கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழகேசரி 1995.12

Page 1


Page 2
ਹ
III, I, II, III || || || ]] ീട്ടി
III, III
90 High Stree
таъзп
-
Tell
 
 

T]]
(iian Rest learn
TOOR
in
in
SSSS

Page 3
வெற்றி கானல்நீர்
ராணுவம் நன்கு அறியும்.
- 06
யாழ்ப்பாணத்தை ராணுவம் பிடித்தாலும், புலிகளை வெற்றி பெற முடியாது என்பதை
போல் நடாத்தப்படுகிறார்கள்.
மீண்டும் அதே அடி - 25
தமிழர்களைத் தாக்கியவர்கள் இன்று ஹிரோக்கள்
Editor:
E.K.Rajag Editorial A S.S.Kuha Administra Sivanadiy S.Balacha Assistant E Ratnam K Editorial A S.Skantha Legal Advi
Raja Tha
 
 
 

துரத்திய ஷெல் மழை - 14
இடையில்லாத பயங்கரமான ஷெல் தாக்குதல்கள் யாழப்பாணத்தை மனித இறைச் சிக்கடை ஆக்கிவிட்டது.
பேரினவாத வாரிசு - 28
தமிழர்மீது படை எடுப்புக்கு அடிக்கல் நாட்டினார் சிறிமா. இன்று மகள் சந்திரிகா பெரும் படையையே ஏவிவிட்டார்.
ropal ஆண்டுச் சந்தா dviser: ட்டன்: 15 ஸ்ரேலிங் பவுண் hathan . .
tive Advisers: |ஐரோப்பா 20 ஸ்ரேலிங் பவுண்
an Sripathy |கனடா 40 கனேடியன் டாலர்
ndran அமெரிக்கா: 35 டாலர்கள் ditor. oruses: 25 Laias Kandasamy :ف: :... . a ssistant: |சத்தாக்களை காசோலையாக அல்லது raja sadalaars EELAKESARIrap
Տ€f: பெயருக்கு அனுப்பிவையுங்கள். Varaja, LLB
hamlet ஈழகேசரி ஆகஸ்ட் 1995 1 TAMIL)-O/oa
vir

Page 4
இதயத்தை
Gର தாட்டான்
நவம்பர் - 95 'ஈழகேசரி இதயத் தைத் தொட்டான். இரண்டரை மணிநேரம் அவனுடன் அளவளா வினேன். ஈழத்தமிழரின் அரசியல் போராட்டம், கலைத்துறை முன் னேற்றம், சமூகப் பிரச்னைகள்,
லம் பெயர்ந்தோர் வாழ்க்கை முதலிய விடயங்களில் முக்கிய செய்திகளை அறிந்து என் சமகால சமூக அறிவு விடாயை ஆற் றிக்கொண்டேன். புகைப்படங்கள் பொருத்தமானவை. எண்ணம், சத்தியனின் செய்திக் கோர்வை கள், டாக்டர் பழனிவேலின் பயனுள்ள புத்திமதிகள், விமலின் எழுத்துக்கள் ஆகியவற்றை விசே டமாக ரசித்தேன்.
-Qugniflust
Q3sru isir nasTCBSGAIT PhD CENTURY HOUSE, 99 -101 SUTTON A፦ ROAD, ERDINGTON B 23 5XA,
ENGLAND.
மாதம் தவறாது
னம், தடுமாறும்
னங்கள்,
மனம்
இதழ் முழுக்க
வாழ்த்துக்கள்.
எஸ். ஞானவேல், 18 UCKFIELD GROVE, MITCHAM, SURREY. U. K.
பூக்கட்டும்
நெஞ்சைக் கிள்ளும் அட்டைப்ப டம், ஆழமான ஆசிரியர் எண்
சந்திரிகாவின் சங்கதிகள், விமலின் மலரும் எண் ஈழநாடு ஆசிரியர் குக நாதனின் கடைசிப் பக்கம் என்று பரப்பி வரும் ஈழகேசரி என்ற அழகான இதழ் மாதம் தவறாது பூக்க என்
அண்ணா "ஈழகேசரி
'ஈழகேசரி இதழ்
அண்ணாமலைப் தின் நூலகத்தி சீரிய முறையில்
இதழின் அமைப் தலை உணர்வுள் வெகுவாகக் கவ ரிக்கு என் இதய
岳6s,
எஸ். பரமசி அண்ணாமலைப் கம்,
சிதம்பரம், தமிழ்
ஈழம் ரூே சந்ே தகமி
உங்கள் பத்திரிை என்பதில் சந்ே விமல் சொக்கந வானொலி" யில் ழகேசரி பாரி டத்தை உங்கள் படித்தேன். அ பட்ட தகவலின் ஐந்து இதழ்கள் டன எனறு அ றைப் பார்க்க ளேன்.
எஸ். பி.ஐ (பிரபல ஆங்கில 70/66 ST. BENEDI COLOMBO 13.
கல்யாணி ஈழ வீரா
கல்யாணிக்கு சொல்லவேண்டு முதலமைச்சராக தில் நமது கல பறக்கிறது. த
முத்த மழை
குறை ஆடைய அவமானப்படுத் தில், இங்கிலா
ஆங்கிலேயர் நா கழகத்தில் சேை லும் இவர் அவருக்கு உரிய உங்களுக்கு மிக்க
ராணி சிற்ற DOWNS VIEW, Ol
2 ஈழகேசரி டிசம்பர் 1995
 

( } | .
-- Τ --
மலையில்
கள் சிலவற்றை பல்கலைக்கழகத் ல் பார்த்தேன்.
அமைந்திருந்த பும், பின் விடு ள விஷயங்களும் ர்ந்தன. ஈழகேச த்தின் வாழ்த்துக்
நிவன்
பல்கலைக்கழ
நாடு.
Lல்ெலை
கை "ஈழம் டுடே' தகமே இல்லை. ாதன் "சண்றைஸ் ஒலிபரப்பிய ஈ கண்னோட் சஞ்சிகையில் |ங்கு கொடுக்கப் படி சஞ்சிகையின் வெளியாகிவிட் றிகிறேன். அவற் ஆவலாக உள்
uair ஆசிரியர்) CTS MAWATHA,
ங்கனை
தமிழினம் நன்றி ம். தமிழிச்சி உள்ள தமிழகத் ாச்சாரம் காற்றில் மிழ் சினிமாவில் பொழிந்து அரை |டன் ஆடிப்பாடி துகிற காலகட்டத் ாந்தில் அதுவும் , ட்டில், பல்கலைக் லை கட்டிச் செல் ஈழ வீராங்கனை இடம் அளித்த க நன்றி.
ம்பலம் NTRAO, CANADA.
புதுவடிவம் அறபுதம
ஈழகேசரி புதுவடிவம் அற்புதமாக உள்ளது. புலம் பெயர்ந்த நாடொன்றிலிருந்து நீங் கள் செய்வது தமிழில் புதிய முயற்சி. சர்வதேச தரத்துக்கு தமிழ் பத்தி ரிகை உலகை லண்ட லிருந்து உயர்த்திவிட்டீர் கள். தமிழ் தாயகம் இல் லாத ஒரு நாட்டிலிருந்து சிரமமான பணியைச் செய்யும் உங்களை வாழ்த்துகிறேன். - மாத்தளை சோமு, 2/1 CVC AVE, PENDLE HILL, AUSTRALIA. -
மாதமிருமுறை மலரட்டும்
மாதம் ஒரு முறை ஈழகேசரிக்கா
கப் பொறுத்து இருப்பது மிகக் கஷ் டமாக இருக்கிறது. மாதம் இரு முறையாக வெளியிட்டு எமக்கு உண்மை நிலைகளை விளக்கவே ண்டும். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு என்று வெளி வருகின்ற ஒரே சஞ்சிகை ஈழகே சரி மாதம் இரு முறை வெளிவ ருவதற்கான சகல ஒத்துழைப்புக் களையும் நல்கத் தயாராக உள் G6TTib.
N. DIT LU där
WIL STR 9, DORF 8100, 8WISS.
பெரிய மனசும்
சின்ன மனசும்
பெற்றோர்கள் தமது பொருளா தார வசதிக்கேற்ப செலவிட்டு பிரமாதமாக அரங்கேற்றங்களை நடாத்தினால், மேதாவிகளுக்கு ஏன் பொறாமை? என்று விமல் சொக்கநாதன் கேட்கிறார். அவ ருக்கு பெரிய மனசு, தாழ்வுச் சிக் கல் கொண்ட புத்திஜீவிகள் என்று தம்மை நினைத்துக் கொள் பவர்களுக்கு சின்ன மனசு, நமக் குள்ளே எத்தனை விதமானவர் கள்?
பி. தம்பி 1219 LE LIGNON, SWISS.

Page 5
சூடு கண்ட அடுப்பங்கரை நாடாது. அப்படியிருந் தும், இலங்கை அரசி யல் பிரச்னையில், இந்தியாவின் தலை யீட்டை இலங்கை அரசு விரும்பினாலும், தமிழீழம் விரும்பமாட் டாது என்பது மட்டும் உறுதி. தமிழீழம் ஒன்று உரு வாவதை இந்தியா எந் தக் காலகட்டத்திலும், அங்கீகரிக்கப் போவ தில்லை என்பது தெளிவாக இருக்கை யில், இந்தியாவின் அரசியல் தலையீடு தமிழீழ விடுதலைக்கு பாதகமாக இருக்குமே ஒழிய ஒரு போதுமே
பூனை
சாதகமாக இருக்க மாட்டாது.
ஆனாலும் -
அரசியல் வேறு; மனிதாபிமானம் வேறு.
அரசியல் பிரச்னை வேறு ; மனித உரி
மைப் பிரச்னை வேறு. இன்று வடபகுதியிலே தோன்றியிருப்பது
என்ன? என்றும் இல் லாத அளவில் மனி தாபிமானப் பிரச்னை. இலங்கை இராணுவத் தின் கண்மூடித்தன மான "ஷெல்' அடிக ளாலும் , குண்டு வீச் சுக்களாலும், (S5L6T ழுந்து போன மக்க ளின் வீடுகளை விஷ மத்தனமாக இடித்துத் தரைமட்டமாக்குவதன் மூலம் ஈழத்தமிழர் se வீடற்றவர்க ளாக்கி, சொந்த மண்
னிலேயே லட்சேரி லட்சமென அகத் ளாக்கி, காடு, மே என்றும் தெருக்க என்றும் வாழும் ட தாப நிலைக்கு சர் ரிகா தலைமையிலா சிங்களப் பேரினவா அரசு தள்ளி இருச் றது. இப்படி ஒ மனிதாபிமான மற் சூழ்நிலைக்கு அப் வித் தமிழர்களை தள்ளிவிட்டு, ஏே செயற்கரிய செயலை செய்து விட்ட6 போல, புலிகை வென்று விட்டதாக சொல்லிக் கொள்ள படும் வெற்றில் கொண்டாடுமாறு ச்
 

ண்ணம்.
SSSTTLLLLSSSLSSSSSSLSCSL
குனி
கள மக்களை கேட்
டிருக்கிறார் சந்திரிகா, இலங்கையில் வடபகு
தியில் நிலவும் நிலைமை அரசியல் பிரச்னை அல்ல,
மனிதப்பிரச்னை என் பதைத் தெரிந்து கொண்ட ஐ. நா.
செயலாளர் நாயகம்
ஈழத்தமிழரின் அவல நிலையைத் தீர்ப்பதற்கு DL6GTLquurts உதவு மாறு கேட்டிருந்தும், தமிழரை வேரனுத்து, தமிழீழப் பகுதிகளைத் தனிச் சிங்களப் பகுதி களாக மாற்றிவிட கங் கணம் கட்டி நிற்கும் சந்திரிகா, ஐ.நா.வின் ஆதரவுக் குரலை அலட்சியப்படுத்தியிருக்
கிறார்.
ஐ.நா. வின் செவிக ளில் விழுந்த அப்பா வித் தமிழரின்
நாடான இந்தியாவின் காதுகளில் விழாதது தான் பெரிய வியப்பு. ஆசியாவில் கத்தின் காவலரென் றும், பஞ்சசீலத்தின் பிறப்பிடம் என்றும், காந்தி வாழ்ந்த புண் ணிய பூமி என்றும் தன்னை உலகமெல் லாம் பிரகடனப்படுத் திக் கொண்டிருக்கும் இந்தியா, இலங்கை யில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அரச கொடுரங்களால் அல் லல்பட்டுக் கொண் டிருக்கும் தமிழருக்கு மனிதாபிமான முறை யில் உதவுமாறு கூக் குரல் இட்ட ஐ.நா. " வின் முயற்சியையாவது ஆதரிக்காமல் போனது ஏன்? போர்த்தருமம் வில்லையா, ராவுக்கு? இலங்கையின் போர் நீதி பற்றி இந்தியா பேச வேண்டாம் . ஆனால் மனித நீதி பற்றி -மனித அடிப் படை உரிமை நீதிபற் றிக் கூட வாய்திறக்க முடியாத அளவுக்கு தரங்கெட்டுத் தாழ்ந்து விட்டதா இந்தியா அயல் வீட்டிலே மானிட அநீதி கண்டும் அதுபற்றி குரல் எழுப் பமுடியாத இந்தியா வின் தலை குனியட்
GLfo.
ஜனநாய
புரிய நரசிம்ம
ஈழகேசரி டிசம்பர் 1993 3

Page 6
இடம் பெயர்வதும், புலம் பெயர்வதும்
தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. காட்டிக்கொடுத்து, பிழைத்து வாழ்ந்த காக்கை வன்னியர்களும் எமக்குப் புதியவர்களல்ல. சங்கிலியனும், பண்டாரவன்னியனும் கட்டப்பொம்மனும் ஆண்ட காலத்திலும் இந்தத் துரோகிகள் இருக்கத்தான் செய்தார்கள். அந்தத் துரோகச் சந்ததி அழிந்துவிடவில்லை. வழி வழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.
சிமீபத்தில், ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டிககொண்டிருக்கும் சந்திரிகாவின் கைக்கூலியான ஈபிடிபி டகளஸ் தேவானந்தா லண்டன் வந்திருந்தார். தமது உயிரையே துச்சமென மதித்து தியாகவேள்வி ஒன்று தாயக மண்ணில் நடந்துகொண்டிருக்கிறது. சிங்கள இன வெறி அரசின் கூலிப்படையினால் தழிழீழ மக்கள் கொன்று குவிக்கப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டு, உயிரைக் காக்க பிறந்த மண்ணிலேயே ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழ் மண்ணை சில புல்லுருவிகளுடன் விலை பேசிக்கொண்டிருந்த துரோகங்களை என்ன என்று சொல்வது?
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் என்பதையும், விடுதலைப புலிகளின் தன்னலமற்ற தியாகத்தை உலகமே ஒப்புக்கொண்டிருக்க, லண்டன் தமிழ் சண்றைஸ் வானொலியில் பத்து வாக்குகளைப் பெற்று யாழ். மாவட்ட எம்.பி.யாக வந்த தேவானந்தா என்ன சொன்னார் தெரியுமா?
“விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அது ஒரு தனி நபருக்கான தனி இயக்கத்துக்கான நலன்களைப் பாதுகாக்கின்ற அமைப்பு சாதாரண மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய மக்களின் விடுதலைக்காகப் புலிகள் போராடவில்லை.புலிகளின் செயல்கள் தமிழர்களை ஒரு பொறிக்குள் சிக்க வைத்துள்ளது.அந்தப்
பொறியிலிருந்து வேண்டும். அதற்க பாடுபடுகிறேன்"
இரத்தத்தாலும்,
எழுதப்பட்டுக்கொ6 வீரவரலாற்றில் கா காக்கைவன்னியன் மிகப் பொருத்தமா சொன்ன இந்த வ கேட்டு கொதிப்பன உள்ளங்கள். உன
விடுதலைப் போரா கொச்சைப்படுத்துப் சண்றைஸ் வானெ போகிறதா என்று குமுறின.
அடிமைச் சுகபே
அனுபவிப்பதற்காக ரோஷம் என்பது : இல்லாமல், சந்திரி நெளிந்து, எட்டாய் காலில் விழுந்து,
வாழ்வு வாழும் ட 6) (8g IT 6).3b
இதயங்களில் தமி தலைவனாக, தமி காக்கும் மாவீரனா அரங்கில் தமிழன் பெயரை உணர்த் தலைவன் பிபாகர
ங்ெகள் தலைவ செப்படி வித்தை பதவிக்கு அடிபணி அசத்தித்தான் ரா "யாழ்ப்பாணத்தில் பேய்கள் வெற்றி விடலாம். தமிழரி கைப்பற்றிவட்டத பேரினவாதக் கும் கொளுத்தி குதுா சந்திரிகா பேச்சுக்
04 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 

க்களை மீட்க ாகவே நான்
கண்ணிராலும்
ண்டிருக்கும் ட்டிக்கொடுக்கும் வேஷத்துக்கு
5[] l_E567T6Ո) ார்தைகளைக் டந்தன பல T68) Du T60T
"ட்டத்தைக்
) துரோகத்துக்கு ாலி துணை இதயங்கள் பல
ாகங்களை
5, மானம் கிஞ்சித்தேனும் கா முன் நாலாய்
வளைந்து, விழுந்து, பிச்சை க்ளஸ் எங்கே? தமிழர்களின் ழர்களின் pst LDT60Ilb
ᎦᏏ , Ꭷ 6ᏙbgᏏ
என்ற இனத்தின் திய உன்னத ன் எங்கே?
னுக்கு இப்படிச்
தெரியாது. ரியும்படி ஜிவ் பார்த்தாரே! ) சிங்கள ராணுவ க்கொடியை பறக்க ன் இராச்சியத்தை ாக சிங்கள
)பல்கள் பட்டாசு
கலிக்கலாம். கு அழைக்கலாம்.
துரோகங்கள்
இந்தச் சந்தாப்பத்தில் ஒன்றை தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகிறோம். அதாவது யாழ்ப்பாண மண்ணை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் வரை சமாதானத்தின் கதவுகள் இறுக்கமாகவே மூடியிருக்கும்.துப்பாக்கி முனையில் திணிக்கப்படும் சமரசப் பேச்சுகளுக்கு புலிகள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.". தமிழீழ மக்களின் தலைவன் பிரபாகரன் விடுத்த மாவீரர் தினச் செய்தியில் உறுதியோடு உரைத்த வீர வார்த்தைகள். இந்த இக்கட்டான நேரத்தில் இப்படித் தமிழர் மானம் காக்க யாரால் (Լքլգայլb?
திTழ்ந்தாலும், வாழ்ந்தாலும் அடிபணியாத தானைத் தலைவனைப் பெற்றதற்காக இறுமாப்புக் கொள்கிறோம். அவனின்றி, தமிழீழத்தின் தலை எழுத்தை சந்திரிகாவின் அடிவருடிகளால் நிச்சயிக்க முடியாது. எப்பொழுதோ தமிழீழத்தை வென்றெடுக்கும் தலைமையைத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்துவிட்டார்கள். எரியும் தியாகத் தீ இறுதி லட்சியத்தை அடையும் வரை அணையப்போவதில்லை.
புலம்பெயர்ந்து ஈழத் தமிழ் மக்கள் வாழும் நாடுகள் வரை காக்கைவன்னியர்களினதும், எட்டப்பர்களினதும் தொடரும் துரோகங்களுக்கு சொந்த மண்ணின் விடிவுக்காக அணி திரண்டுள்ள இங்குள்ள மக்கள் ஒருபோதும் பலியாகப் போவதில்லை. எந்த இலட்சியத்துக்காக ஆயிரம் ஆயிரம் விடுதலை வீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்ற தலைவனின் சபதம் சத்திய வாக்கு.

Page 7
என்ன ச
பூரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பூரீலங்கா தொலைக்காட் சிக்கு அண்மையில்
அளித்த பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகளை இங்கே தருகிறோம்.
Cassiura சர்வதேச தலைவர்களில் mul ருக்கு அச்சுறுத்தலுள்
ளவர்களில் முன்னணித் தலைவர் நீங்கள் எனப் பேசப்படுகின்றது. மன தில் பயம், சந்தேகம் எதுவும் இல்லையா?
பதில் பயம், சந்தேகம் எதுவும் இல்லை. அப் படியானால் இப்பாரிய பொறுப்பை ஏற்றிருக்க மாட்டேன். கொலை அச்சுறுத்தல் என்பது உண்மை. இதனை பல தலைவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்கள். விடுதலைப் புலிகளைப் போல் சைனைட் அருந்தி தாக்குதல் செய்யும் இயக் கங்கள் மிகக் குறைவு. அப்படியான இயக்கம் ஆத்திரப்படும் வகையில் நாம் நடவடிக்கைகளை எடுப்பதால் அச்சுறுத்தல் உள்ள தலைவர்களில் நான் முதலிடம் வகிக்கின் றேன். எனது பிள்ளை கள், அமைச்சர்கள் கூட
அச்சுறுத்தல்
F GGI
தலைவர்களில்
நானே முதலிடம் வகிக்கின்றேன்
இரட்
உயிர் அச்சுறுத்தல்கலை எதிர்நோக்குகின்றார்கள் அப்படியிருந்தும் புலி ளுக்கு எதிராக சர்வதே ரீதியில் ஒத்துழைப் QBsmrrfluu முதலாவது தலைவர் நான் என்பதில் பெருமைப்படுகின்றேன். Caseirea sququ னால் கடந்த தலைவர்கள் நேரடியா புலிகளுக்கு எதிர்ப்ப நடவடிக்கையில் ஈடுப டவில்லை என கருது efleirðirsenn?
பதில் ஐ நா உரை சரித் திர முக்கியத்துவம் வாய்ர் தது. நாட்டின் கடந்த ஜனாதிபதியோ அல்லது இன்றைய எதிர்க்கட்சித் தலைவரோ உட்பட கடந்த கால தலைவர்கள் புலிகளுக்கு எதிராக பேச
முதுகு எலும்பு இல்லா தவர்களாகவே இருந்த STIT.
கேள்வி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்
தபோது சர்வதேச தலைவர்களுக்கு அரசி பல் தீர்வு , சமாதான
தீர்வு பற்றி விளக்கப GarföŠirassumr?
 
 

SOL
s
பதில் யுத்தம், சமாதான முயற்சி, அதிகார பரவ லாக்கம் பற்றி விளக்கி னேன். யுத்தத்தின் மத்தி யில் சமாதான, அதிகார பரவலாக்க முயற்சிகளை கெளரவித்தனர். நெல் சன் மண்டலோ, பிடோல் கஸ்ரோ போன் றோர் பாராட்டினர்.
கேள்வி சமாதானத் திற்கான யுத்தம் வேறு sr(Saserheio aleirLIT?
பதில் சமாதானத்திற் கான யுத்தம் 15 ஆம் 16 ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் சமய யுத் தம் நடந்த நேரத்தில் நடைபெற்றது. அப்படி யான நிலை இருந்தும் எதிரிகளை மாறி மாறி அழித்தனர். "சமாதானத் திற்காக யுத்தம் செய்கின் றோம்"என்பது
தவறா னது. ஆனால் யுத்தம் மூலம் தீர்வு காணமுடி யாது என்பது மட்டும் உண்மையான நம்பிக்
கையாகும். சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சி தான் இன்றைய யுத்தம். யுத்தம் ஒரு பிரச்னையின் தற்காலிக படியே தவிர
கம்
நிரந்தரமானதல்ல.
யுத் தம் தொடர்ந்தாலும் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்போம். தமிழ்
மக்களுக்கு எதிரான அநீதிகளைக் SGST வோம். அது தான் அர
சியல் தீர்வு யோசனை. சமாதான தீர்வுக்கு எதி ராக புலிகள் மட்டுமல்ல யாராவது செயற்பட்டா லும் யுத்தம் செய்ய நாம் தயார். புலிகளின் இரு தயம் ump. நகரம். கடந்த அரசு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஆனால் இந்திய இராணுவம் அச் சுறுத்தல் செய்தது.
அன்று இந்தியப்படை செய்ததை நாங்கள் எமது படையினர் மூலம் இன்று
செய்கின்றோம். எமது இன்றைய யுத்த நடவ டிக்கை இறுதியில் சமா தான தீர்வாகவே அமையும். யுத்தம் முடி வுக்குக் கொண்டு வரப் படும் கடந்த அரசி போல் 12 வருடம் இழுத் தடிப்பு இன்றி விரை
வான அரசியல் தீர்வு அதற்கான முயற்சி தான் இன்றைய யுத்தம்.
ஈழகேசரி டிசம்பர் 1995 05

Page 8
-
நம்பிக்கைக்கு லண்டனி RAJU
தமிழர்கள் St. SPECIALISE IN 22Ct. GOLD
W FREE FOR OVIH
தமிழ் மக்களின் நம்பிக்கையையும்,நன்மதிப்பையும் ெ நகை வியாபாரத்தில்முன்ன்ணி வகிக்கும் ஒரே நிறு
அழகான வண்ண வண் உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்தி தாலிக் கொடிகள் நெக்க விதம் விதமான நெக்வளி 'ஓம்' பதிக்கப்பட்ட பென்ரன்கள் தங்க வளையல் அட்டியல்,சங்கில் நகைகளின் சுர தங்க நகைகளி தரமான தெ
PATTNI HOUSE, 58 WEMBLEY MI
TEL: O8l 9O3 6677/2859, O8
h
06 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 
 
 

eigh Sikla lonssama
t
A. N
ல்லும் ஒரே மாளிகை & DIAMMOND JEMVELLARY RSEAS VISITroRs
பறறு
-6O ELING ROD DDXH6O4TO
902 O577 FAX: O81903 4887

Page 9
என்ன க
CBasira புத்தம் கேள்வி வெற்றிக கொழும்புக்கும் கொன் மான் பாதுகாப்புத் தி
குற்றம் சுமத்தப்பட்டுள்
ளதே? பதில் இது ஏற்றுக்கொள் ளக்கூடியதல்ல. வடக்கில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் மேற்கொள் ளப்படுவதால் புலிகள் கொழும்பில் இத்தகைய நடவடிக்கைகளை மேற் கொள்கின்றார்கள். கடந்த அரசின் காலத்தில் 1986 முதல் 3 மாதம் தபால் நிலையம், விமான நிலையம் allUL- 12
இடம் பெற்றன. ஜனா
இப்போது
கொழும்பில் பாதுகாப்பு பலம் என்பதால்தான்
செய்ததை இப்போது பலர் சேர்ந்து செய்கிறார்கள்
திபதியை கூட அவர்க ளால் பாதுகாக்க முடிய வில்லை. பலம் பெற்ற பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சில அமைச்சர் களும் கொல்லப்பட்ட னர். கடந்த அரசின் காலத்தில் இடம் பெற்ற இச்சம்பவங்கள் யாழ்ப்பா ணத்தில் பாரிய தாக்கு தல் இடம்பெறாத ST) கட்டத்தில் தான் இடம் பெற்றுள்ளது. இன்று பாரிய தாக்குதல் இடம் பெறுகின்றது. இதனால் இத்தகைய தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருக்கத் தான் செய்யும். கொழும் பின் பாதுகாப்புக்குரிய வெற்றிகரமான பாது காப்பு திட்டம் காரண மாகவே கடந்த 5 மாதங் களாக பாரிய அழிவுகள் இன்றி கொழும்பு பாது காக்கப்படுகின்றது.
டம் அமுல் என கூ கின்றிர்கள். அப்படி யாளால் ராக்கெட் உட் LJL - Seleur Anusiase
டன் 30 பேர் வை கொழும்பில் தாக்கு லில் ஈடுபட்டள்ளா
கள். இதற்கு காரணம் கொழும்பு பாதுகாப்பு நிலையில் ஏற்பட்டுள்ள தளர்ச்சி தானே?
பதில் கடந்த காலங்க ளில் 15 -20 சம்பவங்கள் புலிகளால் மேற்கொள் ளப்பட்டன. அத்தாக்கு தல்களில் ஒருவரை மட் டும் பயன்படுத்தி வெர்
மேற்கொன் டனர். ஆனால் இப்பே பாதுகாப்பு நிலை பல என்பதால் தான் 30 பே வந்துள்ளர்ர்கள். அவர் ளின் பலவீனம் தான் 2 பேர் வந்து தாக்கியுள் ளார்கள். எமது பாது காப்பு திட்டம் 100 வீத வெற்றி தரும் என நான் கூறவில்லை. 60Yr TG போதியளவு திருப்திய னது. அது தான் அன்று ஒருவர் செய்ததை இன்று பலர் செய்யவேண்டி நிலை அவர்கட்கு ஏற்பட் டுள்ளது. அந்நேரம் கூட் டுப்படை பணியகம் மீது தாக்குதல் ஒரு வாகன மூலம் இலகுவாக செ தார்கள். என்னையு முக்கிய அமைச்சர்கலை யும் கொலை செய் வந்த குழுவினரைகூட பிடித்துள்ளோம்.
றிகரமாக
 
 

ங்கதி
SOLCTORS
TEL:0181- 4708818
conTACT: MMr. MM. Katmapmalam & MMrs. K. Katmamalan
OPEN MON-FR 9.30-5.30 SAT TOOOOO
EMERGENCY O81-472 O402
OTHER LANGUAGES SPOKEN
TAMMAL - SINHALAM
-- AMALAYALAM
HIND - URDU - PANVA
168 HIGH STREET NORTH,
EASTHAM,
LONDON E6 2A
ஈழகேசரி டிசம்பர் 1995 07

Page 10
என்ன
வெற்றி O சத்யன் யாழ்ப்பு மூன்றாவது ஈழப்போர் பிடித்தாலு
ஆரம்பமாகி சரியாக ஒரு 6 மாதத்தின் பின்னர் பிர
திப் பாதுகாப்பு அமைச் (ԱքlգաIII த6 சர் கேர்ணல் அனுருத்த
ரத்வத்தை பாதுகாப்பு
ք-աif அதிகாரிகளின் கூட்டமொன்றை அவச ஆராய்ந்து முடிவெடுப்ப ரமாகக் கூட்டியிருந்தார். தற்காகவே இம்மாநாடு பாதுகாப்புடன் சம்பந்தப் கூட்டப்பட்டிருந்தது. பட்ட ‘அனைத்து உயர் இராணுவ உயர் அதிகா அதிகாரிகளும் இதற்கு ரிகளும் இது தொடர்பா அழைக்கப்பட்டிருந்தனர். கத் தாம் தயாரித்து வைத் அரசின் இராணுவ தந்தி திருந்த திட்டங்களுட ரோபாயங்களை யிட்டு னேயே அங்கு சென்றிருந்
08 ஈழகேசரி டிசம்பர் 1993
 

ாணத்தை இராணுவம் லும் புலிகளை வெற்றிபெற ன்பதை இராணுவம் நன்கு
அறியும்.
தார்கள். பெரும்பாலான தளபதி கள் தயாரித்து வைத்தி ருந்த திட்டத்துக்கும் ரத் வத்தை மாநாடு கூட்டிய நோக்கத்துக் கும் இடையே பலத்த வேறு பாடுகள் காணப்பட்டன.
குறிப்பிட்ட சில மாதங் களுக்குள் குடாநாட்டின் g5 பகுதியையாவது கைப்பற்ற முடியுமா என ரத்வத்தை இங்கு கேள்வி எழுப்பினார். தனக்குத் தெரிந்த இராணுவ அதி காரிகள் சிலரின்

Page 11
துணையுடன் இதற்கான திட்டமொன்றைத் தயா ரித்து வைத்துக்கொண்டு தான் இந்தக் கேள்வியை அவர் எழுப்புகிறார் என் பது பெரும்பாலான இரா ணுவ அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. பிரதிஅமைச்சர் குறிப் பிட்ட கால எல்லைக்குள் யாழ்ப்பாணத்தை வெற்றி கொள்வது சாத்திய மில்லை எனப் பதிலளித் தார் அப்போது இரா ணுவ நடவடிக்கைகளுக் குப் பொறுப்பாகவிருந்த ஏ. எம். யு. செனவிரட்ன அதற்குரிய காரணங்க ளையும் அமைச்சருக்கு அவர் விளக்கினார்.
இவரது பதில் அமைச்ச ருக்கு ஆத்திரத்தை ஏற் படுத்தியது. அவர் உட னடியாக மாநாட்டு மண்
டபத்தை விட்டு வெளி (3ulost Tř. மறுநாள் செனவிரட்ன பதவி மாற்றம் செய்யப்பட்டது. றொஹான் தலுவத்தை புதிய தளபதியாக நியமிக் கப்பட்டார். தலுவத்தை அமைச்சருக்கு ஓரளவா வது இசைவாக நடந்து கொள்ளக்கூடியவர்.
இச்சம்பவம் ஒரு விட யத்தை மட்டுமாவது தெளிவாகக் காட்டுகின் றது. அதாவது யாழ்ப்பா ணத்தை எப்படியாவது வெற்றி கொள்ளவேண் டும் என்ற அமைச்சர் ரத்
வத்தையின் யுத்த வெறியைத் தான் இதில் காணக்கூடியதாக உள்
ளது ரத்வத்தை ஏற்படுத் திய இந்த வெறி இன்று சிங்கள இனம் முழுவதற் கும் பரவி விட்டது.
 

சங்கதி
-—
இனவாதம் யுத்தவெறி யாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் நாட்டில் இரத் தக் களரி ஒன்று ஏற்படு வது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே தோன்றுகி றது. இதனை விட மற் றொரு விடயத்தையும் இதில் அவதானிக்க முடியும். அமைச்சர் ரத் வத்தையைத் தவிர வேறு
இராணுவ அதிகாரிகள் எவரும் குடாநாட்டைக் கைப்பற்றுவது சாத்திய மாகும் என நினைக்க வில்லை.
உயிர்மையம் ஆனால், யாழ்ப்பானத்
தைக் கைப்பற்ற வேண் டும் என்பதும் இராணு வத்தின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று. கடந்த பத்து வருட காலத்தில் பெரும்பா லான காலம் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே யாழ்ப்பானம் இருந்துள் ளது. முக்கியமாக இந்தி யப் படையினரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து கடந்த ஐந்து வருட காலமாக தனி ஒரு அரசைப்
போல வடபகுதியை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்து வந்திருக் கின்றார்கள். இது தென் னிலங்கையிலும் சிங்களக் கட்சிகள் மத்தியிலும் பெரும் ஆத்திரத்தை ஏற் படுத்தியது. உலகில் எந்த ஒரு கெரில்லா இயக்க மும் நாட்டின் ஒரு பகு தியை இவ்வளவு நீண்ட காலம் தமது கட்டுப்பாட் டுக்குள் வைத்திருந்த தில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
புலிகள் கொண்டுள்ள இராணுவத்திற்கான வளங்களும் -திட்டமிட லும் மற்றும் இராணுவத் தளபாட உற்பத்தி போன் றனவும் நடைபெறுவது குடாநாட்டில் தான் என இராணுவ g566)6LD கணிப்பிட்டது. அங்கி ருந்து தான் அவர்கள் தமது படைகளை பல வேறு இடங்களுக்கும் நகர்த்தி பாரிய தாக்குதல் களை மேற்கொண்டிருக் கிறார்கள். யாழ்ப்பானத் தின் ஓரளவு கைத்தொ
ழில் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரம் புலிக ளின் மரபுவழி இராணுவ வளர்ச்சிக்கும் போர்த்தி றனுக்கும் அடித்தளமாக இருந்து வருவதாகவும் இராணுவம் மதிப்பிட் -s. பல இராணுவ ஆலோசகர்களும் இத னையே சுட்டிக் காட்டி னார்கள்.
இதனை விட கல்வி மற் றும் பிரச்சார ரீதியாகவும் யாழ்ப்பாணம் முக்கிய மாக இருப்பதால் புலிக ளின் 'உயிர் மையம்' இது தான் என இராணுவம்
முடிவெடுத்தது. இந்த உயிர் மையத்தை அடித் துச் சிதைத்துவிட்டால் உயிர் போய்விடும் என இராணுவம் மதிப்பிட் டது. இதனால் தான் எந்த விலை கொடுத் தாவது சமாதானத்தைக் கொண்டு வரப் போவ தாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த சந்திரிகா 9J57, என்ன விலை
Gaillia Glaonad கொடுத்தாவது சமாதானத்தை கொண்டு
OU OSTG5
சந்திரிகா அரசு
seo sa கொடுத்தும் யாழ்.குடாவை
வேண்டும்என்ற முடிவுக்கு வந்தது.
ஈழகேசரி டிசம்பர் 1995 09

Page 12
என
-—
கொடுத்தாவது குடாநாட் டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
ஆனால் இராணுவத் தைப் பொறுத்தவரை இதற்கான முயற்சிகள் எப்போதோ ஆரம்பமா கிவிட்டது. குடாநாட்
டைச் சுற்றிவர இராணுவ முகாம்கள் அமைக்கப்பட் டதும் இதற்காகத் தான். கழுத்தை நெரிக்கும் இத் தந்திரோபாயம் பலனளிக் காது என்பது உணர்த்தப் பட்ட பின்னரே நேரடித் தாக்குதலில் இறங்குவ தென்ற முடிவை இரா ணுவம் மேற்கொண்டது.
படையினருக்கு ஏற்ப டது. ஆனாலும் புலி ளின் உயிர் மையத்தை தாக்குவதென்ற தி டத்தை இராணுவ கைவிடவில்லை என்ப முன்னேற்றப் பாய்ச்ச நடவடிக்கையின் மூல வெளிப்பட்டது. முன்னேற்றப் பாய்ச்சலி தோல்வி புதிய உபாய களுடன் மற்றொரு தா குதலை நடத்தவேண்டி தேவையை அரசுக்கு ஏ படுத்தியது. முன்னை தோல் வியினால் கிடைத்த படிப்பினை
கருத்தி இதற்கா
ளையும் கொண்டே
1992 ஆம் ஆண்டில் கொப்பேகடுவ இதற்கான திட்டமொன்றைத் தயா ரித்தார். அராலித்துறை யிலிருந்து பொம்மை வெளிப்பக்கமாக பிரவே சித்து யாழ். நகரைக் கைப்பற்றுவதே 9|act டைய திட்டமாக இருந்
55. இத்திட்டத்தை செயற்ப டுத்துவதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருந்த போதே புலிகளின் கண்ணி வெடியில் அவர் பலியானார். அவரது மர ணத்தைத் தொடர்ந்து அவரது திட்டமும் ஒத் தி வைக்கப்பட்டது. ஆனால் கிளாலி கடலே ரியை புலிகள் தமது முழுமையான கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட நிலையில் இத்திட்டத்தைச் செயற் படுத்த முடியாத நிலை 10 ஈழகேசரி டிசம்பர் 1995
திட்டம் தயாரிக்கப் டது. 35, 000 க்கும் அ கமான படையினரை
அதற்கிசைவான ஆயு கள் தளபாடங்களை
பயன்படுத்தி புதிய த
இரானுவ 6535Dn அதேே தாங்கிக அழிக்கப்
குதலை நடத்துவெ வும் தீர்மானிக்கப்பட்ட இதற்கு முன்னோடி கவும் சில தாக்கு களை மேற்கொள்ள
முடிவெடுக்கப்பட்ட "இடி மின்னல் தாக்கு
 
 

ன சங்கதி
;
தான்
போன்றனவும் இதற்கான முன்னோடித் தாக்குதல்
களாகவே நடத்தப்பட்
LCCT. இராணுவப் பிரச்னை
யாழ்ப்பானத்தின் மீது
முழு அளவிலான தாக் குதல் ஒன்றை நடத்துவ தில் பல பிரச்னைகளை அரச படைகள் எதிர் நோக்கவேண்டியிருந்தது உண்மை தான். இவற் றைக
கருத்திற்கொண்டு இவ்வாறான தாக் ஒன்றை நடத்துவ இராணுவத் தளப
தயங்கினார்கள்.
இவ்வாறான
குதல் தற்கு திகள் ஆனால்
குடாநாட்டின் பெரும்ப குதி குடியிருப்புக்களும் கட்டிடங்களும் நிறைந்த பகுதியாகும். இவ்வா
றான பகுதியூடாக இரா ணுவத்தை நகர்த்திச் செல்வது ஆபத்தானது. இதற்கு விசேட பயிற்சி பெற்ற படைகளும் பெருந்தொகையான தாங் கிகளும் அவசியம். கட் டிடங்களுக்கு இடையே சண்டை நடைபெறும் போது தாங்கிகள் அழிக் கப்படுவதற்கான சாத்தி யக் கூறுகள் அதிகமா கவே உள்ளது. இது தான் இராணுவம் எதிர் கொள்ளும் முதலாவது
பட் அதி կմ) தங் பும் ாக்
தாக்குதல் ஒன்று நடத்தப்
படவேண்டும் என்பதில் பிரதி அமைச்சர் கொண் டிருந்த பிடிவாதமான போக்கும் குடாநாட்டி லுள்ள படை முகாம்க
இழப்புக்கள் க இருந்த வளையில் ள் பலவும். பட்டுள்ளன.
Ot
J.
T நல் பும் 5.
கல்
ளைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான தாக்குதல் ஒன்று அவசியமாக ୯୭js தமையுமே இத்தாக்கு தலை நோக்கிப் படை யினரை உந்தித் தள்ளு வதாக அமைந்தது.
பிரச்னை. இதன் விளைவுகளைத் தற் போதைய சண்டைகளின் போது 3a- அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இராணுவ இழப்புக்கள் அதிகமாக இருந்த அதேவேளையில் தாங்கிகள் பலவும் அழிக் கப்பட்டுள்ளன. இரண்டாவதாக முன் னேறும் இராணுவத்தில் காயமடைவோரை Ol னடியாக சிகிச்சைக்கு அனுப்புவது அவசியம். ஆனால் புலிகள் விமான எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ள நிலையில் அதில் பல்வேறு சிரமங் so எதிர்நோக்க வேண்டியிருக்கும். இவ் வாறான நிலையில் ஹெலிகொப்டர்களே அவசியம். அத்துடன் அவை பீரங்கி பொருத்தப்

Page 13
என்ன பட்டவையாக இல்லா னத்திலிருந்து பெருந் விட்டால் புலிகளால் தொகையான படையி இலகுவாகத் தாக்கப்ப னரை எடுத்திருப்பது டலாம். இராணுவத்திடம் பாதகமான விளைவுக இவ்வாறான ஹெலி ளையே ஏற்படுத்தும் என கொப்டர்கள் இருக்காத இராணுவ அதிகாரிகள்
போதிலும் இதற்குத் தேவையான மூன்று ஹெலிகளை இந்தியா
வழங்கியது. இராணுவத் தின் முன்னேற்றத்திற்கு இந்தியா வழங்கிய குறக் கோடைல் ஹெலிகொப் டர்களே பெரிதும் உத வின.
மூன்றாவதாக குடாநாட் டைக் கைப்பற்றவேண் டுமானால் இராணுவத் தின் எண்ணிக்கை அதி
கமானதாக இருக்கவேண்
இராணுவத்
ஆய்வாள எச்சரிக்கை குடாநாட் தாக்கு தொடுக்க
டும். முன்னேற்றப் பாய்ச் சலின் போது கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப் பதற்கு குறைந்தது 25,000 படைகளாவது அவசியம் என இராணுவம் கேட் இந்நிலையில் .8-سا முழுக் குடாநாட்டையும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கு 2, 50, 000 பேர் இராணுவத்துக்குத்
தேவை எனக் கூறியிருக் கின்றார் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மாவுல் ஹரிகுணதிலக்க. தற் போதைய நிலையில் இது ஒரு தாக்குதல் படையாக தாக்குதல் ஒன்றை நடத் திவிட்டு திரும்பி வருவ தற்கு மட்டுமே போது மானது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
நான்காவதாக இதற்கா கவென கிழக்கு மாகா
பலர் எச்சரிக்கை விடுத் திருந்தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பிடிக் கும் ஆவலில் இவற்றை யிட்டு அமைச்சர் ரத் வத்தை கவனம் செலுத் தவில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் 60 வீதத்துக்கும் அதிகமான பகுதி விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மட்டக்க ளப்பு பகுதிகளில் இரா ணுவத்தை புலிகள் பந் தாடி வருகின்றார்கள்.
ஐந்தாவதாக முன்னேறும் படைகளுக்கு தொடர்ச் சியான உணவு ஆயுத வெடிகருவிகளின் ܗlܠܹܐ யோகம் அவசியம். இதற் விநியோகப் பாதையை வெட்டிவிட் டால் இராணுவ நடவடிக் கைகள் பாதிக்கப்பட ουπώ. urfu நடவ டிக்கை ஒன்றின் போது
:
 

சங்கதி
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை த்
தவிர்ப்பது கடினமா னதே. அதுவும் யாழ்ப்பா னத்தைப் போன்ற கட் டிடங்களையும் தோட்ட
தளபதிகள், ர்களின் யையும் மீறி டின்மீது நதல்
LLB
முன்னேற்றப்
படையணிகளைக்
கொண்டு சென்ற நிலை யிலேயே அக்டோபர் 17 ஆம் திகதி “ரிவிரச" என சிங்களத்தில் கூறப்படும் சூரியக்கதிர் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு tbntib காலத்துக்குள் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றுவதே இத்தாக்குத லின் நோக்கம் எனக் கூறப்பட்டது. ஆனால் யாழ். நகர எல்லைக்குள் செல்வதற்கே படையி னருக்கு ஒரு மாதத்துக்கு மேல் சென்றுள்ளது.
பாய்ச்சல் நடவடிக்கையின் போது பயன்படுத்திய பாதையை முற்றாக மாற்றி பலாலி
வெளிகளையும் அதிகள வில் கொண்டுள்ள ஒரு பகுதியில் ஊடுருவித் நாக்குதல் நடத்துவது இலகுவானதாகிவிடும் ானவும் தளபதிகள் பலர் எச்சரிக்கை விடுத்திருந் நார்கள். இது போன்ற காரணங்களினால் தான்
குடாநாடு மீதான முழு
அளவிலான தாக்குத லொன்றை இராணுவத் நளபதிகள் விரும்ப வில்லை. ஆனால் ரத் வத்தை இதனை தன் னுடைய ஒரு சொந்த கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டார். எப்படியாவது குடாநாட் டைக் கைப்பற்றியே
நீருவதென அவர் முடி வெடுத்தார். சூரியக்கதிர் தேவையானளவு ஆயுதங் கள் - தளபாடங்கள்
முகாமின் தென்கிழக்குப் பகுதியூடாக தமது தாக் குதலை இராணுவம் இம் முறை மேற்கொண்டது. இரு பிரிவுகளாக இரா ணுவத்தின் முன்னேற்றம் இடம் பெற்றது.
மோட்டார் ஷெல்க ளையே இராணுவத்தினர் தமது தாக்குதலுக்கு அதிகளவில் நம்பியிருந் துள்ளார்கள் என்பது தாக்குதலை அவதானிக் கும் போது தெரிகின்றது. முளத்துக்கு முளம் ஷெல் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சும் மூர்க்கத் தனமாக நடத்தப்பட்ட நிலையிலேயே இராணுவ முன்னேற்றம் இடம் பெற் Dġ. புலிகளின் ' கண் ணிவெடித் தாக்குதல்கள் ஷெல் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிப்பதற்காக பெருந்தொகையான தாங்
pകേf pfli് 1995 11

Page 14
கிகள் கொண்டு வரப்பட்
டிருந்தன. இராணுவ முன்னேற்றத்திற்குப் பெருமளவு தாங்கிகளை படையினர் பயன்படுத்தி யதே பெருமளவில் உத வியிருக்கின்றது. பலாலி வீதி மற்றும் பருத் தித்துறை வீதி ஆகியவற் றைப் பயன்படுத்தியே யாழ். நகரை நோக்கி இராணுவம் முன்னேறி யது. ஒரு மாதச் சண் டையில் சுமார் 450 படையினர் கொல்லப்பட் டதாக உத்தியோக பூர் வமான முறையில் கூறப் பட்டது. ஆனால் அத் தொகை இதைவிட பல மடங்கு அதிகம் என இராணுவ வட்டாரங்கள் மூலம் வெளியான செய் தித் தணிக்கையால் மூடி மறைக்கப்பட்டு விட்டது. புலிகளின் ஷெல் -கண் ணிவெடி -பொறி வெடித் தாக்குதல் களிலேயே பெருந் தொகையான படையினர் கொல்லப்பட் டனர். காயமடைந்த படையினரின் எண் ணிக்கை 4, 000 த்தைத் தாண்டி விட்டது. கொழும்பில் இராணுவ வைத்தியசாலை நிறைந் துவிட்டது. ஒரு மாதகாலச் சமரில் குடாநாடு வலிகாமப் பகுதியின் ஒரு பகுதியை
படையினரால் ஆக் மித்துச் சுற்றி வளை முடிந்துள்ளது உண்ை தான். ஆனால் பல
யினரால் இப்பகுதிை தொடர்ந்தும் கட்டுப்பா டுக்குள் வைத்திரு முடியுமா என்பதே இ றைய கேள்வி. வி( லைப் புலிகள் கொ லாத் தாக்குதல் ஒன்ை ஆரம்பிக்கும் நிலையி குடாநாட்டை ஆக்கிரப
துள்ள
இராணுவத்தா தாக்குப் பிடிக்க முடியு
என்பதைப் பொறுத் ருந்து தான் பார்க்கவே டும். ஒரு தாக்குத் படையாக யாழபபான தைப் படையினரா சுற்றி வளைக்க முட தாலும் கூட புலிக
கெரில்லாத் தாக்குத ஆரம்பித்தா படைகளால் தாக்கு பிடிக்க முடியாதென்( இராணுவ விமர்சகர்க குறிப்பிடுகின்றார்கள்.
தற்போதுள்ள இரா! வத்தைப் பயன்படு
12 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 

ன சங்கதி
குடாநாட்டைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க (ԼՔւգ-աn 5 நிலையில் படையினர் உள்ளது இப் போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இராணுவத் தினர் எண்ணிக்கை போதாத நிலையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர் களின் பாதுகாப்புக்கள் குறைக்கப்பட்டு அப்பா துகாப்புப் படையினர் யாழ்ப்பாணத்துக்கு அவ
பொது மன்னிப்பு அறி விக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் ஏற்க னவே காணப்பட்ட ஆட் பற்றாக்குறை குடாநாட் டுத் தாக்குதலைத் தொடர்ந்து மேலும் மோசமடைந்துள்ளது. இறந்தவர்கள் -TU டைந்தவர்களின் வெற் றிடங்களையும் உடனடி யாக நிரப்ப வேண்டியுள் ளது. இதனாலேயே புதிய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன . சுற்றி வளைக்கப்பட்டுள் ளதாகக் கூறப்படும் வலிகாமம் பகுதியில் கூட முழு இடத்தையும் நிரப் புவதற்கு முடியாத நிலை உளளது. ஆடபறறாக குறையையும் அதனைச் சமாளிப்பதற்கு இராணு வத் தலைமை படும் அவஸ்தையையுமே இவை காட்டுகின்றன. இந்நிலையில் (5L-IT நாட்டை எவ்வளவு காலத்துக்கு இராணுவத் தால் கட்டியாள முடியும் என்ற கேள்விக்கு பதில ளிக்க அரசால் முடியா துள்ளது. தற்போதைய நிலையில் குடாநாட்டின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து முழுமையா கப் பேணுவதற்குப் படையினர் முயன்றால்
க்குதலில் மாத்திரம் ந்து
LuaTai Cecí5605 4.000
தாண்டிவிட்டது
சரமாக அனுப்பப்பட்டுள்
ளார்கள், இதனைவிட 10, 000 படையினரை உடனடியாகச் சேர்த்துக்
கொள்வதென்ற முடிவும் இதற்காகவே மேற்கொள் ளப்பட்டது. இவர்களை டிசம்பர் மாத முடிவுக் குள் குடாநாட்டுக்கு அனுப்பி வைப்பதெனவும் தீர்மானிக் கப்பட்டது.
இராணுணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் வந்து இணையுமாறும் இராணுவத் தலைமை அவசரமாக அழைத்தது.
இவர்களுக்கு மீண்டும்
அது ஆபத்தான விளை வுகளையே ஏற்படுத்தும் என இராணுவ விமர்சகர் கள் பலர் சுட்டிக்காட்டி யிருக்கின்றார்கள். ஏதோ யாழ். நகரைத் தாக்கிவிட் டோம் என்றளவில் திரும்பி விடுவதே புத்தி சாலித்தனமானது T அரசுக்கு பலர் ஆலோ சனை கூறியுள்ளனர்.
அரசியல் நோக்கம்
உண்மையில் (5LIT நாட்டை ஆக்கிரமித்துள் ளது இராணுவத்துக்கு ஒரு வெற்றியா என்பது ஆராயப்பட வேண்டி

Page 15
யதே. மக்கள் எவருமற்ற வெறும் மண் மட்டுமே படையினரால் இப்போது சுற்றி வளைக்கப்பட்டுள் ளது. மக்களை விடுவிப் பது என்ற பிரச்சாரத்து டன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக் களை அகதிளாக்கும் ஒரு நடவடிக் கையாகவே முடிவடைந்திருக்கின்றது. இதன் மூலம் அரசின் நோக்கங்கள் எதுவும் நிறைவேறியிருப்பதாகக் கூறமுடியாது. ஆனால் யாழ்ப்பானத்தைப் பிடித் துவிட்டதை ஒரு பாரிய பிரச்சாரமாக மேற்கொள் ளும் அரசு அங்கு மக்கள் எவரும் இல்லை என்ப தையிட்டு கவலைப்பட வில்லை. மக்களைப் பற்றி அக்கறை கொள் ளாமல் குடாநாட்டைக் கைப்பற்றி விட்டோம் என்ற பிரச்சாரத்தை நடத்துவதே அரசின் அடிப்படை நோக்கம் என்பது இதன் மூலம் வெளிப்படையாகியுள் ளது. அதாவது பேரின வாதிகளைத் திருப்திப்ப டுத்துவதே அரசின் ஒரே குறிக்கோள். இராணுவ ரீதியில் புலி களைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்ற பிரச் சாரமும் அடிபட்டுப் போய்விட்டது. தாக்குதல் ஆரம்பமாகியபோதே தமது முகாம்களை புலி கள் அப்புறப்படுத்திவிட் டார்கள். அத்துடன் இராணுவத்தை உள்ளே வரவிட்டுத் தாக்குதல் நடத்தும் தந்திரத்தையும் இங்கு புலிகள் கையாண் டிருக்கின்றார்கள். இத னால் குறைந்தளவு இழப் புக்களுடன் unLuher ருக்கு பாரிய இழப்பை புலிகளால் ஏற்படுத்த முடிந்தது. சுமார் பத்து வரையிலான தாங்கிகள் அழிக் கப்பட்டுள்ளன. இரண்டு விமானங்களை விமானப்படை இழந்துள் ளது. இரு விமானத்தி லுமாக சுமார் 70 படை யினர் கொல்லப்பட்டுள் ளனர். கப்பல்களைப் பயன்படுத்தாமல் விமா னங்களையே தமது விநி யோகங்களுக்கு பயன்ப
டுத்திய படையினருக்கு ୯୭ விமானங்களை இழந்தது ஒரு பாரிய பின் னடைவாகவே அமைந் துள்ளது. இவையனைத்தையும் வலிகாமம் பகுதியை இராணுவம் ஆக்கிரமித் துள்ளதால் மட்டும் புலி கள் பலவீனப்படுத்தப் பட்டு விட்டார்கள் என்
 
 

சங்கதி
:-:::.:.r;---۔۔۔۔"
பதையோ அல்லது அர சபடைகளின் கை ஓங்கி விட்ட தென்பதையோ
உணர்த்தவில்லை. மையில் வடபகுதியின் பிரதான நிலப்பரப்புத் தான் புலிகளின் பிரதான பலம் என இராணுணுவ விமர்சகர் ஒருவர் கூறு கின்றார். குடாநாட்டின் மீதான உண்மையான யுத் தம் இனிமேல் தான்
Фөйт
ஆரம்பமாகவுள்ளது என் பதையும் அவர் வலியுறுத் துகிறார். அப்போது தற் போது செய்த அழிவுக ளுக்கான விலையை இராணுவம் பெற்றுக் கொள்ளும்.
இராணுவ ரீதியாக இத் தாக்குதலின் மூலம் அர சாங்கம் எந்தவித நன்
மைகள் எதனையும் பெற்
றுக் கொள்ளாத தைப்
போலவே அரசியல் ரீதி யாகவும் நீண்டகால நன் மைகள் எதனையும் பெற் றுக்கொள்ளப் போவ தில்லை. உடனடியான பிரச்சாரங்கள் பொரு ளாதாரப் பிரச்னைகள் மற்றும் உட்கட்சி மோதல் களை மூடி மறைப்பதற்கு உதவலாம். ஆனால் நீண் டகாலத்தில் அரசுக்கு இது பாதகமாகவே இருக் கும். முக்கியமாக யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றி னால் பிரச்னையே தீர்ந் துவிடும் என்ற விதமான
பிரச்சாரத்தை 9 & நடத்தியது. இப்போது யாழ்ப்பாணத்தை படை கள் முற்றுகையிட்டுள்ள தாக UTruu Jr ësFT ரத்தை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலை
யில் அரசியல் தீர்வு இனி எதற்காக என சிங்கள தீவிரவாதிகள் கேட்கும் நிலை தோன்றியுள்ளது. இ
ஈழகேசரி டிசம்பர் 1995 13

Page 16
O LimidiLi g.
eason யாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் வந்திருந்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரமுகரான GaGagODJLIT GIT ஈழகேசரிக்கு எழுதிய பிரத்தியேக கட்டுரை இது.
பரத்திய ெ
இனப்படுகொலைகளைச் செய்து வரும் போருக்கு முகம் கொடுத்து , கடந்த பன்னிரண்டு ஆண்டுக ளாக ஆகாயத் தாக்குதல் களுக்கும், கடலில் இருந்து வரும் எறிகணை வீச்சுக்களுக்கும், இரா ணுவ முகாம்களிலிருந்து சொரியும் ஷெல் அடி களுக்கும் தாக்குப் பிடித்து யுத்த காலத்தின் அவசரத் தேவைகளையும் ஒருவாறு சமாளித்து வந் தவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டினர்! - ஒக்டோபர் 19 திகதி ஆரம்பமாகிய
ஆம்
g
14 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 

S LT L S
வருங்காலச் சந்ததியின் நினைவிலிருந்து துடைத்து அழிக்க முடியாத இக் கொடுரமான நிகழ்ச்சி தமிழ்க்குலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.
ரிய க்கதிர் எனப்பெயர் நிலங்களைக் கொண்ட கொண்ட இராணுவ இடங்களில் கட்டவிழ்த்து நடவடிக்கை அடர்ந்த விடப்பட்டது. இதில் 30
குடிசனமுள்ள விவசாய ஆயிரம் போர் வீரர்கள்

Page 17
ஈடுபட்டனர் என்று சொல்லப்படுகிறது.
எதிர்பாராதவாறு திடீர் திடீர் என்று மக்கள் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட லாயிற்று. வருங்காலச் சந்ததியின் நினைவிலி ருந்து துடைத்து அழிக்க முடியாத இந்தக் கொடு ரமான நிகழ்ச்சி தமிழ்க் குலத்தையே அதிர்ச்சிய டையச் செய்தது.
அறிவினை நாங்கள் பங் கிட்டுக் கொள்ளலாம்; அதிபயங்கரமான کی H5DJ பவங்களை எவ்வாறு பங் கிட்டுக்கொள்வது?
என்றாலும் இன்றைய யாழ்ப்பான அழிவுகள், அவலங்கள் பற்றி உங்க ளோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்.
கவர் எ
புலம்பெயர்ந்து வாழும் நீங்களும் அந்த மண்ணில் தான் பிறந்து, வாழ்ந்து
அனுபவித்தவர்கள் என் பதனால், உங்கள் சொந்
தங்கள் அனுபவிக்கின்ற வேதனைகளை ஒரளவா யினும் உணர முடியும்
என்று நம்புகிறோம்.
யாழ்ப்பான மக்களோடு வாழ்ந்து, அங்கு நடந்த மிருகத்தனமான தாக்கு தல்களின் போது, மக்கள் பட்ட அவஸ்தைகளைக் கண்டு, உணர்ந்த சில அனுபவங்களின் உறையி லிருந்து சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம். பூரீலங்கா நாட்டின் பிர ஜைகளுக்குரிய மனித உரிமைகள் மறுக்கப் பட்டு, அடிப்படை உரி மைகளைக் கூடஇழந்து, உயிர்வாழ்வதற்கான சாத் தியங்கள் நிராகரிக்கப் பட்டு, ஒழிந்து அடங்கி வாழ்வதற்கே மனித மதிப்புக்கள் அற்றவர்க ளாக ஒரு இனம் சொந்த மண்ணிலே அகதிகளாக போராடிக் கொண்டிருக் கிறார்கள் என்றால், அது
யாழ்ப்பான மக்கள் தான். இந்தச் சந்தர்ப்பத்திலே
, அங்கு வாழும் நான்கு லட்சம் (400 ஆயிரம்) மக் கள் தங்களுக்கு ஒரு நாள் விடியும் என்றும் உணவும் உறைவிடமும் கிடைப்ப தோடு தங்களை மாண் புடன் ஏற்றுக்கொள்வார் கள் என்றும், ஒரு நாள் தங்களை விளங்கிக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தார்கள். இவர்களில் பெருந்தொ G33)55UT CRIST சிறுவர்கள், வயோதிபர்கள், கைம்பெ ண்கள், தாய்தந்தையரை இழந்த அநாதைகளும், கை, கால் இழந்த அங் கவீனர்களும் நோயாளி களும் அடங்குவர்.
இடையீடில்லாத பயங்க ரமான தாக்குதல்கள் நகரை இறைச்சிக்கடை யாக்கி விட்டது. மனை
வியின் இறந்த உட லையோ, பிரியமான குழந்தைகளின் மரணித்த உடம்பையோ, துாக்கி Lb Lq- மீது வைத்துக் கொஞ்சி கவலையைக்
 
 

இடையீடில்லாத பயங்கரமான தாக்குதல்கள் யாழ். நகரை மனித இறைச்சிக்கடையாக்கி விட்டது.
கொட்டி அழவோ நேர மில்லாமல், 96 ja). DTä5 L- ஓடிப்போகவேண் டிய நேரம் வந்தது. ஒரு நிமிடம் தாமதித்தால்,
வேறு உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என் பதை அவர்கள் உணர்ந் தார்கள்.
எறிகணைத் தாக்குதல்
ஈழகேசரி ழசம்பர் 1995 15

Page 18
LSGS k0MSzSSCSSLS SCCS
பற்கள் ஈறுகள் சம்பந்தமான சகல தடுப்பு முறை சிகிச்சைகள்
COSMETIC DENTAL TREATMENT
மேற்பட்டவர்க்கு கம்பிகள் மூலம் பற்களை ஒழுங்காக்கல் (ORTHODONTIC TREATMENT)
நாட்பட்ட பற்சுற்று இழைய அழற்சிக்கான சிகிச்சை (PERIODONTAL TREATMENT)
RESTORATIVE & ProsTHEric
PLAIS
16 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 

ATION - PLAISTOW-District Line
?? oာ****ွှ
2بر ۔۔۔
፭” ።” * ያ;
分_* .,空
jéREENGATESTRE TOWLONDONE130BG

Page 19
உணவுப் பொருட்கள் வகைகள், மண்ணெண் கிடைப்பதற்கு அருை காலத்தில் படையெடுப் எண்ணை ஒளற்றியவாறு
களாலும் ஷெல் தாக்கு தல்களாலும், இறந்தவர்
களுக்கு கடைசி மரியா தையைச் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியாத நிலை
தங்கள் மக்களின் இறந்த உடலைத் தொட்டுத் துாக்க முடியாததால், கண்ணிர் விட்டுக் கதறி
அழுத தாய்மார்களுக்கு ஆறுதல் ஒரு வார்த்தை
சொல்வார் UTC5th
ல்லை.
ஏனெனில் கண்ணிர்
விடாத குடும்பங்களே
வீதியில் இல்லை. ஒரே
வார்த்தையில் சொன்
னால், இலங்கை இர ணுவ வெறியர்களுக்கு ஒருவரையேனும் பலி கொடுக்காத குடும்பங்கள் இல்லை.
பயங்கரமான குண்டு வெடிச்சத்தங்கள் அச்சத் தத்தையும் திகிலையும் உண்டாக்கி பயத்துடன் வீட்டை விட்டுத் துரத் தின. தங்கள் சொந்த நிலத்தில் கஷ்டப்பட்டுச் கட்டிய வீடு, வாசல்கள் அவர்கள் கண்முன்னே, 'டாங்கிகளாலும், "புல் டோசர்களாலும் நிர்மூ லமாக்கப்பட்டு, அழிக்கட் பட்டதை கண்டார்கள்.
இந்த வெறியாட்டம் சமாதான
அடக்குமுறை, இணக்கத்
அமையப்
 
 

ர் ஸ்ரோறி
ர், மருந்து ணை என்பன
Durufliab பு 'புண்ணில் நடந்தது.
ஆண்டாண்டு காலமாக சேர்த்த சொத்துக்கள் s ஒரே நிமிடத்தில் அழி வதை எப்படித் தான் தாங்கிக் கொண்டார் களோ?
இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களுக்கு, நம் மக்களின் நிலையோடு, மனநிலையும் மிகப் பரி தாபரகமாக தாக்கப்பட் டன. சொந்த பந்தங்கள்,
அன்பின் பிணைப்பு எல் லாமே சின்னாபின்னமா கின. சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கைகள் * புதைக்கப்பட்டன. ஏமாற் றமே அவர்களுக்கு
கிடைத்த சொத்து. கடந்த மூன்று வாரங்க ளில் அவர்கள் அடைந்த துன்பம் இது காலம் வரை அனுபவித்த எல் லாத் துன்பங்களிலும் பார்க்க மகா மோசமா னது. இப்போதுள்ள சிங் கள அரசு முன்னைய அரசுகள் செய்யாத நிந் தனைகளைச் செய்து விட்டது. அடக்குமுறை களும், மனித மாண்பை மதியாத எருமைத்தன மும், தமிழ் நெஞ்சங் களை நசித்து விட்டன. இருப்பில் இருந்த உண வுப் பொருட்கள் எல் லாம் ஏலவே தீர்ந்துவிட்
c. உணவுப் பொருட்களின் நிலைமை, முன்னெப் போதும் இல்லாதவாறு மோசமாயிற்று. மனித உயிர்களைக் காப்பாற்று மாறு செய்த கருனை மனுக்கள் எல்லாம் வினாயின. பஞ்சத்தை உண்டாக்கி விட்டு, படைகளை அனுப்புவதே அரசின் இன அழிப்பின் சித்தாந்தம். பசியும், பட் டினியும் மெல்ல மெல்
லத் தலை துாக்கின. பருவ கால மழையும் எதிரியாயிற்று. உணவுப் பொருட்கள், மருந்து
வகைகள் , மண்ணெண் னெய் என்பன கிடைப் பதற்கு அருமையாயிருந்த
Ts) கட்டத்தில் , படையெடுப்பு 'புண்ணில் எண்ணை ஊற்றியவாறு நடந்தது.
இந்த வெறியாட்டம் சமாதானத்தைச் செல் லாக்காசு ஆக்கிவிட்டது. அடக்கு முறை, இனக் கத்துச் சார்பான ஒரு பாதையாக அமையப் போவதில்லை. மக்களை அடக்கி ஒடுக் குதலும், அடிமைப்படுத் தலும், சமாதானக் கத வுகளைப் பூட்டும் சாவி களாகவே கருதப்படும். தாங்கள் கையில் துாக்கக்
த்தை செல்லாக்காசாக்கிவிட்டது.
க்குச் சார்பான ஒரு பாதையாக
போவதில்லை.
ஈழகேசரி டிசம்பர் 1995 17

Page 20
மனைவியின் இறநத உடலையோ,
குழந்தையின் மரணித்த உடம்பையோ துாக்கிப் பார்க்க நேரமின்றி அவலமாக உயிரைக் காக்க ஓடுகின்றனர்.
ծռւգա பொருட்களை எடுத்துக் கொண்டு , சாவகச்சேரி, கொடிகா
மம் என்றும் தென்மராட்
சிப் பக்கமாக மக்கள் ஓடினார்கள். தென்னந் தோட்டங்கள் நிறைந்த
தென்மராட்சிக்கு நான்கு லட்சம் மக்கள் சென்று எங்கே தங்குவது? அங் கிருந்து கிளிநொச்சிக்குச் சிதறிய மக்களை எப்ப டித் தான் அந்தச் சிறு மண் முழுமையாகத் தாங் கிக் கொள்ளும். உன
வும், உடையும் இல்லா மல் அந்தரிக்கிறார்கள்; அவலத்தோடு வாழ்கி றார்கள்.
அத்தியாவசியமான மனித தேவைகள் பூர்த்தி செய் யப்படாவிட்டால், ઈીeo ஆபிரிக்க நாடுகளின் கதியே நமது மக்களுக்கு ஏற்படலாம். வலது குறைந்தவர்கள், வயோ திபர்கள், சிறுவர்கள் என் பவர்களில் பத்து வீத மான மரணம் ஏற்பட் டாலும் வியப்பில்லை.
பருவமழை காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆக்கி ரமிக்கும் அரசாங்கத்தின் திட்டம் அங்கு வாழ்ந்த மக்களின் உணர்ச்சிக ளைப் பிய்த்து எறிந்துள் ளது. இடம்பெயர்ந்தோர் சேற்றிலும் சகதியிலும் பல மைல்துாரம் கால் நடையாக நடந்து வயோ திபர் மழையில் நனைந்து
ஒடுங்கவும் அங்கவினர் அவலப்படவும் சிறுவர் குளிரில் விறைக்கவும், அழிவின் ரகசியங்களை
மூடிக்கொண்டு அரசின் இன அழிவின் அத்தியா யம் ஒன்று முடிவுறுகிறது.
மாரி காலத்தில் யாழ்ப்பா னத்தில் நீரால் ஏற்படும் நோய்களால் மரண வீதம்
கவர் 6
யுவோ கிடையாது. விற கும் பொன் விலை. இந் தச் சந்தர்ப்பத்தில் 4 லட் சம் மக்கள் நீரைச் சுட வைத்துக் குடிப்பது எப் படி? சுடாத நீர் கூட அவர்கள் தாகத்தை தீர்க் கக் கிடைத்தால் போதாதா?
மனித துயரங்களை மதிப் பிட்டு, அதற்கு உடன
ις-ιμπές விடைகளைக் காணவேண்டிய இவ் வேளையில் இடம்
பெயர்ந்தவர்களுக்கு துயர் துடைக்கும் பணியில் ஈடுபட விரும்பும் நிறுவ னங்களை அரசு அங்கீக ரிக்கவேண்டும். மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு வாய்ந்த அரசே அவர்களை நிர்க் கதியாய் விட்டால், நீதி ஓய்ந்துவிடாது. சமாதானத்துக்கு நீண்ட துாரம் போகவேண்டியுள் ளது. போரினால் சமா தானத்தைக் கொண்டு வரலாம் என்று 9J 3r எண்ணுவது பொருந்தா மருந்தாகும். இப்போது மக்களுக்குத் தேவை உணவும், உறை
விடங்களும், கூடாரங் கள், 'கன்வஸ்', றபர் சீற் றுக்கள் என்பனவற்றி
னால் ஆன குடிசைகள் அமைத்து மழை காலத் தில் மாபெரும் துயரில் இருந்து மக்களைக் காக்க
பணியாற்றவேண்டும்.
இலங்கையின் நல் வாழ் வுக்குத் தோள் கொடுத்து, இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றுப் புகழுடன் வாழ்ந்த ஒரு இனம் துன் ւյ5eտ5պԼԸ SCAGO GO GO யுமே பின் சந்ததிக்கு விட் டுச் செல்வார்களேயா னால் பகை நெருப்பை
இனி வரும் பல சந்ததி
அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக தண் களாலும் தணிக்க முடி ரைச் சுத்தமாக்கும் யாமல் போய் விடும். பெளதீக நீர் கரைசல் விரைவான சமாதானத் யாழ்ப்பாணத்தை எட்டிக் திட்டம் இல்லாவிடில் கூடப் பார்க்கவில்லை. இதுவே முடிந்த முடி மின்சாரமோ, எரிவா வாகும்.
18 ஈழகேசரி டிசம்பர் 1995


Page 21
புலம்பெயர்
பிறந்த மண் ஆக்கிமிக்கப்பட்டு, சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டு, அழிவுகளையும் அவலங்களையும் தாங்கிக்கொண்டு தெருக்களில் அகதிகளாக வாழும் லட்சோப லட்ச உறவுகளின் வேதனைத் தி புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது இதயங்களில் மூண்டு எரிந்து ஆர்ப்பரிக்க வைத்தது. அந்தந்த நாடுகளின் தலைநகர்களில் ஆயிரம் ஆயிரம் என்று திரண்டு ஊர்வலம் நடாத்தித் தமது எதிர்ப்பை காட்டிக் கொண்டார்கள். நோர்வே, சுவிஸ், பாரிஸ், லண்டன், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து ஆகிய நகரங்களில் நமது மக்கள் தமது உள்ளக் கொதிப்பை வெளியிட்டனர். கடந்த மாதம் 10ம், 11ம், 18ம், திகதிகளில் இப் பேரணி நடைபெற்றன. லண்டனில் ஈழத் தமிழர்கள் பதி ைராயாயிரத்துக்கு மேலாகக்கூடி முதல் தடவையாக சரித்திரம் படைத்தார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் ரஸ்ஸல் ஸ்குயரில் லண்டன் பல்கலைக்கழகம் அமைந்த மலட் வீதியில் மதியம் ஒரு ‘மணிக்கே ஆயிரம் ஆயிரம் என
சிறுவர், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் கூடத்தொடங்கினார்கள். குவிக்கப்பட்டாலும், ஊர்வலம்
ஆரம்பமாகி மு| நேர்த்தியான மு நடந்துகொண்ட உலக நாடுக6ே அங்கீகரியுங்கள் அமைதிக்கு வ கோஷங்கள் வ இம் முறை ஊ தேசியத் தலை இணைக்கப்பட்ட நுாற்றுக்கணக்கி காணக்கூடியதா ஸ்குயரில் பேர stroorly 8L Lib பிரிட்டிஷ் தொழ இருவர் சிங்கள அழிப்புக்கு பிரி போவதைக் கை பல்கலைக்கழக சந்திரகாந்தன், சச்சிதானந்தன், பேரின்பநாயகம் விடுதலைப் புல சாந்தன் ஆகிே உரையாற்றினா நோர்வேயின் ஒ தடவையாக இ ஒன்று நடந்தது கலந்து கொண் இந்த ஊர்வலம் நடைபெற்றது.இ நடாத்தப்பட்ட ெ பாரிஸ் பஸ்திலி உணர்சிகரமாக
 
 
 

தமிழர்கள் பேரணி
Ձեւյմ) 6:16)Ù pறையில் மக்கள் னர். உலக நாடுகளே ா தமிழர் தாயகத்தை
! அங்கீகாயுங்கள் ழி விடு என்ற ானைப் பிளந்தன. ர்வலத்தில் தமிழீழத் வர்பிரபாகரனது படம்
அட்டைகளை ல்ெ தாங்கியவர்களை க இருந்தது.ட்ரவல்கள் ணி வந்து சேர்ந்த
நடைபெற்றது. Sற் கட்சி எம்பிக்கள்
அரசு நடத்தும் இன ட்டிஷ் அரசு துணை tit 195560Tit. UJITup.
பேராசிரியர் LITËLİT
Lg5uDT
rf L6 கள் பொறுப்பாளர் UTÍT
reb6ft.
ஸ்லோவில் முதல் வ்வித ஊர்வலம்
2ஆயிம் பேர் டனர். 10ம் திகதி
துவேஇங்கு பரும் பேரணியாகும். ல் நடந்த ஊர்வலம் நடந்தது.தமிழிலும்
ப்ரெஞ்சிலும் பூரீலங்கா அரசே தமிழர்களைக் கொல்லாதே கொல்லாதே என்பன போன்ற கோஷங்களை எழுப்பினள்.ஊர்வலம் முடிவில் புலிகள் சர்வதேச பொறுப்பாளர் லோலரஸ் திலகள்,
பிரான்ஸ் கிளை பொறுப்பாளர் மனோகரன் ஆகியோர் பேசினர். ஜெர்மனியில் ஏழு இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. 11ம் திகதி ஒரே நாளில் இந்த ஊர்வலங்கள் நடந்தன.டோட்முண்ட், சார்புறுாக்கன்.பிராங்பேர்ட், பொலின்.ஸ்ருட்குாட், பிறேமன், முன்சன் ஆகிய இடங்களிலேயே
இந்தப் பேரணிகள் இடம்பெற்றன.
த் தமிழர்கள்
இத்தாலி வத்திக்கனில் நடந்த ஊர்வலத்தின் முடிவில் பாப்பாண்டவரிடம் தமிழர்க்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுத்து நீதியை நலை நாட்ட உதவும்படி கோரிக்கை விடப்பட்டது.
சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் நடந்த பேரணியில் 8ஆயிரம்மக்கள் கலந்துகொண்டனர்.சுவிஸ் புலிகள் பொறுப்பாளர் நடராஜா முரளிதரன், அவரோடு இணைந்த தொண்டர்கள் பேரணி வெற்றி பெற உழைத்தார்கள்.
கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் 15ஆயிரம் மக்கள் பேரணியில் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
ஈழகேசரி டிசம்பர் 1925 19
கவிஸி

Page 22
9M ES
RESIDENTIAL LETTIN
770B London Road, Thornton Heath Pol
Tei: 0181-6648800 / 0181-763
We at ARMASSOCIATES are pleased to anr management.
We have looked after your financial and insure decades and now our reliable and confidential you with our unique services in property mana
We are here to help you with all your property you please.
WANTED : FLATS
For All Types
Please contact P.
LIFE PENsion MoRTGAGE . Hon
REGULATED BY THE PERSONAL INVESTMEN
TEL: 018
20 ஈழகேசரி டிசம்பர் 1995
 

STATES
GS & MANAGEMENT
ld, Thornton Heath, Surrey, CR7 6JB
2221 - Fax: 0181-763. 2220
Iounce our new service in property
ince needs successfully for the past two services have been extended to provide gement.
needs whenever, wherever and however
HOUSES TO LET
of Insurance
SRINVASAN
Personal Investment Authority
IE * SHOP * LLABILITY * GENERAL
AUTHORITY FORINESTMENT BUSINESS
-664 8800

Page 23
O விமல் சொக்கநாதன்
முடிக்குரிய
FTTSS) முன்னாள் மனையாள் LT சொல்லக்கூடாதது எல் லாம் சொல்லிவிட்டார். பகிரங்கமாக உலகெங்கும் உள்ள கோடானு கோடி ரெலிவிஷன் பார்வை யாளர்கள் முன்னிலை யில் தமது மனத்தாங்கல் Ε ΕΟ ΕΠ கக்கோ கக்கு என்று கக்கிவிட்டார். அரச குடும்பத்தினர் அர ண்மனை நிர்வாகத்தினர் என்னை இப்போது ஒரு
இளவரசர் அவர்களின் காதல்
பிரச்னையாக சுமையாக கருதுகிறார்கள் . என் சம்பளம்(மக்கள் surfus
லிருந்து வரும் ஒசிப்பணம் குறைக்கப்பட்டு விட் டது. என் வெளிநாட்டுப் பயனங்கள் தடுக்கப்படு கின்றன. எனக்கு வரும் கடிதங்கள், பரிசுகள் இடையில் நிறுத்தப்படு கின்றன. 'காணாமற் போகின்றன. " ஜிப்பி எனது நண்பர். - அவரும் நானும் நெருக்
பழகினோம். ஆனால் உடலுறவு வைக் கவில்லை. ரெலிபோனில் மிகவும் அந்நியோன்னிய மாக நானும் அவரும் பேசியதை ஒட்டுக்கேட்டு , ஒலிப்பதிவு செய்து பகி ரங்கமாக ஒலிபரப்பினர். ஒலிவர் ஹோர் என்ற இன்னோர் நண்பருக்கு நான் வம்புத்தனமான 300 நியூசன்ஸ் அழைப்புக்கள் ரெலிபோனில் கொடுத் தேனாம் எனக்கு ஏது நேரம். ? படைவீரர் ஜேம்சை நான் மிகவும் நேசித்தேன். மனதார விரும்பினேன் அவருடன் all-g) கொண்டேன். ஆனால் அவர் இந்த ரகசியத் தொடர்பு பற்றி நுால்
மலரும் 6
படைவீர் நேசித்தே அவருடன் ஆனால் தொடர்பு
என்னை
ஒன்றை எழுதி என்6ை மனம் நோகச் செய்துவிட டார். (காதல் வசப்பட்ட ஒரு இளவரசி
ஒரு முதுபெரும் அரசியல் வாதிக்குரிய அனுபவத் துடன் டயானா ரெலி விஷனில் காட்சி தந்தார் கேள்விகள் முன்னரே அவருக்கு தரப்பட்டிரு கலாம் -பதில்களை அவ ஒத்திகை பார்த்திருக் லாம். ஆனாலும் அவ பயன்படுத்திய சில வார் தைகள் -பிரதியை அவரே எழுதினார
 
 
 

எண்ணங்கள்
ர் ஜேம்சை நான் மிகவும் ன். மனதார விரும்பினேன். உடலுறவு கொண்டேன். அவர் இந்த இரகசியத் பற்றி நுால் ஒன்றை எழுதி ா மனம் நோகச் செய்து
விட்டார்.
எனற சந்தேகத்தை உண்டு பண்றணுகின்றன. "அவள் போகமாட்
T. . .
மெளனமாக போகமாட் டாள். "
"இல்லறம் என்பது இரு வர் மட்டுமே" மூன்றா
வது ஆள் வந்துவிட்டால் சனநெரிசல் அங்கு ஏற்
பட்டு விடுகிறது. "
"கடைசி வரை நான் போராடுவேன்! ஏனெ னில் எனக்கும் ஒரு
கடமை இருக்கிறது. வளர்த்து ஆளாக்கி விட
இரு குழந்தைகள் இருக் கின்றன. "டயானா மைட் விவகா ரத்தில் இன்னும் பல அத் தியாயங்கள் தொடர இருக்கின்றன.
பொஸ்னியா நாலாண்டு கால நாசகாரப் போர் முடிவடைகிறதா? பொஸ்னியா விலிருந்து ஆயிரக்கணக்கான மைல் கள் மேற்கே அமெரிக் காவின் ஒஹையோ(OHIO) மாநிலத்தில் ஒரு விமா னப்படைத்தளம். பலத்த
ஈழகேசரி டிசம்பர் 1995 21

Page 24
உலக நெருக்கடிகள் சமாதானம் ஏற்படுத்திவரு அதிபர் “நெருக்கடி நாயக மிகவும் பெருமையாக இந் சமாதான ஒப்பந்த அறிவித்திருக்கிற
பாதுகாப்புக்களுக்கு மத் தியில், பொஸ்னிய அதி பர், குறோஷிய அதிபர், சேர்பிய அதிபர் ஆகி யோர் தத்தம் பிரதிநிதி களுடன் கூடி பல நாட்
s ரவு பகலாகப் பேசினார்கள். நித்தி ரையோ , ஒய்வோ இல்
லாமல் பல நாட்களாக விடிய விடியப் பேசிய அலுப்பினால் தான் ஒத் துக் கொண்டார்களோ
என்று வியக்கும் அள விற்கு ஒத்துக்கொண்டார்
கள். சமாதான உடன் படிக்கையை ஏற்படுத்தி னார்கள்.
O) is நெருக்கடிகள் பலவற்றில் சமாதானம் ஏற்படுத்தி வரும் அமெ ரிக்க அதிபர் நெருக்கடி நாயகர் கிளின்டன் மிக வும் பெருமையாக இந்த சமாதான உடன்படிக் கையை உலகுக்கு அறி வித்தார்.
இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் உல கநாடொன்றில் நடந்த
மிகப் பெரும் போர் -மிக நீண்ட போர் என்று கரு தப்படும் இந்த பொஸ் னிய போர் பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்
l-E).
22 ஈழகேசரி டிசம்பர் 1995
 

ത്ത്
பலவற்றில் ம் அமெரிக்க ர்” கிளின்டன் த பொஸ்னிய த்தை
TT
இந்தப் போரில் வெற்றி கண்டவர்கள் யாருமே இல்லை. எல்லோருமே தோல்வி கண்டார்கள். சமாதானம் மட்டுமே வெற்றி கண்டது. முன் னாளில் யூகோஸ்லாவிய என்ற பெயரில் ரீற்றோ என்ற இரும்பு மனிதரால் ஆளப்பட்ட இந்த நாடு - ரீற்றோ இறந்து சோவி யத் யூனியன் கலைந்த தோடு -பல நாடுகளாக சிதறியது. எல்லைப் பிரச் னைகள் ஆரம்பித்து இனச்சுத்திகரிப்பு என்ற பயங்கர நடவடிக்கையாக உருவெடுத்தது. LOMO
வருடங்களாக சகோதரங் கள் போல ஒருமித்து வாழ்ந்த குடும்பங்கள்
எதிரிகளாக Lomrólesor. போர் நாலு வருடங்க ளாக நீடித்தது.
சமாதான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்படுவது இது ஒன்றும் முதற் தடவை அல்ல. பொஸ் னிய சண்டையில் இது 14 வது உடன்படிக்கை. சமாதான உடன்படிக் கையில் கைச்சாத்திடுவ தும் பின்னர் கிழித்து விசிவிட்டு மீண்டும் சண் டையில் ஈடுபடுவதும் ஒரு தொற்று நோய் போல பொஸ்னியாவையும் பிடித் திருந்தது. அப்படியானால் இம் முறை மட்டும் இந்த 14 வது உடன்படிக்கை நிலைக்கும் என்பதில் என்ன நம்பிக்கை? இருக் கவே இருக்கிறது.
இந்தச் சண்டைகளில் கலவர நாயகர்கள் பொஸ்னிய , சேர்பிய
தலைவர். கரடி போன்ற "கரடிச் அவரது வலது கை போன்ற படைத்த
ளபதி, மிலேச்சகுணம் கொண்ட மிலாடிச்" இந்த இருவருக்கும்
தெரிந்தது ஒரேயொரு மொழி. அது ஏ. கே. 47. மொழி, துப்பாக்கிகளால் மட்டுமே பேசி வந்த இவர்கள் முஸ்லிம்களை சித்திரவதை செய்து வந் தார்கள். சமாதான உடன் படிக்கைகளுக்கு ஒத்துக் கொண்டு விட்டு பின்னர் அதனை அவம தித்து, நிராகரித்து மீண் டும் சண்டையில் ஈடுபட் டார்கள்.
தமக்கு பண உதவியும் ஆயுத உதவியும் தந்து வந்த நட்பு நாடான சேர் பியரின் கையையே கடித்
தார்கள். விளைவு ? அந்த நட்பு நாடே அவர்களை
ஒதுக்கி வைத்தது. சமா தானத் துாதுக்குழு ஒன் றுக்கு தலைமை தாங்கி அமெரிக்கா சென்று பொஸ்னிய , குறோஷிய அதிபர்களுடன் கைச்சாத் திட்டது.
கைச்சாத்திட முன் நுாற்

Page 25
மலரும் :
றுக்கணக்கான வரைபடங் கள் *ஆராயப்பட்டன. ஊர் ஊராக -வயல் வய லாக -புதிய வரைபடம் கூட்டத்திலும் வரையப் பட்டு எந்தப் பகுதி யாருக்கு என்று தீர்மா னிக்கப்பட்டு உடன்ப டிக்கை கைச்சாத்திடப் பட்டது. புதிய அரசியற் சாசனம், புதிய தேர்தல் கள் இவை பற்றியெல் லாம் பேசப்பட்டது. குழப்பங்கள் செய்து சமாதானப் பேச்சுக்க ளுக்கு வராமல் அடாவ டித்தனம் புரிந்து வந்த கரடி, கரடிச ԼDDDյմ) தளபதி மிலாடிச் இருவ ரும் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனம் செய் யப்பட்டது. எனவே புதிய பொஸ்னிய சேர்பியாவில் எந்தவித பதவியும் வகிக்க இவர்கள் அருகதையற்ற வர்கள் ஆக்கப்பட்டார் கள். உலகில் இன்று அவர்களுக்கு நண்பர் களே கிடையாது. சேர் பியாவும் ரஷ்யாவும் கையை விரித்து விட்
le. புதிய உடன்படிக்கைப்படி ஐ. நா. படைகளுக்கு பதிலாக அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ கூட்டமைப்பில் படைகள் (அமெரிக்க, பிரெஞ்சு பிரிட்டிஷ் படைகள்) மொத்தம் 60 ஆயிரம் பேர் டிசம்பர் 15 க்கு முன் பொஸ்னியாவுக்கு அனுப்பப்பட இருக்கிறார்
5, ‘போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனம் செய் யப்பட்ட இருவரையும் 'கைது செய்யும் உத்தரவு கூட இந்தப்படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
பொஸ்னியாவுக்கு விடி வுகாலம் வந்துவிட்டதா? பொறுத்திருந்து பார்ப் போம்.
வரலாற்று தாயகள் Gau GüTFT போலந்து நாட்டில் அதி பர் தேர்தல் முடிவ
டைந்து புதிய அதிபரை மக்கள் தெரிவு செய்திருக் கிறார்கள். ஒரு முன் னாள் கம்யூனிஸ்ட்டை
தமது அதிபராக வாக் ளித்து தெரிந்திருக்கிறா கள்-நன்றி மறந் போலந்து மக்கள். நாலு நாள் உணவு தந்து விட்டான் என்ற நன்றி கடனுக்காக வாழ்நா6 முழுவதும் வாலை ஆட் டிக்கொண்டு அவள் காலடியில் நின்று உயிரை விடுகிறதே நாலு கால் மிருகமான நாய் ! அந்த நாய் மிருகத்திட போலந்து மக்கள் படி கவேண்டியது எவ்வ ளவோ இருக்கிறது.
காரணம் அவர்கள் வா
குகளினால் இப்போது தோற்கடித்து அதிப பதவியிலிருந்து கழற்ற விட்டிருப்பது UT6) J? அவர் தான் லெக்
நம்பிக்
முன்னால் அதிபரா தேர்ந்தெடு மறந்த
ajueir FIT என்ற SuJ லாற்று நாயகன்.
சிலம்புச் செல்வர் ம. - Golur T. &ffl. போன்ற அடர்ந்த மீசை, அமை
தியான முகம். தமது மக் கள் நினைவுகளைத் தாங் கிப் போராடும் நெஞ்சம். 70 களின் பிற்பகுதியில் போலத்தில் கம்யூனிச கெடுபிடியாளர்கள் -
ஜெனரல் ஜருசெல்ஸ்கி என்ற இரும்பு மனிதன் தலைமையில் நாட்டை நிர்வகித்து வந்தபோது போலந்தின் கிடான்ஸ்க் நகரில் உள்ள கப்பல் கட் டும் துறைமுகப் பகுதியில் ஒரு தொழிலாளி கம்யூ னிச ஆட்சியை எதிர்த்து குரல் எழுப்ப ஆரம்பித் தான். கஷ்டங்களை அனுபவித்தான். மேற்கு நாடுகள் இந்த தனிமனி தனை கண்டு வியந்தன.
அந்த தனிமனிதன் தான்

எண்ணங்கள்
T
U
:
கை துரோகம்
ர் கம்யூனிஸ்ட்டை புதிய ாக போலந்து மக்கள் Sத்திருக்கிறார்கள். நன்றி
போலந்து மக்கள்.
லெக்
ea Juuesör SFT. னுக்கு ஆதரவாக பல தொழிலாளிகள் சேர்ந் smf seit. SOLIDARITY gë, கியம் / ஒற்றுமை என்ற பெயரில் புதிய தொழிற் சங்கம் பிறந்தது. கம்யூ னிச அரசாங்கத்தால் அடக்கப்பட்டது. இந்த தொழிலாளிகள் எழுப் பிய குரல், நடத்திய ஆர்ப்பாட்டங்கள் ஐரோப் பாவின் மற்ற கம்யூனிச நாடுகளில் எதிரொலிக்க ஆரம்பித்தன.
தொழிலாளர் புரட்சி -மக்
sSGau
கள் கிளர்ச்சியாக மாறி யது. மக்கள் கிளர்ச்சி பேர்ளின் பிரிவினைச்
சுவரை உடைத்து எறிந் தது. கம்யூனிசம் கவிழ்ந் தது. போலந்தில் மட்டு மல்ல கிழக்கு ஜெர்மனி யில் சோவியத் யூனிய னில் எங்கும் இதே கதை தான். போலந்து கம்யூ
னிச ஆட்சி தப்பி ஓடி யது. புதிய தேர்தலில் தொழிலாளர் தலைவர் வயன்சா மக்கள் தலை வரானார். சூறையாடப் பட்ட பொருளாதாரத்தை துாக்கி நிமிர்த்தும் முக மாக பல சிக்கன நடவ டிக்கைகளை அறிவித் தார். மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. முன்னாள் கம்யூனிச ஆட்சியில் பதவி வகித்த ஒரு கம்யூனிஸ்டை 10 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் அதி பராக தெரிவு செய்திருக் கிறார்கள். அதிபர் வயன்சா கழற்றி வெளி யேற்றப்பட்டிருக்கிறார். அது தான் ஜனநாயகம். ஏனெனில் போலந்து இப் போது கம்யூனிச ஆட்சி
அல்ல, நைஜீரியா போன்ற பதவி வெறி கொண்ட இராணுவ
ஈழகேசரி டிசம்பர் 1995 23

Page 26
மலரும் என
ஆட்சியும் அல்ல. அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் வயன்சா வுக்கு வயது 52. அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. வரலாற்றில் இடம் பெறப் போவது அவர் மட்டுமல்ல, நன்றி மறந்த போலந்து வாக்காளர்க ளும் தான் !
மாமாங்கப் பிள்ளையார்
"அரங்கேற்றம் அவசியந் தானா?
நாயகி, நாயகனைத் தேடி ஏங்குவதை பிரதிபலிக்கும்
பரத நாட்டிய நடனங் களை இக்கால குழந் தைகள் படிக்கவேண்
டுமா? இது பெண் விடு தலைக்கு எதிரானது அல் GAGAT? இப்படியாக சில மேதா விகள் மக்களுக்கு புரி யாத விதத்தில் புரியாத வார்த்தைகளை பயன்ப டுத்தி எழுதி நேரத்தை விரயஞ் செய்து கொண் டிருக்கும் இந்த நாட்க ளில் -ஆண்டுக்கொரு முறை பிரதிபலிக்கும் நடனங்களை ஆழமான அர்த்தங்கள் பொதிந்த இதிகாச நாட்டிய நாடகங் களை, ஐம்பெரும் காப் பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அழியா வரம்பெற்ற கல்
24 ஈழகேசரி டிசம்பர் 1993
சுபத்திரா கியின் சிவகாமியின் சப தம் சரித்திர நவீனத்தை நாட்டியமாக்கி அரங் கேற்றி லண்டன் தமிழ் ரசிகர்களை திணற அடித்து வருகிறார் பூரீமதி சுபத்ரா சிவதாசன் என்ற நாட்டிய ஆசிரியை. பம்மாத்து "விமர்சகர் குறிப்பிட்டது போல பூரீமதி சுபத்ராவின் நாட் glu நிகழ்ச்சிகளுக்கு வரும் பெற்றோர் -விருந் தினர் அனைவரும் "வ டிவா. , உடுத்துக் கொண்டு வருவினம்" என்பது D-sistsoldums இருக்கலாம். ஆனால் அவர்கள் அவையில் வீற் றிருக்கும் சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் போல விரைந்து கழிந்து
விடுவதாக LG) பெற்றோர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அத் தனை விறுவிறுப்பு
தொய்யவிடாமல் நிகழ்ச் சிகளை தொடுக்கும் சுபத் ராவின் சாதுர்யம். நவம் பர் 12 ஆம் திகதி குறோய்டனில் அரங்கே றிய "மாமாங்கப் பிள் ளையார்" நிகழ்ச்சி அவ ரது சாதனைகளில் ஒன்று. "எல்லாம் எங்கள் சுவாமியின் அருள்" என்று பயபக்தியுடன் பகவான் FTuĴtumTUTesler படத் தைப் பார்த்து பரவசத் துடன் கூறுகிறார் சுபத்ரா, ●
 

ர்ணங்கள்
வெளிவரத் தயார்நிலையில்: கே.எஸ்.துரை எழுதிய
சமுக வரலாற்று நாவல்
புதிய செய்திகள்
தாயக மண் உங்கள் காதோடு
பேசும் கதைச்சுவை
மூன்றாண்டு கால ஆய்வில்
பதிவு செய்யப்பட்ட தகவல்கள்
தவறாது படிக்கவேண்டிய
நாவல்
உங்கள் நாடுகளின் TCC
க்களில்
பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக தொடர்பு Frueojvej 10. 2 th, 7400 Heming DENMARK Te: 45+ 97215425

Page 27
O அபிமன்யூ 1983 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் நினைவுகள் தமிழர்கள்
அனைவரையும் மீண்டும் ஒரு முறை தட்டிச் சென்
றுள்ளது. 12 வருடங்களின் முன்னர் தமிழர்களின் சொத்துக்
கள் அக்கினியுடன் சங்க மமானதால் புகை மண் டலத்தைக் கண்ட கொழும்பு நகரம் இப் போது, கொலன்னாவ - ஊறுகொடவத்த எண் ணெய்க் களஞ்சியங்கள் எரிக்கப்பட்டதால் ஏற் பட்ட தீப்பிழம்பைக் கண்
(GiD é
கொலன்னாவி
தாக்குதல்கள் மத்தியில் ெ தமிழர்களுக் இல்லை
உறுதிப்படு
 

போக்கில்
டுள்ளது. இரண்டுக்கும் இடையில் எவ்வளவு முரண்பாடு: ஆனால் இரண்டுக்கும் காரணம் ஒன்று தான்.
இனவாத அரசியல் தான்.
ஆனால் , இவ்வளவு படிப்பினைகளின் பின்
னரும் கூட சிங்கள மக்க ளின் மனநிலையில் Lםfזb றமெதுவும் ஏற்பட்டுள் ளதா? இல்லையென்று தான் சொல்லவேண்டும். கொலன்னாவைத் தாக் குதலைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள சம்பவங் கள் "1983 ஆம் ஆண்டு" மனோபாவத்திலிருந்து சிங்களவர்கள் மாற வில்லை என்பதைத் தெளிவாக வெளிப்படுத் தியுள்ளது.
சாதாரண சிங்களவர்க ளின் மனோ நிலை தான் மாறவில்லை என்றால் அரசின் மனோநிலையா வது மாறியுள்ளதா? அது கூட இல்லை - 1983 ஆம் ஆண்டுக் கலவ ரத்தை "சிங்கள மக்களின் உணர்வு" என "ஜே. ஆர். " -அப்போது வர்ணித்தார். இந்த "உணர்வு"களுக்கு உரிய இடத்தையும் அவர் கொடுத்ததன் விளை வைத் தான் நாடு இன் றும் அனுபவிக்கிறது. கொலன்னாவச் சம்பவத்
அதே அடி
தைத் தொடர்ந்து இந்த "*"***" oooooooo O சிங்கள மக்களிடம் I afidual boogies தோன்றியுள்ளது. இதற்கு உரிய இடத்தை வழங்கு தமிழர்கள் மீது வதன் மூலம் இனவாதி துவிடப்பட்ட களுடன் சமரசத்தைச் செய்து கொள்வதெனவும் சிங்கள மக்கள் அரசு முடிவெடுத்துள்
GTGS)L) கடந்த மாதம் சறிந்துவாழும் தெளிவாக நிரூபிக்கப்பட்
டுள்ளது. 5 (35 பாதுகாபபு பாதுகாப்பு இல்லை
எனபதை கொலன்னாவச் சம்பவத் தைத் தொடர்ந்து தமிழர் த்தியுள்ளது. கள் மீது கட்டவிழ்த்து
I l I ll li li li l Lu' u smrġiessdiossidir சிங்கள மக்கள் மத்தியில்
ஈழகேசரி டிசம்பர் 1995 25

Page 28
செறிந்து வாழும் தமிழர்
களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மட் டும் உறுதிப்படுத்த வில்லை. இவ்வாறான
பாதுகாப்பை உறுதிப்படுத் துவதற்கு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படைகளோ தயாராக வில்லை என்பதும் இவற் றின் மூலம் வெளிப்படுத் தப்பட்டிருக்கின்றது.
1983 ஜுலைக் கலவரத் தின் போது தென்னிலங் கையில் எவ்வாறான சம் பவங்கள் இடம் பெற்ற னவோ, அதே போல "குட்டிக் கலவரம்' ஒன்று இப்போதும் நடந்து முடிந் திருக்கின்றது. மலையகத் தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் பொலிசார் பார்த்துக் கொண்டிருக்க கோர மான முறையில் அடித் தும் -வெட்டியும் கொல் லப்பட்டுள்ளார்கள். பல கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பல தமிழர்கள் தாக்கப்பட்டுக் காயமடைந்திருக்கின்றார் கள். இவை அனைத்தும் ஆயுதப்படையினர் பார்த்
துக் கொண்டிருக்க அவர் களது ஆதரவுடனேயே இடம் பெற்றுள்ள அதிர்ச் சியளிக்கும் ஒரு விடயம்
தான. தாக்குதல் நடத்தியவர்கள் யார் -கொலைகளைச்
போல நடத்த
செய்தவர்கள் எவர் என் பவற்றைத் தெரிந்து கொண்டும், அவர்க ளுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அவர்கள் "ஹீரோ"க்களாகக் கருதப் படுகின்றார்கள். இவர் கள் மீதான நடவடிக் கைகள் எடுக்கப்படாதது, இவ்வாறான சம்பவங் 85e)S ஊக்குவிப்பதா கவே உள்ளது. அத்து
26 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 

டன் தமிழர்களின் பாது காப்பையும் இச்சம்பவம் கேள்விக்குறியாக்கியுள் ளது. தமிழ்க்குழுக்களின் தலைவர்கள் அரசுக்கு ஆதரவளித்துக்
கொண்டே இவை
GréigIGilligaii
அனைத்தையும்
வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
சிவில் பாதுகாப்பு?
கொழும்பிலும் அதன் சுற் றுப்புறங்களிலும் இடம் பெற்ற இவ்வாறான தாக் குதல்களுக்கு அரசாங்கத் தால் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புக் குழுக்கள் அல் லது மக்கள் பாதுகாப்பு படையே காரணமாகும் கடந்த மே, ஜூன் மாதங்
களில் அரசாங்கத்தின் ஆதரவுடன் இக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ் வொரு பொலிஸ் பிரிவு மட்டத்திலேயே இக்குழுக் கள் ஆரம்பிக்கப்பட்டன. கொழும்பில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ள தாகவும் அவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத் துடனேயே இக்குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. சமூகத்தில் புதியவர்களின் நடமாட் டங்களைக் கண்காணிப் பதும், சந்தேகத்துக்கிட மானவர்கள் தொடர்பாக பொலிஸிற்குத் தகவல் கொடுப்பதும் தான் இவர்
களது கடமை. ஆனால் வீடு வீடாகச் சென்று சோதனைகளை மேற் கொள்ளவும், தமிழ்
இளைஞர்களைக் கொலை செய்யவும் இக்
குழுக்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்க வில்லை. அது அவர்
களே எடுத்துக் கொண்ட அதிகாரம்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அந்தந்தப் பகு

Page 29
திகளைச் சேர்ந்த குண் டர்களே விழிப்புக் குழுக் களின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார் கள். அத்துடன் சிங்கள வர்கள் மட்டுமே இக்கு ழுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின் றார்கள். இதில் ஒரு சில
தமிழர்கள் சாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட் l—mToyyib, அமைச்சரவை
யிலுள்ள தமிழ் அமைச் சர்களின் நிலை தான் அவர்களுக்கும் . பொலிசாரும் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த அர சியல்வாதிகளும் இந்நிய மனங்களில் முக்கிய பங் காற்றியுள்ளார்கள். இதனால், தமது எதிரி களைப் பழி வாங்கவும் இக்குழுக்களை அவர்க ளால் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. இந்த அதிகாரங்களை எல்லை மீறிப் பயன்படுத் தியதன் விளைவு தான் கடந்த மாதம் தமிழர்கள் மீது இவர்கள் மேற்கொ ண்ட தாக்குதல். தமிழர் கொலைகள் 1993 ஆம் ஆண்டுக் கல
மீண்
CLurrouo
கலவரம் நன
வரம்
மொரு பெறாதென 2. 5 சபையில் ஜனாதிபதி திரிகா குமாரது உரையாற்றிக் கொண் ருந்த வேளையி கொழும்பில் தமிழர்க
கொழும்பிலுள் முடுவதென்ற
வீ
கொண்டுவி
மீதான தாக்குதல் கட் விழ்த்து விடப்பட்ட கத்தி, பொல்லு, அ வாங்கு போன்ற ஆயுத களுடன் புறப்பட்ட பு கள் பாதுகாப்புப் பை யினரே இக்கொன களை மேற்கொண்டன வனாத்த முல்லையி இராமசாமி தேவகார் னும் அவருடைய சே தரரான பூரீகாந்தணு இக்குழுவினரால் கொ லப்பட்டனர். g தொடர்பாகப் போதி தகவல் கிடைத்திருந்து
 

பொலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஊறு கொடவத் தையில் பிச்சை எடுத்துச்
சீவிக்கும் மூன்று பிள் ளைகளின் தந்தையான குமரையா சண்முகம் அடித்துக் கொல்லப்பட் டார். படையினர் முன் பாகவே ச்சம்பவம்
இடம் பெற்றது. அந்தச்
சடலத்தை அப்புறப்ப டுத்த நான்கு நாட்கள் சென்றன. கண்ணன்
என்ற இளைஞர் தொட் டலங்கையில் கொல்லப் பட்டார்.
இவற்றைவிட மேலும் பல அழிவுகள் இக்குழு வினரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இக்குழு வினர்ால் "கைது" செய் யப்பட்ட பெருந்தொகை UTC ளைஞர்கள் பொலிஸ் நிலையங்களில் இன்னும் தடுத்து வைக் கப்பட்டுள்ளார்கள், கிரா ண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திலேயே அதி களவு தமிழர்கள் இவ்வி தம் தடுத்து வைக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. தாக்குதல்கள், சோத Gy)CT 55G53) GST மேற்கொள் வதற்கு இக்குழுக்களுக்கு "அதிகாரம்" வழங்கப்பட் டுள்ளது தென்னிலங் கைத் தமிழர்கள் எவ்வ
ள லொட்ஜூகளை முடிவு தமிழர்களை நிக்குக் பந்திருக்கிறது.
ளவு ஆபத்தான நிலை யில் உள்ளார்கள் என் பதைத் தெளிவாகக் காட் டுகின்றது. அரசாங்கத்திற் கும் பொலிசாருக்கும் இது தொடர்பான உறு தியான தகவல்கள் கிடைத்திருந்தும் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தமிழர் களின் அச்சம் நியாய மானதென்பதை உறுதிப் படுத்துகின்றது.
அச்சம் நிறைந்த நிலை இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழர்கள்
வாழ்வ மரணத்தில் வாழ்வதாக உள்ளது. சிங்
கொழும்பில் தென்பது
களக் காடையர்களால் எந்த வேளையிலும் தாக் கப்படலாம் என்ற அச்சம் ஒரு புறம், ஆயுதப்படை யினரால் எந்தவேளை யிலும் கைதாகலாம் என்ற அச்சம் மறுபக்கம். தமிழர்களின் வாழ்க்கை யே அச்சம் நிறைந்த பாதுகாப்பற்றதொன்றாக மாறிவிட்டது. தமிழர்கள் கைது செய்யப் படும் சம்பவங்கள் தீவிர மாக அதிகரித்துள்ளமை இந்த நிலையை மேலும் மோசமாக்கி விட்டது. பொலிசார் மட்டுமன்றி ஏனைய படையினரும் இந்தக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுப டுத்தப்படுகின்றார்கள். கைது செய்யப்படும் போது கடைப்பிடிக்கப் படும் என உறுதியளிக்கப் பட்ட நடைமுறைகள் அனைத்தும் காலில் போட்டு உழக்கப்பட்டுள் *TGRT, மனித உரிமை அமைப்புக்களுக்கு அளிக் கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டு வருகின்றன. இறுதியாக கொழும்பி லுள்ள லொட்ஜ்களை மூடிவிடுவதென அரசாங் கம் மேற்கொண்டுள்ள (Մ)ւգ-Ճվ, தமிழர்களை விதிக்குக் கொண்டு வந் துள்ளது. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக் குச் சென்று தங்கவும் முடியாத நிலை ! அவ் வாறு தங்குவதிலுள்ள பொலிஸ் பயம். என்ன செய்வதெனத் தெரியாது தமிழ் மக்கள் திண்டாடு கிறார்கள். தமிழ் எம். - பி. மார் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக் களிக்கின்றார்கள். இது தான் இன்றைய கொழும் 니,
ஈழகேசரி ழசம்பர் 1995 27

Page 30
36. a. Garaitu Taylortu (முன்னாள் ஆசிரியர்
யாழ்.ழநாடு
A. 4.
வேலுப்பிள்ளை Llg பாகரன் பற்றித் தகவல் தருவோருக்கு இரண்ட ரைக் கோடி ரூபாய் சன் மானம் தரப்படுமென்றும் தகவல் தருவோர் விரும் பியபடி வெளிநாட்டிலும் இத் தொகையைக் கொடுப்பதுடன் அவரது பெயர் விபரம் வெளியி டப்படமாட்டாதென்றும் பூரீலங்கா அரசு அறிவித்
திருக்கிறது. கோடிக் கணக்கான தமிழ் மக்க ளின் தலைவரை கொலை, கொள்ளை,
கடத்தல்களுக்காகப் பொலிசாரால் தேடப்ப டும் ஒரு குற்றவாளியாக
28 ஈழகேசரி டிசம்பர் 1993
 
 

*அன்று சிறிமா படையெடுப்புக்கு அடிக்கல்நாட்டினார். இன்று மகள் சந்திரிகா தமிழ் மக்கள் மீது பெரும் படையெடுப்பையே நடத்தி வருகிறார்”
உலகில் பிரசாரம் செய் யும் நோக்கத்துடனேயே பூரீலங்கா பொலிசார்கள் இந்த அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறார்கள் என் பது உலகம் அறியும்.
ஒரு விடுதலை வீரன் மீது பழி சுமத்துவதும் அவன் தலைக்கு பெருந்
விலைபே
தன்று.
தொகையை
சுவதும் புதிய வெள்ளைக்காரன் ஆட் சியில் இந்தியாவிலிருந்து -ஆபிரிக்க நாடான கென் யாவின் விடுதலை வீர னான ஜோ மோ கென் யாட்டா வரை இவ்விதம் விலை பேசப்பட்டிருக்கி

Page 31
_ சிறப்புக்
Dgs. அந்நியரான வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து விடுதலைக்குக் குரல் கொடுத்துப் போராடிய தலைவர்களுக்கு வெள் ளைக்காரன் விலைபேசி யது போலவே இன்று இலங்கையில் தமிழ் ஈழத் தையும் அடக்கியாளத் துடிக்கும் பூரீலங்கா ઈીiki கள அரசு வெள்ளையர் வெளியேறிய பின் தாங் களே எஜமான்கள் என் பதை இப்போதும் மீண் டும் எடுத்துக்காட்டியிருப் பதுடன் தமிழர்களுக்கு பூரீலங்கா சிங்கள அரசு அந்நியர் தான் என்ப தையும் நிரூபித்திருக்கின் றது:
பூரீலங்கா அரசு புலிவேட்
டையென்றும் பயங்கர வாத ஒழிப்பு என்றும் வடக்கில் நடத்திவரும்
இராணுவ தாக்குதல்கள் விமானக் குண்டு வீச்சு
கள், ஷெல்லடிகள் யாவும் இன அழிப்பு
இனப்படுகொலையென் பதை வெளியுலகம்
உனர்ந்து வருவதை மறைக்க தமிழ்ப் பெயர் கொண்ட வெளிவிவகார அமைச்சரை உலகநாடு களுக்கும் சர்வதேசமா நாடுகளுக்கும் அனுப்பிப் பிரசாரம் செய்துவரும் சந்திரிகா 9 Sir இப் பொழுது பிரபாகரன் தலைக்கு விலை பேசுவ தன் மூலம் இனப்படு கொலையை மறைக்கமு யற்சி செய்கிறது. "யாழ்ப்பானத்தில் நடைபெற்றுவரும் யுத்தம் இன்னும் சில தினங்களி லேயோ, சில மணிநேரங் களிலேயோ முடிவுக்கு வந்து விடுமென்றும் இப் பொழுது வட பகுதித் தமிழ் மக்கள் தமது எதிர் காலம் பற்றித் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதென்றும் பூரீலங்கா அதிபர் சந்திரிகா பண் டார நாயகா குமார துங்கா கூறியிருக்கிறார். பூரீலங்கா வானொலி சந் திரிகா தமிழ் மக்களுக்குக் கூறும் இந்த CiBuluntaf னையை வெளியிட்டு மக் கள் இராணுவத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து சந் திரிகா தெரிவித்துள்ள அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தைச் செயல்படுத் திப் பெரும்பான்மைச் சிங் களச் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ முடிவு செய்ய வேண்டும் என்று புத்திமதி கூறிவரு கிறது. சிங்கள தமிழ் ஒற் றுமையைப் பற்றியும் இப் பொழுது கொழும்பு வானொலி தினமும் பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு கிறது. முன்னைய அர சாங்க காலத்திலிருந்தது போலல்லாமல் இன்று
பூரீலங்கா இராணுவம் மனித நேயமும் கட்டுப் பாடும் ஒழுங்கும் உள்ள தாக இருப்பதாகவும் அந்த இராணுவத்தின் மீது தமிழ் மக்கள் நம் பிக்கை வைத்து அவர்க
 
 

கட்டுரை
ளிடம் போய் உதவியும்
ஒத்துழைப்பும் பெறலா மென்றும் இலங்கை வானொலி தமிழ் மக்க
ளுக்கு உபதேசம் செய்து வருகிறது!
தமிழ் மக்கள் தமது எதிர் காலம் பற்றி தீர்க்கமாக முடிவு செய்யவேண்டிய தருணம் வந்து விட்டது என்று பூரீலங்கா சிங்கள
ஆட்சியாளர்கள் கூறுகி றார்கள்!
“விடுதலைப் புலிகளிட மிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவும், தமிழ்ப் பகுதிகளை மீட்கவுமே
இந்த இராணுவ நடவ டிக்கை" என்று பூரீலங்கா அரசு அறிவித்து பாய்ந்து முன்னேறுதல்" கைகுலுக் கல் 'சூரியப் பிரகாசம்", என்று பல பெயர்களில்
புலி ஒழிப்பு என்ற பெய
ரில் இனப்படுகொ субUGOJ J மீண்டும் தொடங்கியதுமே தமிழ்
மக்கள் இராணுவம் மீட்ட பகுதிகளுக்குத் திரும்பா மல் புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிக ளுக்கே போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்! இது ஒன்றே தமிழ் மக் கள் தங்கள் எதிர்காலம் பற்றி எப்படி முடிவு செய்திருக்கிறார்கள் என் பதை எடுத்துக் காட்டு வதற்குப் போதாதா?
சந்திரிகாவின் தகப்பன் எஸ் . டபிள்யு. ஆர். டி. ப ண்டாராநாயக்கா ஆட் சிக்கு வந்த 1956-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென் பதை ஜனநாயக ரீதியில் தெளிவாக எடுத்துக் காட்டி வந்திருக்கிறார் கள். ஆனால் பண்டார நாயாகாவும் அதன் பின் அவரது மனைவியும் சந்
திரிகாவின் அம்மாவுமான சிறிமா பண்டாரநாயாக் காவும் அடுத்து 1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த் தனாவும் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் பற்றி ஜனநாயக முறையில் அளித்த தீர்ப்புக்களை
சந்திரிகாவின் தகப்பன்
பண்டாரநாயக்காவும்,
தாய் சிறிமாவும் அடுத்து ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் தமிழ்மக்கள் தமது எதிர்காலம் பற்றி
ஜனநாயக முறையில்
அளித்த திர்ப்புக்களை இராணுவத்தையும் ATEGIG குண்டர்களையும் ஏவிவிட்டு அரச
பயங்கரவாதத்தைக்
கட்டவிழ்த்து sa git.
இன்றும்
SGADISOSSUI அட்டுழியம் புரிவது
9JSF
LageTE தான்
இராணுவத்தையும் சிங் களக் குண்டர்களையும் ஏவி விட்டு அரச பயங் கரவாதத்தைக் கட்ட விழ்த்து விட்டனர்! இன் றும் இலங்கையில் அட்டு ழியம் புரிவது அரசபயங் கரவாதம் தான்!
1955- ஆம் ஆண்டில் பண்டாரநாயகா சிங்களம் மட்டுமே அரச மொழி யென்று சட்டம் கொண்டு வந்த போது
ஈழகேசரி டிசம்பர் 1993 29

Page 32
Iffiù GHIsti Isipli ) l'hi fi5)5)
ί ༩ བོད་
، أم عبة لبتہ **ト、 ༢ད་༄༽།༽
(BlJOUTERIE - HORLOGERIE - CADEAUX - IM
30 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 
 
 

ல் நிற்கவேண்டிய ஸ்தாபனம்
it
-
AR
'--۰-سسسس---v " لهسسسس---' سسب-----۔
ORT - EXPORT)
உங்கள் அழகை மேலும் அதிகரிக்க
உங்களுக்கு வேண்டிய தங்க நகைகளை தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன் உங்களுக்குத் தருபவர்கள்.
கற்கள் பதித்த மோதிரங்கள், கைச்செயின், காப்பு சங்கிலி, தாலி, தாலிக்கொடி தோடு, அட்டியல், பதக்கம்
பட்டுப் புடவைகள் பட்டு வேட்டி சால்வைகள் வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள். சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள்
கைக்கடிகாரங்கள் சுவர்-மேசை மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள் வீட்டை அலங்கரிக்க கவர்ச்சிக் கலைப்பொருள்கள், தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட் றெக்கோடர். புதிய-பழைய பாடல்கள் அடங்கிய ஒடியோ கச்ெட்டுகள்
மங்கையர் எழில் கூட்டுவதற்கான அழகுசாதனப் பொருள்கள். இமிட்டேசன் நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
GOLDEN STAR 199, Rue du Fg. St. Denis, Paris. Tel: 4209 2650 / 46 O72644 Metro: La Chapelle, Gare du Nord J

Page 33
அமைப்புக்கும் அவர்கள் வாக்களித் திருந்தனர். ஜனநாயக ரீதியில் தமிழ் பேசும் மக்கள் அளித்த வாக்கை சிங்களப் பெரும் பான்மை ஜனநாயகம் உதறித்தள்ளியது. சிங்க ளம் மட்டும் மசோதாவை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கைத்
தமிழ் அரசுக் சட்சியின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் காந்தீய
வழியில் சாத்வீகமாக சத் தியாக்கிரகம் செய்த போது ஆளும் கட்சியின ரின் ஏற்பாட்டில் சிங்க ளக் குண்டர்கள் சத்தி யாக்கிரகிகளைத் தாக்கிய போது பொலிசார் கண் மூடிக் கொண்டிருந்து அரச பயங்கரவாதததுககு கால் கோளிட்டனர்.
இன்று பண்டா- செல்வா ஒப்பந்தத்தைப் பற்றிப்
சிறிமா ஆட்சியின்போது பூஞரீலங்கா
இராணுவம் விசேட
ரயிலில் யாழ்ப்பாணம் வந்திறங்கியது
சிறப்புக் சிங்களப் பகுதி மக்களி பேசுபவர்கள் பண்டா L-f ಸ್ಥ್ಯ அவா நாயகாவுக்குப் பின் ஆட் ஆணை பெறறிருநதாா ક્રેક કી 象 O கு வந்த சிறிமா பண் டாரநாயகர்வும்" அவரது ளௗதமழ * சகாக்களும் பண்டாரநா 岳6门 சிங்களத்துடன் தமிழ் யகாவின் கொள்கை மொழிக்கும் சம அந என்று எதையெதையே தளலது வழங்கவேண்டு போதிலும் மென்ற கோரிக்கைக்கே e செல்
வ் கியிருந்த பனடா செலவா ஒபப ஆனை வழங்கியிருநத தம் பற்றி மூச்சுலிடவே
. சமஷ்டி ஆட்சி யில்லை.
1961-ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் அளித்த ஆனையை நிறைவேற்ற கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் கள் தலைமையில் வடக்கு கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் வடக்கி லும் கிழக்கிலும் சாத்வீகம் போராட்டத்தின் மூலப் அரச இயந்திரத்தை மூன்று ԼԸn:5 காலப் இயங்காமல் செய்திருந்த போது ஆயுதப் படை களை நிராயுதபாணிகள்
சத்தியாக்கிரகிகள் மீது ஏவிவிட்டு அரச பயங்கி ரவாதத்தைக் கட்ட விழ்த்து விட்டார். சந்தி
ரிகாவின் அம்மா சிறிமா பண்டாரநாயகா! அந்நிய நாட்டின் மீது படையெ டுக்க வந்திருப்பது போல் பூரீலங்கா இராணுவப் யாழ்ப்பான ரயில் நிலையத்தில் விசேவ ரயிலில் வந்திறங்கியிரு ததை அன்று ஈழநாடு பத்திரிகையில் முதல் பக்க தலைப்புச் செய்த யாக வெளியிட்டிரு தேன்! "தாய் எட்டடி பாய் தால், குட்டி பதினாறடி பாயும் " என்ற தமிழ் பழமொழி போல அன்று சிறிமா படையெடுப்புக்கு அடிக்கல் நாட்டினார். இன்று மகள் சந்திரிக தமிழ் மக்கள் மீது பெரும் படையெடுப்பையே நடத்தி வருகிறார். 1970-ஆம் ஆண்டில் இலங்கையை ஒரு குடி ரசு நாடாகப் பிரகடன
படுத்துவதற்கு புதிய அ
சியலமைப்பை உருவா! குவதற்கு சிங்கள மக் ளின் GanGsT GODULUI
பெற்று ஆட்சிக்கு வ தது. வடக்கு கிழக்கு
 

கட்டுரை
s
T
தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி ஆட்சிக் கோரிக் கைக்கு ஆணையிட்டார்
கள். ஐக்கிய முன்னணி அரசு புதிய அரசியல மைப்பை உருவாக்கிய
போது அரசியல் நிர்ணய சபையில் தமிழ் மொழிக் குச் சம அந்தஸ்தும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியையும் வழங்குவ தற்கான அடிப்படைப் பிரேரணைகள் L (OA) வற்றை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதி
சமர்ப்பித்தனர். இவற்றை விவாதிக்கா மலே சிங்களப் பெரும் பான்மை ஜனநாயகம் நிராகரித்தது
புதிய பூரீலங்கா அரசிய லமைப்பை ஏற்றுக் கொள்ளாத தமிழ் மக்கள் சாத்விக முறையில் எதிர்ப்புத் தெரிவித்த
போது ஆயுதப் படைக ளைக் கொண்டு தமிழ் மக்களை நசுக்க முற்பட் டது அரசு தமிழீழக் கட் சிப் பொதுச் செயலாளர் மீதும் மூன்று பாராளுமன் றப் பிரதிநிதிகள் மீதும் தேசத் துரோகக் குற்றம் சாட்டி விசேஷ நீதிமன் றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது அமை திப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சித் திரவதை செய்யப்பட்ட னர். யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உல கத் தமிழராய்ச்சி மாநாட் டுக்குச் சகல வழிகளிலும் அரசு இடையூறு செய் தது. மாநாட்டு இறுதி நாள் விழாவில் பொலி சார் குழப்பம் விளை வித்து அப்பாவிப் பொது மக்கள் ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்று அரசப யங்கரவாதம் தொடர வழிவகுக்கப்பட்டது
புதிய குடியரசு அரசிய லமைப்பை எதிர்த்து தமது காங்கேசன்துறைத் தொகுதியில் பிரதிநிதித்
துவத்தை ராஜினாமா செய்து தமிழ் மக்கள் இந்த அரசியலமைப்பை
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் அதே
தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு நிரூபிக்கிறேன் என்று
சவால் விட்டு வெளியே றினார் தந்தை செல்வா. இரண்டுவருடம் இழுத் தடித்ததுடன் நடந்த இடைத் தேர்தலில் செல் வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் படு
ஈழகேசரி டிசம்பர் 1995 31

Page 34
தோல் விடைந்தார்!
ஆனாலும் தமிழ் மக்க ளின் ஜனநாயகத் தீர்ப்பை சிங்கள ஆட்சி யாளர் மதிக்கவில்லை மாறாகத் தமிழ் மக்க
ளுக்கு எதிராக அடக்கு முறைகளை ஏவிவிட்டது. இச் சமயத்தில் தான் தமிழ் இளைஞர்கள் தம் மையும் தமிழ் மக்களை պմ) பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு வழியில்லை என்று சிந்திக்க தொடங்கினர்!
1977-ஆம் ஆண்டும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக 1976-ஆம் ஆண் டில் வட்டுக்கோட்டை யிலுள்ள பண்ணாகம் என்ற இடத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடி தமிழர் ஐக்கிய விடுதலை (தமிழர் கூட்டணி) முன் னணியை உருவாக்கினர். இதன் தலைவர்களாக ஏஸ். ஜே. வி. செல்வநா யகம், ஜி. ஜி. பொன்னம் பலம், எஸ். தொண்ட மான் ஆகியோர் தெரிவு செய்யப் பெற்றனர். இந்த மாநாட்டில் தான்
வடக்கிலும் கிழக்கிலும் தமிழிழ ஆட்சியை மீண் டும் அமைப்போம் என்ற ஒரே குரலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 19
77-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் ஐக்கிய
தேசியக் கட்சி மீண்டும் புதிய
அரசியலமைப்பை פ_}Ib வாக்கப் போவதாகக் கூறிப் போட்டியிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர் LOTELOTT வடக்கிலும் கிழக்கிலும் மீண்டும் தமிழீழ அரசை நிறுவு வோம் என்ற கோரிக் G)J முன்வைத்துப் போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அமோக ஆதரவளித்து தமிழீழ அரசை மீண்டும் நிறுவுவதற்கு வடக்குகிழக்குப் பிரதேச மக்கள் ஆனை வழங்கினர். ஜே. ஆர். ஆட்சி பீடத் துக்கு சிங்கள மக்களால்
loss இனக்கலவரத்தின் eta
திருகோணமலைக்கும் போன தமிழ்மக்
32 ஈழகேசரி டிசம்பர் 1995
திருகோணமலைக்கு
 
 
 
 

மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் தெரிவு செய் யப்பட்ட உடனடியாகவே
பூரீலங்காப் பொலிசார் யாழ்நகரில் தொடங்கி வைத்த கலகம் நாடு முழுவதும் பொலிசாரி
னாலேயே பெரும் இனக் கலவரமாக வெடித்துப் பரவியது. தென்னிலங் கையில் மீண்டும் தமிழ்
மக்கள் உயிர் உடமை களை இழந்து அகதிக ளாகினர். 1958-ஆம் ஆண்டில் பண்டார நாயகா ஆட்சியில் ஏற் பட்ட பெரும் இனக் கலகத்தின் போதும் தமிழ் மக்கள் அகதிகளாக
யாழ்ப்பானத்துக்கும்
திருகோணமலைக்கும் கப் பல்களில் வந்திறங்கினர். 1977-ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஏற் பட்ட இனக்கலகத்தின் போதும் தமிழர்கள் அக திகளாக யாழ்ப்பாணம் வந்திறங்கினர். இம்முறை திருகோணமலைக்கு அக திகள் C3lut 15 (փւգ-Ա} வில்லை.
சிங்களக் குடி
அகதிகளாக யாழ்ப்பாணத் துக்கும்
ஆனையை
யேற்றம் அதிகரித்திருந் தது. சிங்கள அதிகாரி களும் சிங்கள இராணு வமும் அங்கு அதிகமாக இருந்தனர். பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே ஜே. ஆர். தமிழ்ப் பிரதிநி திகளைப் பார்த்து போர் என்றால் போர், சமா தானம் என்றால் சமா தானம் என்று அறை கூவல் விடுத்தார். தமிழ் மக்களுக்கெதிரான அடக்கு முறை அதிகரித் தது. பாராளுமன்றத்தி லும் தமிழர்களுக்கெதி ரான புதிய சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. ஜே. ஆர். ஜெயவர்த்தனா பூரீலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியா கப் பதவியேற்றார். தேர் தல் சமயத்தில் வட்ட மேசை மாநாடு கூட்டி சர்வ கட்சிப் பிரதிநிதிக ளுடனும் பேச்சு நடத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்று கொடுத்த வாக்குறுதியை ஜே. ஆர். மறந்தார். இனக்கலகத்தால் ஏற் பட்ட பிரச்சனைகளையும் அன்றாடம் நடக்கும் இளைஞர்களுக்கெதிரான அடக்கு முறை நடவடிக் கைகளையும் பற்றியே தமிழர் விடுதலைக் கூட் டணியினர் பேச முடிந் 钴莎j... தமிழர் விடுதலைக் கூட் டணியினர் தேர்தலில் மக்கள் வழங்கிய தமிழ்ழ அரசை அமைக்கும் நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை யென்று தமிழ் இளைஞர் கள், தலைமை மீது குறை கூறத் தொடங்கியதுடன் தமிழ் இளைஞர் பேர வையிலிருந்தும் வெளி யேறினர். இனி ஆயுதம் ஏந்தி விடுதலைக்குப் போராடுவதுடன் அரச பயங்கர வாதத்தையும் எதிர்த்துத் தம்மையும் மக்
ளால் 1977 இனக்கிலவரத்தின் பின்னர்
போக முடியவில்லை

Page 35
| -
களையும் பாதுகாக்க முடியுமென்று தீர்மானித் தனர். இந்தியாவின் உதவியும் கிடைத்தது. தமிழ் இளைஞர்கள்
ஆயுதம் ஏந்தினர். கனடா நாட்டில் கியுபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சமஷ்டி அமைப்பில் அங்கு அவர் களுக்கு சுயாட்சி உரிமை இருந்தாலும் தாம் சகல உரிமைகளுடனும் விடு தலை பெற்ற தனிநாடாக கியூபெக் விளங்கவேண் டுமென்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை. ப தினைந்து வருடங்களுக்கு முன் "கியுபெக் தனிநாட் டுக் கோரிக்கை பற்றி கருத்துக் கணிப்பு நடத் தியது கனடா அரசு. அப் போது தனிநாட்டுக் கோரிக்கைக்கு 40 சதவி கித மக்களே ஆதரவாக வாக்களித்தனர். இப்பொழுது ஆண்டிலும் தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்றது. இப் பொழுதும் கனடா அரசு கருத்துக் கணிப்பு நடத் தியது. கனடாவுடன் ஒன் றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை 50. 37 சதவீதத் தினரும் தனிநாடாகப் பிரிந்து செல்ல வேண் டும் என்ற கருத்தை 49. - 63 சதவீதத்தினரும் ஆத ரித்து வாக்களித்தனர். ஒரே ஒரு சதவீதம் தான்
1995-ஆம் "கியுபெக்
வித்தியாசம். இது விடு தலை கோரும் கியுபெக் மக்களுக்கு வெற்றியே இந்தக் கோரிக்கை இனி யும் தொடரும்.
தனி நாடுகோரும் மக்க ளுக்கெதிராக TL அரசு அங்கு ஆயுதப் Last அனுப்பி
அடக்கு முறையைக் கட் டவிழ்த்து விடவில்லை. பிறபகுதிகளில் வாழும் பிரெஞ்சு மொழி மக்க
ளுக்கெதிராகக் குண் களை ஏவி விடவில்ை பிரிவினை கோரும் களை தேசத் துரோகி என்று சொல்லவில்ை பயங்கரவாதிகள் எ முத்திரை குத் மில்லை.
மாறாக வாக்கெடு முடிந்தபின் கனடாப் தமர் பேசுகையில் ' பெக் மக்களின் ஆழம உணர்வுகளைப் புரி கொண்டு விட்டோ உண்மையான மாற்றத் கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கெ வோம்" என்று பெருந் மையுடன் மனிதாபி னத்துடன் கூறியிரு றார்.
இலங்கையில் all கிழக்கில் மீண்டும் தமி அரசை அமைப்பத வாக்களித்த தமிழ் மக் மீது ஆட்சி பீடத் மர்ந்த சிங்கள ஆட்சி ளர்கள் முறையை ஏவிவி அரச பயங்கரவாதத்ை கட்டவிழ்த்து இனப் கொலையிலேயே பட்டு வருகின்றன ஜே. ஆரின் ஆட்சி மீண்டும் 1983-ஆம் ஆ டில் இனக்கலகம் ஆ சியாளரினாலேயே து டிவிடப்பட்டு தமிழ் களின் உயிரும் உட களும் அழிக்கப்பட்ட உயிர் தப்பியவர்கள் ப் டும் யாழ்ப்பாணத்து கப்பல்களில் அகதிகள் வந்திறங்கினர். யாழ் ணத்திலேயே தமி களை அழிப்போம் எ சில சிங்கள அரசியல் திகளும் படையின கூறிவந்ததை நிை கொண்ட தமிழ் இ ஞர்கள் ஆயுதம் ஏர் படைகளையும் எதிர்த் போரிட்டதால் யாழ் னத்திலேயே தமிழ அழிக்கும் நடவடிக் வெற்றி பெற முடியா போய் விட்டது. கொ
சந்திரிகா அரசின் இனப்படுகொலைை
தமிழ் மக்கள் கெளரவமாகவும் பா
என்று குரல்
 
 
 

luon
க்கு
ப்பா
)SAT
அதிகாரப் பரவல் என்ற
ஆசைகாட்டி இனப்படுகொலையை செய்துகொண்டிருக்கிறார்.
பில் டைச்
மத்திய வெலிக்க
சிறையிலிருந்த தமிழ்க் கைதிகளைக் கொடுரமாகக் கொலை செய்த சிங்களக் காடை
யர்கள். தமிழ் இளைஞர்
கள் ஆயுதம் ஏந்தி வீரத் துடன் எதிர்த்து நின்ற தால் யாழ்ப்பாணத்தில் முடியாமல் போய்விட் l-5- ஜே. ஆர். ஜெயவர்த்தனா இதையே சிங்களப்படை யினருக்கு சேதமில்லாமல் இந்தியப் படைகளைக் கொண்டு தமிழர்களை அழிக்க செய்த சூழ்ச்சியும் வீரத்தமிழ் இளைஞர்க ளிடம் பலிக்கவில்லை. இப்பொழுது சந்திரிகா பண்டாரநாயகா குமார துங்க சமாதானப் பேச்சு அதிகாரப் பரவலாக்கல் என்று ஆசைவார்த்தை காட்டி அப்பட்டமான இனப்படுகொலையைச் செய்து கொண்டிருக்கி றார். அதிகாரப் பரவ
லாக்கல் திட்டம் அவர் கூறியதிலிருந்து இப் பொழுதே பலமாற்றங்கள் பெற்று விட்டன. இனிப் பாராளுமன்றத் தேர் வுக்கு குழு, பாராளுமன் றத்தில் பரிசீலனை இதன் பின் கருத்துக் கணிப்பு சிங்கள ஜனநாயகம் தமி ழருக்கு எந்த உரிமை யைக் கொடுக்க ஒப்புக் கொள்ளும்? தமிழ்
இளைஞர்கள் இந்தப் போரில் தோற்றால் மீண் டும் உரிமைக்குரல் கொடுக்க முடியுமா?
எனவே சகல வேறுபா டுகளையும் காழ்ப்புணர்ச் சிகளையும் கைவிட்டு சகல தமிழ் மக்களும் சந் திரிகா அரசின் இனப்ப டுகொலையை உலகுக்கு உணர்த்தி தமிழீழ விடு தலைதான் தமிழ் மக்கள் கெளரவமாகவும் பாது காப்பாகவும் சுதந்திரமா கவும் வாழ ஒரே வழி என்று குரல் கொடுக்க வேண்டும். ப
உலகுக்கு உணர்த்தி தமிழீழ விடுதலைதான் காப்பாகவும் கதந்திரமாகவும் வாழ ஒரே வழி கொடுக்க வேண்டும்
ஈழகேசரி டிசம்பர் 1995 33

Page 36
YZX MS
For your We arra For Sath South In ( ) We arra,
YOU HAVE TRE
HOUSING & FINANC
HOME OWNERS:
(2) We have Professionals & other te (9 Your rent will be guaranteed
(9 We urgently need houses, flats ar
Tooting, Wimbledon, Colliers Wo
Also
PROPERTIES MAINTENANC
140 Hoe Street Walthamstow, London E174OR
Te: O81-509 9896 / 081-509 0509 Fax: 081 - 509 282
34 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 
 

SERVICES
world wide travel nge low price Travel Tickets ia Saibaba Temple Tours & dian Temple Tours nge competitive Travel Insurance
DTEE RESTA SING TRY TEË BESTÅR
VKRA
AL SERVICES
nants waiting to move in
ld rooms in iod, Walthamstow& East Ham
'9
E WORKS UNDERTAKEN
175 Tooting High Street
London SW7 OSZ, Te: O81-767 8090 / 081-767 7060
Fax: 081 -767 9020

Page 37
பூரீமதி செல்வலஷ்மி ராமகிருஷ்ணன் (பரத நாட்டிய ஆசிரியை, அதிபர் -லஷ்மி ஆர்ட்ஸ் சென்டர்)
அரங்கேற்றம் என்பது ஒரு பரீட்சையைப் போன் றது. பல வருடங்களாக தான் கற்ற கலையை - பெரியோர் முன்னிலை யில் -மற்றும் கலைஞர்
 

ாத மேடை
கள், நாட்டிய ஆசிரியை கள் , கலை ஆர்வலர் கள் இப்படிப் பலர் முன் னிலையில் ஒரு மானவி ஆடிக்காண்பிக்க அரங் கேற்றம் மிக அவசியமா னது. 20 வருடங்களுக்கு முன் 1970 களில் லண்டனில் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் மிக மிகக் குறைவு பிரிட் டனில் இப்போது தமிழ் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப் பதனால் , பரதம் வளர்க் கப்படுகிறது. அரங்கேற் றங்களை நாம் அடிக்கடி காண்கிறோம். பரத நாட்டியக் கலையை முறையாக கற்று அரங் கேற்றம் நடத்தும் அள வுக்கு இப்போது வசதி
கள் இருப்பதால் தற் போதைய தலைமுறை மாணவியர் மிகவும்
அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தான் கூறவேண் டும்.
எங்கள் தமிழ்க்குழந்தை கள் , தமிழ்க்கலாச்சா ரத்தை கற்பதற்கும், எங்
ul
கள் புரான கதைக
கேற்றம் DIT ?
ளை , சமய கதைகளை அறிவதற்கும் பரத நாட் டியம் ஒரு சாதனமாக இருக்கிறது. வருடம் (p(-subjth காலையும் மாலையும் ஆங்கில நாட் டில் ஆங்கில உடைக ளையே அணியும் எங்கள் இளம்பெண்கள் பரத நாட்டிய பயிற்சிகளின் போதும் அரங்கேற்றங்க ளின் போதும் மற்றவர்க ଭfର୍ତt அரங்கேற்றங்க ளுக்கு செல்லும் போதும் ஆசிய கலாச்சார ஆடை அணிகளை அணிந்து மிக அழகாக காட்சி தருவதில் என்ன தவறு?
பிள்ளைகளுக்கு (5 இலக்கு இல்லாவிட்டால் எந்தப் பயிற்சியிலும் ஈடு படமாட்டார்கள். எனவே
அரங்கேற்ற வைபவம் அவசியம், ஆனால் அரங் கேற்றம் நடத்துவதற்காக பயிற்சியில் ஈடுபடக்கூ டாது. பரதம் பக்குவம் கெடாமல் துாய்மையாக இருப்பதை பொறுப்பாக பார்க்கவேண்டியது ஆசி ரியையின் கடமை.
எல்லாம் வல்ல அந்த ஆண்டவனுடன் நாம் இணைய உதவுவது பர தம். பிரிட்டனில் பரத நாட்டிய அரங்கேற்றம் அவசியம் தான்.
யாழ்ப்பாணம் நவீன சந்
தைக் கட்டிடத்தை அமைத்த கட்டிடடொறியியலாளரும், தற் போது இங்கிலாந்தில் வாழும் எழுத்தாளரும்
அறிஞருமான பேராசிரி யர் கோபன் மகாதேவா
பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கிறார்:
"அரங்கேற்றம் அவசி யமா? " என்னும் விவாத மேடை ஈழத்தமிழ் மக் களைச் சிந்திக்க வைக்க வல்லது. அரங்கேற்றங் கள் புலம் பெயர்ந்தோர் சமூகப் பிரச்னைகளை ஒரளவு தீர்ப்பதற்கும், எம் இளைஞர் யுவதிக ளைத் தமிழ்க் கவின் கலைகளைக் கற்கத் துாண்டுவதற்கும் அவசி
யம் என்றே நான் கருது கிறேன். ஆனால் அவை தற்போது நடப்பது போன்ற அளவில் ஆடம் பரமாக நடப்பது சிறிதும் அவசியமில்லை. இந்தியக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடாத்தவேண் டும் என்ற அவசியமு மில்லை. எங்கள் கலை ஞர்களிடம் நிறையத் திறமை இருக்கிறது. எம்
ஈழகேசரி டிசம்பர் 1995 35

Page 38
86OJS56Opunas கற்பித்து அரங்கேறுவதும்
நல்லதல்ல.
கலைகள் விருத்தியடை யும் வழியில் புதுப்புது அம்சங்கள் ஆக்கப்பட்டுப் பரிசோதனை முறையில் புகுத்தப்படவேண்டும்"
கனடா தமிழ் எழுத்தா ளர் இணையச் செயலா ளரும், முன்னாள் கோப் பாய் கிறீஸ்தவக் கல்லுாரி
அதிபரும், எழுத்தாள ரும், நடிகருமான கலைஞர் afaeßTeaQ GaT uumr
சிவனேசன் எழுதிய கருத்து வருமாறு:- அரங்கேற்றம் அவசியமா என்ற கேள்விக்கு நேர
டியான பதில் சொல்வ தென்றால், அவசியம் என்றே சொல்வேன்.
புலம் பெயர்ந்த தமிழர்
கள் மொழியையும், கலையையும் வளர்க்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பாராட்டப்ப ட வேண்டியவையே. க லைக்கு கடவுள் அமைத்து தெய்வீகமாக் கியது எமது இனம். அக் காலத்திலேயே அரங்கேற் றங்கள் நடந்திருக்கின் றன. மேற்கு நாடுகளில் கலைஞர்களை (5 நாட்டின் துாதுவர்க ளாக, முக்கிய பிரஜை களாக கருதுகிறார்கள். எழுத்தாளர்களை, நாடகக் கலைஞர்களை, நடனக் கலைஞர்களை உருவாக்குவதற்கு பெரும்தொகைப் பணம் செலவழிக்கிறார்கள். அவர்களைக் கெளர விக்கிறார்கள். எனவே, இளம் கலைஞர்களை ஊக்குவிப்பது எமது
self), ஆனால் கலையை ஒரு பாஷனாக' அரங்கேற் றம் நடத்துவதை ஒரு அநதஸ்தாக கருதக்கூ Ꮏ--ᎱᎢᎦ2Ꮟl. உளத்துாய்மை GuurTG) நடாத்தப்பட வேண்டு. காசு சம்பா திப்பதற்காக கற்பித்து அரங்கேற்றம் நடாத்து வது துரோகம். ஆடம் பரச் செலவுகளை குறைத்து, நடனத் திறமையை வெளிக்காட் டுவதில் கவனம் செலுத் தவேண்டும். போட்டி , பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைத் தவிர்த்து கலையின் முன்னேற்றத்திற்கு கலைஞாகள ஒனறு கூடி உழைக்கவேண் டும். அவசர அவசர மாக நடனத்தைக் கற் பித்து, அரைகுறையாக அரங்கேற்றம் என்ற பெயரில் மேடை ஏற் றுவதைத் தவிர்த்து, நீண்டகாலம் முறைப் படி கற்பித்து, நிறை வான பயிற்சியின் பின் னரே அரங்கேற்றம் நடத்தப்பட வேண் டும். "ப (அடுத்த இதழில் இன் னும் )
36 ஈழகேசரி டிசம்பர் 1995
 

சிங்கப்பூர் 22கரட் தங்க நகைகள்,அனைத்து ஆடை அணிகள்,பசுமையான காய் கறிகள, கடலுணவுப் பொருட்கள்
வீடியோ, சி.டிக்கள்,சகல வார மாத இதழ்கள்,பத்திரிகைகள்
உங்கள் அனைத்துத் தேவைகளுக்கும் நாடுங்கள்
THELIB TRADERS
Taunus Str- 17A 60329 FRANKFURT TEL: 069/2503612 FAX: O69/234045

Page 39
தமிழீழ அழிவுகளும், பசி பட்டினி
அவலங்களும், கொடூரமான தெரியாமல் மரணங்களும், இதயத்தைப் போக்கில் ந பிழிந்து, இரத்தத்தை உறைய கொண்டிருக் வைக்கிறது. 6056) 6 TLC உண்ண, உடுக்க, வாழ, பிறந்த D65 வழியற்றுக் கதிகலங்கி நிற்கும் மொழியும் 6 நமது உறவுகளைப்பற்றி அங்கு வாழு இப்போதாவது இங்கு வாழும் எமது உயிர் நாம் நினைக்காமல் இரத்த உற இருக்கலாமா? மூலம் இன்
வீடு வாசல் இழந்து, தேடிய வலுவாக்குே
சொத்துக்களைப் பறிகொடுத்து, இன்றைய
நியூமோல்டனில்
WARSHT’S E
ஸ்தாபனத்தினர் விரைவில் கு மாபெரும் புத
PUgpUDUMATør
99 BURLIN NEWMALDEN,
செய்யக்கூடிய முழுமையா6
(Near Burlingto
Tel 0I8
 
 
 
 

Babat (6).Jalapago TCLITib
யோடு திசை நிலையில் அவர்களுக்குத் கால்போன தேவையானதை நிதியாக
டந்து வழங்குவோம். நாம் கும் நம்மவர்களைக் புலம்பெயர்ந்து வாழ்கின்ற
T? நாடுகளில், நகரங்களில் உள்ள
தமிழர் புனர்வாழ்வுக் கழக
Tg09)JLD, பேசும் கிளைகள் ஊடாக இந்தப் மது கணகள். பணியைச் செய்வோம். }ம் சொந்தங்கள்
கள். இரங்கும் இல்லம்
E" Post Box: 750162
னும்
வாம்.வாழவைப்போம். 60531 Frankfurt இக்கட்டான GERMANY
புதிய ஸ்தாபனம்
oop sToRsE
தூகலமாக திறந்து வைக்கும் நிய ஸ்தாபனம்
PER STORE களஞ்சியம்
GTON ROAD
SURREY KT3.4LR அனைத்தையும் நிறைவு ா ஸ்தாபனமாக இயங்கும்.
PER STOR
n Junior School)
-336 0061
ஈழகேசரி ழசம்பர் 1995 37

Page 40
லணர்டனிலிருந்து யாழ். நகள் இளையபாரதி
"அம்மா. பசிக்குது. . . " மகள் கஸ்துாரியின் குரல் கேட்டு காய்ச்சலோடு படுத்திருந்த கெளரி மெல்ல விழிகளை நிமிர்த் தினாள். அந்த ஐந்து வயதுச் சிறுமி பசியால் சோர்ந்து போய் களைப் படைந்திருந்தது கண்க ளில் தெரிந்தது.
அந்தப் பிஞ்சுக் குழந்தை யின் பசியைப் போக்க முடியாத தன் கையா லாகாத் தனத்தை நினைத்ததும் அவளின் தொண்டை அடைத்தது. நெஞ்சில் நிறைந்து கிடந்த வேதனைகள், விழிகளின் விளிம்பில் நீராய் எட்டி பார்த்தது. கஷ்டப்பட்டு எழுந்து உட் கார்ந்தாள். உணவுமின்றி
காய்ச்சல் சூட்டால் உலர்ந்து போன உதடு களைக் குவித்து மகளைக் கூப்பிட முயற்சித்தாள். . முடியவில்லை. சைகை யால் மகளை அழைத்து
மடியில் இருத்திக் கொண்டாள்.
கெளரிக்கு ஆறு பிள் ளைகள் என்றாலும், அவர்கள் குடிசையில் செல்லமாக வளரும் நாய் ஜிம்மியையும் சேர்த்து ஏழு என்று தான் சொல் லவேண்டும்.
கணவர் சீவரத்தினம் சீவல் தொழில் செய்ப வர். மயிலங்காடு என்
னும் ஒரு குக்கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தைப் போல் அமைந்த ஒரு குடிசை வீட்டில் தான் அவர்களின் வாழ்க்கை,
மகிழ்ச்சியோடு இல்லா விட்டாலும் வாழ்க்
சிறுகை
(GG) ஒட்டுவதற்கு சீவல் தொழில் கை கொடுத்தது. சீவரத்தினத் துக்கு இடையே இடையே ஏற்படும்
நெஞ்சு வலி அவர் சீவல்
தொழிலுக்கு நிரந்தரமா கவே வேட்டு வைத்து
விட்டது.
நாட்டின் போர்க்கால சூழலால் மலைபோல் விலையேறி விட்ட
பொருட்களை வாங்கமு டியாமல் வறுமை அவர் களை வாட்டியது. பசி, பட்டினியோடு போராட முடியாமல், சீவரத்தின மும் கெளரியும் மூத்த நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கூலி வேலைக்கு போய்வரத் தொடங்கினார்கள்.
அவர்கள் வேலைக்குப் போகும் நேரத்தில் ஏழு
வயது செந்துாரனுக்கும், ஐந்து வயது கஸ்துாரிக்
கும் ஜிம்மி தான் ஒரு காவல்காரனைப் போல் காவல் இருக்கும். கூலி
வேலை செய்து அவர்கள் கொண்டு வரும் பணத் தில் சமைத்து எல்லோ ரும் பங்கிட்டு உண்பது அந்த ஒன்பது ஜீவன்க ளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தமக்கே உணவில்லாத கஷ்டத்திலும், தான் வாயில்லா ஜீவன் என் பதை உணர்ந்து, தனக் கும் உணவளிக்கும் அவர் களின் பாசத்தில் ஜிம்மி யின் கண்கள் கசியும். நன்றியுள்ள மிருகம் என் பதால் அன்புணர்வோடு வாலை ஆட்டும். வழக்கமாக சீவரத்தினம் பிள்ளைகளுடன் வேலைக்குப் போகும்
38 ஈழகேசரி டிசம்பர் 1995
 

5
பாது இன்று கெளரி (SannuT85 காய்ச்சல் ான்பதால் இன்று வலைக்குப் CBLufT& பில்லை. ம்பையா விட்டு வேலி இடைக்கும் வேலை இன்று மத்தியானத்துடன் முடிந்து விடும். நானும் பிள்ளைகளும் செய்து விட்டு வருகிறோம். நீ கொஞ்சம் படுத்து ஓய் வெடுத்துக் கொள். என்று சீவரத்தினம் சொல்லிவிட்டுப் போயி ருந்தார். அம்மா. பசிக்குது. . " மீண்டும் கஸ்துாரியின் பசி முனகல் அவள்
நெஞ்சைப் பிழிந்தது. அப்பாவும் மாரும் னம்.
சோறு ,
அண்ணா
இப்ப வந்திடுவி நான் பிள்ளைக்கு கறி எல்லாம்
சமைச்சுத் தருவன். அதுவரைக்கும் அண் ணன் செந்துாரனோட போய் விளையாடம்மா. . எங்க பிள்ளையோட ஜிம்மி?" ஜிம்மி என்றதும் கஸ்துா fயின் கண்கள் பிரகாச மானது. தாயின் மடியை விட்டு இறங்கி ஜிம்மி யைத் தேடி ஓடினாள். ஜிம்மி ஜிம்மி என்று கூப் பிட்டுக் கொண்டே ஜிம் மியை தேடினாள். ஒரு பழைய சாக்கின் சூட் டில் பசியோடு சுருண்டு
படுத்திருந்த ஜிம்மி தலையைத் துாக்காமல் கண்களை நிமிர்த்திப் பார்த்தது. அருகே வந்த
கஸ்துாரி அதை முறைத் துப் பார்த்தாள்.
டே ஜிம்மி நான் கூப் பிடுறன். நீ சத்தம் போடாம படுத்திருக்கி
றாய். என்ன?"
Hg5 பசிக்களையோடுگ வாலை ஆட்டமுடியாமல் மெதுவாக அசைந்தது. கஸ்துாரி அதன் அருகே அமர்ந்து அதை உசுப்பி னாள். "டே எழும்புடா, என் னோட விளையாட வா" அது பசியோடு முனகி தன் இயலாமையைக் காட்டியது. "உனக்குப் பசிக்குதா? கொஞ்சம் பொறு. இப்ப அப்பா வந்த உடனை அம்மா உனக்கு சோறு , கறி ஆக்கிப் போடுவா
என்ன?" அந்தச் சிறுமியின் மழலை புரிந்தது போல் சந்தோஷ மிகுதியால் SITCS}6N) ஆட்டி, நாக்கால் அவள் பாதங்களை நக்கி தன் நன்றியைத் தெரிவித்தது.
"டே ஜிம்மி, எனக்குப் பசி தாங்க முடியல்ல, பசி வேதனையால் ஏற் பட்ட அவளின் முகமாற் றத்தைப் பார்த்து ஜிம்மி யின் கண்கள் கசிந்தது.
"9ል® . செந்துாரன் மாங்கா தின்றான். உனக் கும் எனக்கும் GOU துண்டு வாங்கிக் கொண்டு வாறன். " வாயில் எச்சிலுாற எழுந்த கஸ்துாரியின் காதில் வெளிப்படலை திறக்கும் சத்தம் கேட் القرنسا
அங்கே சீவரத்தினம் கையில் மளிகைப் பொருட்களுடன் வந்து கொண்டிருந்தார். "ஐயா வந்திட்டார். ஐயா வந்திட்டார். செந்துார னும் கஸ்துாரியும் ஒரே நேரத்தில் குரல் கொடுக்க ஜிம்மியும்

Page 41
தாங்க நகைகள்,திருமண
பண்டிகைகளுக்கு தேவையான
பொருட்கள், காஞ்சிபுரம் பனாறிஸ்,மைகசூர் சில்க்,பஞ்சா ஆண்கள், பெண்களுக்கா وتله
ஆடைகள், அன்பளிப்புப் பொருட்கள், இலங்கை இந்தி பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,வீடியே ஓடியோ, ச.டிக்கள், அனைத்து
AMBAL ASIAN SHOP
MANZER LAND STR-111 FRANKFURT TEL: 069/231277 PRIVATE:06206/710524 FAX:069/25252
 

சிறுகதை
அவர்களுடன் சேர்ந்து aga) ஆட்டிக் கொண்டு சீவரத்தினத் தின் கால்களை நக்கி தன் சந்தோஷத்தை தெரிவித்தது.
காய்ச்சலோடு எழுந்து
வந்த கெளரி சீவரத்தினத் தின் பின்னால் பிள்ளை களைத் தேடினாள். அவள் தேடுதலை புரிந்து கொண்டார் சீவரத்தி னம். பிள்ளைகள் ஒரு நாள் வீட்டுக்கு வராவிட் டால் இயக்கத்துக்குப் போய் விட்டார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். நாட் டின் சூழ்நிலை அப்படி, எறிகனைகளால் சிதறி விழும் எம் இனத்தின் ச தைத் துண்டங்களைப் பார்க்கும் போது எவருக் குத் தான் இயக்கத்தில்
யும் உப்பையும் போட்டு செந்துாரனுக்கும், கஸ் துாரிக்கும் , ஜிம்மிக்கும் கொடுத்து, goal&F பசியை போக்கிவிட்டு, மீதிச் சமையலைத் தொடர்ந்தார்கள். சமையல் முடிந்து, செந் துாரனுக்கும் கஸ்துாரிக் கும் , ஜிம்மிக்கும் சாப் பாடு போட்டு முற்றத்தில் alcoom UTL. அனுப்பி விட்டு சீவரத்தினமும் கெளரியும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. வானத்தைக் கிழித்துக் கொண்டு பேரிரைச்ச ΚδουπΟ இடியோசை போல் வந்த புக்காரா இவர்கள் விட்டு முற்றத் தில் குண்டு மழை பொழிந்து விட்டுப்
மனிதம் மதிக்கப்படாது a Utara
சிதைக்கப்படும் சிங்கள அரசால் தமிழீழத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பின் போது மயிலங்காடு என்னும் கிராமத்தில்
நடந்த உண்மைக்கதையை
அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது
சேர்ந்து போராட வேண் டும் என்ற வராது. "வேலை இன்னும் முடி யேல்ல. பிள்ளையஸ் செய்து கொண்டு நிக்கு துகள் கெதியாச் சமைச்சு அதுகளுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுக்க வேணும். " காய்ச்சலால் வாடிப் போன அவளின் முகத் தைப் பார்த்ததும் அவ ருக்கு பாவமாக இருந் தது. "நீ போய் படப்பா. நான் செய்யிறன். " கெளரி அவரின் பேச்சைக் கேட் காமல் பிடிவாதமாக தானே சமைக்க ஆரம் பித்தாள். அவரும் அவளுக்கு சமையலில் உதவி செய்தார். சோறு வடித்த கஞ்சிக் குள் கொஞ்ச சோற்றை
எண்ணம்
போனது.
அலறல் சத்தங்களோடு ஊரே அல்லோல கல் லோலப்பட்டு நிற்க, இடிபாடுகளுக்கிடையில் உயிர் தப்பிய சீவரத்தி னமும், கெளரியும் ஐயோ, கஸ்துாரி செந் துாரன் என்று கதறிய
வாறு வெளியே வந்தார் கள்.
புக்காராவின் பொழியலால் os(3g புகைமண்டலமாகி புழு திப்படலம் கண்னை மறைத்தது. புழுதிப்பட லம் தணிய கஸ்துாரியைத் தேடிக் கொண்டு வந்த
குண்டுப்
கெளரியின் காலில் ஏதோ நழுக்கென்று மிதிபட்டது.
குனிந்து பார்க்க, பித்
தளை வளையல் போட்ட சிறிய கைத்துண்டொன்று கீழே கிடந்தது.
ஈழகேசரி டிசம்பர் 1995 39

Page 42
KUMARS JEWELS
80, Bld. Barbes 75018 Paris Mo: Marcadet Poissonniers Te: 4259 11 52 Fax: 42 5935 00
40 ஈழகேசரி டிசம்பர் 1993
 
 
 
 
 

K.T.C.JEWELS
193, Rue du Fg. St. Denis 7501 0 Paris Mo: Gare du Nord / La Chapelle Te: 42 05 41 36

Page 43
சிறு "ஐயோ கஸ்துாரி. " டீர்கள்? நான் மட்டும் அவள் போட்ட அலறல் மனிதனாக இருந்திருந் கேட்டு சீவரத்தினமும் தால் இயக்கத்தில் ஓடி வந்தார். சேர்ந்து உங்களை பழி இப்போது புழுதிப்படலம் வாங்காமல் விட்டிருக்க முற்றாக தணிந்து நிலம் omr” OBLesäT" எனபது
தெளிவாகத் தெரிந்தது. "ஐயோ என்ர குஞ்சுகள்
எங்க? என்ர ராசா. , செந்துாரா.. அம்மா கஸ் துாரி ,
கெளரி நிலத்தில் புரண்டு 9 முற்றத்தில் முறிந்து விழுந்திருந்த தென்னை ஒலைகளை சீவரத்தினம் விலக்கிப் Lumiris அங்கே கோரம். . . . அகோரம். . . "ஐயோ " என்று சீவரத் தினம் அலறிவிட்டார். கஸ்துாரி, செந்துாரணுக் குப் பதிலாக இரண்டு சதைக் கோளங்கள் தான் கிடந்தன. பொறுக்கிக் கூட அள்ள முடியாத சதைத் துண்டங்கள்
தென்னை ஒலைகள், அருகில் நின்ற மரங்களி லெல்லாம் சிதறிப்போய் ஒட்டிக் கிடந்தது. கஸ்துாரி, செந்துாரன் பத்து நிமிஷத்துக்கு முன் சாப்பிட்ட சோறு பிளந் திருந்த வயிற்றின் வழி யாக வெளியே சிதறிக் கிடந்தது. சீவரத்தினத்தின் அலறல் கேட்டு ஓடிவந்து இந்த அகோரத்தைப் பார்த்த கெளரி அப்படியே கண் கள் சொருக மயங்கிக் கீழே சாய்ந்தாள். அவளைத் தாங்கிப் பிடிக் கக் கூட எண்ணமில்லா தவராக "ஐயோ" என்று தலையில் கைவைத்த வாறு அப்படியே கீழே அமர்ந்துவிட்டார். ஜிம்மி அந்த சதைப்பிண் டங்களை சுற்றிச் சுற்றி
வந்து ஊளையிட்டு அழுதது. கோபத்தோடு வானத்தைப் பார்த்துக் குரைத்தது. மரங்களில் ஒட்டியிருந்த சதைத்துண் டங்களை கொத்திச் செல்லும் காகங்களை விரட்டியடித்தது.
அது வானத்தைப் பார்த் துக் குரைக்கும் போது "மகா பாவிகளா? குண்டு போட்டு என் சகோதரர் களையா சிதறடித்துவிட்
போல் இருந்தது.
உடமைகள் போனாலும்
பரவாயில்லை. எஞ்சிய உயிர்களையாவது காப் பாற்றுவோம் என்று ஊரே காலி பண்ணிப் போய்விட்டது. ஆறுதல் சொல்வதற்குக் Jin.-- அயலவர்கள் இல்லை.
இரத்த வாடையில் ஈர்க் கப்பட்டு கழுகுக் கூட்ட மொன்று ஆங்காங்கே மரக்கிளைகளில் வந்த மர்ந்து கொண்டது.
தன் பிள்ளைகளின் சதைத் துண்டங்களை சுற்றி வந்து ஊளையிட்டு அழும் ஜிம்மியைக் கட் டிப்பிடித்தவாறு சீவரத்
"ஐயோ என்ர சதைத் துண் கொத்திக்கொன ஐயோ. அங்க
குடல மரத்தில கொத்திக்கொ
தினம் அலறினார்.
"ஜிம்மி. உன்ர சகோத ரங்களைப் பாத்தியா Gunun சதைத்துண்டர் s கிடக்குதே. . .
ஐயோ என்ர பிள்ளைய ளின்ர சதைத் துண்டு களை காகம் கொத்திக் கொண்டு போகுதே. ஐயோ. அங்க பார் என் பிள்ளையின்ரை குடலி காகம் மரத்தில வச்சுக் கொத்திக் கொண்டு நிர் குதே. . . இதப் பாக்கவா நான் உயிரோட இருக்கி றன். என்ர தலையிலயும் குண்டு விழுந்திருக்க கூடாதா?"
ஜிம்மி அவர் இருந்து பறித்துக் கொண்டு, ஆவேசமாகக் குரைத்தவாறு 5T$巾 களை விரட்டியடித்தது. சீவரத்தினத்தின் அலறல் கேட்டு தன் மனைவி
பிடியில்

கதை
யைக் காணவில்லை யென்று தேடி வந்த பக் கத்து வீட்டு செல்லையா அங்கே ஓடிவந்தார். அவரைக் கண்டதும் சீவ ரத்தினம் அலறியவாறு தலையிலடித்துக் கொண்
Tī.
"ரத்தினம் 9(95. கொண்டு நிக்க நேர மில்லை. காரியத்தைப் பார்ப்போம். இத இப் பிடியே விட்டிட்டு
போகமுடியாது. அங்க பார் கழுகும், காகமும் போட்டி போட்டுக்கொ ண்டு நிக்குது. நீ ஒண்டத் துாக்கு, நான் ஒண்டத் துாக்குறன். அந்த சுட லையிலை கொண்டு போய். எரிச்சுப் போட்டு அடுத்த ஊர் பள்ளிக் கூடத்தில வந்து தங்கச் சொல்லினமாம். அங்க போவம், உவள் கெளரி
பிள்ளையின்ர டுகளை காகம் ன்டு போகுதே. பார் பிள்ளையின்ர வைச்சு காகம் ண்டு நிக்குதே.”
மயக்கமாகவே கிடக்கி 5 றாள்? பிறகு வந்து கூட் டிக் கொண்டு போக லாம். வா. இப்ப எழும் பினா தாங்கமாட்டாள்" செல்லையா ஒடிப்போய் இரண்டு பழைய சாக்குக் கொண்டு வந்தார். - சாக்கை விரித்து வைத் துவிட்டு சதைத்துண்டங் களை துாக்கி அதில் வைத்துவிட்டு சதைத்து ண்டங்களை துாக்கி அதில் வைத்துவிட்டு அதற்குரிய அவயவங் களை பொறுக்கு சேக ரித்து அடுக்கிவிட்டு, செந்துாரனை செல்லை யாவும், கஸ்துாரியை சீவரத்தினமும் துாக்கிக்
| கொண்டு IL GR) GAOGELIJ நோக்கி நடக்க ஆரம்பித்
தார்கள். அவர்களின் பின்னால் ஜிம்மியும்
சோகமாக நடக்க ஆரம் பித்தது.
“செல்லையா. . என்ர மிச்ச நாலு புள்ளையஞம் உயிரோட இருந்தா. , அதுகளை நான் இயக்கத் துககு தான அனுபபப போறன். இப்பிடிச் சித றிப் போய் சாகிறதை Jlu-, " நாட்டுக்காகܘ போராடிச் சாகலாம். என்னையும் சேக்கிறதா இருந்தா நானும் இயக்கத் துக்கு போகப் போறன். ஒரு ஆமிக்காரனையாவது சாச்சுப்போட்டுத் தான் நான் சாவன். " சீவரத்தினத்தின் உறுதி யான பேச்சு செல்லை
LUTC) 6) மெய்சிலிர்க்க வைத்தது. தனது சகோதரர்களை
இழந்த வேதனையில் விழிகள் கசிய ஜிம்மியும் அவர்கள் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தது. சீவரத்தினம் சுமந்து சென்ற கஸ்துாரியின் சிதைந்த வயிற்றுப் பாகத் திலிருந்து தசைத்துண் டொன்று தவறி கீழே விழுந்தது. துயரத்தின் சுமையில் சிந் தனையை சிதறவிட்டி ருந்த தந்தை அதனைக் கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தார். ஆனால் ஜிம்மி கண்டு விட்டது. வேறு நாய்க ளென்றால் நிச்சயம் தின் றிருக்கும். ஆனால் ஜிம்மி அந்த சதைத்துண்டை வாயால் கவ்வியது. துாக் கிக் கொண்டு அவர்கள் பின்னாலேயே நடந்தது. சுடுகாட்டில் தந்தை இறக்கி வைத்த கஸ்துாரி யின் உடலின் மீது அந்த சதைத் துண்டை பக்கு CAILOT &5 வைத்துவிட்டு, - ஜிம்மி இரண்டு கால்க ளிலும் மண்டியிட்டது. அதன் கண்களிலிருந்து நீர் வடிந்தது. நாய் அழுமா? ஜிம்மி அழுதது. இனிமேலும் யாரையும் நாயே என்று திட்டாதீர் கள். நாய் எங்களைவிட மேலானது. ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட காட்டிக் கொடுக்கும் சில துரோகப் படைகளுக்கு இல்லை.
ஈழகேசரி டிசம்பர் 1995 41

Page 44
ம்ெமவர்களிடையை தொலைபேசித்
தொடர்புகள் மிகவும் சுவராஸ்யமாகவும் அதேசமயம் சிரிப்புக்கிடமாகவும் ஆரம்பிப்பதை பல தடவைகள் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.அவற்றில் சிலவற்றை தொகுத்து இங்கு தருகிறேன்.உங்கள் அனுபவங்கள் 6Tutg(3uJIT?
19றிங்.டிறிங்.டிறிங்.டிறிங்.
டக்.
ஹலோ
ஹலோ தொலைபேசியை எடுப்பவர் எதுவும் கூறமாட்டார். காதில் வைத்துக் காத்திருப்பார். மறுமுனையில் இருந்து அழைப்பு விடுத்தவருக்கு இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சில விநாடிகள் காத்திருந்தபின் ஹலோ என்பார்.இது ஒரு நீண்ட துாரத் தொடர்பாய் இருப்பின் பல தடவைகள் மாறி மாறி ஹலோ போட்ட பின்னர்தான் கதைக்கத் தொடங்குவர்.
ஹலோ
ஹலோ ஆர் கதைக்கிறது? ??||
இது இரண்டாவது வகை. தொலைபேசியை எடுப்பவர் தான்
யார் என்று கூறாம6 என்பார். அடுத்த மு இருப்பவர் பதிலுக்கு என்பதுடன் தான் u கூறாமல் முன்னைய கதைக்கிறது எனக் முதலாவது நபருக்(
தோற்றுவிக்கும் ஆ மாறிவிடுகிறது. டிறிங். டிறிங். ப
ஹலோ ரவி ஹலோ நான் பேர்ல கதைக்கிறன்.
இது மூன்றாம் வை பேசியை எடுப்பவர் என்பதைக் கூறாமல் கதைக்கிறேன் என்
இதுவும எரிச்சலை
ஆரம்பமாகும். யார் கூறாமல் என்னுடன் இவருக்கு நான்ஏன் வேண்டும்? என்ற எ ஏற்படுத்தும்.சில சப கதைக்கிறியள் என்
டிறிங். டிறிங்.
ஹலோ ரவி
ஹலோ ராஜா ၇၇၊ |
| MARKAI
SOLICITORS & ADM
MMIGRATION
URDU, PUNJAB,
GUJERATI & HIND SPOKEN HOME VISITS ARRANGED
NO APPOINTME
HOME OFFICE MWE ARE AL MV
EASY TO TAK TO
Thamn 720 PRO Manor Park,
Telephone: 0181-5.148.188
ർ? tാമ്f gu് 1995
 
 

தொ(ல்)லை
ல் ஹலோ )னையில் தக் ஹலோ பார் எனக் பவரை யார்
கேட்பார். இது து எரிச்சலை
மாஸ்டர்
JübLILOff85
மினிலிருந்து
க. தொலை தான் யார் ) எங்கிருந்தோ று ஆரம்பிப்பார்.
ஏறபடுத்தும் இவர்? பெயரைக
கதைக்கிறார்? பதிலளிக்க Iண்ணத்தை oயங்களில் யார் TO (35 LT6)
டிறிங். டிறிங்.
இதை எந்த வகையில் சேர்க்கலாம்? அழைப்பு விடுத்தவரே தொடர்பை ஏற்படுத்தாமல் முதலாமவர் ஆரம்பிக்க வேண்டிய ஒரு நிலையை இது ஏற்படுத்துவதால் சகிக்க முடியாத ஒரு ஆரம்பமாக ஆகிவிடுகிறது. சரி என்ன விசயம் என்றோ அல்லது ஏன் எடுத்தனிங்கள் என்றோ கேட்க வேண்டிய
நிர்ப்பந்தம். பிறிங். டிறிங். டிறிங். டிறிங். ஹலோ ரவி ஹலோ சுதா நிக்கிறாரா?
இது எம்மை இரு தலைக் கொள்ளியாக மாற்றிவிடுகிறது. எமது பெயரைத் தெரிந்த பின்பும் கூட தான் யார் என்று எம்மிடம் கூறாமல் எம்மை அவமதிப்பது மட்டுமல்ல சுதாவிடம் யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று கூடக் கூறமுடியாத நிலையை ஏற்படுத்தும்.
இவற்றை விடத் தங்கள் தேவையை அல்லது எடுத்த நோக்கத்தைக் கூறாது எம்மில் அக்கறை உடையவர்கள் போல எமது சுகம் பற்றி விசாரித்துச் சற்றி வளைத்துப் பல நிமிட நேரங்களை விழுங்கிய பின்னரே தமது தேவைக்கு வரும் பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
NDAN & Co
NISTRATORS FOR OATHS | HOME OFFICE
NT NECESSARY
& PORT VISITS
AYS FRIENDLY, AND KEEN TO HELP
it House, ford Road, Ondon E12 6B
Fax: 0181-514 8303

Page 45
நம்ம
வளரும் பயிர்
பிரிட்டனின் மிக இளம் வயதிலான கவிஞர் இவர். ஆனாலும் தமிழிம் பெருமைப்படக்கூடியவர். ஈழப்பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த இந்த எட்டுவயதுச் சிறுமி லஷ்மி சிறிகந்தராஜா, ஆங்கிலத்தில் எழுதி யுள்ள கவிதைகள் நுாலாக்கப்பட்டு, விரை வில் வெளியிட்டு வைக் கப்படவுள்ளது. பி. பி. ஸி. வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. ஆங்கிலத்தில் பிரபல மான சிறுவர் கவிதை எழுத்தாளர் சார்ள்ஸ் தொம்சன் லஷ்மியின் கவிதைகள் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?. "லஷ்மி தனது கற்பனை களை மிகத் தெளிவாக Բյլն, கச்சிதமாகவும் அநேகமாக ஒரு சிறிய ஆச்சரியத்தையும் அளிக் கக்கூடிய வகையில் கவிதைகளை முடிக்கி றார்" என்று பாராட்டி யிருக்கிறார். முன்னணியில் நிற்கும் பிரித்தானிய கதாசிரியர், Ligl JEFFERE ARCHER லஷ்மியின் எழுத்துக் களை "அழகிய கவிதை
கள்" என்று குறிப்பிட் டார். லஷ்மி எழுதிய " FRIENDS WHAT WILL | BE2" என்ற கவிதைகள் இவ ரைப் பெரிதும் கவர்ந்து இருந்தன. லண்டனில் விம்பிள்டன் பிரபலமான இடம். அங் குள்ள பார்க் ஹவுஸ் மிடில் பாடசாலையில் பயிலும் இந்தச் சிறுமி லஷ்மி, ஒரு வருடத்துக்கு முன்னர் விம்பிள்டன் கார்பீல்ட் ஆரம்பப் பாடசாலையில் பயிலும் போதே கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்
LITT. கவர்ச்சிகரமான வர்ணங் களில் படம் போட்டு, சிறுவர்களைக் கவரக்கூ L-u auassuloi OUT AND ABOUT (POEMS FOR YOU
NG CHILDREN) என்ற (வெளிப்புறமும், அங்கு மிங்கும்) லஷ்மியினி கவிதை நுால், ஆங்கி
லேய நாட்டிலே மட்டு மல்ல, ஐரோப்பா நாடு களிலேயே வெளிவரும் வயதில் குறைந்த ஒருவ ரின் நூல் ஆக இருக்க
),
இவரது அம்மா அருந்ததி
சிறிக்கந்தராசா வினை வாசிப்பதில் பிரபல்ய மானவர். லஷ்மி நான்கு வயதிலிருந்தே வினை மீட்கத் தொடங்கி இப் போது மேடைகளில் பலரையும் கவர்ந்து வரு கிறாள்.
விம்பிள்டன் பார்க்
ஹவுஸ் மிடில் ஸ்கூலில் இவரது நுால் வெளியீடு
இம்மாதம் (டிசம்பர் 9 ஆம் திகதி) 1 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆற்றல் மிக்க குழந்தைகளாக வளரும் எமது செல்வங்கள் தாம் நாளை மலரும் தமிழிழத் தின் சொத்துக்கள் என் பதை மறந்துவிடக்கூ டாது. இதனை ஊட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் உண் G.
 

நினைத்ததை முடித்தவர்
நான் டாக்டராக வரப் போறன். " "எனக்கு என்ஜினியராகத் தான் வர விருப்பம்." "பிளேன் ஒடுற 'பைலட்
ஆகத்தான் நான் வரு வேன்" "பொலிஸ் இன்ஸ்பெக்ட
ராக வந்து குற்றவாளிக ளைப் பிடிக்கவேனும்" "டீச்சராக வருவேன்" "அக் கவுண்டனுக்குப் படிக்கப் போறன்" "நீதவானாக வந்து நல்ல தீர்ப்புச் சொல்லுவன்" தாயக மண்ணில் நீங்கள் சின்னஞ் சிறுவர்களாக இருந்த போது, உங்களில்
பலர் , "நீங்கள் எதிர்கா லத்தில் எப்படி வர விரும்புகிறீர்கள்?" என்று
உங்கள் பாடசாலை ஆசி ரியர்களோ, பெற்றோர் களோ, பெரியவர்களோ, கேட்ட கேள்விக்கு இப்
படிப் பதில் சொன்ன ஞாபகம் வருகிறதல் Q6AT?
அப்போது சொன்னதை எத்தனை பேர் இன்று நிஜமாக்கியிருக்கிறீர்கள்? நுாற்றுக்கு ஒரு வீதம் கூட சந்தேகம் தான்.
ஆனால், கனடாவி லுள்ள மொன்றியலில் வாழும் குட்டி என்ற
பாலசுப் பிரமணியம் நினைத்ததை முடித்தவர். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுாரியில் அவர் ஜி. சி. ஈ. (சாதா ரன) வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வயது பதி னேழு.
அப்போது அப்பாடசா லையின் உப அதிபராக இருந்த றொபேர்ட் நவ ரத்தினம், அந்த வகுப் பில் இருந்தவர்களை யெல்லாம், "எதிர்காலத் தில் நீங்கள் எந்தவித TSRS தொழிலைப்
பார்க்க விரும்புகிறீர்கள்?"
என்று கேட்டார். டாக்டர்கள் என்ஜினியர் சொன்னவர்கள் அதிகம். ஒரு மாணவன் மட்டும் அமைதியாக எழுந்து நின்று "சி, ரி. பி. ட்ரைவராக" வரப்போகி றேன் என்றார். அன்று சொன்னவர்களில்
என்றும்,
என்றும் தான்
ஈழகேசரி டிசம்பர் 1993 43

Page 46
என்ற அந்த
குட்டி மாணவனே தன் வாக்கை நிறைவேற்றினார். அவர் அப்பா ஒரு பஸ் ட்ரைவர், மாமா ஒரு
பஸ் ட்ரைவர், அப்படியே
தானும் வர விரும்பி னார்.
இலங்கையை விட்டு பத் தாண்டுகளுக்கு முன்
புலம் பெயர்ந்து மொன் றியலுக்குத் தனது குடும் பத்தோடு வந்து சேர்ந்த போது, வேறு ஏதாவது தொழிலைத் தேர்ந்து எடுத்தாரா?
அவரது லட்சியத் தொ ழிலை" கைவிடவில்லை.
மொன்றியலில் உள்ள பாடசாலை களின் மாணவர்களை ஏற்றி இறக்கும் பஸ் ஒன்றின் "ட்ரைவராக" இருக்கி prm. இந்து சமய வகுப்பு பாடசாலையில் நடந்து கொண்டிருந்த போது,
ஆசிரியர் மாணவர் சில ரைத் தேவாரம் பாடும் Լlւգ- பணித்தபோது, இவர் பாடிய "தேவாரம்" என்ன தெரியுமா? பொப்பிசைத்
நித்தி
தந்தை கனகரத்தினத்தின் "சின்ன மாமி" பாட்டு. சில வரிகளைப் பாடி முடித்தபோது, இவருக் குக் கிடைத்த தண்டனை, அப்பாடசாலை யை
விட்டு விலக்கப்பட்டார். தாயக மண்ணில் இருக் கும் போதும், கலைஞர் களை தன் பிறந்த ஊரான வல்வெட்டிக்கு அழைத்து கெளரவிப் Lum fr. தன் மனதைக் கவர்ந்த மேஜர் சுந்தர ராஜனை அங்கு அழைத்து விழா நடாத் தினார். சமீபத்தில் மொன்றியலுக்கும் தமிழ் கலாச்சார சங்கத் தலை வர் கனக்ஸுக்கும் உத வியாக இருந்து மேஜரை மொன்றியலுக்கு அழைப் பித்துக் கெளரவித்தார்.
உலகத்திலேயே இவர் மாவீரனாகக் கருதுவது; ஈழமண்ணில் பிறந்து
ஆங்கிலக் கால் வாயில்
வீரமரணம் எய்திய ஆழிக் குமரன ஆனந்தனைத் தான். - ஷியாம்ராஜ்
WE OFFE
SER
CLU CA OV AL
PRE
MOBILE
339CON
SU
44 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 

E TEC MOTORS
R FACILITIES FOR:
RVICING
UTCHES RELECTRICS ERHAULS
TYPES OF REPAIRS E MOT CHECKS
R VELOR RAJAN 08 I-640 230
E: O860 770945 10860 226476
DON ROAD, MITCHAM,
REYCR 4.4BE.

Page 47
CASH & CAR புதுப் பொலிவுட முழுமையான ஒ தமிழர் களஞ்சி
21,6 (3606356 அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள 5T (Gia's 6
DUVARAKA
199, THE BROADWAY SOUTHHALL
IMMIDDX
TEL.0181 81391
 
 

PARANA & CO) SOCTORS
SEGARAM HOUSE" 221 EDGWARE ROAD COLNDALE LONDON N.W.9
Solicitors for all your lega requirements Civilitigation, Wils probate. Divorce and Family Matters, migration, Crime, Motoring offences, Personal injuries case
Legal Aid Cases Undertaken
S. Paranalingham BA, LLM
ASSSIAN SgLCCRS: MISS R. KELASEGARAM
MR. THANARAJASINGHAM
rel: o812oo 35oo ax: 081-200 1360
- ஈழகேசரி டிசம்பர் 1995 4s

Page 48
தமிழகத்திலிருந்து வி. பூீநிவாசன்
குடும்ப சூழ்நிலை சந்தோஷமா கவே இருந்துவரும். பொருளாதா ரத்தில் கணிசமான போக்கு
உண்டு. கொடுக்கல் வாங்கலில் சரளமான சூழ்நிலை இருந்துவ ரும். கணவன்-மனைவி உறவு குதுாகலமாகவே இருக்கும். தொழில் துறையில் எல்லாருடைய ஒத்துழைப்பும் மிகவேகமுடைய தாக இருந்துவரும். புகழ்பெற்ற பிரபலஸ்தர்களின் சந்திப்புக்கு வாய்ப்பு கிட்டும் வீடுமனை வாங் குவதோ அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளவோ அமையும். ஆடம்பரச் செலவுகளுக்கும்
வாய்ப்பு உண்டு. போட்டிப் பந்த யங்களில் ஆதாயம் உண்டு.
குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாகவே காணும். பொருளாதாரம் சர ளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் தாராளபோக்கு உண்டு. கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருந்துவரும். தொழில் துறையில் நல்ல முன் னேற்றமும் ஆதாயமும் இருந்துவ ரும். அயல்நாட்டுபிரயாணமும் கைகூடும் வாகனங்கள் மாற்றுவது, வாங்குவதும் இடம் பெறும். சுப காரிய நிகழ்ச்சிகளுக்கும், ஆடை, ஆபரண, சேர்க்கைகளுக்கும் வாய்ப்பு இருந்துவரும். குழந்தை களின் உடல் நலம் கவனிக்கத்தக் கது. போட்டி பந்தயங்களில்
ஆதாயம் இருக்கும்.
சாதாரணமா
சூழ்நிலை கவே இருந்துவரும் பொருளாதா ரத்தில் தாராளம் இல்லாவிட்டா லும் தேவையான அவசிய செல
குடும்ப
፴ታ]
இம்மாத
வுகளுக்கு தகுந் வாய்க்கு இடம் கல் வாங்கலில் போக்கு உண் மனைவி உறவு துவரும். தொ மாமூலான பே தாலும் இடை டுக்கட்டை நிை வரும். உறவின இடைவெளி கா சமும் உண்டாகு வரவுக்கு மேல் கவே செய்யும். கவனம் தேவை. களில் ஆதாயம்
குடும்ப சூழ்நிலை இருந்துவரும். தாராள போக் கொடுக்கல் -வாா காணும். கணவ6 சந்தோஷமாக இ துறையில் புதிய டும். கூட்டுத் கள் கட்டுக்குள் பணம் கொடுப் வாங்குவதற்கோ இருக்கவே செய் கள், மருத்துவ யவைகளுக்கும் போட்டி பந்த ஆதாயம் எதிர்ப
குடும்ப சூழ்நிை இருந்துவரும். G சரளமான
கொடுக்கல் வாா னலாம். வரே திற்கு வழக்குகள் தொழில் துறை மும் தன ஆதா செய்யும். C உறவு குதுாகலி புதல்விகள் சம்
கள் இடம் ଜୋ SATT செலவுகள்
இருக்கவே செ
46 ஈழகேசரி டிசம்பர் 1995
 
 
 

லன்
த அளவு வரு உண்டு. கொடுக் சற்று கடின G. கணவன் - சீராகவே இருந் ழில் துறையில் ாக்கு இருந்துவந் இடையே முட் லமையும் இருந்து ார்களின் போக்கு "ணும். மனகிலே ம். எவ்விதத்திலும் செலவுகள் இருக் உடல் நலத்திலும் போட்டி பந்தயங் இருக்காது.
மகிழ்ச்சியாகவே iபாருளாதாரத்தில் கு இருந்துவரும். வ்கல்கள் சீராகவே ண் -மனைவி உறவு ருக்கும். தொழில் வேகம் பிறந்தி தொழிலில் கடன் அடங்கி இருக்கும். பதற்கோ அல்லது அலைசசலகள பயும். சுபச்செலவு ச்செலவுகள் ஆகி இடம் உண்டு. பங்களில் ஒரளவு
IffTs:5ð56aðsILD.
0 மகிழ்ச்சியாகவே பொருளாதாரத்தில்
பாக்கு நிலவும் பகலில் தாரளம்கா வண்டிய பணத் fல் ஈடுபடநேரும்.
யில் முன்னேற்ற
யமும் இருக்கவே -மனைவி
ாவன்
மாக இருக்கும். பந்தமாக செலவு பறும். பூமி, வீடு, சேர்க்கைகளுக்காக
ய்யும். அரசாங்க
டிசம்பர்
1995
முக்கியஸ்தர்களின் உதவிகள் அனுகூலமாகவே இருப்பதால்
தொழில்வளர்ச்சி மிகவும் சிறப்பா கவே அமையும். போட்டி பந்தயங் களில் ஆதாயம் உண்டு.
குடும்ப சூழ்நிலை சாதாரணமா கவே இருந்துவரும். பொருளாதா ரத்தில் நெருக்கடி நிலைமை காணும். கொடுக்கல் வாங்கல்க ளில் கடினபோக்கு நிலவும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகளும் முணுமுணுப்புக ளுமாக இருந்துவரும் எதிலும் பொறுமையை கையாள்வது நல் லது குடும்பத்தேவைகளை பூர்த் திசெய்வதிலும் அலைச்சல்கள்க ளும் இருந்து வரும் எதிலும் பொறுமையை கையாள்வது நல் லது குடும்பத்தேவைகளை பூர்த்தி
செய்வதிலும் அலைச்சல்கள் மிகுந்து காணும். தொழிலாளர் களுடன் கருத்துவேறுபாடுகள்
தோன்றும். போட்டி பந்தயங்களில் ஆதாயம் இருக்காது.
blad Ti
குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாகவே இருந்துவரும். பொருளாதாரத்தில் சரளமான போக்குகானும், கொடுக்கல் வாங்கல்களில் தார ளம் காணலாம். கணவன்-மனைவி உறவு கனிவுடன் விளங்கும். தொழில் துறையில் திறமையும் ஆற்றலும் சேரும்போது முன்னேற் றத்துக்கு என்ன குறைவு? வரவே ண்டிய பனங்களும் இப்போது முடிந்துவிடும். ஒப்பந்தத் தொழி லில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இடையூறுகள் இருக்கவே செய் யும். ஆடை ஆபரண சேர்க்கைக் கும் இடம் உண்டு. இயந்திரவா கனத்தொழிலில் ஆதாயம் இருக் காது. போட்டி பந்தயங்களில்
சுமாரான ஆதாயம் இருக்கும்.

Page 49
குடும்ப சூழ்நிலையில் அமைதியை காணமுடியாது. பொருளாதாரத் தில் திருப்தியான போக்கு கண் டாலும் திருப்தியடைய முடியாது. கொடுக்கல் வாங்கலிலும் சிரமம் இருந்து வரும். கணவன்-மனைவி உறவு சுமாராவே காணும். தொழில் துறையில் நல்ல வித மான சூழ்நிலை கண்டாலும், கூட இருப்பவர்கள் ஒத்துழைப்பு இருக் காது. சுப விஷயமான கடிதம் திருப்திதராது சகோதர சகோத ரிகளிடம் ஒற்றுமை இருக்காது. தந்தை வழி உறவினரின் கர்மச் செலவுகளையும் ஏற்கவேண்டி வரும். வரவேண்டிய பணம் தக்க சமயத்துக்கு வந்து சேரும். இருந் தாலும் ருெக்கடியான நிலைமை யும் இருக்கும். போட்டி பந்தயங்
களில் சுமாரான ஆதாயம் இருக்
இந்த ராசி நேயர்களுக்கு ஆரம் பமே சூன்யமாகத்தான் இருக்கும் பொருளாதாரத்தில் நெருக்கடி பற் றாக்குறை. கொடுக்கல் வாங்களில் ஏமாற்றம். கணவன்-மனைவி உறவு ஏனோதானோ என்றிருக் கும். தொழில் துறையில் இடை யூறுகள் இருக்கவே செய்யும். தீவிபத்து போன்றவைகளால் நஷ் டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆகிய வர்களுடன் ஒற்றுமையை கான முடியாது. சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வழக்குகள்
முரண்பாடாகவே இருக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம்.
மகிழ்ச்சியா கவே காணும் பொருளாதாரத்தில்
குடும்ப சூழ்நிலை
தாராள போக்கு காணும். கொடுக்கல் வாங்கலில் சரளமான போக்கு உண்டு. கணவன்மனைவி உறவில் சந்தோஷத்தைக் காணலாம். தொழில் துறையில் முன்னேற்றமும் பிரகாசமான சூழ் நிலைமையும் காணும். பாராட் டுக்களும் கிடைத்திடும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும், கடன் கள், வழக்குகள் பாதிப்பு கொடுக் காது. ஏற்கனவே ருந்த பெரிய திட்டங்களையும் இப்
சே
போது செயல்ப விற்று வேறு ெ செய்ய வாய்ப்பு நிகழ்ச்சிகள், ே ளில் ஆதாயம் இடம் உண்டு.
குடும்ப சூழ்நிை
இருக்கும். C சரளமான Gtu டாலும் அதற்கு களும் இருக் கொடுக்கல் வா போக்கு காலு மனைவி d
காணும். தொழி னேற்றமும் தன
கும். சொத்துக் சிலருக்கு வாய்ப் குகள் இப்போது முக்கியஸ்தர்களில் கிடைக்கும் உட4
For a
Solici
r
தீட்டப்பட்டி
 
 
 

ჯქff_tà நித்தலாம். பூமியை ாழிலில் முதலீடும் உண்டு. சுபகாரிய பாட்டி பந்தயங்க ஆகியவைகளுக்கும்
ல சந்தோஷமாக
பாருளாதாரத்தில் ாக்கு காணப்பட்
தகுந்த செலவு கவே செய்யும் ங்கலிலும் சீரான றும். கணவன்)வு கனிவுடன்
ல் துறையில் முன் ஆதாயமும் இருக் 5ள் வாங்குவதற்கு பு உண்டு. வழக் முடிவு பெறாது. är உதவிகள் ல்நலம் பாதிக்கும்.
வருமானத்திற்கு தகுந்த செலவுகள்
இருக்கவே செய்யும். அயல்நாட்டு பிரயாணம் அனுகூலம் ஆகும்.
குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருந்திடும். பொருளாதாரத்தில் தாராளம் கானலாம். கொடுக்கல் வாங்கலில் சரளமான போக்கு காணும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் துறையில் நல்லதன ஆதாயம் உண்டு. செலவுகளும் அதிகமா கவே இருக்கும். செய்யும் முயற்சி வெற்றிகாணும். புதிய தொழிலில் முதலீடு செய்வது, ஒப்பந்தம் செய் வது போன்றவற்றில் அனுகூல மான போக்கு காணும் புகுமனை புகுவிழா நடத்தவும் கூடும். உடன் பிறந்தோர்களுக்கும் செலவுகள் செய்ய நேரும். அரசாங்க உதவி கிட்டிடும். சுபகாரிய நிகழ்ச்சிகளும் பிரயாணங்களும் இடம்பெறும் போட்டி பந்தயங்களில் ஓரளவு ஆதாயம் தரும்.
ll your legal work and
conveyancing
tors & Administrators of Oaths
TYoganathar S. Yogarajah ooth Road, Colindale,
London NW95Js phone: 0181/ 2050899
ஈழகேசரி டிசம்பர் 1995
47

Page 50
கடைசிப் ப
இங்கும் ச
அந்தச் செய்தியை உங்களில் பலர் படித் திருக்கலாம்
சாவகச்சேரியில் தஞ் சமடைந்த நம் சொந்
தங்களுக்கு உணவு வழங்கும் தற்காலிக இடம் அது.
ஒருவர், இருவ ரல்ல. . . ஒரு சில நுாறுபேரோ அல்லது
ஒரு சில ஆயிரம் பேர் களோ அல்ல. . . சாவகச்சேரியில் வந்து குவிந்த அந்த லட்சக்க ணக்கான மக்களுக்கு 6AuTuTJ சாப்பாடு போடுவதென்பது முடியக்கூடிய காரிய மல்ல. . . சில நுாறு பேர் நமது திருமணக்கொண்டாட் டங்களுக்கு வந்துவிட் LITOBot) அவர்களை கவனித்து எல்லோருக் கும் உணவு கொடுத்து
அனுப்புவதற்கு எவ் வளவு சிரமப்பட்டிருக் கிறோம் நாம்
அங்கோ வந்து குவிந் தவர்கள் பல லட்சம் மக்கள் அவர்கள் அனைவருக்கும் வயி றார உண்ண உணவு கொடுப்பது எத்தகை யது என்பது நமக்குப் புரியாததல்ல. உணவு விநியோகத்தை மேற் கொள்ள வேண்டிய அதிகாரிகளுக்கே பசி. அவர்களும் அப் போது இடம்பெயர்ந்த அகதிகளே! ஒரு பானை ஐந்தாக வெட்டி, ஒவ்வொரு வருக்கும் வழங்கப்பட் டது. அதற்கு நீண்ட கியூக்கள் கிடைத்த Tes முடிந்தள
வுக்கு விநியோகித்தார்
கள். பானுக்காக
கியூவில்
நின்ற அந்த இளை
ஞன் பாண் விநியோ கிக்கும் இடத்தை அடைந்தபோது பாண் முடிந்துவிட்டது. அந்த இளைஞனுக்கு பாண் கிடைக்க வில்லை!
பசியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . தனக்கு முன்னால் கியூவில் நின்று பாண் பெற்றவர்களிடம் மன்
றாடினான், "ஒரு துண்டுப் பாணாவது தாருங்கள்".
அவனுக்குக் கொடுக் கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை. அவர்களும் கிட்டத்
தட்ட அவனது நிலை யில்தான் இருந்தனர். ,மட்டுமல்ல زگ
 

dd5Lñ
கியூதான்!
கிடைத்தது கூட ஒரு துண்டுப் பாண்தானே! பானை விநியோகிக் கும் அந்த இடத்தை மறுநாள் பானுக்காக போனவர்கள் கண்ட காட்சி அவர்கள் மனதை உருக்கியது. அந்த இளைஞன், பாண் கிடைக்காத தால் ஒரு துண்டுப்பா ணுக்காக மற்றவர்க ளிடம் மண்டாடிய அந்த இளைஞன். . . பினமாகக் கிடந் தான். அவனைச்சுற்றி அவனது பெற்றோ ரும், சகோதரியும் அழுது கொண்டிருந் தனர்! பசியைத் தாங்க முடி யாது அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருந்தான்! இந்தச் செய்தியை பத் திரிகைகளில் உங்க
ளில் பலர் முன்னதா
கவே படித்திருக்க Gυπτιοι
உங்களைப் போலத் தான் நானும் இத னைப் படித்தேன். படித்த அன்று மாலையே பாரிஸில்
அந்தப் பிரதான வீதி யால் சென்றுகொண்
டிருந்தேன்!
நீண்ட கியூ
சந்தேகமே இல்லை, எல்லோரும் நம்மவர் கள்தான். முண்டிய டித்துக்கொண்டு நின் றார்கள்.
அந்தத் தியேட்டரில் ஒடும் தமிழ்ப் படம் ஒன்றைப் பார்ப்பதற் காகவே அவர்கள்
கியூவில் நின்று முண்
டியடித்துக்கொண்டு நின்றார்கள் அந்தக் கியூவில் நின்ற ஒவ்வொருவர் வீடுக ளிலும் வீடியோ இருக் கிறது. ரெலிவிஷன் இருக்கிறது. அன்று திரையிடப்படும் படம் மறுநாளே விடியோ கசட்டாகவும் கிடைக் கும் என்பது அவர்க ளுக்குத் தெரிந்திருந் தும் அவர்கள் கியூவில் முண்டியடித்து படத் தைப் பார்க்க நிற்கி றார்கள். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் உடன் பிறப் புக்களோ, பெற்றவர் களே அங்கே பாண் கியூக்களில் நிற்கிறார் கள். ஆனால் இவர் களோ தியேட்டர்க ளில் நிற்கிறார்கள்.
-குகநாதன்
ஈழகேசரி டிசம்பர் 1995
48

Page 51
Raj a Ilha
295, Ballan Hish :SS
 

R, CO
ICTORS
varaja II B
Road, London SW/ 5 AXOS, OS 22575

Page 52
הקלע ללקק"למעלה (WWWWWWWWWWWWWW
f मैं । I 演 I
WE) P W |
W
W: W W W W W W W W I
W W W W W 岛
TWW WONG ASW's Wač
M'
W W 歳 W Այլ W
W W
W W A திருவின் வேலைப்பாடுகளுடன் లేషణ W н 8. "اليا ಅ-ರ್ಟಿ W W W W W W W ሃዘዘ N W W
... 4 t L. t 5. ஒ ,"W
W 岩 ಹ© W77
界 晶 * 鼬 *
ہے تو اچھے بہت اچھnجتنی شامل"
/சிங்கப்பூ ཕོ་ W இருந்து இ ಬೌ.ಅ+
W՝ W לוש 丁 I // W W
W السا W - 2600TL, SOFS2. UG2.
鼎W 战 W W
W
தாழிலாளர்கள்
ಛೀಛಾ।
WIኻ
晶
II co! sللا!
ليلياً للميليا لسلا لسلسة السلات
扈 W W 7. W W ” ' W "
முத்துச்சங்கிலி, பதக்கட் Μ 韩 W.W. W
un ரகதபபதககம, வளையலகள,
*
ஓம் சுவாமிப் பென்டன்கள், விதம் வித கல் தோடுகள் மோதிரங்கள், தாலிக் கொடிகள், ஜிமி சிறுபிள்ளைகளுக்குத் தேவையான அ நகைகளுக்கும் மலிவு விலைக்கு நா நகைமாளிகை.
WESTE
230 U
Te:08
அட்டை வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு நர்மதா பதிப்பகம், இலண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| -
*隔”
W կ
|(''[[{{