கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனிமலர் 1992.01

Page 1
U.K. 90p FRANCE 9F GERMANY 3DM SWISS 3SF CANADA 2CS SRI LANKA RS10
INDIA RS5
இதழ் 5 - ஜனவரி1
சும்மாகிடந் 母回@
 
 


Page 2
6lTggi Légi
பனிமலர்-3 பார்த்தேன். முந்தி நான் பார்த்த 1ம் இதழைவிட (2ம் இதழும் வந்ததா?) இந்த 3ம் இதழ் நன்றாக உள்ளது. அழகு, தெளிவு எனக்குப் பிடித்தது. அச்சத் தொகுப்பும் நன்று. இவையெல்லாம் First 100kலேயே ஒரு நல்ல Impressionஐத் தந்தன. ஆனால் கண்டனங்களும் இல்லாமல் இல்லை. ஒரு நல்ல கட்டுரையாக உள்ள முறிந்த பனைமர' விமர்சனம் சொல்லும் விமர்சனங்களை மென்மையாக வாழைப்பழத்தில் ஊசிபோவ சொல்லப்போப் விமர்சனக் கூர்மை மழுங்கி விட்டது. சிவரமணியின் நல்ல கவிதைகளைப் போட்டிருக்கலாம். சோலைக்கிளி அறிமுகம் நன்றாக இருந்தது. குர்திஷ் ஏன் இப்படி அரைகுறையாகத தொழிக்கப்பட்டது? அதை இன்னும் சிறப்பாக எழுதமுடியும். தவையங்கம், ராஜீவ் இரண்டுமே திட்டவட்டமான கருத்து ஏதும் இல்லாமல் அலைபாயும் மனதுடன் எதிர்எதிர் நியாயங்களைப் போட்டுக் குழப்பிக்கொண்டதைக் காட்டுகிறன. ஒரு தெளிவான கருத்துக்கு வந்தபின்னரே அதனை முறையாக எழுத்தில் வைக்கவேண்டும். இல்லாதபோது vague ஆகவும், மூடுமந்திரத்தைப் போலவும் குழப்பியடிப்பதாக இருந்துவிடும். மாதொருபாகனின் "சினிமா போராட்டத்தைக் கெடுக்கிறது என்ற கருத்தை துளிக்குக்கூட நான் ஏற்கவில்லை. கடஷளும் கதைகளும் மனித வாழ்வில் துயரங்கள் நிலவும்வரை வாழும் ( மனிதனின் ஆக்கவல்வ செயல் அதனை செல்வாக்கிழக்க வைக்கக்கூடும் எனினும்). ஆனால் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்த கட்டுரை அது.
-ஈஸ்வரன், சென்னை-35
LLSSSSSLLSSSSSSSSSSSSSSSSSSS
தங்கள் ஆடிமாத பனிமலரில் முறிந்த பனை மரம் நூல் விமர்சனத்தில் சி.சிவசேகரம் என்பவர் விமர்சனம் என்ற பெயரில் சில குதாக்கக்
கருத்துக்களை ெ இருந்தார். உதாரணமாக 'மு பனைமரத்தில் பு மாத்திரம் ஒட்டுே குறை கூறவில்ை இயக்கங்களினதும் சட்டிக் காட்டப்பட் புலிகளினது குை கூடுதலாகச் சட்டி لیے ننھrp/rتی تن{ /'//L காரணம் உண்மை இயக்கங்களைவிட, இராணுவத்தைவி மோசமாக நடந்து என்பதுதான். இல் விடுதலை இந்தள போனதற்கு முழு புலிகள்தான். 1. வல்வெட்டித்துை வாசிகசாலையில் தமிழ் இளைஞர்க பூட்டிவைத்துச் சட் இராணுவத்திற்கு குண்டெறிந்தாாக உள்வீட்டுப் பிள்ளை புலிகளின் - வேை வேறு விடயம்) கா கைதுசெய்து காகி வைத்திருந்த 60க் ஈபிஆர்எல்எ.ப் இ இளைஞர்களை சட புலிகளுக்கும் என்6 என்று சொல்லமுடி 2. இலங்கை இரா வடகிழக்குப் பிர,ே கொல்லப்பட்ட தமி சம்பவங்களுக்கும் கிழக்கு மற்றும் ே பிரதேசங்களில் ெ சிங்கள, முஸ்லிம் சம்பவங்களுக்கும் வித்தியாசம் இரு 3. வவுனியா தண்பு போன்ற இடங்களி இராணுவம் தடை அமைத்து வட பகு போவோரையும் வ சோதனை செய்கி அதை ஏற்றுக்கொ காரணம், ஆயுதம் 567)ւ673 մամuւ լகடத்துவதைத் தடு பாதுகாப்பை உறு, கொள்ளவும் என்று
 

வளியிட்டு
றிந்த விகளை மாத்தமாக frע67-606 .ע
குறைகள் ள்ெளது. ர குற்றங்கள்
தற்குக்
யிலேயே மற்ற ஏன் இலங்கை -, புலிகள் மிக yள்ளனர் 7றைக்கு நமது வு மோசமாகப்
பொறுப்பும்
ש, 40க்கு மேற்பட்ட ளைப் ட இலங்கை ம் கிட்டுவிற்குக் ள் என்ற (இது fassifsir - வ என்பது
ரணத்துக்காக பலில் கு மேற்பட்ட யக்க ட்டுக்கொன்ற ண வித்தியாசம் չեւյաn 7 ணுவத்தால் தசங்களில் ழ் மக்களின் புலிகளால் வட
தன்னிலங்கைப் கால்லப்பட்ட மக்களின் என்ன க்கிறது? டிக்குள ல் இலங்கை முகாம்களை நதிக்குப் ருவோரையும் நறது என்றால்
fi. மற்றும் பொருட்களை க்கவும் தங்கள் திப்படுத்திக்
சொல்லலாம்.
ஆனால் புலிகளும் இலங்கை இராணுவத்தைப்போல் திடைமுகாம அமைதது மக்களைத துன்புறுத்துகிறார்கள். பின்பு இவர்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் என்ன வித்தியாசம்? இராணுவத்திற்கு 30ரூபா 100ருபா கொடுத்தால் போதும். ஆனால் புலிகளுக்கோ 10,000ருபா அல்லது இரண்டு பவுன் நகை என்று அழவேண்டி இருக்கிறது. 4. இலங்கை இராணுவத்தினர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து போபவர்களை படுகொலைசெய்து புதைக்கிறார்கள் என்றால் புலிகள் அதைவிட மோசமாக மாற்று இயக்கத்தவர்களையும் மற்றும் சந்தேக நபர்களையும் கடத்திச் சென்று அல்லது கைதுசெய்து கொண்டுபோய் மிருகத்தனமாக சித்திரவதை செய்கிறார்கள். உயிருடன் எரிக்கிறார்கள். சில இடங்களில் உயிருடன் புதைத்த சம்பவங்கள்கூட நடந்துள்ளன. பின்பு இவர்களுக்கும் இராணுவத்தினாக்கும் என்ன வித்தியாசம்? சிவசேகரம் ஒா இடத்தில் உதாரணம் காட்டுகிறார்.
அதாவது பிற போட்டி இயக்கங்கள் மட்டுமன்றி அரச
படைகளும் அந்த
இயக்கத்தின்மீது சந்தேகம்
விழுமாறு சில காரியங்களைத் தாமே செய்யக்கூடும் என்கிறார். உண்மைதான். ஆனால் இதில்கூட புலிகள்தான் முதலிடம் வகிக்கிறார்கள் என்பதைச் சிவசேகரம் அறிவாரா? உதாரணத்துக்கு ராஜனி திராணகமவின் படுகொலையை எடுத்துக் கொள்ளலாம். புலிகள்
தாங்களே செய்துவிட்டு
E.P.R.L.Fgu/ló (g)siglu இராணுவத்தையும் சாட்டவில்லையா? இப்படிப் பல
சம்பவங்கள் புலிகளால்
செய்யப்பட்டு மற்றவர்கள் மீது குற்றம் சமத்தினார்கள்.
அண்மையில் புலிகளின் முக்கிய
உறுப்பினர் ஒருவா புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறி இங்கு வந்திருக்கிறார். (பெயா "XXX" தயவுசெய்து பெயரை வெளிப்படுத்தவேண்டாம்). அவருடன் நட்புரீதியாக பேசியபோது சொன்னாா,
(39ம் பக்கம் பார்க்கவும்)
பனிமலர் - ஜனவரி 1992

Page 3
http :Www.thamizham.net FREEE-BOOKS (TAMIL) பொள்ளாச்சிநசன்
ഉണpി ള உலகி லும்
பதவி அகற்றல் அரசியல்
திரு பிரேமதா ஸவை ஜனாதிபதி பதவியினின் முயற்சியின் தோல்வி பலருக்கு ஏமாற்றமளித்திருக்கும். தி மட்டுமன்றி முழு அரசாங்கமும் ஜனநாயக விரோதமான தமது அதிகாரத்தை நீடித்து வந்தனர். பதவி விலக்கள் முறியடிப்பதில் ஜனாதிபதியின் வெற்றி ஊழல், அதிகாரத் வன்முறை, மிரட்டல் ஆகிய ஆயுதங்களின் வெற்றி என்பதி இந்த முயற்சியின் முக்கியமான விளைவை இலங்கையின் கவனிக்கத் தவறிவிட்டன. அரசாங்கத்தினுள் இருந்த பலவீனத்தின் வெளிப்பாடு என்பதை மக்கள் உண ஜனாதிபதிக்கு எதிரான பொதுக்கூட்டங்களில் மிகுந்த உ பங்குபற்றினர். இந்த உற்சாக அலையை ஒரு வெகுஜன கட்டியெழுப்பும் வாய்ப்பு சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந் ஜனநாயக மனிதஉரிமை இயக்கம் ஒரு வலிய சக்தியாக அரசாங்கத்திற்குச் சவாலாக அமைந்திருக்கும். எதிர்க்க அகற்றும் முயற்சியைப் பாராளுமன்ற அரசியலின் வலி அப்பால் வளர்க்கத் தவறியதால் இன்று திரு லலித் அத் திரு காமினி திஸ்ஸாநாயக்கவும் முக்கிய எதிர்க்கட்சியினரா! நிலை உருவாகியுள்ளது. திரு பிரேமதாஸ்வைவிட எ இலங்கையின் மக்களின் நலனுக்கு உதவாத இவர்களை ம தலைமையாக்கும் நிலை வருந்தத்தக்கது. இவர்கள் ஒ( அணிக்குத் தம் உதவியைத் தரும் நிலைக்கும் இவர்கே அணியின் வழிகாட்டிகளாகக் காணப்படும் நிலைக்கும் மிகு உண்டு. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்றுதான் மக் கற்பார்களோ?
மக்களுக்காகவா, புலிகளுக்கு மூக்குடைக்கவா
ஈ.பி.ஆர்.எல்.எப். ஜனாதிபதியைப் பதவி விலக்கும் ஆதரித்தது மிகவும் பாராட்டத்தக்க ஒரு காரியம் என்றே ஆயினும் அதற்காக அவர்கள் தந்துள்ள காரணங்கள் அவர்க முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அவர்கள் தந்த L காரணங்களில் ஐந்து விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட் இந்தியாவின் நலன் சம்பந்தப்பட்டது. இந்த விளக்கத்தை வ மனதில் என்னவகையான பாதிப்பு ஏற்படும் என்று அதை சிந்தித்திருப்பார்களாயின், ஜனநாயகம், மனித உரிமை பயங்கரவாதம் போன்ற விஷயங்கள் மேலும் முக்கியம் பெற்ற பிரேமதாஸவுக்கும் இந்திய அரசுக்குமிடையிலான உறவின் விடுதலைப் புலிகளுடன் அவரது தொடர்புகளோ அவரைப் ட காரணங்களாயின் அவர் மீது குற்றஞ்சாட்டுவோர் ப பங்குடையவர்களே. இவ்வாறான விஷயங்களில் இலங்கை எடுத்த நிலைப்பாடுகளைவிட அதன் அடிப்படையான அ முக்கியமானது. அதற்கு அழுத்தந்தராத அரசியல் ஆய்வு பழைய தவறு கட் கே வழியமைக்கும். சரியான பாராட்டுக்குரியன. சரியான காரணங்கட்காகவும் செய்யப்படு நம்பிக்கையூட்டுவன.
பனிமலர் - ஜனவரி 1992

- い ○ | ち/の?
று அகற்றும் ரு பிரேமதாஸ் முறையிலேயே முயற்சியை துஷ்பிரயோகம், ல் ஐயமில்ன்ல. எதிர்க்கட்சிகள் பிளவு அதன் ார்ந்ததனால் ற்சாகத்துடன் ா சக்தியாகக் நதால் இன்று உருவெடுத்து ட்சிகள் பதவி ரையறைகட்கு துலத்முதலியும், கப் பவனிவரும் வ்வகையிலும் ாற்று அரசியற் ரு ஜனநாயக ள ஜனநாயக ந்த வேறுபாடு களிடமிருந்து
F?
தீர்மானத்தை கருதுகிறோம். களது அரசியல் பத்து முக்கிய டவை. ஒனறு ாசிப்பவர்களின் எழுதியவர்கள் மீறல், அரச இருக்கும். திரு தன்மையோ பதவி இறக்கும் லரும் அதிற் 5 9 J 9 AT (El EELD ரசியற்தன்மை கள் மீண்டும் காரியங்கள் மாயின் அவை
Panimalar - 5 (Snow Blossom) A Tamil Magazine
Published by: Tamils' New Cultural Group BCM POLARIS
LONDON WCN 3XX
Editors:
MArukumaran
N.Sabesan S.Sivasegaram
Type-set by R.Gurunathan Printed by Set Line Data Ltd.

Page 4
46sfulGuff - 5
ஜனவரி 1992
வெளியீடு தமிழ்மக்கள் புதிய கலாச்சாக்குழு
தொடர்புகளுக்கு BCM POLARIS LONDON WCN 3XX
U.K.
ஆசிரியர் குழு ம.அருட்குமரன்
நா.சபேசன்
dogs. Tub இதழ்4இன் அட்டைப்படம் கேகிருஷ்ணராஜாவினால் எடுக்கப்பட்டது எழுத்துப்பதிவு இகுருநாதன்
93s usilop Set Line Data Ltd.
குத்திரப்
निः @|| Iा தீர்மானித்த பதவி ஏற்ற 6) JUSSJ திரு பிரேம ஒன்று என்ற பிளவை ஏற் இயங்க மறுக் தாழ்த்தியே தேர்தலில் ே இன்று ஈரொ சக்தியாக இரு
ஐரோப்பாவ
ஐரோப். வி2டியத்தில் செயற்படுவத பதினொன்று சந்திப்பில் பி இதுவென்று ஐரோப்பாவின எதிர்க்கட்சி மட்டும் நிச் (ogs FTL if u T ஏற்றுக்கொன் ஏற்கத் தயா பிரித்தானிய பத்திரிகைக தொழிலாளரு அடையாளங் காலத்துக்கு
MIRJE Ldg:
d6) சமத்துவத்துக் தடைசெய்யப் அச்சக உரிை உட்படுத்தப் அச்சகத் ை சேதப்படுத்த அச்சகம் இ தொழிலாளி தேவைப்படு அடக்குமுறை கருத்து.
 

LIT66ssir
ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பதாகத் தும் அதற்கு விடுதலைப் புலிகள் அவர்களை அனுமதித்ததும் நபர்களின் பட்டியலும் இந்த ஈரொஸ் எம்.பி.க்கள் யாருடைய 3ள் என்பதைத் தெளிவாக்கிவிட்டன. இப் பதவியேற்பு நாடகம் ாஸவைப் பதவியில் நீடிக்க விடுதலைப் புலிகள் தயாரித்த
சந்தேகம் நியாயமானது. ஈரொஸில் இது ஒரு பகிரங்கமான படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் கைப்பாவைகளாக கும் ஈரொஸ் பிரிவினர் தமது சுதந்திர உணர்வைக் காலந் காட்டியுள்ளனர். விடுதலைப் புலிகளின் மறைமுக ஆசியுடன் பாட்டியிட்ட வேளையிலயே இந்த ஞானம் வந்திருந்தால் ஸ் இலங்கை மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல மதிப்புள்ள ஒரு நந்திருக்கலாம்.
பில் பிரித்தானியா. இது யாருக்காக?
ய சமுதாயத்துடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் பிரித்தானியா மற்ற நாடுகளைவிட மந்தமான வேகத்திற் ற்கான உரிமையை மற்ற ஐரோப்பிய சமுதாய நாடுகள் ம் ஏற்றுக்கொண்டுள்ளன. அண்மைய "மாஸ்ற்றிyறற்' ரித்தானிய பிரதமர் ஜோன் மேஜரின் மகத்தான வெற்றி று அரசாங்க ஆதரவு ஏடுகள் பாராட்டுகின்றன. ரின்று பிரித்தானியாவைத் தனிமைப்படுத்தும் செயலென்று அனுதாப ஏடுகள் விமர்சிக்கின்றன. எவ்வாறாயினும் ஒன்று சயம். ஐரோப்பிய நாடுகள் அடிப்படை உரிமைகள் கவும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாகவும் ண்டுள்ள கொள்கைகளை பிரித்தானிய வலதுசாரி அரசாங்கம் ராக இல்லை. பிரித்தானிய முதலாளிகளின் நலன்களை பொருளாதாரத்தின் நலன்களாகக் காட்டும் முயற்சியில் ள் அவர்கட்குத் துணை போகின்றன. பிரித்தானியத் ம் ஒடுக்கப்பட்ட மக்களும் அரசாங்கத்தின் இந்த மோசடியை காணத் தவறுவார்களாயின் அதன் விளைவுகளை நீண்ட அவர்களே அனுபவிக்க நேரிடும்.
ான தாக்குதல்.
ா தங்கள் முன்பு இனங்களுக்கிடையிலான நீதிக்கும் $குமான இயக்கத்தின் (MIRE) சிங்கள ஏடான 'யுக்திய பட்டது. செப்டெம்பர் 18ம் திகதி அதை வெளியிடும் நவமக மயாளர் கெலி சேனநாயக்க பொலிஸாரால் விசாரணைக்கு பட்டார். ஒக்ரோபர் 4ம் திகதி இலங்கைப் பொலீஸார் த மூடி சீல்" வைத்தனர். அச்சுச் சாதனங்கள் பட்டன. இதன் விளைவாக, தடை நீக்கப்பட்ட பின்னும் யங்க முடியாது தொழிலாளர்கள் தவிக்கின்றனர். அத் ர் கட்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி கிறது. அவர்கட்கு வழங்கப்படும் உதவி அரசாங்க க்கு எதிரான ஒரு குரலாகவும் அமையும் என்பது நமது
பனிமலர் - ஜனவரி 1992

Page 5
விடிய விடிய நல்லா மழை பெய்ஞ்சு கொண்டிருந்தது இறுக்கிப் போர்த்துக் கொண்டுபடுத்திருந்தன்.புலிகளின்ரை போக்குப் பற்றி என்ரை மணம் அலட்டிக் கொண்டிருந்தது. முல்லைத்தீவுப் பக்கத்திலை கொஞ்ச மாவது நிண்டு பிடிப்பாங்கள் எண்டு இஞ்சினை கதைச்சினம் அது நடக்கேல்லை. ஆனையிறவு முல்லைத் தீவு பூனகரி எண்டு எல்லாத்தையும் ப த்தாச் சுது முந்தி எல்லாத்தையும் குடுத்துக் கடைசியாய் வட மராட்சியையும் குடுக்க வேண்டி வந்தது போலைத்தான். நல்லவேளையா அந்தநேரம் இந்தியாக் காறன் வந்து சேர்ந்தான். இல்லாட்டி வரலாறு எப்படிப் போயிருக்குமோ? சிங்கள ஆமியன் அந்தநேரம் வல்லு வெட்டித்துறையிலை செய்த அணியா யத்தைப் பார்த்தால் விளங்கியிருக்கும். வடமராட்சியை அவங்கள் பிடிச்ச வேகத்தைப் பார்த்தால் அப்பிடியே முழுவதையும் பிடிச்சிருப் பாங்கள் போலதான் இருந்தது. அந்த நிலைமை தான் இப்பதிரும்பவந்திருக்கு
இப்பவாவது இவங்கள் கொஞ்ச மேனும் சிந்திப்பாங்களே. அதுதானே கிடையாது கெடுகுடி சொல்கேளாது சாகிறவனுக்கு மருந்தேறாது எண்ட மாதிரி இவங்களுக்கு ஒரு ஞாயமும் விளங்குதில்லை. ஆனையிறவுச் சண்டை மூட்டம் இந்தாயிடி இதுதான் கடைசிச் சண்டை இதோடை இரண்டத்தா ஒரு முடிவு வரப்போகுது எண்டு சொன்னாங்கள். ஐநூறு சவப்பெட்டி அடிச்சுச்சுத் தயாராய் வெச்சிட்டு சண்டைக்குப் போனாங் கள். பார் அனையிறவு விழுகுது எண்டு பேச்சு நடந்தது.
கடைசியில் அரசாங்கப்படையள் வெத்திலைக் கேணியிலை இறங்கிவர இவங்களாலை தாக்குப் பிடிக்கேலாமல் போட்டுதாம். ஐநூறு சவப் பெட்டி காணாமல் போட்டுது கன சனங்களை எடுக்கவும் ஏலாமல் போட்டுதாம். ஆமிக்காறன் வெத்தி sosuš கேணியிலை இறங்கிவருவான் எண்டு இவை கொஞ்சம் கூட எதிர் பார்க்கேல்லையாம். இதை ஆரிட்டைப் போய்ச் சொல்ல.
சண்டை பிடிக்கிறது எண்டு வந்தால் எப்பிடிச் சண்டை பிடிக்கிறது என்டதுக்கும் வழிமுறை இருக்குது. எதிரியை மோடன் எண்டு நினைச்சுக் கொண்டு சண்டை பிடிச்சால் ஒரு நாளும் வெல்லேல்லாது. ஏதாவது அதிர்ஷ்டத்தாலை தான் வெல்லலாம். எதையும் பிளான் பண்ணிச் செய்து பழக்கமே இவங்களுக்கு சும்மா போற போக்கிலை நடந்துதான் பழக்கம். இல்லாட்டி எதிரி அவன்ரை ஆக்கள்,
ஒகஸ்ட்-ெ
அவனுககுத து
சங்கதிகள், ണ്ട്, தையும் பாத்து சண்டையை நட திட்டமிருக்கோடி
கனக்க கே திருவள்ளுவரைப் விளங்கும்.ஆன இதுகள் தானே பு நிக்குதுகள்
எல்லாத்துக்கு பிடிக்கிறம் என இருக்கவேனும் சொன்னமாதிரி ( பூசின கதைதான் போராட்டம் எண் போராட்டமே ஒ அடிபடுகிற பந்த் எதிரியை ஒழித்து அதிகாரத்தை நி தெளிவிருக்கவே யிலை வேலை நடக்
இதென்னடா Gustafaldary Slobout கில போறது என பாட்டுத்தான் ஞாப
சாய்ஞ்சா சாயு
சாயுற செம்மறி
மேயுறபக்கத்ை Sthlon
மேலையும் கீை சாஞ்சா
பனிமலர் - ஜனவரி 1992
 

'&^డి2
wV-1\
சப்-ஒக்டோபர்
re-or-n DGRYLLTW LUTT
கட ஆளணி எல்லாத் ாப்பிடி என்ன மாதிரி த்திறது எண்டு ஒரு
படிச்சிருந்தாலே ால் ஆர்படிக்குதுகள். டிப்புவேண்டாம் எண்டு
நம்முதல் ஏன் சண்டை ன்டதிலை தெளிவு இல்லாட்டி அவனாரோ குளிக்கப் போய் சேறு நடக்கும். விடுதலைப் லக்கான اسے ழிய மாறிமாறி
ப் போட்டு ளங்கடை லைநாட்டிற தெண்ட Bith Jei šis syÜLGUD க்க வேணும்.
வெண்பால் ஒரு மல் போகிற போக் ாக்கு ஒரு கூத்துப் கமவருது
றபக்கமே
ஆடுகளா.
தவிட்டுப்போட்டுச்
ழயும் பாக்கிறியள்.
இவங்கடை போக்கை யோசிக்க விசர்தான் வருகுது முதல்லை ஒவ்வொண்டொவண்டா στεύουπ இயக்கத்தையும் தடை செய்தாங்கள். பிறகு சனத்தின்ரை முதுகிலை ஏறிச் சவாரி விடுகிற மாதிரி நடக்கத் துவங்கினாங்கள். தாங்கள் என்ன செய்யிறம் இதுக்கு ஆர்ஆர் தங்க ளோடை நிப்பினம் எண்டு ஒண்டும் யோசிக்கிறேல்லை. இப்ப அந்தரிச்ச நிலையிலை இருக்கிறாங்கள். ஒரு பக்கத்திலை அரசாங்கம், இன்னொரு பக்கத்திலை இந்தியா, உள்ளுக்கை சனங்களையும் (வெளியில சொல்லாட் டியும் அரைக்கரவாசி எதிர்ப்புத் தான். இது சரியான இக்கட்டான நிலை ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் கூட ஏதாவது யோசினை.
புலி பசிச்சாலும்புல்லைத் தின்னாது பட்டினி கிடந்து செத்தாலும் சாகுமே ஒழிய எண்டு ஒருத்தர் சொன்னார். அது உண்மை தான் போல கிடக்குது.
என்பாலும் இவங்கடை பாஸ் முறை ஆகலும் அணியாயம் ஏதும் ஆபத்து அந்தரம் எண்டு கொழும்புக்கு வாற சனத்தையும் இவங்கள் Curras விடுறாங்கள் இல்லை. பவுண் கட்டு கட்டிப் பாஸ்ாடு பினை நில், பத்து வயதுக்கும் இருபத்தொன்பது வயதுக் குமிடையிலை ஆண்பெண் ஒருத்தரும் போகேலாது குடும்பமாய்ப் போற தெண்டால் வீட்டை எங்களிட்டைத் தந்திட்டுப் போ எண்டு எத்தினை சட்டம்போடுறாங்கள்.
பவுண் கட்ட வழியில்லாமல் பாசும் எடுக்கேலாமல் கொழும்புக்கு மருந்தெ டுக்கவும் வரேல்லாமல் எவ்வளவு சனம் கவலைப்படுகுது. பவுண் கட்டுறதென் டால் சும்மா வேலையே. அதைக் கொண்டு போய் அவங்கடை ஒவ்பிசிலை காவல் நிண்டு அவங்கள் வருமட்டும் காத்திருந்து நிறுத்துக் குடுத்திட்டு வரவேணும் தற்சேலா அவங்கள் வராட்டில் திரும்பி வரவே ணும். கியூவில காவல் நிக்கிற தெண்டால் எவ்வளவு நேர மெண்டு நிக்கிறது. அதுவும் ஆமிக் காறன் எந்தநேரம் குண்டு போடுவான் ஹெலியிலை வருவான் எண்டு தெரி யாமல் இருக்கேக்கை
கொஞ்சநாளைக்கு முதல் பிறவி எண்டொரு மலையாளப்படம் காட்டி னாங்கள் கொழும்பிலை. அதைப் பாத்திட்டு வரேக்கை எனக்குத் தோன்றினது இந்த விழுவாங்கள் இந்தப் படத்தைப் பாக்கவேணும் என்டுதான். மகனைப் பொலிஸ்

Page 6
பிடிச்சுக் கொண்டு போக தகப்பன் படுகிறா அவஸ்த்தைகளைப் படம் பிடிச்சிருக்கிறாங்கள் புத்திரசோகத் திண்ரை அருமை இவங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது. ஒவ்வொரு நாளும் இவங்கடைகாம்பு களுக்குமுன்னாலை எவ்வளவு சனம் கண்ணீரும் கம்பலை யுமா நிண்டு அழுகுது. பிள்ளையனை அதிலை இருந்து இதிலை இருந்தது அதோட தொடர்பு இதோட தொடர்பு எண்டு எவ்வளவு பேரை அள்ளிக் கொண்டு போய்வைச்சிருக்கிறாங்கள். விடுதலை க்கு போராடுறதெண்டால் மற்றவங் களைப் பிடிச்சுக் கொண்டு போய் கசக்கிப்பிழியிறது என்னத்துக்கு எண்டு எனக்கு விளங்கேல்லை. இப்பிடி எல்லாரிலையும் சந்தேகமும் பயமும் இருக்கிறது ஏன்? தாங்கள் செய்யுறது பிழையெண்டு தங்களுக்கே தெரியிற படியால் தானே இப்படி அளவுக்கு மிஞ்சிப்பயப்பிடுறாங்கள்.
ஒரேயொரு இயக்கந்தான் இருக்க லாம் ஒரேயொரு கருத்துத்தானிருக்க லாம் எண்டு சொல்லுறது எவ்வளவு மடைத்தனம் எல்லாற்றை கருத்துக் களையும் மோதவிட்டு சரியானதைக் கண்டு அதின்படி போறதுதானே நாட்டுக்கும் சனத்திற்கும் நல்லது யாழ்ப்பாணத்திலை தாங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறம் எண்டு கதை விடுறாங்கள். அங்கையிருந்து வாற பேப்பர், போடுற நாடகம் எல்லாத் திலையும் தங்களைகொஞ்சமேலும் விமர்சிக்கிற மாதிரி ஏதேனும் வந்தால் அவ்வளவு தான். தாங்கள் சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதமான வர்கள் எண்ட கருத்தை இவங்கள் பேண விரும்புறது எவ்வளவு விசர்த்தன Ter எண்ணம் மனிசன்ரை விடுதலைக்காண்டி மணிசர் போரா டுறபோது பிழைசரி களைக் கதைக்க உரிமையில்லையெண்டால் ஆர் ஒத்துப் பேசி வருவான். முதல்லை இது முழுச் சனத்தின்ரையும்போராட்டம் எண்டதை இவங்கள் விளங்கிக் கொள்ள வேணும் இப்பதான் சனங்களின்றை கூட்டு முயற்சி யில்லாமல் இது முன்னேற ஏலாது எண்டுவிளங்கும்.
முத்தமிழ் விழாவும் rീt தினமும் நடாத்தி மக்களை தங்கடை பக்கம் வென்றெடுக்கிறதுக்குப் பதில் மக்களுக்கு குடுக்க வேண்டிய சனநாய கத்தின்ரை முக்கியத்துவத்தை இவங்கள் விளங்கிக் கொண்டாலே போதும் சனம் இவங்களோடை நிக்கும்.
இவங்கடை செயலுகள் எவ்வளவு சிரிப்புக்கிடமாக இருக்குது எண்டு சிலவேளையன்ளை பார்த்தால் விளங் கும். யாழ்ப்பாணத்திலை திருவி
E.
நடந்து கொண்டிருந்த ே
வீதியின்ரை ஒதுக் இளம் சோடி இ கதைச்சுக்கொன்
இது நடந்தது மாதத்துக்கு மு ஐஞ்சாறு பெடியள் பண்ணியிட்டங்க
சோடிக்கு என் தெரியல்லை விளங்கிச்சுது யிருந்து கை பண்பாட்டுக்குவிே
சோடியைப்
அதுகள் த முடிக்கிறதாய் இ னாப் பிறகு
பண்ணிப்போட ே
உத்தரவுபோட்டுட்
எனக்கு உண்
தமிழ்ப் பண்பா
விளங்கேல்லை.
தொண்டமான் போகிறார் எண்டு புலிகள் இவருக்கு இதுக்குப்பிறேமர் எண்டும் கதை நட
தொண்டமா எல்லாருக்கும் எப்படா இதுக் பெரியாலாய் மதி எண்டு வாயைப் காத்திருந்தவர் தோடை கூட்டு என்பிக் காரங்கள் பியாக மாறிவிட்ட
புலியளை சL வர தனக்கு மு வெளிக்கிட்டிரு
இதை 1 ஆக்களும், தமி எதிர்க்குது ஆத கிறதுக்கும் எங் களுக்கு ஒரு யில்லை. எதிர் பிணம் பிறகு
பின்னாலை கொண்டு அது கிறது.
தொண்டமா போற அடிப்படை படுத்தின வித முறையில் தான் தரமுடியாது எண் தனிநாடு வேணு

குப் புறத்திலை ஒரு ருந்து தங்களுக்கை டிருக்குது.
5 (5 pഞു தல் திடீரெண்டு வந்துறவுண்ட் அப்
.
ன செய்யிறதெண்டு றகுதான் is அவையள் அப்பிடி நக்கிறது தமிழ்ப் ராதமாம்.
பிடிச்சுக் கொண்டு
ங்கள் கலியாணம் ருக்கிறதை சொன் L-HG, ஸ்டர் வனும் பண்ணாமல் திரியக்கூடாது என்டு டுவிட்டாங்கள்.
மையிலை இவங்கடை டு எது எண்டு
ன் புலியளோடை பேசப் கதை வந்திருக்கு. கடிதம் போட்டதாயும் நாஸ் ஒம் எண்டிட்டார் -க்குது.
ன்ரை விளையாட்டு தெரிஞ்சது தானே. குள்ளை என்னைப் ச்சுக் கூப்பிடுவாங்கள்
அவர் அரசாங்கத் ச் சேர்ந்து அசல் பூ ளைவிட தடிச்சயூ என்
வர் அவர்.
ம்மதத்துக்கு கொண்டு pடியும் எண்டு அவர் க்கிறார். மற்ற எதிர்க்கட்சி தக் கட்சியள் சிலதும் ரிக்கிறதுக்கும் எதிர்க் கடை அரசியல் வாதி காரணமும் தேவை ப்பதற்காகவே எதிர்ப் சும்மா ஆதரிப்பினம் U L arrors Tris800T ஒழிச்சு வைச்சுக் க்காகத்தான் எதிர்க்
ன் புலியளோடை பேசப் -யை அவர் விளங்கப் ம் அசல் புறோக்கர்
அரசாங்கம் தனிநாடு ாடு சொல்லுது புலியள் றும் வேறை ஒண்டும்
வேண்டாம் எண்ணினம் இவை இரண்டுபேரையும் சமப்படுத்த இடை விலை ஒரு தீர்வைக் கண்டு பிடிச்சு சமாதானப்படுத்திறது தான் என்ரை பணி என்கிறார் அவர், அவரைச் சொல்லிப் பிழையில்லை. அவர் ஒரு நல்ல தரகர் எண்டு பேரெடுத்தவர். பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்ட அடிச்சதாகப் பேர் பண்ணிறநிலை ஆள் வலுசூரன். இப்ப அவர் சொல்லியிருக் கிற விசயங்களையிட்டு புலியள் என்ன சொல்லப் போயினம் மற்றச் சிங்காக் கட்சிகள் என்ன சொல்லப் போயினம், இது நடைமுறைக்குவர இவை விடுவினமோ எண்டதெல்லாம் ஒரு புறமிருக்க புலியள் இப்ப பேசவாற தாலை ஒரு யுத்த நிறுத்தம் வரலாமோ எண்டதுதான் ஒரேகதையாயிருக்கு
வாற தைமாதம் பொங்கலோடை அவர் போவார். மாத்தையாவோடை பே சுவார் எண்டுகதை அடிபடுகுது.
மாத்தையா தொண்டமானுக்கு எழுதின கடிதத்திலை யுத்த நிறுத்தத் தை நடைமுறைப்படுத்த எந்த நிபந்த னையும் இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறாராம் எப்படியோ தொண்டமான்ரை இந்தப் பேச்சுவார்த் தைப் பிளானிலை ஆருக்கு லாபம் வருதோ இல்லையோ தொண்டமானு க்குநல்லலாபந்தான்.
மலையகத்தில உள்ள தோட்டங் களைத் தனியாக்களுக்கு விக்கிற அரசாங்கத்தின்ரைதிட்டத்துக்கு இவர் குடுக்கிற ஆதரவாலை வரப்போற பேர் இழப்பைஇதுஈடுசெய்துபோடும்.
நவம்பர்-டிசம்பர்
எதிர்பார்த்த மாதிரி தொண்ட மானின்ரை பேச்சுவார்த்தை விசயம் ஆடுபிடிக்கத் தொடங்கியிருக்கு அந்தச் சூட்டிலை தோட்டங்களைத் தனிப்பட்ட முதலாளிகளுக்கு விக்கிற விசயம் எடுபடவே இல்லை. அதை இரகசியமாக நசுக்கிப் போட்டினம். பிரேமதாஸவுக்கு எதிராகக் கொண்டு வந்து போன ரண்டு மூண்டு மாசமா அடிபட்ட இம்பீச்மென்ற் பிரச்சினை
போக இப்ப தொண்டமான்ரை பேச்சுவார்த்தை பெரிசா அடிபடத் தொடங்கியிருக்கு மார்கழியிலை
போகாமல் பொங்கலோட யாழ்ப்பாணம் போய் தான் புலியனோடை பேசப் போறதா தொண்டமான் அறிவிச்சி ருக்கிறார். இவற்றை திட்டத்தின்படி வடக்குக் கிழக்கு இணைஞ்ச ஒரு மாநிலம் வரும். இந்த மாநிலத்தின்ரை தலைமைக்கு கீழ் முஸ்லிம் மக்களுக்கான பிரதேசசபை இருக்கும். பாதுகாப்பு பொருளாதார, அந்நியத் தொடர்பு உள்ளிட்ட பல அதிகாரங்கள்
பனிமலர் - ஜனவரி 1992

Page 7
இதுக்கு இருக்குமாம். இன்னும் இதைப்பற்றின விவரங்கள் வெளி யாலை வரேல்லை. இதை அரசாங்கம் ஏற்குமோ இல்லையோ எண்டது இன்னமும் தெரியேல்லை. இது தொண்டமான்ரை தனிப்பட்ட முயற்சி எண்ட அளவுக்கு மேலை வேறை எந்த அக்கறையும் அரசாங்கம் காட்டேல் லை. இப்பவே இதை எதிர்த்துக் கணக்க புத்தபிக்குகள் அறிக்கைகள் விடத் தொடங்கியிட்டினம் எதிர்க் கட்சி யளும் எதிர்க்குது. இதைப் பற்றி பிரேமதாஸ் இன்னமும் பகிரங்கமாக மூச்சுக்கூடவிடவில்லை!
ണ്ടുങ്ങഖT எனக்கெண்டால் இதொண்டும் சரிவாற விசயமாய்த் தெரியேல்லை. புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தையைத் திரும்பத் தொடங்க வேணும் எண்டு பேசிற எல்லாரும் யுத்த நிறுத்தம் ஒண்டு வந்தால் நல்லது எண்டதை அடிப்படையாக வைச்சுக் கொண்டு பேசுகினமே ஒழிய பிரச்சினையைத் தீர்க்கிறதை அல்ல. புலியள் ஒரு சமஷ்டி
முறையான அரசுக்கு ஒத்து வருவாங்கள் எண்டு எல்லாரும் சொல்லினம். ஆனால் ஆரும் அப்பிடி விசயங்களை வெளிப்படையாப்
பேசேல்லை. பேசுறதைச் சனத்துக்குத் தெரியத்தக்கதா வெளிப்படையா வைச்சுப் பேசாட்டி போனமுறை நடந்த துபோல திரும்பவும் அரசாங்கம் புலியளையும் முழு உலகத்தையும் நல்ல வடிவாப் பேக்காட்டிப் போடும் எண்டதிலை பிறகு எதேன்சந்தேகமே
பெடியளின்ரை விளையாட்டு இதுக்கிள்ளை ஒரு பக்கம். சனம் தின்னக்குடிக்க வழியில்லாமல் சாகக் கிடக்குது. இவங்கள் TsèTSOTLT எண்டால் இதுக்குள்ளை கொண்டாட் பங்கள். முதல் முத்தமிழ் விழா எண்டு
கொண்டாடி
செலவழிச்சாங்க தினம் கொண் TsarstomLT 6T6Ir விலை அது இதெ சனத்தைச் சுரண்
அரசாங்கம் குடுத்த சாமானு வாங்கிறாங்கள் வேண்டியதுதானே தான் மனதி கிறாங்களோ தெ
ஆனையிறே மணம்விட்டுப்பே பாஸ் எண்டும் சனத்தைக் கஸ் ண்டுதான்சனம்
இப்ப பேந்து இருந்து வெளி பெருப்பிக்கிற பி பக்கமாய் அவன் இடத்தைப் பி சக்கமான குடு வீரகேசரி போயிருக்கினம். ólsüstDGWLurrLib. G. sinoffšsog erstör விட்டுக் கொண் பெரிய பிளாே ஆயுத்தம் நடக் FE5E ETT 'SAFE
பலாலியிலை இற
στεήύβετυεέ) - எல்லே . சோதி அனுமதிக்கிற னை எழுதிறபfட செல் 59lp-d விரிச்சானிலை பட்டு சோதினை
நடந்த கதை-1
பதினைந்து வருடிங்களுக்கு முன்பு ஒரு மாக்ஸிய சந்தித்தபோது அந்த ஏட்டில் அவர் எழுதுகிற விடி சொன்னார். ஆசிரியர் அந்த இளைஞரிடம், "தோழரே எழுதப்படுகின்றன" என்று இளக்காரமாகச் சொன் தோழரே, சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே ெ ஆசிரியர் திகைத்துப் போனார். அடுத்த இதழிலிருந்து
நடந்த கதை-2
கலாநிதி "X" தன்னை மாமேதை என்றே நினைப்ப மெய்யியலாளர் (அதாவது தத்துவ ஞானி). ஒரு மான கட்டுரைகள்' பற்றி அவரது கருத்தைக் கேட்டபோது மாணவரோ விடாப்பிடியாக ஏன் அவர் அவ்வாறு பெருமையுடன் "அந்தக் கட்டுரைகளை எல்லாராலும் மனதுக்குட் சிரித்துக் கொண்டார். -S-
பனிமலர் - ஜனவரி 1992

ாக்கச் சக்கமாய்ச் ன். பிறகு மாவீரர் பாடினாங்கள். இப்ப பால் கட்டுப்பாட்டு ண்டுபேந்தும்பேந்தும் டித்தள்ளுருங்கள்.
நிவாரணம் எண்டு க்கு இவங்கள் காசு ersgrLrsö Lrféć 1. உண்மையில என்ன வைச்சிருக்
ரியேல்லை.
வாடை சனத்துக்கு ாச்சு அதுக்குப்பிறகும் as ir TSšTGib டப்படுத்தினால் என்ன சமாளிக்கிறது.
து ஆமி பலாலியிலை க்கிடுறான்.காம்மைப் ளான். இடைக்காட்டுப் மூவ் பண்ணி நிறைய டிச்சிட்டான். எக்கச் ம்பங்கள் . 200 எண்டு ழுதுது அகதியாய் கனபேரைக் காணவே பார் நிறத்தம் பேச்சு ஒரு பக்கத்தில கதை டு மற்றப் பக்கத்திலை OreoL. FSTSDLess குது ஏற்கனவே எக்கச் ான்கள் கொண்டந்து க்கியிட்டாங்கள்.
ஓ. இப்ப அது ஜிசிஈ னை நடக்க எண்டு எண்டுபோட்டு சோதி ட்சை நிலையங்களுக்கு ச்சாங்கள். பண்டி 89 பெடியங்கள் காயப் குழம்பியிட்டுது. பிறகு
அதுகள் இரவு பெற்றோமாச் வெளிச் சத்திலை சோதினை எழுதிச்சுதாம்.
இந்த லட்சணத்திலை இருக்குது தேசம். இந்தியா சாக் மாநாட்டை நடக்காமல் பின்போடப் பண்ணி இலங்கையையும் பிரேமதாஸவையும் அவமதிச்சுப் போட்டுதெண்டு இஞ்சை கணக்கப் பேருக்குப் புழுகு எங்கடை தமிழ்க் கட்சியளுக்குந் தான். ஆனால் வெளியிலை காட்டிக் கொள்ளேல்லை
ஒருநாள் மாநாடு நடத்திஇவங்கள் என்ன கோதாரிதான் பேசினாங்களோ தெரியேல்லை. எல்லாம் சுத்தப் பேய்க்காட்டல்.பிரேமதாஸ்வின்ரைசாக் மாநாடு முடிஞ்சபிறகு அறிவிச்ச அறிக்கை வழமைபோலை பயங்கர வாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு எண்டு சொல்லிச்சுது
பயங்கரவாதத்தைத் துவக்கி வளர்த்து விடுகிற இவங்களே
பயங்கரவாதம் பற்றிக் கதைக்கிறது சிரிப்புத் தான். இதைப் புலிகளும் மற்ற எங்கடையரும் எப்ப
கொள்ளப்போகுதுகளோ?
விளங்கிக்
சித்தாந்த சிங்கள ஏட்டின் ஆசிரியரை ஒரு இளைஞர் யங்கள்ை விளங்குவது க*டிடமாக இருப்பதாகக் குறை , இந்தக் கட்டுரைகள் சிந்திக்கத் தெரிந்தவர்கட்காகவே னார். இளைஞர் அதைப் பொருட்படுத்தாது, "சரிதான் பிளங்கும். பிறகு நீங்கள் ஏன் எழுதவேண்டும்?" என்றார். கட்டுரைகள் ஓரளவு எளிமையாக இருந்தன. -S-
வர். அவருடைய கருத்தில் மாக்ஸ் ஓரளவு முக்கியமான ாவர், மாஒ சேதுங்கின் "மெய்யியல் தொடர்பான நான்கு அவர், "அவை வெகு சராசரிப் படைப்புகள்" என்றார். நினைக்கிறாரென்று கேட்டார். கலாநிதி 'X' மிகுந்த வாசித்து விளங்கிக் கொள்ள முடியும்' என்றார். மாணவர்

Page 8
மிஸிஸிப்பிமசாலா
இயக்குனர் மீரா நாயருடன் ஒரு நேர்முகம் சந்திப்பு: அன்ட்றியா ஸ்ருவட் (Andred Stuart) தமிழில் மு.நித்தியானந்தன்
மிஸிஸிப்பி மசாலா என்ற தனது புதி திரைப்படத்தை "பனித்துளிக்குள் ஒரு காவியம்" என் ஆசையாய் வர்ணிக்கிறார் இயக்குநர் மீரா நாயர். மில்லியன் டொலர் செலவில் 79 உரையாட காட்சிகளுடன் உகண்டா, ஐக்கிய அமெரிக்கா என் இரண்டு கண்டங்களில் மிஸி ஸிப் பி மசால படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆசிய இள பெண்ணுக்கும் ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவருக்கு இடையில் ஏற்படும் காதல் விவகாரம் பற்றிய் கதை இ! 1988இல் Cannes திரைப் பட விழா வில் சிறந் கமராவிற்கான விருதைப் பெற்றுக் கொண்ட இவர முதலாவது திரைப்படமான சலாம் பம்பாயை' வி உன்னதமான படத்தை "மிஸிஸிப்பி மசாலாவி தரப்பார்த்திருக்கிறார் மீரா,
"சலாம் பம்பாயைத் தயாரித்தபோது அந்த படத்தை லண்டனிலுள்ள லெஸ்ரர் சதுக் கத்தி காட்டக்கூடிய அதே நேரத்தில் இந்தியாவில் ஒரு சின் ரவுணிலும்கூட அதனைத் திரையிட முடியும் என்பே எங்களுக்கு அப்போது பெருமிதமாக இருந்தது. ஆனா திட்ட வட்டமான சர்வதேச ரசிகர்களை மனதி  ைவத்துக் கொண்டு தான் மிஸி ஸிப் பி மசால தயாரிக்கப்பட்டது" என்கிறார் மீரா,
(லண்டன் திரைப்பட விழாவையொட்டி The
சஞ்சிகையுடன் இணைந்து வெளியிட்ட அநுபந்தத்தி
 
 
 

FILMOGRAPHY لاة
8)
979: Jam Masjid Street Journu (docu) 1982: So Far from Indio (docu)
1985: India (oboret (dotu)
ல 1987: Children of Desired Sex (docu} 6) 1988: Salaam Bomboy!
T 199: Mississippi Mosalo
Sight & Sound
பனிமலர் - ஜனவரி 1992

Page 9
அடுத்து வரப்போகும் நூற்றாண்டின் சமூக நிலைமைகளைப் பற்றிய அனுமானம்தான் மிஸிஸிப்பி மசாலா என்ற இந்தத் திரைப்படம். இதுகாலவரை ‘இனப்பிரச்சனை’ என்று சொல்லிக்கொண்டு வந்த UL is a sit 6T66 stub, 6iuéOuái 65uisit Jungle Fever gas இருந்தாலென்ன அல்லது அலன் பாக்கரின் Missisippi B u r n i ng 6T 6ÖT AD s typ EE 6Á SNJ TJ GOST 5 T - JE LD T , இருந்தாலென்ன, கறுப்பு-வெள்ளை இன மக்களின் உறவுகளைப் பற்றியே பேசின. ஆனால் மிஸிஸிப்பி மசாலாவில் கறுப்பு-ஆசிய (மண்ணிற) சிறுபான்மை இன சமூகங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள், பிரச்சனைகளைப்பற்றி தன் பார்வையைத் திருப்பி
இருக்கிறார் மீரா,
சரித்திரத்தைச் சரியாக எதிரொலிப்பதற்கு, ஐக்கிய அமெரிக்காவை விடச் சிறந்த இடத்தை மிஸிஸிப்பி மசாலா திரைப்படத்திற்காக இவர் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அண்மைக்காலம் வரையில் மீரா நாயர் தனது வாழ்விடமாகக் கொண்டிருந்த நியூயோர்க்கின் சரிபாதிக் குடித்தொகையினர், வெள்ளையரல்லாத இனத்தைச் சேர்ந்தவராவர். ஐக்கிய அமெரிக்காவின் வேறு பதினைந்து பெரிய நகரங்களில் ஐரோப்பிய வழிவந்தவர்களைவிட வெள்ளையரல்லாத சிறுபான்மை
ഗ്ഫ്രൂ പ് മrറ്വറു تعیی
ഭഠ്ലറ് ബ#7ള ബ
பனிமலர் - ஜனவரி 1992
 

இனங்களை ச் சேர்ந்த வர் க ளே அதிக மா ன எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளை அமெரிக்கரைவிட அமெரிக்கர் அல்லாத சிறுபான்மை இ ன த் த வ ரே பெ ரும் பா ன்  ைம யி ன ரா க இருக்கப்போகிறார்கள். கறுப்பு இனத்தவர்களுக்கு இடையிலான உறவுகளில் நிறபேதங்கள் இன்றுபோல் வேறு எப்போதாவது இவ்வளவு தீவிரங் கொண்டதில்லை.
சிலருக்கு இந்த விபரங்கள் எல்லாம் அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் விபரீத அச்சங்களை இன்னும் கூட்டுவதாகவே அமையும், ரொம் வொல்ஃப்பின் Bonfire of the Vanities 6T6TD $60), JUL556) () (5th ஒரு மேயர் ஒரு கட்டத்தில் பின்வருமாறு பேசுவதை நினைவு படுத்திப் பார்க்கலாம். "இன்னும் இது உ ங் களு  ைடய ஊர் எ ன் று நி ைன த் து க் கொண்டிருக்கிறீர்களா? கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள்! உங்களின் பெரியதனத் தோரணையை விட்டுவிட்டு கீழே இறங்கி வாருங்கள். உங்களுக்கு நேர்கீழே ஒரு மூன்றாம் உலகம் இருப்பதைப் பார்ப்பீர்கள்.
பாரதி முகர்ஜி போன்ற அமெரிக்காவில் குடியேறி வாழும் ஆசியர் களைப் பற்றிய சரித் திர த் தொகுப்பாளரைப் பொறுத்தவரையில் நிலைமை பிரகாசமாக இருப்பதாகவே படுகின்றது. "சுரங்கப்பாதை வழியே உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தால் என்னைச் சு ற் றி க றுப்பு மு கங்க  ைள யும் , பிற வுண் முகங்களையும் தான் பார்க்கிறேன். அவர்களுடைய முகங்களும் என்னுடைய முகத்தைப் போலத்தான் இருக்கிறது. எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது என்கிறது அவருடைய பாத்திரமொன்று.
தான் தயாரித்த 'சலாம் பம்பாய்"யின் வெற்றி தந்த அபாரமான உற்சாகத்தில் ஹொலிவூட் அழைப்புகளைக்கூட மீரா நாயர் நிராகரித்து விட்டார். "எனக்கு வந்த மாமூல் அழைப்புகளைச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்கிறார் அவர். 1983 ஆம் ஆண்டில் இருந்தே தன் மனதைப்போட்டு அரித்துக் கொண்டிருந்த ஒரு கருத்தை வைத்துக்கொண்டு மிஸிஸிப்பி மசாலா என்ற படத்தை எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த அழைப்புகளைத் தள்ளிவிட்டேன் என்கிறார். "ஆனால் எனது படத்தைப் பற்றிய திட்டத்தை அவர்கள் முன்னால் வைத்தபோது வொல்.ப் (Wolf) இன் நகர அதிகாரிகளைப்போலவே ஹெலிவூட் நிர் வா கி களும் இப் பட த் தி ன் மீது தமது அதிருப்தியைத்தான் தெரிவித்தார்கள். "ஏதாவது ஒரு முக்கியமான வெள்ளைக் கதாபாத்திரத்திற்காவது உங்கள் படத்தில் இடந்தா முடியாதா? என்று அவர்கள் என்னிடம் கேட்டனர். தாராளமாக! எனது படத்தில் வரும் எல்லா வெயிட்டர்களுமே வெள்ளைக்காரர்கள்தான் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன்" என்று சொல்லிவிட்டுக் கேலியாகச் சிரிக்கிறார்.
குறுகியகால இலாபங்களைமட்டும் அடிப்படையாக வைத்துத்தான் அவர்களுடைய பதில் இருந்தது என்று மீரா நாயருக்கு மனதில் பட்டது. இந்தக் கருத்துச் & ff), Tsir GT6Tu 605 Boyz N the Hood, New Jack

Page 10
City போன்று தொடர்ந்து வந்த திரைப்படங்கள் அடைந்த வர்த்தகரீதியான வெற்றி ஊர்ஜிதம் செய்தது. தன்னுடைய படத்தைப்பற்றி ஸ்ரூடியோக்கள் காட்டிய அச்சத்திற்கும் திகைப்பிற்கும், வகுல் பற்றிய கவலை கார ண மா அல்லது வழ  ைம யான நிற பாத்திரங்களைக்கொண்ட படங்கள் தற்போது அவ்வளவு பெரிய ஆர்வத்தை ஈர்ப்பதாக இருப்பதில்லை என்ற கிலேசம் காரணமா என்பதைப் பற்றி ஆராயாது அவர்களின் தயக்க மனோபாவத்தையே நல்ல சகுனமாகக் கருதி படப்பிடிப்பில் இறங்கிவிட்டார் மீரா, எதிர்ப்புகளையே செளகரியமாக ஏற்றுக்கொண்டு வளரப் பழகிக்கொண்டு விட்டேன். நான் ஏதோ சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறமாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது."
எழுபதுகளில் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து ஆசியர்கள் பெருந்தொகையாக வெளியேற்றப்பட்ட சம்பவத்திலிருந்துதான் தனது திரைப்படத்திற்கான கதையை யோசித்தார் மீரா. தனது நீண்டகால சகாவான எழுத்தாளர் குனி தாராப்பூர்வாலாவைக் கொண்டு இக்கதைக்கான திரைப்படப் பிரதியைத் தயாரித்தார். 1972இல் உகண்டாவில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட லோகா குடும்பத்தின் கதையை இத் திரைப்படம் விபரிக்கிறது. தாய், தகப்பன், மகள் என்று மூவரைக் கொண்ட ஒரு குடும்பம். பதினெட்டு ஆண்டுகள் கழிந்து போகின்றன. மிஸிஸிப்பியின் கிறீன்வூட்டில் நெடுஞ்சாலை விடுதியைச் சொந்தமாக வைத்திருக்கும் செல்வந்த இந்தியக் குடும்பமொன்றின் ஏழை உறவினர்கள் என்ற கீழ்மட்ட நிலைக்கு இவர்கள் மூவரும் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
உகண்டாவில் தனது காலத்தின் போது ஒரு முற்போக்கு வக்கீலாக இருந்த ஜைமினி லோகா (Roshan Seth) glifák & T60d6),lij u bluu EE 6T 6E 6fb; தனது அடிப் ப  ைட மனித உரி ைம க  ைள மீறியமைக்காகவும், தனது சொத்துக்களுக்கு ஏற்பட்ட நட்டங்களுக்காகவும் உகண்டா அரசுக்கு எதிராக வழக்குத் தொடரவேண்டும் என்ற நினைப்பிலும், அவர் தனது நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மகள் மீனா அந்த உள்ளூர் நெடுஞ்சாலை விடுதியில் வேலை பார்த்து வருகிறாள். அதிருப்தியிலும் விரக்தியிலும் மூழ்கிப்போன தந்தை, இப்போது தனது மகளைப்பற்றிய லட்சியங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவளோ அந்த விடுதியில் தரை விரிப்புகளைச் சுத் தம் செய்ய வருகின்ற GL(3)LobýluUsiu (Denzel Washington) 663TD sgůL|| 360 இளைஞரோடு காதல் கொள்கிறாள். இக் காதல் தொடர்புகள் வெளியே தெரிய ஆரம்பித்ததும் பிரச்சனைகள் கிளம்புகின்றன. ஜைமினி கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்டிருந்த இழப்புகளுக்கு நிவாரணம் தேடி ஆபிரிக்கா திரும்புகிறார். மனதுக்குத் துயரமான ஒரு எதிர்கால முடிவைநோக்கி நகர்கிறாள் LISTIT. t
"சரித்திரத்தின் இந்தக் கட்டத்தில்தான், கறுப்பு இனத்தவருக்கும் பிறவுண் இனத்தவருக்குமான நிறபேத முரண்பாடுகள் பற்றிய கருத்துக் கள் வந்து மே 1ா தி க் கொ ண் டி ரு ப் ப த ரீ க எ ன க் கு ப் படுகிறது", என்கிறார் மீரா நாயர், எழுபதுகளின்
O

மு ற் ப கு தி யி ல் ஆ சி ய ர் க ஞ க் கு ம் ஆபிரிக்கர்களுக்குமிடையில் விருத்தியடைந்த விரோதம் பற்றி அவர் இங்கே குறிப்பிடுகின்றார். இக்கட்டத்தில் ஆசியர்கள் தனித்து வாழுகின்ற போக்கைக் குறிப்பிட்டு, இவர்கள் ஆபிரிக்காவில் ஒரு "குட்டி இந்தியாவை' உருவாக்கப் பார்க்கிறார்கள் என்று சில ஆபிரிக்கர்கள் கருதினார்கள். "எங்களை வைத்து நீங்கள் நிறைய இலாபம் அடைந்திருக்கிறீர்கள். ஆனால் எங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்ய மட்டும் விடமாட்டீர்கள்" என்று ஆசியர்களை வெளியேற்றும் உத்தரவுகளைப் பிரகடனம் செய்யும்போது இடி அமீன் அறிவிக்கிறார்.
ஐக்கிய அமெரிக் காவில் தென்பகுதியில் நெடுஞ்சாலை விடுதிகளை வைத்து நடத்தும் தொழிலில் ஆசியர்கள் பெருந்தொகையில் குவிந்து வருவதைச் சித் தரித்துக் காட் டுவதில் மீரா அக் கறை கொண்டிருக்கிறார். சரித்திரம் திருப்பியும் பழைய இடத்திற்கு வருவதையே இது காட்டுகிறது. கறுப்பு, வெள்ளை இன மக்களுக்கு மத்தியில், ஆனால் ஒரு வித்தியாசமான பின்னணியில் இப்போது ஆசியர்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் தனது இனத்தை விட்டுவிட்டு இன்னொரு நிற இனத்திற்குள் நுழையும்போது எத்தகைய பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய விரும் பினேன். ஆகவே ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறையோ டு தான் இப்படத்தில் நான் இறங்கினேன். இந்த அணுகுமுறை, அந்நியதேச ஜீவனம், பழைய நினைவுகள், நினைவு ஏக்கங்கள், இடம்பெயர்தற் குழப்பங்கள் - இவை எல்லாவற்றையும் நமது வீடு என்று சொல்லத்தக்க பல அம்சங்களையும் ஆராய இது எமக்கு உதவும் என்கிறார் மீரா,
இந்த நூற்றாண்டின் நீண்டகாலப் பகுதியில் பாரிய கலாசாரக் கரிசனையை ஈர்த்த ஓர் முக்கியமான அம்சமாக நாடுவிட்டு நாடுபெயரும் அனுபவங்கள் அமைகின்றன. ஆனால் 'ஒஸ்கார் பரிசு பெற்ற Journey of Hope என்ற படத்தில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் வழமை போலவே பலிக்கடாக்களாக்கவும் அவர்களுடைய சகல செயற்பாடுகளும் அவர்கள் கால்பதித்த சமூகத்தில் எப்போதுமே எதிர் மறையாகவே அமைவதாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கும். நம்பிக்கைக்குப் புத்துயிர் ஊட்டுவதாக அல்ல. மன விசாரத்தின் மையமாகவே இது கருதப்பட்டது. ஆனால் இத்தகைய அணுகுமுறை இன்று காலாவதியாகிவிட்டது என்று குடிபுகுந்தோரே தமக்குள் இப்போது நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ‘சாத்தானின் வரிகள்" என்ற தன் நூலை ஆதரித்துச் சல்மான் றுஷ்டி இதுபோலவே பிரகடனம் செய்கிறார்.
"எனது சிருடிடி இரு இனங்கள் இணைந்து போவதை - ஒரு இனத்தின் தூய்மை சிதைந்து போவதை - ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதை - மனித ஜீவிகள், கலாசாரங்கள், சிந்தனைகள், அரசியல், திரைப்படங்கள், பாடல்கள் ஆகிய பல்வேறுபட்ட எதிர்பாராத அம்சங்களின் சேர்க்கையில் இருந்து எழுகின்ற புதிய மாற்றங்கள் - ஆகியவற்றை மகிமைப்படுத்துகின்றது; இது கலப்பில் திளைக்கிறது. சுத்ததூயவாதத்தைப்பற்றி அஞ்சுகின்றது. Melange - ஒரு கதம்பம், ஒரு கூட்டுச் சாம்பார்: கொஞ்சம் அதில்,
பனிமலர் - ஜனவரி 1992

Page 11
கொஞ்சம் இதில்; இப்படித்தான் புதியன உலகிற்கு அறிமுகமாகின்றன. அந்த மிகப்பெரிய அனுகூலத்தை நாடுவிட்டு நாடு பெயரும் தன்மைதான் உலகத்திற்கு அளித்திருக்கிறது. இந்தப் போக்கில் என்னை நான் இனங்காண முயல்கிறேன்."
மீரா நாயரைப்போன்ற இந்த "புதிய உலகின் திடீர் பிரபல்யங்களுக்கு, நாடு விட்டு நாடு பெயர்வதென்பது, ஈடுசெய்யமுடியாத நடிடத்தைக் கொண்டு வருகின்ற துயரக் கதையாகத் தான் அமையவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. மிஸிஸிப்பி மசாலாவில், இதுகாலவரை பலிக்கடாக்களாகக் கருதப்பட்டவர்களே கதாநாயகர்களாகிறார்கள். துயரங்களிற் குமைந்து போவதற்குப் பதிலாக இத்தகைய சாம்பார் குழலில் குடிபெயர்வு நிகழ்வுகள் புதிய சிருஷ்டிகளைப் பிரசவிக்கின்றன. பழைய நினைவு ஏக்கங்களில் மூழ்கிப்போவதற்குப் பதிலாக இவருடைய கதாபாத்திரங்கள் தாங்கள் கஷ்டப்பட்டுப்பெற்ற இந்தப் புதிய இடத்தைநோக்கி நம்பிக்கையோடு முன்னோக்கி நடக்கின்றன.
"ஒரு மசாலாவாக இருப்பதென்பது அல்லது மிக்ஸ் பண்ணுவது என்பதுதான் இன்றைய புதிய உலகின் விதி என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன். எங்களில் பலர் ஏதோ ஒரு மொழியில் சிந்தித்து இன்னுமொரு மொழியில் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றோம். இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடிய கூட்டு என்பது கறுப்பு இனத்தோருக்கும் பிறவுண் இனத்தோருக்கும் இடையிலான கூட்டுத் தாண். தென்னாபிரிக்காவைப் பாருங்கள். தங்களுக்கிடையிலான அந்த ஸ்து வேறு பா டு க  ைள மறந்து விட் டு தென்னாபிரிக்காவின் அரசியல் போராட்டத்தில் இந்தியர்கள் தீவிரமாக இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள்."
மிஸி ஸிப் பி மசாலா திரைப் படத்தைப் பார்க்கும்போது எவ்வளவோ விடயங்கள் இரண்டு இனங்களுக்கு மி டை யி ல் பொதுவான தாக இருக்கிறதென்பதும் இரண்டு இனங்களின் மீதும் இயக்குனர் காட்டும் பரிவும் சுளிரிடுகிறது. "நான் இந்தப் போலி மதிப்பீடுகளுக்கு மதிப்புக் கொடுப்பவள் இல்லை; ஆனால் அனுதாபம் இல்லாத வெற்று நிராகரிப்புகளால் ஒரு விதமான பயனும் ஏற்படப்போவதில்லை; எந்த சமூகமும் அல்லது எந்த நபரும் கூடாதவர் என்று காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை." என்கிறார் மீரா. இந்தத் திரைப்படத்தில் ஓரமாக மங்கலாக வந்துபோகும் பாத்திரங்கள் வெள்ளையர்கள் மட்டுமே. இது பிரக்ஞை பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தான் என்கிறார் மீரா. "வெள்ளைக் கதாபாத்திரங்களே இந்தத் திரைப்படத்தில் தலைகாட்டக்கூடாது என்றுதான் நான் விரும்பினேன். எங்களுக்குச் சொல்வதற்கு வேறு கதைகள் இருக்கின்றன."
இருந்தும் மிஸிஸிப்பி மசாலா வெறும் வர்ணஜாலக் கலவையும் அல்ல. செறிவான கலாசார மோதல்கள். அங்கு மிகுந்துள்ள இந்த பிறவுண்-கறுப்புச் சேர்க்கை பல விமர்சகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று LổIJIT 2-600ffị5$ì(15&#ì[DíTrĩ. Denzel Washington னின் ஆலோசனை யையும் அவரைப் படத்திற் போட்டிருப்பதையும் மீறி ஒரு ஆசியப்பெண் என்ற
பனிமலர் - ஜனவரி 1992

--
வகையில் ஆபிரிக்க-அமெரிக்க வாழ்க்கையைத் தான் சித்தரித்துக் காட்டியிருப்பதைப் பற்றி எளிதான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படக்கூடும் என்பதை அவர் தெரிந்துதான் வைத்திருக்கிறார்.
Spike Lee போன்ற இயக்குனர்கள் மத்தியில் இப்படத்தைப் பற்றிய எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்பது சுவராஸ்யமானது. இவர்களது திரைப்படங்கள் காட்டும் பிரிந்து போகின்ற தேசியவாதப் போக்குகளுக்கு முற்றிலும் மாறாக மீரா நாயரின் படங்கள் இனங்கள் இணைந்து போவதைப்பற்றியும் இனக்கலப்பு பற்றியும் தீர்க்கமான முன்னோக்கிய பார்வையை முன்வைக்கின்றன.
மீரா நாயரின் திரைப்படங்களில் தூக்கலாகத் தெரியும் அகலுலகத் தன்மை குறித்தும், ஒரு ஸ்தூல வெளியில் இருந்து பிறிதொன்றுக்குப் பார்வையை நகர்த்துவதில் காட்டும் நம்பிக்கையைப் பற்றியும் விளக்கும்போது அவர் நேருவை மேற்கோள் காட்டுகிறார்: "உலக வியாபகமாக இருப்பதற்கு முதலில் உங்கள் மண்ணில் ஆழமாக வேரூன்ற வேண்டும். நான் எனது தளத்தில் ஊன்றி நிற்கிறேன், வேரோடி நிற்கிறேன்"
இந்தியாவின் பின்தங்கிய ஒரிஸா மாநிலத்தில் - ‘ஒரு ஒறிஜினல் நாட்டுப்புறமான ரவுணில் - பிறந்த இவர் 18வது வயதில் ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இந்தப் பல்கலைக் கழகம்தான் இவருக்கு முழுப் புலமைப்பரிசிலை வழங்க முன்வந்தது. ஆரம்பத்தில் நாடகத் துறையில் ஆர்வங் கொண்டிருந்த இவர் "ஒக்லஹோமாவின் இன்னுமொரு நாடகத்தயாரிப்பு' பற்றிய பிரச்சனையில் நாடகத்தை விட்டுவிட்டுப்
11

Page 12
12
- - -
படமெடுக்கும் துறைக்குள் நுழைந்தார். ஹார்வாட் பல்கலைக் கழகத்தில் படம் தயாரிப்பதென்பது விவரணப் படங்கள் தயாரிப்பதுதான்.
இவர் தயாரித்த விவரணப்படங்கள் மிகப்பலரின் உன்னதமான பாராட்டுக் களைச் சுவீகரித்தன. மான்ஹட்டனில் ஒரு சுரங்கப் பாதை அருகே நியூஸ்ரான்டில் வேலைபார்க்கும் ஒருவன் இந்தியாவில் உ ள் ள த ன து க ர் ப் பி னி ம  ைன வி யு ட ன் ஒன்று சேர்வதற்காகக் காத்துக்கிடப்பதை நன்கு சித்தரிக்கும் ஓர் படத்தையும் இவர் தயாரித்திருந்தார். பம்பாயின் துகில் உரி நடனத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் India Cabaret இவரது இன்னுமொரு தயாரிப்பு. இதுவும் மிஸிஸிப்பி LD st & T Sv T so su (i G LI st 6v 8 p & S 60 L (p 60 so அவலங்களிலிருந்து எழுந்ததாகும். ஒரு விவரணப் படத்  ைத த் தயாரித்து விட் டு , அதற்காக க் "காத்துக்கொண்டிருப்பது' என்பது விரைவிலேயே இவருக்குப் போரடித்துப் போய்விட்டது. படத்தின் மீதான அதிகாரம் என் கைகளில் இருக்கவேண்டும் என்கிறார் இவர் தனது முதற் படத்திற்கான தூண்டுதலை இந்தியத் தெருக்களிற்தான் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
பம்பாய் வீதிகளில் உழலும் சிறுவர்களின் தாறுமாறான வாழ்க்கையைப்பற்றிய சித்தரிப்புத்தான் சலாம் பம்பாய். கமராவிற்கான சிறந்த விருதோடு மிகச்சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருதிற்காக ஒஸ்கார் பரிசிற்கு இது சிபார்சு செய்யப்பட்டிருந்த போதும் மீரா நாயர் எதிர்பார்த்த பணபலத்தை இவருக்கு இது தேடித்தரவில்லை. சலாம் பம்பாயின் வெற்றியோடு நான் திவா லா கி ப் போ னே ன் என்று தா ன் சொல்லவேண்டும் என்று விசனிக்கிறார். "என்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே இவர்களுக்குத் தெரியவில்லை. தென்னாபிரிக்கச் சிறுவர்கள், ஐரோப்பியச் சிறுவர்கள் என்று சிறுவர்களை வைத்து நீங்கள் செய்யக்கூடிய அவ்வளவு கற்பனா ரூபங்களையும் இப் படத்தில் நான் சோதனை செய்து பார்த்திருக்கிறேன்."
பம்பாய்க்கும் மிஸிஸிப்பிக்கும் இடையில் மீரா தனக்குச் சுயாதீனம் இல்லாத ஒரு பின்னணியில் படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார். இதன் விளைவுதான் அவர் தனது படப்பிடிப்புக்கான ஸ்தலமாக உகண்டாவை அவர் தெரிவு செய்தது. "இதுவரைகாலமும் நிஜருபமான நம்பகத்தின் ஆதாரத்தில்தான் எனது படங்கள் அமைந்தன. எனது பார்வை வீச்சில் மட்டும் அல்ல அந்த இடத்து மக்களும்கூட அதை நிஜமென அங்கீகரித்தது முக்கியம். ஆபிரிக்காவைப்பற்றிய பெரும்பாலான படங்கள் - அவை எந்த வி2டியத்தைப்பற்றியதாக இருந்தாலும் அவை கென்யாவிலும், ஸிம்பாப்வேயிலும்தான் - அது லேசு என்பதால் - படமாக்கப்பட்டன. எனது பாத்திரம் உ க ண் ட T  ைவ ப் ப ற் றி த் தா ன் க ன வு கண்டுகொண்டிருக்கிறது என்றால் ஏன் நான் அங்கு போய்ப் படம் எடுக்கக்கூடாது என்று யோசித்தேன். உகண்டாவை விட்டு வெளியேறாமல், மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச இந்தியர்களை படத்திற்கு எக்ஸ்ராவாகப் பாவித்தோம். அவர்களது சொந்த சரித்திரத்திற்கு மீண்டும் ஒரு புத்தாக்கத்தை நாம் கொணர்ந்து சேர்த்ததற்கு அவர்களே சாட்சியாய் அமைகிறார்கள்.

இந் த ப் பட த்  ைத ப் பற்றிய அவர் க ளி ன் அபிப்பிராயங்கள்தான் நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்தியது"
தனது படம் தத்ரூபமாய் அமையவேண்டும் என்பதற்காக உகண்டாவிற்கு இவர் மேற்கொண்ட விஜயம் இவர் எதிர் பார்த்த தைவிடக் கூடிய நன்மைகளைத் தான் இவருக்குத் தந்திருக்கிறது. இங்குதான் இவர் தனது கணவனைச் சந்திக்கிறார். "நான் ஏற்கனவே அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவர் ஒரு அரசியல் எழுத்தாளர், ஆராய்சியாளன். உ க எண் ட (ா வி ல் இரு ந் து ஆ சி ய ர் க ள் வெளியேற்றப்பட்டதைப்பற்றி ஓர் உணர்ச்சிகரமான நூலை இவர் எழுதியிருக்கிறார். நான் உகண்டாவைப் போய்ச்சேர்ந்ததும் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அவரோடும் அந்த நாட்டோடும் நான் காதல் கொண்டு விட் டேன்", என்கிறார். கிரமமான படப்பிடிப்பிற்கு அவ்வளவு லாயக்கில்லாத நாட்டில் வேலை செய்வதானாலும் சரி அல்லது பின்னாளில் சினிமா நட்சத்திரங்களாக மாறக்கூடிய அல்லது மாறிவிட்ட தெரு வழிச் சிறு வர் க ளோ டு படப் பிடிப் பில் ஈ டு படு வ தா னாலும் ச ரி அவர் அந் த த் தச் குழ்நிலைகளுக்கு ஏற்ப வசதிகளை ஆக்கிக்கொண்டு செளகரியமாக இருந்து விடுகிறார். இது பெரும்பாலான ஹொலிவூட் இயக்குனர்களுக்குச் சரிப்பட்டு வராது. உண்மையில் அமெரிக்காவில் படம்பிடிப்பது என்பது பெரும் சோதனை தான் என்கிறார். "உகண்டாவில் படம்பிடிப்பது என்பது மிகச் செளகரியமாக - சுளுவாக இருக்கிறது. சனக்கூட்டத்துக்குள்ளிருந்து யாரையாவது ஒருவரைப் பிடித்து "யோவ்! சிவப்பு சேட், உன்னைத்தான் கொஞ்சம் முன்னுக்கு வா’ என்று கூப்பிட்டு படம் எடுத்துவிடலாம். அமெரிக்காவில் இது சரிவராது. படத்தில் உங்கள் பிறேமுக்குள் வந்து விழுகிற ஒவ்வொரு காருக்கும் மணித்தியாலத்தைக் கணக்குப் பார்த்து காசைக் கொட்டியாக வேண்டும். ஒரு பட பிறேமுக்கு உயிர் கொடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது"
முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் பல கறுப்பு இயக்குனர்களைப் போலவே இவரும் பொதுவான திரைப்பட ஓட்டத்திற்கு வெளியே தனது சொந்தத் தயாரிப்புகளில் ஈடுபடுவதில் மகிழ்ச்சியடைகிறார். ‘புதிய கறுப்புத் திரைப்படப் பதாகை க்குள் உங்களையும் ஒருவராகக் கருதிக்கொள்கிறீர்களா?" என்று நான் கேட்டதும் அவர் சற்றுத் துணுக்குற்றதுபோல் தெரிந்தது. "நான் இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை
என்றுதான் சொல்லவேண்டும். என்னுடைய தயாரிப்பின்
போ க்கு களை இன்னும் நான் நுணுக்கமாக வரையறுத்துக் கொள்ளவில்லை. நான் எங்கேயாவது என்னை அடையாளங் காட்ட விரும்பினால் பிரதான திரைப்படப் போக்கினை விட அவர்களோடு இனம் காணப்படுவதையே விரும்புவேன் என்கிறார்.
Martin Scorsese 365) இருந்து, J an e Campi on இலிருந்து ஆபிரிக்க நாவலாசிரியர்கள் வரை ஒவ்வொறு துறையிலும் சிறந்த சாதனை படைத்தவர்கள் எல்லாருமே இவருக்கு ஆதர்ஸங்கள்தான். கறுப்பு படத்தயாரிப்பாளர்கள் பலரும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இவருக்கும் இருக்கிறது. உதாரணமாக கறுப்பு, பிறவுண் நிறக்
பனிமலர் - ஜனவரி 1992

Page 13
கதாபாத்திரங்களைப் படம் எடுப்பதில் ஏற்படக்கூடிய சிக்கலான பிரச்சனைகள் பற்றி திரைப்படக்காரர்கள் அவ்வளவாக அதைப் பொருட்படுத்தியது கிடையாது. ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பு நுட்பக்கலையானது ஒரு குறிப்பிட்ட இனத்த வருக்கு வாகாகவே உருவகிக்கப்பட்டது என்ற உண்மையை யாருமே கேள்விக்கு இலக்காக்கியதில்லை. கறுப்பு நிறங்களில் ஒளிப்பதிவு என்பது ஒரு பெரும் சவால்தான் என்கிறார் மீரா நாயர்.
எனது திரைப்படத் தயாரிப்புக் கலைஞர் 8 d Lachman எவ்வாறு ஒளிப்பதிவு செய்வது என்பது பற்றி முன்னேற்பாடாகவே பல சோதனைகளை செய்து பார்த்து விடுவதால், எனது கதாபாத்திரங்கள் படங்களில் மிகவும் தத்ரூபமாகக் தெரிகிறார்கள். காதல் காட்சிகளைப் பொறுத்தவரையில் ஒரே நிறத்தில் பல சாயல்களைக் காட்டுவதுபோல் அமையவேண்டும் என்று நான் விரும்பினேன். அப்போதுதான் அந்த இரண்டு நிறங்களினதும் பாலியல் மென் உணர்வுகள் விசேடமாக வெளிப்படுத்தப்பட முடியும்.
ஜராலாண் சுெத்
ANNUAL SUBSCR UK / India / Sri Lanka . . All other Countries. . . . .
Published b TAMIL TIMES
P.O.BOX 12 SUTTON, SURREY S UNITED KING
பனிமலர் - ஜனவரி 1992
 

۔۔۔۔۔بســـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمـ۔۔۔۔۔۔۔
மிஸிஸிப்பி மசாலா இருவேறு இனங்களின் கலப்பின் விளைச்சலை ஒவ்வொரு பரிணாமத்திலும் வெளிப்படுத்துகின்றது. இந்தத் திரைப்படத்தின் இசை, கா ட் சி கள் , ஏ ன் நடிகர் கள் கூட பல்வேறு பாரம்பரியங்களைச் சார்ந்தவர்கள் தான். 2டிர்மிளா தாகூரைப் போன்ற சிலர் இந்திய இசைத்துறையில் இருந்து வந்தவர்கள். றோசான் சேத் என்பவர் றோயல் உேடிக்ஸ்பியர் கம்பனியைச் சேர்ந்தவர். டென்ஸில் வாஉரிங்டன் போன்ற சிலர் ஹொலிவூட் திரையுலகைச் சார்ந்த வர்கள் . இதை விட சரிதா செளத் திரி போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர் இதற்குமுன் எந்தப்படத்திலுமே தோன்றியிராதவர். இதிலே சாதனை என்னவென்றால் இவர்கள் அனைவரையும் ஓர் இழையில் இணைத்து அதே நேரத்தில், அவர்களது தனித்துவக் கூறுகளைப் பாவித்து ஒருங்கிணைந்த உண்மையான ஒரு உலகைச் சிரு2டிடிப்பது தானே தவிர, A Passage to India 656ù 65ub Alec Guinness gùCurt 6 (p(p6pLDLIDD இந்தியர்களாக உருவாக்குவதல்ல.
இப்போது எட்டுமாதக் கர்ப்பிணியாக இருக்கும் மீராவுடன் இந்த நேர்முகத்தை முடித்துக்கொள்ளும் போது தனது ‘வாழ்விடத்தைப்பற்றி ஒளிவு மறைவின்றிச் சொல்வதானால் அது ஒரு இடமாறிக் கொண்டிருக்கும் உலகம்'தான் என்கிறார். நம்மில் பலரைப்போலவே எங்கோ ஓரிடத்தில் ‘தரித்து நிற்க' விரும்புகிறார். அவருடைய சொந்தப் படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போலவே நியூயோர்க்கிலிருந்து தப்பி வெளியேறியிருக்கும் இவர் தொழில் பூர்வமாயும் தனிப்பட்ட முறையிலும் தனது எதிர்காலத்தை கடந்த காலத்திற்குட் தான் கண்டுபிடித்திருக்கிறார். தன்னுடைய அடுத்த படம் இந்தியாவின் கடந்த கால - ஆயிரக் கணக்கான வருஉடிங்களுக்கு முற்பட்ட காலத்திய, பிரமாண்டமான திட்டம் என்று மட்டும் சொல்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் உகண்டாவில் மிஸிஸிப்பி மசாலா படம் தயாரிக்கப்பட்ட அதே வீட்டிற்கு கணவரோடும், பிறக்கப்போகும் குழந்தையோடும் திரும்பியிருக்கிறார் மீரா,
சிவப்பு ஓடுகள் கொண்ட கூரையும் அடர்ந்த மாந்தோப்புகளும் இந்தியாவில் தனது பால்ய காலத்தை நினைவிற்குக் கொண்டு வருவதாக ஆசையோடு கூறுகிறார். ஆமாம், தனது 'வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு அது.
b
RIPTION
. E 10 / US $ 20 . E 15 / US S30
y
LTD
SM1 3 TD DOM
13

Page 14
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்.
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எங்கள் குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடும்
ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின் பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த முகமற்ற மனித உடலும் உயிர்நிறைந்த அவர்களின் சிரிப்பின்மீதாய் உடைந்து விழும் மதிற்கவர்களும் காரணமாய், எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களல்லாது போயினர்
நட்சத்திரம் நிறைந்த இரவில் அதன் அமைதியை உடைத்து வெடித்த ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஒசை எல்லாக்குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை இல்லாதொழித்தது
எஞ்சிய சிறிய பகலிலோ ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும் கிளித்தட்டு மறிப்பதையும் அவர்கள் மறந்து போனார்கள்.
அதன் பின்னர் படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும் நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும் கேள்வி கேட்காதிருக்கவும் கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது மெளனமாயிருக்கவும் மந்தைகள்போல் எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் "வளர்ந்தவர்" ஆயினர்.
14

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும் இறந்து கொண்டிருக்கிறான்.
கேள்வி கேட்பதற்கான எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர் இருட்டின் உறுதியாக்கலில் உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள் அவர்களுக்குப் பின்னால் எதுவுமே இல்லை சேலைகட்டிக் காப்பாற்றிய சில நாகரிகங்களைத் தவிர.
வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர் வரிசையில் யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும் சந்திக்குச் சந்தி தெருக்களில் காத்துள்ளனர்.
வினாக்களும், விடைகளும், முடிவுகளும் யாவருக்கும் முக்கியமற்றுப் போனது "மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வதை மறந்தோம்" என்பது இன்றைய எமது கடைசிப் பிரகடனமாயுள்ளது. O
பனிமலர் - ஜனவரி 1992

Page 15
மாலைநேரங்களில் எல்லாச் சுமைகளும் அதிகரித்துப் போய்விடும்
செத்துப்போன பகல்களின் மீது தவிர்க்க முடியாதபடி உரசிக் கொண்டிருந்த ஒளியும் வெப்பமும் சிலேட்டில் கிறுக்கப்பட்ட எழுத்துக்களைப்போன்று அடையாளமற்று அழிந்து மறையும்போது எனது மூச்சை எண்ணி எண்ணி வெளியே விடுவது
நேரத்தைப் போக்க மட்டுமல்ல.
விளக்கின் அருகில் ஈசல்கள் ஒவ்வொன்றாக விழுந்து இறந்துகொண்டிருந்தன. எதை எண்ணுவது புத்திசாலித்தனம்
ஈசல்களையா? இறந்துபோனவர்களின் கண்களைப்போன்று விளக்கமற்ற அர்த்தங்களை விடுத்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களையா?
எனக்கு உண்மைகள் தெரியவில்லை; பொய்களைக் கண்டு பிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை ஆனால்
பரீட்சைக்குப் புத்தகம் படிக்கும் என் தங்கையிடம்
உனது பழக்கத்திற்கான அர்த்தங்களைத் தேடு என்று கூறமுடியாது.
தமிழ் நாட்டு அ கட்டுரைகள். எ
பனிமலர் - ஜனவரி 1992
 

மொத்தத்தில் எல்லோரும் அவசரமாயுள்ளனர் என்னிடம் ஞாபகங்கள் மட்டும் எஞ்சியுள்ளன
வெளியே,
பதற்றமற்று மெளனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள்
கீழே கிழிந்து போயுள்ளன.
தெருவில்
அவலமும் பதற்றமுமாய் நாய்கள் குரைக்கும்போது பூட்டப்பட்ட கதவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில் நான், நாளைக்குத் தோன்றுகிற குரியன் பற்றி எண்ணமுடியாது.
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல் மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது. O
15

Page 16
கோபாலின்
ஒருநாள மு. பங்கர் அனுபவங்கள்)
6
 
 
 

பனிமலர் - ஜனவரி 1992

Page 17
இல்லை. நடந்துபோக முடிந்தது. அவன் போய்ச் சேருமுன் ஏனைய நாலு பேரும் வந்து விட்டார்கள். இன்றைக்கு ‘ட’ வடிவில் வெட்டிவிட்ட பங்கர் கிடங்கின்மேல் பனங்குற்றிகளை அடுக்கி, மேலே மண்மூட்டைகளை வைப்பது மட்டுமே வேலை.
சில நாட்களாக ஒரு நேரம் மட்டும் சாப்பிடுவதால் இந்தக் குறைந்த வேலைகூட கோபாலுக்குக் களைப்பைத் தந்தது. வீட்டுக்காரர் சாயத்தோடு தொட்டுக் குடிக்கச் சீனியும் தந்தார்கள். அதுவும் மற்ற நால்வரின் கூட்டும்தான் உற்சாகமாக வேலைசெய்ய உதவியது.
பதினொரு மணிக்குள் வேலையை முடித்துக்கொண்டு, கிடைத்த கூலிக்காசைப் பாகம் பிரித்துப் பெற்றுக் கொண்டு வீடுநோக்கி நடந்தான் கோபால். மற்ற நாலுபேரும் அவனைவிட வயதாளிகள்.
"நாளைக்கு எங்கையன் வேலை கிடைக்குமோ எண்டு நீதான் தேடவேணும். கிடைச்சா இருட்டமுந்தி வந்து சொல்லிப்போடு", என்று கோபாலுக்கு உத்தரவு பிறப்பித்து வழியனுப்பி வைத்தார்கள்.
வாசிகசாலையில் தம்பியைக் கண்டு, காசை அவன் மூலம் அம்மாவுக்கு அனுப்பிவிட்ட திருப்தியுடன், கொஞ்சநேரம் சிநேகிதர்களுடன் கதைத்துப் பொழுதுபோக்கும் எண்ணத்தோடு வாசிகசாலையினுள் சென்றான். சற்று ஆறிப் பின்னர் வீட்டுக்குப் போனால் ஒரு தேனீர் குடித்து, பிறகு முழுநாளுக்குமான சாப்பாட்டையும் முடித்து, நாளைய கூலிக்கு இடம்தேடியலையலாம்.
பதினாறு வயதில் குடும்பத் தலைவனாகிவிட்ட அதிர்ஷ்டக்கட்டை அவன். தகப்பன் இறந்தபின் ஆறேழு மாதங்களாய் முழுநேரத் தொழிலாளியாகி விட்டான். இந்த இரண்டு மாதங்களுக்கு முன்வரை வரவு நியாயமாய்க் கிடைக்கக்கூடியதாய் நிறைய வேலைகள் தேடிவந்தன. இப்போது சிலநாட்களாக எவ்வளவு தேடியும் யாரும் வேலை தரத் தயாராயில்லை. கூலி தரக் காசிருந்தாற்தானே வேலை தரமுடியும். ஆங்காங்கே சிலர் பதுங்கு குழி வெட்டக் கூப்பிடுவதுண்டு.
2-L-LDL
அசதியாயிருந்த கையிலெடுத்துக் சுவரோரமாய் ந அலுப்புத்தீரும்படி குந்தியிருந்து ச சாய்ந்திருந்தான் எல்லோரும் பே புதைத்திருந்தன பலவகைப் புதின விடுவார்கள். கே படிப்பதைவிட அ புதினங்களைப் பு அலாதிப் பிரியெ மற்றவர்கள் வா அவன் விரும்பவி பேர்வழியென்று
பத்திரிகையில் ( சொருகிக்கொன சிறுகுடலைப் ெ சற்றுநோத்தில் செய்துவிடுமென்
எவ்வளவு கிறக்கத்தில் இ அவனுக்குத் தெ வாங்குகளைத் த விழுத்திக்கொண் ஓடினர். யாரோ எழுப்பியிருக்க ( விழித்தவன் அவ சேர்ந்தோடினான் ஒத்தோடு, ஒருவி கேட்டோடு" என் நடவாதபோதிலும் எல்லோரும் கல தவறுவதில்லைே விதிவிலக்கில்லை
லொறிெ வந்து நிற்பதற்கு கடந்துவிட்டான் மற்றவர்களுக்கு ஓடமுடியவில்லை வாசிகசாலை ஒட இவ்வளவு வேகம கண்டதில்லையே வியந்துகொண்ே தானும் வேகமாய் அதற்குள் லொறி ஓடிவந்தவர்களில் பிடித்துவிட்டான். ஏனையவர்களைப் முடியாதென்றறிந் விட்டார்கள்.
தவறவிட்ட கோபத்தை மூன் கோபால்மீது சா கன்னங்களிலும்,
பனிமலர் - ஜனவரி 1992

மிகவும் து. பேப்பரைக் 5 கொண்டு டந்தான்.
நிலத்தில் *வரில் ஒருக்களித்துச் " நண்பர்கள் ப்பர்களில் முகங்களைப் ர், வெளிவந்தால் ாங்களில் இறங்கி ாபாலுக்குப் பேப்பர் அவர்களோடு சேர்ந்து பரிமாறுவதில்தான் மன்றாலும் சிப்பதை குழப்புவதற்கு ல்லை. படிக்கிறேன் கண்களைப் மேயவிட்டால் கண்கள் ண்டு வந்தன. உள்ளே பருங்குடல் " கபளிகாம் று தெரிந்தது.
நேரம் தன்னை மறந்த ருந்தோம் என்பது ரியாது. எல்லோரும் நள்ளி ாடு வெளியே வேகமாக
eഖഞ്ഞുങ്ങub !, வேண்டும். கஷ்டப்பட்டு ர்களுக்குப் பின்னால் 1. "ஊரோடில் னோடினால் பதில் பின்பகுதி ), ஒடும் நதியில் ப்பதில் மட்டும் ப - கோபாலும்
.
பான்று வாசலில் ள் அவன் வாசலைக் என்றாலும் ஈடு கொடுத்து
இவர்கள் -டப்போட்டியில் ய் ஒடக்
6T667 g) -, முடிந்தவரை
ஓடினான் கோபால். யிலிருந்து ஒருவன் இவனைப் மற்ற இருவரும்
பிடிக்க து திரும்பி
வர்களை இழந்த று பேரும் த்ெதார்கள்.
முதுகிலும்,
வயிற்றிலும் போதியளவுக்குச் சாத்தினார்கள். லொறியைக் கண்டபோதே கோபாலுக்கு ஓரளவு புரிந்து விட்டது. லொறி முன்சீற்றில் துப்பாக்கியுடன் ஒருவரைக் கண்டதும் முழுமையாய் ஊர்ஜிதமாயிற்று. "பங்கர் வெட்ட முறையாய் மாட்டுப்பட்டோம்"
அண்ணை, அடியாதையுங்கோ, நான் வாறன் அண்ணை", என்று கெஞ்சினான். இனி இவன் சம்மதம் கேட்டுத்தான் கூட்டிப் போகப்போகிறார்களா? அதற்குள் அவனுடைய தாய் கேள்விப்பட்டோ என்னவோ ஓடி வந்து விட்டாள்.
"ஐயோ! ராசாக்கள் அடியாதையுங்கோ, காலமை ஒரு சாயத்தோட கூலிக்கு பங்கர் வெட்டப் போனவன். இப்ப ஒரு தேத்தண்ணி குடிச்சுவிட்டு வரட்டுக்கு விடுங்கோ.
கட்டாயம் கூட்டியாறன்"
"இஞ்சாய், அந்த இந்தக் கதை வேண்டாம். தள்ளிப்போ. போராட்டத்தக்குத்தான் விடமாட்டியள், கடைசி இந்த வேலைக்கெண்டாலும் விடமுடியாதோ? வேலைக்குக் கூட்டவந்தா ஓடிவந்துவிடுவியள், மீட்டுக்கொண்டு போக"
கோபால் லொறியினுள் தள்ளப்பட்டான். ஏற்கனவே வேறிடங்களில் ஏற்றப்பட்டவர்கள் புதிய நண்பரை வரவேற்றார்கள். லொறி உறுமிக்கொண்டு ஓடியது. ஆங்காங்கே நின்று ஒரு சிலரை உள்விழுங்கியது. மெயின் றோட்டில் ஏறிய பிறகு நல்ல வேட்டைதான். ஆரம்பத்தில் பயந்தது போலில்லை - உள்ளே வந்த கொஞ்ச நேரத்தில் எல்லோரும் குதூகலமாகி விடுகிறார்கள், பாடத் தெரிந்தவர்கள் விடுதலைக் கீதங்கள் இசைத்தனர். கோபாலும் உற்சாகத்தோடு கை தட்டித் தாளம் போட்டான்.
லொறி நின்றதும் எல்லோரும் குதித்து இறங்கினார்கள். சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது நேரிய பாதை அங்கே தனித்திருந்தது அந்தப் பாடசாலைக் கடடிடம், அதைச்சுற்றிலும் ஊடறுத்தும் கோலம் போட்டதுபோல ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழி ஓடைகள்,
இறங்கிய அனைவரையும் பங்கர் பொறுப்பாளி மகிழ்வோடு வரவேற்றார். நல்ல பால் தேநீர்
17

Page 18
கிடைத்தது. அப்படிக் குடித்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. மிகவும் மகிழ்வோடு கோபால் மண்வெட்டியைத் தூக்கினான். தன்னைப்போல் இளைஞர்கள் மட்டுமன்றி பல வயதுக்காரர்களும் அங்கே வேலை செய்துகொண்டிருப்பதை அவதானித்தான். அநேகமாக எல்லோரும் வெறுப்புக் காட்டாமல் மகிழ்வுபொங்க வேலை செய்து கொண்டிருந்தார்கள். பலர் கூடி, ஆடிப்பாடி வேலை செய்வது அளவற்ற
ஆனந்தம் என உணர்ந்தான் கோபால்.
பொங்கிப் பிரவாகித்த அந்தக் குதுகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை. திடீரென்று "டிெல் வந்து விழுந்து காது செவிடு படும்படி பேரிரைச்சலோடு வெடித்தது. கோபாலும் அவனோடு லொறியில் வந்த இளைஞர்களும் பெரிதும் பதகளித்து விட்டார்கள்.
ஏற்கனவே அங்கு நின்று வேலை செய்து கொண்டிருந்த பழையவர்களும், அங்கு நின்ற ஓரிரு துப்பாக்கி இளைஞர்களுந்தான் உடனடியாக ஆகவேண்டியதைக் கவனித்தார்கள். எல்லோரையும் ஏற்கனவே வெட்டிய பங்கருள் படுக்கச் சொல்லி வழிப்படுத்தினார்கள். படுத்த அந்தக் கணத்தில் மீண்டும் ஒரு ைெடில், ஏறத்தாழ அரை மணித்தியாலத்துக்கு ஒரே பதட்டம். ஐந்தாறு 9ெடில் பெரும் முழக்கத்தோடு வெடித்துக் கதிகலக்கி விட்டது.
பெருஞ் குறாவளி வடிந்து விட்டதுபோல் 9ெடில் தாக்குதல் ஓய்ந்த பின்னர்தான் எல்லோரும் எழுந்து கொண்டார்கள். பங்கர் பொறுப்பாளி வந்து வேலைக்கு உற்சாகப் படுத்தினார். பழையவர்கள் அச்சத்துடன் "ஒருத்தருக்கும் ஒண்டுமில்லையோ?" என்று கேட்டபோது பங்கர் பொறுப்பாளி சென்றியில் நிண்டவருக்கு மட்டும் சிறுகாயம் என்று சாதாரண விடயம்போல் கூறினார். ஜிப் ஒன்று சீறிக்கொண்டு விரைந்தது. காயப்பட்டவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறார்கள் போலும்,
அரை கிலோமீற்றர் தூரத்துக்குள் வடமாகாணத்திலேயே அதிபலம் வாய்ந்த இராணுவ முகாம், அதற்கான இராணுவ “சென்றி சில நூறு மீற்றர் தூரத்துக்குள் உண்டு. இங்கே ஒரு தனித்த பாடசாலைக்
கட்டிடத்தொகுதியில் நோக்கியவாறு பங்கர் இவர்கள். ஹெலி, .ெ குரல் கேட்டாலும் ப; வேண்டும். ஜெடில் மீ வந்தால் உடனே பங் விடவேண்டும்.
U6) 5L606) last குலைநடுங்கும் மரண கோபாலைப்போல் ஏ8 எல்லோருக்குமே அச் ஏற்படுத்தியிருக்க வே மேலும் பயமூட்டியது. உடனே செத்துப்போப் வேண்டுமென்றுகூட எண்ணினான். அதன குடும்பம் நிர்க்கதியா வருந்தினாலும், அை கைகால்களை இழந்து UTIJ DITë 35jug 3 என்று நினைத்துக் ே
மீண்டும் வேை உற்சாகமானபோது ப தணிந்தது. பழையவர் குழுவில் வந்த இளை வேலையை நெறிப்படு விதத்தைப் பார்த்த ே அவர்கள் கைதேர்ந்த எனத் தெரிந்தது. பண கவனத்தைப் புதிய இ கோபால் மட்டுமே ஈர் கொண்டான். அவன் பங்கர் வெட்டியிருப்பா இளைஞர்கள் பாவம், விடியத்தில் கன்றுக்
மற்ற இளைஞ மண்வெட்டவும் கல்லு அவசியமான நுட்பங்க கொடுப்பதில் மினைக் கோபாலுக்கு அவசிய என்பதால், அவனுக்க நாற்பத்தைந்து வயது இராமண்ணை பொது அவனை வலிந்திழுத்த தன் குடும்ப நிலையி அடிவாங்கி லொறியில் ஏற்றப்பட்டதுவரை எல் ஒளிவுமறைவின்றிச் ெ இராமண்ணைக்கு அ பரிவு ஏற்பட்டிருந்தது.
சோழப் பெருப காலத்தில் அணை க பொதுவிடயங்களுக்கு வேலைசெய்கிற முறை அதை "வெட்டி' என்ப அதனால்தான் "சும்மா வேலையை இன்றைக்
18

மரணத்தை எதிர்
வெட்டும் ாம்மர் இரையும் துங்கி மறைய *ண்டும் சீறி 5ரினுள் படுத்து
கேள்விப்பட்ட ச் செய்திகள் னையவர்கள் சத்தை ண்டும். நிசப்தம் குண்டடிபட்டால் விட
கோபால் ால் தன் குமென்று நவிடக் து வீட்டுக்குப் பூக மோசம் கொண்டான்.
லையில் தட்டம் கொஞ்சம் கள் கோபாலின் ஞர்களின் த்ெதிக் கொண்ட காபாலுக்கு
தொழிலாளர்கள் ழயவர்களின் ளைஞர்களில் fத்துக்
இப்படி எத்தனை ன்? மற்ற அந்த குட்டிகள்.
ர்களுக்கு டைக்கவும் ளைச் சொல்லிக் 5கெடுவதுபோல், Iல்லை ருகே நின்ற
மதிக்கத்தக்க |க் கதைகளில் ார். அவனும் லிருந்து,
லாவற்றையும் சான்னான். வன்மீது விஷேச
]ன்னர் ட்டுவதுபோன்ற கூலியின்றி ) இருந்ததாம். TSSTTLD.
செய்கிற கும் வீடுகளில்
‘வெட்டிவேலை" என்கிறார்களாம். இராமண்ணை சொன்னார்.
இராமண்ணை, ஊத்தை உடுப்போடும், மெலிந்த உடம்போடும், துருத்திய பல்லோடும், ஒடுங்கிய முகத்தோடும் இருந்ததை வைத்து ஒன்றும் தெரியாதவர் என்றெண்ணியிருந்தான் கோபால், அவர் நிறைய விசயங்களைக் கூர்ந்த மதிநுட்பத்தோடு எப்படிச்சொல்ல முடிகிறதென்று அவன் வியந்தான்.
தமிழர் பொற்காலம் என்று சோழப் பேரரசர் காலம் போற்றப்பட்டதே அந்த உழைப்பால்தான். இன்றைக்குப் போர்க்காலம். தமிழர் வாழ்வே பறிபோய் விடாமல் இந்த பங்கர் பயன்பட முடியுமென்றால் நாங்கள் ஏன் இந்த வேலையைச் செய்யக்கூடாது. இராமண்ணையின் குழு மாநகரசபைத் தொழிலாளர்கள், தாங்கள் வெறும் கட்டாயம் என்ற அடிப்படையில் இந்த வேலைக்கு வரவில்லை, விஷயங்களைப் புரிந்துகொண்டுதான் வந்தோமென்றார்.
சில நூறு இளைஞர்கள் போராடுவதால் மட்டும் விடுதலை வந்துவிடாது. தொழிலாளர்கள் தலைமையில் மக்கள் போராட்டம் மலரவேண்டும் என்றார். அதெப்பிடி, வெறும் கூலித்தொழிலாளர் நாங்கள் தலைமை தாங்க முடியுமோ என்று முழிபிதுங்கக் கேட்டான் கோபால். உலக வரலாற்றில் இருந்து தங்களுடைய மாநகரசபைத் தொழிற்சங்கப் போராட்டம்வரை பல உதாரணங்களால் முடியும் என்று எடுத்துக்காட்டினார் இராமண்ணை.
மக்கள் போராட்டத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவார்களா? முழுத் தமிழர்களின் பாதுகாப்போடு தொடர்பான இந்த அவசிய வேலைக்கே அடிபட்டு இழுபட்டுத்தானே வாறோம் என்றும் அவன் கேட்கத் தவறவில்லை. வரலாற்றோட்டம் இப்படிப் போனாலும் மக்கள் போராட்டத்தில் முன்னணியில் தன்னார்வத்தோடு வருவது தவிர்க்க முடியாமல் நிகழுமாம். ஒவ்வொன்றுக்கும் நல்ல சுவையான உதாரணங்கள் நிறையச் சொன்னார். கதைபோல சில, விளங்காத விசயங்களும் பல விளங்கிய மட்டில் எங்கோ சங்கு முழங்கும் யுத்தகளத்தில் பிரவேசிப்பது போலிருந்தது. நல்ல சண்டைப்படம் பார்த்தது போன்ற
திருப்தி கோபாலுக்கு,
பனிமலர் - ஜனவரி 1992

Page 19
இன்னும் அறியவேண்டும் என்ற அவன் ஆவலைக் கண்ட இராமண்ணை தன்னை வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார். இலகுவில் புரியக்கூடிய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும். கண்டு கதைக்கவேண்டுமென்றும் விரும்பினான். பேப்பர் வாசிப்பதையே வெறுக்கும் கோபால் அவர் சொன்ன புத்தகங்களைப் படிக்க ஆர்வங்காட்டினான். விலாசங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
ஒன்றரை LDGØoflåtG சாப்பாட்டுப் பாசல்கள் தரப்பட்டன. பசிக்களை தீர்ந்தால் போதும் என்றிருந்தவனுக்குத் தரப்பட்ட பாசல் சோறு தேவாமிருதம் போலிருந்தது. இறைச்சியும் முட்டையும் மஞ்சள் சோறும் பகலோடு இரவும் நின்று வெட்டலாம் என்ற தெம்பைத் தந்தன. இருந்தாலும் சாப்பிடும்போது அம்மாவையும் தம்பி தங்கையரையும் எண்ணி வருத்தப்பட்டான். இப்படிச் சாப்பிட்டேன் என்று சொன்னாலே அவர்கள் தாங்கள் சாப்பிட்டதுபோல் மகிழ்வார்கள்.
தன்னுடைய உற்சாகத்துக்கு
என்ன காரணம் என்று தெரியாமல்
அவன் மகிழ்வோடும்
நம்பிக்கையோடும் தொடர்ந்து வேலை
செய்தான். ஆயினும் மூன்று
மணிக்குப் பிறகு ஏனைய தொழிலாளர்கள் இராமண்ணையை நச்சரிக்கத் தொடங்கி விட்டார்கள். மூன்று மணிக்குக் கொண்டுபோய் விடுவதாகக் கூட்டி வந்தார்களாம். ஓவர்ரைம் பதிய நாலு மணிக்கு மாநகர சபையில் நிற்கவேண்டுமாம். ஞாபகப்படுத்தச் சொன்னார்கள். இரண்டொரு தடவைகள் இராமண்ணை பங்கர் பொறுப்பாளிக்குச் சொன்னார். அவரும் சாட்டுக் கூறி நேரத்தை இழுத்தடித்தார்.
கடைசியாகக் கேட்டபோது இராமண்ணைக்குப் பேச்சு விழுந்தது. எப்படியும் ஓவர்ரைம் பதிந்து தருவேன், இனிக் கேட்கவேண்டாம், வெட்டிறதை வெட்டி முடியுங்கள் என்று சொல்லிவிட்டார். நாலரை மணியோடு அதிகாரிகள் காரியாலயத்திலிருந்து வீட்டுக்குப் போய்விட்டால், வீட்டிலிருந்து அவர்களைக் கூட்டிவந்து ஓவர்ரைம் பதிவிப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார்.
இராமண்6ை அதற்குப்பின் உற்சா கோபாலுடன்கூடக் முடியவில்லை. கோ பேச்சு வாங்கியதுபே - தன்னைப் பேசியி பரவாயில்லை, பங்க பொறுப்பாளிக்குத் ; மூன்றோ நாலோ 6 கூடவாயிருக்கலாெ கணிப்பு தொழிலா வயதில் மூத்தவரை, பேசியிருக்க வேண் வருந்தினான் கோட
ஆயினும் வி சுதாகரித்துக்கொண் மீண்டும் பழையபடி கதைக்கத் தொடங் கோவபாலுக்கு ஆறு இராமண்ணை மார் தொழிற்சங்கத் தை என்பதால்தான் அவ போய்க் கதைத்துப் வாங்கவேண்டியிருந் பலவகைப்பட்ட தை கண்டிருக்கிறான். வார்ப்பில் ஒரு தை காண்கிறோம் என் பூரித்தான் கோபால்
ஐந்தரை ம ஏற்றிவந்த லொறிய குழுவினர் ஏற, எல் கோபால் குழுவினா ஒரு பொழுது கூடி நினைப்பே இல்லா சேர்ந்திருந்த உறவு கோபாலுக்கு இரா விட்டுப் பிரிவது வ கட்டாயம் பிறகு வ என்று கூறி விலா திருப்தியாயிருந்தது
புறப்படத் த பங்கர்ப் பொறுப்பா நோக்கிப் போய் " உள்ளுக்கிருக்கிறா( இறங்குங்கோ" என்
இராமண்ை கேட்டுக்கொண்டே "பெரியவர் உங்களே உங்களை ஐஞ்சு ந தொடர்ந்து மறிக்க என்றார் பங்கர்ப் ெ போயிருக்கும்படி சு நோக்கி இராமண்ணி
பனிமலர் - ஜனவரி 1992

OOTLJITs) TSLOT5ë
கதைக்க பாலுக்கும் தான் ால் தானிருந்தது ருந்தாலும்
T தன்னைவிட JLU5 56 மன்பது அவன் ளர்கள் மதிக்கும்,
لا والالبوك ITib 6T68Tس ால்.
ரைவில் தன்னை ாட இராமண்ணை
சுவைபடக் கி விட்டார். றுதலாயிருந்தது. 5&Eg86)u 6uᏛufr ர் முன்னுக்குப்
பேச்சும் தது. கோபால் 56T66 is இன்றைக்குப் புதிய லவரைக் று தன்னுள்ளே
.
ணிக்கு கோபாலை பில் இராமண்ணை
வ் வானில்
ஏற்றப்பட்டனர். {lഞpഴ്ച மல் யுகம்யுகமாய்
தெரிந்தது மண்ணையை ருத்தமளித்தது. ந்து சந்திப்பேன் சம் வாங்கியதில்
யாரானபோது ளி லொறியை இராமண்ணை ரோ? ஒருக்கா றார்.
ண, "ஏன்?" என்று
இறங்கினார். FT60)L &S605LJLJTFT. ாளைக்கு ச் சொன்னவர்" பாறுப்பாளி. அவர் உறிய வாங்கை ணை நடந்தார்.
அவ்வளவுதான், சொல்லிவைத்ததுபோல லொறியிலிருந்து எல்லாத் தொழிலாளர்களும் குதித்து இறங்கினார்கள். அவரை விட்டால் தவிர நாங்கள் நகரமாட்டோம் என்று நின்றார்கள். அதற்குள் ஒரு ஜிப்பில் பங்கர்ப் பொறுப்பாளி சொன்ன
அந்தப் பெரியவர் வந்தார்.
கோபால் எதிர்பார்த்ததுபோல் பெரியவர் வயசாளியல்ல. இளைஞர்தான். கொஞ்சம் மதகளிப்பாய், பார்க்கக் குளிர்ச்சியாயிருந்தார். இருபத்தாறு இருபத்தேழு வயதிருக்கலாம். தொழிலாளர்கள் எல்லோரும் அவரிடம்போய் ஏன் மறித்தீர்கள் என்றபோது அவர் ஒன்றும் புரியாமல் திணறிப்போனார். கேள்விக்குறியோடு பொறுப்பாளியைத் திரும்பிப் பார்த்தார். பொறுப்பாளி பிறகு விளக்குவதாய்ச் சொல்லியும் கேளாமல் "என்ன விசயம்?" என்ற போது, "இராமண்ணை எல்லாரையும் குழப்புகிறார்" என்றார் பொறுப்பாளி.
பெரியவருக்கு எல்லாம் விளங்கியதோ, அல்லது இளகிய
மனதோ என்னவோ, இராமண்ணையையும் லொறியில் போகச் சொல்லிவிட்டார். இராமண்ணை நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச்செருக்கும், சக தொழிலாளர்கள் கூட்டமும் கூடிவர லொறியை நோக்கி மிடுக்குடன் நடந்தார். முதற் பார்வையில் அவரைப் பலவீனர் என எண்ணிய கோபால் இப்போது அவரை உண்மை வீரர் எனக் கண்டான். மாநகரசபைத் தொழிலாளர்கள் எல்லோரும் வீறாப்புடன் ஏறியதும், லொறி விரைந்தது. - பின்னே சீறிக்கொண்டு
55).
முச்சந்தியொன்றில் லொறி நேரே செல்ல "எல்வ் மேற்கு நோக்கித் திரும்பி விரைந்தது. தன் கண்களிலிருந்து மறைகின்ற அந்த லொறியைக்கூட கோபால் புனிதமுடையதாய்ப் பார்த்தான். லொறி மறைந்தபோதிலும் தன் இதய ஆழத்தில் அது பதிந்து விட்டதை அவனால் உணர முடிந்தது. இராமண்ணை திரும்ப லொறியில் ஏற்றப்படக் காரணமாயிருந்த தொழிலாளர்களும், தான் காலை ஏற்றப்பட்டபோது சிதறியோடிய
19

Page 20
நண்பர்களும் கோபால் முன் மாறிமாறி வந்து போயினர்.
‘எல்வ் மெயின் றோட்டிலிருந்து பிரிந்து கிராமத்துக்குள் செல்லாமல், அங்கிருந்து ஏற்றப்பட்ட ஐந்தாறு பேரையும் கோபாலையும் இறக்கிவிட்டு மெயின் றோட்டில் தன் பயணத்தைத் தொடர்ந்தது. மற்றவர்களோடு கதைக்காமலே அன்றைய பொழுதின் அனுபவங்களோடு உறவாடியவாறு நடந்தான் கோபால்.
அவனது சிந்தனையைக் குலைக்குமாறு உறுமிக்கொண்டு வட்டமிட்டது பொம்மர். எல்லோரும் முன்னே தெரிந்த வீட்டை நோக்கி ஓடினர். வீட்டுக்காரர்களும் பங்கரினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். ‘ட’ வளைவினுள் செல்லமுடியாமல் உள்ளே வீட்டுக்காரர்கள்.
வீட்டுக்காரி அழையா விருந்தாளிகள் உள்ளே வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக
இருந்தாள். மூன்று மதிக்கத்தக்க தன் கு நிமிர்ந்து படுக்கவை அதன் வாயிலாக கs இடப்பரப்பை தன் வீ பாவனைக்கு ஒதுக்கி வைத்துக்கொள்ள மு அவளெண்ணம் என்ட
குழந்தை எழு ஒவ்வொரு தடவையும் தாயால் மீண்டும் மீ சரிக்கப்பட்டது. குழந் வீறிட்டழும் குரல் சே வருத்தியது. தானுங்க மக்களும் அப்படி வி நிலைக்கு நிர்ப்பந்தி படுவதுபோலத் திண எண்ண அலைகள் குழலோடு ஒருங்கின பலவற்றையும் சிந்தித் இராமண்ணை சொ6 நினைவில் வந்தன.
பொம்மர் எங் தன் தாக்குதலை மு
20
 

வயது குழந்தையை நீட்டி க்க முயன்றாள்.
வட்டப்பாதையை மாற்றி நேராய் விரைந்தது. தங்களை இயக்கிவிட்டுச் சென்ற 'எல்வ் வானைக்
of gLDIT60T குறிவைத்திருக்குமோ? ட்டுப் இல்லையெனில் தெற்கு நோக்கிச்
சென்றுகொண்டிருந்த அந்த டியுமென்பது லொறியைத்தான் தாக்கியிருக்குமோ? து விளங்கியது. இந்த நினைப்பு கோபாலை ஒரு கணம் துயரிலாழ்த்தியது. அப்படி ழந்திருக்க எதுவும் நடந்திருக்காதென்ற D முயன்று, நம்பிக்கையை வளர்க்க விரும்பினான். ண்டும் தையின் குழந்தையின் தேவையைக் ETS) கண்டிப்போடு மறுத்த அந்தத்தாய் உட, ஏன் முழு தங்களை இறங்கு பாதையிலாவது ரும்பாத ஒரு நிற்க விட்டதற்கு மனதால் நன்றி க்கப் கூறி மற்றவர்களுடன் பங்கரைவிட்டு றினான். அவனது வெளியேறினான் கோபால். அவர்கள் அந்தச் சோகச் வெளியேறிய பின் குதூகலத்தோடு }சவாய் வேறு எழுந்து வெளியே பாய்ந்து வந்து 55ჭSJ. ஒடிக்களித்த குழந்தையின் மகிழ்ச்சி ன்னவையுங்கூட கோபாலிடமும் வியாபித்தது.
என்றுமில்லாத சந்தோடித்தோடு வீடு நோக்கி நடந்தான் கோபால், கோ அருகில் டித்து விட்டு -நரேன். (ஒகஸ்ட் 90)
கு ஆளாகின்றனர். அணமையில ராஜா பது வயது வாலிபர் மூன்று சுவில்
இரவு ரயில் நிலையத்தில் க்கப்பட்டார். அடித்துக்
எனப்படும்
பனிமலர் - ஜனவரி 1992

Page 21
TOI 5T U rt 45 sitt font-Gengent ESL u TrassiġIT
LO T Cob ft N B Lut ES SOITTIŤ cea ITL IT Cea i2 m | Err so ă, oì so D T . u rt - S - GEJ - SDLP- Jöts SLS nr SAS
Gg, 6 Uomo64 - Geuro Cortesio 6C3L J6òT, V Coì 635 (5. TV 6T 6öT C&md Genu stQpgsj (Surt Gubu D - LtLLLLLLL S LLLL S S TATL CL e eqAL TL L LLLL SJS TASehe ekLL LLLL CLeTTA Ae TLLH Č L (611, Geo - L-4 j5 g5 J 15 lib D 6T QL9 šE>J Sauš9>J u rřl ď: uekue eeTLT LTLLkTLL S LLeTTT LLLLTTTS STLLTkTG JJLSTTLLL SSS ASTSAATk STLL S LLTT STeL TKTTL0kL S L LLLLLLLTLkkTLLLC0 LL S LLLCC CL
T56 6u 45 Ts'luu D t 45 5 95 t 6öT - - og> es) u 65fh 6öT € Fr. Stir L- fT Saf l Str> S - L í l QrÞ ris S. ஒ ( து لا 1 معك AeTKKKTLLT TT GtBT TL LL LLLLLS SS T T 00LLL S SS TTeLLLLLLLSLLLL LLLLLLLLeLAS LLeGGGLLL SLkGL S S TTLtLaL LLLLL uTTASTLe T S qALAuk T SLuLLLLLLL TT T f J ليون سا - *ا تلاگ {ع) sts sid Cugel لوقت دTf لI J fTLIدامت کی gŠri 556, Cup o ac pri Ld 16 of Cab 61 mil 6. f L0S LLLLL LLL0LLLLLLL LTLe S SLLTLLMLHLHS qTLL T LT LL S ST TB0LL S LLTLLL LLeLL TTSL TLLcLkLkLTLLTLTLkLkLGLLCkeGmLLL S LLLLLCS L LLL S S qATT TTS
LAA LT LL ee 0eLG LLH HL S kT GL0L LLLLL S AeK GGeTLL BL0LSLS LLLLL T TCS TS LL TLL kLk AALL eL0LL MLMLSSLSaTL Ta SLCS S S S TTL0kLLLeB TT uS AeKK MLL LL k0 TLLLL TSS S SqLAT T TC TSqAL ukL S S S S S TeHAAA S SL _2> So » J C L_ rr GS FL) SöT NJ gJ - _о гт - цuгт - 6әј l є ö AAA uGL LC TeSs T TLLLL LL S S S S eLLTSS SSuTTmL LTeTATLL S LL LS LCLS LTgk 0LSLL LMLT0MLLLLTLSS S TLLJLaLkLeLLL Te LLLTTTS LLL Te
TTk kuk0kS S LLL T TTL TLCGGLLL S eLL TLkLTekkLkLTT TkT eT LS S La LkLkLqAqA LLLLLL LLLSJLcTkk TLL TASA S LLLLL LLL S LLTLLL S TDLL LLLL L L TLT qSKCLALkLLL LLM LLL TLL S 0TLMeekuTS SS SALTTL TL TLLLLSS S ATTYAAS * If u CS Glouf * 6 J Cogg S T UT CEG TIL ST "G"றெஜ்,
TTLL uke0eTLT SSLLeLeTLLT ST0L00LLLSLS STLTLLTLL STTTLkL
eAAS S S LLLeALLTL LeLeLMLLSLLLJLL ATA kkkk0kS uTeTL S eAeeL T skBGL LLeSLSSTukTGkmumDGLLL00G GL S ASATTKAqA eekL LLkLkLTTL S S L LL LLLSTSTLkeLL SS qLTTeekekSMGGTSTT S eeLSL q TT T S S LDB S SkkLTkek TLT A A LLaL LLLLLL LLLLLL LLLL L LL S0TTLL SS L LL LLL TT LL LeL0LLL T LLLLLLT TL LL LLLLLLLLeeLLLLLLLL Con el CB L Leist " 5 1 6 كةT للاك اعك حجو - كان يلي لذلك اع) لتصل T TuTSASeAAS LLLLL LeBLBSLL S 00LL 0 0 kkkL0L TtLLL TOeTL STT T0 L kLk0L CC Te S S வந்தபோது இந்தியச் சிறு முதலTளfஅs& T LaL S SLSAA T LLL CLLLLLST TL LkL TL LL TA A0AT LL TLLTLL S L 0 S S eeLkLkLTLTT LLTB0JL A TL S AAAAS kkLLLS LLL LLeGGGG SLLeSS S TS TTG L0kkeL eeLe0L ieik LLTLLAT eTS TLL CLLLTLe eLLL LLLLL S AAqATTS LLTLALLLL LLLLL OLOk LLLLJLLLLLLLLAAAA LATTA qOqeMMLLMMMLL TkTkLL L LLTTLL TuLTLtLLLTG ATKATCTLLLkLeLe
gLATk TJSTT A AS S SM S LeuLL LLLL LL LLLLL kkkkkLkL S kTL TLeLMLT TLT T LMLHH Cc 4 L T S5 SF Liu Cu S T > J S S UD SITT ŠF EF U u C&t J r T l " – Cbghg
TSTk kT LL L LLLLALTTLLL LLLLkLL S qTTA ALS S TsTTTLSS S S T TLTLLLLL STLTTLkLkkCL HL L LCC TLTLe qA TLLLLLLL L CeGGGLLLLL SL 00GL S S S TTYSL கூட லபி க்கு எப்) றட் பு ge esio esa o . >کا دنجق ک g 6 to e0 TLS T0L LeL Le0 TC LSL Tk S STS TkkeT LTLL TAT TTHHL S S LLL TkqLLL S LLLLS TMMCMLSLe0T LL Sq MTL TkTLL LTLLLLSLLL ATKAS S LLqTTLLL SSS SSS S நொந்துபட்ட இரு இளைஞர்களே பOT .ட
eL0eTLLL SS LLLLLSSTTSkT LTLCC L S S See TSS S Y0LLLLLT SaT உ பார் த் தி LD LP- é5 Sel és 4 I- L– Ls- ! FF rr J. 25 FL qq uL TT eMLL LLLLLLLL0mLL AKeSeT MTLTTLTT T L MTC S AA AqAAAA J TmL TLmmL TLL TLL SqLTTLSTTe0ekeLeLkeLeTTkTTLL LLeTLLTTS S q S C 8 - 1 O & J C 5 g is CE g5 lio stru 35 6 tot 6 0 of 1435 * CONJOL - - -glu * CL-J FST5 fl- *G*Geh m2g Jert rt « qkTkekekGGL SL LLTLLL SLLSJ LLLL T TL SLekeATLLL TeCHLL LLTLLL SSS S SL0S LL பதநீர் ஆகிறார். அருளோபுருவாய், அருளே kT S TAqAAA L AAAA AqATT LLL T LLL S SSeAA T qAtT LT TL kTTLL STLS
SLTLTLLLLLTLTLT HL LLTLTLTLTLTLTTTLTLT L
பனிமலர் - ஜனவரி 1992

TTD L LLTLT S HLLTLTTTTLTTLLTTT HTLTTTLLLLALLLLLLL
பபில் அால் நீட்டிட் படுத்திருந்தார் . வின்ார் -
qekeLe eDDSJT S S LkLLL AAAAS LMT LTT TeL T0G L T e 0 LGAST TkeA AALLAAAA AAALL T LHHLT SA ATTKKLL LAL ALALS S 00SAS00TL LLLLLLLSLLLLT SYSAAALk S S SALLLLC C S வேறு வழிபடபின்றி TV6 TD u u C3 LuLu Lu i T rirügg 6 TT r t ciu) LL LLaLLLLLLL LL uk u0L 00Le e00LL TLLL S eeee SLJSS S SSiTJTLhA kkLL TLL T A லனை யரிலுள்ளது . அவரது தர்பD பத் தமி பேf) SSeeT LLLTuLLLLLLL TSS S SS S uuuLLL LLL LLTLLS eDeeSeLekT TLTSTLLkmLG S S aLL LLA L S S LTLkLSS S k00kkk kkeT TS ATkuLLTT H T SLLLeT L LLLLLL S S LLLL S S S SeJSS0S LSJCCL S L LL aLTTSSe0A TLLLL TLL T S AAA SS L0LS S AT L L JJTT YJ ukkT A0AS Lisva- L. J. L. fl. 6ïT 6 os o estrir EG esñ.) L-1 ft & Root Lfo Ճւմ ) CB) لدیع النیع ல் எர>ல (அLTதல் விடு துTதுக்கு இட்டேபTது DTTeLMe 0kLMeiLS GL kekG LLLH S LTe0kuSTJJS ASTSKTTkSTS S TASALL LLTGe0keeALA LLLL * JÄ JA 6. I fio Col LL s I GrT es) í l SU - S TIT Go rd f T. Chi L u L fi 6 o > € 3 T 13ಾರಾ (Trigು ಆfT ST FTff - *'Y'Gpg ೭ಖೆ` pu-(5) & ೭೬ IT F.) €) S S S 0LL kBeBeTG S TLT LL TT LLLL T kuLeGkTLL LG0G S 0 T kLkLL LLLL SkkkL
EJ KS untuluu L.. uGbjörgó NBñ55mrī -
TLAL S S ST TL TLLH C JAS ALAL TLJ S ATTKYLe kLkL LC CLTLTS SS S0S eLeeLA AAAAA A S L0 T S LLLLL SS AS LL L SS L00LLLS LkLLLS LLLLLLT Tk TSA S S 0k T SkYS kkLLS LSTSTTA YLTLL u S CCLLS LukOe LeL0L LLLLL S S LL L SS S L LL SS LLTL L0OL S 0 SekGTG LLue0 C uTS S JSL sD0L GLLL Τ gdi ( p 6 od D „пъ бtјот шCol J" Гт с гъ 6, Јгїг متواتل کی تنققے ہتیا | لاک 0eTLL TTTTT L S S C LL LT kLmti S AAAAA AkkkkLLL S S SLLaaLLLL S S0S eee0kTLATA TT s
DBL BeeBGk00LL kTTTAeTu CL uuuLLLLL uuS LLTLLLLLTeLSBLLL LLLLLS
C S ATKSYT0T0kLkL000L S iuL LLLL L LLLL TmuL LkL0LeeeL0LGLLT TLL S AkkkkLLL S SBTkJJLLT L L uT T S L L TT T TeHe LSeT LLL kkLkL kkLL ukuLLsLLASATLL S S0 LSS S eeTG LSLaSS ATAALLtTT S qLShTTLL LkLLkuLLLLLL S LLLeLkL0L Ta S TTA TASAAA0S LLLLLLDLL S TsCLLqTuTJ LLSqATTLTL TLL LLL LLL kkkL TLLLLLLL AAS LLLLL TT TL LLJJ kTLGkkT TL MTG S
jesiT 49Fñ5éloĝis 446_D ! tu no -
LL LS LSL T LLLT LLeAe TT LLLLTAqA ekT TL LL LqeeAeeTLL S LLLkk TekeT TLT L LS AAALSLaL kTLLSkLL SS 0S L0LaAL S S S TMLTTL TLTLLLLS LL GSYSTS ATLTLAL A L SJ0Tek TeTC TLL STSA S S STLLLk kkL aLeLAS LLL LLeTG 00LC kTG S LTAATL TT Y L SLu0 STS SS STLTLL aL MeeLJCC SS S kuL LLtttLL LtLtL uTYS0Ae TST L L00 LLLLLSS S S S L A ee TLeL TLkS SSST AqA S S ee eTq LLekkLe LeLLLLL LLLL L LuL kTL LLLL LLL0Lke kT S S ST CL S LTaSS SLL SS இ லாங் எ) அ5 அஆகதி ஆகள் இங்கு திரள் திரளா ஆக ளே அதன் பபனை நன்கு அருபவரித்தனர். TSLaTTLL S0S T0kLLTT G0keLe 000L L T LS LT Te0L LL T T0 TeLeeS TkT
eL0 0L C T AT0LSLaL kek kuiTTLL S T Me0L B0LGLLL TT STeu L kkkkk AS0L C SLLLLL SS JLTL LOLL Tee S TTAS S ATTKL GLL S TTSLSL TT S eeeAJA Title sesibel paid Ull 6, utatesiTgst b .
D0L eAAS S LLL LLLLLL T SLL sLTL T TC TeTLSLL S quT TA ALAeA TLLT T S S kTLLLLLTLL TkLkLL SS LLLLLL u uTTSA S MTT SLLLeMTLeLeeLeLeML T TLLTJJ L kL
- TTTeT OTT L T TLCL L S TTLL TAL SS LLCLL LLu kLTLLiLLLSTkL TkLL L00GGLk kkLTDiLTkTTLAL SS T TT S AeeLLLLL LLL S S LLLL AqATekLGJLLLTLLL LLLLLL TT TL STTT SJSAeeL L TB TeTeOmeG TS S LC kOTLLTTT S qALTTL LLLL LLAAeO0L LLL TLLL SSS S L TLL S STkLSS SLa Te TeSL S L0e TL 00eLe eLeL Tkeek kkkkkkS LLLL SS AT L CLL LLLLLLH AAA S S LLLLL LL LaLH T L S SLAe eT 0LML ML Tk T L S SgLMLM ML0kL keke k ke S TTST JS AeM LLL LLL LLTqLLkeeMTLLL SS S S ee eDDSJTTLST SLSS LLLLL T - எ0)Sவ வந்து சந்தித்துச் சென்றவர்கள்.
S LS0T LL T TLLL SSS S L0L LL TSSL L LGLkDD S T STTeeLLJTTS S0L0LTLLL TeeT S uek LLL aa | ... eSöt F cs for La ĝ5, 5 es c T L to அE லந்து Gcì 5 T ggi esi 000G C L LTeL S TT TLTL000LLLL TLSeMeLeTT S S uT eTL L LTTuTT0LLLLLLLS TTA SALa S STLL S S LT0T TTL TLuTS S ATATTLkLkuL TLLLLLLL S SLLLe00LL uTukkLk TkAkL 6 . 6 Lo il SO2 Lo D - -9 - - T >دیگ|| fEs تلی iTTTLLkL kkL S S LLLeTL kTL MTLTLTS S k0LLTT00L L 0kmLLLTL S L TLL kL LLeL0k000L S LLL TLe TSLL L0kkL kkL S TLLLLLT0L S TT0HLCLT TT TLe LkLLL Teq S A LGSLLTTLLTT S S MTL L0C CBkCkL TL TSTTTT LLL LLTTTL0LTLLL SSS SS S rTCCLT MeLe eAe MTL LLTLL Me MeL MLLLHS AK MkmkL Tk0CL TL
TTLT LLL0TT S LLLTATTTT LLLTeTT LLLLLLLCCCTTGT LLL
21

Page 22
22
nn- centribu- nT ante 6ăT progen Crbu ræsor LDr. Goo
- திருப்தியுடன் தலையசைக்கிறார்.
TTLLTL0LLerSTTTL qA LTTLTL TL 00LLS S LLL T0kLTLLL L0ekGkGk இந்திய முதலாளி பயின் கைத் தடிதான் SLT TLTLLL S LLLLLeek0L T S S LLL T TL S S LeeeLLLLL LGL0kJTmT STMAS LLLLLL Leee eeee0LL TL 0L eTC T LHC Te S S S T L TkT CLCC TC TL T S S aL TLSTTLL S LL TG TL S TTGLk0LLCLLT S 0L TLLTLLLLLLL LLLLLL MTTTL LL LLL CL LTTLTTLLLLLLL LT TTL TS LL S LLCT L S T LL LLLLLS S SLLLLLLaAe0ALTLLL S LLL T aLLLLLLL0LLLL LL LLL S S LLLLAAAqAqS TLLL SSS S SLLLLLLLYT TL LeLTL00L00LT TTL qALLcTTL LeeTLT TGe0k00LL eTq Lq LLL
0S S SeeeTLLLML0LkLLT LLTMMMO00LTqLTS SLeqeL000LeLH LTCTL
2- Colucis Daggul b Cup6ts TL ulse-aisastCohe).j6ist gal
MkkGLL LLL LLLLLLLTLLL SSS 0S SS LLK0LTTS LLL LL TATYeTeTL LTTCL T0LLLL0LL TLLLLLLL qTATLLLLS LL S AT TL LL CkGLG L அதற்குத் தலைவன் , "அகதிகள் வரமுன் 6 resöITglDJ CupUprĖJEN60 TT6ör
T LLe T S S S T ML0kL L0LB qT0 TL S T 00kLL LLLL LLLLL LL0kLeMkC0L S LLL T S LTLLL LL 00GL eeLSq LqLeLrGk0LL T S SeATLTT S S LLeTT D TL S SL TLS LLe0T L S L T LLLL TLLLLLT TkTLTT T SS LLLLLLCLS S qqTT S TLTTA T LC CL TJJT TL Te0 TD0LL LL 00kL LeLkL eeLe S qL kkLkLLLS S S TL LLC sÉl L. L2 6 CT T rit - 92 - - Ceš 6 as T Gen 395 ( 5 ĉF 9F 6 cio T 6 Rio L LALTLLLLLT S LLTL C YTTL0kTTLLTLMLMLLL ATTLSTTLL TGk0LkLLTLSTeTLTL gS) 60 26TT s brit 1956Tf 6öT LD j55) u lesio se něj sél 62 j5. gг пJ гтLD 4 Liо 3 gљЈ ЗБПГ SöT - ESU» So su SöT LLJ гCrБ. LuLLTLLk0LTLTLL LLL TLL TTMLTTTCLL L LkeL TLLTuTLTL S SS SLe eTuL TkL kTTLTCCCC CL LLLLL S S LT TGS TC Tk uTS S S S S TLHCCC L S TTTLT LTKGGkGL ALTLLLaT TkLk TTLCLLLLLTLLL SS S S T S T இடம்பெறாத “பாவமன்னிப்போ" என்ன இ
இச் சந்தர்ப்பத்தில் பாதிக் கட்பட்ட .ெ TLLLL LL CC 0LB00G T TM Tk LLLLLL LL LLLLL S TT GLTGL qALL0L CC LLS S S S ATMeC T0S LLLTLATTTLLL LTS LqL0L0LL TLLTS qTTLLaYTTS TLLT TTT S S LLLLLL நின்றுவிடாது அவதானத்துக்குரிய குழ cupá5él so> J u l L– Lju l-L– frft - ge. Íb 5 cupá5 g5} & ex LL L GTG T0LL CCL TLL S TS LrLL S 0S L TLL SS eeSee TL L S SSLeA LLLLLL S Gohu 6öt 43, Joe 6îT ) Je 6 o> Luí) 6öT LD C 6-OT grit géh L. LD 6oT gesJU-6öT சம்மதித்தார். ஆனால் அன் & L LL TL TL TLLT T TL LLL 00LL S TTTHL0eGGGL S TG LCC CC TCL eTDS sJ Gong esióT L- ' 6 t süt gi GAS 9F T 6&T 6 TIT C. Lu ri 6 u Uga S TLTL0L0 LLLLLLLT TTL LTTTTLTLk TLLTTLLL SSS S LSLALAST0TTLLL LLLLLL
g5 ĝ5śgjesa urbo Goll — Jr Tupśń55 Trifo.
LDš Ust ''? St 56) ett Dou Lugu ? 92 –
TkLu eGmGkL LLkLe LGTL kTS S TLLG LSLLLL TTK kLTS TeTTL TL LMLAT TTLL இவர்களின் ஏடமாற்று வித்தைகள் தெரி, g5 SU-> Sup L1 J nr. t. L– så FL. SS SIT fr CH) S) sa | sr EX. ST'? ST S5 LATeTTTL L LLTS TLTLLL SATT LLe0eL0eTL LLkk0 LLLL TTL S kTLaLTTL TLLTeLeL
LeeTL TLATTuLLL LeTL 00L TSSSLeT CL TL TLL LLL S Ta LTLLLLLLL LLLLLL TTmLL S T TT A CL S L LLLLL CLL uTL TLLL LLLLS TLM TL LeAL T S T0L S T0C LL 00 C LL eeMe0O L0LSL TLLLL 0L0LL GLLL L S TLL S 0S S TL TL TL0TL T S S S TeMTLL TLT OtL LLTeL T TLA YLLS LLLL MLT S S SSSS GL LLLLLL TL LTk0 Tee qTS SS SSL TeLee LLLLL S AMSTLS ueT பெடியள்தானேயெ5ண்டிட்டு அதைப் பாவிக்
3) SI í rr Str? --Æs L. Í l SPI siT ST -> 25 FX, fr fJ La Ss | 3) 60 » 6TT & s rî Je comb & Cog5 25 * 50 – 35 gł 6) I k. SeS TL LHr ST TkL LC T S T0LS TT SS SS LLLLLL S ATATAK Tes Me TTAS S SALL TL LODLLC GBm LATTL00ekHLTLTeeL LLTLLT LaLTAM TLTSALTLTTG TTKMTLALS LLLLLTTTLLTLLLLLTT S LLLLLLTATLLJTTLLLLLTLLTTT LLLTLA

5 L-So">S\> 2 - S O L- Sa|StföT) Coles) erflu í si> A S S TL LLTTL TAe TLLL S LLLL kkG LLaL LLLSLLLTTT ATTqLSSTSYS ST TLCL T TL TLLTG S TTS 00LLLe LeLeGGGL Se0 T LC La S TL SLLT LLS TS . படபி லரி ற ங் ஆகி டய L || C. Jr T o CD rit ge u bo L.D i söIT L S S uTL TLGL0L0LL SqLLLAAAAS eTTTe LLTTeL0kLTLTL S TTHLHLLLLLLL00ekekKL C TLeLeL S S LLL L0L LC TLALT LSLT TL TL LC TLLTLOk0DL CLLLLLL S S ATTK YT TL LkT TqTLL S T S T S SLAeAe T eLeLeke LL Te eLe0ke LHHL LL TLLL SSS ATLT T TuL LLTLTTLTTS ATLSLLGLTLTTLTTSLTTTT LLL LLTLeLL LLL LLLLLS SLTG TAAS LLLL S S T S TS SS LLLLLL AALTT LLLSTqe TLAL LT Tee TS SS LL LL LLCL STLTL LTLT LL qTA TLT ATTKLTeM TL SeeTMTLL LLL LLLLLLLLkeTe TLLTL pCeur Gengssful leafleides Odell -
TTL TLLLLLL TLLTTGOLkTG uTuLLCCLL LL LLLLLLLT SLLeeT L TTLT LL S TeeeT qTDJJL0S uTk TT SS S STL TkGkeL L0 GLL T L TLe eLHCC kkLS S T0L LLLL L S LLL 00L SSS ற்றல் உத்தரவும் வழங்கினார். இத்துடன் TLT LLTLLL SLe0TTTTT LLLDO0BTLTTL S TTSLeBekGkLLLL LLL LLL T LL L S T T SS S S LLeALSLLL TLTT S T LLTLLL uTLL LLL LLLe T TTTT து 2 . 3 O இ லபிருந்து 2 - 4 O க்கு ( பத்தே SL LLu TLS S ALAL TL TT T0 LLL LLLL S S LLLLAAA TL LLHLCL TLmmLT TL S qAK MCJuC 0LCLL S LeLT LS LTTeMLCLLeLeLLLLSS SS ST0T0L0L00ee0e0L S TeLLLLLLLLM LLL
To s» - gmp, Liu L ÍN S TOT STUDIJ j j ntriģ59 *" fu — Cesouri TkL qLLLL LL L S T TML S AAA TG TTH S S qA TkLLLLaT TS S 0 LLkLT0kCTLL S LkTSTkqe TLLT TLSkLkTqeeTLLkkLkGLcTTTLLLLS LLTTL LLLLLS
T T SLLLS Tk kLq qTST SLLGG LATTL TLe LHLLLL LLLL S SLLL L S TL S SLJS பெமாழிபறிவின்றி கழுவபடம் துடைத்துடம் eqeL TTLKA Tee TLT T LLTkeTLTT MekeLYL LLTLLL LSTLLL S S Y kTATTLL ST eeee eeeLLLLLL TTT LLLLLLLC T T S ukT T TC Te TTkk kLLL LLLLLS Coì95 T b Lo $3ì sơ>  U5 úS அதை டOதிட்டதா?
eD SLTS S L0L LL LLLLLT T LmL S S TTL TekeHLT AeA TLL TLLLL LL LLLLLLLLeLL LLL L S aLLLL S At LL Le0 THT CC LLLLL S TT LTe00kL cLSL HH LS LAkS OmtL MT LL S LLLeLL S ATKA k kLkLAAS S S AAAAA TuL L TLDr TTTLL TLL Ct TeTL0ke 0J S LLLLL L C T aST0 Tk qLT TL S S qMLAAS S G00L LCL Le SSS GL G uL kkLke TeLLL L S
Is é is tog5 Nof 26 r > Sil->' .
LLS SGLS ukLS S S eL0L LL S kLe qLT T L S S0LL LL L0L L L0L TA S S AK LkS TLS 5 Lib g, Soto no f5 g5 KEJr. esu u f f (soo (J. so u L LLLLLL S S Le TeqL LL GDL LAAAAA S S AAAAS S SS SS T rAeeLLHLCL L L TeeLAAeLALA uL LL L ATS
பனிமலர் - ஜனவரி 1992

Page 23
-அனந்த
சும்மாகிட
சோவியத் யூனியனில் கடந்த ஐந்து வருடங்களாக, முக்கியமாகக் கடைசி இரண்டு வருடங்களாக, ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்த எவருக்கும் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் விரைவில் என்றைக்காவது ஒருநாள் பறிபோகும் என்று விளங்கியிருக்கும். சோவியத் யூனியனில் ஓகஸ்ட் 1991இல் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்த சதிப் புரட்சி அம்மாற்றத்தைத் துரிதப்படுத்தியது. அவசரப்பட்டுச் செயற்பட்ட சில சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களும் இராணுவத் தலைவர்களும் ஆப்பிழுத்த குரங்குகள் போலத் தம்மைச் சார்ந்த எல்லாரையும் வம்பில் மாட்டிவிட்டார்கள்.
இந்தச் சதிப்புரட்சி வெற்றி பெற்றிருந்தால் சோவியத் யூனியனின் நீண்ட காலப் போக்கில் வித்தியாசம் ஏற்பட்டிருக்குமா என்பது ஒரு கேள்வி. கிளியோபாத்ராவின் மூக்கு அரை அங்குலம் சப்பையாக இருந்தா ல் உலக வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமா என்று ஆராய்பவர்களுக்கு அது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம்தான். வரலாற்றைச் சமுதாய அமைப்பு , சமுதாயப் பிரிவுகள் , அவற்றுக் கிடையிலான உறவுகள் என்ற வகையில் பார்க்கிறவர்களுக்கு அச் சதியால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவைத் தடுத்திருக்க முடியாது என்றே தெரியும். உண்மையில் மக்களுடைய தேவைகளையும், மன நிலையையும் அறிந்தவர்கள் இந்தச் சதியில் இறங்கியிருக்க முடியாது. மக்கள் மீதும் சரித்திரம்
பனிமலர் - ஜனவரி 1992
 

படைப்பதில் மக்களது பங்கின் மீதும் நம்பிக்கை இல்லா த வர்களே ஆயுதங்களை முதன் மை ப் படுத்துகிறார்கள். அத்தகையவர்களே சதிகளை நம்புகிறார்கள்.
சோவியத் யூனியனின் இன்றைய நிலை என்ன? இதற்குச் சரித்திர ரீதியான காரணமென்ன? சோவியத் யூனியனின் எதிர்காலமென்ன? உலகில் சோடிலிஸத்தின் எதிர்காலமென்ன? இக் கேள்விகட்கான விடைகள் பெரும்பாலும் ஒவ்வொருவரதும் மன விருப்பிற்கும் உலகநோக்கிற்கும் ஏற்றபடி அமைவதில் அதிசயமில்லை. இந்தக் கட்டுரையில் சோ9டிலிஸம் பற்றிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏகாதிபத்திய விரோத உணர்வும் தமது முத் திரையைக் குத் தி இருக்கலாம். ஆயினும் 2 - 6 tot 60) LD E 60) 67 நிராகரித்துக் கற்பனை யின் அடிப்படையில் முடிவுகட்கு வராமல் இருக்க முயல்கிறேன். இன்று சோவியத் யூனியனில் நடந்தவை பற்றி ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தே சோடிலிஸம் பற்றி அவர்களது நிலைப்பாட்டை அறியலாம்.
சோவியத் யூனியனில் சோ9டிலிஸம் ஒழிந்து விட்டது. இனி சோஷலிஸத்துக்கு எதிர்காலமே இல்லை என்று கெக்கலிகொட்டிக் கூத்தாடுவோர் உள்ளனர். அது கெளரவ சேனை. நிக் கராகுவா வில் குழ்ச்சியால் மக் களாட் சி விழுந் த போதும் உலகெங்கும்
23

Page 24
ஏகாதிபத்தியவாதிகள் தமது சதிகளால் நியாயத்தை விழுத்தும்போதும் குதூகலிக்கும் கூட்டம், பாரதப்போரில் நிராயுதபாணியான அபிமன்யு விழுந்தபோது பெருமை கொண்டாடிய அறந்தெரியாத கும்பல். அவர்களது மகிழ்ச்சியை நாம் குலைக்க முடியாது. அவர்கள் வரலாற்றுக் குருடர்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி சோடிலிஸத்தின் வீழ்ச்சி என்று நினைத்து மனமுடைந்து போனவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த சில தசாப்தங்களாகச் சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்று சரியாக அடையாளங் காணாதவர்கள். “சோவியத் யூனியன் சமன் சோடிலிஸம்" என்ற குத்திரம் என்றோ பொய்த்துவிட்டது. அதை இவர்களிற் பலர் விரைவில் உணரக்கூடும்.
சோவியத் யூனியனில் இருந்தது சோஷலிஸமே
இல்லை, எனவே அதன் ஒழிவு நல்லதுதான் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு எளிதாக, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உலக வரலாற்றை ஆராயும் அபாரமான திறமை கொண்ட இவர்கள் பலவேறு இடதுசாரி முகாம்களில் உள்ளார்கள். பல சமயங்களில் தங்களோடு பூரணமாக உடன்படாத எவருக்கும் சகுனப்பிழை ஏற்படுத்தத் தம் மூக்கை அரியத் தயங்காதவர்கள். இவர் கட்குப் பிரதான எதிரியைவிட முரண்படுகிற சிநேகிதன் முக்கியமான பகைவன். இவர்கள் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை மட்டுமே பார்த்து அதன் உடனடியான விளைவுகளைக் காண மறுக்கிறார்கள். இவர் களும் ஈற்றில் ஏகாதிபத்தியவாதிகளின் நலனுக்கே துணை போக இடமுண்டு.
சோ வியத் யூனியன் பற்றிய அதிக எதிர்பார்ப்புக்கள் இல்லாது போனாலும் இன்றைய உலக நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்புக்கு ஈடு கொடு க்க வல்ல ஒரு அமைப்பாக அது இருக்க வேண்டுமெனவும் சோவியத் யூனியனுள் உண்மையான சோ9டிலிஸம் மலரவேண்டுமெனவும் விரும்பிய வர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சோடிலிஸத்தின் நண்பர்கள். இவர்களுக்கு சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றங்கள் வியப்பூட்டவில்லை என்றாலும் விசன மூட்டுகின்றன. என்னுடைய மன நிலையும் பல வகைகளில் இவர்களுடையது போன்றதுதான். என்றாலும் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னி  ைடவு வரலாற்றில் தவிர்க்க முடியாதவொன்று என்பதை மனதிற் கொள்ளும்போது இது உண்மையிலேயே முதலாளித்துவத்தின் மாபெரும் வெற்றியுமில்லை சோடிலித்ைதின் படு தோல்வியுமில்லை என்பது தெளிவாகிறது. இது சோ9டிலிஸ் இயக்கத்திற்கும், அதை விட முக்கியமாக, ஏகாதிபத்திய விரோத எழுச்சிக்கும் ஒரு சிறு இடறல்; மனங்கலங்க அவசியமற்ற இடறலாயினும் மழுப்ப முடியாத இடறல்.
ர விடிய ஒக்டோபர் புரட்சியின் சர்வதேச முக்கியத் துவம் ர2டியா வில் அது ஏற்படுத் திய மாற்றத்தை விடப் பன்மடங்கு பெரியது. உலகின் கொலனித்துவ விரோதப் போராட்டங்களுக்கும், சமுதாய மாற்றத்தை வேண்டி நின்ற பலவேறு எழுச்சிகட்கும்,
24

ஒடுக் கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக் கிளர்ச்சிகட்கும் அது உரமூட்டியது. இன்றும் அதன் பாதிப்பு னின் று ஏகாதிபத்திய வாதிகளால் மீள முடியவில்லை. ஒக்டோபர் புரட்சியை ஏகாதிபத்தியவாதிகள் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. எனவே அதற்கெதிரான உள்நாட்டு யுத்தத்தை ஊக்குவித்ததுடன் சோவியத் குடியரசு முறையைக் கவிழ்ப்பதில் நேரடியாகவும் பங்கு ப ற் றி ன ர் . அவர் க ளது முயற் சி க ள் முறியடிக் கப்பட்டாலும் பின் தங்கிய தொழில் வளர்ச்சியையே பெற்றிருந்த சோவியத் யூனியனுள் சோடிலிஸ அடிப்படையில் தொழிலபிவிருத்தியையும் நிலச் சீர் திருத்தத்தையும் மேற்கொள்வது எளிதாக இருக்கவில்லை. இவற்றை மேற்கொள்வதற்கு இருந்த எதிர்ப்புகளைக் கையாள்வதிற் பல தவறுகள் இழைக்கப்பட்டன. இவை பெருமளவும் தவிர்த்திருக்கக் கூடியவை என்று வாதிப்போர் உள்ளனர். பின்னோக்கிய பார்வையில் விஷயங்களை மதிப்பிடுகிறபோது முன்னைய நிலவரங்களில் இருந்த நிலைமைகளை நிதானமாகப் பார்க்கமுடியும். அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தோரின் நெருக்கடிகளையும் சிரமங்களையும் கு  ைற வா க வே மதிப் பி டவும் இட முண் டு . அனுபவமின்மையால் ஏற்படும் பிழைகளைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாகவே இருக்கும். ஆயினும் நடைமுறையில் இறங்குகிறவர்களது சிரமங்கள் நடைமுறையில் இயங்குகிறவர்கட்கே விளங்கும். இதன் காரணமாகவே ஸ்டாலின் கீழ் ஏற்பட்ட பிழைகள்பற்றி மா ஒசேதுங், ஹோ சி மின் போன்றவர்கள் தம் கடுமையான அபிப்பிராயங்களை மிகவும் கவனமாகவே தெரிவித்தனர். ஸ்டாலினுடைய தவறுகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சோ உடிலிஸ இயக் கத்துக் கும் ஒடுக் கப்பட்ட மக் களது போராட்டங்களுக்கும் கேடு செய்ததை அவர்கள் மறுக்கவில்லை. சீனாவிற்கூட ஸ்டாலினின் தவறுகள் புரட்சிகர இயக்கத்துக்கு ஊறு செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆயினும் அத் தவறுகள் ஒரு எதிரியோ, துரோகியோ, தவறான சிந்தனையுடையவரோ செய்தவை என அவர்கள் கருதவில்லை. இக் காரணத்தாலேயே குருஷ்சொவ் ஸ்டாலினைப்பற்றிய தாக்குதலைத் தொடுத்தபோது அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தச் சிந்தனைப் போக்குக்கு உரியோரின் கணிப்பீடு பின்வருமாறு:
ஸ்டா லினுடைய காலத்திலேயே சோவியத் யூனியனுக்குள் ஒரு புதிய அதிகார வர்க்கத்தின் வளர்ச்சியை அடையாளங்காண முடிந்தது. அது ஸ்டாலின் உருவாக்கியதல்ல. அதன் தோற்றுவாய் ரடியப் புரட்சியுடனும் அதன் வளர்ச்சி நடந்த உள்நாட்டு வெளிநாட்டு நிலவரங்களுடனும் சேர்ந்த ஒன்று. ஒரு பின்தங்கிய சமுதாயத்தை நவீனமாக்கும் போக்கில் ஏற்படும் சிக்கல்களுடன் இணைந்த ஒன்று. சோவியத் யூனியனில் சோஷலிஸ் நிர்மாணம் பற்றிய ஸ்டாலினின் தவறான மதிப்பீடுகளை அவர் அடையாளங் கண்டபோது காலங் கடந்துவிட்டது. அவரது தவறுகள் இந்தப் புதிய அதிகார வர்க்கத்தின் வளர்ச்சிக்கு உதவியது உண்மை. இந்த அதிகார வர்க்கத்தின் நலன்கள் சோவியத் யூனியனில் சோடிலிசத்தின் குலைவை வேண்டி நின்றன. அதே போன்று சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய
பனிமலர் - ஜனவரி 1992

Page 25
நாடுகளுடனான சமரசத்துக்காக உலகின் விடுதலைப் போராட்டங்களைக் கைவிடவும் சிலசமயம் காட்டிக் கொடுக்கவும் அது ஆயத்தமாக இருந்தது. அதே வேளை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச் சமமான ஒரு பலமான சக்தியாகத் தன்னை அது வளர்த்துக் கொள்ளவும் விரும்பியது.
குருதடி சொவ் தலைமை சோவியத் யூனியனில் அதிகாரத்துக்கு வந்தபின் ஸ்டாலின்மீது கடுமையான தா க்குதல் களை நடத்தினாலும் ஸ்டா லினின் தலைமையின் கீழ் வென்றெடுக்கப்பட்ட சகலவற்றையும் புதிய அதிகாரவர்க்கத்தின் நன்மைக்காகவே பாவிக்க முயன்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு புதிய ர2டிய சாம்ராஜ்யத்தின் கொலனிகள் போல நடத்தப்பட்டன. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை வெறும் வார்த்தைகளாகவே இருந்தது. பாஸிஸ் மிரட்டலுக்கு எதிராகத் தம்மைச் சோவியத் யூனியனுடன் பிணைத்துக்கொண்ட லித்துவானியாவும் எஸ்தோனியாவும் லத்விய" வும் அதன் நிரந்தர அங்கங்களாகவே கருதப்பட்டன. ஸ்டா லினை க் கண்டித்தவர்கள் ஸ் ட | லினின் தவறுகளின் விளைவுகள் தங்களது நலனுக்குச் சாதகமாக இருந்தபோது அவற்றைத் திருத்த விரும்பவில்லை. இதன் பயனாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிருப்தி பரவியது. இவற்றின் விளைவுகளிற் சில அயலார் தலையீட்டால் ஊக்குவிக்கப்பட்டவை. எனினும் இந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் சோவியத் தலைமை விட்ட தவறுகள் மேலும் அதிருப்திக்கே வழிவகுத்தன. 1956இல் குருஷ்சொவ் தலைமை உள்நாட்டில் ஸ்டாலின் வளர்த்தெடுத்த தனிநபர் வழிபாட்டை எதிர்க்கும் போக்கில் தன் புதிய முனைப்பைத் தொடங்கியதைக் கிழக்கு ஐரோப்பாவின் அதிருப்தியாளர்கள் வேறுவிதமாக அடையாளங் கண்டனர்.
1956 இல் ஹங்கேரியில் அயலார் தலையீடு நெருக்கடியான ஒரு குழலை வளர்க்கும் வரை அனுமதிக்கப்பட்டது. அது முற்றிய பின் குருஷ்சொவ் அதிகாரம் எடுத்த குரூரமான ராணுவ ஒடுக்கல் நடவடிக் கை சோவியத் சோ 2டி லிஸம் பற்றிய மேலைநாடுகளின் அவதூறுகட்கு உதவியது. 1957இல் போலந்தில் ஏற்பட்ட நெருக்கடியையும் அதேவிதமாக நசுக்க முயன்றபோது சீனப்பிரதமர் ஜோ என்லாயின் தலையீடு அப்பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க உதவியது. இதன் பாடங்களைச் சோவியத் தலைமை உணரவில்லை. மாறாக, மேலும் சோவியத் யூனியனதும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினதும் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் போக்கிலேயே செயற்பட்டன. சோவியத் யூனியனுள் ஏற்பட்ட மாற்றங்களை நியாயப்படுத்தும் நோக்கில் மற்றைய கட்சிகளுடன் கலந்தாலோசனை இல்லாது யூகோஸ்லாவிய அரசை ஒரு சோஷலிஸ் அரசாக குருஷ்சொவ் அங்கீகரித்தபோது அல்பானியக் கட்சி ஆட்சேபித்தது. இதை ஆரோக்கியமான விவாதத்தின்மூலம் தீர்ப்பதற்கு மாறாக அல்பானியா மீது கடு ைம ய ர ன தாக்குதலும் அல்பா னியா வைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்போக்கின் விருத்தியே 1963இல் சர்வதேசரீதியாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரிய ஒரு பிளவை ஏற்படுத்தியது.
பனிமலர் - ஜனவரி 1992

சமாதான முறையில் சோ அடி லிஸ் மாற்றம் சாத்தியம் என்றும் ஆயுதப் புரட்சி அவசியமில்லை என்றும் சோவியத் தலைமை வாதித்தது. அதற்கு அனுதாபமான கட்சிகளும் சோ 2டி லிஸ் அரசுகளும் அதையே வலியுறுத்திப் பாராளுமன்ற அரசியலின் மூலம் சோடிலிஸத்தை அடையுமாறு மூன்றாமுலக நாடுகளின் மக்களை ஊக்குவித்தன. அதேவேளை சோவியத் யூனியன் தன் னை மேலும் மேலும் ஆயுதபாணியாக் கிக் கொண்டது. இந்த ஆயுதங்கள் அமெரிக்கா வினால் மிரட்டப்படும் நாடுகட்குப் பாதுகாப்புத்தா அதிகம் உதவவில்லை. உதாரணமாக அமெரிக்க அணுஆயுத மிரட்டலுக்கு எதிராகப் பாதுகாப்புத் தருமாறு சீனா 1957 இற் கோரிய உத்தரவாதம் மறுக் கப்பட்டது கியூபாவில் 1962இல் ஏவுகணை ஆயுதங்களை நிறுவிய சோவியத் யூனியன் அமெரிக்க மிரட்டலுக்குப் பயந்து பின் வாங்கியது. 1961 இல், சீனாவில் வேலை செய்த சோவியத் நிபுணர்கள் முன்னறிவித்தலின்றி சோவியத் யூனியனுக்குத் திருப்பி அழைக்கப்பட்டது மட்டுமன்றி
ழே ற் கொள்ளப்பட்ட பணிகளின் வேலைத் திட்ட
B70-1994
s
— Akv
들
25

Page 26
விபரங்களும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. அதேவேளை கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களும் அரசுகளும் சோவியத் யூனியனுடன் நெருங்கிப் பி  ைண க் கப்பட்ட ன - சீனா வுடனான முறிவு சோவியத்-இந்திய நட்புக்கு மட்டுமல்லாது சோவியத் சார்பான பர்மிய ஆட்சியைக்கூட சோ9டிலிச ஆட்சியாக அங்கீகரிக்கத் தூண்டியது. சோவியத் நலன்களுக்குப் பாதகமான முனைப்புடைய விடுதலை இயக்கங்கள் த  ைல  ைம தாங்கிய நாடு களி ல் பிளவுகள் ஊக்குவிக்கப்பட்டன. இயக்கங்களிடையிலான பிளவுகள் விடுதலைப் போராட்டங்களைப் பலவீனப்படுத்தின. அதேவேளை, சோவியத் யூனியனுக்குச் சார்பான ஒரு ஆட்சி அமையக்கூடிய நாடுகளில் தேசிய நலன்களைப் புறக்கணித்த அடக்குமுறை ஆட்சிகள் ஆதரிக்கப்பட்டன. (உதாரணமாக எ தியோப்பியா , அண்மையில் ஆப்கானிஸ்தான்). சோவியத் தலையீடே உள்நாட்டுக் கலவரத்துக்குக் காரணமான நிலைமை அங்கோலாவில் ஏற்பட்டது. காம் போடிய உள்நாட்டு யுத்தமும், தென்னாசியாவில் இந்திய விஸ்தரிப்பும் சோவியத் ஆதரவின்றி நடந்திருக்கமுடியாது.
சமாதானமுறையில் சோஉடிலிசம் சாத்தியமில்லை என்ற உண்மையை 1972இல் சிலியில் சல்வடோர் அயன்டேயின் கொலையும் அதன்பின் ஏற்பட்ட ராணுவ சர்வாதிகாரமும் உணர்த்திய பின்பும் சோவியத் யூனியன் தனக்குச் சாதகமான அரசுகளை ஆதரிப்பதற்கு அல்லாமல் புரட்சிகர எழுச்சிகட்கு ஆதரவாகத் தன் ராணுவபலத்தைப் பயன்படுத்தவில்லை. மறுபுறம் 1968இல் செக்கோஸ்லவாக்கியாவில் சோவியத் ஆக்கிரமிப்பும் 1980களில் போலந்து மீதான இராணுவ மிரட்டல்களும் சோவியத் யூனியனின் ராணுவ பலம் யாருக்கு உதவியது என்று நிறுவின. சோவியத் யூனியனின் முனைப்பு சோஷலிசத்தினின்றும் விலகிவிட்டது; சோவியத்தின் புதிய அதிகார வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் போட்டியான ஒரு சக்தியாகத் தன்னை வளர்த்துக் கொள்ளவே முனைகிறது; இதன் விளைவே பெரு வல்லரசு களிடையிலான ஆயுதப் போட்டி என்பது ш тп т (6іъ LD 6äї до அர சி ய  ைல நிரா க ரித் த மாக்ஸிய-லெனினிஸவாதிகளது கணிப்பு. சோவியத் யூனியனின் ஆயுதப் பெருக்கம் மேலும் பொருளாதார நெருக்கடிகட்கும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குமே வழிகோலும் என்பதும் குருஷ்சொவின் முனைப்புக்கும், பிரெ9டினேவின் முனைப்புக்கும் அதிக வேறுபாடும் இல்லை என்பதும் அவர்களது கருத்து.
அதேவேளை, சோவியத் யூனியனின் முனைப்பை ஆதரித்தவர்கள் பாராளுமன்ற மார்க்கத்தில் பூரண நம்பிக்கையுடையவர்கள் மட்டுமல்லர். பலவேறு பிராந்திய அரசியல் நிர்ப்பந்தங்களாலும் கம்யூனிஸ் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு சீன-சோவியத் பிளவாகவே அடையாளங் காணப்பட்ட நிலைமைகளினாலும் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் முறையை ஏற்காதவர்களும் நடுநிலைமை வகிக் கவோ சோவியத் சார்பான நிலைப்பாட்டை எடுக்கவோ நேரிட்டது. இவற்றின் gif பிழைகள் இன்னொரு விரிவான விவாதத்துக்கு உரியன. எனினும் கணிசமானோர் சோவியத் யூனியன் ஒரு பலமான இராணுவ வல்லரசாக இருப்பதை விரும்பினர். சோவியத் யூனியனையே ஒரு ஆதர்ஷ் t சோ%டிலிஸ்
26

நாடாகவும் உலகின் சோ உடிலிஸ் இயக்கத்தின் வழிகாட் டியாகவும் கருதிய வர்கள் சோவியத் தலைமையிலான சோ உடிலிச முகாம் ஒரு பலமான ராணுவ வல்ல ர சாக இரு ப் ப த ன் மூலமே ஏகாதிபத்தியவாதிகட்கு எதிரான போராட்டங்கள் வெல்லமுடியும் எனவும் சோ உடிலிசத்தின் வெற்றிகள் பேணப்படக் கூடுமெனவும் நம்பினார்கள். அந்தப் பார்வையில் அங்கோலா, எதியோப்பியா, ஆபிகானிஸ்தான் ஆகிய நாடுகளில் சோவியத் தலையீடு சரியானதாகவும் அவசியமான தாகவுமே தெரிந்தது. அணிசேரா நாடுகளிடையே சோவியத் செல்வாக்குக் குட்பட்ட கியூபாவும், சோவியத் ஆதரவுடைய இந்தியாவும் சோவியத் யூனியனுக்குச் சாதகமான அபிப் பிராயங்களை ஊக்குவித்தன. இந்த அடிப்படையில் மூன்றாமுலக நாடுகளின் இயல்பான நேச சக்தியாகவே சோவியத் யூனியன் காணப்பட்டது.
1960-80களில் சோவியத் யூனியன் மூன்றாமுலகின் ஏகாதிபத்திய விரோத புரட்சிகர எழுச்சிகட்கு எவ்வளவுதூரம் உதவியது என்பதும் சோவியத்-அமெரிக்க ஆயுதப் போட்டியும் மூன்றாமுலகநாடுகளின் அணிபற்றிய சோவியத் நிலைப்பாடும் இடதுசாரிப் போக்குக்களிடையில் கடுமையான விவாதத்துக்கு உரியவையாக இருந்து வந்தன. எவ்வாறாயினும், சோவியத் யூனியனுடைய ராணுவ வலிமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்புக்கு ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது உண்மை. சீன-சோவியத் முரண்பாடும் கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்ட பிளவும் ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தியதும் உண்மை. சோவியத் யூனியனின் இராணுவ விஸ்தரிப்பும் கிழக்கு ஐரோப்பாமீது அதன் இரும்புப்பிடியும் மூன்றாமுலக நாடுகளுடனான அதன் உறவும் சோ அடி லிச இலட் சியத்  ைதயும் ஏ கா தி பத் திய விரோ த ப் போராட்டத்தையும் முன்னோக்கி உந்தும் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டவைதானா என்பது மிகவும் கேள்விக்குட்படுத்தப்பட்ட விடியம்.
எவ்வாறாயினும், சோவியத் யூனியனின் ராணுவ வலிமையும் உலகநாடுகளிடையே அதன் செல்வாக்கும் அமெரிக்க ஏகபோக வலிமைக்கு ஒரு சவாலாக இ ரு ந் த து உ எண்  ைம - இ ரு பெ ரு வல்லரசுகளிடையிலுமான போட்டியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு பல மூன்றாமுலக நாடுகளின் தலைமைகள் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டதும் உண்மை. ஆயினும் சோவியத் தலைமையிலான சோ9டிலிஸ முகாமினது பெரிய பலவீனம் சமமான அந்தஸ்துடையதும் தேவைக்கேற்ப அமைத்துக்கொண்ட சோ 2டி லிஸ் முறை யை புடைய நாடு களதும் ஒரு சங்கமமாக இல்லாது சோவியத் தலைமை யைப் பின்பற்றிய நாடுகளின் கூடாரமாகவே அது அமைந்தமை எனலாம். இதன் விளைவாக, சோவியத் முகாமிலிருந்த நாடுகள் தமது உடனடியான குழலுக்கேற்ப தமது சமுதாய அமைப்பையும் அயல் உறவுகளையும் விருத்தி செய்வது மிகவும் கடினமாகியது. இதன் தவிர்க்கவியலாத ஒரு விளைவாக சோவியத் யூனியனின் பலவீனம் அதன் தலைமையிலான சோ9டிலிச முகாமின் பலவீனமாக மாறியது. இதன் வெளிப்பாடுகள் 1980கட்கு முன்னமே தென்பட்டன.
பனிமலர் - ஜனவரி 1992

Page 27
சோவியத் பொருளாதாரத்தின் முக்கிய பலவீனம், மிகையாக மத்தியப்படுத்தப்பட்ட திட்டமிடலும் கனரக உற்பத்திகளின் மீது தங்கியிருந்தமையும் என்பதை முதலாளித் துவ பொருளாதார நிபுணர் கள் சுட்டிகாட்டுமுன்னரே சீனத்தின் தலைமை அடையாளம் கண்டதன் விளைவாக அவர்களாற் சில தவறுகளைத் தவிர்க்க முடிந்தது. ஸ்டாலினின் தலைமையின் கீழ் சோவியத் யூனியன் கண்ட மாபெரும் பொருளாதார வளர்ச்சியும் சோவியத் யூனியனின் ராணுவ வலிமையும் பா எலிஸத் துக் கெதிரான இரண்டாவது உலக யுத்தத்தின்போது சோவியத் யூனியனால் பாஸித்ைதுக்குப் பதிலடி கொடுக்க இயலுமாக்கின. ஆயினும் அதன் குறைபாடுகள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் களையப்பட்டிருக்க வேண்டும். மாறாக, கனரக உற்பத்தி மீது அழுத்தமும் இராணுவ விஸ்தரிப்பும்
தொடர்ந்தன. இதன் விளைவாக, சோவியத் யூனியன் மேலும் மேலும் தன் அவசிய நுகர்பொருட்களுக்கு அயல்நாடுகளைச் சார்ந்திருக்க நேர்ந்தது.
சோவியத் யூனியனுள் வளர்ந்துவந்த அதிகார வர்க்கம் தனது அரசியல் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்தது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு கள்ளச் சந்தையின் வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தியது. சமுதாயத்தின் மேற்தட்டுக்களில் வாழ்ந்த கட்சி முக்கியஸ்தர்களும், நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் சலுகை பெற்ற சில சமுதாயப் பிரிவினரும் மிகவும் வசதியாகவே வாழ்ந்தனர். அவர்கட்கு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் விளங்கவில்லை. ஊழல் மூலமும் களவாலும் ஏமாற்றாலும் பணம் சேர்ப்பது வழமையாகியது. வசதி படைத்த அதிகார வர்க்கத்தினர் மேலும் மேலும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர்.
பனிமலர் - ஜனவரி 1992
 

பொருளாதார நெருக்கடி உணவுத் தட்டுப்பாட்டிற்கு இட்டுச்செல்லாத நிலையில், சோவியத் யூனியனின் சர்வதேசச் செல்வாக்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பியக்கம் வளரமுடியாமல் மறித்தது. பிரெஷ்னெவ் காலத்தில் இத்தகைய எதிர்ப்புகள் மக்களது அன்றாடப் பிரச்சனைகளை விட்டு, “ஜனநாயக, உரிமைகள், மத சுதந்திரம் போன்ற பிரச்சனைகள்மீது சிறுபான்மைக் குழுக்கள் நடத்திய எதிர்ப்புக்களாகவே வெளிப்பட்டன. இவற்றை மிக எளிதாகவே அரசால் அடக்கி நசுக்க முடிந்தது.
ஆப்கானிஸ் தா னில் சோவியத் தலையீடு ஆப் கா னி ஸ் தா  ைன சோ வியத் யூனியனின் ‘வியற்னா'மாக்கியது எனலாம். மற்றைய நாடுகளிற் போலல்லாது இங்கு சோவியத் படைகள் நேரடியாகவே உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றின. சோவியத் தலையீடு
ஆப்கானிஸ் தான் ஆட்சியை மக்கள் மத்தியில் செல்வா க் கிழக்கச் செய்தது. மேலை நாடு களதும் பாக்கிஸ்தான், ஈரான் ஆகியவற்றினது நேரடி ஆதரவும் சீனா உட்பட்ட பிற மூன்றாமுலக நாடுகளது மறைமுக ஆதரவும் சோவியத் தலையீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவின. ஆயினும் ஆப்கான் மக்களது தேசிய உணர்வே சோவியத் படைகளின் தோல்விக்குக் காரணமாயிற் று. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளின் தோல்விகளும் உயிரிழப்புகளும் சோவியத் தலைமைக்குள் புதிய ஐயங்களை எழுப்பின. சோவியத் ராணுவ மேன்மையை நிலைநிறுத்த சோவியத் யூனியன் மேற்கொண்ட விஸ்தரிப்பு நடவடிக்கைகள் அதன் பொருளாதாரச் சீர்குலைவை மேலும் உக்கிரமாக்கின. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோவியத் எதிர்ப்புச் சக்திகட்கு உற்சாகமூட்டியது. சோவியத் யூனியனுள் ஒரு மாற்றம்
27

Page 28
அவசியம் என்ற கருத்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலுப்பெற்றாலும் அது எத்தகைய மாற்றம் என்பதிற் தெளிவு இருக்கவில்லை. பிரெஷ்னெவ் அதிகாரத்தில் இருந்தபோது அவரைத் தூக்கி எறியாமல் அந்த மாற்றம் சாத்தியப்பட்டிருக்க முடியாது. அத்தகைய நடவடிக்கையின் பாரிய பின்விளைவுகளைக் கருதியே பிரெஷ்னேவின் மரணத்தின் பின்பு சோவியத் யூனியனில் சீர்திருத்தம் பற்றிய சிந்தனைகள் தலைதூக்கின.
பிரெ இடி னெ வ் இறந்து கொர் பச் சொவ் அதிகாரத்துக்கு வருவதற்கிடையிலான காலத்தில், இடைக்கால ஆட்சிகளென்று கருதக்கூடிய அந்ாபொவ், செர் னெ ங் கோ த  ைல  ைம க ளின் காலத்தில் 'பெரெஸ்றொய்க்கா’ எனும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையும் "க்ளாஸ்னொஸ்ற் எனும் அரசியல் சீர் திருத்தக் கொள்கையும் இலைமறை காயாக உருவாகின. இவற்றின் ஆக்கத்தின் ஒரு முக்கிய பங்காளியும் புதிய முனைப்பின் பிரதிநிதியுமான கொர்பச்சொவ் 1985இல் அதிகாரத்துக்கு வந்தபோது இக் கொள்கைகள் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆயினும் இவற்றை நடைமுறைப் படுத்துவதிற் பல சிக்கல்கள் இருந்தன.
ஊழ ல் , அதி கா ரத் து 2டி பிரயோ கம் போன்றவற்றுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நிர்வாகிகள் தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்தினர். தமது அதிகாரத்துக்கும் வசதிகட்கும் மிரட்டலாக அமைந்த எதையும் நடைமுறைப்படுத்த அவர்கள் ஒத்துழைக்க இடமிருக்கவில்லை. பெரெஸ்றொய்க்கா தனியார் முயற்சிக்கும் உற்பத்தி முறைகளின் மறுசீரமைப்புக்கும் மத்தியப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலின் இடத்திற் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் நிர்வாகப் பொறுப்புகட்கும் வழிகோலும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடியம். சோ9டிலிசத்துக்குட்பட்ட சந்தைப் பொருளாதாரம் என்னும் கருத்தும் முன்வைக்கப் பட்டாலும் சோவியத் உற்பத்திகள் உலகச்சந்தையில் கிடைக்கவல்ல மலிவான பண்டங்களுடன் எவ்வாறு போட்டியிட முடியும் என்ற பிரச்சனையும் சோவியத் பொருளாதாரத்தையும் தொழில் உற்பத்தியையும் மறுசீரமைக்க அவசியமான நிதியை எவ்வாறு திரட்டுவது என்ற பிரச்சனையும் பூதாகரமாக நின்றன. சோவியத் ராணுவச் செலவும் ராணுவ உற்பத்தியும் மட்டுப்படுத்தப்படவேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாமலேயே முன்னின்றது. கொர்பச்சொவின் பெரெஸ்றொய்க்கா, சோவியத் யூனியனின் புனர் நிர்மாணத்திற்கு சோவியத் யூனியனின் சொந்த பலத்தைவிட அதிகமாக அந்நிய மூலதனத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வருகையை எதிர்பார்த்தது. எனவே ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்திற்குட்பட்ட நிதி நிறுவனங்களை மட்டுமன்றி ஏகாதிபத்திய நாடுகளையும் திருப்திசெய்யும் தேவை உருவாயிற்று. சர்வதேச நிதி நிறுவனங்களதும் ஏகாதிபத்தியவாதிகளதும் நிபந் த  ைன க் குட் பட் டு ப் பொருளா தா ர , தொழிற்துறைகளில் மாற்றங்களை மேற்கொண்ட மூன்றா முலக நாடுகளில் ‘சுதந்திரமான சந்தை' ஏற்படுத்தும் விலைவாசி ஏற்றம், வேலையின்மையின் அதிகரிப்பு, வறுமையின் விரிவு என்பன சோவியத் யூனியனையும் பாதிக்காமல் இருக்க முடியாது. எவ்வாறாயினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் பெரெஸ்றொய்க்காவை நடைமுறைப்படுத்த இயலாது
28

என்பது எப்போதோ தெளிவாகியிருக்கும். அந்த
ஒத்துழைப்பை எவ்வாறு பெறுவது என்பது ஒரு அரசியற் பிரச்சனை.
சோ வியத் அரசின் மீது மக்களுடைய நம்பிக்கையை மீட்டும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட கிளாஸ்னொஸ்ற் என்ற திறந்த அரசியல் முறை உண்மையில் முன்னர் கட்டுப்படுத்தப்பட்டிருந்த கம்யூனிஸ விரோதிகட்கும் குறுகிய தேசியவாதிகட்கும் உதவிய அளவுக்குப் பரந்துபட்ட மக்களது தேவைகளை வலியுறுத்தப் பயன்படவில்லை. கிளாஸ்னொஸ்ற், கம்யூனிஸ்ட் கட்சியையும் மக்களையும் நெருங்கப் பிணைக்கும் ஒரு வெகுஜன அரசியல் ஆயுதமாக விருத்தி செய்யும் தரமோ தகுதியோ அற்றுப் போனது. மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன ஒரு கட்சித் தலைமையால் அது தமக்கு எதிரான ஒரு அரசியல் அலையாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர்களில் ஒரு பகுதியினர் சோஷலிசத்தைத் தூக்கி எறிந்து விட்டு முதலாளித் துவ முனைப் புடைய பொருளாதாரச் சீர்திருத்தத்தையும் மேலை முதலாளித்துவ நாடுகளின் ஜனநாயகத்தையும் தழுவுவதற்கு ஆயத்தமானார்கள். இன்னொரு சாரார் தமது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க ஆயத்தமின்றி மேலும் வி  ைற ப் பா ன மு  ைற யி ல் க ட் சி யி ன தும் ஆயுதப்படைகளினதும் செல்வாக்கை வலியுறுத்த முற்பட்டனர். இவர்கள் சோஷலிசத்தின் பேரால் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாலும், மக்கள் மத்தியில் தமது சோ9டிலிச அரசியலைப் பரப்பி அதை வெகுஜன அரசியற் போராட்டமாக விருத்தி செய்ய இயலாதவர்களாகவே இருந்தனர். இதற்கான காரணங்கள் U6).
சோவியத் யூனியனில் விருத்தியடைந்துவந்த பொருளாதார நெருக்கடியும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையிலான உறவின் அந்நியத் தன்மையும் கட்சிக்காகவோ சோ உடிலிசத்துக்காகவோ மக்கள் உற்சாகமாக எழுந்து போராடக்கூடிய நிலையை விட்டுவைக்கவில்லை. சோஷலிசம் பற்றிய அவர்களது அறிவு சோவியத் யூனியனின் பிரச்சனை கட்கு முன்னோக்கிய பார்வையுடைய தீர்வு எதையுமே தரவில்லை.
அமெரிக்காவுடன் சமரசம் செய்வதன் மூலமும் ஆயுதக் குறைப்பு மூலமும் மேலைநாடுகளிடமிருந்து கூடிய பொருளாதார உதவியையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதோடு உள்நாட்டில் இராணுவச் செலவு குறைவதனால் சோவியத் பொருளாதாரத்தை முன்னேற்றலாம் என்று கொர்பச்சொவ் எதிர்பார்த்தார். ஆனால் ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனில் “சோடிலிசத்தை ஒழிப்பதில் காட்டிய உற்சாகத்தை சோவியத் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிற் காட்டவில்லை. சோவியத் யூனியனைப் பலவீனப்படுத்தி அதையும் தங்களது சந்தைப் பொருளாதாரத்துக்கு உட்படுத்துவதுதான் அவர்களது இலக்கு. இதைச் சாதிப்பதில் கிழக்கு ஐரோப்பிய நிலவரங்களும் அவர்கட்கு உதவின. கிழக்கு ஐரோப்பிய எழுச்சிகளின்போது தன் கூட்டாளிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகளை சோவியத் தலைமை ஆதரிக்க மறுத்ததன் விளைவாக அந்த நாடுகளில் துரிதமான அரசியல்
-
பனிமலர் - ஜனவரி 1992

Page 29
மாற்றங்கள் நடைபெற்றன. 1989இல் முழுக் கிழக்கு ஐரோப்பாவும் சோவியத் யூனியனின் செல்வாக்கிலிருந்து விடுபட்டது. எதிர்பார்க்கக் கூடியவாறு இது சோவியத் தலைமையின் பலவீனமாகவே காணப்பட்டது. எனவே சோவியத் யூனியனுள் தேசியவாதம் தலைதுாக்கியது.
கிழக்கு ஐரோப்பாவின் பிரச்சனைகளின்போது கிளாஸ்னொஸ்ற் அரசியலை உபதேசித்த கொர்பச்சொவ் தலைமை சோவியத் யூனியனுள் தேசியவாதத்தை அதே அடிப்படையிற் கையாள ஆயத்தமாக இருக்கவில்லை. தன்னுடைய இருப்புக்கு ஆயுதப்படைகளின் ஆதரவு அவசியமென்று கருதிய கொர்பச்சொவின் நிலைப்பாடு கட்சியின் இரண்டு முனைகளிடையிலும் ஊசலாடியது. இதன் விளைவாக சோவியத் அரசின் பலவீனம் மேலும் வெளியானது. கொர்பச்சொவின் செல்வாக்கும் சரியத் தொடங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற் சரிவை முன் கூட்டியே அறிந்த சந்தர்ப்பவாதியான போரிஸ் யெல்ற் சின் ரவிடிய தேசிய வாதத்தையும் தாராளவாத அரசியலையும் முத னாளித் துவ முனைப் புடைய சீர்திருத்தங்களையும் மிகவும் தந்திரமாக இணைத்துத் தனது அரசியற் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். கட்சி அவர்மீது எடுத்த கடும் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கு வளரவே உதவின.
சோவியத் குடியரசுகளின் பிரிந்து போவதற்கான உரிமை யை ஒவ்வொரு குடியரசும் வலியுறுத்தத் தொடங்கிய பின்னர் கொர்பச்சொவின் அரசியல் வலிமை மேலும் வீழ்ந்தது. இப் பிரச்சனையைக் கையாள்வதில் அவரது ஊசலாட்டமும் ஒரு முக்கிய குறைபாடாக இருந்தது. ஒருபுறம் சோவியத் யூனியனின் பிளவைத் தடுத்து நிறுத்தும் தேவைக்கும் கிளாஸ்னொஸ்ற் அரசியலுக்கும் இடையிலான மோதல்; மறுபுறம் மேலைநாடுகளை, முக்கியமாக அமெரிக்காவை, திருப்தி செ ய் யும் நிர் ப் பந் த த் தி ற்கு ம் ஏ ற் கன வே மேலைநாடுகளுக்கு விட்டுக் கொடுத்ததனால் அதிருப்தியடைந்த ஆயுதப்படைகளின் தலைமையைச் சமாளிக்கும் தேவைக் குமிடையிலான மோதல்; இன்னொரு புறம் பிரிவினை க்கு இணங்குவது பலவீனமாகக் காணப்படும் என்ற கருத்துக்கும் பிரிவினை யை ஒடுக்கும் முயற்சி உள்நாட்டுக் கலவரத்துக்கு வித்திடும் என்ற அச்சத்துக்குமிடையிலான தடுமாற்றம். இதன் விளைவாக அதிக அரசியல் ஆதாயம் பெற்றவர் யெல்ற்சின் மட்டுமே.
சோவியத் யூனியனின் அதிகார வர்க்கத்தின் நலன் களை அப்படியே பேண வேண்டுமென விரும்பியவர்களின் பிரதிநிதியாக லிகச் சொ வைக் குறிப்பிடலாம். கட்சிக்குள் அவர்கள் எதிர்நடவடிக்கை எடுக்க முயன்றபோது காலம் கடந்து விட்டது. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட யெ ல் ற் சின் சந்தர்ப்பவாத அரசியல்மூலம் தன் செல்வாக்கை ரஷ்யா முழுவதும் அதிகரித்துக் கொண்ட பின் கட்சி உறுப்பினர்களால் கொர்பச்சொவை விட எவரையுமே ஆதரிக்க இயலாது போயிற்று. கட்சியின் பழைய பெருச்சாளிகள் மேலும் தனிமைப்பட்டனர். ஆயுதப்படைத் தலைமைக்குள்ளும் தடுமாற்றம் அதிகமாயிற்று.
பனிமலர் - ஜனவரி 1992

1990இல் சோவியத் ஜனாதிபதி பதவிக்குப் பொதுத் தேர்தல் மூலம் தன்னைப் பதவிக்குக் கொண்டு வர கொர்பச்சொவ் தயங்கினார். அதன் விளைவாக சுப்ரீம் சோவியத் அவரை அப் பதவியில் உறுதிப் படுத்திற் று. மக்கள் மத்தியில் தன் செல்வாக்கைப் பரீட்சிக்கத் தயங்கிய கொர்பச்சொவின் அரசியல் வலிமை 1990இல் சோவியத் குடியரசுகளில் நடந்த தேர்தல் முடிவுகளால் மேலும் ஆட்டங் கண்டது. தேசிய வாதிகளின் செல்வாக்கின் வளர்ச்சியும் குறிப்பாக ரஷ்யக் குடியரசில் யெல்ற்சினின் அமோக வெற்றியும் கொர் பச் சொ வை நிலை குலையச் செய்தன. மேலைநாடுகள் கொர்பச்சொவுக்குச் சமமான அளவுக்கு யெல்ற்சினைக் கருதத் தொடங்கின.
ரஷ்ய தேசிய நலன்களை வலியுறுத்தி சோவியத் யூனியனை உடைத்து முதலாளித்துவ சீர்திருத்தங்களைப் புகுத்த விரும் பிய யெ ல் ற் சினின் முயற்சி கட்கு கொர்பச்சொவ் விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவான து. இதன் விளைவாக சோவியத் குடி ய ர சு க ளி  ைட யே ஒரு புதிய ஒ ன் றிய உடன் படிக்கை க்கு ஏற்பாடு உண்டானது. இது நடைமுறைப்படுத்தப்படின் கம்யூனிஸ்ட் கட்சியின் 'பழைமைவாதிகள் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவது உறுதியாகிவிடும். எனவே தமது இறுதி யுத்தமாக ஒரு சதிப் புரட்சியில் அவர்களிற் சிலர் இறங்கினர்.
கொர்பச்சொவ் மொஸ்கோவிலிருந்து தனது விடுமுறை வாஸ் ஸ்தலத்துக்குப் போயிருந்தபோது மேற் கொள்ளப்பட்ட இந்தச் சதி க்கு ஆயுதப்
29

Page 30
படைகளிடையிற்கூட ஆதரவு இல்லை. மக்களிடையே செல்வாக்கில்லாத சிலர் சோ ஆடிலிசத்தின் பேரால் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றிய செய்கை துரிதமாகவே மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்தது. கொர்பச்சொவ் ஒரு பணயக் கைதியின் நிலையில் சதிகாரரிடம் அகப்பட்டு இருந்த நிலையில் மக்களதும் உலகநாடுகளதும் அபிப்பிராயம் சதிக்கு விரோதமானது என்பதை அறிந்த யெல்ற்சின் மிகவும் தைரியமாக செயற்பட்டு இரண்டே நாட்களில் சதியை முறியடித்தார்.
இதன் விளைவு படிப்படியாக பலவீனப்படவிருந்த கட்சியும் , கே. ஜி. பி. உளவு ஸ்தாபன மும் , ஆயுதப்படைகளினதும் அரச, தொழில் நிர்வாகத்தினதும் முக்கியஸ்தர்களும் வெகு வேகமாகவே தம் வலிமையை இழந்தனர். வேட்டைக்காரர்கள் வேட்டையாடப்பட்டனர். கட்சியுடன் இருந்த தொடர்பு வசதிக்கும் வாய்ப்புக்கும் வாசலாக இருந்த நிலைமை மாறியது. கட்சித் தொடர்பு ஒரு தகுதியினமாயிற்று. யெல்ற் சினின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு வந்த கொர்பச்சொவ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைத் துறந்தார். கொர்பச்சொவின் உருக்கமான வேண்டுகோள்களையும் மீறிக் கட்சியின் ஒவ்வொரு அங்கமும் ரஷ்யாவில் நொறுக்கப்பட்டு வருகிறது.
சோவியத் யூனியனிலிருந்து எஸ்தோனியா, லித்துவானியா, லத்வியா ஆகிய போல்ற்றிக் குடியரசுகள் மூன்றும் விலகிச் சுதந்திர நாடுகளாயின. பிற குடியரசுகளும் பிரிந்து போகும் உரிமையைப் பிரகடனஞ் செய்தன. 1990வரை நாம் அறிந்திருந்த சோவியத் யூனியன் இல்லாத ஒன்றாயிற்று. இன்றைய சோவியத் யூனியன் பெயரளவில் மட்டுமே உள்ளது. இப்பொழுது போல்ற்றிக் குடியரசுகள் தவிர்ந்த சோவியத் குடியரசுகளைக் கூட்டுறவின் அடிப்படையில் இணைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சோவியத் யூனியனிலிருந்த குடியரசு கள் பொதுவான ஆயுதப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை கொர்பச்சொவ் வலியுறுத்தினாலும் அதைச் சகல குடியரசுகளும் ஏற்கத் தயாராக இல்லை.
சோவியத் குடியரசுகளின் தேசிய வாதம் மட்டுமன்றிக் குறுகிய இனவாத, மதவாத உணர்வுகளும் எழும் வாய்ப்புக்கள் தென்படுகின்றன. குடியரசுகளிடையே மோதல்கட்கான வாய்ப்புகளும் உள்ளன. இவையெல்லாம் சோவியத் குடியரசுகள் தம் பொருளாதார நெருக்கடிகட்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றன என்பதிற் தங்கியுள்ளன. சோஉடிலிசத்தை நிராகரிக்கும் பேரில் சோவியத் யூனியனை மேலைநாடுகளின் சந்தையாக மாற்றும் முயற்சிகளையே யெல்ற்சின் மேற்கொள்ள விரும்புகிறார். உண்மையான அதிகாரம் அற்ற கொர் பச் சொ வா ல் தா ன் அவிழ்த் து விட்ட 'பெரெய்ஸ்றொய்க்கா’ பூதத்தைக் கட்டுப்படுத்த முடியாது போய்விட்டது. சோவியத் குடியரசில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் 300% விலைவாசி உயர் வுக்கும் 15 - 20 % வேலை யின் மைக் கும் வழிகோலக் கூடுமென ஊகிக்கப்படுகிறது. மேலை நாடுகள் சோவியத் யூனியனை அதன் பொருளாதார நெருக்கடியினின்று எவ்வாறு, எவ்வளவுதூரம் மீட்பது எ ன் பதிற் கருத்து வேறு படுகின்றன . இது அமெரிக்கா வுக்கும் ஐரோப்பியப் பொருளாதார
30

வல்லரசுகளான ஜேர்மனி, பிரான்சுக்குமிடையிலான போட்டியின் வெளிப்பாடும் ஆகும். எவ்வாறாயினும் குறுகிய காலத்தில் சோவியத் யூனியனில் சாதாரண மக்களின் வாழ்க்கை மிகுந்த கக்ஷ்டத்துக்கு உள்ளாகும் என்பது நிச்சயம். இக் கஷ்டங்கள் நீண்டகால சுபீட்சத்துக்கு உத்தரவாதமில்லை.
கொர்பச்சொவ் அதிகாரத்துக்கு வந்தபின் ஏற்பட்ட சில மாற்றங்கள் சர்வதேச ரீதியாக வரவேற்கத் தக்கவையே. சீன-சோவியத் உறவில் முன்னேற்றம், ஆயுதக் குறைப்பு என்பன வரவேற்க வேண்டியவை. அதேவேளை அமெரிக்காவைத் திருப்தி செய்யும் நோக்கில் சோவியத் தலைமை சர்வதேச அரங்கில் தன் முன் னாள் நண்பர் களைக் கை விட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், வியற் னாம், நிக் கரா குவா , எதியோப்பியா, இன்று கியூபா என்று பட்டியல் நீள்கிறது. சில குழ்நிலைகளில் இது சமாதானத்துக்கு உதவினாலும் அடையப்பட்ட சமாதானம் ஏகாதிபத்தியவாதிகட்கு வசதியான முறையிலேயே அமைந்தது. இதற்கு முக்கிய உதாரணமாக அங்கோலாவைக் குறிப்பிடலாம். ஈராக் மீதான அமெரிக்க யுத்தம் சோவியத் யூனியனின்  ைகயா லா காத்தனத்தை நிரூபித்தது. இன்று தென்னாபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் நடக்கும் சமாதான முயற்சிகளில் சோவியத் யூனியன் ஒதுக்கப்பட்டு விட்டது.
சோவியத் தலைமையின் நலன் கட் காக மேற்கொள்ளப்பட்ட கெடுபிடி யுத்தகாலக் கொள்கைகள் சில மூன்றாமுலக நாடுகளின் தலைமைகட்கு உதவியாக இருந்தன. கெடுபிடி யுத்தத்தின் முடிவு சோவியத் யூனியனின் அழிவுடன் இணைந்தே நிகழ்ந்துள்ளது. எனவே குறுகிய காலத்தில் இது அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கே வசதியாகிவிட்டது. இது மூன்றாமுலகின் விடுதலை இயக்கங்கட்கும் சில குழ்நிலைகளில் ஒரு பின் னிடைவு தான். ஆயினும் நீண்ட காலத்தில் மூன்றாமுலகின் மக்களும் விடுதலை இயக்கங்களும் தமது சொந்த வலிமையை நம்பியிருக்கும் நிலைக்கு இது வழிவகுக்கும். கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவம் ஏற்படுத்தவுள்ள சிக்கல்கள் பல. அந்த நாடுகளில் புதிய சோ9டிலிசஸச் சிந்தனை உருவாகவும் பழைய தவறுகளைத் தவிர்த்துப் புதிய பாதை வகுக்கப்படவும் இடமுண்டு.
சோ உடி லிஸத்தை உச்சரித்துக் கொண்டு நடைமுறையில் சோ9டிலிஸத்துக்கும் உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்திய விரோத முயற்சிகட்கும் ஆப்பு வைத்த ஒரு அமைப்பு விழுந்தது தவிர்க்க முடியாதது. அதன் வீழ்ச்சிபற்றி என்னால் மகிழ முடியாமைக்குக் காரணம் அதனை வீழ்த்தியது அதனை விட ஒரு நல்ல சக்தி அல்ல என்பதுதான். அதன் வீழ்ச்சி இன்று உலக மக்களின் பிரதான எதிரியைப் பலப்படுத்தி விட்டது. இது தற்காலிகமான பின்னிடைவு, சோவியத் அனுபவங்களின் பாடங்களை உலகின் முற்போக்குச் சக்திகள் கற்றுச் சரியான மார்க்கத்தை நடைமுறைப்படுத்தும் என்பது என் நம்பிக்கை. அது நடவாது என்றால் மனித குலத்திற்கு எதிர்காலமே இல்லை.
(நவெம்பர் 1991இல் எழுதப்பட்டது)
பணிமலர் - ஜனவரி 1992

Page 31
1940இல் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டிருப்பு கிராமத்திற் பிறந்த இவர் விஞ்ஞான ப் பட்ட தா ரி ஆசிரிய ரா கக் கடைமையாற்றுகிறார். 1960 முதல் கவிதை எழுதிவரும் இவரது எழுத்தில் மரபின் தாக்கம் அதிகமாகவே இருப்பினும் இவர் மரபுவழிக் கவிஞர் அல்ல. அதேவேளை ‘புதுக்கவிதைப்" போக்கும் இவரது எழுத்தில் இருப்பதாகக் கூறமுடியாது. இவையற்றி இவரது கவிதைத் தொகுதிக்கு நு:மான் எழுதியுள்ள முன்னுரையின் பகுதிகளை உங்கள் முன் வைக்கிறோம். சண்முகம் சிவலிங்கம் தனது கவிதைகள் பற்றிக் கூறிய சில வார்த்தைகளும் கீழுள்ளன. இவரது கவிதைகளின் உள்ளடக்கத்திலும் தன்மை யிலும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இவரது கவித்துவத்தின் பரப்பைப் பிரதிபலிக்கும் கவிதைகளைத் தெரிவது மிகவும் சிரமமானது. ஆயினும் வேறுபட்ட தன்மையுடைய மூன்று கவிதைகளைத் தருகிறோம்.
சண்முகம் சிவலிங்கத்தின் தன்னடக்கங் காரணமாகத் தமிழ் இலக்கியம் பல நல்ல படைப் புக் களை இழந்து ள்ள து என்றே நினைக்கிறோம். இவரது முதற் கவிதைத் தொகுதி, நீர் வளையங்கள், 1988 இற் தான் வெளியாயிற்று. அதில் உள்ள பல கவிதைகள் இதற்குமுன் பிரசுரமாகாதவை. அவர் எழுதிய சிறுகதைகளும், இலக்கியக் கட்டுரைகளும், பிரசுரமாகாத சிறு நாவல்களும், மொழிபெயர்த்த அயல்மொழிக் கவிதைகளும் இன்னும் நூால்வடிவம் பெறாமை ஈழத்து இலக்கியத் துறைக்கு ஒரு குறைபாடு. அது விரைவில் நடைபெறாவிடின் அது ஒரு பாரிய இழப்பாகவும் நேர இடமுண்டு. தமிழ்க் கவிதைபற்றி அறிய விரும்புவோர் எவரும் அறிய மிக அவசியமான ஒரு கவிஞர் சண்முகம் சிவலிங்கம். மிகுதியை நு:மானும் அவரும் உங்களுக்குப் பரிமாறட்டும்.
- பனிமலா ஆசிரியக் குழு.
பனிமலர் - ஜனவரி 1992
 

எனது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அறுபதாம் ஆண்டுகள் மிக முக்கியமானவை. எழுபதாம் ஆண்டுகள், குறிப்பாக எழுபத்திரண்டுக்கு பிற்பட்ட தசாப்தப் பகுதி அறுபதுகளில் ஏற்பட்ட சில வளர்ச்சிப் போக்குகளை நிதானிப்பதாகவும், மறுகண்ணோட்டம் செலுத்துவதாகவும் அமைந்தது. எண்பதுகளில், 83க்கு பிற்பட்ட காத்திரமான படைப்புகள் ஒரு திடீர் திருப்பம் பெற்றவைகளாக அமைந்தன. இந்தப் போக்குகள், இலங்கையின் பொதுத் தேசிய உணர்வோட்ட பரிணாமத்திலிருந்து, இன ஒடுக்குமுறையின் காரணமாக எழுச்சிபெற்ற தமிழ் தேசியவாத வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை என்பது இன்று எல்லோரும் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஒன்று.
எல்லோரும் சொல்வது போல் நானும் சொல்லலாம்: இந்த கவிதைகளில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. வேதனையும் விரக்திகளும் உண்டு அவை தந்த வெளிச்சங்கள் உண்டு. இந்த வெளிச்சங்களைத்தான் நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இன்பத்தினூடும் துன்பத்தினூடும், வேதனையினூடும் விரக்தியினூடும் வரும் எனது வெளிச்சத்தைக் காணுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை. வெளிச்சம் ஒன்றைத் தருவதுதான் ஒரு கலைப்படைப்பின் வாழ்தலுக்கான நியாயம் என நான் கருதுகிறேன். எனது, “காற்றிடையேவில் என்ன வெளிச்சத்தைக் காண்கிறீர்கள், எனது 'நண்டும் முள்முருக்கு'வில் என்ன வெளிச்சத்தைக் காண்பீர்கள் என்பதெல்லாம் எனக்கு முக்கியம். இருத்தலும், இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும் கூட முக்கியமான வெளிச்சங்கள் என்பது வெளிச்சமானால் சரி. எனது 'சனங்கள் இல் கூட வெளிச்சத்தைக் காணாதவர்கள் முன்பு இருந்தார்கள். இப்போது எப்படியோ? எனது கவிதைகளில் சிலது கருகலானவை எனச் சொல்பவர் பலர். அவர்களை நோக்கியே கறுத்தப் புள்ளிகளை எழுதினேன். கறுத்தப் புள்ளிகள் அவர்களுக்கு இன்னும் கருகலாகத் தெரியக்கூடும். “மென்மையின் தளைகள் சற்றுக் கூடுதலான உள் இடைவெளிகளை உடையவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அந்த வினாடிகளின் அழுத்தமும் அமுக்கமும், தொலைவும் தொலைவுச் சுருக்கமும் அப்படி உள் இடைவெளிகளின் ஊகமும் உள்ளுணர்வுமே சிலவேளை வாசகனின் வெளிச்சமாய் அமையக்கூடும்.
சண்முகம் சிவலிங்கம் 'அமலபதி பாண்டிருப்பு கல்முனை (இலங்கை)
31

Page 32
32
தற்காலத் தமிழ்க் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் கவிதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கொள்வர். அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, அவருடைய தைப் போல் பிறிதொருவருடைய கவிதையை அடையாளங் காட்டுவது கடினம். அவருடைய தனித்துவம் அப்படி, தனித்துவமான இலங்கைத் தமிழ்க்கவிதை மரபின் ஒரு தீவிர வளர்ச்சி நிலையை - பாய்ச்சலை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
அறுபதுகளின் பின் அரை வாசியில் தான் சசி கவிதை எழுதத் தொடங்கினார். அவர் ஆரம்பத்தில் எழுதிய சில கவிதைகளில் சற்றுச் செந்நெறிப் பாங்கான (Classical) நடையினைக் காணமுடியும். 'கண்படுவரை நீள் கரைவாகு வட்டை' எனத் தொடங்கும் கவிதை அவ்வகையில் நான் படித்த அவரது முதலாவது கவிதை என்று நினைக் கிறேன். அது இத் தொகுப்பில் இடம்பெறவில்லை. இத்தொகுப்பில் உள்ள அவள் நினைவிலும் இதன் சாயலைப் பார்க்கலாம். 'இளைய சிவப்பரும்புகளில் இலைமறையும் புதுரோசா', 'பளபளென்ற சிவப்புநிறப் பால் கல்லில் நீரோடும்'. இதன் மொழிதான் செந்நெறிப் பாங்கானதாக இருக்கின்றதே தவிர இக்கவிதை - இதன் அமைப்பு - தமிழுக்கு மிகவும் புதிது.
செந்நெறிப் பாங்கு சசி கவிதைகளின் ஒரு பண்பல்ல. இத் தொகுதியில் அத்தகைய கவிதைகள் அவள் நினைவு ஒன்றுதான். அதுகூட முற்றிலும் செந்நெறிப்பாங்கானது அல்ல. பொதுவாக அவரது மொழி மிகச் சாதாரணமான இன்றைய நடைமுறைத் தமிழ்தான்.
"நீ வந்திருக்கிறாய் நான் எழுதவேண்டும்
Tör?
நீயே எனது மையமா?" என்று தொடங்குகிறது ஒரு கவிதை.
"அற்ப நிகழ்வும்
அாத்தமற்றதும்
என்னுடன் வருக" W என்று தொடங்குகிறது பிறிதொரு கவிதை.
"எல்லாம் முடிந்தது இனி என்ன, நாம் நடப்போம்" என்று தொடங்குகிறது வேறொரு கவிதை.
"சந்தியில் நிற்கிறேன் பகல் சாய்கிறது"
என்பது இன்னொரு கவிதையின் தொடக்கம். இப்படி பெரும்பாலும் சாதாரண மொழிதான். ஆனால் இந்தச் சாதாரண மொழியில் அசாதாரண உணர்வுகளை எழுப்பி அந்த மொழிக்கு ஒரு அசாதாரண த் தன்மையை, ஒரு கனதியை, வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுப்பன அவரது கவிதைகள். இது மகாகவி, நீலாவணன், முருகையன் போன்றோர் மூலம் ஈழத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி. சண்முகம் சிவலிங்கம் இம்மரபின் உண்மையான வாரிசுகளில் ஒருவர். அதற்கு ஒரு புதிய வளத்தைக்

கொடுத்தவர். ஈழத்தில் வளர்ந்த இம்மரபு தமிழகத்தில் வளர்ந்த பாரதிதாசன் பரம்பரையினரின் சத்தற்ற எளிய செய்யுள் மரபிலிருந்து வேறானது. பிற்காலத்தில் வானம் பாடிக் குழுவினர் வளர்த்த ஜனரஞ்சகமான அலங்கார வசன மரபில் இருந்தும் வேறானது. இந்தக் கவிதைகள் முதல் பார்வையில் மிகச் சாதாரணமாகத் தெரியக் கூடும். ஆனால் இவற்றைப் போலியாகப் பிரதி பண் ண முடியாது. இவை எளிமையாகத் தோன்றினாலும் இது ஏமாற்றும் எளிமை. இதை உண்மையான கவிதையின் ஒரு லட்சணமாகவும் சொல்லலாம்.
தற்காலத் தமிழ்க்கவிதைபற்றிப் பேசுபவர்கள் மரபுக் கவிதை என்ற இரு மை முரண் பற்றி இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சசி கூட புதுக்கவிதை, அகலித்த புதுக்கவிதை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை இந்த இரு மை முரண் இப்போது அபத்தமானதாகவே தோன்றுகிறது. இந்த இருமைமுரணின் அடிப்படை என்ன? வேறு எதைச் சொன்னாலும் சாராம்சத்தில் யாப்பும் யாப்பின்மையும் தான். யாப்பில் எழுதுவது மரபுக்கவிதை, யாப்பை மீறி எழுதுவது புதுக்கவிதை. புதுக் கவிதையாளர்கள் மரபுக்கவிதையை ஒரு பத்தாம் பசலியாகவே நோக்குகின்றனர். மரபுக் கவிஞர்கள் புதுக்க விதையை ஒரு சவலைக் குழந்தையாகவே பார்க் கின்றனர். இன்று கூட இந்த நோக்கு, கவிதைபற்றிய நமது விமர்சனப் பார்வையைப் பெரிதும் பாதிக்கவே செய்கின்றது.
சரி. சசி ஒரு மரபுக் கவிஞரா? புதுக் கவிஞரா? இந்தத் தொகுப்பில் உள்ள சுமார் அரைவாசிக் கவிதைகள் சுத்தமான யாப்பில் - வெண்பா, அகவல், விருத்தம் போன்ற செய்யுள் வடிவங்களில் - அமைந்தவை. ஏனைய கவிதைகளும் பெரிதும் "யாப்பு இடையிட்டவை"தான். இதே காரணத்துக்காக சசி யாப்பை (பத்தாம் பசலித்தனமாகக்) கையாளும் மரபுக் கவிஞர்களுள் ஒருவராகி விட மாட்டார். யாப்பில் பரிச்சயமில்லாதவர்களுக்கு சசியும் யாப்பை நிராகரித்து கவிதை எழுதும் ஒரு புதுக் கவிதைக்காரர்தான். என்னைப் பொறுத்தவரை சசி இரண்டும் இல்லை. அவர் ஒரு கவிஞர். நல்ல கவிஞர். மரபுவழிச் சிந்தனை முறையில் இருந்தும், வெளிப்பாட்டு முறையில் இருந்தும் விலகி, நவீன வாழ்வின் நெருக்கடிகளை நவீன முறையில் வெளிப்படுத்தும் ஒரு நவீன கவிஞர்.
யாப்பிலே எந்த அளவுக்கு மோசமான கவிதைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு - சிலவேளை அதைவிட அதிக மா க - யாப் பை மீறி , வ ச ன த்தில் எழுதப்பட்டவற்றிலும் மோசமானவை உண்டு. ஆகவே யாப்பு அல்லது யாப்பின்மைக்கு தானே ஒரு கவித்துவத் தகைமை இல்லை. செய்யுளும் வசனமும் கவிதைக்கான ஊடகங்கள் மட்டும் தா ன் ஊடகம் , தானே கவிதையாவதில்லை. அது கவிதையைத் தாங்கி நிற்கும் சாதனம்; அவ்வளவுதான். கவிதை என்பது கவிதைப் பொருளும், பொருளின் வெளிப்பாட்டு முறையும் இணைந்த ஒன்று. வெளிப்பாட்டுமுறைதான் கவிதைப் பொருளுக்கு ஒரு கவித் துவத் தன் மை யைக் கொடுக்கின்றதே தவிர செய்யுள் அல்லது வசனம் என்ற ஊடகம் அல்ல.
பனிமலர் - ஜனவரி 1992

Page 33
கவிதை கவிஞனின் சமூக, அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச் சாதனம் மட்டுமல்ல; அது அவனது முழுமையான உணர்வுலகையும் தழுவி நிற்பது. மொத்தமான வாழ்க்கை அனுபவத்தின் ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் அது இரத்தமும் சதையும் உள்ள எல்லா மனிதர்களையும் போலவே கவிஞனும் பல்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்களுக்கு உள்ளாகின்றான். அதனாலேயே 'எகிப்தின் தெருக்களிலே எழுதிய ஒரு கவிஞனால் ‘இன்று இரவு' எழுதுவதும் சாத்தியமாகின்றது. 'நண்டும் முள்முருக்கும் எழுதிய ஒரு க விஞ ண T ல் ந த்  ைத ச் சு கம்' எழுது வ தும் சாத்தியமாகின்றது. இது கவிஞன் மனிதனாக இருப்பதன் அடையாளம். அவன் தன் இருத்தலுக்குப் பிரக்ஞையாக இருப்பதன் அடையாளம். ஆனால் நமது பெரும்பாலான கவிஞர்களைப் பொறுத்தவரை கவிதை இத்தகைய ஒன்று அல்ல. பலருக்கு அது சமூக மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டும்தான். சமூக, அரசியல் பிரச்சினைகளைச் சொல்வதற்கு மட்டுமே அவர்கள் கவிதை யைப் பயன்படுத்துகின்றனர்; பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். வேறு பலருக்குக் கவிதை, வடிவம் சார்ந்த ஒரு பரிசோதனைக் கவிதைதான். எதிர்க் கவிதை, படிமக் கவிதை, ஹைக்கூக் கவிதை என எழுதி, தாங் க ளே இவ ற்  ைற தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியதாகவும் சுய திருப்தி உறுவர், இவர்களைப் பொறுத்தவரை கவிதை மூளை சார்ந்தது. தங்கள் கெட்டித்தனத்தைக் காட்டும் ஒரு வித்தை. தங்கள் சுயத்தின் குரல் அல்ல. இவர்கள் எல்லாருமே தங்கள் சுயத்தின் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு தங்களுக்குச் சமூக அங்கீகாரம் பெற்றுத் தாக்கூடிய ஒரு சிறு பகுதியை மட்டும் கவிதைக்குள் கொண்டு வருபவர்கள். அந்த வகையில் ஒற்றைப் பரிமாணிகள்.
சண்முகம் சிவலிங்கம் இவர்களுள் ஒருவரல்ல. அவர் தன் சுயத்தை ழுமையாக வெளிச் சத்துக் குக் கொண்டுவருவதை விரும்பும் ஒரு கவிஞர். "இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்" முக்கியமானது என்று கருதுபவர், தனது மூல விக்கிரகத்தையும் தரிசிக்கவேண்டும் என்பதற்காக - அதில் நமது மூல விக்கிரகத்தையும் தரிசிக்கவேண்டும் என்பதற்காக - தன்னைத் திரை நீக்கிக் காட்டுகிறார் அவர். எல்லா நல்ல கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்து பிரிக்க
பனிமலர் - ஜனவரி 1992
 

முடியா த ஒன்றாக அமைகிறது. அவரது உணர்வுகளையெல்லாம் பிரதிபலிக்கிறது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவரது கவிதைகள்மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலை க் கவிதைகள் (Personal poems) அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதைகள்தான்.
தற்காலத் தமிழில் சசி ஒரு வித்தியாசமான, தனித்துவமான கவிஞர் என்று ஏற்கனவே சொன்னேன். இவர் மூலம் நவீன தமிழ்க்கவிதை சில சிகரங்களை எட்டியிருக்கிறது என்பதை இத்தொகுப்பைப் படிப்பவர்கள் காண்பார்கள். சந்தியில் நிற்கிறேன், மண்ணும் மனிதரும், ஆக் காண்டி, பரவளைவுக் கோடு, மென்மையின் தளைகளிலிருந்து, ஆதாம்கள் ஆயிரம், மறுதலை, மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும், வெளியார் வருகை என்பன எனக்குச் சிகரங்களாகத் தெரிகின்றன. வேறு சிலருக்கு வேறு சில சிகரங்கள் தெரியலாம். ஆனால் அற்பம் என்று ஒதுக்கக்கூடியவை இந்தத் தொகுப்பிலே யாருக்கும் அதிகம் கிடைக்காது என்று சொல்வேன்.
சிவலிங்கம் தன் கவிதைகள் பற்றி ஒருபோதும் பெருமைப் பட்டுக் கொண்டவர் அல்ல. இத் தொகுப்பில் உள்ள வற்றுள் சுமார் மூன்றின் ஒரு பங்குக் கவிதைகள்தான் இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றைக்கூட கவனமாகச் சேர்த்து வைத்துப் பேணும் பழக்கம் அவரிடம் இல்லை. எழுதிய வற்றில் கையெழுத்துப் பிரதியிலேயே காணாமற்போனவை பல. அவருடைய பெரும்பாலான கவிதைகளுக்கு நான் தான் முதல் வாசகனாக இருந்திருக்கிறேன். நீண்டகால வற்புறுத்தல்களுக்குப் பிறகு சங்கோசத்துடன் தான் என்றாலும் இந்தத் தொகுப்பை வெளிவிட அவர் சம்மதித்திருக்கிறார். இத்தொகுப்பின் மூலம் இன்றைய தமிழ்க் கவிதை ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறும் என்பதே என் நம்பிக்கை.
எம்.ஏ.நு:மான்,
27.10.1988
33

Page 34

பனிமலர் - ஜனவரி 1992

Page 35
பனிமலர் - ஜனவரி 1992
 


Page 36
ஜெ
ஒநாய்களின்
கன்னிர் LD60p
அல்பானியா, பஞ்சமோ பஞ்சம்
அல்பானியச் சீர்திருத்தங்களையடுத்து நடந்த தேர்தலில் அல்பானியத் தொழிலாளர் கட்சியினர் (கம்யூனிஸ்ட்டுகள்) வெற்றி பெற்றனர். இது உலகின் ஜனநாயகத்தின் காவலர்களுக்குக் கசந்தது. எனவே திட்டமிட்ட கலவரங்கள் தலைநகரில் நடத்தப்பட்டன. இறுதியில் அரசியல் அதிகாரத்தை முதலாளித்துவத்துக்குச் சாதகமானவர்களுடன் பகிருமாறு கம்யூனிஸ்ட்டுகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அரசுடைமையான தொழில்களைத் தனியார் மயமாக்கும் யோசனைகளை நிறைவேற்றுவது எளிதல்ல. எனவே அவசர அவசரமாக விவசாயம் கூட்டுப்பண்ணை முறையினின்று விடுவிக்கப்பட்டுத் தனியார் மயமாக்கப்பட்டது. பொதுச் சொத்தாகவிருந்த பண்ணை விலங்குகளும் காணியும் கிராம மக்களிடையே பகிரப்பட்டன. இதன் விளைவாக உணவு உற்பத்தி சீர் குலைந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் முடியாட்சியினின்றும் பாஸிஸத்தினின்றும் விடுதலை பெற்ற அல்பானியா தன் குடியாட்சி வரலாற்றில் முதன்முறையாக உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கியது. வரலாறு கண்டிராதளவுக்கு மக்கள் பட்டினியால் வாடும் நிலை 1991இல் ஏற்பட்டது. மேனாட்டுச் செய்தி நிறுவனங்களோ முன் னைய அரசாங் கத்தின் குறைபாடுகளைக் கிளறுகிறார்கள். இன்றைய அவலத்திற்கான காரணம் அல்பானியாவில் சமுதாய மாற்றம் அல்பா னிய மக்களது தேவைகளை உணராதவர்களின் பொறுப்பில் இருப்பதுதான். அவர்கட்கு ஆதரவு தருவோர் யாரென்று நான் சொல்ல அவசியம் இல்லை.
ஈராக்: சதாம் போடாத குண்டு.
ஈராக் அணுகுண்டைத் தயாரிக்கும் நிலையை நெருங்கிவிட்டது என்ற பரவலான கருத்து சர்வதேச அணுசக்தி அதிகாரமன்றத்தினால் (IAEA) திட்டவட்டமாக மறுக் கப்பட்டது. அமெரிக்கத் தலைமையில் ஐ.நா.சபையின் பேரால் ஈராக் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை அடுத்து ஈராக்கில் அணுசக்தி அணுஆயுத உற்பத்திக்குப் பயன்படுகிறதா என ஆராய ஐ.நா. சபையால் ஒரு சர்வதேச விசா ர  ைண க் குழு
36

அனுப்பப்பட்டது சகலரும் அறிந்ததே. அதன் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி டேவிட் கே ஒரு சிஐஏ ஏஜன்ட் என்று ஈராக் ஆட்சேபித்தும் அவர் தலைமையிலேயே அக் குழு இயங்கியது. விசாரணைக் குழுவின் அத்துமீறிய நடவடிக்கைகள் பற்றி ஈராக்கும், ஈராக்கிய அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்தமைபற்றி விசாரணைக் குழு வும் குற் றஞ் சா ட் டி ன - க லா நிதி கே தன்னிச்சையாகச் சொன்ன கருத்துக்கள் ஈராக் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நிலையில் இருந்தது என்ற அபிப்பிராயத்தையே உருவாக்கின. கலாநிதி கே தன்னை நியமித்த ஐ.நா. சபையின் அதிகாரத்தை மீறி அமெரிக்க அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவித்தமை ஐ.நா. சபையில் பலருக்கு ஆத்திரமூட்டியது. கலாநிதி கேயின் நடத்தையின் விளைவாக ஐ.நா. சபையின் விசாரணைக் குழுவின் த கு தி யும் க லா நிதி கே யி ன் த கு தி யும் கேள்விக்குள்ளாகின. குழு உறுப்பினர்கள் 44 பேரில் மூவரே IAEA உறுப்பினராவர். மற்றோர் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்களால் தெரியப்பட்டோராவர். அவர்களுட் பலர் அணு ஆயூத உற்பத்தியில் நேரடியா கச் சம்பந்தப்பட்டவர்கள். ஈராக்குக்கு அணு ஆயுதம் உற்பத்தி செய்யும் உரிமையை விசாரிக்க இவர்கட்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்ற கேள்வியும் சிலரால்
எழுப்பப்பட்டது.
சதாமின் அணுகுண்டு பற்றி நாளாந்தம் எழுதித்தள்ளிய பிரித்தானிய நாளேடுகள் IKEA அறிக்கை பற்றி எதுவுமே எழுதவில்லை. விதிவிலக்காக The Independent (5.10.91) மட்டும் இவ் விடியம் பற்றி ஒரு நீண்ட செய்தி அறிக்கையை வெளியிட்டது.
6T's 6Tu si 6 (; L T f : & LD mg, T 60T (up b விடுதலையும்
எ ல் ஸ ல் வடோரின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் (FMLN) நாட்டின் அமெரிக்கச் சார்பு (ARENA) அரசாங்கத்துக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதன் விளைவாக 1989 இல் ‘யேசுவிற் பாதிரி மார் ஆறு பேரைக் கொலை செய்ததாக க் கருதப்பட்ட ராணுவ உறுப் பினர் கள் மீது சட்ட நடவடிக் கையும் எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது இன்னொரு கேள்வ. எவவாறாயனும எல ஸல்வடோரில் ஏற்படும் மாற்றங்கள் அங்குள்ள தீவிர வலதுசாரிகளின் எதிர்ப்புக்குள்ளாகின்றன. அவார்களது அமெரிக்க எஜமானர்கள் அவர்களைக் கைவிடக்கூடும் எ ன் ற அச்சமும் ஓங்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தினுள் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் சமாதான உடன்படிக்கையைக் குழப்ப முற்படுகின்றனர். FM L N U 6V 6Š 6T LDT SOT É SIND 6) uió 6v 6őT gólů u 6v LD IT SIST நிலை யினில் இருந்தே பேச்சு வார்த்தை கட்கு
பனிமலர் - ஜனவரி 1992

Page 37
இணங்கியிருப்பதால் அமெரிக்க அரசாங்கம் அங்கு புரட்சி பூரண வெற்றி அடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனேயே சமாதானத்துக்குத் தன் ஆசியை வழங்கியது. ARBNA அரசினதும் ராணுவத்தினதும் ம ர ன ப் ப ைட க  ைள யும் அவர் களது சக ல ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்தும் நிலைமை உருவாகுமாயின் சமாதானத்தை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரிக்குமா?
மெரிக்கக் கண்டம்: கொலம்பஸைக்
கண்டுபிடித்தது யார்?
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 500ம் ஆண்டு 1992இல் கொண்டாடப்படவுள்ளது. இது ஐரோப்பியக் குடியேற்றத்தால் பல வகையிலும் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டுச் சிதைக்கப்பட்ட அமெரிந்தியச் சமுதாயங்களின் பரம்பரையினரது மனதைப் புண்படுத்தும் ஒரு விடியம். கொலம்பஸின் வருகையைத் துக்கதினமாகக் கொண்டாடும் முடிவு கொலம்பியாவின் 'அருவாகோ' சமுதாயத்தினரால் ஏற்கப்பட்டுள்ளது. இது பிற அமெரிந்தியச் சமுதாயத்தினராலும் ஏற்கப்படலாம். அமெரிந்திய விழிப்புணர்வுபற்றி மேலைநாடுகள் என்ன செய்வன என்று பொறுத்திருந்து பார்ப்போம். வெட்கப்படவேண்டிய ஒரு வரலாற்றுத் திருப்பத்தை விழாவாகக் கொண்டாடுவதைத் தடுத்து நிறுத்த யாரும் முன் வருவார்களா? சில வருடங்கள் முன்பு கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த 200ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளை அது மனவேதனைக்கு உட்படுத்தியது பற்றி வெகு சிலரே கவனஞ் செலுத்தினர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
லிபியா: ஊருக்கு இளைத்தவன்?
லொக்கர்பி மீது மூன்று வருடங்கள் முன்னர் குண்டு வெடித்து விழுந்த போயிங் விபத்தின் பின் உலகம் கொஞ்சம் மாறிவிட்டது. விபத்தை அடுத்து லிபியா, சிரியா, ஈராக், ஈரான் என்ற திசைகளில் சந்தேகம் பரவினாலும் முடிவில் சிரியாவும் ஈரானுமே அதிகம் சந்தேகத்துக்குரியவையாகக் கருதப்பட்டன. இன்று மத்திய கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து சிரியாவையும் ஈரானையும் நல்ல பிள்ளைகளாகக் காட்டும் அவசியம் மேலை நாடுகட்கு ஏற்பட்டுள்ளது. லிபிய வெளிநாட்டு அமைச்சே குண்டு வெடிப்பிற்குக் காரணமென்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர் இருவர் முக்கிய சந்தேக நபர்களென்றும் அமெரிக்க அரசாங்க உளவுத் துறை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்கா அந்த இருவரையும் குற்றஞ்சாட்டி வழக்கு விசாரணைக்கு உட்படுத்த லிபியாவினின்று அவர்களை அனுப்புமாறு வற்புறுத்துகிறது. லிபியா தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதோடு போதிய ஆதாரமின்றி சம்பந்தப்பட்டவர்களை அனுப்ப முடியாதென்கிறது. இது நியாயமான ஒரு நிலைப்பாடு. அமெரிக்காவின் அரபு ஆதரவாளர்களும் இவ்வி உடியத்தில் லிபியா  ைவ மறைமுகமாக ஆதரிக்கவேண்டிய நிலையில் உள்ளனர். அரபுப் பத்திரிகைகள் பல சிரியாவிலிருந்த சந்தேகம் எப்படி லிபியா மீது திரும்பியது என்று கண்டனக் கேள்விகளை எழுப்புகின்றன. ரேகனால் லிபியாமீது நடத்தப்பட்ட குண்டு வீச்சை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை.
பனிமலர் - ஜனவரி 1992

£881, 0); 180
æ3 lori oceae uolo) m-sı sonores) usựe uolo h (1-7 uolo) qa@niņas uonųírı įsso (1-7& sựsoņi -a qoỹ so usproseo úgio ựnooqi yz 'qa&)rıņo?!? Limoĝige som solo) qu§sootgers -ta posūq, qig) ootaerts fis 1999-a moqi) 'overgiae), los ludnouts ceo? @o@soțurisriristce -74kosolsts
5NGİNo.3, LEO ĶIĢIJĀ, Ī, LĪŅY,
37

Page 38
சுகமில்லாத மனிதர்கள் அல்லது மனநோய் (ஓரங்க நாடகம்)
காட்சியமைப்பு: வயல்வெளியில் இருந்து ஒரு சிறிய தெருவால் பெரிய தெருவுக்கு ஏறும் திரை மட்டும் போதுமானது.
பங்குபற்றுவோர்: சம்பந்தன், சிவசொருபநாதன்.
ச: கொலை கொலை கொலை! கோரக்கொலை! அநியாயம்
சி: என்ன! என்ன!
ச: அ.2றஹ்ஹா.
சி; ஏன் சிரிக்கிறாய்? ச: யாரென்று கேட்க முனையாது ‘என்ன?" என்று கேட்கிறாய், அதுதான்!. சி. அ.ஹ-ஹஹா. ஆ.ஹ.2ற.ஹா ச: நீயேன் சிரிக்கிறாய்? சி; மனிதனும் பொருளாயோ விலங்காயோ அன்றி கல்லாய்ப் போய் எவ்வளவு காலம்.? அதி உச்சமான ஜீவகாருண்யமாக, சத்தமில்லாமல் கொலைசெய்து, மனிதனைத் தின்னும்போது சிறிய பூவின் மெல்லிய இதழ்களை ஈரமான உதட்டினால் மெதுவாகப் பிய்ப்பதைப் போலல்லாது, அதுவும் இரத்தம் நிலத்தில் விழுமுன்னே, உடல் விழும்படி குண்டைக் குறி தவறாமல் எவ்வளவு கவனமாகச் செலுத்துகிறான்! அவன் கருணையே கருணை, அவனே மனிதன்! ஆனால் குண்டு கண்ணில் படுமுன்னே கண்ணிர் விடுகிறானே அவனை. கோழை கோழை சீ. ச: நிறுத்து நிறுத்து
சி: எதை.? எதை.? ச: ஐயோ நீ சொல்வதை முதலில் நிறுத்து.
(திரைக்குப் பின்னால் உரத்த குரல் முதல் விலங்கு குரங்காயோ, மனிதனாயோ இன்றி ஒரு குட்டி முயலாக இருக்கும் போது எழுப்பிய ஓசை எதற்கு.?
சி. அதனுடைய வெளிப்படுத்தலுக்கு ச: வெளிப்படுத்தல் என்றால் என்ன..? சி. வாழ்க்கைக்கு
ச என்றால்?
சி அதை நீ இப்போது கேட்கும் இந்த நிலைக்கு வராமல் இருப்பதற்கு,
38

(சொல்லிவிட்டுப் போதல், கொலை செய்யப்பட்ட உடல் வீதியில் கிடத்தல்)
ச: நில்! நில்! இந்த மனித உடலை ஓரமாக அகற்றிவிடுவோம் வா!
á. S-2sD.-2/D-
ச: ஏன் சிரிக்கிறாய்?
சி அப்பனே! உன்னை எனக்குத் தெரியும். இப்போது ஓரமாக அருகில் கிடத்துவோம் வா என்பாய், பின்பு வெய்யில் படாமல் அதன்மேல் காய்ந்த சருகுகளையோ கள்ளிகளையோ எடுத்து முடிவிடுவோம் பாவம் என்பாய்! சற்று தீமூட்டி விடுவோமா என்பாய் பின்பு.
ச: பின்பு பின்பு
சிவசொரூபநாதன் அவ்விடம் விட்டுப் போதல்
ச: நில்! நில்! பின்பு என்ன? என்பதையாவது சொல்லிவிட்டுச் செல்!
ി: g|......).
ச: (ஓடிச்சென்று அவனுக்கு முன் நின்று சொல்
சி. நான் தீமூட்ட நீ குண்டைக் குறிதவறாமல் என்மீது.
(சி. சொல்லிமுடிக்குமுன்பே இடுப்பில் மறைந்திருக்கும் அதை எடுத்து ஒற்றைக் கன்னமயிரை இடக்கையால் இறுக்கிப்பிடித்து பல்லை நரும்பி வலது காதுக்குள். { iોદરા இதயத்தினுள்.
3: ...2D.20.2D சி. நீ யாரென்று தெரிந்தும். உனக்கு வைத்தும் நீ ஏன்.?
ச: ஏற்கனவே உன்னால். ஆனால் அதோ பார்.
வீதியோரத்தில் ஒரு பெண் இறந்து கிடத்தல், 45 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
சி. அப்போது நீ.? ச: இனியென்ன. அங்கு போ! மீண்டும் தொடங்கு.
பெண்ணின் உடல். வீதியோரம். காய்ந்த சருகு. சுள்ளிகள்.
建 (மனம்போன போக்கில் ஒரு ஏழை விவசாயித் தாயைச் சுட்டு அன்னிய இராணுவத்தினருக்குத்
ணை போனார் என மகுடம் குட்டப்பட்ட பெயர்
2றந்துபோன அந்த உயிருக்கு
*
تأ
-சகன்
39.9.5.9ó
பனிமலர் - ஜனவரி 1992

Page 39
( 2ம் பக்கத் தொடர்ச்சி)
ஒருநாள் தான் பொறுப்பாளராக இருந்த பகுதிக்கு கிட்டு கொஞ்ச புலிகளை ஒரு வீட்டில் கொள்ளையடிக்க அனுப்பியதாகவும், கொள்ளையடிக்கப் போகுமுன் கிட்டு தான் அனுப்பும் புலிகளிடம் "XXX எப்படியும் மோப்பம் பிடித்து உங்களைப் பிடிக்க வருவான். அப்படி வந்தால் அவன்ற (XXX'சின்) மண்டையை உடைத்துப் போட்டு வாங்கோ! அப்பதான் சனம் நினைக்கும் இது வேறு இயக்கப் பெடியள்தான் கொள்ளையடிச்ச இருக்கிறாங்கள்" என்று சொல்லி அனுப்பியதாகவும், தான் ஒரு வீட்டில் (தனது பகுதியில்) கொள்ளை நடைபெறுவதாகக் கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்து கொள்ளையடிக்க வந்தவர்களை பிடிக்க முற்பட்டதாகவும் ஆனால் அதற்கிடையில் அவர்கள் தங்களைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் (XXX'சிற்கு உண்மையிலேயே தலையில் தாக்கிவிட்டுத்தான் போனார்களாம்) பின்பு தானும் தனது சகாக்களும் ஆஸ்பத்திரியில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது கிட்டு
தன்னை நலம் சம்பவம் நடந் கொள்ளையடித் PLOTE glius இருக்கும் என் சொன்னதாகவு இயக்கத்துக்கு பிரச்சனையாக நாட்டைவிட்டு பிரதேசப் பொ வந்தபின் சம்ப (கொள்ளையில் அடையாளங்கள் விசாரித்தபோ செய்தி தனக்கு தெரியவந்ததா, இந்த விடயத்த உலகத்திலேயே என்று சொல்வி எனவே இனிமே சிவசேகரம் பே நிலைகளை அ செய்யப் பழகிக -ஜீவா, கனடா.
முறிந்த பை விமர்சகரின்
விடுதலைப்புலிக ஜீவாவின் விமர்ச பதில் எழுதும் ஆ
MANAGEMENT LETTING & MORTGAGES
With Compliments
பனிமலர் - ஜனவரி 1992
 

விசாரித்து த விட்டில் தவர்கள் ாகத்தான்
ம், பின்பு ர் ஏற்பட்ட
கிட்டு வெளியேறித் தான் றுப்பாளராக ந்தப்பட்டவர்களை ) ბ76) துதான் மேற்கூறிய (ዲ கவும் கூறி, புலிகள் 7ல் மட்டும்
நம்பா வன்ன 'ச் சிரித்தார்.
லாவது ான்றோர் உண்மை
றிந்து விமர்சனம்
கொள்ள வேண்டும்.
I6.
பதில்.
ள் பற்றிய வாசகர்
*னம் பற்றி இங்கு
அவசியம்
எனக்கில்லை. முறிந்த பனை ஒரு சமுதாய விமர்சனம், அதில் ஒரு இயக்கம்பற்றி அதிகம் எழுதப்பட்டதை நான் தவறென்று எங்குமே கூறவில்லை. ஆயினும் சில விமர்சன அளவுகோல்களில் சமனின்மையை எடுத்துக் காட்டினேன். அனைத்தினும் முக்கியமாக, உண்மைக்கும் ஊகத்துக்கும் உள்ள வேறுபாடுகள் இத்தகைய நூலிற் குழப்பப்படும் சந்தர்ப்பங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். இவை நூலின் தகுதிக்கு ஊறு செய்வன என்பது என் மதிப்பீடு. சந்தேகம் மற்றோர்மீது விழுமாறான செயல்களை எவருமே செய்யக்கூடும் என்பதாலேயே ஆசிரியர்கள் விடியங்களைக் கூடிய தெளிவுடன் கூறுவது அவசியம் என வலியுறுத்தினேன். நான் எழுதியது நூல் விமர்சனமே ஒழிய அரசியல் ஆராய்வல்ல. "விமர்சனம் = மறுப்பு = கண்டனம் = நிராகரிப்பு" என்று ஒரு வாய்ப்பாடு இருந்தால் நான் குற்றவாளிதான்.
-சிவசேகரம்
AGENTS
816 GARRATT LANE TOOTING
LONDON SW17 OLZ 28 01-672 0303 FAX: 01-672 7222
39

Page 40
Raja
SOLI
295 Balham High Road Tooting Bec London SW177 Ba
O Conveyancing - R.
O immigration
O Police station representation
肆 * 、Q 338 Hoe Street, Wal 卡 N T. OS1-503 63.11 芷、臀 二 蜀 Չ)
uIT p (* & IT
இன் சுவை உணவு
உழுந்து வடை-இட்டலி மசாலா வடை (குளிரூட்டி உறைந்த வடிவில் முறுக்கு
(உண்ண ஆயத்தமான நிலையில்)
அறிமுக விலைகளிற் பெறலாம்
விருந்துகட்கும் திருமண வைபவங்கட்கும் உணவு தயாரித்தளிக்கப்படும்
JARL C() 7 Windstor Road, H: Tro yw Weald, Middles ex (S1-S6 4-85
 
 
 
 
 
 
 
 
 
 

CITORS
Tel: O81-6822585 EaX: 081-672 2575
sidential & Commercial O Matrimonial
O Legal Aid work undertaken
lso at Lhamstow, London E17
Fax: OSI-53 7523
SEK VIEEC) :'IEMING
for 'துே Cஜன:
Such as
Tarta r- r'.* ங் 1 tintor: 'ಖೊ'ಛೆಛಿಸ್ತಿಲ್ಲ. 2 ಛಿಜ್ಜಿಳಿಃr@?
==ې
call
SPK1944.R. 087 - 863. 3040