இடம்பெற்று வந்துள்ளது. )இதற்கான மிகப் பிரதான காரணமாகஇருந்து சுதந்திரம் பேணுவதற்காகவும், அரசியல் ணுவதற்காகவும் புலப்பெயர்ச்சிகள் 18ம் டம்பெறத்தொடங்கின; பயனாகப் புதுநாடுகள்
r |-
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994ஐம்பதுகளினர் பினர்னால் இலங்கையில் படிப்படியாக இனமுறுகல் வளர்ந்தோங்கி எணர்பதுகளில் நாடுதழுவிய கலவரமாக உருவெடுத்தது. ஆட்சியாளரினர் விரோத நடவடிக்கைகளில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட்டம் மேற்கொள்ளத் தொடங்கினர். 2.
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் இலங்கையில் குடியேறிய இந்தியர்கள் - தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, அரபு மொழி பேசும் இனத்தவர்கள் - இன்று “மலையகத் தமிழர்” என்று இனம்காணப்படுகின்றனர். புலப்பெயர்ச்சி இடம்பெற்ற ஆரம்பகாலப் பகுதியில் இவர்களது வாழ்வும் புகலிட வாழ்வாகவே அமைந்திருந்தது.
“ஊரான ஊரிழந்தேன் ஒத்த பனைத் தோப்பிழந்தேனர் பேரான கணிடியிலே பெத்த தாயே நா மறந்தேனர்”
என்ற வாய்மொழிப் பாடலும்,
“ஆளுக்கட்டும் நம்ம சீமை அரசிபோடும் நம்ம சீமை சோறுபோடும் கண்டிச் சீமை சொந்தமினு எனினாதீங்க”
என்ற வாய்மொழிப் பாடலும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். எனினும், இப்புலப் பெயர்ச்சி இலங்கையில் ஆளுவோரினர் அனுமதியுடனும் அனுசரணையுடனும் நடைபெற்றது. எனவே, தமது கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து பேண முடிந்தது. இண்று இலங்கையில் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருதவேண்டிய அவசியத்தைத் தோற்றுவிக்க முடிந்தது. ஆரமபகாலப பாடலகள இவர்களது புகலிட வாழ்வைச் சித்தரிப்பினும், தம்மை இலங்கையில் நிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தபின்னரே இலக்கியத் தோற்றத்தில் இச்சமூகத்தினரின் பங்களிப்பைக் காணமுடிகிறது. அதுசமயம் மலையக இலக்கியம் என்று அது அறியப்படலாயிற்று.
3.
அரசாங்கத்தினர் அனுமதிபெற்று இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய - குயீனர்ஸ்லாந்துக்கு 475 சிங்களவர்
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
r
புலம்பெயர்ந்தன அனைவரும் ஆக அறிந்திருந்தனர். அவுஸ்திரேலியா தோட்டத்துக்கே புலம்பெயர்ந்தன. எந்த ஒரு காலகட இனம்காட்டக்கூட உருவாகவில்லை இந்தியர்கள் கடல நாடுகளில் இவ்வ புலம்பெயர்ந்து ெ தம்மை அவ்வவ் ! பிரஜைகளாக ஆ கொண்டுள்ளனர்
iறு இலங்கை வெளியேறி கடல் தமிழர், முஸ்லிம், வாழுகின்றனர். (
கடந்த நாடுகளில்
“எரியவும் வேண் ஒளிரவும் வேணர் புயலினுள் ஏறவு! யாரால்தானி முட நெருப்பேந்தா வீரர்கள் எத்தை விட்டில்களாய் வீழ்ந்தார் எத்தன அணையார் எத்த எனினுள்ளும் புன் கதைகளதாம எத (முகம்கொள் - கி
என்று வாழுகிற நெருக்கடியை மீ வாழத்துடிக்கும் ! நெஞ்சுறுதியோடு தமிழ்ப் படைப்பு காணர்கிறோம்.
"புகலிட இலக்கிய
படைப்பதற்கென
சிறிறேடுகளைத்
தங்களது பணிய
 


Page 28

|['titlíI
*. இவர்கள்
கிலம்
1882බර් வில் கரும்புத் இவர்கள் f. இவர்கள் தம்மை டத்திலும்
lif சூழ்நிலை
கடந்த பல தமே ாழ்கின்றனர். ாடுகளினர் க்கிக்
பிலிருந்து கடந்த நாடுகளில் சிங்களவர்
இவர்களில் கடல்
பேசும் மக்களே. இப்படைப்புகளில் ஈழத்தமிழரின் உணர்வுகளும், புகலிடம் தேடிய நாடுகளின் அனுபவங்களும் தெறித்து விழுகின்றன. கடல்கடந்து புகலிட வாழ்வு நடாத்தும் தமிழர்கள் இலங்கையின் அரசியல் சமூகப் பிரச்சனைகளை மிகவும் தீவிரமான மொழிகளில் வெளிப்படுத்துகின்றனர். அரசியல் நிகழ்வுகளினர் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களாகவும் - தாய்நாடு பற்றிய ஏக்கங்களைச் சித்தரிக்கும் வெளிப்பாடாகவும் அமையும் இப்புகலிட இலக்கியம், தொடர்ந்தும் அந்தந்த நாடுகளில் படைக்கவும், படிக்கவும் படுமா என்பது சந்தேகமே. ஏனெனில்,
டும் டும் b வேண்டும் டந்தது?
37
6872 1னை? தயுணர்ட
ys
தனை. பி.அரவிந்தனர்)
காலத்தினர் ாவும் தாயகத்தில்
லைகருதி
எதிர்கொள்கிற 5ளிலே
ம்” படைத்தும் - றே ஐம்பத்திரண்டு தொடக்குவித்தும் ற்றுபவர்கள் தமிழ்
“ஒருமொழி படிக்க மறுத்த எம்மவர் நாக்கில் பிரெஞ்சு, ஜேர்மனி, ஆங்கிலம், ஸ்பானிஷ யாரைநோக எகே போய் முட்டுவது” (வ.ஐ.ச.ஜெயபாலனர்) எனர்ற கவிதை வரிகள் வெளிப்படுத்தும். அந்நிய நாட்டில் அகதிகளாக வாழுகின்ற துர்ப்பாக்கிய நிலைமையிலும் - தமது சமூக கலாச்சார வேர்களை மெல்ல மெல்ல இழந்துவிடும் வரலாற்றுப் போக்கை - மாற்றியமைத்திடும் கோபாவேசத்துடனர் வெளிவந்துகொணர்டிருக்கும் "புகலிட இலக்கியம்” காலத்தினர் தேவை. இந்தத் தேவையிருக்கும் வரையிலும் "புகலிட இலக்கியம்” வளரும் - தமிழுக்கும் வளமூட்டும். இன்றையவரை நோக்குகையில் கவிதை இலக்கியத்துக்கு நிறையவே பங்களிப்புச் செய்யப்பர்டிருக்கிறது
என பதில் ஐயமில்லைÖrfiljbbíT
பத்திரிகையாளரும்,நாடகக்கலைஞருமான அந்தனிஜீவா மலையக இலக்கிய சஞ்சிகையான செங்கோல்” என்ற சஞ்சிகையின் இணையாசிரியராகவும் பணியாற்றுகிறார். கொழுந்து' என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார்.மலையக
க்கிய வளர்ச்சிக்காக மலையக வெளியீட்டகம் மூலம் பத்துநூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது அக்கினிப்பூக்கள்’ என்ற நாடகம் தொழிலாளர் வர்க்கப்பிரச்சனைகளைச் சிறப்பாகச் சித்திரித்துள்ளது. 12தடவை மேடையேறியுள்ளது. அலைகள்’ என்ற நாடகம் அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பிலும், மலையகத்திலும் விதி நாடகத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார். எழுத்தைத்தனர் வாழ்வாகவும் தொழிலாகவும் கொண்டுள்ள இவர் மலையகக் கலை இலக்கியப்பேரவையின் செயலாளராவார்.
"ஈழத்துத்தமிழிலக்கியத்தில் மலயக இலக்கியம் புது பாய்ச்சியது.”
- பேராசிரியர் அமரர்
மலையகச் சிறுகதைகள்
அத்தகைய இலக்கியத்தினர் சிறப்புக்குக் காரணமா? சிறுகதைகளாகும்.மலையகச் சிறுகதைகள் ஒவ்வொனறு தகவல்களைத் தரும் ஆவணமாகும். தமிழில் சிறுகதைத் து வளர்ச்சி பெற்றது. மணிக்கொடி சஞ்சிகையினி காலத்தில் தான தொடக்கம் வெளிவரத் தொடங்கிய மணிக்கொடியின் தாக்கம் பரவியது. மணிக்கொடி எழுத்தாளர்களினர் முக்கியம கருதப்படும் புதுமைப்பித்தனினர் படைப்புகள் மலையக எழுத்த உந்து சக்தியாக விளங்கியது.


Page 29

அந்தனி ஜீவ
ரத்தம்
கைலாசபதி,
ன மலையகச் ம் வரலாற்றுத் றை சிறப்பான ர் 1933ம் ஆண்டு இலங்கையிலும் TGITI, ாளர்களுக்கு ஒர்
மலையக ஆக்க இலக்கியத் துறைக்கு வித்திட்ட பெருமை கோ.நடேசய்யர் அவர்களையே சாரும். கோ.நடேசய்யர் தஞ்சாவூரில் அரசாங்கப் பணியில் இருந்து விட்டு, பினர்னர் பத்திரிகை ஒனர்றில் பணியாற்றி, பத்திரிகை சந்தா திரட்ட இலங்கை வந்துள்ளார். பினர்னர் 1920ல் இலங்கை வந்து “தேசநேசனி” என்ற பத்திரிகையினர் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பிர்ைனர் சொந்தமாக தேசபக்தனர்’ என்ற நாளிதழை நடத்தியுள்ளார். பத்திரிகையாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஐயர் மலையக மக்களினி விடிவுக்காக தனர்னை அர்ப்பணித்தது மாத்திரமல்லாது, பிரிட்டிஷ் ஆட்சியில் மோசமாகச் சுரணிடப்பட்ட மலையகத் தொழிலாளர் மத்தியில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்ந்த நடேசய்யர் மலையகத்தில் அரசியல், சமூக,இலக்கிய கரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். மலையகத்தினர் முதல் தொழிற்சங்கவாதியாகவும்,
பத்திரிகையாளராகவும்,
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)சட்டசபையில் இந்தியப் பிரதிநிதியாகவும், ஆற்றல் மிகுந்த எழுத்தாளராகவும் நடேசய்யர் திகழ்ந்தார். மலையகத்தினர் எழுத்து வழி இலக்கியத்தினர் மூலம், அதற்கு மூலவர் நடேசய்யரே ஆவார். “இராமசாமி சேர்வையினர் சரித்திரம்' என்ற நடேசய்யரின் சிறுகதை தானர், மலையகத்தினர் முதலாவது சிறுகதை என்ற அந்தஸ்த்தைப் பெறத்தக்கது. நடேசய்யரைப்பற்றிய ஆய்வுகள் இப்போதுதான் முக்கியத்துவம் பெறுகினர்றன. சாரல்நாடனர், அந்தனிஜீவா ஆகிய எழுத்தாளர்கள் அவரது பணிகளை மக்கள் அறியச்செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி உழைத்து வருகின்றனர்.”இவ்வாறு ஜேர்மனியில் பெர்லினில் நவம்பர் 1991ல் நடைபெற்ற நடேசய்யர் நுாற்றாணர்டு நினைவுப் பேருரையில் விரிவுரையாளர் மு.நித்தியானந்தனர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக ஆக்க இலக்கியத் துறைக்கு கோ.நடேசய்யர் வழிகாட்டலுடனர் எழுத்துத் துறைக்கு சிலர் காலடி எடுத்து வைத்தாலும், கவிதைத் துறையில் காட்டிய ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் புனைக்கதைத் துறையில் காட்டவில்லை. தமிழகத்தில் மணிக்கொடியினர் தாக்கத்தின் பின்னரே சிறுகதைத் துறையில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். “மணிக்கொடி” சஞ்சிகையிலே தனது சிறுகதையை வெளியிட்ட பெருமை கே.கணேசுக்கு உணர்டு. அவரின் ஆசாநாசம்’ மணிக்கொடியில் வெளிவந்நது. அட்டனைச் சேர்ந்த பொ.கிருஷ்ண்சுவாமி தமிழகப் பத்திரிகைகளில் எழுதினார். அவரைத் தொடர்ந்து ந.அ.தியாகராயன், ரபேல், மாத்தளை அருணேசர், சி.வி.வேலுப்பிள்ளை போன்றோர் தமிழகச் சஞ்சிகைகளில் தங்கள் படைபபுககளை
வெளியிணர்டுள்ளனர்.
1950களுக்குப் பினர்னரே மலையகத்தினர் கல்வி எல்லோருக்குமுரிய சொத்தாக மாறியது. பெரியோர் ஈ.வே.ரா-வின் சுயமரியாதைக் கருத்துக்கள், திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றினர் ஏடுகள் மலையகத்திற்கு வரத் தொடங்கின. பாரதிதாசனர் பாடல்கள் மலையக
面园
இளைஞர்களுக்கு துாகிகுமேடை, ( போன்ற நாடக ! தாக்கம் மலையக இளந்தலைமுறை மாற்றத்தையும், ! ஏற்படுத்தத் தவர்
இதனைத் தொட க்கிய வளர்ச் அபரிமிதமான விழிப்புணர்வு அ ஏற்பட்டது. இல: புதுமைப் பார்ை உதயமாகின. பல உற்சாகத்துடனர் முயற்சிகளில் ஈ( ஹைலனடஸ் க இரட்டையர்கழி வர்ணிக்கப்படும் இணைபிரியாத இரா.சிவலிங்கம் ஆகியோரும் இெ சக்தியாக விளங் இவர்களினி வழி இளைய தலைமு எழுத்துலகிற்குக் வைததனா. அத கணர்டி க.ப.சிவம் மலயகத்தினர் மன என்றழைக்கப்பட சஞ்சிகை துணை காலகட்டத்தில் : க்கியப் போட சஞ்சிகை நடத்தி போட்டியில் சிறு செந்துாரனுக்குச்
உரிமை எங்கே’
பரிசு கிடைத்தது பார்வையை மை திருப்பியது. இத
6tUFT DGDIGA)L&SF
ஆற்றல் மிகுந்த 1 தந்தார்கள். இவ இலக்கியங்களும் தேசிய தினசரிக உரமிட்டு வளர்த சிறுகதைத் துறை ஹைலணர்ட்ஸ் க ஆசிரியரான தி தொடர்ந்து ஹை மாணவர்களான பி.மரியதாஸ், எ வனராஜனி, மு. போன்றவர்கள் எழுதினார்கள்.
மலையக சிறுகை என்றும், மலைய உருவம் சமைத்த போற்றப்படும்
எனி.எஸ்.எம்.ரா மணிவாசனை க
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994


Page 30

I['tithíI
ந பரிச்சயமாயிற்று. இரத்தக்கணிணிர் வால்கள் இதன்
யினரிடையே ஒரு மறுமலர்ச்சியையும் ]வில்லை.
ர்ந்து மலையக சியில் ஓர் இலக்கிய அறுபதுகளில் க்கிய உலகில் வயும், புதிய வீச்சும் ) புதியவர்கள் அதிக இலக்கிய பெட்டனர். அட்டனர் ல்லுாரியைச் சேர்ந்த என்று , எப்போதும் நணர்பர்களான , திருச்செந்துாரணர் பர்களுக்கு உந்து கினார்கள். காட்டலுடனர் றையினர் காலடி எடுத்து ற்கு உறுதுணையாக
வெளியிட்ட ரிக்கொடி ட்டமலைமுரசு’ நின்றது. இந்தக் கடல கடநத ட்டி ஒன்றில்கல்கி ய சிறுகதைப்
கதைக்குப் பரிசு
கிடைத்தது. என்ற சிறுகதைக்குப் . இது பலரின் லயகத்தினர் பக்கம் னைத் தொடர்ந்து சிறுகதைத் துறையில் படைப்புக்களைத் TG) 606995 , சஞ்சிகைகளும், ளும் உற்சாகமூட்டி தென. மலையகச் யில் அட்டனர் ல்லுாரி ருச்செந்துாரனைத் லணர்ட்ஸ் கல்லுாரி
சாரல் நாடனர், ம்.வாமதேவனர், சிவலிங்கம் நல்ல சிறுகதைகளை
த முன்னோடி க சிறுகதைக்கு வர் எனர்றும்
6ᏡᎠᎿᎥᎠtt ffᎢ ᎠᏝᎧᏡᎠᎧᎸᏗtᎥ ᏗᏯᎦ5 மழும் நல்ல
சிறுகதைகளைத் தந்துள்ளார். வானொலி நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தவர், சிறுகதைத் துறைக்கு அப்பொழுது தினகரனர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கலாநிதி கைலாசபதியால் கொண்டுவரப்பட்டவர். இவர் எழுதிய ஒரு கூடைக் கொழுந்து சிறுகதை இலக்கிய உலகில் பலரினர் கவனத்தை ஈர்ந்தது.
“மூன்று ஆண்டுகள் ஒரு தோட்டத்தில் பணி புரிந்துவிட்டு, அந்த உலகத்திற்கு நாம் லாயக்கில்லை எனர்ற பெருந்தன்மையான முடிவோடு கொழும்புக்குக் கிளம்பினேன். மூன்று ஆண்டுக்குள் ஒரு முப்பது ஆண்டு வாழ்வையே வாழ்ந்து முடித்தது போன்றிருந்தது எனக்கு. அந்த மூன்று ஆண்டுகளில் அதன் நினைவுகளையும் மறக்கக் கூடிய ஏதாவது ஒரு மாற்றம் அவசியமாக இருந்தது. பிரதேச மனம் என்ற இலக்கிய தர்மம், ஈழத்து இலக்கிய உலகில் கால்பரப்பி நிற்று கொணர்டிருந்த அந்த சமயத்தில் மலையகம் மட்டும் இன்றும் குரல் எழுப்பாது இருந்ததை என்னால் உணர முடிந்தது. இந்நிலையில இலக்கியத்திற்கு சத்தியமே அடிப்படையாக இருக்க வேணடும் என்ற கருத்து என்னைக் கவர்ந்து கொணர்டது. அந்த வேட்கையோடு எழுதிய முதற் சிறுகதை தானி “ஒரு கூடைக் கொழுந்து” என்ற பிரச்சனைக் கதை. அது ஏற்படுத்திய பரபரப்பைக் கண்டு எனக்கு வியப்பு அல்ல, பயம் தான் ஏற்பட்டது.” எனர்கிறார் எனர்.எஸ்.எம்.ராமையா.
இவரது சிறுகதைகளைத் தொகுத்து பதுளை மு.வித்தியானந்தனர் வைகறை வெளியீட்டினர் மூலம் 1980ல் வெளியிட்டார். இத்தொகுதிக்குச் சாகித்திய மணர்டலப் பரிசும் கிடைத்தது. “மலையகச் சிறுகதைக்கு உருவம் கொடுத்தவர் என மலையக சிறுகதை ஆசிரியர்களாலேயே பாராட்டப்படும் என்.எஸ்.எம்.ராமையாவினர் ஒரு கூடைக்கொழுந்து சிறுகதைகளைப் படித்துப் பார்த்தால் அவைகள் மலையக உழைக்கும் மக்களினர் வாழ்க்கையில் இருந்து முகிழ்ந்திருக்கின்றது. இவரது சிறுகதைகளில் துயரமான சோக சம்பவங்கள் இழையோடுகின்றன.
வாழ்க்கையினர் சாரளமே சிறுகதை என தமிழ்ச்சிறுகதைகளின்முனர்னோடியான புதுமைப்பித்தனி எடுத்துரைத்தார். அதற்கு இலக்கணம் வகுத்தாற் போல் “ஒரு கூடைக்கொழுந்து” சிறுகதைத் தொகுதியில் கதாசிரியர் ராமையா மனிதாபிமானத்தோடு பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். இச்சிறுகதைகள் மூலம் கடந்தகால மலையகத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. இந்தச் சிறுகதையில் காணப்படும் பாத்திரங்கள், சம்பவங்கள் வாழ்வோடு வரலாற்றலோடு பினர்னிப் பிணைந்து விட்டது. இத்தொகுதியில் தலைப்புக்கு உரித்தான “ஒரு கூடைக்கொழுந்து” சிறுகதையில் நாம் சந்தித்து உறவாடும் லக்ஷமி பாத்திரம் நாம் எனிறைக்கும் மறக்கமுடியாத பாத்திரம், லக்ஷமிக்கு கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாதப் பச்சை பார்ப்பதற்கே ஒரு அழகு. எழுத்து வெறி கொணர்டவர்களுக்கு அது போதை தரும் ஒரு விளையாட்டு, இளந்தளிர் சடசடவென ஒடிந்து கொண்டிருந்தன. இப்படி லக்ஷமி தேயிலைக் கொழுந்து பறிப்பதை ஆசிரியர் சித்திரிக்கிறார்.
“வேட்கை” சிறுகதையில் ரங்கையா கிழவனின் ஆசை எப்படி நிராசையாகிறது. ஒரு கை தேர்ந்த கலைஞனி தனி காமிராவால் படம் பிடித்துக் காட்டுவதைப் போல காட்டுகிறார். “முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி வந்த ரங்கையாக் கிழவனர் கடைசிப் படியில் நினர்று வாயால் ஊதிக் கொண்டானர். பத்துப் பதினைந்து படிகள் அவன் ஏறியதில் அவனுடைய கிழட்டுக் கால்கள் வெடவெடவென்று நடுங்கின.” இப்படி ரங்கையாவை வர்ணிக்கிறார். தன்னுடைய ஆசையை நிறைவேற்றத் தள்ளாத வயதிலும் மணிணோடு போராடும் நுங்கையாக் கிழவன், காடு எரிந்தால் மழை வரும் என்ற நம்பிக்கைக்காக தானி பாடுபட்ட சேனையை எரித்து விடும் மாணிக்கம், கை விரல்களில் தோல் கிழிந்து ரத்தம் கசிய கொழுந்தெடுத்து தனது சத்தியத்தை நிலை நாட்டும் லக்ஷமி இப்படிப் பற்பல பாத்திரங்களையதார்த்த பூர்வமான கலைத்துவ வடிவங்களை கதைகளில் சந்திக்கிறோம். கடந்த கால் நுாற்றாணர்டுகளாக எழுத்துத் துறையிலிடுபட்ட at 607.6 TGn).6 TLD.TITG))LDuffalo எணர்ணிப் பார்க்கையில் இருபதுக்கும் குறைவான சிறுகதைகளையே எழுதியுள்ளார்.
ihllöbbÍT
எணர்ணிக்கையைப்
பொறுத்தவடிரயில் ( என்றாலும், தரத்தில் இவரது “வேட்கை" எ வாசகர் வட்டம் “அக் இலக்கியம்” என்ற நூ பெற்றுள்ளதை இவர என்ற சிறுகதை ஜேர் மொழி பெயர்க்கப்பட “வேட்கை” சிங்களத்த வெளிவந்துள்ளது. ம மக்களினி வாழ்க்கைை கொண்டுள்ள இக்கை அம்மணனுக்கேயுரிய தன்மையுடனர் உரைய மலையகச் சிறுகதைக பேசும் போது, ஒரு க பிரதிபலிக்கும் ராடை கதைகள் வரலாற்று ( பெறும் என்பதில் ஐய
மலையக எழுத்தாளர் ஆற்றலை உணர்ந்த ( தினசரிகளான வீரே ஆகிய நாளிதழ்கள் இ வாய்ப்பளிக்கத் தொ வீரகேசரி மலைநாட் எழுத்தாளர்களுக்கு ஒ கதைப்போட்டியை 19 நடத்தியது. இதுவே எழுததாளாகளை பல துறையில் அதிக ஆர். அக்கறையும் காட்டத் முதலாவது சிறுகதை தெளிவத்தை யோசப் சொன்ன கதை”சார “கால ஓட்டம்”, தங்கட் “காயம்” என்ற சிறுகை மூன்று பரிசைப் பெற சிறுகதைப் போட்டிய நடத்துவதற்கு உந்து ச இருந்தவர்கள் இரா.சி வீரகேசரித் துணை அ எஸ்.எம்.கார்மேகம் ப கந்தசாமி, பொஸ்கெ ஆகியோர்கள்.
அந்த முதல் போட்டி நமக்கென்று நடத்தப் போட்டி என்ற உண நுாற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கு அதனர் தொடர்ச்சியா இரண்டாவது மலைந சிறுகதைப் போட்டிய ஏராளமான எழுத்தா கொண்டு பரிசு பெற் மூன்றாவது மலைநஏ சிறுகதைப் போட்டியி பாராட்டும் பெற்றவா இருபது எழுத்தாளர்ச ஐந்தாண்டுகளில் மை எழுத்தாளர்களாகப்


Page 31

தறைவானவை
உயர்வானவை. னர்ற சிறுகதை கரை லில் இடம் து “கோவில்” மனர் மொழியில் ட்டுள்ளது. நில்
DGUIs யைக் கருவாகக் தகள்
சிறப்பான ாடுகின்றன. ள் பற்றிப் ாலகட்டத்தைப் Dயாவினர் முக்கியத்துவம்
மில்லை.
களினர்
தேசிய கசரி, தினகரனர் }னங்கண்டு டங்கின.
டு
ரு சிறு
62ல்
Igel Is டைப்பிலக்கியத் வமும், துாண்டியது. ப் போட்டியில் பினர் “பாட்டி ல் நாடானினர் பிரகாசினர் தையும் முதல் ]றது. இந்தச் வினை
சக்தியாக
வலிங்கம், ஆசிரியர்களான துளை பெரி. ாஸ் கருப்பையா
பிலேயே படுகின்ற fவோடு
பற்றினர்.
ଘ୪T
ாட்டுச்
லும் ளர்கள் கலந்து றிருந்தனர். ட்டுச் ல் பரிசும் களை சேர்தது ள் வரை இந்த ல நாட்டு போட்டிகள்
மூலம் அறிமுகமாகி இருக்கிறார்கள். போட்டிகள் மூலம் என்று எழுதுவதற்குத் தனியான காரணம் உணர்டு,
மலைநாட்டிலும் சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இலக்கிய உலகு அறிய ஆரம்பித்தது. போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொண்ட போது தானி, பத்திரிகைகளை நம்பி மாத்திரமே சிறுகதைகளை நிர்ப்பந்தத்தில் வைத்திருக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பத்திரிகைகளின் போதிய ஆதரவு இல்லாமல் போனாலும் , தங்களை
ங் காட்டக் கூடிய அளவுக்குக் கிடைத்த சிறிய வாய்ப்புக்களையும் மலைநாட்டு எழுத்தாளர்கள் பாராட்டுக்குரியவர்களாகினர்றனர். இப்பிரிசு சிறுகதைகள் ஒன்பது “கதைக்கனிகள்’ என்ற பெயரில் நுாலாக 1971ம் ஆண்டு வெளிவந்தது.
வீரகேசரிச் சிறுகதைப் போட்டிகள் மூலம் பரவலாக அறியப்பட்ட தெளிவத்தை யோசப்பினர் சிறுகதைகள் “நாமிருக்கும் நாடே” என்ற தொகுப்பாக வெளிவந்தது. 1979ம் ஆண்டிற்கான சாகித்திய மணடலப் பரிசைப் பெற்றது. மலையக எழுத்தாளர்களில் தொடர்ந்து எழுதிக் கொணர்டிருப்பவர்களில் முக்கியமானவர். இவரின் சிறுகதைகள் கடல்கடந்த தமிழகத்து "கலைமகள்" சஞ்சிகையிலும் இடம் பிடித்தது. அது ஊன்றுகோல், பாவசங்கீர்த்தனம் ஆகியன.
அறுபதுகளில் இலக்கிய விழிப்புணர்வுக் கூட்டத்தில் அரும்பிய வெளிவத்தை யோசப் இன்று ஈழத்துச் சிறுகதை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.இவரது கதைகளினர் பகைப்புலனர், கதை சொல்லும் திறனர், வாழ்க்கை பற்றிய இவரது பிரத்தியேகமான பார்வை, கூர்மையான அவதானிப்போடு கூடிய நிகழ்ச்சிக் கோர்வை, கதைகளில் உணர்வுக் கோலத்திற்கேற்றதான தேர்ந்த சொற்பிரயோகம் என்பன இவான் தனித்துவமான எழுத்தினர் அடிப்படிடகளாகும். மலையக வாழ்க்கையில் சாதாரணமாக காணத்தவறிவிடுகிற சினர்னஞ்சிறு அம்சங்களையும் கோடிட்டுக் காட்டுகிற லாவகம் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் இவரை முனர்னணிக்குக் கொணர்கிறது.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)இவரினர் எழுத்தினர் தரிசனம் பற்றி அபிப்பிராய பேதங்கள் இருப்பினும், இவர் வீச்சும் வளமும் மிக்க எழுத்தாளர் எனர்பதில் ஐயமில்லை.
“பெரிய கங்காணிக்குசாராயம் வாங்கிக் கொடுத்தாவது காலியாகும் காம்பிராவை பெற்றுக் கொள்ளத் துடியாய்த் துடித்தான். இறுதியில் தனர் கை மீறிப்போவதைப் பார்த்து திகைத்துப் போவதை “மீனர்கள்” கதை அற்புதமாகச் சித்திரிக்கிறது. இரண்டு நாளாவது கிழவியினர் உயிரை நிறுத்தி வைத்து, அவளது ஒய்வுப் பணத்தைப் பெற்றுவிட ஒடித்திரிந்த வீரனர் விக்கித்போய் நினர்றானர். பழம் விழுந்தது கதையில், இஸ்ரோரிலிருந்து இரவிரவாகத் தேயிலைத் துாள் மூட்டை மூட்டையாகக் கடத்தப்படும் நிலையில் குடித்துப் பார்க்க எடுத்த நாலு அவுனர்ஸ் பெனிங்ஸ் நாளெல்லாம் நாயாகப் பாடுபடும் அவனை நடு வீதியில் நிறுத்திவிடுகிற முரண்பாட்டினர் அவலத்தை “னல்" அநாயசமாகச் சித்திரிக்கிறது. இந்த சமூக அமைப்பிற்குள் நின்ற பிரயாசைகள் இறுதிக் கணக்கெடுப்பில் தோல்வியில் முடிகின்றன. ஏமாற்றப்பட்ட திகைப்பில் ஆழ்ந்து போகினர்ற கதாபாத்திரங்கள் தனர்னந்தனியாளாகும்படி முறையினர் விளிம்பில் நமக்கு தரிசனம் தருகிற்றன.” எனர்கிறார். நாமிருக்குகூழ் நாடே முன்னுரையில் மு.நித்தியானந்தனர்.
வீரகேசரிச் சிறுகதைப் போட்டி மூலம் அறிமுகமான எழுத்தாளர் சாரல் நாடனர் இவர் ஒரு தொகுதி போடும் அளவுக்கு சிறப்பான
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
சிறுகதைகள் எழு இன்றய இளைய ஒரு ஆய்வாளரா வைத்திருக்கும் அ ஒரு படைப்பிலச் தெரியாது. அறுட தினசரி, வாரமஞ “எவளோ ஒருத்த சிறுகதையின் மூ பார்வைக்கு உள்
பேராசிரியர் சை ஆற்றலை இனங் எழுதுமபடி தம ே எழுதினார். எனர்.எஸ்.எம்.ரா நாடனும் மலைய நம்பிக்கைகள் எ? சி.வி.வேலுப்பிள் கூறியுள்ளார். இ பாராடடி டாகர கனக செந்திநாத கடிதம் எழுதியுள ஒருத்தி எனும் சி தொழிலாளர்களு அவ்வப்போது எ போராட்டங்களு மறுதளிப்புகளும் அடிநாதமாக ஒலி காணலாம. சார பிரதேச ஊர்வல ஆறுகள் பின்னோக்கிப்பா 1973) சுயகெளர6 ஆகிய சிறுகதைக் கூறலாம்.
இனனொரு மிக மு.சிவலிங்கம். ப எழுத்தாளர்கழிவு சுவையுடனர் கூடி கதைகளில் விரல்
 


Page 32

[]ũhỉI
தியுள்ளார். இவரை தலைமுறையினர் கத் தெரிந்து
ளவுக்கு இவரை கியவாதியாகத் பதுகளில் இவர் ந்சரியில் எழுதிய
” என்ற லம் பலரினர் ளானார். இந்தச் ரசுரித்த லாசபதி, அவரது கணிடு, தொடர்ந்து கைப்படக் கடிதம்
மையாவும், சாரல் க இலக்கியத்தினர் ன்று
ளையிடம் ந்தக் கதையைப் ர் நந்தி, ரசிகமணி னி ஆகியோர் "ளார்கள். எவளோ றுகதையில் நக்கிடையே ழுகின்ற ம், கிளர்ச்சிகளும், இதன்
பிப்பதைக் லி நாடனினர் ம்(தினகரன் 1963)
வதில்லை(சிந்தாமணி பம்(தினகரனர் 1964) ள் சிறப்பித்துக்
முக்கிய படைப்பாளி 6ü)6ኪ)ህ Jò
அங்கிதச் நடை இவரது
விக்கிடப்பதைக்
காணலாம். அறுபதுகளில எழுதத் தொடங்கிய இவர், இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேலாக எழுதியுள்ளார். இவரின் சிறுகதைத் தொகுதி மலைகளினர் மக்கள் என்ற மகுடத்தில் வந்துள்ளது. இந்தத் தொகுதி 1991ம் ஆண்டுக்குரிய சாகித்தியப் பரிசைப் பெற்றுள்ளது.
மற்றும் குறிப்பிடக் கூடிய மூன்று எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, மலரனர்பனர், மாத்தளை வடிவேலனர். மாத்தளை நகருக்கே பெருமை தேடித்தந்த படைப்பாளிகள். இவர்கள் ஒவ்வொருவரினி மூன்று கதைகளாக மொத்தம் ஒன்பது கதைகள் கொண்ட தொகுதி “தோட்டக் காட்டினிலே’ (1980) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய இலக்கியக் கோட்பாடு இயங்க வடிவம் பெற்றமையும், அவ்வுணர்வினர் விளைவாகவும், வெளிப்பாடாகவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்பகுதி மணிவாசனை கமழும் ஆற்றல் மிக்க ஆக்கங்கள் உருவாகி வந்துள்ளமையும், இவற்றினர் உடனிகழ்ச்சியாக மொழி நடை இலக்கிய உத்திகள் முதலியவற்றிலே குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளமையும் இப்பொழுது இலக்கிய வரலாறாகி விட்டன. பிரதேச வாழ்க்கையைப் பொருளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில், பொருள் தோட்டப்பயிர்ச் செய்கைக்கு களமாக உள்ள மலை நாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற்குத் தனியிடமுண்டு.TrhudbÍT
இலங்கையில் நீர் கொழும்பில் பிறந்து வாழ்ந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். 1972ல் எழுதத்தொடங்கி முதல் சிறுகதை அதே ஆண்டில் மல்லிகை"யில் வெளியானதையடுத்துஇலக்கிய உலகில் பிரவேசம், வீரகேசரி"யில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். 1976ல்முதல் சிறுகதைத்தொகுதி சுமையினர் பங்காளிகள்” சாகித்தியமண்டலப் பரிசைப் பெற்றது. சமாந்தரங்கள்(சிறுகதைகள்), சமதர்ம பூங்காவில்(சோவியத் பயணக் கதை) ஆகியன இதர நூல்கள். எழுத்துப்பணியுடனர் சில பொதுப்பணிகளையும் சுமப்பவர். அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் அகதிகள் கழகம்,
ங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழர் ஒன்றியம் ஆகியவற்றினி ஸ்தாபக உறுப்பினர்.
bk
மல்போர்னர் தரையிறங்கும் ( சோதனைகள் வருடியது.
வெளியே காத்து நீ சுபாஷனியை அன கொள்ளச் சிரமப் கணிடதும் பயண கரைந்துவிட்டது. "அப்பா.” "... חgrt J" மகளை அணைத்து சுமார் பத்தாண்டு பினர்னல்லவா சந்த செல்லமாக வளர்த செல்வமகள். அவ பனித்துவிட்டன. தானர். அம்மாவும் வந்திரு ஏக்கம் அவளையும் வந்திருந்தால்’ என அவரையும் வாட்டி வேணடும். சுபாஷனியின் அப திருஞானசம்பந்தர துணை மறைநது மூ ஒடி விட்டன. சுபாஷனியால் தா சடங்கிற்குப் போச முடியவில்யுைத்தப கிடைத்த தகவல்! ஆறுதல் கடிதம் தா
 
 
 


Page 33

விமான நிலையத்தில், திருஞானசம்பந்தர் போது பகல் 12 மணியும் கடந்து விட்டது. சுங்கச் முடித்து வெளியேவர சீதளமான காற்று
னர்ற மகள் எழுத முடிந்தது. டயாளம் கண்டு விடடில ஒரு வாரம அழுது படவில்லை. கொண்டிருந்தாள். தேநீருக்காக அலுப்பும் மாத்திரம் சமையலறையில்
க் கொள்கிறார்.
மினக்கெட வேண்டியிருந்தது. குடும்ப நணர்பர்களினர் வீடுகளில் இருந்து துக்கவிசாரிப்பு’களுடனர், பல வகைக்கறிகளுடன் உணவும் வந்தது; மிஞ்சியது!
களுக்குப் நிக்கிறார். உள்ளூர் வானொலிகளில் மரண ந்த ஒரே அறிவித்தல் ஒளிபரப்பச் செய்து, ர் கணிகள் கோவிலில் அம்மாவினர் பெயரில் FLIrror6ðflöGuö சாந்தி பூசையும் வைத்து, வீட்டில்
ந்தால் எனர்ற
பெரிய விருந்தும் கொடுக்க மாத்திரம் தானி சுபாஷனியாலும்
, அவவும் அவள் கணவனாலும் முடிந்தது. ற பரிவுத் துயர் சுபாஷனியின் அழகான புதிய உயிருக்க வீட்டில் சுவாமி அறையில் அம்மா” படமாகக் காட்சியளிக்கிறா- சந்தன διΟΠ மாலையுடனர். இனிடியன
னி அருமைத் ஷொப்"பில் வாங்கப்பட்ட மாலை. மனர்றாண்டுகளும் “எங்க.ரகு
D ளு வரயில்லையே.பிள்ளைகள்”. பின் இறுதிச் திருஞானசம்பந்தர்
ஆவலுடனர்கேட்டார். -தாமதமாகக் "அவருக்கப்பா இணிடைக்கு ஒரு அப்பாவுககு பார்ட்ரைம்' வேலை; மகனி சுதனுக்கு
னர் அவளால்
சுவிம்மிங் புரோகிராம். மகளுக்குத்
ரமிழ் கிளாஸ்’.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994சம்பந்தருக்குக் கேட்கக்.கேட்க பெருமையாக இருந்தது. பேரணி வளர்ந்திருப்பதும், நீந்தச் செல்வதும் தானி பெற்ற மகளிர்-தானி பெற்ற மகள்-தமிழை மறக்காமல்-தனர் பேத்தியைத் தமிழ் வகுப்புகளுக்கு அனுப்புவதும் அவருக்கு மன நிறைவைத் தருகிறது. இந்த அற்புதங்களைப் பார்க்க அவளுக்குப் பாக்கியமில்லாமல் போய்விட்டதே-பெருமூச்சை உதிர்க்கிறார். அப்பாவின் பயணபேக்” பொதிகளை ரொலியில் வைத்துத் தள்ளியவாறு, அப்பாவுக்கு கார் பார்க்கை வழிகாட்டி அழைத்து வந்தாள் சுபாஷனி. “நடந்து போகிற துாரமே.இல்லாட்டி.டாக்ஸி ஏதும் கூப்பிடுவமே..? “என்னப்பா.கார்.இருக்குக்.காால போகலாம்.” “ஒமோம்.மறந்திட்டனர்.நீயும் இப்ப.கார் ஒடுறதாக.எழுதினது ஞாபகம்.இந்த சந்தோஷத்தையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காத அந்தப் பாவியை நினைச்சால்.வாழ்க்கையே வெறுத்துப் போகுது சுபா.” “சரி.சரி.கவலைப்படாதீங்க அப்பா.எல்லோரும் ஒரு நாளைக்கு அம்மா போன இடத்திக்கு போகப் போகிறனாங்கள்தானே..முனினால ஏறுங்க” கார் டிக்கியைத் திறந்து பொதிகளை வைத்து மூடி விட்டு அப்பாவுக்காகக் கதவு திறந்து தானும் ஏறி ஸ்ராட் செய்தாள். அவள் காரில் ஏறிய பாங்கையும் பெல்ட்’ அணிந்து ஸ்ராட் செய்த லாவகத்தையும் அவர் வைத்த கணி வாங்காமல் பார்த்தார். “அப்பா.பெல்டை போடுங்கோ.” - பெல்ட் அணியும் முறை தெரியாமல் சங்கடப்பட்டுக் கொணர்டிருந்தவருக்கு அவளே பொருத்தி விட்டாள். “பிளேனர்லயும்.அந்த ஏயார் ஹோஸ்ரஸ்' பெட்டையள்தானி பொருத்தி விட்டவளவை.” சுபாஷனி களுக்’ எனச் சிரித்தாள். “உங்கட பேரப் பிள்ளைகளுக்கு இதைச் சொல்லிச் சிரிக்க வேணுமப்பா.” “இதில சிரிக்கிறதுக்கு என்ன கிடக்கு பிள்ளை” எனர்றவரும் சிரித்தார். "அப்பா.இங்க.பெல்ட்
அணியாமல் காரில போக முடியாது.
பைனர் தான் கட்ட வேணும். முன்னாள் பிரதமர் கூட ஒரு தடவை பைனர்" கட்டியவர் தான்.” அவுஸ்திரேலியாவினர்
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994
价国
w
சட்டங்களையும் விதிமுறைகளை விஸ்தாரமாக வி வந்தாள். இடை புதினங்களையு கொணர்டாள். அவுஸ்திரேலிய சொல்ல நினைத்ததை.செ எனத் தீர்மானி இயலாமல்.இட ஆறுதலாகப் ப சொல்லலாம்” அடக்கிக் கொன சொல்ல நினை நெருடிக்கொண முக்கால் மணி ( வந்தாயிற்று. “இணர்டைக்கு ெ எணர்டதால இவ வந்திட்டம் அப் இல்லையெணர்ட மணித்தியாலத் எடுக்குமப்பா. குறைவு.” மகளினர் தகவல் சுவாரிஸ்யமான தோன்றின. "-9LLIT... 1.30L போகுது.அப்ப கொள்ளுங்கோ கிளாஸ்
முடிஞ்சிருக்கும்.ே இனினும் கொஞ் வந்திடுவார். சுத் வருவான். வந்த முன்னால உட்கார்ந்திடுவ குளிச்சிட்டு வந் சொல்லுங்க.” மகள் வேகமாக கொண்டே பே நிறுத்தியிருந்த 3 ஓடினாள் “மகள்.முதல்ல எடுத்துத் தந்திட மாற்ற வேணும் பரபரப்படைந்: “ஓமப்பா. வெ. மறந்திட்டனர்” டிக்கியைத் திற எடுத்துக் கொது ரிவர்ஸ்’ செய்து மகளைப் பார்க் வியப்பாக இரு எனன. சுறுசுறு வேகம். ஊரில இப்படியொரு : கணர்டதில்லை. உதவி தேடிவப் சோம்பேறியாச செல்வ மகள் இ இப்படி. ஏனர்.


Page 34

|[[]]
ஒழுங்கையும் யும் அப்பாவுக்கு விளக்கிக்கொட்டே பிடையே, ஊர் * கேட்டுக்
ாவில் இறங்கியதும்,
%ö5 ப.என்னத்துக்கு க்குவமாகச் ான மனதிற்குள் aர்டார். ந்தது நெஞ்சுக்குள் டேயிருக்கிறது. நேரத்தில் வீட்டுக்கு
ஹாலிடே" வளவு கெதியா
I.
-ால் ஒரு நிற்கும் மேல் இன்றைக்கு.பட்ரபிக்
கள் அவருக்குச்
கதைகளாகவே
மணியாகப்
ா. இருந்து .சரணியாவுக்கு
ந்ச நேரத்தில அவரும் தனி ஸ்வும்மிங்கால தும் ரி.வி.க்கு
னர்.முதலல போய் து உட்காரச்
ச் சொல்லிக் ார்ட்டிக்கோவில்’
ார நோக்கி
எனர்ர பேக்கை டுப் போ. உடுப்பு
- அவர்
தார்.
சொறி . சொறி
து பொதிகளை
த்து, காரை வேகமாக , தெருவில் விரையும் க அவருக்கு கிறது. பபு. எனன . அவளிடம் படிப்பை அவர் எதற்கும் அம்மாவின் படும். வாழ்ந்த செல்ல. ன்று. இங்கு.
இவளும் இப்போது அம்மா’வாகி விட்டமையால் ஏற்பட்ட மாற்றமா. அல்லது வாழ்க்கையே இங்கு. இப்படித்தானா. நேரத்தைப் பார்த்து ஓடும் சீவியம். பத்தாணர்டுகளுக்குப் பினர்பு அவளையும் குடும்பத்தையும் பார்க்க வந்த இடத்தில், ஒரு சொட்டுத் தேநீர் தயாரித்துத் தர நேரமில்லாமல், வந்ததும் வராததுமாக ஒடுகிறாளே. மருமகனர் ரகு வீட்டிலிருந்திருப்பினர். இவள் ஏனர் இப்படிப் பதைபதைக்க ஒட வேண்டும். அவருக்கு வேலையாம். பார்ட்ரைம்" வேலையாம். லீவு நாளிலும். அது என்ன வேலை.? திருஞானசம்பந்தர் யோசனையில் ஆழ்ந்தார். வீட்டில் அமைதியினர் ஆட்சி; இதைக் கலைக்க வெளியே போயிருக்கும் மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் வர வேண்டும். அழகான வீடு, அலங்காரப் பொருட்கள்- உருவங்கள்- மலர்க் கொத்துகளைத் தாங்கும் பெரிய சிறிய வாஸ்கள் வெணிகலத்திலும் மட்பாண்டத்திலும் சுவரினதும், கார் பட்டி'(தரைவிரிப்பு)னதும் நிறத்துக்குப் பொருத்தமான சோபா செட்." வீட்டினுள்ளே இதமான வாசனை வாசல் கதவைத் திறந்ததும் “ என்ற எழுத்துக்கள், கூப்பிய கரம் பதிக்கப்பட்ட வெணி கலத்தகடு முனி சுவரில் எதிர் கொண்டு வரவேற்கிறது. அருகே பரதம் ஆடும் பருவமங்கையின் அழகஏன முழு உருவ வணிணப்படம். வட இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும். ஹோலினர் சுவரில் இடது புறம் தேசியத் தலைவரும்- வலது புறம் சாயிபாபாவும் கம்பீரமாகக் காட்சியளிக்கினர்றனர். இரணிமே G) j6887 6887 ' ! II ghair. ஆனால் இவ்விதம் இரண்டும் ஓரிடத்திலிருப்பது பொருத்தமற்றதாக அவருக்குத் தோன்றியது. ஏணி இப்படி. மருமகனிடம் தானி கேட்க வேண்டும். ஆதரவாளனாகவும் பக்தனாகவும் இருக்கக் கூடும். சீதன வீடும் வளவும் கொடுத்து விட்டுத்தானி பறப்பட்டேனர் என்று சொன்னால் ஆதரவை மாற்றப் போகிறாரா. இல்லை.இதல்லாம். ஒரு. பஷனர்’ ரெலிபோனர் ஒலிக்கிறது. எங்கிருந்து.அவர் சுற்றும் முற்றும் பார்க்கிறார். அடுத்த விசாலமான அறை. எனின. அறை. பெமிலி ரூம்" - ஒரு மூலையில் ரி.விữĩũ]][ũĩỉT
- டெக் சகிதம் , மறுபக்கம் சமையலறை - பிரிஜ், மைக்ரோஅவர்ை’, சாப்பாட்டு மேசை. சுத்தமாகக் கழுவித் துடைக்கப்பட்ட சிங். கேஸ் அடுப்பு. வோல்அவனர்’. சுபா வீட்டை நன்றாகத்தானி பராமரிக்கினர்றாள். சம்பந்தருக்கு உள்ளூரப் பெருமையாக இருக்கிறது. சுவரில் பொருத்தியுள்ள ரெலிபோனினர் ரிசீவரை எடுக்க ஒலி நின்றது. ஹலோ.ஹி. ஈஸ் ஸிபீக்கிங்.” (சம்பந்தருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்) “மாமாவா. வந்திட்டியளா. எங்க. சுபா..?” மருமகனர் ரகுநாதனர் மறுமுனையிலிருந்து பேசுகிறான். “யார். ரகுவோ. சுபாஷனியும் நானும் இப்பத்தான் வந்தனாங்கள். அவ. பேத்தியை கூட்டிவரப் போயிருக்கிறா. ஏதோ. கிளாஸாம்.” “சுதனர் நிற்கிறானோ.” “அவனும் இல்லை. எங்கயோ நீந்தப் போயிட்டானாம். இன்னும் வரயில்லை.” “அட அப்ப மாமா மாத்திரமே. தனிய நிக்கிறியள். நானர் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவர்ை. இருங்கோ. எப்படிப் பயணமெல்லாம்.?” சம்பந்தர் இடுப்பில் கையூன்றிக்
கொண்டு சொல்லத் தொடங்கினார்.
ரகுநாதன் மறு முனையில் இருந்து “யெஸ். யெஸ்.” எனர்று மாத்திரம் சொல்லி அலுத்திருக்க வேண்டும்; அல்லது வேலையை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர வேண்டிய அவசரம் இருந்திருக்க வேண்டும். "மாமா. எல்லாம். நாணி வந்த பிறகு ஆறுதலாகக் கதைப்பம். எனக்கு இனினும் கொஞ்ச வேலை கிடக்கு. ஒகே.” “என்ன வேலை” என்று அவர் கேட்பதற்கிடையில் மறு முனை துணர்டிக்கப்பட்டமை அவருக்கு ஏமாற்றம் தானர். பாவம் மருமகனர். குடும்பத்திற்காக அயராமல் லீவு நாட்களிலும் உழைக்கிறார். மருமகனின் உபயத்தில் தானே. இப்படியொரு உற்சாகமான பயணம், சிங்கப்பூரில் உலாத்தல்- ஷொப்பிங்’ மகள், மருமகனி, பேரப்பிள்ளைகளைப் பார்க்கப் புறப்பட்டு வந்த பயணம். சம்பந்தர் உடை மாற்றி சிரமபரிகாரங்களை முடித்துக் கொண்டார்.
உடைமாற்றுவதற்கு எந்த
அறைக்குள் போவது யோசனையும் தடும முடிவில் தனியறைய கொணர்டார். பெற்ற மகளினர் வீ. அதனி அமைப்பும் ந சூழலும் அந்நிய இட உணர்வையே ஏற்ப தனது வருகையை எ தனக்குத் தங்குவதற் மருமகனும் தனியாச ஒதுக்கியிருக்கலாம். ஆனால். எந்த அன நிதானிக்க முடியவி இப்ப என்ன அவசர மீண்டும் ஷோலுக்கு சிங்கப்பூரிலிருந்து ெ பரிசுப் பொருட்கை எடுத்து வைத்தார். மருமகனுக்காகக் செ புறக்கோட்டையில் { சாரம் வாங்கியிருந் ஒனறைக் கொண்டு அதனையே இப்போ பின்பு எடுத்து அணி கொணர்டார். பேரணி சுதனினர் வய உயரத்தையும் மனதி அனுமானித்து சிங்க வாங்கியிருந்தார். அ அளவாக இருக்குமா கவலையும மனதை பேரணி அவுஸ்திரே பெற்றோருடனர் புற தவ்வல் குழந்தை. பி. அவ்வப்போது வந்த பார்ட்டி’ வணிணப் பார்த்தே. பேரனின உருவத்தையும் உயர தீர்மானித்தார். பேத்தி - அவளை இ பார்க்கப் போகிறார் எலிலோரையும் விப நிலையத்தில் எதிர்ப ஏமாற்றம்தான்! மகள் கொள்ளாது மறைத் பேத்தி அவுஸ்திரேலி பிறந்தவள்செய்தியு தானர் மெல்போர்னர் எடுக்கப்பட்ட வணிக வந்தது. பிறகு பிறந்த வந்தன. ஊரில் மினர் இல்லாமையால் தாே மகள். பிறந்தநாள் ( வீடியோ கஸ்ற் அணு அனுப்பியிடிந்தால், வைத்திருப்பவர்களி பார்த்து ரசிக்க முடி இனியென்ன. கவன ஆறுதலாக யாவும் ஆ உற்சாகமாகப் பார்க் மனதில் தெம்பு பிறர் அவுஸ்திரேலியாவுக்


Page 35

என்பதில் சற்று ாற்றமும், பிலேயே மாற்றிக்
ாயிருப்பினும் - |வீனமான த்தில் நிற்கும் டுத்துகிறது. திர்பார்த்து கென்று மகளும் ஒர் அறையை
ற? அவரால் ல்லை. ாம்’- பேக்கை i எடுத்து வந்து கொண்டு வந்த ள தனியாக
ாழும்பு ஒரு பட்டிக் தார்.தனக்கும் வந்திருந்தார். து குளித்த ந்து
தையும்
ற்குள் ப்பூரில் ஒரு சூட்” து பேரனுக்கு
எனற அரித்தது. லியாவுக்குப் ப்படும் போது ர்ைபு
பிறந்த நாள் dig ர் வயதையும் த்தையும் அவர்
னித்தானி
ார்த்தார்; ரிடம் காட்டிக் தார்.
மியாவில் ம் தாமதமாகத் ஆஸ்பத்திரி"யில் ணப்படத்துடனர் நாள் படங்கள் சாரம் னோ என்னவோ கொண்டாட்ட றுப்பவிலலை. ஜெனரேட்டர்’ னர் உதவியால் ந்திருக்கும். லை.? இங்கு அமைதியாக கலாம் தானே! தது. குப புறபபடட
அயலுார்வாசி ஒருவர் மூலம் பேத்திக்காகப் புத்தாகச் செய்து கொடுத்தனுப்பிய மோதிரத்தை பேத்தி இப்பொழுதும் அணிந்து கொணர்டிருப்பாளா? இதென்ன நினைப்பு. அவள் வளர்ந்திருப்பாள். இன்னுமா குழந்தை. ரமிழ் கிளாஸிக்கும்’ போகிறாளாம். தனி சிந்தனைகள் மீது அவருக்கே சிரிப்பு வந்தது. மனைவி மறைந்த பின்பு அவருக்கு எஞ்சியுள்ள ஒரே சந்தோஷம் இந்த இரண்டு பேரப்பிள்ளைகளும் தானி. ஊரில், வெளிநாடுகளுக்குச் சென்ற - வெளிநாடுகளில் பிறந்த பேரப்பிள்ளைகளைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல் - கதுதங்களையும் அவற்றுடன் வரும் வட்டப்படங்களையும் காத்திருந்து பெற்று அகம் மகிழ்ந்து, மழலைக் குரலைக் கேட்டு இன்புற முடியாமல் ஏங்கித் தவித்து யுத்த அறிவுகளில் மரணித்துப் போன ஆத்மாக்களுக்கு நேர்ந்த கதி தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது. அதற்கு முன்பு ஒரு தடவையாவது போய் வந்துவிட வேண்டும் - என்று அவுஸ்திரேலியா துாதகத்தில் பல தடவை கால்கடுக்க நின்று பெற்றுக் கொண்ட இரண்டு மாத விஸா’வில் புறப்பட்டவர் சமபநதா. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. ஓடி வந்து வாசல் கதவைத் திறந்தார். சுபாஷணி இரண்டு பிள்ளைகளுடனும் வருகிறாள்.பேரனும் பேத்தியும் அடையாளம் தெரிய முடியாதபடி வளர்ச்சி. பேத்தியினர் கணிகள் அவரைக் கலந்தன. "அம்மாவைப் போல இருக்கிறாள். உணர்ர அம்மாவுக்கும் கணி இப்படித்தான். அவள் தானி திரும்பவும் உன்ர வயிற்றில வந்து பிறந்தாவோ.” -சம்பந்தர் உற்சாகம் மேலிடச் சொல்கிறார். சரணர்யா அம்மப்பாவை விழித்து விழித்துப் பார்க்கிறாள். சுதனி அலட்சிய புன்னகையுடனர் “ஹவி. ஆர். யூ. கிராணர்ட்பா.” - என்றானர். சம்பந்தர் பதிலேதும் சொல்லாமல் பேரப்பிள்ளைகளை அணைத்து முத்தமிட்டார். கிராண்ட்பா, “குட். தாங்ஸ்” . பதிலுக்குச் சொல்லாதமை சுதனுக்கு ஏமாற்றமாய் இருந்திருக்க வேணிருடும். அவனி உள்ளே போய்விட்டானர். “எப்படியப்பா வீடு. குளிச்சனிங்களே. பிளைட்ல"யும் வடிவாச் சாப்பிட்டிருக்கமாட்டியள். பேரப்
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994பிள்ளைகளுடனர் கதைச்சுக் கொண்டிருங்கோ. ஒரு மணித்தியாலத்தில் சமைச்சுப் போடுவர்ை.” மகள் மீண்டும் துரிதமானாளர்.
冰 冰 冰 மாலையில் மருமகனின் குடும்ப நண்பர்கள் என்ற அறிமுகத்துடனர் சில குடும்பங்கள்’ வந்தன. ஹோல் நிரம்பி விட்டது. சாப்பாட்டு மேசைக் கதிரைகளும் ஹோலுக்கு வந்து விட்டன. சுபாஷனி சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறாள். வந்த குகும்பத்துப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடனர் விளையாடத் தொடங்கிவிட்டமையால், அவர்களுடனர் கதைத்துப் பொழுது போக்கும் சந்தர்ப்பமும் சம்பந்தருக்குக் கிட்டவில்லை. வந்தவர்கள் யாவரும் சம்பந்தரிடம் ஊர்ப்புதினம் கேட்பதற்காகவே வந்திருப்பதாகத் தோன்றியது. உரையாடலில், அவருகிகுத் தெரியாத பல விடயங்கள் இவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது! இவர்கள் அறியாத - அறியமுடியாத பல தகவல்கள் அவரிடமிருந்தன. சுபாஷனி வந்தவர்களை உபசரித்தாள். பிஸ்கட், கட்லட், ரோல்ஸ், கேக் யாவும் வந்தன. அவற்றுடனர், ஊர் புதினங்களும் அரசியல் கலப்படமுடனர் பரிமாறப்பட்டன. பருவகாலம், விலைவாசி உயர்வு, பொருள் தட்டுப்பாடு, பயணத்தில் எதிர்படும் கெடுபிடிகள், ஷெல்லடி, குணர்டு வீச்சு, திருவிழாக்கள், கலியான வீடுகள், போக்குவரத்து, மரணங்கள் மலிந்த வாழ்வு. யாவும் தாராளமாக அலசப்பட்டன. கருத்து முரண்பாடுகளும் தலை காட்டின. ரகுநாதனி பேச்சுக்களைத் திசை மாற்றிக்கொட்டிருந்தான்.
“மாமா. இவர். எங்கட. நல்ல நணர்பர். இங்குள்ள பல சங்கங்களுடன் இவருக்கு நிறைய தொடர்புகள் இருக்கு. எல்லாச் சங்கங்களையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வருவதற்கும் பிரயாசைப் படுகிறவர். கனர்பரா’வில் நடந்த மனித உரிமைகள் கருத்தரங்குகளிலும் பேசியவர். உங்களிடமிருந்து ஒரு பேட்டி’ எடுத்து இங்குள்ள வானொலியில் ஒலிபரப்ப விரும்புகிறார்.” - என்றானி ரகுநாதனர்.
நானர். எனினத்தைப் பேசக்கிடக்குத் தம்பி. எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சவை தானே சொல்ல வேணும். நானர் இஞ்ச. வந்ததே. எனிர பேரப்பிள்ளைகளைப்
ir
பார்க்கத்தானர். இரண்டொரு ம வேணும். நானர் வரமTடடன என மகளினர்ர சீதன வளவையும் எடு: போட்டானர்கள். என்று எழுத்தில கொடுத்திட்டுத்த சங்கதி தெரியுே மாத்திரம் இல்ல அவுஸ்திரேலியா திரும்ப மாட்டனி சந்தேகத்திலதான் தருவதிலும் வரு இழுத்தடிச்சாங்க வெளியில புறப் எல்லா இடத்திலு எடுக்கத்தானி லே சம்பந்தர். சில நி மெளனத்தில் கன் கொடுத்து விட்டு புறப்பட்டிருக்கிற அப்போது தானி மருமகனுக்கும் ெ வந்தது முதல் ரெ கொண்டிருந்தை பார்த்து கொட்டி சம்பந்தருக்குப் ெ வைத்த நிம்மதி. அந்த நெருடல் த மகள், மருமகனி ( கொணர்டது. "அதுவும் அப்படி மட்டுமே அச்சந்: அவர்கள் இருவ முடிந்ததே தவிர விசாரிக்க மனம் முடியவில்லை. “ஓம். அங்கிள். பொதுவான பிர நீங்கள் திரும்பிட் கொடுத்து விடுவ நிச்சயம். ஒரு நா சொல்லுங்கோ. உங்களை வந்து போகிறோம். ந விரிவான பேட் நீங்கள் திரும்பவு போகவிருப்பதன் சம்பந்தமாகக் க( சொல்லலாம்." - ரகுநாதனினர் அ “மரணம் மலிந்த புத்துயிர் பெற்று புனாவாழவுககுச் கொடுக்கிறார். - இந்தப் பேட்டிை giggi DF9FG. இன்னுமொருவ யாவரும் ஆமோ சம்பந்தரைத் தவ “எனின. அங்கி ஒருவர் சம்பந்தா
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994


Page 36

|[[ĩ5ỉT
எப்படியும் "சத்தில போக திரும்பி ர்டு நினைத்து வீட்டையும்
துப்
திரும்பி வருவனர்'
ாணி வந்தனானர். ஒரு ). அவங்கள் . கொழும்பில்.
எம்பஸி’ கூட நாணி ଜtଗ୩୪fillர் விஸா’ டக்கணக்காக ள். இப்ப. நாங்கள் படுவதாயிருந்தால். தும் விஸா’ பணும்.” என்றார் மிடங்கள் பரந்தன. வீட்டைக் த்தானி ார் என்ற உணர்மை மகளுக்கும் தரிந்தது. ஞ்சிலே நெருடிக் த சந்தர்ப்பம் டவிட்டதில், பரிய சுமை இறக்கி
ரையிறங்கவில்லை - நெஞ்சமதில் ஏறிக்
டயா?” எனறு நர்ப்பத்தில் ாாலும் கேட்க , மேற்கொண்டு இருந்தும்
இதெல்லாம் ச்சனைகள் தானே.
போனவுடனர் ார்கள். அது
ளைச்
நாங்களே. அழைத்துப் ல்லதொரு
தர வேணும்.
D ாால். புனர்வாழ்வு’ நததுககளைச என்றார் மருமகன் த உறவு நண்பர். பூமியிலிருந்து வநதவா,
குரல் என்ற தலைப்பில் ப அமைக்கலாம் ’ என்றார்
தித்தனர்
りr, ர் யோசனை. " ன மெளத்தைக்
கலைத்தார். “நானிர் வந்ததிலிருந்து ஒரு விடயத்தை எங்கட பிள்ளைகளிட்ட கேட்க வேணும் எணர்டு நினைச்சனானர். இந்த சுவரில இருக்கிற இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் இருக்குது.” சம்பந்தர் சுட்டிக்காட்டிய சுவரை எல்லோரும் பார்க்கினர்றனர். ஒரு பறத்தில் தேசியத் தலைவர், மறு புறத்தில் சாயிபாபா. “ஏனர் மாமா பொருத்தமில்லை. ஒருவர் இன விடுதலைக்கு. மற்றவர் ஆன்மீக விடுதலைக்கு.” மருமகனினர் புத்திசாலித்தனமான பதில் சம்பந்தரை மாத்திரமல்லாது மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. “இரண்டு பேருக்கும் எதிரிகள் குறிவைச்சுக் கொண்டிருக்கிறான்கள். ஆனால். முடிஞ்சுதே. ஒரு நாளும் முடியாது. - மருமகன சறறு உணர்ச்சியுடன் உரத்துச் சொல்கிறார். இந்த ஒப்பீடு முரணாக இருப்பதாகவே சம்பந்தரின் மனதுக்குப் பட்டது. விவாதிக்க விரும்பவில்லை. பால் தேநீர் அனைவருக்கும் வந்தது. தேநீர் வருமுனர் சுபாஷனி வந்து, ஒவ்வொருவரிடமும் எத்தனை ஸ்பூன் சுகர்’- எனக் கேட்டது தான் சம்பந்தருக்கு விநோதமாகப் பட்டது. “இங்கு அரசியல் ரோகத்துடனர் சலரோகமும் இருக்கிறதோ” என்று யோசித்தார். பேரப்பிள்ளைகளுடனர் இனிமையாகக் கழியவேண்டிய ஒரு பொன்னான பொழுது வீணாகிக் கொணர்டிருப்பதாக அவர் உணரத் தொடங்குகிறார். சா. போகட்டும். நாளை ஒரு நாள். அதற்குப் பிறகும். பேரப்பிள்ளைகளுடனர்தானி. வந்தவர்கள், தத்தம் பிள்ளைகளுடன் “பை.பை.” சொல்லி விடை பெற்றார்கள். வந்த கார்கள் யாவும் திரும்பி விட்டன. மருமகனி, பிஸ்கட், கட்லட், ரோல்ஸ், கேக் வந்த எவர்சில்வர் தட்டங்களை எடுத்துச் சென்றார். மகள், வக்கூம் கிளரீனரை கொணர்டு வந்து, தரை விரிப்பில் சிதறிக்கிடந்த பிஸ்கட், கட்லட் துகள்களை அகற்றி துப்பரவு செய்தாள். “எல்லாம் ஒரே மெஸ்ஸாகிப் போட்டுது.”-மகள் அலுத்துக் கொண்டாள்.மகள் இப்படிச் சொன்னதுக்கு இரண்டு அர்த்தம் இருக்குமோ? சம்பந்தர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். புRubí
Gratulerer med 6-års dagen - Tamilsk/norsk forening!
| 6 år har Tamilene vært en naturlig del av Bymisjonssente
Dere kom som fremmede fugler, og brakte med dere sterke|| med. Og dere har ved flere anledninger invitert til fest de dans og mat.
Men dere kom også erfaringer og historier om undertrykk engasjement og pågangsmot i arbeidet for å bidra til endri dere for.
Et møte mellom to så ulike kulturer er alltid spennende - v erfarer vi at det å snakke sammen - og å lytte til hverandre - dialog kan vi utvikle en forståelse for både hva vi har felles dette bygge et sant vennskap.
Takk for at dere viser oss tillit ved å bruke Bymisjonssentere framover vil bidra til å styrke vennskapet mellom oss.
Med hilSen for Bymisjonssenteret i Tøyenkirken
Inge-Ma Ekblad fung. daglig leder
 


Page 37

த்து)
ret i Tøyenkirken.
re farger og andre dufter enn det vi nordmann omgir oss
* vi har fått tatt del i deres glede og vennskap, musikk,
else og vold I hjemlandet deres - og dere viser oss et ng på disse forholdene på Sri Lanka som vi beundrer
i har mye å latere og tilføre hverandre. Om og om igjen er en forutsetning for samarbeid. Bare gjennom en slik og hva som er forskjellig i våre to kulturer - og gjennom
et som base for arbeidet- og la oss håpe at samarbeidet
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)f
சுவடுகளின் தடங்கள் பற்றி.
மனிதனி ஒர் அரசியற் பிராணி எண்று கூறப்படுவதுண்டு. பொதுவாக மனிதனினர் வாழ்வை அரசியல் பாதித்தே வந்துள்ளது. நேரடியான பாதிப்புகள் மாத்திரமன்றி, மறைமுகமான பாதிப்புகளையும், மனித வாழ்வில் அரசியல் ஏற்படுத்தத் தவறுவதில்லை.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழரது வாழ்வில் அரசியல் மிகவும் நெருக்கமாகவும், தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. எமது கலைகளும், இலக்கியங்களும்கூட இன்று தவிர்க்கமுடியாத அரசியற் பிரதிபலிப்பைக் கொண்டுள்ளன. இனவாத அரசியல் ஈழத்தமிழர் வாழ்வை நேரடியாக எல்லா மட்டங்களிலும் துரத்துகிறது. அத்தோடு தமிழ்ச் சமூகத்தினுள்ளே சமூக, பொருளாதார ரீதியான சமத்துவமினர்மை நிறுவனமயப்பட்டுள்ளது.
இத்தகைய காலகட்டத்தில் கருத்துரீதியான தமிழ்ப் பத்திரிகை ஒன்று என்ன செய்யமுடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பானதே. இந்திய, இலங்கை அரசுகள், தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் போராளிக் குழுக்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடனர் அப்பட்டமான ஜனநாயக மறுப்பையும் புரிந்து வருகின்றன. இத்தகைய பாரதுாரமான மக்கள்விரோத நடவடிக்கைகளை நடத்திக்கொண்டு, தமது தவறுகளை மறைப்பதற்காகப் பொய்ப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றன. இவ்வாறான துழிநிலையில்
பத்திரிகைகள், ச மக்களைச் சார்ந்து உணர்மையான நல குரல் கொடுப்பது உணர்மைகளை மூ பத்திரிகைகள் து: அவை, மக்களுக்கு எனறே கொள்ளட அவ்வாறே, தமிழ் உரிமைகள் தொட மாத்திரமன்றி, ஏ6 மக்களது உரிமைக சந்தர்ப்பங்களிலு எதிர்த்துக் குரல் ே உறுதியைக் கொள் அவசியம். எனவே ஈழத்தமிழர்கள் பி உரிமையுடன் கூடி உரிமையைக் கொ எனபதை உறுதிய சொல்லும் அதேே ஒரு பல்லின நாடு அங்கு வாழும் அe இனங்களும் தமது உரிமையைக் கொ எனபதையும் கூறி நிலைப்பாட்டில் 4 உறுதியாகவே உ6
இலங்கையினர் தே இனங்களுக்கிடை முரண்பாடுகள் ச தீர்க்கப்பட உள்ள தடையையும் சுவடு கொண்டுள்ளது. இனத்தினதும் பா பிரதேசம் அரசா( இனங்களாலோ
அபகரிக்கப்படுவ எப்போதும் கணிட மக்களும் தமது பr பிரதேசங்களில் ஏ இனங்களின் இை வாழ்வது உறுதி ெ வேண்டும். இலங்: மககளதும அடிபட உரிமைகளை மீறு கணிடிக்கச் சுவடு பினர்னிற்பதில்லை
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994


Page 38

ஒத்சிகைகள்
அவர்களது னர்களுக்காகக் அவசியமாகிறது. டிமறைக்கப் ணைபோகுமெனில்
எதிரானவை ப்பட வேண்டும். மக்களது
rtunts, னைய இன 5ள் நசுக்கப்படும் ம் அவற்றை கொடுக்கும் ண்டிருத்தல் சுவடுகள், ரிந்துபோகும் டய சுயநிர்ணய ாண்டவர்கள் ாகவும் உரத்தும் வேளை, இலங்கை
என்பதையும், னைத்துத் தேசிய
சுயநிர்ணய "ணர்டன வருகிறது. இந்த சுவடுகள் ர்ளது.
சிய யிலான ரியான முறையில்
வேறொரு முக்கிய கள் கவனத்திற் ஒவ்வொரு ரம்பரியப் லோ ஏனைய
தை சுவடுகள் டக்கிறது. எல்லா ரம்பரியப்
`6ሻ}6õ፲፱ ! உயூறின்றி 3Ft L1 di கையினர் சகல இன 1டை மனித ம் செயல்களைக் ள் ஒருபோதும்
மனித உரிமை
ÖrfilliöbÍT
சுவடுகள் 60: கார்த்திகை 1994 ஒஸ்லோ
ஆசிரியர் குழு: துருவபாலகர்
மீறல்கள் சுவடுகளால் கணிடிக்கப்படும்போது அவற்றினர் பின்னணியில் இருக்கும் குழுக்கள், அந்தக் குறிப்பிட்ட மனித உரிமை மீறல்பற்றி விளக்கம் கொடாமல் அல்லது பொய்யான விளக்கத்தைக் கொடுத்துப் பிரச்சனையை மழுங்கடிக்க முயல்கினர்றன. அதைவிடவும், கோழைத்தனமான முறையில் சுவடுகளைப் பற்றிப் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபடுகினர்றனர். இவர்களது உணர்மையான நோக்கங்கள் எவை எனபதை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும். நியாயபூர்வமானதும், விவாதத்துக்குரியதும், வாசகர்களது சிந்தனையைப் பயனுள்ள வகையில் துாண்டும் விதத்திலுமான படைப்புகளுக்கு சுவடுகள் எப்போதும் போலவே இனியும் முன்னுரிமை தரும். வாசகர்கள் தமக்கிடையேயான ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கவும் எப்போதும் போலவே சுவடுகள் களம்தரும்.
ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட புலம்பெயர் வாழ்வுக்கும், அதிலேற்படும் பிரச்சனைகட்கும், இவற்றைக் கருக்கொணர்டு படைக்கப்படும் இலக்கியங்கட்கும் சுவடுகள் தொடர்ந்தும் இடம்தரும் அதேவேளை, புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்குத் தன்னாலான காத்திரமான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க விரும்புகிறது.
புலம்பெயர்ந்த மக்களினர் - வாசகர்களின் - ஆதரவில், குறிப்பாக நோர்வேத் தமிழர்களினர் ஆதரவில் சுவடுகள் தனது ஆறு வருடங்களை நிறைவு செய்கிறது.
வாசகர்களது ஆதரவு இவ்வாறே தொடருமெனில் இன்னும் நீண்ட தடங்களைப் பதிக்கமுடியும் எனச் சுவடுகள் நம்புகிறது. து面回匣mf前
எனது கிராமம்
பனிப்போர்வையுள் நடுங்கிக் கிடந்த
எனது
பலகை அறையுள் இன்னொரு போர்வையுள் நாணி கணிணயர்ந்த சற்று நேரம்
கனவில்
எனது கிராமம் கால்மாட்டில் வந்து குந்தியிருந்தது. அதன் முகம் கிழிந்துபோயிருந்தது. ரேகைகள் போலோடிய அதனி வீதிகள் அழிந்து கிடந்தன. பசுநதரையான அதன ஆடை காய்ந்து, துாசுபடிந்து கசங்கிக் கிடந்தது - இடையிடையே கிழிசல்கள்.
அதனர் மடியிலிருந்த குடிசைகள் செத்து, சிதைந்து சிந்திக் கிடந்தன. கால்மாட்டில் வந்திருந்து எனது கிராமம் கணிணிர் விட்டது.
“போனாரே போனாரே எண் மக்கள் பரதேசம் போனவர் வருவாரோ இந்த போக்கத்த பூமி மீணடும்.?
கிராமத்துக் கோடியில் முளைவிட்ட பனம் விதைகளிடையே பாதியிலும் பாதியான உயிரைக் காவியபடி கிழவியொருத்தி பாடுகிறாள்.
அவள் பாடல் என்னிரு கணினங்களிலும் மாறி மாறி அறைந்தது. எனர் நெஞ்சில் கால்களால் ஓங்கி உதைத்தது.
விழித்தேன். கனவு போனது
ஆனால் கால்மாட்டில் அழுதிருந்தது எனது கிராமம்.
 
 


Page 39

LIGOLITU
வலிவுடைய மனுக்கள்
விமானம் நங்கூரமிட்டது எனர் தலைமேல் வந்து,
அச்சுகள் சறுகிய இரத்த எழுத்துகளில் நாட்காட்டி கூறிய நல்ல நேரமொனர்றில் பனங்கூடையுள் நானர்; பேரீச்சைப் பழங்கள் பிதுங்கியதைப் போல் உணர்வுகளும், கனவுகளும் பிதுங்கிப் பீறிட
எனைச் சுமந்த, பனங் கூடையைச் சுமந்த விமானம் மாட்டு முதுகில் குந்திய கரிக்குருவி போல் பனிமுதுகில் குந்தியது வந்து.
பனங்கூடையுள்ளிருந்து
ஒழுகிய
எனது கனவுகளை மதுக் கோப்பையிலிட்டு சுவைத்துக் குடித்தா னொருவர்ை.
சக்கையாய் கொட்டுண்ட எனது உணர்வுகளை பனிக்குவியலுக்குள் போட்டு மிதித்தானர்.
எருச் சாம்பலுக்குள் நடப்பட்டிருந்த நத்தார் மரமொன்றுடன் மஞ்சள் தடவிய கயிற்றால் நான
கட்டப்பட்டேன்.
ஆரூடமல்ல, ஆணித்தரமானது.
எனது கனவுகளும் உணர்வுகளும் வலிவுடையன. அவற்றையேந்தி நானெழும்போது பிரபஞ்சம் அறியும் நானும் மனுவென்று, வலிவுடைய மனுவென்று.
ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் 1994)நினைத்துப் பார்க்கிறோம்
வடுகள் ஆறு வருடங்களைக் கடந்துள்ளது.
மகத்தான சாதனை எனச் சிலர் வியக்கினர்றல்
பெறுவதிலுள்ள சிரமம் என்ற பிரதான த இருக்கலாம். வாசகர்களே - அதுவும் சுவடுகளின் நோ சுவடுகளினர் வேர்களாக இருந்து சிலர் செய்த ப காரணமாயமைந்தது எனத் துணிந்து கூறலாம்.
இவர்களது பட்டியல் ஜெயபாலனர், பிரேம்ராஜ், ரவ கணினனர், ஜெயானந்தனர், ரவீந்திரனர், கோணேஸ் சிவலிங்கம் என மிக நீண்டது.
ஆறு வருடங்களையும் கடந்த இத்தருணத்தில் இவர்கள் சுவடுகள் வாசகர்களும் எப்போதும் போலவே நன்றிச்
முனர்னட்டை ஓவியம்:
ஓவியர் புகழேந்தி (ஒவியத் தலைப்பு:ஈழத் தமிழ் அகதிகள்) பினர்னட்டைப் புகைப்படம்
க.இரத்தினராஜசிங்கம்
ÖifiliGöbÍT
 


Page 40

வெளிநாட்டு நெருக்கடி வாழ்வினர் மத்தியில் இது ஒரு னர். நேரமின்மை, நிதிப் பிரச்சனைகள், படைப்புகளைப் டைகளை ஆறுவருடங்கள் கடந்திருப்பது சாதனையாக ர்வே வாசகர்களே - சுவடுகளினர் துாணர்கள். அதேவேளை ங்களிப்பே இந்த நீணட வெளியீட்டுச் சாதனைக்குக்
விக்குமார், முருகேசு, நடராஜன், இராஜதுரை, கிரிசாந்த், , மோகனர், காந்தனர், செல்வகுமார், கிருஷண பிள்ளை,
ர் அனைவரையும் நன்றியுடனர் சுவடுகள் நினைவுகூர்கிறது. குரியவர்கள்.
SuVOICdugOl
Herslebs gt43, 0578 Oslo Norwayகணணி உபகரண
நம்மவர்கள்!
புதிய கணனிகள், பிரினிடர்கள், நெற்ே ஸ்கானர்கள், சொவிற்வெயர், ஹார்ட்ெ தரமுயர்த்தல், திருத்த வேலைகள், மற்று தொடர்பான சேவைகள்
Serendip In
Grønland, Ol88 Oslo
 


Page 41

வாத்தகத்திலும்
வார்க், வயர்
ternational
I TIf: 22 17 97 55தலை
வீடியோ, ஒடி இலங்கை烈 பத்திரிை
ெ
இல்லங்களில் சிறர பிடிக்க
பெற்றுக்
{
VIDEO FOOD 8 SI | MOTZFELDTS GT 1, 018
 
 
 


Page 42

நகரில் தரமான புத்தம்புதிய -யோ பிரதிகள் சீ.டி மற்றும் ந்திய தமிழ் சிங்கள, ஆங்கில கைகள், சஞ்சிகைகள், மற்றும் பலசரக்கு சாமானர்களைப் பற்றுக்கொள்ளவும், உங்கள் ) நடைபெறும் நிகழ்ச்சிகளை ந்த முறையில் வீடியோ படம் வும், மணவறை அலங்காரப் பொருட்களை வாடகைக்கு கொள்ளவும் நாடவேணர்டிய இடம்
LK CENTER 7 OSLO TLF: 22 17 34 045(
நிலையத்தில் புதி
குறுாறுTட
si
シシ 圈&&· 翠窝
ェ $$$$
§§
*
・「シ 冷冷兹瑟
§-.* km& 梁 $響
感 风景
*No. 赏歴
シ 秘
历V-Š *No必 歴) 历慈 厅-シ
உங்களுக்குத்
தேவையா
சிரமினி
ற்
(டிசம்பரிலிருந்து) தமிழ் வி
! é}ኝ6õ)6ኽዝ‛
பிரதிகளைப் பெ
பொரு
உணவுப
TLF: 22
 


Page 43

தேபாணி
தாக ஒரு தமிழ்
5Ö)@OLL/LD)
ன இலங்கை, இந்திய ர்றிப் பெற்றுக்கொள்ளவும், பீடியோப் படங்களினர் றுக்கொள்ளவும்
TIK
16 50 96இலங்கை, சிங்கப்பூர், இல6 நவீன ஆடை அலங்காரங்
விளையாட்டு உபகரணங்க
வீட்டு அலங்காரப பாவன
Grønland 01 88 Oslo
---- - - - -
 


Page 44

ண்ைடனர் வெளிவரும்
356T
5ள்
னப் பொருட்கள
ஒரே இடம்
5ரமான பொருட்கள்
நியாயமான விலை
TEX
| Tif: Fax; 22 1763 63பழைய ந6 புதுப்பித்துக்கொள் திருத்த வேலைகளு
நீங்கள் நாடவேன
TØYEN BEKKEN
Tlf:22 7
 


Page 45

Эalaxy Ulsmed A/S
༽སོགས།།
கைகளைப் ளவும், நகைகளினர் க்கும் ஒஸ்லோவில் ண்டிய ஒரே இடம்
[ - 12.088 OSLO
23 03இலங்கை, இந்திய
இறக்குமதிய மொத்த, சில்லை
| THANGARAT BREIGT 9 (GRØ TLF: 22 17 96 26
NOR
THANGARAT VESTERGADE - 24 TLF: 97 2l 22 58
DENM
 


Page 46

ப் பொருட்களின் ாளர்கள், ற வர்த்தகர்கள்
NATRADERS NILAND) OSLO FAX: 22 1796 26 WAY
NA TRADERS ||
7400 HENNING FAX: 97 222 58 ARKதங்க நகைகள் பாத்திரங்கள் றைஸ் வீட்டு அலங்கா
 


Page 47

எவர்சில்வர் குக்கர், சிமித் மிக்ஸி
ரப் பொருட்கள்
PWOPஒஸ்லோ மாநகரத்திற்கு அ தரமான பயிற்சி அதி நெருக்கடியான போச் சாலைகளில் சாரத்தியப் பயிற்சி
விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழில் வ தமிழர்களுக்கெனத் தனிச்
கட்டணம்
அதிசொகுசான ஹொணர்
மேர்சனர்டர்ஸ் வாகனத்தில
பயிற்சி
உங்கள் தகுதிக்கேற்ப நிர்ண கட்டணம்
ViknO TrOffİK SKOlle
O. H. Bongs Vei 5ó
| 322 HØVIK
TIF: 67 l2 38 85 (Office) Mobl: 94.
 


Page 48

ணர்மையில்
குவரத்துச்
T விளக்கம்
சலுகைக்
Π ) சாரதிப்
ாயிக்கப்பட்ட
24 40 28தலைநகரில் தரமான தங்க நகைகளுக்
உங்களுக்குத் தேவையான தங்க நகைச் டிசைனர்களில் பெற்றுக் கொள்ளவும்
அரசதங்க நகைக் கட்டுப்பாட்டுத்தின அங்கீகாரம் பெற்ற 22 காரட் தங்கத்தி
உத்தரவாதத்திற்கும்
 


Page 49

ளை நவீன
)ணக்களத்தினர் ற்கான
NDT-BANE STASJON OSLO 1. TLF& FAX 22 1722 56

Page 50


Page 51
$||||BHM WMIHM HHSHBYHÄ
Grønland T-banestasjon, 0.188 Oslo. Tel: 22 1726 70 Fax: 22 1726 71
 
 


Page 52

|×
ஒஸ்லோவில், ஒரு தமிழர் நிறுவனம் உங்கள் விமானப் பயணங்களை இலகுவாக்கிறது!. நியாயமான கட்டணமே அதன் தனித்துவம் நம்பிக்கையான சேவையே அதனி இலட்சியம்fiBbf
シ。 too/ 2 ) Q !までこおぎや3a・シ シェ**
 
 
 


Page 53

நாராணம்மாள்புரம் அகதிமுகாம், நெல்லை, தமிழ்நாடு
1994 ஆறாவது ஆண்டுச் சிறப்பிதழ் ރ