கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெண்ணிலவு 1999.10

Page 1
நியூசிலாந்திலிருந்து வெளிவரும் தமிழ் இதழ்
Z/^\M O
WenniaVU - October 1999
aver N 22)Madfovarmo7
Garal sa
O
Anne
ne
HAMAMININ
Mortowy: WANAÄNINIWANAGAWNGARA
PC rihtüüR
மதுரை தமிழ் இலக்கிய yn cyren amlwd y Llundain that we Williant a mwdwl
J.M.J. Lamming, wTent en || LT || ||
EEET
Walizabet - FREEE-BO
 

2 S. . .
ஐப்பசி 1939
மின்தொகுப்புத் திட்டம் dहutroक#: till en t
L LLLL LLLLLLL
RNKRAN
g|60J JIT5 IT
آن 6 بیت
SLITearTA நசன் logos نتیجہ = حیاتی تھی۔

Page 2


Page 3
* ۔ } سر
ベi a ΑΝ ^^
வெண்ணிலவு
நிலவு 3 ஐப்பசி 1999 வணக்கம். மீண்டும் உங்கள் முன்! ஆனால் மிடுக்கோடு அல்ல; வேண்டுதலோடு காரணம் புரிந்திருக்கும். தெ செய்யமுடியாமல், தொண்டாகவும் தொடர தத்தளித்தன் விளைவே இத்தாமதம்! மன்னிப்பைச் வெறும் சம்பிரதாயமாக அல்ல.
தமிழ்ச் சமூகம் ஒரு பலம்பெற்ற சமூகமாக மா பொருண்மியப் பலம் என்னும் விளைநிலத்திே சமூகத்தின் பண்பாட்டு வேர்கள் நன்கு படர்ர் செழிப்படையும். அச்செழிப்பு, ஒவ்வொரு குடு சிறப்புடையதாக்கும்.
பொருண்மியப் பலம் பெற்ற ஒரு சமூகத்தில் தான் ச நூல்கள் சுதந்திரமாய், சுகமாய், தொடர்ந்து வர வ
வெண்ணிலவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இல்லை வெண்ணிலவின் ஒளி குறைந்துவிடாது என்பை வாசகர்கள் உணர்வர்.
தாமதமேயானாலும் தண்மதியம் தாங்கிவரும் ெ சிந்தனையூற்றுக்களும் சொல் புதிதாய், பொரு படிப்பவர் உள்ளம் களிப்படையச் செய்யும் என்ப8 ஒருமுறை இவ்விதழ் உணர்த்தும்.
இவ்விதழில் இடம்பெறும் பல ஆக்கங்கள் ஒன்றரை 6 முன் தயாரானவை என்பதை வாசகர்கள் த கவனிக்கவும். சில ஆக்கங்களில் வரும் ஓரிரு பழையனவாகிவிட்டன. குறிப்பாக கானக்குமில் பா மனோகரன், தமிழ் இணையம், இதழ் அறிமுகம் தமிழ் இலக்கியம் போன்ற ஆக்கங்கள் புதிய செ செம்மைப்படுத்தப்பட முடியுமாயினும் அப்படியே ஆக்கங்களின் முக்கியத்துவம் கருதியும், வரலாற்றுப்பதிவு கருதியும் அவற்றை அப்படிே செய்கிறோம்.
சில இடங்களில் எழுத்துப் பிழைகளும், சில பந்தி சொற்களுக்கிடையே தேவையற்ற இடைவெளியு கணினி மூலம் பக்கவடிவமைப்புச் செய்யும் போ மறியாமல் ஏற்பட்டுவிடுகிறது. தயவுகூர்ந்து மன்னித்
ஆதரவளிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிக6ை வடிக்க வார்த்தைகளைத் தேடுகிறோம். அன்பிலார் எல்லாம் தமக்குரியர். நீங்கள் எல்லோரும் எமக்குரியர்.
அன்புடன் ஆசிரியர்.

N* \
2—6іт(36Іт
பிறை 1 ஒளவை நடராசன் வருகை - 03 இரு வானொலிகள் - 05 மன்னிக்கும் காணக்குயில் பாரதி - 06 ாழிலாகவும் சிறுவர் கவிதை - 08 tքլգաn t06), (திருமதி செந்தியா)
கோருவது நாடகம்-அதிஸ்டம் - 09
(சுவாமிநாதன்) இரு கவிதைகள் - 14 றவேண்டும். இதழ்விமர்சனம் - 15 லயே ஒரு ಙ್ಗಹಿತಿಹರು
፵ ftዐá5ù TT5566)
தொகுப்பு: தொ.சிவராஜ் மலேசியத் தமிழ் இலக்கியம் -22 (பேராசிரியர் ரே.கார்த்திகேசு) தமிழ் இணையம் - 24 ஞ்சிகைகள் :ಹ್ಲಿ திட்டம் - 26 TULLST6 g). 5(366.6t - 28
Ko (இரா.சிவலிங்கம்) யெனினும் பேட்டி கலாநிதிநித்தி - 31 5 2-600T60)LD சுவாமி விபுலாநந்தர் -34
(சாவைதம்பையா யோகநாதன்) தலையங்கம் - 36 சய்திகளும், |ள் புதிதாய் தை மீண்டும் தீபாவளி
4 V o 6. க்கள்!
யவுகூர்நது செய்திகள் ரதி ஆனந்த மறக்கப்பட்ட அ. செ.மு- , மலேசியத் மறையவில்லை! ய்திகளோடு வருகின்றன. சென்ற வெண்ணிலவு இதழில் அவற்றின் வெளிவந்த அசெமு எனப்படும் யே பிரசுரம் அ , செமு ரு கானந்த ர்ே அவர்களின் மறைவு என்ற செய்தியில் உண்மையில்லை களில் இரு என தெரியவந்துள்ளது. மூத்த ம் ஏற்படுவது பத்திரிகையாளர் குருநாதன் து எம்மையு அவர்கள் திருகோணமலையில் தருள்க. அசெமு அவர்கள் தங்கியிருக் கும் முதியோர்இல்லத்திற்குச் T எழுத்தில் சென்று நேரடியாகத் தகவல் திரட்டி கொழும்புத் தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
தவறுக்கு வருந்துகிறோம் ஆசிரியர்
O1

Page 4
வெண்ணிலவு
நியூசிலாந்தில் இருந்து வெளிவரும் புதிய தமிழ் இதழ். Venni lavu Tamil magazine from NZ October 1999 Vol.3 Issue 1
ஆசிரியர் யாழ்ப்பாணம் தி.திருநந்தகுமார். தொலைபேசி --649 535 9797 65.7606) stassi (Fax): +649533 133 Lóköaréjé6ü(Email) kamban(a)xtra.co.nz சஞ்சிகை வடிவமைப்பு: அருண் கணினியில் பதிவு : இராகுலன்+ஆதவன் அட்டை வடிவமைப்பு: ராணி வீடியோ/சி.டி.
வெளியீடு கலை இலக்கிய நண்பர்கள் ஆக்லாந்து, நியூசிலாந்து.
Published by: KDNNZ 158 Pigeon Mountain Road Bucklands Beach, Auckland 1074,
New Zealand. O
Copying & Binding:
Copy Solutions C 726 Great South Road Penrose, Auclkland. Ph: (O9)525 1460
அ.செ.மு
மூத்த பத்திரிகையாளர் குருநாதன் அவர்கள் திருகோண இல்லத்திற்குச் சென்று தகவல் திரட்டி கொழும்புத் தமிழ் வ வும் அவருடன் இருந்த ஏனைய முதியவர்களும் எவ்வாறு இடத்துக்கிடம் காவப்பட்டு இறுதியில் திருமலை வந்தடைந்தன போல் காத்து வந்த அந்த இல்லப் பொறுப்பாளரான விபரிக்கப்பட்டுள்ளது. அ.செ.மு தனது இல்ல சகாக்களுடன் &
வாழ்ந்து கொண்டிருக்கும்போதே அவர் மரை கவலையளிப்பதுமாகும். இலங்கைப் பத்திரிகைகளில் வந்த கட்டுரை வரையப்பட்டிருப்பினும், ஏற்பட்ட தவறுக்கு
நெஞ்சங்களிடமும், வாசகர்களிடமும் மன்னிப்பு கோரு மறைந்துவிட்டார் என்ற செய்தியினால் துடித்துப் போனவர்க என்பதை அ.செ.மு நேரடியாகவே கண்டிருப்பார்.
துணுக்குற்றவர்களுக்கும் தமது தவிப்பைத் தீர்த்துக் கொள்ள
அந்த வாழும் எழுத்தாளனின் வாழ்வு இருளடையாமல் இருக் ஆசிரியர்.
O2

வெண்ணிலவு நியூசிலாந்துத் தமிழர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், எழுத்தாளர்களுக்குக்களம் அமைத்துக் கொடுப்பதற்கும், சமகால தமிழ் இலக்கியப் படைப்புகளை எழுத்தில் கொண்டுவரவும் உதிக்கிறது! பாரெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஓர் இலக்கியப் பாலமாகத் திகழ்ந்து புலம்பெயர்ந்த தமிழர் தம் படைப்புகளையும் தாய்நாட்டின் படைப்புகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்யும் புதிய இதழ் இது! தனிப்பிரதி: NS S3.00 தபால் செலவுடன்: NS$3.80 Cheques in favour of KIN இலங்கை, இந்தியாவிற்கு இலவசம்
Cover: Project Madurai HomePage. Visit www.tamil.net/projectmadurai
அஞ்சலி: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் வீரப்பன் அவர்கள் புதுவையில் இயற்கை யெய்தினார். பேச்சும் மூச்சும் தமிழ்,தமிழ் என்று வாழ்ந்த அப்பெருந்தகையின் மறைவு உலகத் தமிழர்கட்குப் பேரிழப்பாகும். அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
பிரசுரத்திற்கு அனுபப்படும் ஆக்கங்கள் தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் திருத்தப்படும் அல்லது சுருக்கப்படும். ஆக்கங்கள் அனைத்திற்கும் அதனை ஆக்கியவர்களே பொறுப்பாவார்.
மலையில் அ.செ.மு அவர்கள் தங்கியிருக்கும் முதியோர் ார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அ.செ.மு யாழ்ப்பாணத்திலிருந்து அந்த இடப்பெயர்வின் போது ார் என்ற சோக வரலாறும், அவர்களைக் கண்மணி அருட் சகோதரி பற்றியும் அந்தக் கட்டுரையில் காணப்படும் படமும் கட்டுரையோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
றந்துவிட்டார் என்ற செய்தி துரதிஸ்டவசமானதும் செய்தியை அடிப்படையாகக் கொண்டே எமது அ.செ.மு அவர்களிடமும், ஏனைய இலக்கிய கிறோம். அ.செ.மு வாழும் காலத்திலேயே, அவர் 5ளும், துக்கம் கொண்டாடியவர்களும் எத்தனை பேர் அவரைத் தவிக்கவிட்டதாக, தனியே விட்டதாக
மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்து விட்டதல்லவா?
கவேண்டுமே என்பதுவே எமது பிரார்த்தனை.

Page 5
u
அறிஞர் ஒளவை ந
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழத்தின் முன்க வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையின் முதற் ெ உலகறிந்த தமிழ் அறிஞருமான டாக்டர் தி பயணமாக நியூசிலாந்து வந்திருந்தார்.
ஆக்லாந்தில் கலை இலக்கிய நண்பர் உரையாற்றி மகிழ்வித்தார் கலை இலக்கிய இராசநாதன் அவர்கள் பொன்னாடை டே நண்பர்களின் நான்கு இசை அரங்குகளிலு வைத்திய கலாநிதி சோமாஸ்கந்தன் பொன்னாடை அணிவித்துப்பாராட்டினார்.
நியூசிலாந்துக்கு நான் சென்னையிலிருந்து புறப்படுகி: கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நடந்ததைச்
விழாவின் தொடக்கத்தில் திருமதி காயத்திரி அவர்கள் நல்லிசை பாட, மூன்றாவதாக இசைப்பேரறிஞர்லால் வழங்கினேன். அதை முடித்துக்கொண்டு இங்கே வந் வீணையிசை மீட்டினார்கள். சுதா இரகுநாதன் பே விட்டுவிடப்போகிறார்களோ எனநான் நினைத்தபோது நரம்பிசை மீட்டும் நாயகமாக, அனைவர் உள்ளங்களை எங்கே இருக்கிறேன் என்ற மருட்சியும், மகிழ்ச்சியும் நண்பர்களுக்கும், திருநந்தகுமார் அவர்களுக்கும் இந்த
லால்குடி அவர்களைப் பாராட்டிய போது அங்கு நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் இந் கேட்டேன். அவர் சொன்னார்," எனக்கு தெரிந்த6ை மால்குடி என்பது இந்தியாவின் புகழ்மிக்க ஆங்கில உலாவரும் கற்பனைச் சிற்றுார். லால்குடியோ இசை வித்தகர் என்று அவர் விளக்கினார். தமிழகத்திற் கண்டீர்கள் என்று கேட்டால், கண்டது மட்டுமா, காத மகிழ்வேன். மருத்துவ மனையில் இவர் கரம் மருந்ே விருந்தைக் கொடுக்கும். இவர் திறமையை வியந்து
முன்பெல்லாம் ஒரு முது மொழியை அழகாகச் செ திரவியம் தேடுகிறார்களோ இல்லையோ திரைகL அரங்கமாக, கவினார்ந்த முகில் மாடமாகத் திகழு வாழ்வை சிந்தையிற் கொண்டு தங்கள் தமிழினக் கட்டிக்காத்துக் கருத்தோடு வளர்க்கவேண்டும்
அமைப்புக்களையும் தமிழ் மன்றங்களையும் நிை நினைவுகளும் வெற்றிபெறும் என்றுஉறுதியாகக் கருது
ஒரு நாட்டவர் பிறிதொரு நாட்டுக்குக் குடியேறுவது நடப்பதாகும். எந்த நாட்டவரும் இனிமேல் த நினைப்பதில்லை. எல்லா நாடுகளிலும் பல்வேறு இ ஒன்றாகவும், அவரவர் உரிமைகளுக்கும், திறமை ஒருமையையும் காண முற்படவேண்டும் என்ற கருத்து

டராசன் வருகை
7ாள்துணைவேந்தரும், தமிழக அரசின் தமிழ் யலாளராக நீண்டகாலம் பணியாற்றியவரும், ளவை நடராசன் அவர்கள் அண்மையில் தனிப்
5ள் ஒழுங்கு செய்த இசையரங்கில் அவர் நண்பர்கள் சார்பில் பெரியார் டாக்டர்மகேசன் ார்த்திச் சிறப்பித்தார்கள். கலை இலக்கிய ம் பங்குபற்றிச் சிறப்பித்த வயலின் கலைஞர் அவர்களை, ஒளவை நடராசன் அவர்கள் அதன்பின் அவர் ஆற்றிய உரையிலிருந்து.
ன்ற நாள் இசைமன்றத் தொடக்க விழாவொன்றில் பங்கு சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அங்கே வீணை வாசித்தார்கள். பின், சுதா இரகுநாதன் அவர்கள் குடி ஜெயராமனுக்கு இசைவேந்தர் எனும் விருதை நான் தால் இந்த இசையரங்கில் மாலதி வாசுதேவன் அவர்கள் ாலவே மாலா நடராசன் பாடினார்கள். லால்குடியை டாக்டர் சோமாஸ்கந்தன் அவர்கள் வயலின் வித்தகராக, ாயும் கவர்ந்து "அந்த இடத்தை" அழகுற நிரப்பினார்கள். ஒன்றாக இணைந்திருப்பதை எண்ணி கலை இலக்கிய த வாய்ப்புக்காக நான் நன்றி பாராட்டுகிறேன்.
ஒன்றைக் குறிப்பிட்டேன், இலண்டனில் பேராசிரியர் திய நாட்டைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று ப இரண்டு; ஒன்று மால்குடி, மற்றயது லால்குடி" என்று. நாவலாசிரியர் ஆர்.கே.நாரயணனின் கதைமாந்தர்கள் புலகில் ஈடில்லாது மிளிரும் இசைப் பேரறிஞர். வயலின் கு நான் திரும்பிச் சென்றதும் ஆக்லாந்தில் எதைக் நாலும் கேட்டேன் டாக்டர் சோமாவை என்று சொல்லி தைக் கொடுக்கும்; மற்றய நேரங்களிலோ இவர் கரம்
பாராட்டுகிறேன்.
ால்வார்கள், "திரைகடல் ஒடித் திரவியம் தேடு" என்று. -ல் ஓடி நம்மவர்கள் புகலிடம் நாடுகிறார்கள். கடல் ம் நியூசிலாந்து நாட்டுக்கு வந்து தங்கள் முந்தையர் sலைகளையும், கருத்துக்களையும், காவியங்களையும் என்று அடங்காத ஆர்வத்தோடு அரும்பணியாற்றும் னத்து மனம் நெகிழ்கிறது. உங்கள் கனவுகளும், கிறேன்.
உலக நாடுகள் பலவற்றிலும் பொதுவாக இயல்பாகவே bநாட்டவர் மட்டுமே தங்கி வாழவேண்டும் என்று னத்தவர், நாட்டவர் கலந்து வாழும்போது நன்றாகவும், ளுக்கும் ஊறு நேராமல், பன்மையில் நன்மையையும் வளம் பெற்றுவருகிறது.
03

Page 6
பெரும்பான்மையாளருக்குக் கனிவும், சிறுபான்மையாள அந்த வகையில் உரிமையுணர்வோடு தம் பண்பாட்டுநல செய்கின்றன. உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும், ! ஒரு சீன வளாகம்,சீன உணவகம் இருக்கும். சென் நெடுஞ்சாலை உண்டு. சீனர்கள் எங்கு சென்றாலும் பண்பாட்டுக் கோலங்களையும் காத்துவருகின்றனர். அ அமைய உதவும்.
பொதுவாகவே தமிழ் மரபும், மனமும் விரிந்து பரந்த அப்படித்தான். கல்வியின் பயன் எந்த நாட்டையும், எர் அடிப்படையில் தான் யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு (397) என்ற திருக்குற
உலகப் பொது நோக்கை வலியுறுத்தும் வகையிலேயே" பாடியிருக்கிறார். சமய காலத்திலும் கூடத் தமக்கு முன் அடியவர்களை ஒன்றாக இணைத்துக் கருதும் டே குறிப்பிடுவதைக் காணலாம். ஒவ்வொரு இனத்திற் இணைத்துக் காண்பதை பண்பாடு என்று கூறலாம். களையே நம் கலைகளில் கண்டு மகிழ்கிறோம்.
எனவே தான் நம் கலைச் செல்வங்களைக் கவிதைகள் கல்வியோடு கலந்து பெற்ற அனுபவங்களையும் கு5 உலகெங்குமுள்ள தமிழ் அமைப்புகள்,சங்கங்கள் இந்த வேறு உயிரினமாக இல்லாது உள்ளம் கொண்ட ம: ஆடவனாகப் பிறந்தது அதனினும் பெருமை. கிரேக்க மேலான பெருமை என கிரேக்க அறிஞன் கூறினான் எ
அதுபோலவே தமிழனாகப் பிறந்துள்ளோம் என்பதை "சட்டத்தின் நுணுக்கச் செறிவுடையதாக இலத்தீன்
ஈபுருவும், இனிமையியலில் இத்தாலிய மொழியும், அரச வணிக வரம்புடையதாக ஆங்கில மொழியும், தத்துவக்கு செருமானிய மொழியும் என்று குறிப்பதென்றால், உயர்வுடையதாகத் திகழ்கின்றது" என்று ஈழத்து அற நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தபின் கூறியதை இா
உள்ளத்தை உருக்கவல்ல ஆயிரக்கணக்கான பக்திச் ச முழுவிளைவு என்பார்கள். ஆங்கிலத்தில் திருவாசகத்தை திருவாசக வரிகள் கரைத்தன என்பது நமக்குப் பெரு உணர்வில் எழுச்சியையும் தமிழ் இலக்கியங்கள் ஊட்டுகி
பொதுவாகவே தந்தையின் பெயரைச் சொல்லி மகனை அதனால் தான் எனக்கு அறுபது வயது தாண்டியபிறகும் இங்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அது எனக்குப் பெரும்
ஆனால் திருக்குறள் ஓர் எழுச்சியான சிந்தனையைத் துர வாழட்டும், அவனின் மகனோ, மகளோ சிலகாலம் கழி அறிமுகம் செய்யும் அளவுக்கு தந்தையினும் தகவுடையவ தான் ஒரு இனம் உயர்கிறது என்று பொருள்!
நேற்றய புகழைக் காட்டிலும் நாளைய புகழ் தான் நிமிர்ர் என்று காட்டியதோடு, "இவன் தந்தை என் நோற்றான்
04

ருக்கு துணிவும் நிலைத்திருக்க வேண்டும் என்பார்கள். ன்களைக் காத்து வருதற்குக் கலைகள் பெருந்துணை உலக நாடுகள் எல்லாவற்றிலும் எந்த மாநகரத்திலும் ானை மாநகரத்திலே 'சீன அங்காடி" என்றே ஒரு
தங்களது கலைகளையும்,மரபுக் கருத்துக்களையும், ந்த நல்லுணர்வும் ஆக்கமும் நமக்கும் வழிகாட்டியாக
பாங்குடையதாக விளங்குகிறது. நமது கலைகளும் ந்த ஊரையும், உறவுடையதாக மாற்றவேண்டும் என்ற
ள் அமைந்திருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சங்கப் புலவரும் னும் பின்னும் எக்காலத்திலும் எந்த நாட்டிலும் பிறந்த பாக்கில் தான் "அப்பாலும் அடிசார்ந்தார்" என்று கும் பொலிவைத்தரும், சிறபூட்டும் இயல்புகளை அப்படிக் காலங்காலமாகப் பண்பட்டுவந்த படிநிலை
ரில், காவியங்களில், இசையில், ஆடலில், நாம் கற்ற ழைத்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். ப் பணியைத் தான் சோர்வில்லாமல் நிகழ்த்துகின்றன. னிதனாகப் பிறந்தது பெருமை. உரிமை கொண்ட னாகப் பிறந்தது அந்தப் பெருமையை எல்லாம் விட 6.
நாம் பெருமையாகக் கருதுவதில் பொருள் உண்டு. மொழியும், அறச்சார்பு நெறிகளைக் கொண்டதாக * நடைமுறை ஆவண மிடுக்கில் பிரெஞ்சு மொழியும், றியீடு உடையதாக வடமொழியும், அறிவியல் ஆழத்தில் இனிமையிலும், உருக்க ஈரத்திலும் தமிழ் மொழி ஞர் தனிநாயக அடிகள் என்ற பெருந்தகை உலக க்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
சுவைப் பாடல்களைக் கொண்ட திறம் பண்பாட்டின் மொழிபெயர்த்த போப் பெருமனாரின் உள்ளத்தையும் மை தருகிறது. உள்ளத்தை நெகிழ்விப்பது போலவே ன்றன.
ாச் சுட்டிக்காட்டுவது நம்மிடையே மரபாக உள்ளது. கூட எனது தந்தையின் பெயரைச் சொல்லி என்னை மை தான்.
ண்டுகிறது. தந்தையின் பெயரைக் கொண்டு பிள்ளை
த்ெது "இவன் தந்தை" என்று தந்தையை உலகிற்கு னாய், புகழுடையவனாய் மிளிர வேண்டும். அப்போது
ந்து நிற்க வேண்டும். "தம்மில் தம்மக்கள் அறிவுடமை" என்று திருவள்ளுவர் தூண்டும் எழுச்சிக்கு ஈடில்லை.

Page 7
இலக்கியத்தில் இதற்கு ஒரு சான்று காட்டலாம். ஈழத் ஜெயராஜ் பற்றியும் இங்கு நண்பர் நந்தகுமார் நினைவூட்டி காட்டும் காட்சியாக இவன் தந்தை' என்ற தொடரைக் கா
கம்பர் இன்னும் இராம கதையைத் தொடங்கவில்லை. காட் நாடாளும் வேந்தனாகியதயரதனைக் காட்டி, அவன் மகப் ே பிறப்பைக் கூறவேண்டும். கம்பர் காட்டும் திறம் எப்படி இக்கதைக்கு நாயகனாகிய இராமனின் தந்தை தயரதன் எ எப்படி வடிவம் பெறுகிறது; பாடல் எப்படிச் சொல்கிறதெ6
அம்மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன், செம்மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்; இம் மாண் கதைக்கு ஓர் இறையாய இராமன் என்னும் மொய்ம் மாண் கழலோன்-தரு நல் அறமூர்த்தி அன்னான்.
தந்தையைக் காட்டிலும் மகன் உயர்ந்து நிற்கிறான். இது ஒ
இன்றைய இசையரங்கை யாழிசையோடு தொடங்கினார் துறவியாக வாழ்ந்த விபுலாநந்த அடிகளார் அறிவியற்புலமை தமிழர்கள் இழந்த கலைச் செல்வமாகிய யாழ் பற்றிய நன்றியோடு நினைவுகூருகிறோம்.
கலை பண்பாட்டுக் கோட்பாடுகளை இளையோர் மனதில் நீ மாட்சிக்கு நிலைத் தளமாக நிற்பதாகும். தமிழர்கள் ஒன்றுப நாட்களை நினைக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் வ திறத்தைக் காணவும் அறியவும் உள்ள வாய்ப்புக்கள் உங் இந்த வாய்ப்பும் வளமும், நிலையும் நினைவும் தமிழின மேம்
4 () ()
இரு வருடங்களில் இரு த
இந்துக் கோவில் சங்கத்தின் "ஆல
சனி தோறும் காலையில் ஆலயம் என்னும் வானொலிச் ே அவர்கள் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். பற்றிய செய்திகள், விரதம் மற்றும் சமயப் பண்டி பக்திப்பாடல்கள்,பேட்டிகள் என்பன போன்ற சிறப்பம்ச அண்மையில் அதன் இரண்டு வருட நிறைவைக் கொண்டா 8.30 முதல் 9.30 வரை:AM810 அலைவரிசை ஆலயத்திற்
கண்ணனின் "தேமதுரத் தமிழோசை தோறும் இரவு 9.00 மணிமுதல் 10 மணிவரை தேமதுரத் தமி( என அழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மகுமார் வெகுசனத் பெயரில் ஒரு தமிழ் மாத இதழை சில காலம் தொடர்ந்து ( தமிழ்ச்சேவையில் பணிபுரிந்த அன்பர் றைசல் அவர்கள் இச் பல புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் கண்ணன் தமிழ் நாட்டில் உள்ள பிரபலங்களை தொலைபேசி மூல காலத்தில் பல நேயர்களைத் தம்வசமாக்கியுள்ள இத்தமிழ் செய்துள்ளார் கண்ணன். சிட்னி மாநிலத்திலிருந்து 24 ம6 கிழமைதோறும் தேமதுரத் தமிழோசையின் நிகழ்ச்சிகள் பு
தேமதுரத்தமிழோசை மிக விரைவில் தமிழ் கூறும் நல்லுலெ அடுத்த தைத்திங்கள் தனது வானொலிச்சேவையின் முதலா தீட்டிவருகிறார் கண்ணன். தனி ஒருவராக நிதிப்பழுவைப்
அவருக்கு துணைநிற்கும் அவர் துணைவியார் யாழினிக்கு றைசலுக்கும் தமிழ் வானொலிச் சரித்திரத்தில் நிட்சயம் உ
ஒலிபரப்பாகும் அலைவரிசை AM1593. தேமதுரத்தமிழே

தில் இலக்கிய அருவியாகத் திகழும் சொல்லின் செல்வர் எார். எனவே கம்பரில் இருந்தே சான்று காட்டுகிறேன். கம்பர் னலாம்.
பியம் தொடங்கி நாட்டு வளம், ஆற்று வளம், நகர் வளம் பாடி, பறில்லாமல் வருந்துவதைச் சொல்லி, வேள்வி கண்டு இராமன் யென்றால் தயரதனை அறிமுகப்படுத்துகிறார். அப்போது, ன்று சொல்கிறார். இவன் தந்தை என்ற திருக்குறள் தொடர் ாறால:
ரு இனத்தின் எழுச்சியல்லவா?
5ள்! இராமகிருஸ்ண மடத்தில் தன்னை இணைத்து ஒரு வீரத் வாய்ந்த தமிழறிஞராகத் திகழ்ந்ததோடு இசைக்கு வயப்பட்டு இசைப் பேரிலக்கியத்தை (யாழ் நூல்) வகைத்தளித்ததை
லைக்க வைக்கும் கலை இலக்கிய நண்பர்களின் முயற்சி இன ட்டு உறுதிகாட்டவேண்டிய பொன்னான காலமாக இன்றைய ாழும் மக்கள் தங்களது உரிமைகளை, திறமைகளை நிறுவும் களுக்கு வாய்த்திருப்பதைப் போலக் கிடைப்பது அரிதாகும். பாடாகவே அமைய வேண்டுமென விரும்புகிறேன். () { } {
மிழ் வானொலிச் சேவைகள்
பம்" : நியூசிலாந்து இந்துக்கோவில் சங்கம் வாராந்தம் சவையை ஆரம்பித்து நடத்தி வருகிறது. அன்பர் வெங்கடேஸ் இந்து சமய தத்துவங்கள், பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் கைகள் என்பன தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள், ங்களை உள்ளடக்கியதாக அமையும் ஆலயம் வானொலி டியது. ஆலயம் வான்வழி வரும் நேரம் பிரதி சனிதோறும் காலை குவெண்ணிலவின் வாழ்த்துக்கள்.
" 1999 தைத்திங்கள் முதலாம் திகதியில் இருந்து வெள்ளி ழோசை ஒலிபரப்பாகிறது. இச்சேவையின் இயக்குனர் கண்ணன் தொடர்புத்துறையில் அனுபவம் வாய்ந்தவர். தென்றல் எனும் வெளியிட்டு சாதனை படைத்தவர். வெரித்தாஸ் வானொலியின் சேவையில் கண்ணனுடன் இணைந்துள்ள முக்கியமான ஒருவர். ரின் உத்தி நல்ல பலனைத் தந்திருக்கிறது. பிந்திய முயற்சியாக ம் செவ்வி காணும் நிழ்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளன. குறுகிய வானொலி தற்போது ஆஸ்திரேலியா வரை கேட்குமாறு ஏற்பாடு னி நேரமும் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியில் சனிக் றுஒலிபரப்பாகின்றன.
கங்கும் வான் அலை வழி சென்றடையும் என எதிர்பார்க்கலாம். 0 ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டங்களைத் பொருட்படுத்தாது பணியாற்றும் கண்ணன் பாராட்டிற்குரியவர். ம், நிகழ்ச்சிகளுக்கு கனதியையும், கவர்ச்சியையும் சேர்க்கும் ய இடம் கிடைக்கும் என நம்பலாம்.
சைக்கு வெண்ணிலவின் வாழ்த்துக்கள்.
05

Page 8
ஐரோப்பாவில் ஒ பாரதி ஆனந்:
"வணக்கம். நீங்கள் கானக்குயில் போட் கொண்டீர்கள்" என்று கேட்கிறார் நிகழ்ச்சி பெற்ற நிகழ்ச்சியினை வீடியோவில் பார்த்தே பதினைந்தே வயது நிரம்பிய பாவை. தொடர்ந் பாய்கிறது! பாடலின் முடிவில் மெதுவ எங்கேயோ அழைத்துச் சென்றுவிட்டதனை கைதட்டல். உண்மையிலேயே அதே பாடகிே என்கிறார் சபையில் இருந்த ஒரு தெரிவாகிக் கானக்குயில் என்ற விரு
ஆனந்தமனோகரன். இது நடந்தது 1995 இ
அதன் பின் தொடர்ந்து இரு ஆண்டுகள் கானக்குயில் நிக இலண்டன் சென்று பாடிவரும் இந்த ஈழத்துக் குயிலுக் இணுவில். இலண்டனில் கானக்குயில் நிகழ்ச்சி கடந்த ந அதில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் இருந்ெ யமான விடயங்கள். கானக்குயிலுக்கென 1996இல்
கொஞ்சும் சலங்கையில் காரைக்குறிச்சி அருணாசலத் மாறுபட்ட பெண்பாடகிகளின் குரலில் பாடும் திறன் ெ கச்சிதமாக இசைந்து வருகிறது. பாரதி சங்கீதத்தினை இருந்தபோது மூன்றாம் வகுப்பு வரை கர்நாடக சங்கீதத்தி
"நாங்கள் 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து புறப்பட் பாடசாலையில் ஒரு ஆண்டு ஒரு ஆசிரியையிடம் சங்கீத 1992 ஆண்டு பிரான்ஸ் வந்தபின் அவரால் சங்கீதம், நடன பாரிசில் சில கலைஞர்கள் இருக்கிறார்கள். நாங்க கிட்டத்தட்ட மத்திய பிரான்ஸ். ஆனபடியால் சங்கீதம், ந இருந்த படியால் சினிமாப்பாடல்களைத் தானாகவே பா பதஞ்சலி ஆனந்தமனோகரன்.
பாரதியின் தந்தை வழியில் இசைத்துறை சார்ந்தவர்க இன்னொருவர் புல்லாங்குழலையும் முறைப்படி பயின்றவ மண் இசைதவழும் பூமி" என்கிறார் புல்லாங்குழல்பயின்ற என்றாலே இசையும், கலையும் நினைவுக்கு வராதா என்று தட்சிணாமூர்த்தி, அமரர் சின்னராசா, மற்றும் தமிழக அ புண்ணியமூர்த்தி நாதஸ்வர மேதைகள் அமரர் கோவி சகோதரர்கள், நடனக் கலைஞர் அமரர் ஏரம்பு சுப்பைய உருத்திராபதி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணுவில்
வருடத்தில் ஐந்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாக இணு நடைபெறும். எல்லா நாட்களிலும் பகலிலும் இரவிலும் பெரும்பாலும் அதிகாலை வேளையில் பலரையும் தூக் என்கிறார் டென்மார்க்கில் இருக்கும் கவிஞர் பரமநாத கலையில் ஈழத்தில் புகழ்பெற்றுவிளங்கிய நாகலிங்கத்தின்
O6
 

ரு கானக்குயில் த மனோகரன்
ட்டி நிகழ்ச்சியைப் பற்றி எப்படி அறிந்து த் தொகுப்பாளர். "சென்ற ஆண்டு நடை ன்" அடக்கத்தோடு பதில் தருகிறது அந்தப் து 'மார்கழிப் பூவே என்ற பாடல்- தேனாகப் ாக ஆஆஆஆ எனும் அசைவு, சபையோரை நிரூபிப்பதுபோல் நீண்ட நேரம் ஒலிக்கிறது யே நேரில் வந்து பாடுவது போல் இருந்தது வர். போட்டியில் முதல் பரிசுக்குத் தைப் பெற்றுக்கொண்டவர் பாரதி }ல்.
ழ்ச்சிக்காக விசேட அழைப்பின்பேரில் பாரிசில் இருந்து கு சொந்த இடம் யாழ்ப்பாணத்திற்கு அருகே உள்ள ான்கு வருடங்களாக நடைபெற்று வருகிறதென்பதும், தல்லாம் போட்டியாளர்கள் பங்குபற்றுவதும் சுவாரசி பாரதி பாடியது "சிங்காரவேலனே தேவா" என்ற ந்தின் நாதஸ்வர இசையுடன் ஜானகி பாடிய பாடல். பற்ற பாரதிக்கு ஜானகியின் சிங்காரவேலனே பாடல் ா முறையாகப் பயிலவில்லை. ஆனால் மட்டக்களப்பில் ைெனயும்,நடனத்தையும் பயின்றுள்ளார்.
டு இந்தியாவில் 2 ஆண்டுகள் இருந்தோம். அங்கு தமும், இன்னொரு ஆசிரியரிடம் நடனமும் பயின்றார். த்தினை தொடரக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டவில்லை, ள் இருப்பது பாரிசிலிருந்து 400 கிமீ தூரத்தில் - டனம் யாவும் விட்டாயிற்று. எனினும் நல்ல குரல்வளம் டிப் பயிற்சி பெறுகிறார்" என்கிறார் பாரதியின் தந்தை
5ள் இருக்கிறார்கள். இரு மாமியர் வயலினையும் ர்கள். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவள் பிறந்த அவரின் சிறிய தந்தை நவேந்திரன். இணுவில் கிராமம் று ஒரு பட்டியல் போடுகிறார். தவில் மேதைகள் அமரர் அரசின் கலைமாமணி விருதுபெற்ற கணேசபிள்ளை, ந்தசாமி, சுந்தரமூர்த்தி, கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி ா, இயலிசை வாரிதி வீரமணி ஐயர், வயலின் கலைஞர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிறார் அவர்.
விலில் உள்ள ஆலயங்களிலே வருடாந்த உற்சவங்கள் ) பெரும்பகுதி நாதஸ்வர தவில் கச்சேரிகள் தான். கத்தில் இருந்து எழுப்புவதே நாதஸ்வர இசைதான் ன். இந்தநூற்றாண்டின் ஆரம்பத்தில் கூத்து நாடகக்
பேரன் இவர்.

Page 9
ஆதரவற்ற சிறுவர் இல்ல நிகழ்ச்சிக்காக 1997 இல் இலண்டனில் மதுர கானங்கள் என்ற நிகழ்ச்சி நடை பெற்றது. தென்னிந்திய இசைக் கலைஞர்கள் அருண் மொழியும், மின்மினியும் அழைக்கப்பட்டிருந்தனர். அமைப்பாளர்கள் பாரிசில் இருந்து பாரதி ஆனந்தமனோக ரனையும் அழைக்கத் தவறவில்லை.
அருண் மொழியோடு இணைந்தும் தனியாகவும் அவர் இசைத்த மதுரகானங்களில் சொக்கிப் போனவர்கள் பார்வையாளர்கள் மட்டுமல்ல. சிங்காரவேலனே தேவா என்ற பாடலை அறிவிப்பாளர் அறிவித்த கையோடு எழுந்த ஆரவாரம் பாரதிக்கே கிடைத்த தனிப் பெருமை. அடுத்த இரு பாடல்களின் பின் பாடவந்த அருண்மொழி, தனது பாடல் முடிந்தவுடன் எல்லாப் பாடல்களையும் எல்லோராலும் பாடிவிட முடியாது என்கிறார். பாரதியை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் அருண்மொழி தவிப்பது தெரிகிறது.
"சில பாடல்கள் கைதேர்ந்த, மிகவும் திறமை வாய்ந்த, இயற்கையிலே ஞானம் வரப்பெற்று, அதனை வளர்த்துக் கொள்ள முறையாகச் சங்கிதம் பயின்ற சில பாடகர்கள் அல்லது பாடகிகளினால் மட்டுமே பாடக்கூடியவை. சிங்காரவேலனே என்ற அற்புதமான பழைய பாடலை அப்பழுக்கில்லாமல், சுருதி சுத்தமாகப் பாடிய அந்தச் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை வாழ்த்துக்களாகப் பொழிகிறார் அருண்மொழி. "அவர் மென்மேலும் வளர்ந்து பெரும் இசையமைப்பாளர்கள் என்று சொல்லக் கூடிய இசையமைப்பாளர்களின் அறிமுகத்தோடு பாரதி திரையிசையில் பாட என் வாழ்த்துகளும் வேண்டுதலும்" என்ற தனது பிரார்த்தனையில் பாரதியின் ஆற்றலையும், தனது அபிமானத்தையும் காட்டுகிறார் அருண் GuDTS.
மின்மினியிடம் 'அட்டோகிராப்' கொண்டு சென்ற பாரதிக்கு ஏமாற்றம்! உன்னிடம் அல்லவா நான் அதை பெற வேண்டும்; நீ என்னமாய்ப் பாடுகிறாய்" என்று புகழ்கிறார் மின்மினி. கடைசி வரை கையெழுத்திட வில்லையாம் அவர்.
ஆனால் பாரதியின் இலக்கு தற்போதைக்கு உயர்கல்வி தான். இப்போது எந்த இசைக் குழுவிலும் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்கிறார் அவர் தந்தை. பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் பிரெஞ்சு மொழியில் கல்வி பயின்றுவரும் அவருக்கு இலண்டன் சென்று முறைப்படி கர்நாடக இசை பயிலவேண்டும் என்பது ஆசை. பாடல்களைத் தேர்வு செய்யும்போது கர்நாடக இசை சார்ந்த பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதிலும் மற்றவர்கள் தேர்ந்தெடுக்கத் தயங்கும் கடினமான பாடல்களையே விரும்புகிறோம். அது தான் பாரதியின் வெற்றி என்கிறார் ஆனந்தமனோகரன்.
95ல் இலண்டனில் விருது பெற்று பாரிஸ் திரும்பிய பாரதி அங்கும் ஒரு இசைப் போட்டியில் பங்குகொண்டு முதற்பரிசை பெற்றுக்கொண்டார். தேர்வுக் குழுவில் இருந்தவர்களில் முக்கியமான ஒருவர் குலசீலநாதன். அன்றைய ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் பாடுவதில் முன்னணியில் இருந்த இசைக் கலைஞர் இவர்.

தற்காலத்தில் தமிழ்க் கலைகளுக்கு பாரிஸ் ஒரு விளைநிலம் என்று கூறலாம். "பாண்டிச்சேரி வீதிகளில் பிரெஞ்சு ஒலித்தகாலம் ஒன்றுஉண்டு இன்று பாரில்நகர வீதிகளில் தமிழ் ஒலிக்கிறது; இனிக்கிறது" என்று அடிக்கடி பேசியும் எழுதியும் வருபவர் தமிழ் இணையத்தைச் சேர்ந்த முனைவர் கண்ணன். இவர் ஜேர்மனியில் தொழில்புரியும் மதுரைக்காரர். அவர் கூறுவது போல் அதிக அளவில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் உலக நகரங்களில் பாரிஸ் முன்னணியில் இருக்கிறது. வெறுமனே எண்ணிக்கை அளவில் LDL (6D66 5&60s&LDIT60T séct:35p67 (Creative thinking) கொண்டவர்களும் அங்கு இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த சத்தியன் எனப்படும் சத்திய மூர்த்தி பாரிஸில் இரு ஒலித்தட்டுக்களை (சி.டி) தயாரித்து வெளியிட்டிருந்தார். பாரிஸ் வந்தோம்(96); கீத வேள்வி (97) என்ற அந்த ஒலித் தட்டுகளில் முதலாவதில் மூன்று பாடல்களும், இரண்டாவதில் நான்கு பாடல்களும் பாடியுள்ளவர் பாரதி. இப்போது பத்திப்பாடல்கள் கொண்ட இசைத்தட்டு ஒன்று தயாராகிறதாம். இதில் பாரதி ஐந்து பாடல்கள் பாடியிருக்கிறார்.
பாரிஸ் வந்தோம்(96) என்ற இசைத்தட்டில் பாரதிபாடிய ஒரு பாடல் கேட்கும் போதே கண்களைக் குளமாக்கி நம்மண்ணின் வாசனையை நாம் நுகர்ந்த அந்த நாட்களை எம்முன்னே நிறுத்துகிறது. பாரதியின் குரலில் அந்தப் பாடல் ஒரு உயிர்ப்பை, ஏக்கத்தை, இன்னும் சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்துகிறது. இப்படித் தொடங்குகிறது அந்தப் பாடல்
தென்றலே தென்றலே செல்லுநீதூது தெம்மாங்கு பாடும் தென்றலே நீஓடு உள்வாங்கு, உள்வாங்கு எந்தன் உளப்பாங்கு உடனே ஓடு எங்கள் ஈழநாடு!
பாரதிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரெஞ்சு மொழியில் கல்வி கற்பினும் தமிழ் உச்சரிப்பில் தெளிவும், சுத்தமும்,இனிமையும் உண்டு. முறைப்படியான இசைப்பயிற்சி பெற்று பாரதி இசைத் துறையில் வேகமாக முன்னேறுவார் என்பதில் ஐயமில்லை.
புலம்பெயர் மக்களின் உள்ளக் குமுறல் கலை வடிவம் பெறுவதற்கு சத்தியன் போன்றவர்களின் கவிதை வேண்டும்; பாரதியும் பாடவேண்டும்; பாரதியைப் போன்றவர்களும் பாடவேண்டும்*
எழுதுங்கள்!!! இலக்கியப் படைப்பாளிகளே! உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள். இளம் எழுத்தாளர்களே! எழுத்துத்துறை ஆர்வலர் களே!எழுதுங்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!! அவை பொருத்தமான வேளையில் பிரசுரமாகும். உங்கள் எண்ணங்களைக் கடிதம் வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவையுங்கள். அவை வெண்ணிலவுக்கு வழிகாட்டும் 0
-l.

Page 10
சிறுவர் கவிதைப் பூங்கா
வெண்ணிலாவே! பால் போல் நிலாவெறிக்கும் வெண்ணிலாவே - நீ பாரினில் அறவொளியைப் பரப்புவாயே!
அகவிருளை நீக்கி என்றும் வெண்ணிலாவே எம் அறிவொளியைப் பரப்பிடுவாய் வெண்ணிலாவே!
வட்டவடிவாயிருக்கும் வென்ணிலாவே - நீ வளர்வதுவும், தேய்வதும் ஏனோ வெண்ணிலாவே!
கண்ணுக்கழகு தரும் வெண்ணிலாவே - நின்
கற்பனையைப் போற்றுகின்றோம் வெண்ணிலாவே!
அழகுதமிழ்க் கருத்துகளை வெண்ணிலாவே! - நீ அள்ளி அள்ளித் தந்திடுவாய் வெண்ணிலாவே!
செந்தமிழ்க் கருத்துக்களை வெண்ணிலாவே! - நீ தீந்தமிழில் பரப்பிடுவாய் வெண்ணிலாவே!
தேமதுரத் தமிழ் மொழியை வெண்ணிலாவே - நீ தேச மெங்கும் பரப்பிடுவாய் வெண்ணிலாவே - !
பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே!- நீ பாரில்வர அஞ்சினாயோ வெண்ணிலாவே!
அண்டி வாராய் நீயெனினும் வெண்ணிலாவே - நீ அகன்றெங்கும் போய்விடாதே வெண்ணிலாவே!
08

எங்கள் தோழர்கள் கோழி, கோழி, கொக்கொக்,கோ! கொண்டைச் சேவல், கோக்கரக்கோ! அவை நம் தோழர், மெய் மெய் மெய் அன்பாய்த் தீனியை, வை வைவை
காக்கா, காக்கா கா.கா.கா கத்தும் குருவி, கீ ,கீகி அவை நம் தோழர், மெய் மெய் மெய் அன்பாய்த் தீனியை, வை வைவை
குயிலே,குயிலே கூ கூ கூ; கொஞ்சுங் கிளியே! அக்கக்கா! அவை நம் தோழர், மெய் மெய் மெய் அன்பாய்த் தீனியை, வை வைவை
LDTC3L, DITC3L., LDIT,LDIT,LDIT வண்டிக் குதிரை, ஹீ, ஹீ, ஹி! அவை நம் தோழர், மெய் மெய் மெய் அன்பாய்த் தீனியை, வை வைவை
எண்களைப் பாடுவோம் ஓசை நயம் ஒன்றும் ஒன்றும் இரண்டு,
உருட்டிவிடுவது குண்டு; இரண்டும் ஒன்றும் மூன்று, மாடு ஈன்றது கன்று; மூன்றும் ஒன்றும் நாலு,
நமக்கு இல்லை வாலு; நாலும் ஒன்றும் ஐந்து,
நாயும் ஒரு ஜெந்து: ஐந்தும் ஒன்றும் ஆறு,
அடுப்பில் இருப்பது சோறு; ஆறும் ஒன்றும் ஏழு,
6J60).p 2 600Tugs 3-(g; ஏழும் ஒன்றும் எட்டு,
நெற்றியில் இருப்பது பொட்டு: எட்டும் ஒன்றும் ஒன்பது,
எருமை தின்பது தீனி, ஒன்பதும் ஒன்றும் பத்து,
அம்மா எனக்கொரு முத்து;
தொகுத்தவர். திருமதி சிவகாமி செந்தியா
ஓய்வுபெற்ற ஆசிரியை, ஆக்லாந்து

Page 11
லாஸ் ஏஞ்சல்
காட்சி 1 நியூஜெர்சியில் ஒரு பல்கலைக்கழக அரங்கம். ஒருவர் 'கவிஞர் வர்ணிக்கும் பெண்ணுடல்" என்ற தலைப்பில் பேசிக்கொண்டு இருக்கிறார். கதவருகில் வேதாசலம் நிற்கிறான். மெதுவே கதவை திறந்து அறிவு நுழைகிறான்.
அறிவு என்ன வேதா, நம்பவே முடியலெ. இத்தனை கூட்டம். எல்லாம் பொண்ணா இருக்கு. நாப்பது பேரு தேறும்போல. எப்படி சமாளிச்சே, போன மாசம் கூட்டம் போட்டப்ப பத்து பேருதான் வந்தாங்க. நீ எம்பியே படிக்கிறதா காட்டிட்டே நல்ல நிர்வாகத்திறமை.
வேதா: பாத்தேன், பக்கத்து ஹாலிலே பொண்ணுங்கடான்ஸ் டிராமாவுக்கு பயிற்சிபண்ணி முடிச்சிட்டு வீட்டுக்கு புறப்பட்டுக்கிட்டு இருந் தாங்க. இங்க வந்து இருபது நிமிஷம் ஒக்காந்தா ப்ரீயா சாப்பாடு தருவம்னு கூட்டி வந்திட்டேன். இப்படி திடீர்னு ஒரு மீட்டிங் வெக்கச் சொல்லிட்டாரு சீனிவாசன். ஐகன் அவருக்கு தூரத்து உறவாம்.
பேச்சாளர் ஐகன்: "கடாஅக் களிற்றின் மேல் கட்படாம்"என்று வள்ளுவர் வர்ணிக்கிறார். (கூட்டம் பெரிய கரவொலி எழுப்புகிறது).
அறி. அட, பொண்ணுங்களே ரசிக்கிறாங்க போல. கைதட்டல் பலமா இருக்கு.
வேதா. நீ ஒண்ணு. எல்லாம் குஜராத்தி பொண்ணுங்க. யாருக்கும் தமிழ் தெரியாது. நான் தான் சொல்லியிருக்கேன், மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவே கை தட்டனணும்னு.
அறி: ஓ, அதானே. நீ எப்படி ப்ரியா சாப்பாடு போடப்போறே இவங்களுக்கு, ஓங்கிட்ட ஏது காசு?
வேதா: பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட்லெ ஒரு மாணவர் கூட்டம் இருக்கு. கேக், பிஸ்கட், காபி யெல்லாம் மேசையிலே வெச்சிருக்காங்க. அங்க அழைச்சுட்டுப்போய் விட்டுவிடுவேன். அங்க யார் கண்டாங்க, யார் யாருன்னு. இன்னும் பத்து நிமிஷத்லே இதை முடிச்சிட்டு நாம் ஏர்ப் போர்ட்டுக்கு போகணும்.
 

cLD
ஸ் சுவாமிநாதன்
மெட்ராசிலேருந்து பாலா எண்ணு ஒத்தர் வராரு. எனக்கு பிராஜக்ட் மானேஜராம். சீனியர் ஆளா இருக்கும்னு நெனக்கிறேன்.
அறி. நான் அவசியம் வரணுமா?
வேதா: விளையாடுறியா. தனியா கென்னடி ஏர்போர்ட் போனா செத்தேன். சுத்தி சுத்தி வரவேண்டியதுதான். நீ வந்தா உன்னை காருல வெச்சிட்டு நான் போய் அவரை அழைச்சிட்டு வந்திடுவேன்.
அறி. அவர் நம்ம அறையிலை தங்கப்போறாரா?
வேதா: ஆமா. தயவு பண்ணிக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. இன்னம் ரெண்டு நாள்லே வேற அறை பாத்து அனுப்பிடலாம்.
அறி. நாமே சாப்பாட்டுக்கு கஷ்டப்படறோம். இந்த அழகிலே விருந்தாளி வேற. பேசுறாரே, இவரையும் அறைக்கு அழைச்சுட்டு போவணுமா?
வேதா: அதெப்பத்தி கவலைப்படாதே. வாசல்ல சீனிவாசன் கார்ல இருக்காரு. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவாரு. நமக்கு ஒரு தொந்திரவும் இல்ல. மீட்டிங் முடிஞ்சிடுத்து. இந்தப் பொண் ணுங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு அவர் கண்டுபிடிக்கறதுக்கு முன்னெ, அவரை வெளியே அழைச்சிட்டு போயிடு. நான் இந்தப் பொண்ணு களெ பிஸிக்ஸ் டிபார்ட்மென்ட்லெ விட்டிட்டுவரேன். () () () ()
பிற்பகல் நேரம். நியூயார்க்கின் கென்னடி விமான நிலையம். காரில் அறிவு காத்திருக்க, வேதா வருகிறான்.
அறி. என்ன வேதா. ஆளு வந்தாச்சா? இங்க காரெ நிறுத்த முடியலே. போலீஸ் வந்து விரட்டரான். மூணு தடவை போயி தேடிட்டயே, போயிடலாமா?
வேதா: பிளேன் வந்து மூணு மணிநேரம் ஆச்சு. எல்லொரும் எறங்கியாச்சு. இன்னும் ஒரு தடவே போய் பாத்துடறேன். என் பிராஜக்ட் மேனேஜரா இருக்கப்போறாரு, நாளக்கி ஒரு வம்பு வரக்கூடாது பாரு, அதான்.
09

Page 12
அறி. சரி, போ. இந்த தடவே வரலெ, நான் வீட்டுக்கு போயிடுவேன் அப்புறம் ஒம்பாடு, ஒம் மேனேஜர் பாடு.
வேதா உள்ளெ போனவுடன், ஒரு இளைஞன் கையில், இரும்பு டிரங்க் பெட்டி, பிரிட்டானியா பிஸ்கெட் டின்னுடன் நிற்பதைப் பார்க்கிறான்.
இளை & Tif, what is your good name?
வேதா: போச்சுடா, நாங்களெ இங்க First name, Middle name, Last nameg) (66553 கிட்டிருக்கம்குட் நேம்னு நீங்க ஒரு புது category கொண்டுவரீங்க. மை நேம் இஸ் வேதா. ஐ ஆம் வெயிட்டிங் பார் எ பாலா பிரம் சென்னை.
பாலா அட. நாந்தான் பாலா. நீங்க வராட்டி என்ன செய்யரதுன்னு பயம் எனக்கு.
வேதா. நான் காத்திட்டுருக்கேன். நீங்க வயசான ஆளா இருப்பிங்கன்னு நெனச்சேன். ஏன் உங்களுக்கு இவ்வளவு லேட்டு.
பாலா. கஸ்டம்ஸ்ல இந்த டின்ல என்னன்னு கேட்டான். கொஞ்சம் அப்பளமும், Drugsம் இருக்குன்னேன். புடிச்சு ஓரங்கட்டிட்டான். சட்டயை உதறச் சொல்லி டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டான். எப்படி அப்பளம் பண்றதுன்னான். நான் சொன்னது அவனுக்கு சரியா புரியலே. ஆமா, பெரண்டைக்கு இங்லீஷ்ல என்ன பேரு?
வேதா: சார் எனக்கு தெரியாது. என்னDrugs கொண்டுவந்தீங்க.
U6) ஒண்ணுமில்ல. கொஞ்சம் விக்ஸ்,
அமிர்தாஞ்சனம், சித்தரத்தெ,மொளகு, சுக்கு இது மாதிரி, இருமலுக்கு எங்க அம்மா கசாயம் வெச்சு சாப்பிட சொன்னாங்க.
வேதா: Giles Drugs50TT narcotics.g. 5 LIT அர்த்தம் பண்ணிகிட்டிருப்பாங்க. இதான் முதல் தடவயா இங்க வரது?
பாலா ஆமா. ஏஜென்சி வழியா வரேன். டெலி போன்ல இன்டர்வ்யூ பண்ணினான். நாலே கேள்விதான் கேட்டான், கோபால் தெரியுமா, கிளையன்ட் ஸெர்வர் தெரியுமா, எங்க வேலை செய்யுறிங்க, எத்தினி வருஷமான்னு. தெரியும், மெட்ராஸ் ஐஐடி ல 10 வருஷமா இருக்கேன்னு G& Tsir (360T6t. You are hired, 60 dollars per houான்னு சொல்லிட்டான். ஆமா, ஒரு மணிக்கு ஒரு தடவே தட்சினை DTálff கையிலே வெத்திலையிலே வெச்சு அறுபது டாலர் கொடுப்பானோ?
10

வேதா இல்ல சார். ஒரு நாளுக்கு எட்டு மணி வேலை. இரண்டு வாரத்துக்கு ஒருக்கா சம்பளம் தருவாங்க.
Ểdes Goiu6óT 8JD (85TUT6oT?
பாலா. அப்படின்னா. கோபால் பல்பொடிதானே கேக்கறிங்க. டின்ல வரது, பொட்டலமா இருக்கு. மெயின் பிரேம்னா புதிசா இருக்கே? ஒரு வேளை எக்ஸ்போர்ட் குவாலிட்டியோ. இங்க மட்டும் அனுப் பறானோ?
வேதா சார். வேடிக்கையா பேசறிங்க. ஐஐடி ல என்ன பண்ணுனிங்க. பத்துவருஷம் சர்வீஸ்னு சொன்னிங்க.
LT 6T 888四 கேன்ட்டீன்ல தோசை போட்டுக்கிட்டுருந்தேன். ஆல்டைப்ஸ். ரவா,ஆனியன் ரவா, சாதா, மசாலா, கோதுமை, பெசரட் அப்பப்ப கிளையன்ட் ஸெர்விஸ7ம் உண்டு.
வேதா: (திடுக்கிட்டு) சார் காருக்கு போவம். எங்கோ தப்பு நடந்திருக்கு, வீட்ல போயிப் பேசுவோம். (மனதுக்குள்) ம்..ம்.ம். வேடிக்கைதான், தோசை போட்டவன் பிராஜக்ட் மேனேஜராம் !
காட்சி 2
வேதா, அறிவு இவர்களுடைய அறை, மாலை நேரம்.
அறி. வேதா, வேலைக்கு ஆயிரம் அப்ளிகேஷன் போட்டு இன்னிக்குதான் உருப்படியா ஒரு லெட்டர் வந்திச்சு.
வேதா வேலை கெடச்சிடுத்தா. இவ்வளவு மெதுவா சோகமா சொல்லறே. பார்ட்டி எப்ப?
அறி. நீ ஒண்ணு. கின்னஸ் புக் ஆப் வேல்ட் ரெகா ர்ட்ஸ்லேருந்துலெட்டர் வந்துது. ஆயிரம் அப்ளிகேஷன் போட்டும் வேலை கெடைக்காத ஆள் நீதான். உம்பேரைகின்னஸ்லெ போடறம்னு சொல்றாங்க. நீஆபீசுக்கு போகலே?
வேதா: இல்ல. பாலாவோடபோக பயமாருக்கு. காலைல மெதுவா அவனை ஆபீஸ்ல விட்டுட்டு லீவு சொல்லிட்டு வந்திட்டேன். பாருடா அவன் அதிர்ஷ்டத்தே. தோசை போட்டவன் ப்ராஜக்ட் மானேஜர். நான் இங்க எம் எஸ் பண்ணிருக்கேன். எம்பியே ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன். எவ்வளவு இன்டர்வ்யூ டெஸ்ட் ரெகமெண்டேஷன். கடைசிலே பார்ட் டைம் டிரெய்னினுசொல்லி மணிக்கி 10 டாலர் கொடுத்து code எழுத வெச்சு ட்டான். அவனுக்கு மணிக்கு 60 டாலராம். எல்லாம் நேரம்,

Page 13
அறி. பாத்துகிட்டே இரு. இன்னிக்கு அந்த ஆளு குட்டு வெளியாகும். தலையிலெ ஒரு குட்டு வெச்சு ஊருக்கு அனுப்பிருவாங்க.என்ன இருந்தாலும் அந்த ஆளுக்கு ஒன் படிப்பு வருமா. நீ அனாவசியமா வருத்தப்படாதே.
வேதா எனக்கு நம்பிக்கை போயிடுத்து. என்னால எம்.பி.ஏ கிளாஸ்ல போய் உட்க்கார முடியாது.
டெலிபோன் அடிக்கிறது. அறிவு போனை எடுத்துபேசுகிறான்.
அறி: (போனைப் பொத்திக்கொண்டு), வேதா ஒனக்குத்தான். பாலா பேசறான். வீட்டுக்குவரானாம். வேலையை விட்டு தூக்கிட்டாங்க போல.
வேதா: (மகிழ்வுடன்) நினச்சேன். இப்படி ஆகும்னு. ஹலோ. யார் பாலாவா, என்ன சார்,.அப்படியா, சரி, போனை அவருகிட்ட கொடுங்க நான் வழி சொல்லறேன்.யார் வேணுவா.நீருட்27எடுத்து. ஷெல்ஸ்டேஷன் கிட்ட திரும்பு. அபர்ட்மென்ட் 21. ஆமா, அதே இடம்தான். நாஇங்கதான் இருப்பேன். வெச்சுருவா.
அறி: என்ன ஆச்சு?
வேதா. பாலாவை வேணு வீட்டுக்கு அழைச்சிட்டு வரான். அவருவந்தா நீ எதுவும் கேக்காதே.
அறி: கைக்கெட்டுனது வாய்க்கெட்டுலியே வண்ணக்கிளின்னு பாடவா? இல்லாட்டி, ஒரு நாள் ராஜா, மறுநாள் கூஜா, மானேஜா போடுடா ஒரு மசாலான்னு பாடவா?
வேதா: ப்ளிஸ், நோ.
பாலாசிறிது நேரத்தில்நுழைகிறார்.
JT6). அமெரிக்கன் ஆபீஸ்னா ஆபீஸ்தான்.
அட்பேங்கப்பா.பெரிய பில்டிங் தோசைமாரிஅடுக்கு அடுக்கா வட்டமா கட்டிருக்கான்.
வேதா: எப்படி இருந்தது உங்க முதல் நாள் ஆபீஸ்ல.
LJТ6) T பிரமாதம். போனவுடனேயே பிஸ்கட்,
டோநட், சிப்ஸ்,காபி எல்லாம் குடுத்தான். எல்லாரயும் பாத்து பேரு கேட்டு கைகுலுக்கினதிலே பாதிநாள் போயிடுத்து. மீட்டிங்குக்கு போகணும்னான். போனேன். எல்லாரும் தலைக்குதலை எதொ சொன் னானுக. பாஸ் கேட்டான், வாட் இஸ் யுவர் ஒபினியன்னு.

வேதா: என்ன சொன்னிங்க.
U6) GDJ Tou (8LēF6DD6A). I don't know all the details yet. Let me tell you this, once we have started we cannot stop. We must complete the circle at any cosiனு சொன்னேன். தோசை போடறபோதுமாவை கரண்டில எடுத்துட்டு பாதியிலெ நிறுத்த முடியுமா? முழுக்க ஊத்தி வட்டமா முடிக்க வேணாமா. ஒரே கைதட்டல்.
வேதா: பாஸ் என்ன சொன்னாரு?
UTS) T. தனியா வந்து என்னை புகழ்ந்தாரு. ஒவ்வொருத்தனும் இந்த பிராஜக்டை முடிக்கமுடியாதுன்னு சொல்றப்போ f முடிச்சாகணும்னு ஒரு போடு போட்டது எனக்கு புடிச்சிதுன்னாரு ஆயிரம் டாலர் அட்வான்ஸ் வாங்கி கொடுத்தாரு. நீங்க கடைக்கு என் கூட வந்தா நான் பேன்ட்சூட் வாங்கலாம்னு இருக்கேன்.
வேதா: அப்ப, நீங்க இங்க வேலையிலே இருக்கறதுநிச்சயமாயிடுச்சு.
T6): ஆமா. சொல்ல மறந்திட்டனே. அடுத்த
வாரம் நான் பத்து நாள் சான் பிரான்ஸிஸ்கோ போகணுமாம். மனேஜர்ஸ் மீட்டிங்காம். கம்பெனி யிலெயெ எல்லா செலவும் பாத்துப்பாங்களாம்.
அறி. ஒட்டல் தாஜ்மகால்ல போய் தோசை சாப்பிட்டு கொண்டாடுவமா?
6): நா இருக்கறப்போ ஓட்டலா. அதைத் தூக்கி அடிக்கறமாதிரிஒரு தோசைபோட்டுத்தறேன். போத்தல்லை திடீர் தோசை மாவு இருக்கு. வேதா, ஒரு சின்ன உதவி பண்ணு.
What is this COBOL business? Or is it Gopal? Second generation, third generation languages. பீத்திக்கிறானுவ தமிழ் ஒரு நூறு ஜெனரேஷன் மேல &G5iSITg5!? What is the flowchart for? SLib கட்டமா போட்டு நுணுக்கி நுணுக்கி ஏதோ எழுதிருக்கான்.Year2000 ப்ராஜக்டாம். பண்றதுதான் பண்றான், Year 3000ஆ பண்ணினா என்ன? ஆயிரம் வருஷத்துக்கு வேலை நிச்சயமா இருக்குமே. இதெல்லாம் பத்தி சுருக்கமா சொல்லுங்க எனக்கு. தோசை சாப்பிட்டப்புறம் சொல்லுங்க போதும்.
வேதாவும், அறிவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
I

Page 14
காட்சி 3
ஒரு மாதம் கழித்து அதே அபார்ட்மென்ட் அறிவும் வேதாவும் இருக்கிறார்கள்
அறி. என்ன கையில பேப்பர் வச்சுகிட்டு யோசனை பண்றெ?
வேதா: நான் எழுதின "நிர்வாக முறைகள்" என்கிற கட்டுரைக்கு A+ கெடச்சிருக்கு. Best essay in the class.g. UL5s 6T(p5lbé5T(b.
அறி. வெரி குட். சந்தோஷமான விஷயம் தானே. ஏன் டல்லாயிருக்கே.
வேதா: உனக்கு தெரியாது என் வயித் தெரிச்சல். பாலாக்கு ஆபீஸ்ல பிரமோஷனாம். vice presidentன்னு வேணு சொன்னான். மெயின் பிரேம் ஆளுங்க அவரை PCexpert னு நெனச்சு ஒதுங்கறாங்களாம். PC ஆளுங்க அவர் மெயின் பிரேம் ஆளுன்னு நெனச்சு பயப்படுறாங்களாம். பாஸ் 7க்கு அவரை படிச்சு போச்சாம். வேணுதான் அவருக்கு விகடன் பிரின்ட் போட்டு தரானாம். ரொம்ப நல்ல ஆளு. எல்லாருகிட்டயும் நல்ல பேரு வாங்கிட்டாருன்னு சொல்றான். ஆபிஸ் abib6) (ŠusTif(66) computer acronyms 6T (p5 Gh6]]i(bää5TJITĖb dos, rav, gin, chi, oni, salg}}. dos LDL (6tb disk operating systemg Lfugi), மத்ததெல்லாம் புரியலே. கேக்க வெக்கமாயிருக்குனு சொன்னான். தனியா படிக்கிறாரு போல.
அறி; நீதான் கோபப்பட்டு கிடைச்ச வேலைய விட்டுட்டே. அவர்தான் தனி அபார்மென்ட் போயிட்டாரே. இன்னும் அவர் பேச்சா. ஏன் பிரமோஷன் குடுத்தாங்க?
(36)igit: Contributed to the project by improving productivity. பேத்தலா இல்ல. ஒரு லைன் code எழுதுவானா அவன்? அவன் எப்படி இந்த பிராஜக்டை இம்ப்ரூவ் செய்ய முடியும். பிராஜக்ட் என்னன்னு தெரியுமா? (உணர்ச்சிவசப்பட்டு) அறிவு, இந்த மானெஜ்மென்ட் புஸ்தகத்தை எடுத்துக்கோ. எந்தப்பக்கம் வேணுமானாலும் பிரி. கேள்வி கேளு. நான் சொல் றேன். ப்ரோக்ராமிங் வேணுமா?என்ன ianguage code வேணும் ஒனக்கு. COBOL, FORTRAN, Pascal? I will write it right here without consulting any book. I guarantee you, it will compile without any error and execute well. Where did I go wrong?
95: come on, cool down. STSOTé5555355Lölsio6). நீ கெட்டிக்காரன் தான்.

நீ முட்டாள்னு ஆரு சொன்னாங்க? ஒண்ணு செய்யலாமா? இங்க உட்காந்துகிட்டு அப்ளிகேஷன் போட்டு தபால் செலவு பண்ணாம, பேசாம இந்தியா போய் பாலாவோட ஏஜன்சி வழியா வேலை வாங்கிட்டு இங்க வந்துருவமா? இப்ப நானே அந்த ஆளுக்கு ஒரு போன் போட்டு கேக்கிரேன், எப்படி பிரமோஷன் கெடச்சிதுன்னு.
டெலிபோனில் பாலாவை அழைக்கிறான்.
அறி சார். கங்கிராசுலேஷன்ஸ். உங்களுக்கு பிரமோஷன்னு கேள்விப்பட்டேன். நீங்க பெரிய ஆளு சார் வந்து ஒரு மாசத்லெ அசத்துரீங்க.
பாலா ஆமா. கொடுத்தாங்க. அறிவு நானே உங்களையும் வேதாவையும் கூப்பிடணும்னு got 5356T. I can hire people now. We are looking for management staff. 9,56), are you interested ? I can place you right away.
அறி சார், சார், வேலை கெடைக்கும்ங்கற நம்பிக்கையே போற சமயம் வயித்திலே பாலை வாத்தீங்க. நான் எஞ்சினியரிங்ல ஒரு பிராஜக்ட்.
LJITSVII: Í don't want to know al! that. I want guys who want to learn and carry on. (66.5 T is(5 interest இருந்தா அவரக்கூட கேளுங்க. ஆனா அவரு so Lissofasso (3LD6T. Coding expert. LDo 60Tg மென்ட் வேலை புடிக்குமா தெரியாது. But this is the right time. (8517605 LDT6.. 9.55 Gijiq-UT5 இருக்கரது போல. நீங்க ரெண்டுபேரும் இங்க வரீங்களா? பேசலாம்.
அறி. இப்பவே வரோம் சார். (இணைப்பு துண்டிப்பு)
அறி. நெசமாவே ரொம்ப நல்ல ஆளுப்பா. எனக்கு வேலை தரேங்கிறாரு உனக்கு கூட பிடிச்சா மேனெஜ்மென்ட் வேலை வாங்கித்தரேங்கிறாரு
வேதா: அவன் நமக்கு வேலை தரானா? ஒரு படிப்பு இல்ல அவனுக்கு. நாம எத்தினி வருஷம் ULq.5 debá035Tib Shies? It is an insult to our intelligence. எனக்கு தயக்கமா இருக்கு.
அறி: யாரு குடுத்தா நமக்கென்ன? மானெஜ்மென்ட் வேலைங்கிறாரு. கெடச்ச வரை லாபந்தானே போய் பாக்கலாமே. இதுல காசா, பணமா? எத்தினி எடத்துலே சினிமா நோட்டீசு மாதிரி Resume குடுத்தோம்? ஏதாவது பலன் உண்டா? கிளம்பு.

Page 15
5 Tld-4
பாலாவின் அறை வேதாவும், அறிவும்நூழைகிறார்கள். T6): வாங்க, உட்க்காருங்க. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். எங்க கம்பெனியிலே புது பிராஜெக்ட் ஒண்ணு வந்திருக்கு. ரெண்டு மானேஜ்மென்ட் வேலை காலியிருக்கு. ஒருத்தர் டிஸைன் பண்ணனும். ஒருத்தர் புரொக்ராமர்களை மேற்பார்வை செய்யணும். உங்க ரெண்டு பேரையும் எடுத்துக்கலாம்னு இருக்கேன். சம்மதமா?
அறி. தாங்ஸ், சார், வேதாக்கும் சம்மதம்தான், என்ன வேதா. நான் மேற்பார்வை பண்றேன். நீடிஸைன் ஒர்க் எடுத்துக்க.
வேதா: சரி. பாலா சார் எங்களுக்கு உதவி பண்றதுக்கு நன்றி. எங்களுக்கு படிப்பு மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு. அதிர்ஷ்டம் தான் முக்கியம்னு தோணிடுச்சு.
T6): அப்படி சொல்லாதீங்க.படிப்பு அவசியம், வாய்ப்பும் அவசியம். சில சமயம் திறமை இருந்தாலும் வாய்ப்பு இருக்காது. என்னையே எடுத்துக்குங்களேன். எனக்கு கெடச்ச வேலை என் தகுதிக்கு மீறினதுதான். ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா வந்தது. மொதல் நாளே ஏர்போர்ட்லேயே பயம் வந்துடுத்து. எவ்வளவு தூரம் போகும் பாக்கலா மென்னு இருந்தேன். எனக்கு என்ன வேலை, என்ன எ ங் கி ட் ட எ தி ர் ப ா ர் க் கி ற |ா ங் கன்னு புரிஞ்சுகிட்டேன். மனேஜர்ஸ் மீட்டிங்ல மனெஜ்மென்ட் பத்தி பேசினாங்க. தட்டிக் கொ டுத்து வேலை வாங்கனும், வேலை செய்யறவனை புகழனும், செய்யாதவனை மெதுவா குத்திக் காட்டணும். பிரச்னைனை புரிஞ்சிக்கனும், அதை தீர்க்க வழிபாக்கணும்னு நிறைய தெரிஞ்சுகிட்டேன். நமக்கு ஒரு தொழில் நுணுக்கம், தெரியாம இருக்கலாம்,ஆனா அதை தெரிஞ்சவனை வெச்சிவேலைவாங்க தெரியனும், வேலையை பிரிச்சுக் கொடுக்கணும்னு சொல்லிக்குடுத்தாங்க. நாமே அரிசியும் உளுந்தும் ஊறவெச்சு, மாவையும் ஆட்டி,தோசையும் போட்டு, ஸெர்வ் பண்ணிக்கிட்டு இருக்கலாமா?
ஏன் கம்பெனிலெ வேலை ரொம்ப மெதுவா நடக்குதுன்னு யோசிச்சென். எல்லாருகிட்டயும் பேசினேன். கண்டுபிடிச்சேன். பிரச்னை என்னன்னா, எங்க ஆபீஸ்ல என்கீழ 42 புரொக்ராமர்ஸ் இருக்காங்க. அதுல 38 மெட்ராஸ்லேருந்து வந்தவங்க, கெட்டிக்காரங்க. COBOLம் தெரியும், 39ம் வாய்ப்பாடும் தெரியும். நான் கவனிக்காதபோது தமிழ்நெட், விகடன்னு வம்பளப்பானுக. நான் கண்டுக்கிறதுல்ல. ஆனா பாருங்க, அவங்களுக்கு மத்தியான வேளைல சரியா சாப்பாடு இல்ல. எல்லாரும் வெஜிட்டேரியன். கோழி, கொக்கு,

13
காக்கா, கருவாடுன்னு தின்னமாட்டாங்க. காஞ்ச ரொட்டிய தின்னுட்டு காயறானுங்க. எப்ப வீட்டுக்கு போகலாம்னு காத்துக் கிடக்கறாங்க. Code எழுதாம கோடு போட்டுகிட்டு இருக்கறாங்க. வெளியெ சரியான ஓட்டல் கிடையாது பாத்தேன். பாஸ் கிட்ட சொன்னேன், ஒரு கிச்சன் ஏற்பாடு பண்ணுங்க. உதவிக்கு ஒரு ஆள் கொடுங்க. தோசை போட சொல்லித்தாரேன். லஞ்சுக்கு தோசை போட லாம்னேன். அவன் சரின்னான். இப்ப பாருங்க எல்லாருக்கும் லஞ்சு, டின்னர் கிடைக்குது. ஒரு பயல் வெளில போறதில்ல. எட்டு மணி நேரம் வேல செஞ்சவன் இப்ப 14 மணிநேரம் வேலை செய்யறான். கல்யாணமானவன் பொண்டாட்டியையும் ஆபீசுக்கு கூட்டிட்டு வந்திடரான்,தோசை கெடைக்குமின்னு. அந்த பொண்ணுகளும் freeயா உதவி பண்ணுது, correction, debugging, printingg. (86).j606) 90% முடிஞ்சிடுத்து. கம்பெனிக்கு பணம் மிச்சம். இதனாலெ இன்னம் ரெண்டு புது ப்ராஜக்ட் கெடச்சிருக்கு. 6T60T is(5 vice presidents) பிரமோஷன் குடுத்தான். பாஸ”க்கே தோசை புடிச்சிடுத்து. ஆபீஸ்லயும் தின்னு வீட்டுக்கும் ஒரு பார்சல் எடுத்திட்டு போறான். ஒருbead-hunter என்னை கூப்பிடறான், சியாட்டில் போறியா, பிராஜக்ட் லீடரா, ஜாஸ்திசம்பளம் எங்கிறான்.
ஏதொ இங்க வந்திட்டேன், எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னுட்டு ஊருக்கு போய் மறுபடியும் தோசைபோடலாம். இல்ல, கெடச்சதை வச்சு வாழ்க்கையிலே முன்னுக்கு வர முயற்சி பண்ணணும். அதான் பண்ணிக்கிட்டுருக்கேன். எனக்கு தெரிஞ்சதை வெச்சு முன்னுக்கு வரப்போறேன். எங்கிட்ட வேலை செய்யற ஆளுங்ககிட்ட நான் தினமும் பேசறேன். புதுசா நெறயக் கத்துக்கிறேன். இந்த கம்பெனி யிலேயே நிரந்தரமா இருக்கப்போறதில்லே. இந்த ஊருபிசினஸ் நெளிவு சுளிவெல்லாம் புரிஞ்சிகிட்டேன். நானே ஒரு கம்பெனி ஆரம்பிக்க திட்டம் போட்டுருக்கேன். ஆமா, அறிவு, நீங்க மெகானிகல் எஞ்சினியர்னு சொன்னிங்க. (6.0666) ஆடொமாடிக்கா தோசைபோடமுடியுமா?படிச்சுட்டு, மெதுவா சொல்லுங்க. நாளைக்கு ஆபீசுக்கு வாங்க, விவரமா பேசுவோம்.
அறி. தாங்ஸ் சார், அப்ப நாங்க கிளம்பறோம்.
வேதா: சார், ஒரே ஒரு கேள்வி. உங்க ஆபீஸ் bo6u) computer acronyms 6Tpt (66ëf(bé dŝrĥ4&56TTTG3LD. dos, rav, gin, chi, oni,sal6OTIT6T6öT6OJ &#fTff. DOS புரியுது, மத்தது நான் கேள்விப் பட்டதில்ல. File namesh, high level project Si?
լ !T60)!T: ஹா, ஹா, அதுவா. மார்க்கட் போகறச்சே தோசை போட என்ன வாங்கணும்னு நெனவு வெச்சுக்க சுருக்கமா எழுதி
Geu5656T. rava, ginger, chilli, onion, salt

Page 16
dosனா தோசைக்கு மறந்திட்டேன். ம்,ம்,ம்.disk பண்றதும் ஒருமாதிரியான டிஸ்க் ஆபரேஷன் தானே. (மூவரும் சிரிக்கிறார்கள்) LITant Dosa International 6Tap disib6). Iaf 05/t to your employee's heart is through his stomach ஆலோசனைச் சிறப்புரைகள் நிகழ்த்துகிறார். ே இருக்கிறார்கள். பின்னுரை: கல்வியின் தேவையை குறைத்து மதிட் வலியுறுத்துவதோ இதன் நோக்கமல்ல. கண்ணை தயாராக இருப்பவர்கள் கிடைத்த எந்த வாய்ப்பை நிறை () ()
வெண்ணிலாப் பெண்ணாள்
வெளிவருவாளா? (1998 முற்பகுதியில் கிடைத்த கவிதை)
அன்புள்ள நந்தனுக்கு! அழைப்போம் என நான் நினைத்தேன் (பலமுறை) நினைத்தேன் நாட்களைக் கழித்தேன் - இன்று பிழைத்தேன் என்று உடன் எடுத்தேன் (தொலைபேசில் இளைத்தேன் ஏதும் பதில் இன்றி. அதனால் மலைத்தேன், பெருமூச் செறிந்தேன்.
வெண்ணிலா பெண்ணாள் வெளிவருவாளா? வேட்கையுடன் நாம் காத்திருக்கின்றோம். கண்டோம் அவள் மேல் காதலும் கோண்டு காலம் கனிந்திடகாத்திருக்கின்றோம்.
இனிமையான இழமையைஇழந்து இர்ப்பிடமின்றி தொலைப்பயணம் போய் உப்புச் சப்பில்லா வாழ்க்கையை எப்படியோ நாம் நடத்தும் வேளை இனிய கன்னியை எப்படிக் காப்போம் இதயக் கனவுகள் எப்படி நிறையும்
இப்படிப் பலப்பல எண்ணங்கள் வந்து எமது மனதினில் அலை மோதிடும் போது அந்த அழைப்பினை எடுக்க நினைக்க அந்தப் பக்கத்தில் பதிலேதும் இல்லாததால் இப்படி ஒரு முயற்சி!
தப்பாமல் பதில் தருக நண்பரே நண்பர் ஒருவர் வீடு போவதால் வீடு வர தாமதமாகும் (இன்று) எப்படியும் பதிலை எதிர் பார்த்திருப்பேன் அன்புடன்
வே. திருநாவுக்கரசு (ஆக்லாந்து -தற்போது சிட்னி)
14

operating system, I like this name. (35T605
lfrids franchise (fiddlpiti. The shortest way என்ற தலைப்பில் பல கம்பெனிகளுக்கு நிர்வாக பதாவும், அறிவும் பாலாவிடம் மானேஜர்களாக
பிடுவதோ, அதிர்ஷ்டத்தின் தேவையை மட்டும்
னயும் காதையும் திறந்து வைத்து உழைக்கத்
யும் பயன்படுத்தி முன்னுக்கு வரமுடியும் 9
)6)
()
சிந்தாத கண்ணிர்! நிழலுக்கு ஆலும்
நீருக்கு தென்னையும் கூளுக்கு பனையும்
கட்டைக்கு பூவரசும் கறிக்கு முருங்கையும் கஞ்சிக்கு அரிசியும் பாலுக்கு பசுவுமாய் UpuЈ)
வாழ்ந்த தாய்மண்ணில் - இன்று நினைவுகளின் நிழல் தனியாய்!
அகதி அட்டையும் அன்னியக் கடப்பிதழும் வாடகை வீடும் வங்கிக் கடனுமாய் நாங்கள் அகதிகள். என்றென்றும் அகதிகளாய்!
வேலணையூர் பொன்னண்ணா டென்மார்க் நன்றி. அருவி (மலேசியா)
இது ஒரு துணுக்குச் செய்தி
அண்மையில் (செப்டம்பர் 99) கார்ல் மென்கெஸ் என்பவர் தனது 91வது வயதில் காலமானார். இவர் 36 வருட ங்கள் அமெரிக்காவிலுள்ள கொலம்பி யாப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்ததுடன் சுமார் 50 உலக மொழிகளில் ஆராய்ச்சி செய்துள்ளா ராம். இந்த மனிதருக்குப் பேச, எழுத, படிக்கத் தெரிந்த மொழிகள் மட்டும் சுமார் 24. ஆச்சரியமாக இல்லை? அனுப்பியவர்: மாயூரம் பாஸ்கரன் சுப்பிரமணியம்
--

Page 17
(3.5LDSID55L6G3 பரவும் வ
"அன்பு மிக்க நசன், நலம் தானே? சிற்றிதழ் ா செய்தி துரங்குகிறதா? என் கட்டுரை கேட்( நீங்கள் ஏன் கடிதம் எழுதவில்லை? அை எதிர்பாராமலே நீங்கள் இதழ் தயாரித்து ப முடித்திருந்தால், உங்களை அதிக
பாராட்டுவேன். யார் எழுத்துக்காகவும் பத்திரிகை; தயாரிப்பு காத்திருப்பது சரியல்ல
இது பிரபல நவீன எழுத்தாளரும் தமிழக ஆக்க இலக்கிய விமர்சகருமாகிய வல்லிக்கண்ணன் சிற்றிதழ் செய்திக்கு எழுதிய கடிதம், ஏன் இப்படி எழுதுகிறார் தை 1997இல் 24வது இதழ் வெளி வந்தது. நீண்ட இடைவெளி என்பதனாலா? அல்லது இதழ் தூங்குகின்றதே என்றவருத்தத்தினாலா? யாருக்காகவும் ஒருபத்திரிகை காத்திருத்தல்சரியல்ல என்பதும்எத்துணை பொருள் பொதிந்த கூற்று
உலகம் பூராவும் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களின் தொகுப்பு இதழாக, அவை பற்றிய செய்தி இதழாக இது வரை 25 இதழ்களை வெளியிட்ட பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழ்ப் பணி சுலபமான ஒன்று அல்ல. சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும்,வரலாறு காட்டவும் என இவ்விதழை வெழியிடுகிறார் பொள்ளாச்சி நசன். எவற்றையும் சேகரிப்பதும் ா பாதுகாப்பதும் இலேசான காரியமல்லவே!இந்த அரிய பணியைச் செய்துவரும் சிற்றிதழ் செய்தியின் ா நூலகத்தில் 1997 கடைசிவரை2173 வகையான தமிழ்
சிற்றிதழ்கள் சேர்ந்துள்ளன என்கிறது 25வது இதழ் ப இவற்றில் 1997இல் வெளியாகியவற்றில் சிற்றிதழ்
நூலகத்திற்கு வந்தவை மட்டும் 32இதழ்களாம்.
சில இதழ்கள் தன் கைக்குக் கிட்டாமல் பொது ப நூலகங்களுக்குவருவதாகவும் அவற்றில் குறளியம்,தமிழ்
O e g
பணி, வள்ளுவர் வழி போன்ற இதழ்கள் பாதுகாககபபட ா வேண்டியதரமான இதழ்களே என்றும் கூறும் ஆசிரியரின் தன்னலமற்ற தமிழ்ப் பணியை பாராட்ட வார்த்தைகள் ா இல்லை.
சிற்றிதழ் செய்திகளுக்காக வல்லிக்கண்ணன் தொட ராக எழுதும் கட்டுரை சிற்றிதழ்கள் செய்ததும் செய்யத் தவறியதும் - ஒரு நல்ல தொகுப்பு. இதுவை 11 பகுதிகள் வெளிவந்துள்ளன. டிசம்பர் 1997 இதழில் வல்லிக்கண்ணன் இலக்கியப் பத்திரிகைகளுக்கு பாதை காட்டுகிறார். 'தரமான இலக்கிய பத்திரிகைகள் செய்ய வேண்டியவை பல இருகின்றன அவற்றைச் செய்வதற்குச் சிரமமும் மிகு உழைப்பு தேவைப்படும். பொறுமையாக நிறையவே படிக் வேண்டிய அவசியமும் ஏற்படும்" என்கிறார் அவர்.
in

ழா2ைஉலகமெலாம் கிை செய்தல்
சிற்றிதழ் செய்தி - ஆய்வு இதழ் 25 ஆசிரியரும் வெளியிடுபவரும்: பொள்ளாச்சி நசன்
அயல் மொழி இலக்கியங்களையும், இலக்கியப் ப படைப்பாளிகளையும் பற்றி இலக்கியப் பத்திரிகைகள் அடிக்கடி எழுதி வந்திருக்கின்றன. ஐரோப்பிய, ப அமெரிக்க, சோவியத், சீன இலக்கியங்களும் லத்தீன் அமெரிக்க படைப்புகளும் தமிழில் அறிமுகம் ப செய்யப்பட்டிருக்கின்றன. ஏன், இந்திய மொழிகளின் இலக்கிய கர்த்தாக்கள், படைப்புகள் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறதே! "அந்த அளவிற்கு தமிழ் பத்திரிகைகள் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிய குறித்து தேவைப்படுகிற விவரங்களை, சொல்லியாக வேண்டிய விசயங்களை எடுத்துக்கூறுவதில் உற்சாகம் பு கொள்வதில்லை" என்று ஆதங்கப்படுகிறார் வல்லிக்கண்ணன்.
பாரதிக்குப்பின் வந்த கவிஞர்கள் (மரபு,புதுசு) பலப்பலர் பற்றியும் அறிமுகக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்; விமர்சனங்களைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் அவர் சிறுகதையில், நாவலில்புதுமை செய்யும் எழுத்தாளர்கள்பற்றி அதிகம் எழுதப்படவேண்டும் என்னும் பு வல்லிக்கண்ணன்'இவற்றையெல்லாம் சிறுபத்திரிகைகள் தான் செய்யவேண்டும்" என்கிறார். கருத்துச்செழுமையும், சிந்தனைக்குத் தீனியும் தருகிறது வல்லிக்கண்ணனின் தொடர். சிறுவர் இதழ்களின் வரலாறு பற்றி தொடர் கட்டுரை தருகிறார் டாக்டர் பூவண்ணன். இந்த இதழில் பாலவிநோதினி என்னும் இதழின் உள்ளடக்கத்தை அறிமுகம் செய்கிறது கட்டுரை. சிற்றிதழ் செய்தி 25 வது இதழின் முகப்பில் ஈழத்தின் கொழுந்து இதழ் வெளியிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் புகைபடமும் உள் அட்டையில் அவர் பற்றிய சிறுகுறிப்பும் அவரைத் தெரியாதவர்களுக்கும், நேரில் காணாதவர்களுக்குமான ஒரு நல்ல அறிமுகம்.
பொள்ளாச்சி நசனின் இதழியல் பணிக்குக் கை கொடுக்க இலக்கிய உள்ளங்கள் முன்வரவேண்டும். சிற்றிதழ் பற்றிய செய்திகளை அவருக்கும் அவரின் சிற்றிதழ் செய்தி பற்றிய குறிப்பை தெரிந்த இலக்கியப்ப பத்திரிகைகளுக்கும் அனுப்பிஉதவவேண்டும். தொடர்பு முகவரி: இல.1, சம்பத் நகர், சூளேஸ்வரன் பட்டி, பொள்ளாச்சி- 6 அஞ்சல் குறி.642 006
a
y

Page 18
அருவி(மலேசியா)
ஆசிரியர்குழு. சீஅருண், கணபதி கணேசன், வே. சுந்தரராசு, ஏ.தேவராசன்.
மலேசியாவில் இருந்து வெளிவரும் அருவி எனும் சிற்றிதழின் ஆறாவது இதழ் தபால் மூலம் கைக்கு வந்தது. வெண்ணிலவைக் கேள்வியுற்ற ஆசிரியர் குழாம் அனுப்பிவைத்தனர் போலும் என்ற நிறைவோடு உள்ளே மூழ்கினால் அருவி முழுவதும் தமிழ் அருவி என சலசலக்கும் கவிதைகள். ஒவ்வொன்றும் ஒவ் வொரு பக்கத்தில்; ஆங்காங்கே ஒவியங்கள்! முகப்பு அட்டையில் பாரதிதாசனின் உருவமும் அவர் கவிதை அடிகள் இரண்டும்; பின் அட்டையில் கைக்கூ கவிதைகள் ஐந்து ஏ5 அளவில் 28 பக்கங்களில் இதழ் கைக்கு அடக்கமாக கனமின்றி இருக்கிறது; உள்ளே புதுக்கவிதைகள் கருத்தில் கனக்கின்றன! அருவி விற்பனைக்கு இல்லை. நன்கொடையாக அவர்களது நாணயத்தில் 1.50 பெறுகிறார்கள். சிற்றிதழை, கவர்ச்சிகள் இல்லாமல் நடத்துவதின் சிரமம் யாருக்கும் புரியாது- அவர்களைத் தவிர!
ஆசிரியர் குழுவின் எண்ணம் முதற்பக்கத்தில் தன் நிலைபாட்டைத் தெளிவாக்குகிறது. மரபுக் கவிதையின் தனித்துவம் பற்றியும்,புதுக்கவிதையின் சொல்வீச்சு பற்றியும் சண்டையிட்டதுபோதும் ஐயா! இரண்டும் இரு வேறு இலக்கிய கூறுகள். மரபுக்கவிதையை மரபோடும், புதுக்கவிதையை புதுசோடும் ஒப்பிடுங்கள் என்று வேண்டுகின்றது ஆசிரியர் எண்ணம். தனித்துவம் கொண்டு இருவேறு நிலையில் இருக்கின்ற மரபுக்கவிதையையும், புதுக்கவிதையையும் படைப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்திடவேண்டும் என்கிறது அது. "இவ்விரண்டு படைப்புகளையும் படைப்பாளர் களையும் ஒரு சேரக் கைகொடுக்க வைப்பது அரு வியின் ஆவலாகும். முயன்று வருகிறோம். முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஒரு சமூகப் போராட்டம் வெற்றியடைய இருவேறு கத்திகள் தீட்டப்படுவதில் மகிழ்ச்சியே"இப்படிமுடிகிறது அவர்கள் எண்ணம். சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் ஆசிரியரின் பொதுமைப் பண்பையும், நேர்கொண்ட பார்வையை யும் காட்டுகின்றன.
இவ்விதழின் மரபுக்கவிதைப் பொறுப்பாளராக இருப்பவர் பாநெறிப்பாவலர் டாக்டர் டி.வி.ஆர். அவர்கள்.
இலக்கிய உள்ளங்களுக்கு அருவி தரும் இதமான செய்திகள் சில உண்டு. பெரியவர் ஆடற்கோ அவர் களை ஆசிரியராகக் கொண்டு தேனாறு எனும் கவிதைத் திங்கள் இதழ் ஒன்றுதமிழ்நாட்டில் இருந்து
6

வருகிறதாம். தமிழ் உலகை ஆளும் எனும் தலைப்பில் தேனாறு (தை 97) இதழில் வெளிவந்த ஆறு கவிதைகள். (மரபுக்கவிதை) சேர்மனியில் இருந்து வெளிவரும்."இளைஞன்" "மண்" எனும் இதழ்களில் இருந்து ஒவ்வொரு கவிதை பிரசுரமாகியுள்ளன. தற்போது கனடாவில் வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் கந்தவனம் அவர்களது கவிதை அதில் ஒன்று.
டென்மார்க்கில் இருந்து வேலணையூர் பொன்னண்ணா எழுதிய இரு கவிதைகளும் புலம்பெயர் மக்கள் இலக்கியம்!
அருவி எண்ணம்போல் சலசலத்து இடைவிடாது பாய வெண்ணிலவு வாழ்த்துகிறது.
அருவியுடன் தொடர்புகொள்ள:
424 Taman Sri Mahsan
72100 Bahau Negeri Sembilan Malaysia.
LL LL LL LL LL 0S YS SYS SK LS Y S L L YL SS
புதுச்சேரியின் குரல் (புதுவை)
ஆசிரியரும்வெளியீட்டாளரும்:
வீர. மதுரகவி
இலக்கியநண்பர் அன்ரன் அவர்கள் தமக்குக்கிடைத்த இம் முத்திங்கள் இதழை அனுப்பி வைத்தார்.
தமிழிலும் பிரெஞ்சிலும் ஆக்கங்களைக் கொண்ட இதழ் இது. எனினும் தமிழ் உணர்ச்சியும், தமிழர் இழிவு கண்ட காலை துள்ளும் போக்கும் இக் குரலில் தொனிக்கிறது.
பிரெஞ்சுப் படையில் போர்புரியச் சென்று மறைந்த தமிழ் வீரர்கள் நினைவாக புதுவைக் கடற்கரையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் பற்றிய வண்ணப்படம் பின்புற அட்டையில் பளபளக்க, உள்ளே கட்டுரை.
தமிழர் வரலாறு எத்துணை சிறப்புடைது? தமிழர் புலம் பெயர்ந்தது எத்தனை எத்தனை காலமாக என்று ஏங்க வைக்கிறது சில ஆக்கங்கள். பிரெஞ்சுத் தீவுகளில் நூறு ஆண்டுகள் முன்பே குடிபெயர்ந்து விட்டாலும், தன் அடையாளமிழந்தும், சில இடங்களில் தன்மானம் இழந்தும் வாழும் வாழ்க்கை நெஞ்சை நெருடுகிறது. சிறு சிறு செய்திகளாக தமிழர் ஒதுக்கப்படுவதை ஆங்காங்கு உரத்துக்கூறுகிறது புதுச்சேரியின் குரல்.

Page 19
புதுச்சேரியின் குரல்உலகெங்கும் வாழும் பிரெஞ்சுத் தமிழர்கள் செவிப்பறையை தட்டி எழுப்ப வேண்டும் என்கிறார் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வீரப்பன் தமதுசெதியில் "பிரெஞ்சு மரபுகள் தமிழன் வாய் எல்லாம் ஊறி அதன் நாற்றம் மனப்பதைப் பாரிசிலும் பார்க்கலாம்! தமிழில் இருந்து பிறந்த பிரெஞ்சு மொழி தமிழ்த் தாயைக் கொச்சப்படுத்துகிறதை பிரெஞ்சுத் தமிழனிடம் காண்கிறோம். பிரெஞ்சு மொழி கற்று 18ஆம் நூற்றாண்டில் உலகின் முப்பது நாடுகளில் சென்று சோறும், சுகமும், சம சம்பளமும், சொகுசு வாழ்வும் வாழ்ந்து மடிந்து போனவர்களின் வாரிசு. தாய்மொழி மறந்து வாய்மொழிப்பிரெஞ்சுடன் வாழும் வாழ்வைக் கண்டிக்க வேண்டும். தாய்மொழியை மறந்தவன் தறுதலைத் தமிழன்; வெறுந் தமிழனைத் தமிழ் படிக்கச் செய்து வீரத்தமிழனாக மாற்றுங்கள்" என்கிறார் வீரப்பனார்.
புதுச்சேரியின் குரல் உலகமெலாம் ஒலிக்க வெண்ணிலவு வாழ்த்துகிறது.
தொடர்புகளுக்கு வீர. மதுரகவி
280 அண்ணா சாலை, புதுச்சேரி- 605 001.
() () () () ()
கலப்பை
சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
ஆசிரியர்குழு. நேசராஜா பாக்கியநாதன், சாந்தினி கிருஸ்ணசர்மா
ஆக்லாந்தில் வெண்ணிலவு வாசக நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் கடந்த தைத் திங்களில்(1998) ஒரு நாள் தான் ஆஸ்திரேலியா செல்வதாகவும் பத்து வெண்ணிலவு இதழ்களை தன் கணக்கில் வாங்கிச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறார். அவர் புறபடுகிறநாள் அவர் வீட்டில் பத்து இதழ்களை ஒப்படைக்க, பணத்தை கொடுத்து நல்ல பணி! தொடருங்கள்!. இயன்றவரை அங்கு தெரிந்தவர்களுக்குச் சொல்கிறேன் என்று விடை தருகிறார்!
அடுத்த இருவாரத்தில் தொலைபேசிமூலம் அழைத்து உங்களுக்கு ஒரு புத்தகப் பொதி இருக்கிறது; கொண்டு வந்து தருகிறேன் என்றவர் மறுநாளே பொதியைத் தருகிறார்! என்ன ஆச்சரியம். அத்த னையும் கலப்பை எனும் சஞ்சிகையின்
(வெளிவந்த) அத்தனை இதழ்களும்

பல்கலைக்கழக மாணவர்கள் அன்னிய மண்ணில் ஆக்கும் தொழிலில் படைபாற்றலில்,வெளியீட்டில் இப்படி உத்வேகத்தோடும், வெற்றியோடும் உழைக் கின்றமையைக் காணும்போது உள்ளம்பூரிக்கின்றது. எமது மண்ணில் இன்னமும் ராகிங் எனப்படும் ஒரு இழி செயலுக்காக பல்கலை மாணவர் கூட்டம் சேர்த்துப் பேரணி நடத்தியது மனத்திரையில் வந்து இதயத்தைக் கணக்கச் செய்தது.
கலப்பை இதழ்களிடையே ஒரு கடிதம்;தம்பி நேசராஜா அவர்களின் கடிதம் விளக்கம் தருகிறது. நேசராஜா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்; இலக்கிய தாகம் கொண்ட இளைஞன். கலப்பை அசிரியர் குழுவில் ஒருவர். அவர் தந்தையார் கலாநிதி வே.இ.பாக்கியநாதன் எமது ஆசிரியர் பிரான் சிவராமலிங்கம் அவர்களின் உறவினர்;ஊரவர். கம்பன் கழக குடும்பத்தவர். யாழ்.பொது நூலகத்தில் நூலகராகக் கடமை புரிந்தவர். அவர் மனைவி யாழ். பல்கலைக்கழக மருத்துவ நூலகத்தில் நூலகராகக் கடமை புரிந்ததாக நினைவு. நேசராஜா உருவாகி, விளைந்த பூமி வளங்கொளிக்கும் பூமி. ஆகையினால்தான் தன் நண்பர்களுடன் இணைந்து கலப்பை எனும் இதழை தருகிறார் என நினைக்கத் தோன்றியது. சிட்னி, பிரிஸ்பேன் அலயங்கள் பற்றிய கட்டுரைகள் சொல்லும் செய்திகள்தாம் எத்தனை?
சிட்னியில் சித்தி; யாழ்ப்பாணத்தில் பெறாமகள். சித்தி மெயில் ரயில் பிடித்துஓர் இரவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை சென்ற அந்தக் கால நினைவுகளை ஊரில் தன் பெறாமகளுக்குச் சொல்ல அதை நம்பமுடியாதவளாய் அவள். தொண்ணுற்றைந்து ஐப்பசி முப்பதில் யாழ்ப்பாணத்தை விட்டு அள்ளுப்பட்ட சன வெள்ள த்தில் 'ஆளோடு ஆளாய் ஆகாயத்தாமரையே ஆகாரமாய், ஆலமரமே ஆதாரமாய், நாயோட்டம் ஓடி,நல்ல மனிதர் வீடு தேடி, நாவரண்டு,கால் தளர்ந்து கதறி அழுதமை, வந்தாரை வாழ வைத்த வளம் கொழிக்கும் வன்னி மண்ணில் வயிறெரிந்தபடி வழி பிறக்குமா, வழி திறக்குமா என வாடியிருந்தமை, சோதனைச்சாவடிகள்,சம்பிரதாயங்கள், வன்மங்கள், தங்கு முகாம்கள் எனும் கோழிக்கூடு வாழ்க்கை.இவற்றால் கொழும்பு வேண்டாம், யாழ்ப்பாணமே மேல் என ரயில்வண்டி மூலம் திருகோணமலை சென்று கப்பலில் ஒரு வருடத்தின் பின் யாழ்ப்பாணம் திரும்பி முடிவடையாத பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பெறாமகளுக்கு சித்தியின் செய்திகளை நம்பமுடியவில்லை. ஒரு உண்மைச் சம்பவம் என்ற தலைப்பில் பல உண்மைகள்
கொட்டப்பட்ட ஆக்கம். தொடர்ந்து படிக்கவேண்டிய ஒரு சஞ்சிகை கலப்பை தொடர்புகளுக்கு:
சிட்னி பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம். PO BOX 40, Wentworth Bldg. University of Sydney, NSW 2006, Australia
17

Page 20
வெள்ளிவிழ யாழ்.பல்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் ெ யிருக்கின்றன. எத்தனையோ இடர்களைத் தாண்டி இ வளர்ந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் முனைப்புப் பெற்ற ே சமூகத்தில் கொண்டிருந்த செல்வாக்கும் காரணமாக எதிர்கொண்டிருந்திராத பல தடைகளை இப்பல்கலைக்க
1965-1970 காலப்பகுதியில் இலங்கையின் வடக்குக் கி கட்சிகளான தமிழரசுக்கட்சியும்,தமிழ்க்காங்கிரஸ் கட்சி என்பதில் ஒத்த கருத்துடையனவாக இருந்தனர். எனினு காணமுடியாத வேறுபாடு ஒன்று இருந்தது. திருகோணம6 அமரர் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி வேண்டும்என்று அமரர்ஜிஜிபொன்னம்பலம் தலைமையிலா தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும்,அரசியல் எதிர்காலத் அதேவேளையில், உயர்கல்வி,மற்றும் உயர் தொழில் வா இரு கட்சியினரினதும் கோரிக்கையில் இருந்த தமிழ். கட்சி அரசியலே காரணமாயிற்று எனலாம்.
1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாண சம்பிரதாயபூர்வமாக அப்போதய பிரதமர் திருமதி சிறி வைக்கப்பட்டது. யாழ்.வளாகம் 1978இல் ஒரு முழுப்பு பல்கலை ஆசிரியரின் பணிதமிழ்க் கல்வி வரலாற்றில் தடம்
கைலாசபதி காலத்தில் வளாகம் யாழ்.பரமேஸ்வராக் யாழ்ப்பாணக்கல்லூரி உயர்கல்விப் பகுதியிலுமாக இரு மாணவர்களும் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். நாட்டின் பொதுமக்களுடன் பொலீஸ் துறை முரண்பட்டபோது கைலாசபதியின் பணி இலகுவான ஒன்றாக இருக்கவி மதிப்பையும் கெளரவத்தையும் நிறையவே சம்பாதித்துக் இலக்கிய அணிசார்ந்தவர்களின் முன்னோடிகளில் காட்டப்படுபவராக, நவீன இலக்கியத் திறனாய்வில் தனி செல்வாக்கும் கெளரவமும் அப்போதய யாழ்ப்பாண வளாக
மிகுதியான அரசியல் நெருக்கடிகள்,பொலீஸ் அதி கொழும்பு,பேராதனைப் பல்கலைக்கழகங்களை விட்டுத் ஏக்கம், வடக்குக் கிழக்குப் பகுதியில் வேரூன்றி வளர்ச் செல்வாக்கினால் உருவான பல்கலை மாணவர் குழுக்கல் ததுமான சிக்கல்நிறைந்த காலம்பேராசிரியர் வித்தியின்கா பங்களிப்பைப் போற்றாதவர் இல்லை. வித்தியின் மு பேராசிரியர்களும் பின்பற்றத் தொடங்க யாழ்ப்பான அதிகரித்ததோடு நமது பல்கலைக்கழகம் என்ற உரிை
சார்ந்திருக்கும் சமூகத்தோடு ஒத்திசைந்து கல்வி, கை சுகாதாரம், தொழிற்துறை போன்ற துறைகளில் த6 அவ்வத்துறைகளில் பெரும்புலமைபெற்றவர் துணையுடன்ட ஐயமில்லை.
இந்தப்பணியை வித்தியின் காலத்தில்யாழ்ப்பாணப் பல்க சந்திக்க நேர்ந்த போதும் வெற்றியடைந்தே வந்திருக்கிற
8

ாக் கண்ட )லக்கழகம்
கொண்டாட்டங்கள் இப்போது இனிதே நடந்தேறி இப்பல்கலைக்கழகம் இன்று ஒரு பெரு விருட்சமாக வளையில் தமிழ் மண்ணில் நிலைத்திருந்ததும், தமிழ்ச் இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் 5ழகம் தாங்க வேண்டியிருந்தது.
ஒக்குப் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்த இரண்டு யும் தமிழர் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் றும் இருபகுதியினரின் கோரிக்கையிலும் இணக்கம் லையில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் வேண்டும் என்று யும், யாழ்ப்பாணத்தில் ஒரு இந்துப் பல்கலைக்கழகம் னதமிழ்க்காங்கிரஸ் கட்சியும் விரும்பின. வட-கிழக்குத் த்திலும் திருமலை ஒரு முக்கிய பிரதேசமாகத் திகழ்ந்த ய்ப்புகளில் யாழ்ப்பாணம் முன்னைணியில் இருந்தது. இந்து என்ற பதப்பிரயோகத்திற்கு முழுக்க முழுக்க
த்தில் இலங்கைப்பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகம் மாவோ பண்டாரநாயக்கா அவர்களால் ஆரம்பித்து Iல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இக்காலத்தில் பதிப்பதாகும்.
கல்லூரிக் கட்டடங்களிலும், வட்டுக்கோட்டையில் வேறு இடங்களில் இயங்கியது. அத்தோடு சிங்கள் ஏனைய பகுதியில் இன வன்முறை தோன்றியபோதும், தும், நெருக்கடிகள் அதிகமாகிய அக்காலத்தில் ல்லை. இலங்கை, இந்திய இலக்கியவாதிகளின் கொண்டவர் கைலாஸ், இலங்கையில் முற்போக்கு ஒருவராக, அவர்களால் அடிக்கடி மேற்கோள் யிடம் பெற்றிருந்தவர் கைலாஸ். அவரின் தனிப்பட்ட நத்திற்கு பெரிதும் துணைபுரிந்தமை பேருண்மை.
ரடி நடவடிக்கைகள், 1983 இனக்கலவரத்தால் தப்பியோடி வந்த மாணவர்களின் எதிர்காலம் பற்றிய சி பெறும் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள், அவற்றின் i என இன்னோரன்ன வேறுபட்டதும், தீர்க்க முடியா "லம்.இத்தகைய சூழலிலும்வித்தியின்கலை,இலக்கியப் pன்மாதிரியை கலை, இலக்கியத் துறை சார்ந்த ன சமூகத்தில் பல்கலைக்கழகத்தின் செல்வாக்கு மயும், உறவும் சமூகத்தில் தோன்றலாயிற்று.
ல, இலக்கியம்,பண்பாடு, அரசியல், சமூகச் சிந்தனை, ள் சமூகத்தை வளர்தெடுப்பதும், சமூக வளங்களை பயன்படுத்துவதும்பல்கலைக்ழகங்களின் பணி என்பதில்
லைக்கழகம் நிறைவேற்றுவதில் ஓரளவு தடைகளைச் El.

Page 21
பேராசிரியர்துரைராசா காலம், இந்திய இலங்கை ஒப் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். இர் வெடித்ததும் பல்கலைக்கழகமே முதல் தாக்குதற்களம குவீந்திருந்த காலத்தில் இந்திய இராணுவம் ஏற்படுத்த பக்கமும் சிதறியோடிய மாணவர்கள்; இப்படி இடர்நிை இன்முகத்துடன் பிரச்சனைகளை எதிர் கொண்டு ப8 நட்சத்திரமாக விளங்கியவர். அடிக்கடி பல்கலைக்கழ பெரிய வேலையாக இருந்தது. ஒருமுறை இந்திய { மாணவனை விடுவிக்கக்கோரி மாணவர்கள் பல்கலை நடத்திய போது இடைப்பட்ட இராணுவக் கா நேரிட்டதும்,இராணுவம் சுட்டதில் சத்தியேந்திராஎன்ற நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் பேராசிரிய இந்திய இராணுவம் அத்துமீறிய அடாவடித்தன எம்மை அன்னியர்களாக்குகின்றது என்று கண்டி
பேராசிரியர்துரைராசாவின் பணி எழுத்தில் வடிக்கக் இரண்டாம், மூன்றாம் ஈழப்போர் நடவடிக்கைகள் ச அத்தியாவசியப் பொருட்கள், மருந்துவகை, கட்டிட மின்சாரம், போக்குவரத்து,எரிபொருள், தொலைத்தெ மக்கள் சொல்லொணாத்துயரடைந்திருந்த வேளையில் தொடர்ச்சியாகவும் நடைபெற்றன. அக்காலத்தில் பல் மாணவர்களும், விரிவுரையாளர்களும் இடம்பெயர்ந்து குடாநாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.பல்கலை ஆளணியினர் தட்டுப்பாடு என்பவற்றை துணைவேந் பயன்படுத்த முடியாத வகையில் எரிபொருளுக்குத் த கிராமத்திலிருந்து திருநெல்வேலியிலுள்ள பல்கலைக் ஐம்பத்து நாலு வயதில் தினமும் ஐம்பத்துநாலு கிே தகையின் எளியனாம் தன்மைதுணைவேந்தர் என்ற ப
அப்போது குடாநாட்டிற்கும் ஏனைய பகுதிகளுக்குமான தான். அதனையும் அரசாங்கம் தடைசெய்திருந்தது. தி: தாக்குதல் நடத்துவது வழமையாகியிருந்தது. பாதுகா கைவிளக்கு வெளிச்சத்தில் கைக்குழந்தைகளுடன்தா தண்ணிரில் நடந்து படகில் ஏறவேண்டிய நிலை. உயர் சங்க ஏற்பாட்டில் கப்பல் மூலம் செல்வதற்கு வாய்ப்புக பயன்படுத்தியே உள்ளனர். ஆனால்துணைவேந்தர் துை மக்களாக நின்று பொதுமக்களின் துன்பங்களை தாஜ் ஆலங்கேணி என்ற இடத்தில் நடுநிசியில் காலில் கிளாலியூடான பயணத்தைக் கைவிடவில்லை. அவரு அமைக்கப்பட்டு ஐந்து துறைகளோடு பொலிந் பேராசிரியர்களுடன் பயணம் செய்து கிளிநொச்சி வி அண்மைக்காலத்தில் நடந்திராத ஒன்று.
இரத்தப் புற்றுநோய் என்ற கடும் சுகவீனத்திற்குள்ளாகி அழுதது. யாழ்ப்பணச்சமூகம் தன் நன்றிக்கடனை நேரி வெள்ளம் போல்நின்றுஅஞ்சலி செய்தது. யாழ்ப்பாணட் பெருந்தகைகளுள் பேராசியர் அ.துரைராசா ஒரு தனி குணரத்தினம் சில மாதங்கள் பதவியிலிருந்த ே யாழ்ப்பாணக்குடாவின் வலிகாமம் பிரிவு மக்கள் ஒட பகுதிகளில் தஞ்சமடைந்தனர். 1996 முற்பகுதியில் யா
தற்போது பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவ பணிபுரிந்து வருகிறார். கைலாசபதி காலம் முதற்ே வளர்ச்சி அல்லல்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு 6

ந்தம் ஏற்பட்டு அதனால் அமைதிப்படை என்ற பெயருடன் திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மோதல் ாக மாறிருந்த சூழல், பல்கைலைக்கழகக் கட்டிடங்களில் ய கட்டிட, தளவாட கற்பித்தல் சாதன சிதைவுகள்; நாலா றந்த சூழலில் பதவியேற்ற பேராசிரியர்துரைரசா அவர்கள் கலை வட்டாரத்திற்கும், சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கை கத்தினுள் நுழைய முயன்ற இராணுவத்தைச் சமாளிப்பது இராணுவத்தால் கைதாகியிருக்கும் ஒரு பல்கலைக்கழக நகழகப் பக்கமாக பலாலி வீதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் வல் அரண் எதிரே வீதியில் மாணவர்கள் உட்கார மாணவன் உயிர்துறந்ததும் சோகநிகழ்வுகள். இத்தகைய ர் துரைராசா அவர்கள் நேரடியாகவும், பகிரங்கமாகவும் மான செயல்களால் எமது சொந்த மண்ணிலேயே ந்திருந்தார்.
கூடியதொன்றல்ல. 1990 இலும் 1994இலும் ஆரம்பமான ாரணமாக யாழ் குடாநாடு மற்றும் வன்னிப்பகுதிகளில் , எழுது பொருட்கள், இன்னும் பல பொருட்களுக்கும், ாடர்பு என்பவற்றிற்கும் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. , விமானத்தாக்குதல்கள் அதிக அளவிலும், பல நேரங்களில் கலைக்கழகத்திற்கும் நெருக்கடிகள் அதிகமாயின. சில உயிர்காக்கவும், குண்டுவீச்சிலிருந்துதப்பிப் பிழைக்கவும் க்கழகத்தை நடத்துவதற்குரிய விரிவுரையாளர், மற்றும் தர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. வாகனங்களைப் டை இருந்தபோது வடமராட்சியில் உள்ள தனது வதிரி கழகத்திற்கு சைக்கிள் வணிடியிலேயே வந்து சென்றார். லாமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்த அப்பெருந் தவிக்கு பெருமை சேர்த்தது என்பதே உண்மை.
ாஒரே ஒரு பாதை கிளாலி கடலேரியிலான படகுப்பயணம் உர்திடீரென குண்டுவீச்சு விமானங்கள் ஏரியை வட்டமிட்டு ப்புக் கருதி இரவில் மட்டுமே படகுகள் ஓட ஆரம்பிக்கும். ய்மார்கள், தலைச் சுமையுடன் ஆடவர்கள் முழங்காலளவு அதிகாரிகளுக்கு அவ்வப்போது சர்வதேச செஞ்சிலுவைச் ள் வழங்கப்படுவதுண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பலரும் ரராசா மட்டும் விதிவிலக்காக செயற்பட்டார். மக்களோடு றும் அனுபவித்தார். ஒருமுறை கிளாலிக்கு அக்கரையில் கல்லடிபட்டு காயம்பட்டார். அதற்குப் பின்னரும் அவர் டைய காலத்திலேயே கிளிநொச்சியில் விவசாய பீடம் தது. படகிலும் பேருந்திலும் சைக்கிளிலுமாக சக வசாய பீடத்தை ஆரம்பித்து வைத்தமை எந்த நாட்டிலும்
அவர் மரணமடைந்தபோதுமுழுத்தமிழ்ச்சமூகமும் கலங்கி ல் செலுத்துவதற்கு அவர் பூதவுடல் சென்றவழிகள் தோறும் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிகளை அலங்கரித்த வேந்தர். அவரைத் தொடர்ந்து பதவியேற்ற பேராசியர் பாது அந்த மாபெரும் இடப்பெயர்வு ஏற்பட்டது. டு மொத்தமாக தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் ரப்பாணம் அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது.
ர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் காண்டு இன்று வரைக்கும் யாழ்.பல்கலைக்கழகத்தின் சைப் பயணம்.
19

Page 22
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தமது தன்னலமற்றஉ6 சிறப்பும் சேர்க்கப் பாடுபட்டவர்களும் என இன்னும் சில நினைவுகூரல் பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் பேராசிரிய பேராசிரியருமான சண்முகதாஸ், இலக்கியத் திறனாய்வு சுப்பிரமணியன், முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் எழுத்த இந்து நாகரீகத்துறைப் பேராசிரியர் கைலாசநாதக் குரு கல்வியியற் பேராசிரியர்கள் வ.ஆறுமுகம் மற்றும் காலம் ெ கலாநிதி சபா.ஜெயராசா, மெய்யியற்துறைத் தலைவர் ே தலைவர் பேராசிரியர் சிவசாமி, முன்னாள் நுண்கலைத் இரசாயனவியற் பேராசிரியர் மகேஸ்வரன், முன்னாள் 6 செயலாளருமாகிய பேராசிரியர் கணேசலிங்கம், முன்ன இராமகிருஸ்ணன்,தர்மரட்ணம், வேலுப்பிள்ளை.இப்படி பணியாக்கித்தம் சமூகத்தை மேம்படுத்த மனம் மொழிமெ பரம்பரையினரையும் தமிழ்ச் சமூகம் என்றும் நன்றிப்பெரு துணைவேந்தர் பா: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணிய யாழ்ப்பான பல்கலைக்கழக வரலாற்றில்தனித்தன்மை வாய்ந் ஒரு ஆசிரியரியக் குடும்பத்தில் பிறந்து யாழ்ப்பாணம் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர் இருப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.
1995மாபெரும் இடப்பெயர்வின் போது ஏராளமான மாணவு கொழும்பு மற்றும் பிற இடங்களுக்குப் போய்ச்சேர்ந்தனர். அந்நிலையில்துணைவேந்தராக பதவியேற்றவர் பேராசிரி இறுதி வருட மாணவர்களில் பாதிக்கு மேல் வன்ன பேராசிரியர்,விரிவுரையாளர் பற்றாக்குறை ஏற்பட்டவிடத்து மிக இளம் வயது ஆண்களும்,பெண்களும் மாணவர்களாக மகத்தானது. ஏற்கனவே அவர் கலைப் பீடாதிபதியாக துணைவேந்தராகவும் கடமை புரிந்தமை அவரின் தற்போத
பாலசுந்தரம்பிள்ளை ஒரு செயல்வீரன் என்பதில் யாருக்கும் கருமத்தை உரிய முறையில் செய்ய வல்லவர் அவர். நீண் வெளிவாரியாக மாணவர்கள் கற்பதற்கு ஒரு பிரிவை ஏற்ப வந்தது. பேரசிரியர்கள் இந்திரபாலா,பாலகிருஸ்ணன் பே தொடர்ச்சியாக அப்போதுகலைப்பீடாதிபதியாக இருந்த பாடுபட்டார். பேராசிரியர் துரைராசா காலத்தில் யாழ் அமைக்கப்பட்ட போது பிள்ளை அவர்கள் அதற்குப் பொ வளங்கள் தகமையில்லாதவர்களுக்கு வீணாக பங்கு பிரச்சாரங்களின் அடிப்படையிலும், வெளிவாரி மாணவர். மாணவர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதிக்கும் என் பிரச்சனைகளை தளரா மனவுறுதியுடனும், நேர்மையுடனு போக்கி, வதந்திகளை முறியடித்து வெற்றி கண்டவர் பேராதனையிலும் ஏனைய தென்பகுதிப் பல்கலைகழகங் வடபகுதி மாணவர்கள் பல நூறு பேர். பரீட்சைக் காலத்தில் அன்னியர் வீடுகளிலும், விடுதிகளிலும் நின்றும் பரீட்சைக்கு கெடுபிடிகளினால் அல்லற்படுவதும் வாடிக்கை.இத்தகைய ஆரம்பிக்கப்பட்டதும் குறைந்து விட்டது.
மேலும் சமூகத்தில் பலதரப்பட்ட வயதினரும் பட்டப்படி நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக வெளிவாரிக் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்விப்புரட்சியே நடந்தது எனலா பாலசுந்தரம்பிள்ளை அவர்களே! யாழ்ப்பாணப்பல்கலைக்க தனித்துவமானது 9

ழைப்பினை ஈந்தவர்களும், வெளிஉலகில் பெருமையும் கல்விமான்களையும் அறிஞர்களையும் இவ்விடத்தில் பர்சிவத்தம்பி, தற்போதய கலைப் பீடாதிபதியும் தமிழ்ப் ாளரும், தற்போதய தமிழ்த்துறைத் தலைவருமான ாளருமாகிய பேராசிரியர் சிவஞானசுந்தரம், முன்னாள் நக்கள், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சிற்றம்பலம், சென்ற சந்திரசேகரம், நுண்கலைத் துறைத் தலைவர் பராசிரியர் சோ.கிருஸ்ணராஜா,சமஸ்கிருதத்துறைத் துறைத் தலைவர் கலாநிதி மெளனகுரு, முன்னாள் பிஞான பீடாதிபதியும்,யாழ். செஞ்சிலுவைச்சங்கச் ாள் பேராசிரியர்கள் இந்திரபாலா,பாலகிருஸ்ணன், யே பட்டியல் நீளுகிறது. கல்விப் பணியைச் சமூகப் பகளால் பாடுபட்ட அறிஞர்களையும், அவர்தம் மாணவ க்கோடு நினைவு கூரும் 9
லசுந்தரம்பிள்ளை
ாற்றிவரும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளையின் பணி தது. யாழ்ப்பாணம் தீவகத்தில் வேலணைக்கிராமத்தில் க்கல்லூரி விடுதியில் தங்கிக்கல்வி கற்று, பேராதனைப் அதிஉன்னத கல்வி நிறுவனத்தின் தலமைப்பொறுப்பில்
பர்களும்,விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் பல்கலைக்கழகம் இயங்கமுடியாத சூழல் ஏற்பட்டது. யர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், மருத்துவ பீட ரியிலும் கொழும்பிலும் என நின்ற நிலையிலும், தும், கணிசமான இராணுவம் நிறைந்த பிரதேசத்தில், உள்ள சூழலில் பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் பணி பதவியிலிருந்த காலத்தில் அவ்வப்போது பதில் ய பணிக்கு உதவியிருக்கும்.
ஐயமிருக்கமுடியாது. எத்துணை இடர்வரினும் எடுத்த ாட காலமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் டுத்த வேண்டுமென்பதில் கலைப்பீடம் முயற்சி எடுத்து ான்றோர் அப்பணியில் பெரிதும் உழைத்தனர். அதன் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளையும் அல்லும் பகலும் ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பிரிவு றுப்பாக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் ப் போடப்படும் என்பது போன்ற விசமத்தனமான தள்பட்டம் பெற்று வெளியேறும் போது உள்வாரி ற நியாயமான அச்சத்தின் அடிப்படையிலும் எழுந்த ம், நியாயமாகவும் எதிர்கொண்டு அச்ச உணர்வைப் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை. வருடாவருடம் களிலும் வெளிவாரிப் பரீட்சைகளுக்குத் தோற்றும் ) அவர்கள் கிளாலிக் கடலேரி கடந்தும் கொழும்பில் தச் செல்வது வழக்கம். அவ்வப்போது பாதுகாப்புக் துன்பத்திற்குள்ளாவோர் தொகை வெளிவாரிப்பிரிவு
ப்பை வசதிக்கேற்ப பெற்றுக்கொள்ளும் வண்ணம் 5ல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதனால் ம். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் பேராசிரியர் ழகத்தை சமூகமயமாக்கியதில் துணைவேந்தரின் பணி

Page 23
ஸன்த்குவின்
ઉL f
ஆங்கி
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரியவர் ஸ: நூலைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து கூற மொழியில் எழுந்த நூல் இன்னமும் பல மொ துறை சார்ந்தவர்கள் அதனை விழுந்து
போர்க்கலை பற்றிய ஆங்கில நூலைத் தே வந்த மடல் ஒன்று துணைக்கு வந்தது. இ6 கலை நூலின் சில பகுதிகளைத் தனது வைத்திருப்பதாக அறிவித்திருந்தார். அ சிலவற்றை இங்கு தருகிறோம். வியாட தெரியவில்லை. முழு நூலும் கிடைக்கவில்ை
திட்டமிடல்
ஸன்த்சூசொல்வதாவது:
போர்க்கலை ஒருநாட்டின் அத்தியாவசிய தேவை.
இது வாழ்வா சாவா என நிர்ணயிப்பதாகும்; பாதுகாப்பிற்கோ அல்லது அழிவுக்கோ வழி வகுப்பதாகும்.
எனவே இது எக்காரணத்தாலும் புறக்கணிக்க இயலாத ஒன்றாகும்.
எந்த படைத்தலைவர் இங்கு கூறப்படும் எனது கருத்துக்களை ஏற்று அதன்படி நடக்கிறாரோ அவரே வெற்றி பெறுவார். அவரை தலைமையில் நிறுத்துக. எவர் இவற்றை ஏற்காதிருக்கிறாரோ அவர் தோல்வி அடைவார். அவரை விலக்குக.
இங்கு கூறப்படும் எனது கருத்துக்களை ஏற்று நடக்குங்கால், பொதுவிதிகளுக்கு அப்பாற்பட்ட, அவ்வப்போதைய சூழலையும் கருத்தாராய்ந்து செயல்படுக.
போர்ச்செலவினங்கள்
போர் நடவடிக்கைகளில்,ஆயிரம் துரித ரதங்களும், ஆயிரம் கனரதங்களும், நூறாயிரம் படைவீரர்களும் உள்ளபோது அவர்களுக்கு தேவையான பண்டங்க ளும் நாட்டிலும் போர்முனையிலும், இவர்களுக்கான கேளிக்கைகளுக்கும், பசையும் வண்ணமும் முதலான சிறு பொருட்களுக்கும், ரதங்கள் படை

க்கலை
|ல நூலிலிருந்து: தொ.சிவராஜ்
ir ġe56floor G3LJITfiċi5560D6a) (Art Of War ) 6TgQtb னார். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சீன Nகளில் வாசிக்கப்படுகின்றதெனவும், வியாபாரத் விழுந்து படிக்கிறார்கள் எனவும் கூறினார். டிக்கொண்டிருக்கையில் தமிழ் இணையத்தில் ணைய நண்பர் தொ.சிவராஜ் அவர்கள் போர்க்
6il (6 6j606). Lë 5556) (Home Page) ங்கு கிடைத்த மொழிபெயர்ப்பின் பகுதிகளில் ார யுக்திகள் ஏதேனும் இருந்ததா என்பது
ல. ஆனால் போரின் அவலம் தெரிகிறது!
பொருட்களின் பராமரிப்புக்கும் ஒரு நாளுக்கு ஆயிரம் அளவு வெள்ளி செலவாகும்.
போரில் ஈடுபட்டுள்ளபோது, வெற்றிபெறும் வேளை தாமதமானால், படைக்கலன்கள் திறன் மங்கும்; வீரர்களின் ஆர்வம் குறையும். ஒரு நகரை முற்றுகையிடும் போது படைகள் சக்தி குறையும். மேலும் இவ்வாறான போர்கள் நீண்டு கொண்டே செல்லுங்கால், நாட்டின் வளம் இச்செலவுகளை ஈடுசெய்யபோதுமானதாக இராது.
இவ்வாறாக, ஆயுதங்கள் திறனிழந்தும், ஆர்வம் குறைந்தும், சக்தி அழிந்தும், வளங்கள் செலவழிந்தும் போகும்போது, பிற அதிகாரிகள் இந்நிலையைத் தமக்குச் öFF75öLDTöÜ பயன்படுத்திக் கொள்வர்.
எனவே போர்களில் முட்டாள்தனமான அவசரங்கள் இருந்தபோதும், நீண்ட காலத் தாமதங்கள் எப்போதும் புத்திசாலித்தனமானவையாக இருந்ததில்லை. எந்த நாடும் நீண்ட காலப் போர்களினால் பயனடைந்தது இல்லை. போர்களினால் ஏற்படும் தீமைகளை நன்கு அறிந்தவனே, அதனை பயன்தரும் வழியில் நடத்திச் செல்ல முடியும்.
திறமையுள்ள ஒரு படைவீரன் இரண்டாம் முறையாக கலன் பெறுவதுஇல்லை. படைக்கலன்களை உனது நாட்டில் இருந்து கொண்டு செல். ஆனால் உணவை எதிரியிடம் தேடு. இவ்வாறாக படைக்கு தேவையான உணவு கிடைக்கும். (தொடர்ச்சி. பக்கம் 23)
2.

Page 24
லசியச் மலேசியத் தமி ઉંujIT8ીifોuાif (6ો]] (மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஒ ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசியாவில் அறிமுக மனசுக்குள் என்னும் இரு சிறுகதைத் தொகு தருணங்கள் என்னும் இரு நாவல்களும் பதிப்பு
இப்போது அச்சில் உள்ளது)
உலகளாவிய வெண்ணிலவு வாசகர்களுக்கு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய சிறு அறிமுகத்தையும் சில சுவைத் தகவல்களையும் தர விரும்புகிறேன்.
மலேசிய இலக்கியம் இன்னமும் தமிழ் பேசும் உலகுக்கு சரியாக அறிமுகம் ஆகவில்லை. முதலில் எங்களை நாங்கள் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெரிய முயற்சிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை. மலேசிய எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு, இலங்கைப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியதில்லை.
திபம் முன்பு முனைந்து மலேசிய இதழ் வெளியிட்டது. அதில் எங்களில் சிலர் எழுதினோம். இந்த எழுத்துக்களுக்குத் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இருந்ததாகச் சொல்ல முடியாது.திபத்தில் மலேசியமடல் என இலக்கியச் செய்திகளை இங்குள்ளவர்கள் எழுதியிருக்கிறார்கள். (தமிழகத்தில் புதிய பார்வை மலேசிய சிறப்பிதழ் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.) சங்கொலி என்னும் பத்திரிகை, அதன் ஆசிரியர் மலேசிய எழுத்தாளர்களோடு தனிப்பட தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. மா. இராமையா என்ற எங்கள் நாட்டு மூத்த எழுத்தாளர் அதில் நிறைய எழுதியுள்ளார்.
மலேசிய எழுத்துக்களை தமிழ்நாட்டில் ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்திருக் கிறார்கள்.முனைவர் மதியழகன் மலேசியத் தமிழ் நாவல்கள் குறித்த ஒருசிறுஆய்வுநூல் எழுதியுள்ளார். சாதாரணத் தமிழ் எழுத்தாளர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. வாசகர்களுக்கு அறவே தெரியாது. மலேசியத் தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு, ஈழ இலக்கியப் படைப்புக்களுக்கு அதிகம் பின்தங்கியே தான் இருக்கிறது.
எங்கள் நாட்டில் இலக்கியப் படைப்புக்களில் நாங்கள் பெருமிதம் அடையக் கூடிய துறை மரபுக் கவிதையாகும். தமிழ்நாட்டுக் கவிஞர்களுக்கு
22

ழ் இலக்கியம் p 9.6l)55IUILD .கார்த்திகேசு லிபரப்புத்துறைப் பேராசிரியராக இருக்கும் 3ம் உள்ள எழுத்தாளர். புதிய தொடக்கங்கள், ப்புகளும் வானத்து வேலிகள், தேடியிருக்கும் பித்துள்ளார். அந்திம காலம் என்னும் நாவல்
இணையாக மரபுக்கட்டமைப்பும் அணியழகும் உள்ள கவிதைகள் படைக்கக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். காரைக்கிழார், இரா. பாண்டியன் இன்னும் சிலர் காப்பியங்கள் யாத்திருக்கிறார்கள். இந்த மலேசியக் காப்பியங்களை ஆய்வு செய்து மலாயா பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவர் Ph.D. வாங்கியிருக்கிறார்.
சிறுகதைத் துறையில் ஓரளவு பெயர் போட் டிருக்கிறோம். எல்லாம் உள்நாட்டுக் கருப் பொருளையே வைத்து எழுதுகிறோம். எங்கள் நாட் டின் தமிழ் வாழ்க்கை பல இன கலாசாரப் பின்ன ணியில் எழுதப்படுகிறது. தமிழ் எழுத்தாளர்களில் சிலர் தேசிய மொழியிலான மலாயிலும் சிறுகதைகள் எழுதுகிறார்கள். மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய ஆய்வு நூல் ஒன்று மலாய் மொழியில் வெளியாகியிருக்கிறது.
இங்கு எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் பரிசுகள் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வியப்பாகக்கூட இருக்கலாம். 1996-இல்YTL என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் ஆதரவில் மலேசியாவின் நான்கு முதன்மை மொழிகளான மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு ஒவ்வொரு மொழிக்கும் முதல் பரிசாக RM5,000 வழங்க ப்பட்டது. (அப்போது US$1 = RM2.50)
மலாயாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கமான தமிழ்ப் பேரவை ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி நடத்தி RM1,000 முதல் பரிசு கொடுப்பதுடன் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறுகதைகளை பேரவைக் கதைகள் என்ற பெயரில் வெளியிடுகிறது. இதுவரை பத்து தொகுப்புகள் வந்துள்ளன.
சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் கொடுப்பது ஆண்டுதோறும் நடக்கிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது ஆண்டு விழாவில் நான்கு எழுத்தாளர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கும். கோ.சா. விருது (சிங்கப்பூர் தமிழர் தலைவர்,பத்திரிகையாளர் கோ.சாரங்கபாணி நினைவில்), தனிநாயக அடிகளார் விருது

Page 25
(தமிழாய்வாளர், முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியவர்), முருகு சுப்பிரமணியம் விருது (எழுத்தாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்), சி.வி. குப்புசாமி விருது (பத்திரிகையாளர், எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்) ஆகியவையாகும். இதற்குக் கூடுதலாக ஆதி . நாகப்பன் விருது (அரசியல் தலைவர், பத்திரிகையாளர்) ஒன்றும் வழங்கப் படும்.அண்மைக் காலமாக தமிழ் நேசன் பத்திரிகையின் உரிமையாளர் திருமதி இந்திராணி சாமிவேலு அவர்கள் ஆதரவில் எழுத்தாளர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு 15 முதல் 20 எழுத்தாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி RM 1,000 கொடுத்து கெளரவிக்கிறார்கள்.
மாதந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகிய சிறுகதைகளை ஆய்வு செய்து ஒரு சிறந்த சிறு கதைக்குப் பரிசு கொடுக்கிறார்கள். கவிதை களுக்கும் இப்படிச் செய்யும் முயற்சி அண்மைக் காலத்தில் தோன்றியுள்ளது.
நாவல்கள் பல வெளி வந்துள்ளன. இன்னமும் ஆண்டுக்கு மூன்று நாலு நாவல்கள் வருகின்றன. அனைத்தும் மலேசிய வாழ்க்கையைக் கருப் பொருளாக வைத்து எழுதப்பட்டவையே. மலேசிய நாவல்கள் பற்றி உள்ளூர் ஆய்வாளர் டாக்டர் சபாபதி எழுதிய நூல்ஒன்றும் அண்மையில் வெளியாகியுள்ளது. எங்களுர் இலக்கியம் இன்னும் பல காலத்திற்கு எங்களுருக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்பது என் நம்பிக்கை. நாங்கள் இன்னும் உலகத் தமிழ்த் தரத்தை எட்டவில்லை. எட்டும் அறிகுறிகளையும் நான் இங்கு காணவில்லை.
ஒரு ஆர்வத்தால் (Curiosity) மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பு முள்ளோருக்கு மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்களஞ்சியம்என்ற நூலைப் பரிந்துரைக்க விரும்புகின்றேன். மா. இராமையா எழுதியது. மலேசியத் தமிழ்எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும் அவர்கள் முகவரிகளும் கூட இதில் உள்ளன. எங்கள் இலக்கிய பாரம்பரியம், பரிணாமவளர்ச்சி, படைப்புகள் பட்டியல், சில எடுத்துக் காட்டுகள், கொஞ்சம் தம்பட்டம், கொஞ்சம் ஒப்பாரிஅனைத்தும் உள்ள நவரசப் படைப்பு.
(86). SiTC(36), Tii M.Ramaiyah 6Tsarp GUUGbig US$20.00 (அஞ்சல் செலவு உட்பட) அனுப்பி வைக்கலாம். முகவரி:
Mr. M. Ramaiyah , LC255, Jalan Naib Long 84900 Tangkak, Johore, Malaysia. S16Jff GFTSTEJSCOT அஞ்சலில் உங்களுக்கு அனுப்பிவைப்பார்.
முற்றும்,

போர்க்கலை 21ஆம் பக்கத் தொடர்ச்சி
தொலைவில் உள்ள படையைப் பராமரிக்க வேண்டியிருப்பின் நாட்டின் களஞ்சியங்கள் தீர்ந்து போகும். இவ்வாறான தொலைவில் உள்ள படைக்காக பொருளளிப்பதால் பொது மக்களும் ஏழ்மையடைவர். மாறாக, அருகில் உள்ள படை விலைவாசியை அதிகப்படுத்தும். மக்களின் செல்வத்தைச் சீரழிக்கும். இவ்வாறாக செல்வம் அழியும் போது, குடிமக்கள் நம்பிக்கை இழப்பர்.
செல்வமிழந்து, திறன் நலிந்து, வீடிழந்த மக்கள் தம் வருவாயில் பத்தில் மூன்று பங்கை (போர் வரிகளில்)
இழப்பர்.
உடைந்த ரதங்கள், நலிந்த குதிரைகள், கவசங்கள், வில், அம்பு, ஈட்டி,கேடயம், காப்பு அரண்கள், இழுவை மாடுகள் மற்றும் வாகனங்கள், இவற்றுக்காக அரசு பத்தில் நான்கு பங்கு வருவாயை செலவிடும்.
எனவே, ஒரு அறிவுள்ள படைத்தலைவர், எதிரியிடமிருந்தே உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் குறியாய் இருப்பார். ஒரு வண்டி நிறைந்த எதிரியின் பண்டங்கள் இருபது வண்டி தன் சொந்த பண்டங்களுக்கு இணையாகும்.
போர்த் தந்திரங்கள் ஒருவன் வெற்றி பெறுவது எப்படி என அறிந்திருப் பினும் அவனால் வெற்றிபெற முடியாமல் போகலாம்.
தற்காப்புத் திறன் மண்ணுலகின் பண்புகளால் ஆளப்படுவது. எதிர்த்துத் தாக்கும் திறன் மேலுலகின் உயரிய மாட்சிமையினால் ஆவது.
நம் கைக்கு எட்டும் வெற்றிகளை மட்டுமே அடைவது மாட்சிமையை காட்டுவதாகாது. முழு நாடும் பாராட்டுவதனாலும் கூட நமது வெற்றி சிறந்தது ஆகாது.
போர்க்கலையில் மேற்குறிப்பிட்ட மூன்று தலைப்புகளுடன் காணப்படும் ஏனைய தலைப்புகள்
திட்டமிட்டுத் தாக்குதல், சக்தி வலிமையும் வலிவின்மையும், இயக்குதல், தந்திர வேறுபாடுகள், வழித் தங்குதல், நிலப் பரப்பு ஒன்பது நிலவரங்கள், தீயினால் தாக்குதல்.
முற்றும்.
23

Page 26
a
தமிழ் இணை
தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்பத்தில் எழுந்த மீட்டுப்பார்க்க முனைந்தேன். அப்போது எட்டுத்தொை புறம் என்ற பாகுபாட்டைமுழுமையாக நினைவுகூர முடிய என்று நினைத்தவர்களுள் ஒருவர் மலேசிய அறிஞர் டாக்ட அனுப்புகிறேன்! அடுத்தநாளே வகைப்படுத்தப்பட்ட சங்க {
டாக்டர் ஒளவை நடராசனின் புதல்வன் டாக்டர் அருள் வந்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் மலேசியாவிற்கு அ என் நண்பர்கள் யாராவது ஒருவரின் அறிமுகத்தை அருள் ெ நினைவுக்கு வருகிறார் மலேசிய அறிவியல் பல்கலைக்கி அவர்கள். அவருக்குஉடனே ஒரு செய்தி மின்னஞ்சல் மூல வந்த பதில் ஆறுதல் தருகிறது: "இன்று அருளுடன் தொ நகரிற்கு வருகிறார். கவலை வேண்டாம்".
சென்னை அண்ணாநகரில் வசிக்கும் என் நண்பர் பாஸ்கரனு நாக இளங்கோவன் மனக்கண்ணில் நிற்கிறார். நான் அணு மூலம் அனுப்பிவிட்டு 'அனுப்பியாயிற்று, பதில் கிடைத்த அஞ்சல் அனுப்புகிறார்.
டாக்டர் ஜெயபாரதி, பேராசிரியர் ரெ.கார்த்திகேசு, நா வந்து எட்டுப்பத்துமாதங்கள் வரை தெரியாது. ஏன் இன் என்றுநேரில் பார்த்ததும் கிடையாது. 1996 மத்தியில் இருந் எப்படி? புதிரை விடுவிக்குமுன் இன்னும் ஒன்று கூறவேண் உறவுகள்?
ஆவுஸ்திரேலியாவில் பாலா, மலேசியாவில் முத்து ெ கண்ணன்,இலண்டனில் சிவா பிள்ளை, அபுதாபியில் ( மணிவண்ணன்,ராம்.ரவீந்திரன், லோஸ் ஏஞ்சல் ராம், பின் அரவிந்த், சிங்கை பழனி, சென்னையில் திருச்சி தேசிகள் கல்யாணசுந்தரம், இப்படி பட்டியல் நீண்டு கொண்டே
இவர்கள் எப்படிநண்பர்களாயினர்? நியூசிலாந்திற்குக்கு என்பதை அனுபவத்தில் உணர்ந்து ஏதாவது படிக்கவே நுட்பக்கல்லூரில் சேர்ந்தபோதுதான் கணினியை கையா கணினி கிடைத்ததும், கூடவே இன்ரனெற் எனப்படும் மி நினைவுகள். ஆக்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கழக வா புரிந்த நண்பர் நந்திவர்மன் அவர்கள் உதவியுடன் தமிழ்.ெ
தமிழ் நெற் வீட்டுப்பக்கத்தில் (HomePage) இணைமதி மென்பொருள் (Software) பெற்றுக்கொண்டேன். கூடே (mailing list) கருத்துக்களம் ஒன்று இருப்பதையும் ஆ கலந்துரையாடுகின்றனர் என்றும் தெரிந்து கொன உறுப்பினராயினேன். தொடர்ந்து தமிழ் இணையத்தில் த குறிப்புகள் அனுப்புவதுமாக தமிழ் இணையத்தில் பற்று எழுந்ததும் உதயன் பத்திரிகை வாசிப்பதுபோல, காலையி இப்போது இணைய மடல்கள் படிப்பது வழக்கமாகி தொடர்புகளால் நண்பர்கள் எண்ணிக்கை அதிகம நட்பில் ஏற்பட்ட உறவுகளே மேற்குறிப்பிட்ட சிலர்.
24

ாயம் tamil.net
சங்க இலக்கியங்களின் பட்டியலை ஒருமுறை க, பத்துப்பாட்டு எனப்படும் தொகை நூல்களின் அகம் வில்லை. என் குழப்பத்தைத் தீர்த்துவைக்கக்கூடியவர் ர் ஜெயபாரதி. அவருக்கு அவசரமாக ஒரு மின்னஞ்சல் இலக்கியப்பட்டியல் என்கணினியில் வந்துசேருகிறது!
நடராசன் எனது நல்ல நண்பர். அவர் நியூசிலாந்து லுவலகப் பணி காரணமாக செல்கிறார்.மலேசியாவில் பற்றுக் கொள்ளவேண்டும் எனவிரும்பினேன். உடனே sழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ரே.கார்த்திகேசு Uம் பறக்கிறது. இரண்டுநாட்களில் அவரிடம் இருந்து ாலைபேசியில் பேசினேன்; வார விடுமுறைக்கு எங்கள்
ணுக்கு அவசர செய்தி ஒன்றுஅனுப்ப வேண்டும். உடனே றுப்பிய கடிதத்தை உடனேயே தொலை நகலி (பக்ஸ்) தும் தொடர்பு கொள்கிறேன்' என அன்றிரவே பதில்
க இளங்கோவன் . இவர்களை எனக்கு நியூசிலாந்து றுவரையும் அவர்கள் முகப் பொலிவு, தோற்றம் எப்படி ந்துதான் அவர்கள் அறிமுகமும்,தொடர்பும் ஏற்பட்டது. டும். இவர்கள் மட்டும் தானா எனக்குக் கிடைத்த புதிய
நடுமாறன்,மா.அங்கையா, ஜேர்மனியில் டாக்டர் வேணு, அமெரிக்காவில் இரமணி, சுவாமிநாதன், ாலாந்தில் இரா சிவலிங்கம்(உதயணன்) சிங்கப்பூரில் ன், கொழும்பில் நரேன், சுவிஸில் கல்யாண் எனப்படும் செல்கிறது.
டிபெயர்ந்து, இங்கு எத்தொழிலுக்கும் லாயக்கில்லை ண்டும் என்று என் நாற்பது வயதில் ஒரு தொழில் ல் தீண்டிடும் பேறுகிடைத்தது. வங்கிக் கடனுடன் ஒரு ன்வலைத் தொடர்பு கிடைத்ததும் இப்போது பசுமை னொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளராக அப்போது பணி நற் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
எனப்படும் தமிழ் எழுத்துகள் கொண்ட முரசு அஞ்சல் வேதமிழ் இணையம் எனப்படும் மின்னஞ்சல் குழுவின் அங்கு உறுப்பினர்கள் பலரும் பல்வேறு துறைகளில் ண்டு நண்பர் பாலா பிள்ளைக்கு விண்ணப்பித்து தமிழில் வரும் அஞ்சல்களை படிப்பதும் தேவையாயின் இறுகியது. யாழ்பாணத்தில் ஒருகாலத்தில் காலை ல் தேனீர், கோப்பி அருந்துவதுபோல,ஒரு பழக்கமாகி விட்டது. இணையத்தில் அவ்வப்போது ஏற்படும் ாகிக் கொண்டே செல்கிறது. அந்த உண்மை

Page 27
மலேசியாவைச் சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவில் வ இணையத்தின் தந்தை. ஆரம்பத்தில் இலவசமாக வ சிரமப்படுகிறார். சில உறுப்பினர்கள் உறுப்புரிமைக் வளர்த்தெடுத்து இரண்டாயிரம் ஆண்டில் இலட்சியத்தில் முனைந்து செயற்படுகிறார்.
மலேசியாவின் முத்தெழிலன் நெடுமாறன் அவர்க உரிமையாளர். பாலாவுடன் இணைந்து பணியாற்றுகி
முனைவர் கல்யாணசுந்தரம் சுவிற்சலாந்தில் மத்திய ( துறையில் ஈடுபட்டுள்ளவர். எந்த மாதிரியான கணினி கூடியதாக தமிழ் எழுத்துக்களை ஐந்து வருடங் என பெயரிட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கி
இணையத்தில் இருக்கின்ற எவருக்காவது கணினி இணையத்திற்கு ஒருமடல் போதும். தேவையானதச
ஒரு இணையநண்பருக்கு ஒரு தனிப்பட்ட மடல் மூல தருகிறார். அவரால் முடியவில்லையெனில் தொடர்புகளைச் சொல்கிறார்.
ஒரு மடல் வருகிறது! இரண்டு சொற்களைக் குறிப் வேறு ஒரு எழுத்து சேர்க்கவேண்டும் என்ற கேள்வி. என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டால் அவ்வ விதிகளையும் நூல்களையும் மேற்கோள்காட்டி வரு
தமிழ் நாட்டில் துக்ளக் சஞ்சிகையில் ஒரு கட்டுை அமெரிக்காவில் விஸ்கொன்சின் மாநிலத்தில் வதி பொறித்து அனுப்புகிறார். தமிழில் தொழிற்கல்வி தற் சிலமணிநேரத்திலேயே அந்தக்கருத்தை எதிர்த்துசில சுடச் சுட விவாதம், சிந்தனைக்கு வேலை.
எழுதத் தொடங்கினால் ஐந்து பத்து மடல்கள் என பகுதிகளில் வாழ்ந்த இரமணி. இவர் வட்டார வழக்
ஜேர்மனியின் முனைவர் கண்ணன் அவ்வப்போது புக பற்றியும், ஐரோப்பாவில் வெளிவரும் புதிய தமிழ்ச்ச என்ற தொடரை எழுதிவருகிறார். ஆண்டாள் பாசுரங் தத்துவ ஆன்மீக விசாரணையுடன் இலக்கியச்சுவையு வருடத்தில் இரண்டுதடவை ஐரோப்பாவில் வெவ்வே பெறுகிறார். மரபு இலக்கியங்களிலும் நவீன இலக்கி ஈழத்து ஆக்க இலக்கிய கர்த்தாக்களுடன் நல்ல நட் யாழ்ப்பாணத்தவராக இருந்திருப்பார் போலும் ஈழத்
இந்திய தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு
அடிக்கொரு தடவை கட்சிகளின் நிலையும் வாக்கு அரசியல் ஆர்வலருக்குக் கொண்டாட்டம் தான்.
அரசியல், சமுதாயம்,தொழில்நுட்பம், கணினி, விஞ் இன்னோரன்ன துறைகளில்உரையாடல்கள் நடக்கி அரசியல் தலைவர்கள் என விமர்சிக்கப்பட்ட விடயங்
கனதியான விடயங்கள் மட்டும் தானா என்றால் இல்ல

சிப்பவருமான நண்பர் பாலா அவர்கள் தான் இந்த தமிழ் 2ங்கி வந்த இந்தச் சேவையை தொடர்ந்து நடத்துவதில் தப் பணம் செலுத்துகின்றனர். எவ்வழியிலும் இணையத்தை
தமிழ் உலகில் முக்கிய அங்கமாக ஆக்கும்
sள் தான் முரசு அஞ்சல் எனும் தமிழ் எழுத்துக்களின் றார்.
தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் ரிப் பயன்பாட்டுத் தளத்திலும் சுலபமாக தமிழில் எழுதக் களுக்கு முன் வடிவமைப்புச் செய்து அதற்கு மயிலை வருகிறார்.
பற்றிய எதாவது சந்தேகம் இருந்தால் போதும். உடனே வல்கள் பல திசைகளில் இருந்தும் வந்து குவியும்.
ம் எமது சந்தேகத்தைத் தெரிவித்தால் அவர் உடனே பதில் யாரிடமிருந்து பதில் பெறலாம் என்று சில
பிட்டு இவற்றை சேர்த்து எழுதுகையில் ஏன் இடையில் ஏதாவது பதில் எழுதுவோம்-தெரிந்தவற்றை எழுதுவோம் ளவுதான். அடுத்த நாள் ஐந்தாறு மடல்கள் இலக்கண கின்றன.
ரப் போட்டி, தமிழில் தொழிற்கல்வி என்பது பொருள். lயும் இரமணி அந்தக் கட்டுரையை அப்படியே தமிழில் )கொலைக்குச் சமம் என்கிறது அக்கட்டுரை. அது வந்த }மடல்கள்; ஆதரித்துச் சில மடல்கள் என வந்து விழுகின்றன.
சளைக்காமல் எழுதிக்குவிக்கிறார் ஈழத்தின் வட-கிழக்கு கில் ஒரு புலி
லிட இலக்கியம் பற்றியும் பாரிஸ் வீதியில் தமிழ் ஒலிப்பது ந்சிகைகள் பற்றியும் எழுதுகிறார். இப்போது பாசுர மடல் களைதான் உணர்ந்தவாறு விளக்குகிறார். விரிவான மடலில் ம் தொனிக்கிறது. கண்ணன்எதற்கும் சளைக்காத பேர்வழி. றுநாடுகளில்நடைபெறும் இலக்கியச் சந்திப்புகளில் பங்கு யெங்களிலும் பரிச்சயமுள்ள தமிழ் உள்ளம் அவருடையது. புக்கொண்ட தென்மதுரைக்காரர் இவர். போன பிறப்பில் து இலக்கியங்களில் நிறைய ஈடுபாடு உடையவர்.
ம்போது ஒரு அன்பர் விபரம் கேட்க நண்பர் சுப்பிரமணியம்
களும் பற்றி மடல் மூலம் அறிவித்துக் கொண்டிருக்க
ஞானம், மருத்துவம், சோதிடம், தகவல் பரிமாற்றம் என்ற ன்ெறன. இலங்கையின் அரசியல் போக்கு, போர், இந்திய கள் எத்தனையோ!
ல, இலேசான, மனதை தாலாட்டும் விடயங்களும் உண்டு.
25

Page 28
so o e o o o o o o o o O e o O e o O o e o o o o o O o o
அமெரிக்காவில் உருவாக்கப்பட்டஜின்ஸ் படத்தின் பாடல் கொட்டத் தொடங்கிவிட்டன. டி.கே.பட்டம்மாளின்பே என்ற பாடலில் தொடங்கிய அலசல், கொஞ்சும் சலங் கர்நாடக இசையில் அமைந்த பழைய, புதிய பாடல்க6ை பெரிசுகளும் என்றுதிரை இசைப் பாடல்களை தாம் தாம் !
அதுமட்டுமா?ஜின்சில் நடித்த நண்பர் லொஸ் ஏஞ்சல்ஸ் இ கூற (என்னவென்று கேட்காதீர்கள்!) இள வட்டங்களுக் சொல்லிக்கொண்டு ஐஸ் (ஐஸ்வர்யா) மழையில் நனைந்த
பிரிட்டிஸ் அரசகுடும்பத்து இளவரசி ஒருவர் இலண்டன்க பார்வையிடும் வேளையில் தமிழில் வலைத் தலம் (Web P பொறுப்பான நண்பர் சிவா பிள்ளை எனப்படும் சிவகுரு வந்தபின்னரும் சுடச்சுட செய்திகள் இணையத்தில் வந்து காட்டினேன் என்கிறார் சிவா பிள்ளை. இவ்வார மடல் என் ஆங்கிலத்திலும் வெளியிட்டு அதற்குப் பொருளும் தருகிற
சின்னச்சின்னவிடயங்களாக நாம் அறியாத ஆயிரம் விடய போயின. இவற்றை எந்தநூலகத்திலும் சென்று இவ்வளவு குவிகின்றன. தமிழிலேயே எதனையும் கேட்டு, எழுதிப் பரி காணப்படுவது தமிழ் இணையம் 9
Slélp S50600!Ulö36ði 611606VÜL60 (p&6Uífi: www.tamil.ne
ஆசிரியர்,
மதுரைத் தமிழ் இலக் gill Lib Prof
இணையம் எனப்படும் கணினிகள் இணைந்த வலைப்புல மின்னல் வேகத்தில் நடைபெறுவது நாம் அறிந்ததே.WWW வையக விரிவு வலையில் அரசுகள், அரச, தனியார் நிறு 56(OTiss TGT si (6 Judisassilassir (Home Page) assTSCOTU தமக்கென தனியான வீட்டுப்பக்கங்களை வைத்துள்ளனர்.
இத்தகைய வீட்டுப்பக்கங்களில் ஒன்றில்தான் மதுரைத் தமி தமிழ் இலக்கியங்களை கணினியில் பதிவு செய்து சேமித் என்றும்,ஆங்கிலச்சுருக்கமாக E-text என்றும் அழைக்கின் நூல்களை, தேவைப்படும் இடத்தில் அக்கணமே பா மின்வலைத் தொடர்புள்ள ஒரு கணினி இருந்தால் ே நூல்களையும் புதிதாகப் பதிப்பிக்க முடியாத நூல்களையு
யாழ்.பொது நூலகம் 1981இல் வன்முறையாளர்களால் நூல்களையும் ஒலைச்சுவடிகளையும் இனித்தேட முடிய கைவசம் இருக்கும் நூல்களை எல்லாம் மின்னெழுத்து வைத்திருந்தால் உலகம் இருக்கும்வரை அவற்றைப் பாது
ஆங்கில, ஐரோப்பிய மொழிகளிலான நூல்களை இவ்வா பட்டிருந்தது. இன்னும் சில வீட்டுப்பக்கங்களில் தமிழ்நூல் usies 60)6)éiséspeisg36) (University ofCologne ) 5f and Tamil Studies) 6 p. 26i.T(6.
8
LL LLL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
26

}கள் வெளிவந்தவுடன் இணையத்திலும் விமர்சனங்கள் த்தி நித்திய சிறீ பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் கையில் சிங்காரவேலனே தேவாவை நினைவுபடுத்த, ா சுவைத்த இளசுகளும், மனதால் இளையவர்களான இரசித்த வண்ணம் வெளிக்காட்டுவதில் வந்துநின்றது.
இராம் எனும் இராமச்சந்திரன் தனது அனுபவங்களைக் கு ஏகக் கொண்டாட்டம். அவ்ருக்கு ஐஸ் வைப்பதாக வர்களும் உண்டு.
ல்லூரி ஒன்றுக்குச் செல்கிறார். கணினிப்பிரிவில் அவர் age) எப்படி என்று காட்டும் பொறுப்பு அப்பிரிவுக்குப் நாதபிள்ளைக்கு வருகிறது. இளவரசி வருமுன்னரும் விழுகிறது. சம்பந்தர்தேவாரத்தையும் இளவரசிக்குக் ற தலைப்பிட்டுவாரா வாரம் ஒரு கவிதையை தமிழிலும் )ார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்ரம்.
பங்கள் இரண்டு மூன்று நாளில் இணையத்தினூடு வந்து சீக்கிரத்தில் அறியமுடியாத வேகத்தில் விபரங்கள் வந்து மாறிக்கொள்ள ஏற்ற இடமாக, ஒரு நல்ல களமாகக்
t
கிய மின்தொகுப்புத் ect Madurai
ம் காரணமாக உலகம் பூராவுமான தகவல் பரிமாற்றம் V(World WideWeb) 6T607 gif$6.oggiáo gôläs&SU(6io வனங்கள், அமைப்புகள் என்பனவற்றின் பல்லாயிரக் டுகின்றன. இவற்றுடன் பல்லாயிரம் தனிநபர்களும்
ழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் காணப்படுகிறது. 360)6(Lig60)6OTGS)55,6T ugs (Electronic Text) *றனர். இப்படிச் சேமித்துவைப்பதினால் தேவைப்படும் ர்வையிட்டுக் குறிப்புகள் எடுக்கமுடியும். இதற்கு பாதுமானது. மேலும் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ம் அழிந்துபோகாதுகாப்பாற்ற முடியும்.
தீக்கிரையாக்கப்பட்ட போது அழிந்த ஏராளமான ாது என்ற நிலை எத்தனைதூரம் கவலைக்குரியது க்களில் பொறித்துச் சேமித்து இலத்திரன் பதிப்பாக காக்க முடியும் அல்லவா?
று சேமித்துவைக்கும் முயற்சி ஏற்கனவே ஆரம்பிக்கப் கள் சில அரங்கேறியுள்ளன. ஜேர்மனியின் கொலோன் p slii Sé5IT60T 560) (Institute of Indology
L S LL LLL LLL LLL LLL S L L L L L S S S S SLL LLLL S SL LL LS LL LLL L LL LL SLL

Page 29
அதன் வீட்டுப்பக்கத்தில் சில நூல்கள் மின்னெழுத்தில் தோமஸ் மோல்ரன் உள்ளிட்ட அறிஞர்குழு இத்துறையி மாநிலப் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுக்கான து னெழுத்தில் வைத்துள்ளனர். சென்னையில் Institute என்ற திட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கிறது. சி வலைப்புலத்தில் சில நூல்களை ஏற்றியிருக்கிறது. . தலத்தில் சில நூல்களை வைத்துள்ளனர்.
இவ்விதமாக மின்னெழுத்தில்நூல்கள் சேமிப்பு நடைெ காணப்படுகின்றன. எனினும் ஒன்று பட்ட, பரந்த அள இணைய நண்பர்கள் அது பற்றிக் கலந்துரையாடினர் தமிழிற்கு ஏற்றம் தரும் ஒரு திட்டம் செயல்வடிவம் முறையில் ஒரே வீட்டுப்பக்கத்தில் சேமித்து வைப்ப மின்தொகுப்புத் திட்டம். Project Madurai என ஆங் வந்து குவிந்த ஏராளமான பெயர்களில் தற்போதய டெ அறிஞர் ஜெயபாரதி மதுரையில் இயங்கிய முதல், இ நான்காவது தமிழ்ச்சங்கம் 19ஆம் நூற்றாண்டில் மதுை இலக்கியங்களைப் பதிப்பிப்பதாகவே இருந்தது,
பதிப்பிக்கும் முயற்சியாக இருப்பதால் மதுரைத் த இருக்கும். இப்படித் தெரிவித்தார் ஜெயபாரதி.
தமிழ் இணையம்-பாலா பிள்ளை, வீட்டுப்பக்கத்திற்கு வழங்குகிறார். அதற்கென தனியான அஞ்சல் குழு ஒ எழுபதிற்கும் மேற்பட்ட தமிழ் அன்பர்கள் இப்போது செய்கின்றனர். மின்னெழுத்திடும் பணிநிறைவு பெற்ற இன்னொரு தொண்டருக்கு அனுப்பி வைக்கப்படுகி வீட்டுப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன.
முனைவர் கல்யாண் இத்திட்டத்தின் பொறுப்பாளராக பாளராகவும் அரும்பணியாற்றுகின்றனர். இவர்களை கின்றனர். ஏற்கனவே அச்சில் உள்ள நூல்களின் பதிட் இருப்பதற்காக கவிஞர் கண்ணதாசனின் அருமைப்புல சகராகப் பணிசெய்கிறார். அத்துடன் மதுரைத்தி இந்தியாவிலிருந்து பெற்றுக்கொடுக்கும் பணியிலும் உ
மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு நூல் வலையிலிட கடைசியில் முன்னெடுக்கப்பட்டது. திட்டமிட்டப திருக்குறள் வலையிலேற்றப்பட்டது. அதனை முனைவ தொடர்ந்து நான்கு மாதங்கள் வலையிலிடப்ப பொறிக்கப்பட்டவை.
இப்பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டு உ அன்போடு வரவேற்கின்றனர் திட்டக்குழுவினர்.
வாரத்தில் சில மணித்தியாலங்களை உங்கள் ஒய் இலக்கியங்களையும் ஏனைய நூல்களையும் மின்னம்
இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிய தொடர்புகளுக்கு: www.tamil.net projectmadurai 6.606üğ560ği
மின்னஞ்சல் தொடர்புக்கு: 56ảouLUIT60T (kaly (5LDTf7 (kuma நியூசிலாந்தில்: g5j5356öT (kamt
முற்றும்.

கிடைக்கின்றன. பேராசிரியர் டெயிற்றர் காப், கலாநிதி b பணியாற்றுகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா றையினரும் தமது வீட்டுப்பக்கத்தில் சில நூல்களை மின் of Asian Studies என்ற நிறுவனத்தில் பொங்கல் 2000 கபூரிலுள்ள தமிழ் ஆய்வுக்கான சர்வதேச நிலையம் தன் இதனைவிட இன்னும் சிலர் சொந்தமாக தமது வலைத்
பற்றது. சில நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் விலான ஒரு சேமிப்புத் தலத்தின் தேவையை உணர்ந்த ஏராளமான மடல்கள் பரிமாறப்பட்டன. அதன் விளைவு பெற்றது. தமிழ் நூல்களைப் பாதுகாக்க, உலகளாவிய தற்கெனத் தோன்றியதே மதுரைத் தமிழ் இலக்கிய கிலத்தில் வழங்கிய இத்திட்டத்திற்குப் பொருத்தமாக யரைச் தெரிவு செய்ய காரணமாக இருந்தவர் மலேசிய டை, கடைச் சங்கங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ரயில் செயற்பட்டது. அதன் பணி பெருமளவில் பழந்தமிழ் இத்திட்டமும் தமிழ் நூல்களை மின்தொகுப்பாகப் ழ்ெ இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் பொருத்தமாக
வேண்டிய போதியளவான இடப்பரப்பை இணையத்தில் ன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகெங்கும் உள்ள
நூல்களை மின்னெழுத்திடும் பணியை தொண்டாகச் தும் அவை உடனடியாக பிழைதிருத்தம் செய்வதற்காக கிறது. திருத்தம் செய்யப்பட்ட நூல்கள் உடனடியாக
பும், முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் துணைப் பொறுப் விட இன்னோர் குழுவினர் தொழில்நுட்ப உதவி வழங்கு புரிமை தொடர்பாக சட்டச் சிக்கல்கள் ஏதும் நேராமல் வர் காந்தி கண்ணதாசன் அவர்கள் இலவச சட்ட ஆலோ ட்டதின் தொண்டர்களுக்கு வேண்டிய நூல்களை தவி வருகிறார்.
ப்பட வேண்டும் இன்ற இலக்கோடு இத்திட்டம் 1997 டி 1998 தைத்திங்களில் இப்பணியில் முதன் முதலில் கல்யாண் அவர்கள் மின்னெழுத்தில் பொறித்திருந்தார். ட்ட நூல்கள் எல்லாம் முனைவர் கல்யாணினால்
யரிய தமிழ்ப்பணியாற்றிட விரும்பும் எல்லோரையும்
வு வேளையில் தமிழ்ப்பணிக்குச் செலவிட்டுத் தமிழ் பலத்தில் பக்குவமாகச் சேமித்துவைக்க உதவிடுவீர்.
ங்கள்.
திற்குச் செல்லுங்கள்.
n(adcsunlepfl.ch)
rG2vt.edu) angxtra.co.nz)
27

Page 30
தமிழில் பின்லாந்தி *கலேவலா?
கலேவலா என்பது பின்லாந்து நாட்டின் தேசிய காவியம். தேசிய மொழி, தேசிய மதம், தேசியக் கொடி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தேசிய காவியம் என்பதை இந்த நாட்டிற்கு வந்தபின்னர்தான் முதன்முதலாக அறிந்தேன்.
பின்லாந்த்து மொழியில் பிறந்த முதல் நூல் என்று இதனைச் சொல்லலாம். பின்லாந்து மக்களின் வாழ்வியலுக்கு வரைவிலக்கணம் வகுத்த வண்ணக்காவியம் என்று இதனைச் சொல்லலாம். பின்லாந்தின் பண்பட்ட கலாசாரத் துக்கு அத்திவாரம் அமைத்த அரிய நூல் என்றும் இதனைச்சொல்லலாம்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மக்களின் மனங்களில் படிந்திருந்து சந்ததி சந்ததியாக மாறிமாறி வந்துகொண்டிருந்த இந்த வாய் மொழிப்பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூலுருவம் பெற்றது.
எலியாஸ் ரொண்றொத்என்பவர் ஒருதையற்காரரின் மகனாவார். அவர் ஒரு மருத்துவ அதிகாரி. அவர் தனது தொழில் நிமித்தமாக கிராமப்புறங்களுக்குச் சென்ற காலங்களில் இந்த வாய் மொழிப் பாடல்களைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பாடல்களில் மக்கள் கொண்டிருந்த பக்தியைக் கண்டு பரவசப்பட்டார். பாடல்களின் நயத்தில் நெஞ்சம் இழந்தார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பெரும் எண்ணம் கொண்டார்.
தனது மருத்துவத் தொழிலைப் புறம் தள்ளிவிட்டு, இந்தப் பாடல்களைச் சேகரிப்பதற்காகக் காடுகளிலும் மேடுகளிலும் ஊர் ஊராகத் திரிந்தார். பெரும்பாலும் தெருக்களே இல்லாத காட்டுப்பிரதேசங்களில் சுமார் இருபதினாயிரம் கி.மீ. தூரம் கால் நடையாகவே சென்றார்.
அந்த நாட்களில் நாட்டுப் பாடல்களை மடை திறந்தாற்போல பாட வல்ல அண்ணாவிமார் சில கிராமங்களில் இருந்தனர். பாடகர்கள் கையோடு கைசேர்த்து விரலோடு விரல்கோர்த்து அசைந்து அசைந்து பாடுவது இவர்களுடைய பாரம்பரியத்தில் பதிந்து போன ஒரு பண்பு. விசேட தினங்களில் மக்கள் ஓரிடத்தில் கூடுவதும் இத்தகைய பாடகர்கள்
28

ன் உலகளாவிய காவியம்!
இரா. சிவலிங்கம்
தாமறிந்த பாடல்களைப் பாடுவதும் வழமையாக நடைபெற்றுவந்தன.
எலியாஸ் இந்தப் பாடகர்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப்பாடவைத்து, பாடல்களை எழுதிக்கொண்டார். இப்படியாக இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இன்னமும் பாதுகாப்பாகப் பேணப்படுகின்றன. இவர் இப்படிச் சேர்த்த 65,000 அடிகளில் முக்கிய பாத்திரமாகக் கூறப்பட்ட வைனாமொயினனைப்பற்றி ஆய்வு செய்தே முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இத்தனை ஆயிரம் அடிகளிலும் பாடபேதங்களைப் பரிசோதனை செய்து, இடைச்செருகல்களைத் தவிர்த்துக் கதையைத் தொடர்புபடுத்தத் தானும் 600 அடிகளை இயற்றிஒருமுழுக்காவியமாகப் படைத்தார் பின்லாந்து நாட்டின் இந்தச் 'சாமி நாதையர்' தற்போது வழக்கிலிருக்கும் கலேவலா காவியம் ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டது.
கலேவலா அமைப்பிலுள்ள பாடல்கள் இரண்டு பிரதான இன்னிசைப் பாடல்களாகப் பாடப்பட்டன. அவற்றில் ஒன்று, ஐந்து ஒலியழுத்த இன்னிசைப்பாடல் முறை. மற்றது, இன்னமும் பொதுவாக வழக்கிலுள்ள நான்கு ஒலியழுத்த இன்னிசைப்பாடல் முறை. இந்தக்காவியத்தில், "நித்திய முதிய வைனா மொயினன்' என்ற பொருளில் அடிக்கடி வரும் தன்னா தனனா தனனா என்பதை இந்த இசை முறிக்கு உதாரணம் காட்டுவர் இசையறிஞர்.
பின்னிஷ் மூல நூலில் உள்ள இன்னொரு நயம் ஓர் அடியில் சொன்னதைத் திருப்பி அடுத்த அடியில் வேறு சொற்களில் சொல்லுதல். இந்தச் சிறப்பை இக்காவியத்தில் பல இடங்களில் காணலாம். கவிதை நடையில் வெளிவந்த தமிழாக்கத்திலும் இவை அடிக்கு அடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கீழ்வரும் இந்த இரண்டு சோடி அடிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
செல்லும் பொழுதவன்செப்பினன் இவ்விதம் புறப்படும் போதே புகன்றனன் இவ்விதம்.
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே உரைத்தே இவ்விதம் உரைசெயலாயினன்

Page 31
இந்தக்காவியம் இதுவரையில் 45 மொழிகளில் வெளிவந்திருக்கின்றது. இவற்றில் பல அந்தந்த மொழிகளின் இலக்கண அமைப்புக்கேற்பக் கவிதை ந  ைட யி லும் , சில உ  ைர ந  ைட யி லும் வெளிவந்திருக்கின்றன. நான் அறிந்த வரையில் ஆங்கிலத்தில் மட்டும் ஐந்து வெவ்வேறு மொழி பெயர்ப்பாளர்களின் படைப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து வெளியாகி யிருக்கின்றன. அவற்றில் இரண்டு கவிதை நடையில் அமைந்தவை. தமிழ் மொழி பெயர்ப்பு அகவல் பாடல்களாக வெளிவந்தது.
உலகத்தரம் வாய்ந்த நூல்களைத் தெரிவு செய்து உலகளாவியஇலக்கியங்கள்என்று வெளியிட்டு வந்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம், இந்த வரிசையில் கலேவலாவின் Keith Bosely என்பாரின் ஆங்கில மொழியாக்கத்தை 1989ல் மறுபிரசுரம் செய்து கெளரவித்தது.
இந்தக்காவியத்திலிருந்துஏதாவது ஒரு காட்சியை இங்கே விபரிக்கலாம் என்றால், எந்த நிகழ்ச்சியை எடுப்பது, எந்தக் காட்சியை விடுவது என்ற சிக்கல் எழுகிறது. ஐப்பது பாடல்களிலும் எராளமான இதயத்தையள்ளும் இனிய நிகழ்ச்சிகள் வரிசையாக மனத்தில் வருகின்றன.
சுயம்வரம், விவசாயம்,கால்நடைவளர்த்தல், விவாக முறைகள், மருத்துவச் சடங்குகள், தத்துவ மகத்துவங்கள், கிராமியப் பழக்க வழக்கங்கள் என்று பல பக்கங்களை இந்தக் காவியத்தில் காணலாம்.
வைனாமொயினன் என்பவன் இக்காவியத்தில் முக்கியமானவன். நீண்டகாலம் கர்ப்பத்தில் இருந்ததால் பிறக்கும் போதே முதியவன் என்று அழைக்கப்பட்டவன். அத்துடன் நிலையானவன், நித்தியன்என்ற சிறப்பையும் பெற்றவன். கலேவலா இனத்தவன். மந்திரப் பாடகன். இவனுடைய பாடல்கள் நாடெல்லாம் பரவின. மக்கள் அவற்றை மனம் மகிழ்ந்து பாடிப் பரவசப்பட்டனர்.
யொவுகோ என்னும் யொவுகாஹைனன் ஓர் இளைஞன். இவனும் தன் தந்தையிடம் மந்திரப் பாடல்களைக் கற்றவன். ஆனால் ஊரெல்லாம் வைனாமொயினனின் மந்திரப்பாடல்களைப் புகழ்வதைக் கேட்டு மனம் குமைந்தான். வைனா மொயினனைப் பாடல் போட்டியில் வீழ்த்தவேண்டும் என்று விறாப்புக் கொண்டான். வைனாமொயினன் ஒரு மூதறிஞன், அவனுடன் போட்டியிட்டால் உனக்குத்தான் கேடு விளையும் என்று அவனுடைய தாயும் தந்தையும் கூறிப்பார்த்தனர். அவர்களின் புத்திமதியைக் கேளாமல் அவன் புறப்படுப் போனான். வழியில் வந்த வைனாமொயினனின் சறுக்கு வண்டியும் யொவுகோவின் சறுக்குவண்டியும் எதிரெதிராக மோதி முறிந்தன.

முட்டாள்போல எனக்கு முன்னால் வந்து வண்டியுடன் மோதுகிறாயே! யார் நி? எந்த இனத்தவன்? என்று கேட்டான் வைனாமொயினன்.
இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக்கொண்டபின்னர், வைனாமொயினன், நீ என்னிலும் பார்க்க வயதில் இளையவன். நிதான் வழியைவிட்டு விலகி நின்று, நான் போக இடம் தரவேண்டும். விலகிநில்!என்று சொன்னான்.
வயதில் பெரியவன் யார்? சிறியவன் யார்? என்பதல்ல இங்கே முக்கியம். எங்களில் யார் அறிவில் சிறந்தவன் என்பதே முக்கியம், என்றான் யொவுகோ.
அப்படியா?உனக்கு என்ன தெரியும்?
எனக்கு சில விடையங்கள் தெரியும். அதன் அர்த்தங்களும் தெரியும். ஆழமும் தெரியும். நீர்நாய் ஒன்று கடலில் உருண்டது. வஞ்சிரமீனை உண்டு வாழ்ந்தது. கோலாச்சிமீன்பனிப்புக்காரிலும் சேற்றுமீன் குளிரிலும் முட்டைகள் இட்டன. கூச்சமும் கூனிய கழுத்தும் கோண்ட ஏரிமீனினம் இலையுதிர்காலத்தில் ஆழத்தில் நிந்தும். கோடையில் உலர்ந்த தரையினில் சினைக்கும். நீர்க்கரையோரம் அசைந்துதிரியும்.
வைனாமொயினன் சிரித்தான். உனது அறிவு குழந்தையின் அறிவு பெண்ணின் பேதமை. தாடியுள்ள வீரனுக்குத் தகுந்ததேயில்லை. இப்பொது ஆதியின் ஆழத்தின் அர்த்தத்தை சொல்வாய்! தனித்துவப் பொருளின்தத்துவம் சொல்வாய்!
யோவுகோ சொன்னான். சின்னக்குருவியின் பிறப்புத் தெரியும். சிறும் பாம்பை நானும் அறிவேன். நன்னிர் மீனையும் நன்கு அறிவேன். இரும்பு உடையும். கருஞ்சோறுகசக்கும். கொதிநீர்வருத்தும். சூடான நெருப்புக் கோடாக முடியும், தண்ணிர் தான் முன்னாளில்பூச்சுமருந்து நிர்விழ்ச்சிநுரைதான்மந்திர மருந்து கடவுளே கண்கண்ட மந்திரவாதி கர்த்தரே காக்கும் வைத்தியராவார்.
மலையின் முடியில்தண்ணிர்பிறந்தது. சொர்க்கத்தின் மடியில் நெருப்புப் பிறந்தது. துருவிலிருந்து இரும்பு வந்தது. குன்றின் உச்சி செம்பைத் தந்தது.
சேற்று நிலமே பழைய பூமி அலரியே மரங்களில் ஆதி மரமாம். மரத்தின் அடியே முதல் வசிப்பிடமாம். கலயத்தை முன்னாளில் கல்லினால் செய்தனர்.
யொவுகோ தொடர்ந்து பெசிக்கொண்டே போகிறான். ஒரு கட்டத்தில் நைனாமொயினன் இடைமறித்து, நீ பிதற்றுகிறாய்! என்றான். எனது அறிவில் கூர்மை இல்லையென்றால், எனது வாளின் கூர்மையைப் பார்க்கலாம். பேசியதுபோதும் விசுஉன் வாளை! என்றான் யொவுகோ.
29

Page 32
நீஒரு நோஞ்சான் என்றான் வைனா மொயினன்.
இதைக் கேட்ட யொவுகோவுக்கு கோபம் வந்தது. வாட்போருக்கு வராத உன்னைச்சயித்துப்பாடுவேன், பன்றியாக்குவேன், எருக் குவியலில் எறிவேன், மாட்டுத்தொழுவின் மூலையிலே போடுவேன், என்றான்.
இந்த இழிவான வார்த்தைகளைக் கேட்ட வைனா மொயினன் சினந்து யொவுகோவைச் சபித்து மந்திரப்பாடல்களைப் பாடத் தொடங்கினான்.
அந்த மந்திரப் பாடல்களினால் ஏரிகள் பெருக் கெடுத்தன: அகிலம் அசைந்தது: செப்பு மலைகளின் சிகரங்கள் நடுங்கின! பாரிய பாறைகள் பாதியாய்ப் பிளந்தன! வெற்புக்கள் வெடித்தன! சிகரங்கள் தெறித்து சிதறின கரைகளில்
யொவுகோவின் வண்டி மரக்கட்டையாய் மாறி ஏரியில் வீழ்ந்தது. வெண்சுட்டிக்குதிரைபாறையாய்ப் போனது. வாள்வானத்தில் ஏறி மின்னலாய் நின்றது. குறுக்குவில் விண்ணில் வானவில் ஆனது. அம்புகள் பருந்துகளாகிப் பறந்தன. தொப்பி முகிலாய் மேலே மிதந்தது. இப்படியே அனைத்தும் மாற, யொவுகோவும் கக்கம்வரையில் சேற்றில் அமிழ்ந்து புதைந்து போனான்.
கடைசியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யொவுகோ, மந்திரப்பாடல்களைத் திரும்பப் பெற்றுத் தன்னை பழைய நிலைக்கு மாற்றிவிடும்படி மன்றாடினான். அதற்கு ஈடாக வில்லொன்றுதருவேன், தோனிதருவேன், குதிரை தருவேன்,தங்கம்தருவேன், வயலெல்லாம்தருவேன் என்றெல்லாம் கெஞ்சினான். வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.
முடிவில் எனது தங்கையை உனக்குத் தாரமாய்த் தருவேன் என்பதை ஏற்று அவனுக்கு வைனா மொயினன் சாபவிமோசனம் அளித்தான்.
கலேவலாவின் தமிழாக்கம் கவிதை நடையில் 1994ல் ஹொங்கொங்கில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இதுவே பின்லாந்துமொழியிலிருந்துதமிழுக்கு வரும் முதலாவது நூலாகும். இப்படைப்பு பின்லாந்து நாட்டின் தேசிய காவியமாக இருப்பது இன்னமும் ஒரு விசேட சிறப்பகும்.
ஹொல்சிங்கியில் இயங்கும் பின்னிஷ் - இலங்கை நட்புறவுச்சங்கம் இந்தத் தமிழாக்கத்தின் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினரிடம் கொடுத்து, இலங்கையில் நூறு நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கும்படி
3C

கேட்டுக் கோண்டது. இதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினர் ஒழுங்கு செய்த தமிழ்ச்சங்க விழாவில், இந்தியா இலங்கைக்கான பின்லாந்தின் மேதகைய தூதுவர் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்படி நூல் அன்பளிப்பு வினியொகத்தை தொடக்கி வைத்தார்.
இந்தியா இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் இந்நூலைவரவேற்றுப்பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
ஆனால் குமுதம், ஆனந்த விகடன் போன்ற சில பத்திரிகைகளும் பேராசிரியர் கா.சிவத்தம்பிபோன்ற அறிஞர்களும் பெருந்தன்மையுடன் ஒரு குறையையும் சுட்டிக்காட்டினர். கவிதை நடையில் வெளியாகியிருக்கும் கலேவலாவின் தமிழாக்கத்தால் அறிஞர்களும் ஆய்வாளர்களும் மட்டுமே பயன்படுவார்கள். இன்றைய இளம் சந்ததியினர் இதை விளங்கிக் கொள் வது சிரமம் என்பதே அந்தக் குறைபாடாகும்.
எனவே, கலேவலாவின் ஐம்பது பாடல்களையும் சுருக்கமாகக் கூறும் உரை நடையில் கலேவலா என்னும் தமிழாக்கம் தயாராகி வருகிறது. ஹொல்சிங்கிப் பல்கலைக்கழகம் இதனை விரைவில் வெளியிடும். முற்றும் .
(இக்கட்டுரையாளர் ஈழத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர். பல சிறுகதைகளை எழுதியுள்ள இவர் பின்லாந்தில் ஹொல்சிங்கி பல்கலைக் கழகத்தின் ஆசிய மொழிப் பிரிவில் பணியாற்றியவர்.தற்போது அப்பல்கலைக் கழக உதவியுடன் ஈழத்துத் இலக்கியங்கள் பற்றிய ஒரு தகவல் தளம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வாழ்க அவர் பணி! ஆசிரியர்)
நியூசிலாந்தில் தாரகி
இலங்கையின் தேசிய ஆங்கில வார இதழ் களில் இராணுவ - அரசியற் கட்டுரைகளை எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர் தாரகி அவர்கள் அண்மையில் நியூசிலாந்து வந்திரு ந்தார். பாமஸ்ரன் நோர்த்தில் அமைந்துள்ள மஸ்ஸி பல்கலைக் கழகத்தின் உலக ஆய்வுக Glidias Taos desigyTifluisit (School of Global Studies) அழைப்பின் பேரில் வருகை தந்த அவர்வெலிங்டன், கிறைஸ்சேர்ச், ஆக்லாந்து நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல்களிலும் பங்குபற்றியிருந்தார்)

Page 33
முப்பது ஆண்டுக கலாநிதி வி.நீ சமூகவிஞ்ஞானியைச் சந்தித்து எழு
கலாநிதி நித்தியானந்தம் அவர்கள் பல்கலை ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார். பே கழகங்களில் விரிவுரையாளராயிருந்து தற்பே அல்பணி வளாகத்தில் பணியாற்றி வருகின்றார் மொன்றுடன் முனைந்தவரென்ற வகையில் சமூ களிலும் இவர் எப்போதுமே அக்கறை காட்டி
செல்வநாயகம் விசாகசுந்தரம் பிரதி நில அளை கலாநிதி நித்தியை 'வெண்ணிலவு சஞ்சிகைக்க
கேள்வி: உங்கள் ஆரம்பக் கல்வி பற்றிச் சற் நான் எனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்து இந்துக் கல்லூரியில் ஒரு வருடம் கற்று, அ சென்று 1963ம் ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வு
கேள்வி. நீங்கள் பல்கலைக்கழகம் சென்ற மக்கள் மத்தியில் விஞ்ஞான பாடங்களுக் களுக்கு மிகுந்த மதிப்பிருந்தது. இந்நி6ை கலைப்பிரிவை நாடியதற்கு ஏதேனும் விசே விசேட காரணமென்று எதுவும் இல்லை. எனக்கு தான் அதற்குக் காரணமெனலாம். இச்சந்தர்ப் நீங்கள் குறிப்பிட்டவாறு விஞ்ஞான பாடங்களுக் தொழில் வாய்ப்புக்களை இலகுபடுத்திய கார6 பிள்ளைகளைப் பலவந்தப்படுத்தி இப்பாடநெறிக: இது விடயத்தில் எனது முடிவுக்கு மதிப்பளித்து எ கணிதத் துறையில் கொண்டிருந்த திறமை, ஈ மதிப்பளித்தமையை நான் என்றும் மறக்கமா! கல்லூரி அதிபராயிருந்த பூரணம்பிள்ளை, துணை ஆகியோரும் பெரும் ஆதரவும் ஊக்குவிப்பும் தந்: செய்த துறையில் முன்னேற முடிந்ததையிட்டு ந
கேள்வி; உங்கள் பல்கலைல்கழகக் கல்வி ப ஹாட்லிக் கல்லூரியிலிருந்து பேராதனைப் பல் புவியியல், பொருளியல் பாடங்களைப் பயின்று
சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்வடைந்தேன் பெற்று இங்கிலாந்து றெடிஸ் பல்கலைக் & செய்து 1975ல் அதனைப் பெற்றுக் கொண்டே
கேள்வி; பல்கலைக்கழ மாணவனாக விரிவுரையாளர்கள்.
பொருளியல் துறையில் பின்பு பேராசிரியர்க ஜெயரத்தினம் வில்சன், பாலகிருஷ்ணன் ஆகிே எஸ் குணசேகராவும் முக்கியமாகக் குறிப்பிடத்த காலத்தில் காலம் சென்ற பேராசிரியர்கள் வி நாயகம், தனஞ்சயராஜசிங்கம் ஆகியோரிடம் க

ள் கல்விப்பணியில் த்ெதியானந்தம்
தியவர்: தாசன் க்கழக மட்டத்திற் பொருளியல் கற்பிப்பதில் 30 ராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் பல்கலைக் ாது நியூசிலாந்து மஸ்ஸி பல்கலைக்கழகத்தின் . சமூக விஞ்ஞானத் துறையின் முன்னணிப் பாட கத்துடன் இனம் காணப்படக் கூடிய பல அலுவல் வந்துள்ளார். இவரது தந்தையார் காலம் சென்ற வ மாஅதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். ாக பேட்டி கண்ட போது -------------
Iյ& ծsւ{D ՓլգպIOT? றை சிதம்பராக் கல்லூரியில் கற்றுப் பின் புலோலி ங்கிருந்து பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி | வரை கற்றேன்.
1963 காலப்பகுதியில் குறிப்பாக யாழ் தமிழ் கு அதுவும் மருத்துவம், பொறியியல் துறை Uயில் நீங்கள் விஞ்ஞானத்துறையை விட்டுக் ட காரணமுண்டா? கலை, சமூகவிஞ்ஞானம் என்பவற்றிலிருந்த ஈடுபாடு பத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். கு மிகுந்த மதிப்பிருந்த காரணத்தினாலும் அவை னத்தினாலும், பல பெற்றோர் அந்நேரத்தில் தம் ளைப் படிக்க வைத்தனர். ஆனால் எனது பெற்றோர் னது போக்கில் விட்டு விட்டனர். எனது தந்தையார் டுபாடு என்பவற்றின் மத்தியிலும் எனது முடிவுக்கு ட்டேன். இது விடயத்தில் அந்நேரம் ஹாட்லிக் அதிபராயிருந்த காலம் சென்ற ர.ம. குணரத்தினம் தனர். இவ்வனைவரையும் ஏமாற்றாமல் நான் தேர்வு ான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ற்றிச் சற்றுக் கூறுங்களேன். }கலைக்கழகம் சென்று முதல் வருடத்தில் தமிழ், இரண்டாவது வருடத்திலிருந்து பொருளியலைச் 1. பின்பு கொழும்புத் திட்டப் புலைமைப்பரிசில் 5ழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்புக்கு ஆய்வு
50T.
இருந்த காலத்தில் உங்களைக் கவர்ந்த
ளாக உயர்வு பெற்ற ராஜரத்தினம் (ரோணி), யாரும் அப்போது பேராசிரியராயிருந்த எச்.ஏ. டி. க்கவர்கள். தமிழை ஒரு பாடமாகக் கற்ற குறுகிய த்தியானந்தன், கைலாசபதி, சதாசிவம், செல்வ ற்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
31

Page 34
கேள்வி; பல்கலைக்கழகங்கள் எப்போதும் அரசி கொண்டவையென்பதுடன், இலங்கையில் இடம் முக்கிய பொறுப்புடையனவையாக இனம் காணப் அரசியற் சித்தாந்தம் பற்றிய நிலைப்பாடு எவ்வாறிரு நான் மாணவனாயிருந்த 1963-67 காலத்தில் ருநீலங்காசு தேசியஅரசாங்கம் என்ற போர்வையில், ஐக்கிய தேசியக் இடதுசாரித்தத்துவங்கள்தாம் எப்போதும் போலச் செல்வ ஆர்.டி.சில்வா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரித்த வருகைதந்தது மாத்திரமன்றித்தமது உரைகள் மூலம் பெ
கேள்வி; அரசியற் சித்தாந்தம் பற்றி உங்கள் நிலை நானும் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஈடுபாடுகொண்டிரு பிரச்சனை. குறிப்பாகச் சிங்கள பெளத்தப் பேரினவாதம் அவதானிக்கத் தவறவில்லை. சனி, ஞாயிறு வார விடுமுறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எமது பல்கலைக் காட்டிய இடதுசாரியினர் 1965 தேர்தலுக்கு முன் 'சிங்க சுதந்திரக் கட்சியுடன் இணைந்தமை எனக்கும் எனது
நிகழ்வாயிருந்தது. ஆகவே அரசியற் சித்தாந்தமானது ஒரு 'சிறப்பு மட்டத்தை அடையும் ஒரு நிலைமாறு ஈடுபாடே எ
கேள்வி; நீங்கள் பேரதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் எடுத்து வைத்திருக்கிறீர்கள். இவ்வாறு மாறிச் செல்
நான் பேராதனையில் எனது பணியைத் தொடங்கினேன். இ அழைக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிரந் ஆகியபோது (பேராதனையின் அழகிய சூழலைவிட்டுச்ெ ஏற்றுக்கொள்ளப்பணிக்கப்பட்டேன். நான் எனது கலாநிதி போது யாழ் பல்கலைக்கழகம் ஏற்கனவே இயங்க ஆரம் பேராசிரியர் கைலாசபதி உடனடியாகவே என்னை அ கொழும்புப் பல்கலைக்கழகம் என்னை விடுவிக்கச் ச போதனையை நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்ட அனுமதித்தார்கள். அந்த நேரத்தில் பேராசிரியர் வித்தி கொழும்பிலிருந்த வேளை கொழும்பில் மாத்திரமன்றி ரு விரிவுரைகள் ஆற்றினேன். நாள் பூராவுமான விரிவுரைகள் த்தில் பொருளியலை இலங்கையில் கற்ற அனைத்து மா சாதனையென்றே கூறலாம். க.பொ.த (உயர்தரம்) தேர்வு இருந்தபோது இந்தத் தொடர்பு இலங்கையில் பொரு நீடிக்கப்பட்டது.
கேள்வி நியூசிலாந்து வந்து அல்பணி வளாகத்தில் ே 1994ம் ஆண்டு மஸ்ஸி பல்கலைக்கழகம் அல்பணியிலெ கடைமை யாற்றுகிறேன்.
கேள்வி; இலங்கை, நியூசிலாந்து நடுகளின் பல்கலை இந்த இரு நாடுகள் மாத்திரமன்றிப் பிரித்தானிய பல்கை அடிப்படையான பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்த வேறுபாடுகள் ஏற்படுவதெல்லாம் நாட்டின் வளர்ச்சிமட்டத் இலங்கை முன்னணியில் நிற்பதாகக் கூறலாம். அங்கு
கிடைக்கப்பெற இந்நாடுகளிலெல்லாம் கல்விக்குக் கட்ட மாணவர்கள் பலர் தமது முழு நேரத்தையும் கல்வியிற் ெ வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். என தொழில்வாய்ப்புக்களை உருவாக்கித்தருவதுடன் கல்வி
గా

யற் சித்தாந்தங்களுடன் நெருக்கமான உறவு பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சி போன்றவற்றுக்கும் பட்டன. உங்கள் பல்கலைக்கழகக் காலத்தில் நந்தது? தந்திரக் கட்சி 1965 வரை பதவியிலிருந்து, 1965 முதல் கட்சி ஆட்சி செய்தது. எனினும் பல்கலைக் கழகத்தில் ாக்குப் பெற்றுஇருந்தன. என்.எம்.பெரேரா, கொல்வின் தலைவர்கள் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்துக்கு ருமளவு மாணவர்களைக் கவரவும் செய்தனர்.
ப்பாடு. நந்த போதும் கூட, அக்கட்டத்திலேயே தமிழ் மக்களது முனைப்படையும் ஒரு பின்னணியில்- மோசமடைவதை க்குப்பதிலாக மாறுபடும்போயா விடுமுறைக்கூடாகச் கழகக் கல்வியின் போதுதான். அத்துடன் நான் அக்கறை களம் மாத்திரம்' என்பதை ஏற்றுக் கொண்டு ருரீலங்கா நண்பர்களுக்கும் பெரிதும் ஏமாற்றத்தைத் தந்த ஒரு ந பொதுமட்டத்திலிருந்து'தமிழர் அரசியல் என்ற ஒரு ானது நிலைப்பாட்டின் முக்கிய அம்சம் எனலாம்.
என்பதாகப் பல பல்கலைக்கழகங்களிலும் காலடி லும் ஒரு போக்கு எவ்வாறு ஏற்பட்டது?
இந்நிலையில் 1968ல்'கொழும்பு வளாகம்' என அப்போது தரமாகத் தமிழில் விரிவுரைகள் நடாத்தத் தீர்மானம் சல்ல மனமில்லாதிருந்தபோதும் கூட), அக்கடமையை திப்பட்டப்படிப்பை முடித்து 1975ல் கொழும்பு திரும்பிய பித்து இருந்தது. அப்போது அதன் தலைவராயிருந்த ங்கு தருவிக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் ம்மதிக்கவில்லை. 1980ல் கொழும்பில் தமிழிலான பின்பு தான் என்னை யாழ் பல்கலைக்கழகம் செல்ல யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்தார். நீ ஜெயவர்த்தனபுர, களனிப் பல்கலைக்கழகங்களிலும் எனது ஆய்வு வேலைகளைப் பாதித்தாலும் அக்கட்ட ணவர்களுடனும் தொடர்பு கொள்ள முடிந்தமை ஒரு பில் பொருளியல் பாடத்துக்கு ஒரு பிரதம பரீட்சகராக நளியலைக் கற்பித்த அனைத்து ஆசிரியர்களுடனும்
சேர்ந்தது பற்றி. ாரு வளாகத்தை நிர்மாணித்தமையிலிருந்து அங்கு
க் கல்வியில் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்ன? லக்கழகக் கல்வியிலும் எனக்கு அதிக பரிச்சயமுண்டு. வரை இந்நாடுகளுக்கிடையே அதிக வேறுபாடில்லை. த்தைப் பொறுத்துத்தான். இங்குகூடச் சில வகைகளில் பல்கலைக்கழகக் கல்வி இன்னமும் 'இலவசமாகவே ணம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் சலவிடமுடியது தொழில் செய்து பணம் சம்பாதிக்க ரினும் நாடுகளின் அபிவிருத்தி மட்டம் இத்தகைய கற்பதையும் பலவசதிகள் மூலம் இலகுபடுத்துகின்றது.

Page 35
போதியளவான நூல்கள், கணினி வசதி என்பன இது வி களைத் தயார் செய்து நடாத்துவது என்பவற்றில் ஆக காணும் ஒரு பெரும் வேறுபாடு, அங்கு 'விரிவுரையாள நியூசிலாந்தில் இல்லை. விரிவுரைக் கடமைகளுடன் ட பந்தம் உள்ளது. மாணவர் மட்டத்தில் வேறுபாடுகள் எ கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சொல்வார் மொன்று எப்போதுமே உண்டு.
கேள்வி; றாகிங்' என்ற பகிடிவதை இலங்ை அப்படியா? உங்கள் கருத்து என்ன? இது இந்நாடுகளில் தான் ஆரம்பித்தாலும், இன்று இா ரமன்றி ஒரு மோசமான பரிமாணத்திலும் உள்ளது. 'றா டிருந்தாலும், அது சமுதாய மட்டத்திலிருந்து ஊற்றெ சமுதாயமட்டவிரக்தி என்பன தான்றாகிங் வடிவில்பல்க சூழல் இவற்றின் வெளிப்பாட்டுக்கான ஆபத்தில்லாத அதற்கான பலிக்கடாக்களாகின்றனர். ஆகவே சமூக முடிவையும் எதிர்பார்க்கவேண்டும்.
கேள்வி; உங்கள் பல்கலைக்கழக வாழ்வில் மறக்க பல்கலைக்கழக உறவுடனான எல்லாக்கட்டங்களையும் எல்லாமே என்மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துள் தென்றால், 1990ல் விவசாயப் பொருளியற் பேராசிரி பீடத்தைப் பல சிரமங்களின் மத்தியில் யாழ்ப்ப்பாணத் காலம்சென்றபேராசிரியர்கள் துரைராசா, கந்தையா எ கட்டிக் காத்தமையையும் கூறலாம். உண்மையில், அ; எழுதப்படக்கூடியதொன்று.
கேள்வி; உங்கள் தற்போதைய ஆராய்ச்சி முயற்சி இன்று எனது ஆய்வு முயற்சிகள் அரசியற் பொருளாதார தொடர்புடைவையாகவே உள்ளன. நியூசிலாந்தில் கட நான் கைவிடவில்லை.இனத்துவம், எமது இனத்தின் அரச உயிர்நாடியெனலாம். இவை தொடர்பாக ஒருநூலைய
கேள்வி; இறுதியாக 'வெண்ணிலவு வாசகர்களுக் தமிழில் சஞ்சிகை என்பது வாசகர்கள் நிறைந்த வீட்டு நாட்டை நிலைக்களனாகக் கொண்ட வாசகர்கை 'வெண்ணிலவு அதற்கும் மேலாகச் சென்று குறுகிய நியூ ஒரு துணிமிகு முயற்சி. அதற்கு 'வெண்ணிலவு வாசகர் உயிருக்கு உத்தரவாதம் 9
மீட்டுப்பார்க்கையில். ஒருஎழுத்தாளர்! ஒரே கருவில் இரண்டு விதமாக கதை எழுதியவர் எழு மனிதர்கள்" என்ற பெயரில் 'ஆனந்த விகடன் வாரஇதழ புத்தகமாகவும் வெளிவந்தது. அத்துடன் அ.பீம்சிங் பெற்றதுமல்லாமல் அதில் நடித்த நடிகை இலட்சுமிக் சில வருடங்களின் பின்னர் அதே கதைக் கருவை வேறு எங்கே போகிறாள்' என்ற பெயரில் எழுதினார்.
ஒரே கதைக் கருவை வைத்து மூன்று விதமாக படம் எ( மனைவியர் என்ற கதைக் கருவில் முதலில் மோகன், ! எடுத்தார். பின்னர் அதே இரண்டு பெண்டாட்டி கதைை "மறுபடியும்" என்ற படத்தை எடுத்தார். கடைசியாக, கம வைத்து "சதிலீலாவதி" என்ற படத்தையும் அதேபான வெற்றி அடைந்தன. இயக்குனர்பாலுமகேந்திரா மட் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. - தர்மலிங்க

டயத்திற்குறிப்பிடத்தக்கவை. இதே வசதிகள் விரிவுரை ரியர்களுக்கும் உண்டு. எனினும் நடைமுறையில் நான் ர்' 'பேரசிரியர் மட்டங்களிலான தனித்துவம் குறிப்பாக ல பணித்துறைக் கடமைகளிலும் ஈடுபட வேண்டிய நிர்ப் ன்றால், இங்குள்ள மாணவர்கள் சுதந்திரமாகத் தமது 5ள். அங்கு மாணவர் மத்தியில் மரியாதை கலந்த தயக்க
கயில் எப்போதுமே ஒரு பிரச்சனை. இங்கும்
வகு இல்லை. அங்கு இன்னமும் உள்ளது என்பது மாத்தி கிங் பல்கலைக்கழகங்களை நிலைக்களனாகக் கொண் டுக்கின்றது என்பது எனது கருத்து. ஏற்றத் தாழ்வுகள், லைக்கழகங்களில் வெளிப்படுகின்றன. பல்கலைக்கழகச் ஒரு மார்க்கமாக விளங்குகின்றன. புதிய மாணவர்கள் - பொருளாதார முன்னேற்றத்துடன் தான் அதற்கான
முடியாத கட்டம் என்று எதனையும் கூறமுடியுமா? நான் விரும்பி அனுபவித்துள்ளேன். அந்த வகையில் அவை என. ஆனால் அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடக் கூடிய பராக பதவியேற்ற பின் யாழ் பல்கலைக்கழக விவசாய திலிருந்து துவிச்சக்கரவண்டியில் கிளிநொச்சி சென்று ன்போருடன் தொடக்கி வைத்தமையையும் பின்பு அதனை து ஒரு குறுகிய காலமென்றாலும் தனிக் கதையாகவே
கள் எவ்வாறு அமைந்துள்ளன? ாம், அபிவிருத்திப்பொருளியல் என்பவற்றுடன் கூடியளவு மையாற்றினாலும், இலங்கை தொடர்பான அக்கறையை சியற்பொருளாதாரம் என்பவைஎனது ஆய்வு வேலைகளின் ாவது விரைவில் எழுத வேண்டுமென்பது வேணவா.
கு உங்கள் செய்தி.
ச் சூழலிலேயே ஒரு பெரும் சவால். அதனையே வெளி ள நம்பித் தொடங்குவது மாபெரும் சவால். ஆனால் பூசிலாந்து தமிழ் வாசகர்களை நம்பித் தொடங்கப்பெற்ற கள் தொடர்ந்து ஆதரவு காட்டவேண்டும். அதுவே அதன்
ஒரு இயக்குனர்! த்தளார் ஜெயகாந்தன். முதலில் "சில நேரங்களில் சில ல்ெ வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; பின்னர் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்து பெருவெற்றி த சிறந்த நடிகை பட்டத்தையும் வாங்கிக் கொடுத்தது. விதமாக மாற்றிய ஜெயகாந்தன்'குமுதம்' இதழில் "கங்கா
}த்த இயக்குனர் பாலுமகேந்திரா ஒருவனுக்கு இரண்டு ாதிகா நடித்த "இரட்டைவால் குருவி" என்ற படத்தை பநிழல்கள் ரவி, அருச்சனா ஆகியோரை நடிக்க வைத்து ல், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த் ஆகியோரை நடிக்க ரி கதையை வைத்து இயக்கினார். மூன்று படங்களும் டக்களப்பில் பிறந்து யாழ்ப்பாணக்கல்லூரியில் கல்வி கற்ற
D
s

Page 36
தமிழ் வளர்த்த சான்றோர்:
சுவாமி வி
எழுதியவர்:சாவை
தம்பையா யோகநாதன்
ஈழத்தின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிற்கு அருகில் காரைதீவுதான் அடிகளார் பிறந்த கிராமம். பெற்றோர் சாமித்தம்பி விதானையாரும் கண்ணகையம்மையாரும். அவர்கள் சூட்டிய பெயர்தம்பிப்பிள்ளை.
1892 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 29அம் திகதி பிறந்த நாள் தொடக்கம் நோய்வாய்ப்பட்டு உடல் மிக மெலிந்தவராகக் காணப்பட்டார்.
இதனால் பெற்றோர் மகனுடன் கதிர்காமம் சென்று கோல மயில்வாகனனை பூசித்து வழிபட்டனர். முருகன் திருவருள் சுரக்க வியத்தகு முறையில் தம்பிப்பிள்ளை சுகநலம் பெற்றதும், தம் மகனுக்கு மயில்வாகனன் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். மயில்வாகனன் சாதுவாகவும் மெளன மாகவும் வளர்ந்து வருவதைக் கண்டு உறவினர் மயிற்குஞ்சு என்று செல்லமாக அழைத்தனர்.
மயில்வாகனன் ஆரம்ப கல்வியை காரைதீவு கிறித்தவ கல்லுரியிலும், இடை நிலைக் கல்வியை கல்முனை உவெஸ்லிய மிஷன் ஆங்கில பாடசாலையிலும், உயர்தர கல்வியை மட்டுநகர் புனித மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். ஆண்டில் இளையோனாக, அறிவில் முதிர்ந்தவனாக விளங்கிய மயில்வாகனன் சகல பரீட்சைகளிலும் திறமைச்சித்தி பெற்று ஈழத்தில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லுரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
காரைதீவில் வாழ்ந்த புலோலி வைத்தியலிங்க தேசிகரிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைக் கற்று மதுரைத்தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித பரீட்சையில் தேறினார். இதனால் இலங்கையருள் முதன்முதலாக மதுரைத்தமிழ் பண்டிதர் பரீட்சையில் தேறிய பெருமையை ஈட்டிக்கொண்டார். கொழும்பு ஆங்கில பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து
34

புலாநந்தர்
படித்தார். பின்னர் அரசினர் பொறியியல் கல்லூரியில் "டிப்ளோமா" பட்டம் பெற்றார். 1920 ஆம் ஆண்டு பிறர் துணையின்றி தாமாகவே படித்து இலண்டன் பல்கலைக்கழகம் நடாத்திய பரீட்சையில் சித்தியடைந்து விஞ்ஞானப் பட்டதாரியானார். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தலமை &ëft|J.J.T. 5 இருந்து தமிழையும் விஞ்ஞானத்தையும் வியத்தகு முறையில் ஊட்டினார்.
1922 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண சங்கத்தில் இணைந்து 1924 ஆம் ஆண்டு விபுலானந்தர் என்ற துறவுப் பெயரோடு வெளியேறினார். தமிழில் ஆராத பக்தி கொண்ட விபுலாநந்தர் தமிழறிஞர் பேரவையில் அருமையும் பெருமையும் வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் இன்பத் தமிழில் இனிய கட்டுரைகள் எழுதினார். மதங்க சூளாமணி என்ற நாடக நுலை இயற்றித் தன் தமிழ்ப் புலமையைத் துலங்கவைத்தார். அடிகளாரின் தமிழ்ப்பற்றும் ஆன்மீக வேட்கையும் தமிழ் மக்களாகிய எமக்குக் கிடைத்த இனிய ஊற்றுக்களாகும்.
இராமகிருஷ்ண விஷயம் என்ற தமிழ் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து ஆன்மீகக் கருத்துக்கள் செறிந்த கட்டுரைகள் பல எழுதினார். ஆங்கில அறிவிலும் சிறந்து விளங்கிய இவர் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். அடிகளார் பாரதியார் பாடல் களில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அப்பா டல்களில் உள்ள அரிய கருத்துக்களை பாமர மக்களும் அறியும் வகையில் வெளிப்படுத்தினார்
1933 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலை க்கழகத்தில் தமிழ் (LJI, ITછીrfીujIT 5 இணைந்தார். பச்சையப்பன் கல்லூரியில் உருவான கலையாக்கக் குழுவில் பங்குபற்றி ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக அழகு தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து விஞ்ஞானச் சொற்களுக்கு ஏற்றம் அளித்தார்.

Page 37
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் அடிகளார்க்கு நிரம்பிய அறிவும் ஈடுபாடும் உண்டு. 1943 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்த போது மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்தில் சனிக்கிழமை தோறும் சிலப்பதிகார வகுப்பு நடாத்தினார். இதனால் தமிழாசிரியர் பலர் தமிழில் ஏற்றம் பெற்று விளங்கினர். அடிகளார் அழிந்து போன யாழ் வகைகளை தன நுண்மாண் நுழை புலத்தால் கண்டுபிடித்து யாழ் நூல் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டார்.
1947 ஆம் ஆண்டு யாழ் நூல் அரங்கேற்று விழா தமிழ்நாடு திருகொள்ளாம்புத்தூர் திருக்கோவிலில் நடைபெற்றது. அதே ஆண்டு யூலாய் மாதம் 19ம் திகதி கொழும்பு நகரில் அடிகளார் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.
அவர் உருவாக்கிய சிவானந்த வித்தியாலயக் காணியில் ஆலமரத்தின் நிழலில் அமைக் கப்பட்ட கல்லறையில் அடிகளாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதி மீது , அவரால் பாடப்பட்ட இறை வழிபாடு குறித்த "வெள்ளை நிற மல்லிகையோ" என்ற பாடல் பொறிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நாவலர் போன்று மட்டக் களப்பில் விபுலாநந்த அடிகளார் தோன்றி சமயப் பணியும் தமிழ்ப் பணியும் செய்து அழியாப் புகழைப் பெற்றார். விபுலாநந்தத் தேனாக நின்றொளிரும் அன்னாரின் இலக்கியம் வாய்ந்த கட்டுரைகள், தமிழர்க்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்!
0 0 (0 40 40 0 வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ? வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ? வெள்ளை நிறப் பூவுமல்ல,
வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது. = சுவாமி விபுலாநந்தர்

“எழுதி வழங்காதான் வாழ்க்கை கழுதை
மேய்ந்த களம்!" தேவராஜனிடமிருந்து ஒரு கடிதம். அன்புடையீர்! ஈழத்தமிழர் தமது வரலாறு, அரசியல் வரலாறு என்பவற்றை எழுதாது கழுதை மேய்ந்த களமாக்கி நாடுவிட்டு நாடு சென்று அல்லல் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இந்தப் பரிதாபப் பின்னணியில் ஒரு ஒளிக்கிற்றாக Sri Lankan Tamil Nationalism - A study of its origins 6T6TD 5T606) (p6T60T Tsir யாழ்.பல்கலைக்கழகத் துணை நூலகரும், இந்நாள் மேலைச் சிட்னிப் பல்கலைக்கழகத் துணை நூலகருமான கலாநிதி மு.குணசிங்கம் எழுதியுள்ளார். இது இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது. ஒவ்வொரு தமிழன் கையிலும் இருக்க வேண்டிய நூல். இதனை வாங்கிப் படிப்பதால் ஆய்வாளர்கள் தொடர்ந்து நூல்களை வெளியிட ஊக்கம் அளிக்கும். இதன் விலை அவுஸ்திரேலிய வெள்ளி $50.00 ஆகும். நியூசிலாந்தில் எத்தனை இதழ்கள் தேவைப்படும் எனக் கேட்டுள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து உதவுங்கள்.
AS 50.00 க்குரிய காசோலைகளை M.Gunasingham, Sydney 6T6T p Gju(555 எழுதி அனுப்பவேண்டும். மேல் விபரங்களுக்கு பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி!
முகவரி: s.($5DT.g6, 2153A, Great North Road, Avondale. (09 820 2113)
சுந்தர ராமசாமியின் புதிய நாவல் நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடியும், இலக்கியத் திறனாய்வாளரும், மூத்த எழுத்தாள ருமாகிய சுந்தர ராமசாமி அவர்களின் புதிய நாவல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. குழந்தைக்ள், பெண்கள், ஆண்கள் என்பது நாவலின் தலைப்பு. நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந் நாவலின் நிகழ்வுகள் 1937,38 39 ஆகிய ஆண்டு களில் நடந்தவை என்கிறார் சு.ரா.
அண்மையில் தமிழ் நாட்டிற்கு சென்றிருந்த தமிழ்ச் சங்கத் தலைவர் நண்பர் இராஜ்குமார் அவர்கள் மூலம் தனது நாவலின் பிரதியொன்றினை கையெழுத்திட்டு வெண்ணிலவுக்கு அனுப்பிவைத் துள்ளார் பெரியவர் சு.ரா. அவர்கள். திருமதி சாருகேசி இராஜ்குமார் சுந்தர ராமசாமியின் மருகி என்பது குறிப்பிடத்தக்கது

Page 38
வெண்6
கலை இலக்கிய நண்ப Vennilavu - Publication (
விரைந்து வருக ஐ
உலகமெங்கணும் பரந்து வாழ்வதில் நாம் முன்நிற்கிறோம். பெ அதிகம். உலகில் நாம் இல்லாத பிராந்தியமே இல்லை என்று நம்மில் பெருமைப்படுபவர் அனேகம்).
எங்கு முழங்கி என்ன பயன் என்று சிலர் விசனப்படுவதற்குச் ஓய்ந்தபாடில்லை. போர்மேகம் நீங்கும் அறிகுறியும் இல்லை.
அரசியல் தீர்வுத்திட்டம் அதிகாரத் தரப்பாரிடம் இருந் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பேசினர் பலர். இதுவரைக்கும் தோன்றியது.
வெறும் கோதுதான் உண்டு; உள்ளுடன் மாறிவிட்டது என்பது திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டனர் என எண்ணத் தோன்றுக் ஆரம்பத்திலேயே தீர்வுப்பொதியைப் புறக்கணித்துவிட்டனர்.
இலங்கையில் போர் ஓயவில்லை. அகதி வாழ்வும், அவல வாழ் இரு தரப்பிலும் பலியாகிறார்கள் என்ற பிரக்ஞை யாருக்கும் {
போர் நடக்கிறது; தட்டிக் கேளுங்கள் என்று தமிழ்நாட்டின் ஈழ வேண்டிய போது "கை கழுவிவிட்டோம்" என்பது போல் அறிக்
ஐ.நா சபை கொசவோ மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மதிப்பளித்து, விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் விவாதித் வழிவகுத்ததில் அமெரிக்காவிற்கு முக்கிய பங்குண்டு.
இந்தோநேசியாவின் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து கிழக் முக்கியமானது. ஐ.நா.படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்று பங்கு வகித்து முனைப்பாக இருக்கிறது ஆஸ்திரேலியா. எனி
ஆனால் இலங்கைத் தமிழர் விடயத்தில் அமெரிக்கக் கொள்க வகையில் இனப்பாகுபாட்டுக் கொள்கையுடைய ஒன்று தான் உண்மை என்றே ஆகிறது!
இன்னமும் சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு இருக்குமெனின் அது ஒரு அமைப்பின் அனுசரணையுடன் தான் சாத்தியமாகும். மூன் தமிழர் தரப்பு தயாராகவே இருக்கிறது. அரசதரப்பும் சம்மதப்
புலம்பெயர் மக்கள் நட்புறவுச் சூழலில், கண்ணியமாக, தத் கூடாகவும் ஐ.நா சபையையையும் அதன் அமைப்புக்களையும் நிர்ப்பந்தம் மூன்றாம் தரப்பின் அனுசரணையுடன் போரை வைக்கும்.
இலங்கையின் அப்பாவிகளைக் காப்பாற்றப்போவது யார்? ஈழத்தில் பிறந்த இளம் குருத்துக்களைக் காப்பாற்றப்போவது
ஆதரவற்று அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க, பேரழிவுக செய்யாது என்பதை உலக நாடுகளின் பெரிய அண்ணன்மாரு அவலப்படப் போவது அப்பாவிகளே.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தர்மம் மறுபடி வெல்லும்.
36

Eலவு ர்கள் ஐப்பசி 1999 of KIN. October 1999
.நா (அண்ணா) !
ாருள் தேடப்புறப்பட்டவர் ஒரு சாரார்; உயிர் காக்க ஓடியவர் "பெருமை". உலகெங்கும் தமிழ் முழங்குகிறது. ( என்று
5 காரணம் இருக்கிறது. இலங்கையில் குண்டு முழக்கம்
து பலத்த எதிர்ப்புகட்கு மத்தியில் துணிச்சலோடு b காணாத துணிச்சல் ஆட்சியாளருக்கு இருந்தது போல்
இப்போது பலருக்கு தெரிகிறது. தற்போது அக்கோதையும் கிறது. வெறும் கோது என்பதை புரிந்து கொண்ட புலிகள்
வும் தொடர்கதையாகின்றன. எத்தனை அப்பாவி உயிர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
p அபிமானிகளும் சில அரசியல் கட்சிகளும் இந்திய அரசை கை தருகிறார்கள்.
து. கொசவோ மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு து, தலையிட்டு, இடம்பெயர்ந்த மக்கள் தாயகம் திரும்ப
5கு தீமோர் மக்களை மீட்டெடுப்பதில் ஐ.நாவின் பங்கு றுதன் அயல்வீட்டுக்காரரைக் காப்பாற்றும் பணியில் முக்கிய னும் அமெரிக்காவின் பங்கு இல்லாமல் போகவில்லை.
கை பற்றிக் குறைபடாத தமிழர் இல்லை. “உலகமே ஒரு என்று ஒரு ஆபிரிக்க மத குரு குறைபட்டுக்கொண்டது
து ஐ.நா சபையின் அல்லது அதன் அறிவுறுத்தலில் இயங்கும் றாம் தரப்பின் உதவியுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர
சொல்ல வேண்டுமே!
தம் அரசாங்கங்கட்கூடாகவும் ஏனைய அமைப்புகளுக்
, ஏன் அமெரிக்க அரசையும் நிர்பந்திக்க வேண்டும். அந்த முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசை சம்மதிக்க
Liffiሽ?
ளைத் தடுக்க. வெறும் சமாதான கோசம் மட்டும் துணை ம் அயல்வீட்டு பெரிய அண்ணனும் புரிந்துகொள்ளாதவரை
thamizham リ21coフ/6?

Page 39


Page 40
Vi. C e O
& Edit
158 Pigeon Moun Bucklands Beach Auckland, NewZe; +64(9) 5359797,
 

ilming ing . . Aristions h söTC #ófker efpes,
- GE
eD & VE Si Or SyZA
edigitalybrocessed.
stain Rd,
l, aland.
-64 (9) 5357991,