கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமலம் 1996.07

Page 1
LD6) i:-3 மலர்வு:- (வள்ளுவரான
 
 

ர்டு) தி.பி கடகம் 2027
கி.பி ஆடி 1996

Page 2
தமிழ்த்தாய் வணக்கம் உலகம் யாவிலும் உரைமொழி ஆக்கியும் திலகமாய்க் குமரிநன் நாட்டிடை நின்றும்பூ
-உலகம் யாவிலும்.
எங்கும் மானிடம் ஏற்புறப் பண்பெனும் அங்கம் ஆகினாய் அன்னையுன் தாள் தலைக்கே!
-உலகம் யாவிலும்.
பலமொழி உலகிடைப் பயின்று வளமுறப் பலமுதற் பொருள்படு சொற்கள் நல்கியே நலமுறப் பிறமொழி நின்றாய் இயற்கையின் பலமுறப் பார்முதற் பிறந்த என்தமிழே!
-உலகம் யாவிலும். குமரியில் முதலெனப் பிறந்தவன் வாயிடைப் புகுந்தனை முப்பிரி விலக்கணம் கொண்டே உலகிடைப் பலவினம் தோன்றியப் பின்னும் அலகிலாப் புகழுறப் பரந்தனை தமிழே
-உலகம் யாவிலும். மூண்டெழு புதுமையிற் பலமொழி பிறந்தும் தோற்றம் அழிவெனப் பலமொழி சிதைய மூத்தும் காத்தும் முருகினிற் சிறந்தும் போற்றும் என் தமிழே! புவிதனில் நிலைத்தாய்.
-உலகம் யாவிலும். வள்ளுவன் கம்பன் வான்புகழ் இளங்கோ தெள்ளிடு புலமைத் திருமகள் அவ்வை சங்கச் சான்றோர் சாற்றிடப் பெருகிய மங்காப் புகழே! என்தமிழே! பணிந்தேன்
-உலகம் யாவிலும். பாடல்.அழலாடி.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு - - சங்கே முழங்கு
5.6 675 56 ਪੀg a தமிழீழம் எங்கள் வாழ்வுக்கு வேர்

மலரிதழ்கள் கனல் இதழெனர்
ஆசிரியம்
நாட்டினத்தை வாழவைக்க நல்லவர்களே முன் வருக!
காசேதான் கடவுளடா!
உலகத்தமிழ்ப் பணி மாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்
இறையனார் அகப்பொருளும் ஆரியப் பார்ம்மாரச் சதியும் கம்பரசம் (அறிஞர் அணி னாவழி)
கமலம் மன மங்கலப் பன"
அறிவினி
கமலத்தாளர் மலரும் ஆக்கங்கள் தமிழனைத் தமிழனாகவும் தமிழைத் தமிழாகவும் வைத்திருப்பதற்காக மலர்கின்றன
3
22
25
30
35
36
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழீழம் எங்கள் வாழ்வுக்கு வேர்

Page 3
2 ಲೈfill)
கமலத்தனி இந்த மூன்றாவது மலர்வரின் காலம் கடகத் (ஆடி) தங்கள். இம்மலர்வரின் போது, இறுமாந்து மலர்கறது கமலம். இத்தங்களிலே தமிழர்களாய் இருக்கறவர்கள் (ட மலர்களையும் -தெமிழர்களையும் நீக்க") இறும்புதெய்தும்படியான பல சம்பவ ங்கள் நிகழ்ந்தன.
தமிழீழ விடுதலைப் புலக ளின் வரிடுதலைப் போராட்ட
வரலாற்றிலி, பெரும் புகழ் படைத்து-புதய புறத்தற்கு இலக்கணம் தந்து-புலவர்களைப் பாட வைத்தும், சங்கள சிறீலங்காவரின் போர்ப்படை வரலாற்றில மகாவம்சப்
புளுகலும் இலலாத பெருவெற்றியுடன் சங்களச் சிங்கங்களை மன மொடிந்து போக வைத்த 'ஓயாத அலைகள்” படையெடுப்பு, அந்தப்பக்கம் ஒன்று கூட மிஞசாத வெற்றியுடன், ரூபா இரு நுாறு கோடிக்கும் மேலான போராயுதங்களை எமது பாது காப்புக்குப் பெற்றுத் தந்தருப்பது, இரணடாயிரங்களுக்குப் பின் தமிழின வரலாற்றில் ஒரு புதய பதவு.
கடந்த பத்து ஆணடுகளாக-உணவையும் தடை செய்து-மருந்தையும் தடைசெய்து - பொது மக்கள் கு வந்துள்ள இடங்களைத் தேடி குணடுகளைக் கொட்டி தமிழர்களை அழித்து-சோத்துக்கும் சீலைக்கும் வாழுகற பிற வரிகளை காசுக்கு வாங்க வைத் தருந்தும்-சிங்களவர் ஒரு பயனும் காணாத - முடியாமையாலி ஏங்கப் போய், தாங்கள் ஆர் ஆருக்குப் பிறந்தது பற்றி ஆராய்ச்சி தொடங்க வைத்த வீரம் அலல வா முல்லைத்தவரிலி வளைந்தது.
தோலிவ என்பது போரின் இயலபுகளில் ஒன்று. ஆனாலி இருந்தவை ஒரு வரும் மஞசாமலி, பாதுகாப்புக்கு வந்த, பலமிக்க அதரடிப்படையுமலல வா போன இடம் தெரியவரிலலையாம். ஆக, கடகத் தங்கள் காட்டியது தமிழர் வீரத்தை.
தமிழகத்தலே பாமரமக்களைப் பகுதிதறிவாளர்களாக் கு கறோம் என்று ஒளிநாடகக் (தரைப்படக) கலாச்சாரத்துள் தமிழகத்தை ஆழ்த்தவட்டு அறிஞர் அணனா போப்வட்டார். ஆனாலி, அதன் வரிளைவு ஆடிப்பிழைக்க வந்தவன் எல்லாம் தமிழகத்தை ஆளும் நிலை. கடைசியில் தராவடப் பரிணா மத்தல் பார்ப்பார் தமிழகத்தை ஆளும் நிலை தோன்றிற்று. ஆட்டங்களின் ஆட்டம் இன்னும் முடிந்து வட்டதென்று சொலவதற்கல்லை. பாப்பாத்த செயல லதாவரிடம் இருந்து கலைஞர் ஆட்சியைப் பறித்து அந்த வெள்ளைக் கொள்ளைக் காரியை தெரு வலி நிறுத்தயிருப்பது, தமிழகத்து எதர்காலம்

3.
பற்றி நம்பிக்கை கொள்ள வைக்கறது.
கமலம் தனது இரணடாவது மலர்வல அவசியத்தல் ஓர் ஆசிரியம் என இரணடாவது ஆசிரியம் எழுத செயல லதா வையும், இந்தய முன்னாள் பிரதமர் நரசிம்மராவையும் எச்சரிக்கை செய்தருந்ததை கமலம் வாசகர்கள் அறிவார்கள். அந்த எச்சரிக்கையின்படி-மக்களின் வழிப்புணர்ச்சி என்ற காட்டாற்று வெள்ளத்தல் அடிபட்டுப் போனார்கள். இது நடந்ததும் இந்த ஆடித்தங்களில் தான்.
இந்தக் கடகத(ஆடித்) தங்களில் தானி, சேர்மனி இறைன மாநகரில, உலகத் தமிழ்ப் பண பாட்டியக்கத்தனி ஐரோப்பிய எழுச்சி மாநாடும் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாநாட்டின்போது, பன்னாட்டுத் தமிழர்களின் கையொப்ப ஒப்புதலோடு தமிழீழ விடுதலைப் புலக  ைள, தமிழீழ மனண°னதும்-மக்களினதும் பாதுகாவலர்கள் என பிரகடனப்படுத்தய விறலி மிகு செயலி இடம்பெற்றது. மாநாட்டுத் தர்மானங்களை உள்ளே காணக.
இந்த மாநாட்டை அழுக்காறு &b Iা!্য সেন্স Ln Iা শ্ৰী, மறைத்து வட, பல பச்சோந்தப் பத்தரிகையாளர்களும்மனிதனி நாயைக் கடித்தானா? என்று செய்த தேடுகன்ற கோமாளிகளின் பத்தரிகைகளும் முயன்றன. ஆனால், அது முடியாமல் போயிற்று. மறைக்க (y) UG) - (ALG) அது வெளிப்படையாயிற்று. காரணம், நோக்கம் துTய்மையானது. செயலுக்கம் மிக்கது. நல்ல  ைதயும் நாம் வரும்பமாட்டோம் - இருட்டடிப்புச் செய்வோம் எனக் கருது கன்ற இதழ்கள் சமூக நலன்களைப் பேண மாட்டா- என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேணடும்.
மேற்சொன்ன அரிய நிகழ்வுகள் இத்தங்களில் இடம் பெற்றமையாலி இதயம் மகழ மலர்கறது கமலம்.
எதிர்ப்பாருங்கள்! விரைவில் முழங்கவிருக்கிறது ”தமிழ் முழக்கம்” உலகில் தமிழர்கள் செறிந்து வாழும் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளைத் தொடர்புபடுத்தி வெளிவரவிருக்கிறது. தமிழ்முழக்கம்-திங்களேடு
தொடர்புகளுக்கு
Thamizh muzhakkam Friedrichsburg-10, 48268.Greven, Germany

Page 4
4.
நாட்டினத்தை வாழவைக்க நல்லவர்களே!
முன்வருக! ඉ_ඛණ්ඨ முன்னேறுகிறது என்கிறார்கள். அதை உண்மைப்படுத்த வளர்ந்த நாடுகள்-வளர்முக நாடுகள்வறுமைக்கோட்டுக்குள் உள்ள பின்தங்கிய நாடுகள்
என்றெல்லாம் பட்டியல்கள் போடுகிறார்கள். அமெரிக்காசேர்மனி-பிரான்சு-கனடா-யப்பான் போன்ற நாடுகளை மிக முன்னேறிய நாடுகளாக எண்ணுகிறார்கள். இவையெல்லாம் வெறும் உருவெளித்தோற்றங்கள். அக்கரைப் பச்சைகள்.
ஒருகாலத்தில் உலகில் மிகப்பலம் வாய்ந்த நாடாக, பொறியியல் வளர்ச்சி கண்ட நாடாக, இருந்த சேர்மனியில் தான், ஏழைகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளக் கண்டறிந்த கூட்டுறவு இயக்கம் தோன்றியது. கைத்தொழில் புரட்சியில் முன்னேறிய அதே சேர்மனியில் தான், பொதுவுடமைக் கருத்து வள்வதற்கு இடமளிக்கப்பட்டது.
தத்துவங்களும்-உயர்சிந்தனைகளும்-இலக்கியங் களும் பிறந்த தமிழகத்தில் தான், கல்வியற்ற பாமரராய் விலங்குகளாய் தமிழர் வாழும் நிலை காணப்படுகிறது. உலகத்தின் சண்டியன்- விஞ்ஞான விரிவின் வளர்ச்சியில் மிதக்கும் அமெரிக்காவில் தான் மக்கள் மனவமைதியை இழந்து, உலகின் முன்னேறாத, இயற்கை வாழ்வு வாழும் பகுதிகளுக்கு அமைதி தேடி ஓடுகிறார்கள். மானிட சுதந்திரம் மலையுச்சியில் இருக்கிற இந்த நாடுகளில் தான், எயிட்சு போன்ற பிணிகளால் மனிதன் வாழ்வின் சுதந்திர த்தை இழந்துவிட்டிருக்கிறான். நூறு கோடிக்கு மேல் சனத் தொகையுள்ள சீனத்தின் அரசு குழந்தைகள் இல்லத்தில் (அனாதைவிடுதி) ஒப்படைக்கப்படும ' குழந்தைகள் பட்டினி யால் கொல்லப்படுவது பிந்திய செய்தி
நாம் கற்பனையில் கான்கிற மாதிரி உலகம் இல்லை. ஏன்? எங்குமே அமைதியில்லை ஏன்? சுயாதீனமுள்ள மனிதன் எங்குமே அமைதி வாழ்வு வாழமுடியவில்லை ஏன்? கொழும்பின் மத்திய வங்கியில் குண்டு வெடிக்கிற வரை சிங்களவனுக்கு மரணத்தின் அவலம் தெரியவில்லை ஏன்? இப்படி ஆயிரமாயிரம் ஏன்கள். மனிதவாழ்வ் கேள்விக் குறிகளால் உலகம் நிரம்பிக்

5
கிடப்பதேன்?: உலகம் என்கிற பெரு நிலப்பரப்பை விட்டு நாடு என்கிற எல்லைக்குள் வந்தாலும், அங்கும் வாய்ப்புக் கிடைக்கிற ஓரினம், சிறுபான்மை யினத்தை நசுக்கித் தான் வாழ அல்லது அழித்துவிட முயல்வதை ஆசிய ஆபிரிக்க நாடுகளில் அன்றாடம் காண்கிறோம். உலக அமைதி காணும் முயல்விற்குரிய ஐ.நா சபையின் செயற்பாடுகள் கூட, ஒரு புறம் மனிதநேயம்-மறுபுறம் அதே மனிதநேயத்திற்கு எதிராக cệuL356 LITLJITTỪn செய்யும் கள்ளச்சாராயக் கடைக்காரருக்கு ஆதரவாகச் செயற்படும்.
காரணம் என்ன? உலகின் சட்டங்களை-உலகின் நீதிநூல்களை-உலக இலக்கியங்கள் தரும் வாழ்வியல் அறங்களை-சமயங்கள் காட்டுகின்ற அன்பு நிலையை மனிதன் தான்வாழப் பயன்படுத்தி, தவறான வழியில் கொண்டு செல்வது தான். கல்வியும், நீதியும், சமயங்களும் மனிதனை, நிலத்தால்-மொழியால்-நிறத்தால்-பொருளால் பிரிக்கிற செயல்களையே போதிப்பதாக ஒவ்வொருவரும் உலகுக்குக் காட்டுகிறார்கள்.
மனிதன் மனிதனாக வாழ, இவைகளைக் கடந்த மனிதநேயக் கல்வி முறை வேண்டும். உலகமட்டத்தில் இதைச் செய்தல் சாத்தியமில்லை. எனின், ஒவ்வொரு குமுகாயக்(சமூகம்) குழுவும் தன்மட்டில் இதனை மேற் கொள்வது நன்று. அது நாட்டினம் (தேசியம்) வரையில் தானே வளரும். இக்கல்விமுறை பாடசாலைக் கல்வியன்றுசமூக ஒழுங்குக் கல்வி-இதை இரண்டு வழிகளில் ஊட்டலாம். ஒன்று மறுமலர்ச்சி-சீர்திருத்தப் போராட்டங்கள்: இன்னொன்று அரசியல் விடுதலைப் போராட்டங்கள். இவை இரண்டு வழிகளும் இணைக்கப்படுகிற (3LIII(3. உண்மையாக ஓரினம் விடுதலையடைகிறது.
அன்றாடம நாம் 'அறிகிற செய்திகள்-அநுபவங் களைக் கொண்டு, மனித மனங்களைப் பற்றி ஒரு ஆய்வை நாங்கள் செய்யின், பல உண்மைகளைக் கண்டுணரலாம். உலகம் முழுவதிலும் நாம் பார்த்திருக்கிறோம், தமது இளமைகளில் சீர்திருத்தப் போராட்ங்களைத் தலைமை தாங்கி நடாத்திய பெருந்தலைவர்கள், இனமறுமலர்ச்சிக் காகப் போராடியவர்கள், பகுத்தறிவாளர்கள், இனம் சார்ந்த சிந்தனையாளர்கள் அனைவரும், தங்கள் முதுமையில் தாங்களே உருவாக்கிய மறுமலர்ச்சிகளுக்கும்

Page 5
6
பகுத்தறிவுகளுக்கும் இனநலன்களுக்கும் எதிரானவர் களாகவே செயல்பட்டுள்ளார்கள். ஏன்?
1939ဓō யாழ்ப்பானத்தில் நடந்த மாணவர் மாநாட்டிலே திரு.வி.க அவர்கள் பேசும்போது "முதியவர்கள் மனிதநேயம் அற்றவர்களாக வளர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் இனம்-மொழி- நிறம் இப்படியான பேதங்களில் ஊறிப்போய் விடுகிறார்கள். அதனால் மாணவர்களாகிய உங்களுடைய இளம் உள்ளங்களிலே, இத்தகை தீய எண்ணங்கள் மலர காமம்-குரோதம்-வெகுளி போன்ற தீயபண்புகள் சேர்வ தில்லை. ஆகையினால் மாணவர்களாகிய உங்களினால் தான் மனிதநேயத்தை உருவாக்கமுடியும். சாதியமைப்பை உடைக்கமுடியும். பெண்ணடிமைத் தனத்தை தகர்க்க முடியும். மனிதநேயத்தைச் சிதைக்கிற, இனம் மொழி, நிறபேதங்களில் ஊறிப்போன முதியவர்களால் முடியாதென்று கூறினார்.
காந்தி முதல் அறிஞர் அண்ணா-அவருடைய வாரிசுகள் வரை-சேர்.பொன் இராமநாதன் முதல் தந்தை, தளபதி வரை எங்கள் அண்மைக் காலத்துத் தலைவர்கள் அனைவரும் அப்படித்தான் வாழ்ந்து போனார்கள். தான் தான் வாழுகிற காலத்தில், தன் சார்ந்தவர்களினதும், தனதும் நலன்களுக்காக, தங்கள் கொள்கைகளைப் பறக்கவிட்ட தலைவர்களைத் தான் உலகம் முழுவதிலும் காண்கிறோம்.
இவ்விதமான நிலையில் தமிழகம், வேதத்தால் தாம் வாழ ஏய்க்கும் பார்ப்பாரக் கூட்டம் விடாது ஒருபுறம் முயல, மறு புறம் பச்சோந்திப் பகுத்தறிவாளர்கள் ஏய்க்க, தமிழகம் மிகமிகத் தாழ்ந்து போயிற்று. அந்நிய ஆதிக்கத்தி பிலிருந்து இந்தியத்தை அதாவது பதினெட்டு நாட்டினங்கள் கொண்ட நாட்டை விடுவிக்கப் போராடிய காந்தி, பெறுகின்ற விடுதலையை இந்திமொழிப் பார்ப்பாரிடம் கொடுப்பதற்கு படாதபாடு பட்டு நிறைவேற்றினார். அந்தக் கைங்கரியத்தைச் செய்தபோது, மற்றப் பதினேழு நாட்டி னத்துக்கும் இந்தி வடவன் அந்நியன் என்பது எப்படி மறந்து போயிற்று. வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மகாத்மா வாகி, இந்திய உபகண்டத்தை ஆதிக்க வெறிபிடித்த வடவன் வெறியாடிக் களிக்க விட்டுச் சென்றார். திராவிடநாடு அறிஞர் அண்ணா, ஆட்சிப் பொறுப்புக்

静
フ
கிடைத்ததும், மெல்லத் திராவிடத்தை விட்டார்.பாமரர்களை பகுத்தறிவுவாதிகளாக்குகிறேன் என்று, தமிழகத்தை மீள முடியாதபடி ஒளிநாடகக்(திரைப்படம்) கலாச்சாரத்துள் தள்ளி விட்டார். அதனால் இன்று யார் யாரோ பிழைக்க வந்த
வனெல்லாம் தமிழகத்தை ஆளுகின்றான்.
தமிழீழத்தைப் பொறுத்தவரை வேதவிச்க்சோஅரசியல் ஏமாற்றுதல்களோ நீண்ட காலம் செயல் படுத்தப்பட முடியாமல் போயிற்று. காரணம், தமிழீழ மக்கள் பெரும்பான்மையினர் படித்தவர்களாகவும், விழிப்புணர்வு உடையவர்களாகவும் இருந்தமையேயாகும். இத்தன்மையால் அரசியல்-குமுகாய விடுதலையுணர்வு, திரு.வி.க கூறியது டோல் உள்ளத்தில் மாசு கலவாத மாணவர்களிடையே ஏற்பட்டது. இந்த இளைஞர்கள் விடுதலைக்காக முன் வருகிறவரை, எமது முதிய அரசியல் தலைவர்கள் மொத்த மாகத் தமிழினம் பற்றிச் சிந்திக்கத் தவறினார்கள். இப்போக்கால் தொடர்ந்தும் சாதி-குடி-தொழில்-ஊர்-கட்சி எனக் குழுவுணர்வுடன் கூடிய சிதறிய மக்கள் கூட்டமாகத் தமிழினம் சீரழிந்தது. இந்தப் புண்ணிய கைங்கரீயத்தை தொடக்கிவிட்டது, பண்டைய வடவாரிய இந்துசமயப் பார்ப்பனியம். இந்தச் சொற்றொடர் வடவாரியப் பார்ப்ப னரையும், அவர்களுடைய கலாச்சாரக் கலப்புடைய, வடமொழி மோகம் கொண்ட இன்றைய தமிழகத்துப் பார்ப்பாரையும், கண்மூடி அவர்களைப் பின்பற்றும் தமிழீழப் பிராமணரையும் சேர்த்துக் குறிக்கும். தமிழீழத்துப் பிராமணர்கள் என்பவர்கள் நிச்சயமாகப் பெரும்பாலும் அந்தணர்களாவர். இவர்கள் தில்லைவாழ் அந்தணர்களாகிய சைவத்தமிழ் அந்தணர்களின் மரபில் வந்தவர்கள். ஆயினும், வடவாரியப் பார்ப்பனியத்தின் கலாச்சாரச் சிதறல்கள் இவர்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வட மொழியில் பற்றில்லாவிட்டாலும் அம்மொழியில் சமயக் கடமைகளைச் செய்தல் மக்களிடம் தம்மை உயர்த்தும் என்ற எண்னமும் கொண்டிருப்பதால், இவர்களும் சொல்லித் 'திருத்தவேண்டியவர்களாக உள்ளனர். தமிழர் குமுகாயம் காலத்திற்கேற்பக் கருத்துக்களை விரிவாக்கம் செய்யும்போது-மறுமலர்ச்சிகள் கொள்ளும்போது இவர்களும் அம்மாற்றங்களுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனாலி, இவர்கள் ஒத்துப் டோகாமல், தாங்கள் வித்தியாசமானவர்கள்

Page 6
8
என ஒதுங்கிப் போகிறார்கள். இந்தப் பண்பை எல்லாரும் கொண்டிருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பெரும்பான்மை யோர் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
இவ்விதமாக இரண்டாயிரங்களுக்கு முன்பு தோற்று விக்கப்பட்ட, குழுவுணர்வு காலப்போக்கில் வலிமை கொண்ட பயங்கரவாதியாக மாறி இனத்தைச் சீரழித்தது. இந்த நிலையைப் பயன்படுத்தி, பிற்கால-நம்கால அரசியல் வாதிகள் தாம் வளர்ந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக இறுகிப்போன சாதீயம்-ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக தாண்டவமாடும் பெண்கொடுமை இவற்றால் விளைந்த மடமை, இவற்றிலிருந்து தமிழர் குமுகாயத்தை விடுவிக்க, வள்ளுவன் முதல் நேற்றைய கவிஞன் வரை படாதபாடு பட்டார்கள். காந்தி முதல் ஏமாந்தவர்களை ஏய்த்துப் பிழைத்த, அண்ணன் அமிர்தலிங்கனின் சமபந்தி போசனம் வரை சாதியமைப்பை உடைக்கப் போராடி னார்கள். நடந்ததா? அத்தகைய அழுங்குப் பிடி அமைப்பு, கடந்த இருபது ஆண்டுகளில், அதிசயிக்கத் தக்கவாறு உடைத்தெறியப்பட்டுவிட்டது என்றால், தமிழீழத் திரு நாட்டிலே ஏற்பட்ட அரசியல் விடுதலைப் புரட்சியால் மட்டுமல்ல, அங்கே ஏற்பட்ட குமுகாயப் புரட்சியுந்தான் காரணங்களாக அமைந்தன. இன்னும் சொல்லப்போனால் குமுகாய மறுமலர்ச்சியே-பெண்ணடிமைத் தகர்வேதீண்டாமையின் சரிவே, அரசியல் விடுதலை வெற்றிக்கான காரணிகள். அவை உடைக்கப்பட்ட ஒன்றிய குமுகாய அமைப்புக் காணப்பட்டதாலேயே, போராட்டம் முனைப்பும்வேகமும்-வளர்ச்சியும் கண்டு வெற்றி நடை போடுகிறது.
எப்படி இந்த இருபது வருடங்களில் இந்தமாபெரும் விந்தையான மாற்றம் நிகழ்ந்தது. இரண்டாயிரங்களாகத் தீண்டாமையைப் போக்க படாத பாடுபட்டவர்களெல்லாம், வெறும் தத்துவப் போராட்டங்கயையும், சாப்பாட்டுக்கடை பொதிகளுடன் போலிச்சமபந்திப் போசனங்களையும் செய்ததால் பயன் விளையவில்லை. ஆனால், கடந்த 20-30 ஆண்டுகளுக்கிடையில் தோன்றிய ஒரு செயல்வீரன்சிந்தனைச் செயல்வீரன் சாதி முறையை அழிப்பதற்கு வள்ளுவனை நாடினான்.
நோய்நாடி நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயற்பட்டான்.

9
ஆம், தமிழன் குழுச்சிந்தனை-ஊர்ச்சிந்தனை-சாதிச் சிந்தனை இத்தகையவற்றின் வயப்பட்டு நிற்பதேன்.? அவன்தன் மனதிலே நாட்டினம் சார்ந்த எண்ணங்களை நிரப்பாமல்,வெறும் தனிமனித உலோகாயுத எண்ணங்களை நிரப்பிக் கொண்டிருந்தான். இவை சூழ்நிலைக்கு எற்ப மாறுபடும் எண்ணங்கள். எனவே, அவன் மனம் அவ்வப் (3 III6O)5u. வெறியுனர்வுகளினால் நிரப்பப்பட்டிருந்தது. அவனுடைய அந்த மனவெறியில், எங்களுடைய அரசியல் கட்சிகளும், வர்க்கப் போராளிகளும், சமயசம்பிரதாயங்களும் குழுவுணர்வை வளர்க்கும் போதனைகளையே செய்து வந்தன. புரியாமல் செய்யவில்லை. புரிந்துதான் செய்தார்கள். மக்கள் ஒன்றிணைந்துவிடாமல் செய்வதற்காக அப்படிச்செய்தார்கள். இக்குழுவுனர்வால் தமிழன் தானும் அழிந்து இனத்தையும் அழித்தான்.
இதை உணர்ந்தான், புதிய தமிழ் நாட்டினத்தின் விடிவெள்ளி-எழுஞாயிறு.உணர்ந்துஇனவைத்தியம் செய்தான். அவன் சுடுகலனைக் காட்டவில்லை. சட்டங்களால் மிரட்ட வில்லை. மிரட்டிப் பணியவைக்கவில்லை. வெறுமையான மனத்தரையில் வீண்வித்துக்கள் முளை கொள்ளாமல் தடுத்து, அவ்விடத்திலே நாட்டுப்பற்று-இனப்பற்று-மொழிப் பற்றை விதைத்தான். அந்த விதைகள் முளைத்தபோது, மனதுள் கிடந்த தீய குழுவுணர்வுப் புண்டுகள் தாமாகவே அழிந்தன. இளம் தலை முறை நிமிர்ந்தது. தீண்டாமை உடைந்து சரிந்தது. பெண்ணடிமை இருந்த இடம் தெரியாமல் போயிற்று. இருந்தும், மேட்டுக்குடி மோட்டுச் சிந்தனை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படத் தான் செய்கின்றது. அதுவும் தானாகத் தோன்றுவதாக நான் எண்ணவில்லை. தமிழின் பெயரால் தமிழரை அழிக்க் வென்று தமிழெதிரிக்கு ஆதரவாக நிற்கிறதுகளே, நச்சு வித்தின் தோன்றல்கள் அவர்களாலும், வெளிநாட்டுப் பணவசதியாலும்- படிப்பறிவுப் பற்றாமையாலும் தம்மை மறந்து போயுள்ளார்களே எங்கள் உடன்பிறப்புகள் சிலர், அவர்களாலும் தான். இந்தச் சிலதும் நாளை மலரும் நாளில்-தமிழீழத்தில் அறவே ஒழிந்துவிடும். அத்தகைய உயர் பண்பு-குமுகாயக் கட்டமைப்பு இனவுணர்வால் விளைக்கப்பட்டுவிட்டது.
இந்த இனிய சூழலிலே-அறிஞர்கள், கவிஞர்கள், நாட்டு ப்பற்றாளர்கள், தமிழினமே இதுகண்டு இன்புற்று, நாடு

Page 7
O
நன்னிலை நோக்கி நிற்கும் இவ்வேளையில், தாமரைத் தடாகத்திலே சல்வீனியா முளைத்ததுபோல், அழிந்துபோன சாதியமைப்பை அழியவிடாமல், வேண்டின் புதுப்பிக்குமாப் போல், இன்னும் தமிழரிடையே ஒரு குழுப்பிரிவு இருக்கிற தென்றால் அது பிராமணியம். இது ஆபத்து. சாதீயம் அழிந்த சமுதாயத்தில் சாதிப்பிரிவா? 6C5ěbč56)IILOT? அவர்கள் எண்ணினார்களா?
சாதி உடைத்தெறியப்பட்டு விட்டதை கண் முன்னால் கண்டுகொண்டும், அந்தப் பழைய சாதிய மைப்பிலே பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த ஒரே காரணத்தைக் கொண்டு, தாங்கள் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், தங்களின் பெயர்களின் பின்னால் சாதியைச் சுட்டும் சர்மா என்ற சாதிப்பெயரைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்காகத் தமிழ் அல்லாத மொழியில் சாமிக்காரியம் பார்க்க என்றொரு சாதி, அவர்களுக்கு சாதியைச் சுட்டும் ஒரு பெயர்விகுதி சர்மா? அதுவும் இவர்கள் தாய் மண்ணில் இருந்த நாட்களில் சர்மா என்னும் விகுதியை முக்கியப்படுத்தினார்களோ தெரியவில்லை. வெளிநாட்டில் கிடைக்கிற வருமானத்தை எண்ணி இந்தச் 4. சாதிவிகுதியை முதன்மைப்படுத்துகிறார்கள். III m6OOI6OI 'தன்னில் தாழ்ந்தவன் என்று சொல்லப்பட்ட சூத்திரனுடைய தட்டு வருமானத்தில் வாழ்ந்த காலம் என்றாலும் பரவாயில்லை. உஞ்சவிருத்தி நடைபெற்றாகவேண்டுமே, ஆனால் இங்கே தான் எல்லோரையும் போல் இவர்களுக்கும் வசதிகள் கிடைக்கிறதே! இருந்தும் இவர்கள் சாதிப் பெயரைக் கொண்டிருப்பது மாபெரும் தவறாகும். ஆனால், அனைவரும் இத்தகையவர்கள் என்று நான் கூறமாட்டேன். இருந்தும் சமயக் காரியம் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டிருக்கிற ஒரு சிலரின் விளம்பரங்களால் இந்தச் சாதியமைப்பு மீட்கப்படுவதைக் கண்டே இதை நான் எழுதுகின்றேன். அதவும் ஆரியத்தின் கெடுபிடிகளால் தமிழினம் சீரழிக்கப்பட்டது கண்டு, அதனின்றும் விடுபடப் பெரும் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தமை. அதன் பயனாகத் தனித்தமிழ் இயக்கங்கள். செயற்படுவது. சாமி வேலைக்கொரு சாதி என்ற மடைமை உடைத்தெறியப் பட்டு, எச்சாதியும் பூசகர் தொழில் புரியலாம் என்றாகி,

ll
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் குருத்துவக் கல்லூரியும், பூசகருக்கான பட்டப்படிப்பும் தோன்றி, தனித்தமிழிலே நடைபெற்று வருகின்றது. இவையெல்லாம் நடைமுறையிலிருந்தும் இன்னும் சாதிப்பெயருடன் ஒரு சாமிச்சாதி இருக்கலாமா? ---------
ஆகையினால், அன்பின் சர்மாக்க்ளே! நீங்கள் தமிழர்கள்! நல்ல தமிழர்கள் உங்களுடைய குடிவழி முன்னோர் ஆண்டவனை நம்பி, சமயத்தின் பெயரால் ஏமாந்து, சாமிவேலைக்கொரு சாதி, சாமிகளுக்கு புரிவதற் கென்றொரு சமக்கிருத மொழி என்று நம்பி, தம்மை ustLIFTLn(8.6) தமிழுக்கும் தமிழின த்திற்கும் தீங்கு செய்தார்கள். அவர்களுடைய செயல் துரோகமல்ல, அறியாமை. ஆனால் நீங்கள் விழித்தெழுந்துவிட்ட தமிழர் குமுகாயத்தின் இயங்கும் பொறுப்புள்ள உறுப்புக்கள். அத்தகைய நீங்கள் தமிழினத்தில் ஏற்பட்டிருக்கிற இனிய மறுமலர்ச்சி சிறக்கும் வண்ணம் இணைந்தியங்காமல், ஏதேனும் நலன்களைக் கருதி, இன்னும் உங்கள் முன்னோர் போல் நீங்கள் இன்னும். சாதிப்பெயர் விகுதியை உங்கள் பெயரின் பின்னால் கொண்டிருப்பது, உங்களை இனத் துரோகிகள் போல் அடையாளம் காட்டக்கூடும் என்று அன்பின் பெயரால் எச்சரிக்கிறேன்.
எனவே, என் அன்பின் உடன்பிறப்புகளே! உங்கள் பெயரோடு ஒட்டியுள்ள சாதிப்பெயரை ஊரறிய அகற்றி, நீங்கள் நல்ல தமிழ் தொண்டர்களாக, தமிழினத்தின் விடிவில் பங்கு கொள்ளவேண்டும். நீங்கள் இதைச் சட்டபூர்வமாகவும் செய்யலாம், கமலம் போன்ற சீர்திருத்த ஏடுகளிலும் பெயர் நீக்கம் பற்றி வெளியிடலாம்.
இப்பெரும் இனப்பணியை இதுவரை நீங்கள் உணரும்படியாக யாரும் சொல்லாததால் நீங்களும்என்ணிப் பார்க்கவில்லை. இப்போது கமலம் இதை உங்களிடம் வேண்டுகிறது. கமலத்தின் வேண்டுகோளை நல்லெண்ண த்துடன் புரிந்து கொண்டு நிறைவேற்றுவீர்கள் என்பது கமலத்தின் நம்பிக்கை. நாடு நலமடையும் இந்த நற்பணியில், நல்ல தமிழ்த் தொண்டர்களான மூவரைக் கமலம் தேர்ந்தெடுத்து, தனிப்படக் கடிதமூலம் இத்திருப் பணியைத்தொடங்கி வைக்கக்கோரியுள்ளது. அவர்களுடைய

Page 8
9.
பதில் கிடைத்தவுடன் கமலம் மகிழ்வோடு அவர்களைப் போற்றிப்பாடி மலரும் கமலத்தின் இந்த வேண்டுகோளின் மீது எந்தச் சர்மா நண்பராவது மாறுபட்டுக் கருத்துரைக்க விரும்பினாலும், கமலம் தயங்காது விரும்பியேற்று வெளியிடும். --நன்றிகன்--
கடவுளின் யெயரால ஏமாற்றி வயிறு வளர்க்காதே! கடவுளும் கேட்கும்,விழிப்படைந்துவிட்ட புதிய
தலைமுறையும் கேட்கும். எச்சரிக்கிறேன்!
தமிழகத்தில் தமிழன் எங்கே?
அன்புத் தம்பி
நாவலந்தீவு என்னும் தமிழ் இந்தியவில், காலத்திற்குக் காலம் தமிழ் நாகரீகத்திற்கு ஒள்வாத வேற்றினங்கள் வந்தேறி, தம் ஆதிக்கத்தைச் செலுத்தின. 1. மாட்டோடு வந்தார்கள் வடவர்கள். 2. வணிகக்கலங்களில் மதுவோடு வந்தார்கள் யவனர்கள். 3. மரக்கலங்களில் வந்தார்கள் அராபியர்கள்
(Dinísia)6 DJ dibdibini) 4. படையெடுத்து வந்தார்கள் மொகலாய வெறியர்கள். 5. வேத இந்துமதம் காக்கத் தெலுங்கர்கள் வந்தார்கள். 6. பின் நாண்கின ஐரோப்பியர் வந்தார்கள் இவர்களெல்லாம் இருவர் முவராகவா வந்தார்கள்? இலக்கம் கோடியாக வந்தார்கள். வந்தவன் எவனும் பெண்களுடன் வரவில்லை. இரண்டாயி ரத்தைநூறு வருடங்களாக, இப்படி வந்தவனுக்கெல்லாம். பாய்விரிக்கப் பிண்ை கொடுத்தான் தமிழன். ஏன்? தகப்பனால் நாடு கடத்தப்பட்ட தறுதலை விசயனுக்கு எழுநூறு பெண்களை அனுப்பினானாம் இலங்கைக்குள் பாண்டியன். இப்படியெல்லாம் அந்நாளில் எங்கள் தமிழ்த் தாய்க்குலம், வந்தவணைக்கூடி, பின் அதில் வந்த கலப்பைக் கடி, ஒரு புதிய கதம்பத் தமிழினம் தோன்றியது. இந்தத் தோண்றல்கள் அரசியல் ஆதிக்கம் தந்த வாய்ப்புகளால், மேன்மையும் நகர்ப்புற வாழ்வும் பெற்றார்கள். மானமிக்க மறத்தமிழன் பின் தள்ளப்பட்டாண். அவன் இன்று காடு மேடு கழனிகளில் வாழ, நகர்ப்புறக் கலப்பினங்கள், வாழ்க்கை வசதிகளாலும், வாய்ப்புகளாலும், முன்னணியில் நிற்பதால் தான் தமிழகம் தமிழுக்கு எதிரான வர்களைக் கொண்டிருக்கிறது. தூயதமிழண் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு. பாமரராய் விலங்குகளாய், தாழ்தப்பட்டோர்-பின் தங்கியோர்- ஆதிவாசிகள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள். இந்தக் கலப்புகளுமோ? தாங்கள் கலப்புகள் தான் ஆதலால் தமிழ் வேண்டாம் எண்குதுகள்
இதற்கு ஒரே வழி நாலாவது தான். தண்டம் தான். புரிந்துகொள் தம்பி!

3.
காசேதான் கடவுளடா. வையத்துள் வாழ்வாங்கு வாழுபவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பெறும் -என்கிறான் வள்ளுவன்.
இவ்வுலகத்திலே, அறிவு-நிறை-ஒர்ப்பு-கடைப்பிடி என்கிற சான்றாண்மைக்குரிய ஆண்மையின், நாற்குணங்க ளின்படி ஐம்மாபாதகங்களை ஒதுக்கி, நன்றின்டால' அறிவை உய்த்து, தன் குற்றம் கண்டு பிறர் குற்றம் நீக்கி, பகுத் துண்டு பல்லுயிர் ஓம்பி வாழும் ஒருவன், அவன் பூமியிலே வாழ்ந்தாலும், வானின்கண் உறையும் தெய்வத்தை ஒப்ப மக்களால் போற்றப்படுவான் இம்மைக்கண் இப்புகழும், மறுமைக்கண் அவன் தேவனாகும் உயர்நிலையையும் அடைவான். (உய்த்து-செலுத்தி)
அப்படியானால், இவன், இத்தன்மைய வாழ்க்கை வாழ்கிறவன், கடவுளை வேண்டிச் சொர்க்கத்தில் இடம் தேடத்தேவையில்லை. மனிதநேயனாக வாழ்ந்தால் தெய்வம் தானே துணைநிற்கும். அதனால்தான் ஞானியர் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் என்றார்கள். அதைத்தான் வள்ளுவன் ஓரிடத்திலே "தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும் என்கிறான்.
தெய்வத்தால் ஆகாது-உன்னுடைய காரியங்கள்ஆசைகள் தேவைகள் தெய்வத்தால் கிடைக்காது. தெய்வ த்தாலும் கிடைக்காதென்றால் இனி எப்படிப் பெறமுடியும் என்று செயல் ஒழியாதே. தெய்வத்தால் முடியவே முடியாது ஆனால், முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்-உன் உடலை வருத்தி உழைக்கிற உழைப்புக்குக் கூலி தரப்படும். யாரால் தரப்படும்? தெய்வத்தால் தரப்படும். அதாவது நீ காசை அள்ளிக் கொட்டிப் பூசை செய்து மன்றாடுவதால், கந்தமூலங்களை உண்டு கம்மா இறைவா என்று கண்மூடி மெளனியாகி (சோம்பேறியாக) இருந்தால் தெய்வந்தராது. தெய்வம் தரவேதராது. நீ பாடுபட்டு உழை த்தால் உன் உழைப்புக்கேற்ற கூலியைத் தெய்வம் தரும்.
கவிஞன் சுப்பிரமணியன் மாதிரி காணிநிலம் முதல் பெண்சாதி வரையில் கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தராது கடவுள். கடவுள் என்கிற அந்த இயல்பின் மேலான பொருள் வேண்டுதல் வேண்டாமை இலான்-விருப்பு

Page 9
l4
வெறுப்பிலான் என்று குரவர்கள் பாடுகிறார்கள். கடவுளின் எண் குணங்களில் இரண்டு, 1. இயற்கையுணர்வினனாதல், 2. இயல்பாகவே பாசங்களில் நீங்குதல்.
இயற்கையுணர்வினன் ஆகும் தன்மையாவது, படைப் பனைத்தின் கட்டொழுங்குக்கமைய ஒழுங்குபடுத்தலும், நிலைபேற்றுக்கான நலன்களைப் பயத்தலும். இயல்பாகவே பாசங்களின் நீங்குதலாவது எவ்விடத்தும்-எவரிடத்தும்எதனிடத்தும்- எந்நிலையிலும் பற்றற்ற செயலுடையவனாய் இருத்தல். அது தான் பார்க்கிறோமே, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நாச்சிமார் கோவில் தேரின்மீது சிங்களவன் நெருப்பிட்டதிலிருந்து இன்றுவரை யாழ்குடா நாட்டில் 'சைவத்தலங்கள்-கிறித்தவத்தலங்கள-பள்ளி வாசல்கள் என்று அனைத்துத் தலங்களையும் குண்டு போட்டுத் தகர்த்துள்ளானே சிங்களவன், மனிதன் என் சமயம் உன் சமயம் என்று சண்டையிடக் காரணமாயிருக்கிற இந்தக் கடவுளர்கள், தங்கள் தலையில் குண்டு போட்டவர்களை என்ன செய்துவிட்டார்கள்.
இப்படி நான் கேட்டவுடன், கடவுளைச் சொல்லிச் சம்பாத்தியம் செய்கிற சனங்கள், இவன் நாத்திகன், கடவுள் நின்றறுக்கும்-பொறுத்துத்தான்' கடவுள் தண்டிக்கும் என்று, பழைய பார்ப்பாரப் பொய்யை புலம்பக்கூடும். நடக்காத காரியத்தை பொறுத்துப் பார் என்று சொல்லிக் கொள்வதில் சிரமம் இல்லைத்தானே.
நான் நாத்தீகன்அல்ல. ஏமாற்றுகிற சமய மடைமை களுக்கும், அதை நிலைநிறுத்துகிறவர்களுக்கும் எதிரி. தூய சைவ நெறியை மீட்கப்பாடுபடுகிற சமயஒருமையைப் பேணப் பாடுபடுகிற மரபுப்பேனலை ஊக்குவிக்கப் பாடுபடுகிறவன்.
இவ்விடத்தில் நான் சொல்லவந்தது. கடவுள் இயற்கை உணர்வினன் ஆதலால், குண்டடித்தவனுக்கு மண்டையில் போடவோ, அள்ளிச் செலவழித்து அபிடேகம் செய்தவனுக்கு அள்ளிக்கொடுத்து அருள்புரியவோ வரமா ட்டார். இந்தப் பாசங்களில் நின்றும் நீங்கியவர் இறைவன்.
இன்றிதை உங்களுடன் பேசுவதற்குக், காரணம் என்ன வென்றால், ஒருவர் தான் வாழுகிற காலத்தில், தன் சுமூகத்தில் இருக்கக்கூடிய தேவைகளில் முடிந்தவரை பங்கு கொள்ளல்-தன் சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவுதல்-உலக நலனுக்கு உதவுதல் என்ற வகையில்

15
நல்லது செய்வதே இறை தொண்டாகும். "மக்கள் பணியே மகேசன் பணி” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றனர் அறிஞர்கள். உங்கள் இனத்திலே, உங்களொத்த உடன்பிறப்புகள், வறுமையால வலிவின்மை யால் நலிகிறார்கள் என்றால், அதைத் தீர்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளதென்றால் அந்தத் தீர்வை நீங்கள் விரைந்து வழங்க வேண்டும். ” காலத்தால் செய்த உதவி ஞாலத்தால் மானப் பெரிது” என்கிறான் வள்ளுவன். தேவைப்படும் காலத்திலே-தேவைப்படுகிற விதத்திலே விரைந்து செய்தலே உதவி-அப்படிச் செய்பவன் தெய்வ த்துள் வைக்கப்படுவான். இன்றுங்கள் இனம் இத்தகைய உங்கள் உதவியை இரந்து நிற்கிறது. அதை நீங்கள் மறந்துவிட்டால், கூலி தருகிற தெய்வம் அதை மறந்து விடாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
யார்-யாரோ எட்டிலக்கம் பேர் அகதிகள் வன்னியில் எங்களுக்கென்ன? என்று, காசு வசதி கிடைத்திருக்கிற, ஐரோப்பிய அகதி எண்ணுவானானால் அவனைக் கூலி தருகிற தெய்வம் மன்னிக்காது-நீதி மன்னிக்காது. அவன் காதலாகிக் கண்ணிர் மல்கி நெஞ்சம் நெக்குருகி நின்றாலும் கடவுள் மன மிரங்கான்.
இங்கே சேர்மனியிலே,--மாநிலத்தில் ஓர் அன்டரிடம், தாயகத்திலே தமிழர்களுடைய புனர்வாழ்வுக்காக அரும் பாடுபடும் அமைப்பு ஒன்று நிதியுதவி கேட்டுப் போயிற்றாம். அந்த அன்பர் நல்ல மனிதர், பெரிய குடும்பம். கண்டபடி காசு கொடுக்க வசதியில்லாதவர், பாவம்தான், முடிந்தால் தன்நெருக்கடியைச் சொல்லி ஒரு பத்து டி எம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவரால் உதவிசெய்யமுடிய வில்லை ஒன்றும்; கொடுக்கவில்லை. அவருக்குப் பன நெருக்கடி தானாம். இது நடந்து மூன்றாம் நாள், கோவிற்பூசைக்குப் பஞ்சாமிர்தம் தான் தான்செய்யவேண்டும் என்று சண்டைக்கு நின்று-தாய் நாட்டுப் பழம் இந்த நாட்டுப்பழம் எல்லாம் வாங்கி-ரின்பலாப்பழம் விலை தான் என்றாலும் கலந்தால் தான் பெருமை-தேன் கலந்து பெரிய சட்டியில் காவிக் கொண்டு போனாராம்.
ஐயோ! மடைத்தமிழா! மருந்தின்றி, உணவின்றி, உடையின்றி, முந்தாநாள் வரை எல்லாம் இருந்த

Page 10
l6
யாழ்ப்பாணத் தான், மரங்களின் கீழ் முனகிக் கொண்டே படுத்திருக்கிறானே வன்னியில், அவனுக்குதவாத உன் காசின், பஞ்சாமிர்தச் சுவையை ஏற்பான ஆண்டவன்? அப்படி ஏற்றால் அவன் கடவுள் இல்லையே. ஏற்பதற்கு மாறாக சாபத்திற்குள்ளாவாய்,
சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். இல்லை யென்றால், ஏன் வீணாகச் செலவு செய்கிறாய். சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். இருந்தால், உன்னுடைய மனிதநேயமற்ற மனதால் படைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் அவனுக்கு நஞ்சாய் அல்லவா தெரியும்.
மனிதன் ஆண்டவனின் குழந்தை என்கிறார்கள். அம்மையே அப்பா என்றும், பரமண்டலத்திலிருக்கும் பிதாவே என்றும் தானே தொழுகின்றோம். அந்த ஆண்டவனின் பிள்ளைகள், உன் உடன்பிறப்புகள் பட்டினியால் மடிகிறார்கள். அவர்களுக்கு உதவ மறுக்கிற நீ தருகிற படையலைத் தொடுவானா ஆண்டவன். அது ஒரு புறமிருக்க, இன்னோரு விடயம் சொல்கிறேன், கொஞ்சம் யோசி உலகிலேயே உன்னுடைய இனத்தில் தானே சாமிவேலைக்கென்றொரு சாதி-அதுவும் சாமிப்பண்பு களுடன் அந்தச் சாதி இருந்தாலும் பரவாயில்லை. ஆசாமிப் பண்புகளுடன் sabaD6JII இருக்கிறது. முன்னூறு போதாது நாநூறு தா என்பார் ஐயர். பிராமணனுக்குத் தானம் பண்ணினால் கோடி புண்ணியம், தயங்கலாமா? கொடுப்பாய். அவர் மகிழ்வோடு மந்திரம் சொல்வார். கடவுளுக்கு உனக்காக ஏதோ சொல்வதற்கு விலை பேசிக் கூலி வாங்குகிறவனுடைய, மொழி பெயர்ப்பு மந்திரத்தை ஏற்றுக் கொள்வானா கடவுள்? மந்திரத்தைச் சூத்திரனுடைய காசின் அளவுக்குச் சொல்கிற பார்ப்பான் கூப்பிட்டால் வருவான கடவுள்? எண்ணிப்பார்!
அடபாவம் அந்த ஐயர் இந்த வருமானத்தில் வாழ வேண்டும் என்றால் சரிதான். அந்தாளும் வயிறு கழுவத்தானே வேண்டும். ஆனால் இங்கே, நல்ல வசதி களோடு வாழ்ந்து கொண்டு, எங்கடை மோட்டுத் தனத்ததைப் பயன்படுத்தி, தமிழனுடைய எதிரி-தமிழினத்தின் எதிரியினுடைய மொழியிலே மந்திரம் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, தேவையா? எங்களுடைய சமய குரவர்கள் அப்பர்-சுந்தரர்-மாணிக்கவாசகர் -

7
சம்பந்தர் எல்லாரும் என்னவெல்லாம் அற்புதங்கள் செய்து, ஆண்டவனோடு உறவாடி, சைவம் வளர்த்தார்களாம். சமயச் சரித்திரம் சொல்கிறது. அவர்கள் சமக்கிருத மந்திரமா சொன்னார்கள்? தமிழோடு இசைபாடுவேன் என்று சொல்லிச் சொல்லி அல்லவா தமிழால் பாடினார்கள்.
நீ என்னடா என்றால், அந்தப் பிராமணர் வேர்த்துக் களைத்து ஓடி வந்து ஐக்கட்டையும், சப்பாத்தையும் கழட்டி கொழுவிவிட்டு, வேட்டியைக் கட்டிக்கொண்டு மந்திரம் சொல்ல வாறார், ஐக்கட் ஒருமாதிரி மணக்குது, மாட்டுத்தோல் ஐக்கட் போல. இந்தப் பிராமணர் சொல்கிற மந்திரம், உன் நம்பிக்கை யடிப்படையில் பார்த்தாலும் கேட்குமா கடவுளுக்கு?
இந்தச் சர்மாவினுடைய பேரனும் பூட்டனும் எங்கள் தாய் மண்ணிலே கோயில் வேலை செய்த பழைய நாட்கள் உனக்குத் தெரியுமோ தெரியாது. அதிகாலையில் கோயில் குளத்தில் நீராடி தோய்த்த வேட்டியடுத்தி, குளத்திலிருந்த தாமரைப் பூவும், பக்கத்து நந்தவனத்தில் பூக்களும் கொய்து கொண்டு திருநீற்றுப் பூச்சொடு--- நீ நம்புகிற கடவுளைப் பார்க்க உள்ளுக்குப் போகத் தேவையில்லை.- அந்த ஐயரைப் பார்த்தாலே போதும்.-அவரைக் கண்ட வுடனேயே வனங்கத் தோன்றும். அவரை நாங்கள் ஐயா! என்றோம். தகும். அவர் சந்தர்ப்ப வசமாகக் கோயில் வேலைக்கு வந்தேன் என்று கூட எண்ணிப்பார்த்ததில்லை. தான் தமிழரை ஏமாற்றுகிற ஒரு சாதியின் பிரதிநிதி என்று கூட அவருக்குத் தெரியாது. என்கடன் இறைவன் பணி செய்வதே என்பது மட்டும் தான் அவருக்குத் தெரியும். அவரை நாங்கள் பிராமணி என்று எண்ணியதேயில்லை. அப்படிப் புனிதராக-அந்தணராக இருந்தார். இது உண்மை. ஆனால், இங்கே உழைக்க வந்த அந்த ஐயாவுடைய பேரன் தாங்கள் ஏமாற்றுகிற, சாதியமைப்பைத் தவறாக இன்றும் கடைப்பிடிக்கிற சாதி என்று தெரிந்து கொண்டே பாடமாக்கின சமக்கிருதத்தால் மந்திரம் சொல்கிறான். நீ அன்று தமிழீழத்திலே அந்தப் பரிதாபத்திற்குரிய ஐயருக்கு ஐந்து, பத்துச் சதங்களாய் மாற்றிக் கொண்டுபோய் அர்ச் சனைக் காசு போட்டாய். இன்றோ, பெரிய தொகைகளை மிகச் சாதரணமாகக் கொடுக்கிறாய். அதனால் விளைகிற

Page 11
O
தீங்கை நீ அறிவாயா? ஏய்த்துப் பிழைக்கிறவனுக்கு இடம் கொடுக்கிறாய். உன் காசு உன்னை மடமைக்குள் தள்ளுவது மட்டுமல்ல, எங்கள் சமயத்திற்கே தீங்கு பயப்பதை எண்ணிப்பார்.
சேர்மனியிலே ஒரு அம்மன் கோவில், அக்கோவில் கடவுள்மங்கலம் (தாபனம்) செய்து ஐந்தாண்டு காலத்துள் ஐரோ ப்பிய மட்டத்தில் பக்தர்களைக் கவர்ந்தது. கோவில் விரைந்து வளர்ந்தது. சேர்மனிய நகர்காவலர் தெருக்களை மூடித்தர தேரோட்டம். பல்லாயிரம் பக்தர்கள் சூழ நடை பெற்றது. விழா நாட்களில் பத்தாயிரம் வரை மக்கள் கூடினார்கள். இம்மாதிரி இக்கோவில் வளர்வதற்குப் பல நல்லன்பர்கள உழைத்தார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்தக் கோவிலின் பூசகராக இருந்தவர் பிராமணரல்ல. ஒரு சைவர். ஆனால் பிராமணருக்குரிய அர்ச்சனை முறை பயின்றவர். இவருடைய இளமைக்குப் பொருத்தமில்லாத துறவுப்பாணியும், நடையுடை பாவனைகளும், உணவு ஆசார ங்களும் இவரை ஒரு சித்தராகக் காட்டிற்று. உண்மையிலும் அந்நாட்களில் அவர் ஒரு சித்துராகத்தான் இருந்தார். பணவாடையே பிடிக்காதவராக இருந்தார். அன்டோடு அன்னமிட்டுப் பக்தர்களை ஆதரித்தார். இதனால் அந்தக் கோவில் மிகப் பரந்த அளவில் மக்களைக் கவர்ந்தது. இந்த வளர்ச்சிக் கட்டத்தில், ஈழத்திலே காசில்லாட்டியும் தாலிக்கொடியை விற்று திருவிழாக் கொண்டாடின தமிழன், காசை அள்ளிவிட்டான் அம்மனின் அருளைப்பெற, அத்தான் நோட்டாக அள்ளிப்போட, அக்கா என்ன குறைவா? நாலு பவுண் சங்கிலியைக் கழட்டித் தட்டிலை போட்டா. காசும் சேர்ந்தது. நகையும் சேர்ந்தது. எனக்குக் கணக்குத் தெரியாது. எக்கச்சக்கமாக காசு புரண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. காசு தான் கடவுளாச்சே! கடவுளுக்கும் மிஞ்சினதாச்சே! அதனால், கோவில் பூசகருக்கும் ஆலயம் உருவாகுவதற்கு ஆரம்பத்திலிருந்து உழைத்த தொண்டர் களுக்கும் மாறுபாடு தோன்றி, ஆலயம் சீரழியும் என்று அஞ்சும்படி வளர்ந்தது. இந்தக் கோவிலுடையவும், பூசகரு டையவும் வளர்ச்சிகண்டு, பிராமனன் அல்லாதவன் மந்திரம் சொல்லலாமோ? என்று சில பிராமணர் கதைத்ததாகவும் கேள்வி.
மதம்மாறிகளும், மாற்றிகளும் பிற சமயங்களைத் தூற்றித்திரிகிற இந்தச் சமயத்திலே அந்தத் தூய பூசகரைத்

19
துற்றி த்திரிகிறார்களே, அம்மன் கோவிலுக்குக் களங்கம் கற்பிக்கி றார்களே, என்று அந்தத் தொண்டர்கள் மீது
கோபத்துடன் அப்பிரச்சினையை நோக்கினேன். ଦ୍ବିତ([b தடவை கொந்தளித்து நின்ற கூட்டத்திடையிலும், மற்றொரு 35l -6ᎼXᎧ ] ஒழுங்கமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திலும்
சென்றிருந்து அவதானித்தேன். அதன் மூலம் நான' கண்டு கொண்டவை, பணப் பெருக்கம் துறவிகயையும் இல்லற பந்தத்துள் தள்ளியது. இல்லாள் வந்தாள், அவள் தங்கக் காசுமாலை போட்டாளாம். இந்தப்பிரச்சினையிலே தர்மம் தந்த காசு நான் என்னவும் செய்வேன் என்று பூசகர் சொன்னாராம். முன்னைய பணிவான பதில் அவரிடம் தற்போது இல்லை என்பது தெரிந்தது. பொதுக்கூட்ட த்திலும், பிரச்சினையை அமைதியின் அடிப்படையில் தீர்க்க முனையாமல் ஆணவத்தோடு, கோவில் என் தனிப்பட்ட சொத்து, அதற்கு மேல் யாரும் செய்யிறதைச் செய்யலாம். என்று கூறினாராம் ஓர் அறக்குழுவின் கீழ் கோவிலை நிர்வகிப்பது பற்றிய மக்களின் ஆலோசனைகளை முற்றாக மறுத்தாராம். அப் பிரச்சினையில் நான் அறிந்தது,
அன்டர்களே! சைவத்தமிழன்பர்களே! இந்நிலைக்குக் காரணம். உங்களுடைய பணம். காசு கையில் புழங்குகிறது என்ற மமதையில் நீங்கள் அள்ளிக் கொட்டிய பணம். அங்கே ஆண்டவனுக்குப் பதிலாக அரங்கேறியிருந்தது.
அன்டர்களே! ஆண்டவனுக்குக் காசு வேண்டாம். உங்களுடைய காசு அவனையும் அசிங்கப்படுத்திவிடும். என்பதைஇப்போதாவது உணருங்கள். அந்த ஆண்டவன் குடியிருத்த ஒர் ஆலயம் வேண்டுமானால், அவ்வாலயம் நடைபெறுவதற்கான பனவுதவியை மட்டும் செய்யுங்கள். கோவில் பூசகள்களைக் கொழுக்க வைக்காதீர்கள. மறு சமயக் கோவில்களையும்-அங்கே நடைபெறும ' தொழுகை முறைகளையும் பாருங்கள். அங்கே பணத்தைச் சதக்கன க்கிலும் பார்க்கமாட்டீர்கள். அங்கே அவனவனுக்கு விளங்கும் தாய் மொழியில், மனிதசேமத்திற்கு வேண்டிய மன்றாட்டங்கள் தான் இருக்கும். நலிந்தவர்களுக்காக ஆண்டவனிடம் வேண்டுதல்கள் தான் இருக்கும். எங்களுடைய பூசாரிகளின் கையில் இருக்கும் தட்டுகளில் இருப்பது போல் சில்லறைக் காசுகள் நிறைந்து கிடக்காது.

Page 12
2Ο
காசே அங்கு நுழையாது. காசின் அளவுக்குக் கடவுளிடம் வரம் வாங்கித் தருகிற தரகர்கள் சைவசமயத்தில் மட்டும் தான் உண்டு. இந்த மடைமையை இன்னும், ஐரோப்பாவில் வளர்த்து அடுத்து தலைமுறைக்கு நாங்கள் கடத்தினால் சைவம் வாழாது என்று எச்சரிக்கிறேன். கிறித்தவச் சூழலிலே, கிறித்துவ போதனைகளைக் காதில் கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் அடுத்த தலைமுறை, அந்தச்: சமயங்களிலே நல்லெண்ணங்கள் பேசப்படுகின்றன, எங்கள் சமயம் என்று இவர்கள் விளங்காத மொழியில் கத்திக் குழறிக் காசு வாங்குகிறார்களே, நாலு நல்ல சிந்தனைகள் பேசப்படுவதில்லையே என்று எண்ணத் தலைப்பட்டால், எங்கள் பாரம்பரியம் சிதறுண்டுபோகும். பூசாரிக்கு அதனால் என்ன? முடிந்தவரை கறந்துவிடுவது அவர்களுக்கு இலாபம் தானே.
இன்னோர் அம்மன் கோவிலில், அம்மன் ‘சிலை தங்கமாகச் சுமந்து கொண்டிருக்கிறதாம். இதைக் கண்ட சேர்மனியர் ஒருவர் உங்கள் தெய்வம் தங்கநகை கேட்டதோ? என்று கேட்டாராம்.
நாளை நாங்கள் கலைக்கப்படும்போது, அல்லது நாங்கள் புறப்படும்போது, இவ்வாலயங்களினதும் அதனுள் இருக்கும் தெய்வங்களினதும் கதி என்ன? இங்கே தான் நிரந்தரமாக இருந்தாலும், வெளிநாட்டு நாகரீகச் சூழல் காரணமாகவும், கிறீத்தவச் சூழல் காரணமாகவும், தனித்து வத்தை இழந்த வருகின்ற தமிழ்க்குழந்தை, போதிய சமய அறிவு ஊட்டப்படாத நிலையில் இலக்கம் இலக்கமாகச் செலவழித்து கட்டப்படும் கோவில்களை பராமரித்துக் காப்பாற்றுமா? இல்லை என்று தான் பதில் 'கிடைக்கும். ஆகையினால் கோயில் கட்டுவதற்கும் அழகுபடுத்துவதற்கும் அள்ளிக்கொட்டும் பணத்தால் ஆண்டவனுக்கும் பயனில்லை, உனக்கும் பயனில்லை. ஆண்டவனின் பெயரால் ஏமாற்றுகிற வர்களுக்கே பயன்படும். எனவே, பிள்ளைகளுக்குப் புரியாத பகுத்தறிவற்ற கோவில் சம்பிரதாயங்களை விட்டு விட்டு, சைவநற்சிந்தனைகள்-பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்ற வற்றால், குழந்தைகளுக்கு சிவநெறி அறிவையூட்டுங்கள். எங்களுடைய ஞானியரும், சித்தர்களும் சொல்லிப்போயுள்ள அரிய போதனைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வழி தேடுங்கள். உங்களுக்கு நல்லது விளையும், உங்கள்

9.
தலைமுறைகள் 朝 சிறப்புறும் கோவில்களிலே கொட்டும் பணத்தை எங்கள் நாட்டிலே அவதிப்படும் மக்கள் பயன்பெறும் வழிகளில் செலவுசெய்யுங்கள். அங்கே அவதிப் படுகிற தமிழனின் பெயரால் தான் இங்கே நீங்கள் சுகமான
அகதிகளாய் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். மறந்தால் நீதியும் உங்கள் மனச்சாட்சியும் உங்களை ஒரு நாள் தண்டிக்காமல் விடப்போவதில்லை.
ஆகவேதான், என் அன்பிற்குரியவர்களே காசுதான் கடவுளாய் இருக்கிற பூசகர்களுடைய கோவில்களிலே, சமயச சடங்குகளுக்கு விலை பேசுகிற, தரகர்களுடைய மந்திரங்களிலே கடவுளருளைத் தேடமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு மனமது செம்மையாதி-காயமே கோவிலாக கடிமனம அடிமையாக நேயமே நெய்யும் பாலாய்-உண்மை அன்பை உடையராகி இறையருளைப் பெறுங்கள். இறையரு ளைப்பெற காசைக் கோவில்களில் கொட்டாமல், நம் நாட்டில் நலிவோருக்கு கொடுத்து இறையருளைப் பெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் :வாழ்த்தா கிடைக்கும் வசவு தான் கிடைக்கும் 笼
நண்பர் ஒருவர் வாழ்த்துமடல் ஒன்று எழுதித் தரும்படி திருமண : :அழைப்பிதழ் ஒன்றைத்தந்தார். திருமணம் கனடாவில். முதலில் திருமணம் x இன்னாருக்கும் இன்னாருக்கும் என்றிருந்தது ஆங்கிலத்தில். உட்புறத்தில்: **ஆங்கிலத்தில் திருமண அழைப்பிதழ். கடைசியில், தமிழில் அழைப்பிதழ்.
;சரி ஏதோ தமிழிலும் அடித்திருக்கிறார்கள் என்று சந்தோசப்படலாம்.
ஆனால் தமிழும் பிழை-திருநிறைச்செல்வன் - திருநிறைச்செல்வி : 23 என்று அச்சாகியிருந்தது - ச் பிழை- சிலவேளை இனி அவர்கள் ச் ச்
:தானே என்று போட்டார்களோ?
கீழே, கன்னிகாதான மாங்கல்யம் தாரண பணிக்கிரகணம் செய்ய. ; என்று வடமொழியைத் தமிழில், ஆரோ பாாப்பாரப்பயல் சொன்னான் என்று
23 எழுதியிருக்கிறார்கள். அந்த வடமொழியும் பிழை. மேற்குலகப் பார்ப்பான்
; வடமொழி என்று வேறு என்னவோ தானே சொல்கிறான்
ஏமாந்த மடையன் தமிழன், மோட்டுக் கழுதை, ஏன் தான் அருந்தமிழை விட்டு ஆரோ புலம்பும் கதறல்களை மந்திரம் என்று? பாற்றுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆங்கில அழைப்பிதழில்:
、
**
- 3
ዶ;
&
:
3
*
※
3
ጽ‛
:
:இந்தக் கன்னிகாதான மாங்கல்யம் தாரண பணிக்கிரகணம் இல்லை. இதைச் : 2; சொல்லிக் கொடுத்த பார்ப்பான் பாவம். இதை ஆங்கிலத்தில் சொல்ல 22 ; அவனுக்குத் தான் தெரியாதே. 籍
இப்போ சொல்லுங்கள் இந்த அழைப்பிதழைப் பெற்றவர்கள் எத்தனை பேர் திட்டியிருப்பார்கள். ஏன் நானே திட்டுகிறேன். நாசமாய்ப் போனதுகளே உங்கள் மொழியை விட்டுவிட்டு ஏன் அடுத்தவன் மொழியில்அழைக்கிறீர்கள்
:தமிழைக் கெடுக்கும் நீங்கள் நல்லாய் இருப்பீர்களா??? இல்லை.
له
SAALLLLLAAkAkALALSLALAkS00LOLOELkLSELOLLELELELEkCSEELHCLLAkHCSHHACAkkALkLTAAESAkEET EAACCALALArkLkLSLLHkTSLLOLOLOOSLOHSLkLk0kukLkLkOkOkOkLkLkSEALALASESLESLS AMAAAAAEEEEEEEEEEEEEkkLkkkOESTkOkukSeeOeekkekeSLeAOeOekeLeOekeek0eAe SAMAD0SAA0S0ALS0L0S0S0S00000LS00eSeSeeLSekSk00S0HSALALS00LAh0hAhSALA0ASMMLSSSeSA0S0S0S000S00LSLL0EELSLS0L0LOSkOL0LOkLkSLLL0LLLLLLS0S00LHAA0L0e0000LL --ళ్ళ్ళ్కుృ==##********************

Page 13
22
உலகத் தமிழ்ப் பணி பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் எழுச்சி மாநாடு-13,14.07.1996  ைறன-சேர்மனி மாநாட்டுத் தீர்மானங்கள் முன்மொழிபவர். மாநாட்டுக் குழுத்தலைவர் தரு.நா.ச.கமலநாதன் வழிமொழிபவர்கள். 1. பேராசிரியர்.இரா.ந.வீரப்பன்-மலேசியா
அகலத்தலைவர், உலகத்தமிழ்ப்பணி பாட்டியக்கம். 2. முனைவர்.இரா.சனார்த்தனன்-தமிழ்நாடு.
தலைவர். உலகத் தமிழர் பேரவை. 3. பெருங்கவரிக,கோ, முனைவர்.வா.மு.சேதுராமன்.
தலைவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். 4. கே.ரி.கணேசலிங்கம்.
உலகத் தமிழ்ப் பணிபாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர். 5. மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்கள்.
தரு.த.இராஜன்-கலைப்பொறுப்பாளர். தரு.இரா.தனபாலசுந்தரம்-நிதப்பொறுப்பாளர். தரு.செ.சிவா-மக்கள் தொடர்பு. தரு.ச.இராசகருணா-மலர்ப்பொறுப்பாளர். தீர்மானங்ங்கள். 1. தமிழ்மன புலவர் பட்டத்தேர்வை நடாத்தவரும் உல கத் தமிழ்ப் பண பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டுவதோடு-புலம் பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களும் இ விவாய்ப்பைப் பயன்படுத்த தமிழில் உயர் கலவரி பெறுமாறு இம்மாநாடு அழைக்கறது. 2. நீணட நாட்களாக இங்கு வாழும் தமிழீழத் தமிழர்களின்,
கலவரி கலாச்சார பண பாட்டு வளர்ச்சிக்காக, ஐரோப்பரிய நாட்டரசுகள் உதவ நதவழங்க வேணடுமென இம்மாநாடு பணவுடன் வேணடுகறது. 3. ஆத்தரேலயாவில் காண்பராநகரில் நடைபெற்ற மாநாட்டில அரிய சமநீதயைத் தர்மானமாக நிறைவேற்றிய தமிழர் சம் மேளனத்தை இம்மாநாடு கனவுடன் பாராட்டுகறது.

O
23
. தமிழக முதலிவர் அவர்களை, தமிழனி மீணடும் வாழ்வு பெற
வாய்த்த இந்த அரிய தருணத்தல் தமிழீழத் தமிழர்களின் துயர் துடைக்க முடிந்த வரை முயலுமாறும், தமிழீழ விடுதலை ப்புலகளை தமிழீழ மீட்புப் படையாக அங்கீகரிக்குமாறும் இம்மாநாடு கோரு கன்றது.
கலைஞர்.மு.கருணாநித அவர்கள், தமிழ் நாட்ட ரசைப்
பொறுப்பேற்ற மறுகணமே ஈழத்தமிழர்களுக்கு வதக்கப் பட்டிருந்த உயர்கலவத் தடையை நீக்கய நற்செயலை இம்மாநாடு நன்றியுடன் போற்று கறது. தமிழகத்தனி முன்னாள் முதலவர் செயல லதா அவர்கள், சரிந்து போன தனது அரசியலி செலவாக்கைச்சரிப்படுத்தும் நோக்கல வணபழிகளை விடுதலைப்புலகள் மீது சுமத்த அதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு எதராக தமிழக த ைதத து1ணடும் செயலை இம்மாநாடு வண்மையாகக் கணடிக்கறது.
. இந்தய நடுவணரசை தமிழ்மக்களின் நியாயமான தமிழீழத
தனி நாட்டுக் கோரிக்கையை அங்ககரிக்குமாறு இம்மாநாடு பனவுடன் வேணடுகறது.
தமிழீழ விடுதலைப்புலரிகள் என முத்தரை குத்தப்பட்டு
தமிழகத்துச் சிறைச்சாலைகளில் சிறையிடப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக வரிடுதலை செய்வதுடன், ஈழத்தவரினிலே சிங்களச் சிறைக்கூடங்களில் சத்தரவதை க்குள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழ இளைஞர்களையும் இளம் பெணகளையும் விடுதலை செய்யுமாறு சிறீலங்கா அரசை வற்புறுத்த மாறு இம்மாநாடு தமிழக அரசை வேணடுகறது.
தமிழீழச் சகோதரிகள் சீரழித்துக் கொல்லப்பட்டும்
குழந்தைகள் முதல் முதயோர் வரை கழுத்தரியப்பட்டும, உலகம் காணாத காட்டுமிராணடித்தனமான அரச பயங்கர வாதம் தமிழ் மக்கள் மீது கட்ட வழ்த்து வரிடப்பட்டும், இன்றும் பதவரிகளுக்காகவும், வயிற்றுப்பாட்டுக்காகவும் சிங்கள வெறியர்களுடன் கூடிக்கு லாவும், தமிழீழ வரிடுதலைக் கூட்டணயையும்,மற்றும் துரோகப் போராளிக் குழுக்களையும், கனடிப்பதோடு இனியாவது மனந்தருந்த சிறிலங்கா இனவாதகளிடம் இருந்து வலகக்கொள்ளுமாறு இந்த மாநாடு கட்டாயப்படுத்து கன்றது.
19ம் நூற்றாணடிலும் கூடத் தனிநாடாக இருந்த தமிழீழத்தை
சங்கள இராச்சியத்துடன் இணைத்தவர்கள் ஐரோப்பியர்கள் எனவே, இன்று எங்கள் மணனை மீட்டு எம்மினம் இறைமை உடன் வாழமுயலவதை ஐரோபபிய சமூகம் அங்கீகரித்தாக வேணடும் என்று இம்மாநாடு எடுத்துரைக்கன்றது.
1.தன்னுரிமையுள்ள தனிநாடொன்று தமிழர்களுக்கு இனிமை

Page 14
24
யாலி, தமிழர்கள் உலகெங்கும் துன்புறு கறார்கள. எனவே, ஐ.நா மன்றில உலகத் தமிழர் பிரதநித ஒருவர் நியமிக்கப் படல வேணடுமென இம்மாநாடு ஐ.நா மன்றைக்கோருகறது 12.தமிழீழ வரிடுதலைப் போரையும் அதனை நடாத்தச்செல்லும் போராளிகளையும், கொச்சைப்படுத்தும், அனைத்துச் சக்த களையும் இம்மாநாடு வன்மையாகக் கணடிக்கறது. 13.தமிழீழ வரிடுதலைப் போரை சரியான இலக்கு நோக்கய
தடத்தல் நடாத்தச்செல்லும் தமிழீழ விடுதலைப்புலிகளை யும்-தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும்-அவர்களளது செயற்பாடுகளையும, அனைத்துலகத் தமிழர்களின் ஒப்புதலோடு இம்மாநாடு அங்கீகரிக்கன்றது. 14.தமிழக வரசு - இந்தய நடுவணரசு-உலக நாடுகள் அனைத்தும் தமிழர்களின் இறைமையுணர்வை மதத்து, தமிழீழத் தனி நாட்டை அங்ககரிக்க வேணடுமென இம்மாநாடு கனவுடன் வேணடு கறது. 15.கனடா உலகத் தமிழ்ப் பண பாட்டியக்கம் தனது 6வது
மாநாட்டில தமிழீழ வரிடுதலைப் போரையும், அதனை நடாத தச்செல்லும் தமிழீழ விடுதலைப் புலக னையும் உலகம் அங்கீகரிக்க வேணடும் என்று தர்மானம் நிறைவேற்றுவ தோடு தமிழீழ மே தமிழர்களின் வாழ்வரின் உயிர்ப்புக்கு ஆதாரம் என்றும் பிரகடனப் படுத்துமாறு இம்மாநாடு கோரு கன்றது.
திருக்குறளை நாட்டுப்பனுவலாக (தேசிய நூலாக) அறிவித்து நம் நாடு பெருமை பெறவேண்டும் பெறற்கரிய திருக்குறளைப் பெற்றதால் புகழ் பெற்ற நம் நாடு, அதனை நாட்டுப்பனுவலாக அறிவித்துப் பெருமை பெறவேண்டும். நடுவணரசும் தமிழகவரசும் இணக்கமான சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இது எளிதில் இயலும். தமிழக முதல்வர் கலைஞரோ வள்ளுவர் கோட்டம் கண்டவர். குறளோவியம் படைத்தவர்.
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். - - - 189. என்ற வள்ளவர் வாய்மொழியின் வழி, அனைத்துத்தமிழ் அமைப்புக்களும் ஒரு குடையின் கீழ் திரண்டு இதனை வற்புறுத்துக.
தென்னிலைக் - கோவிந்தன் நன்றி- தெளிதமிழ் ( தென்னிலைக் கோவிந்தனின் இந்த வேண்டுகோளை மனத்திருத்தி, அனைத்துலகத் தமிழர்களும், திருக்குறளை தமிழ்கூறும் நல்லுலகின் - தமிழகத்தின் நாட்டுப்பனுவலாக அறிவிக்குமாறு தமிழக அரசை வேண்டுக)

4, a
இறையனார் அகப்பொருளும ஆரியப் பார்ப்பாரச் சதியும் மூவேந்தாகளாகிய சேர, சோழ, பாண்டியர்களிலே, பாண்டியர்களே தலைசிறந்த தமிழ் மன்னர்கள் ஆவர். கி.மு 10,000 களுக்கு முன்பிருந்தே சங்கமமைத்துத் தமிழ் வளர்த் தவர்கள். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று சங்கங்களில், கடைச்சங்கம் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை இருந்தது. தொல்காப்பியம் தவிர்ந்த முதலிரு சங்க நூல்களெல்லாம், இயற்கைக் கடற்கோள்களாலும், தமிழ் எதிரி களாலும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது நம்மிடமுள்ள சங்க இலக்கியங்கள் யாவும் கடைச்சங்க காலத்தவையாகும். இக்கடைச் சங்க காலத்திலே, நீண்ட பன்னிரு வருடங்கள் வரட்சி ஏற்பட்டு வறுமை தாண்டவமாடியதால், மன்னனால் புலவர்களை ஆதரிக்கமுடியாமற் போயிற்று. எனவே, புலவர்கள் வேறு தேசங்களுக்குச் சென்றார்கள். அக்கால கட்டத்தில் சங்கம் செயலற்றுக் கிடந்தது. மீண்டும் நாடு வளம் பெற்றபோது புலவர்கள் வந்து கூடி நூல்களை எழுதவும் ஆயவும் தொடங்கினார்கள்.
எழுத்துக்கும், சொல்லுக்கும், யாப்புக்கும் நூல் எழுத
வல்ல புலவர்க்கு, பொருளதிகாரத்திற்கு இலக்கணம் எழுத முடியாமற் போயிற்று. பொருளதிகாரத்தில்-அகப்பொருளானது தமிழர் வாழ்வின் தனித்துவம் மிக்க கூறாகும். தமிழர் நாகரீகத்தின் உயர்வே இந்த அகப்பொருள் நெறிமையில் தான் தங்கியுள்ளது. இந்த அகத்துறை களவு - கந்பு என இருவகைப்படும். (அகப்பொருள் என்பது ஆண் பெண் காதல் உறவு பற்றிய துறையாகும்) களவு கற்பெனும் இந்த இருநிலையிலும் மூழ்கித் திளைத்து, காமவின்பம் நுகர்ந்த கற்றோர்க்கோ, அல்லது கவிஞன் சுப்பிரமணியனைப் போல், "விட்டு விட்டுப் பல லீலைகள் செய்தும் (அவள்) மேனிதனை விடலின்றி இட்டுப் பலமுத்தம் இட்டுப் பலமுத்தம்” இடடு பெண்ணை விடாது சேர்கின்ற காமுகர்க்கோ கூட, இக்காமத்து ப்பாலின், களவு-கற்புத் துறைகளுக்கு இலக்கணம் கூற முடியவில்லை.
வள்ளுவண் கூறுகின்றான்,
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. பல நூல்களைக் கற்கக் கற்க, தான் முன் கற்றுப் பெற்றிருந்த அறிவு அறியாமைபோலத் தோன்றும். அதுபோல்
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்.

Page 15
26
அவனைப் புணரும் போதெல்லாம், முன்னர் புணரும்போது பெற்ற இன்பத்தை விடப் புதிதாகப் பெறுவது போல் அவளிடத்தில் இன்பம் கிடைக்கிறது.
இதனால் காதலின் பத்தின் எல்லையை அறிந்தார் யாருமில்லை. எனவே, சங்கப் புலவர்க்கு அகப்பொருள் இலக்கணம் எழுதமுடியாமற் போயிற்று. இதனால் கவலை யடைந்த பாண்டிய மன்னன், ஆண்டவனை வேண்டி இருந்தான். மன்னனது கவலையை உணர்ந்த, மதுரை ஆலவாயில் கோயில் கொண்டுள்ள சிவன், பாண்டியனைக் கவலை தீர்க்கும் பொருட்டு, அறுபது குத்திரங்களால, களவு-கற்பு எனும் இரு துறைக்கும் இலக்கணம் வகுத்துத் தன் காலடியில் போட்டிருந்தான். மறுநாள் கோயிலை அலகிட (விளக்குமாறு கொண்டு தூய்மை செய்தல்) வந்த பூசகர் ஏடுகளைக் கண்டு எடுத்துவந்து அரசனிடம் கையளித்தான். இறைவனால் எழுதப்பட்டதாதலால் இறையனார் அகப்பொருள் என இந்நூல் அழைக்கப்படலாயிற்று. w
அருமையான செய்யுள்களால் தெளிவுறத் தரப்பட்டுள்ள . அந்நூலுக்குப் உரை காணுமாறு மன்னன் புலவர்களைப் பணித்தான். மருதன் இளநாகன், நக்கீரன் உட்பட 49 புலவர்கள் உரை செய்தும் திருப்தியுறாமல் மீண்டும் மன்னன் முன் சென்று, உரைகளைச் சரி பார்க்க ஒரு தலைமை வேண்டும் என வேண்டினர். அரசன் திகைத்து இத்தகு வித்தகர்களால் முடியாதெனின், யாரை நான் தேடுவேன் என்று இறைவனைப் பணிந்தான்.
இறைவன் 'வாய்மொழியாக, உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்ற ஐந்து வயது ஊமைப் பையனிடம் உரை விரியுங்கள் என்று கூறினான். உருத்திரசன்மன் உரைகளைக் கேட்டு, நக்கீரனின் உரைக்கு மட்டும் கண்ணிர் சிந்தி மெய்சிலிர்த்து அதுவே சிறந்தது என ஏற்றுக் கொண்டான். என்பது ஒரு தொன்மக் கதை. இதை உண்மை என ஏற்பதும் தகும். ஏனெனில் காதலுக்கு இலக்கணம் வகுக்க காமுகனாலும் முடியாது, கற்றாராலும் முடியாது. காதலுக்கு ஐந்தினை நிலப்பாகுபாடு செய்து, (குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்) ஐந்திணை காதல் ஒழுக்கங்கள் வகுத்து, களவு-கற்பெனும் இருவகைக் காதல் ஒழுக்கத்திலும்-வாழ்விலும்-வாழ்க்கையறங்களிலும் இந்நிலப் பாகுபாட்டின்படி வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, வாழ்ந்த
தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடுவோம்

27
மக்களோ, இலக்கியங்களோ, தமிழில் தவிர வேறு எங்கும் எதிலும் கிடையாது. சுருங்கச் சொன்னால் காதலை ஒரு அறமாகக் கண்டு, இலக்கணம் கொண்ட இனம் வேறு எதுவும் உலகில் கிடையவே கிடையாது.
இத்தகைய சிறப்பு மிக்க இறையனாா அகப் பொருள் அல்லது இறையனார் களவியல், பொருளி லக்கண இலக்கியத்துள், ஆரிய வர்ணாச்சிரம(சாதி) தர்மம் என்னும் நஞ்சு புகுந்தது எவ்வாறு?
இந்நூலின் 36 சூத்திரம், கற்புநிலையில் அதாவது மணமானபின், தலைமகன் தலைமகளைப் பிரிவதற்ாகான காரணங்களில் ஒதலும் காவலும் இரண்டு. ஆனால்
"ஓதலும் காவலும் உயர்ந்தோர்க்குரிய" என்று கூறுகிறது.
ஓதலும்=கற்றலும் கற்பித்தலும் காவலும்=நாடுகாத்தலும் உயர்ந்தோர்க்குரிய-உயர்குலத்தினரான பாாப்பாருக்கும்
அரசருக்கும் உரியனவாகும். இச்சூத்திரத்திற்கு உரை செய்தவர், உயர்வு தாழ்வு செய் தொழில் காரணமாக அமைந்தது என்று மழுப்பியுள்ளார். தமிழர் வாழ்வறத்தில், செய்தொழில் காரணமாக உயர்வு தாழ்வு இருந்ததுமில்லை, கற்றற்கென்றொரு சாதி இருந்தது மில்லை. யாரும் கற்கலாம், யாரும் கற்பிக்கலாம். சங்கச் சான்றோரில் கூலவாணிகன்(தானியவியாபரி)முதல் குயவன், பேய்மகள்எயினி, பார்ப்பான் வரை, எல்லாத் தொழில் புரிந்தோரும் கற்றுச் சிறந்து உயர்ந்திருந்தாாகள். செய்யும் தொழில் தெய்வமாக இருந்ததால் அங்கே எறுழ்றத் தாழ்வு இருக்கவில்லை. வள்ளுவப் பெருந்தகையைக் கூட புலையர் என்று தொன்மக் கதைகள் கூறும். அப்படி இருக்க, கற்பவர் உயர் சாதியென்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்பதும் எவ்வாறு?
குத்திரம் 37-"வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்குமுரித்தே" அரசக் கடமைகளைப் பார்ப்பாரும் ஆற்றும் உரித்துடையர். இதன்வழி பாாப்பார் அல்லாதார் அரசக்கடமைகளை ஆற்ற முடியாது எனத் தமிழன் தள்ளப்பட்டது மட்டுமல்ல, தமிழனை ஆள்வது ஆரியப் பாாப்பான் என்றாக்கப்பட்டது. சூத்திரம் 38ல் அரசரும் பார்ப்பாரும் இல்லாதவிடத்து, ஆபத்துக்குப் பாபமில்லை என்கிற மாதிரி, சூத்திரரும் வணிகரும் அரசக் கடமைகளைச் செய்யலாம் தற்காலிக அவசரத்திற்கு

Page 16
28
" அரசரல்லா ஏனையோரும் புரைவதென்ப ஓரிடத்தான” சூத்திரம் 39ல்-"வேந்தர்க்குற்றுழ பொருட்பிணி பிரிவு ஆங்க இரண்டும் இழிந்தோர்க்குரிய" தமிழனை இழிந்தோர் என்று பாடியிருப்பானா தமிழ்க் கடவுள் சிவன்? மாடு மேய்த்துக் கொண்டு நாவலந்தீவு எனும் தமிழ் நாட்டுக்குள் வந்த, விலங்குகளைப் புணர்ந்ததாக இலக்கிய ங்களை பக்தி இலக்கியங்களாகப் படைத்துப் போற்றுகிற ஆரியச் சளுக்கரை உயர்ந்தோர் என்றும் தன்மக்களைத் தமிழனை இழிந்தோர் என்றும் பாடியிருப்பானா சிவன்? இப்படிச் சிவன் பாடினான் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழகத்து மரமண்டைகளைப் பற்றி என்ன சொல்வேன். இறைவா! ஆரியப் பாாப்பானிடமும், அவனின் வெள்ளைத் தோல் காமலீலா வினோதிகளிடமும் மயங்கிப்போன, தமிழரசர்கள் சிலப்பதிகார காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் முன்னுரிமை பெற்றது உண்மைதான்.
தமக்குள் அடிபட்டுக் கொண்டு, தீர்க்கதரிசனமற்று, மதுவிலும் மாதிலும் LDufı85lé கிடந்ததால் ஆரியர் . தமிழரசர்களை மயக்கித் தம் கைக்குள் போட்டுக் கொண்ட பின், பிற்காலச் சோழர் காலத்தில் " ஒதலும் காவலும் உயர் ந்தோர்க்குரிய என்ற நிலையை உருவாக்கி இருந்தார்கள். ஆனால், சங்கத்திலே, சங்ககாலத்திலே வடவாரியன் இத்தகு ஆதிக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சங்கத்துப் பாண்டியர் களும் தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள் அப்படி இருக்க கடைச்சங்க காலத்து நூலான இறையனார் களவியலில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சாதிப் பாகுபாடு எவ்வாறு இடம் பெறமுடியும்.
தமிழ்க்கடவுள் சிவன், தமிழர்களின் அகவாழ்வுக்கென இயற்றித் தந்த அகப்பொருள் இலக்கணத்தில், தமிழனை இழிந்தவன் எனப்பாடி இருப்பானா?
சிவன் தான் எழுதினாலும் விடுவானா நக்கீரன்? பாண்டியனின் மனைவியின் கூந்தல் வாசம் பற்றி எழுந்த தர்க்கத்தில், சிவன் தருமி என்ற பிராமணனுக்கு எழுதிக் கொடுத்த பாடலில் பிழை கண்டவன் நக்கீரன். சொற்குறுறம் இல்லை. ஆனால் பொருட்குற்றம் கண்டு வாதிட்டவன். சிவன் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைக் காட்டியபோதும் தமிழின் மீது கொண்ட காதலால், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என இறைவனுக்கும் அஞ்சாது தமிழுக்காக வாதிட்டவன். அவன் இருந்த சபையில்

29
அரங்கேறிய நூலில், அவன் எழுதிய உரையுடைய நூலில், பார்ப்பான் உயர்ந்தவன், தமிழன் தாழ்ந்தவன், அவன் கற்கக் கூடாது என்ற ஆரியப் புரட்டை விட்டிருப்பானா? தானே உரை எழுதியிருப்பானா? சங்கத்தையே தகர்த்திருப்பான் இச்சூத்திர ங்களைக் கண்டிருந்தால்.
ஆகவே, இச்சூத்திரங்கள் பிற்காலத் தமிழறிந்த பாாப்பாரால் திரித்தும் இடைச்செருகல் செய்யப்பட்டுமுள்ளன என்பது தெளிவு. அதுதான் பாாக்கிறோமே தொல்காப்பியம் முதல் குறள் வரையில் ஆரியன் நுழையாத இடமேயில்லை என்பதை.
இப்படி இருக்க வாழ்வியலுக்குப் பொருளிலக்கணம் வகுத்த இனம் தமிழினம் என்று பொங்கிப் பூரிக்கும தமிழகத்துக் கலாநிதிகள்-கவிக்கோமான்கள், இந்த இழிவுகள் பற்றி, ஆரிய இடைச்செருகல் பற்றி இதுவரை சிந்திக்காதது என்? இனியாவது சிந்தித்து தமிழைத் தூய்மைப் படுத்தப் புறப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரியப் பார்ப்பான் வயிறு வளர்க்கத் தமிழைப் பயன்படுத்துவது போல், தமிழறிஞர்களும் தமிழைப் பயன்படுத்த வேண்டாம், என்று எச்சரிக்கிறேன்.
அன்பின் --கமலி
தமிழார்வம் மிக்க எண் இனிய தமிழன்பர்களே!
உங்கள் கையில் மணங்கமழும் கமலம், தமிழையும்தமிழனையும் தூய்மைப்படுத்த, அனைத்துத் தமிழர்களும் மறைக்கப்பட்ட தமிழினத்தின் மாண்பு களை அறிந்து எழுச்சிகொள்ள, பணி செய்வதே இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நற்பணி சிறக்க தங்கள் நல்லாதரவு வேண்டும். ஆகையால் ஆண்டு அறநிதியாக (சந்தா) 20 டி எம் கொடுத்து உதவுங்கள் கமலத்திற்கு.
Sparkasse Ibbenbüren konto nr:- 675 14943. BLZ:-403 5I0 60
தங்கள் ஆதரவுக்கு நன்றி தமிழால் தமிழுக்குள் தமிழனைத் தேடும் கமலத்தின் நற் பணிக்கு உரமுட்டுங்கள்- பணிவன்புடன் -அழலாடி

Page 17
30
ᏧᏏLᏝ)Ꮏ lᎫ ᏧᎥᏝ ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா அவர்கள்
தமிழினம் தாழ்ந்து போவதற்கும்-மடமையில் முழ்கிப் போவதற்கும் ஆரியக் கதைகளான இராமாயணம்-பாரதம் போன்றவை காரணமாக இருக்கின்றன. அந்த நோக்கத்துடன் தான் அவை திட்டமிட்டுப் படைக் கப்பட்டுள்ன என்பதைக் கண்டறிந்து, இராமாயணம் கொளுத்தப்பட வேண்டிய நூல். அது தமிழர் பண்பாட்டைச் சிதைக்கும் ஆபாச நூல் என்று எடுத்துக்காட்டி, தமிழகத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் ஆனால், அவரின் தம்பியர் பட்டம் பதவிகளில் மூழ்கி இனத்தைத் துய்மைப்படுத்தும் பணியைக் கைவிட்டனர். அதனால் மீண்டும் ஆரியச்சதி கம்பராமாயணமாக தமிழர்களிடையே தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கப் புறப்பட்டிருக்கிறது. "அவள் போய்க்கொண்டிருந்தாள் நான் அவளைப் பார்த்துக் கொண்டே உடன் சென்றேன். அழகான ஆடைகளால் தன்னை முழுவதும் போர்த்திக் கொண்டு. பிறகு ஒரு பெருங்காற்று அடித்தது. ஆடை"என்று எவனாவது ஒருகாமுகன தன் நண்பனிடம் கூறினாலும், "போதும் நிறுத்தடா, யார் காதிலாவது விழப்போகிறது" என்று மற்றவன் கூறுவான். இது சாதாரண மக்கள் வாழுமிடத்து இயல்பு. அயோத்தி சாதாரண நகரமன்று. சாடசாத் மகாவிட்டுணுவே திரு அவதாரம் எடுத்த புண்ணிய சேத்திரம. இசுவாகு பரம்பரையினரின் இராசரிகத்தின் பயனாக அட்ட ஐசுவரியம் (செல்வம்) நிரம்பி, அறமும், அறிவும், ஞானமும், தவமும் ததும்பும் இடம். ஊராரோ உத்தமோத்தமர்கள். வசிட்டரோ அரண்மனைக் குரு. அவ்வளவு (தலைசிறந்த) சிரேட்டமான நகர மக்களின் நினைப்பும் நடவடிக்கையும், அதிலும் அரச குடும்பத்தினரின் நினைப்பும் எப்படி இருக்கும்? காமக்குராதிகள் அண்ட முடியாத சீலர்களன்றோ இருப்பர். மாதரிடம எத்துணை மரியாதை காட்டுவர். குணக்கொழுந்துகாகவன்றோ இருப்பர். பெண்பித்துக் கொண்டவர்கள் இருக்கமுடியுமா? அங்கே, என்று கேட்டால், ஆமாம் சந்தேகமென்ன? இராமச்சந்திரமூர்த்தி திரு அவதாரம் செய்த திரு நகரிலே வாழ்ந்தவர்களின் திருக்குணங்களைச் சொல்லவும் வேண்டுமோ! இராமாயண பக்தர்கள் கூறுவர். ஆனால் உண்மை என்ன?
அயோத்தி மக்களைப் போன்ற அயோக்கியர்கள், அநாகரீகப் புத்தியும் போக்கும் கொண்டவர்கள்,காமாந்தகாரக் காட்டுமிராண்டிகள் வேறு எங்கும் இல்லை என்று நான் கூறுவேன். எண்மீது சிறுமுன் கலாரசிகர்கள் நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க வேண்டுகிறேன். தம்முடன் வரும் அணங்குகள் (அழகிய பெண்கள்) ஆடை அணிந்தி ருப்பதால் அவர்தம் அல்குல் (பெண் குறி) வெளியே தெளிவதில்லையே என்று ஏங்கிக் கிடந்து, பின்னர் தெரிந்ததும் கண்டேன், கண்டேன், களிகொண்டேன் என்று கருதிடும் மக்களை என்னவென்று கூறுவீர்கள். கடையர் காமப்பித்தர் என்றுதானே?’. மங்கையரை விறைத்துப் பார்ப்பதே மனிதத் தன்மையாகாது, மடத்தனம் என்று கூறுவீர்.
மங்கையரின் மறைவிடம் வெளியே தெரியக் காணோமே என்று மனச்சோர்வு கொண்டு அது தெரிந்ததும், அகமகிழ்ந்தனராம் அரி அவதாரம் செய்த அயோத்தி வாழ் மக்கள். அதிலும் அரண்மனையினர். "சுத்தப்பொய் அயோத்தி மக்கள் அவ்விதமாக இருந்திருக்கமுடியாது. பெண்ணைத் தெய்வமாகக் கருதும் பெருந்தன்மையினர்" என்று கூறிச் சீறிடுவர் சிலர். அவர்களை இராமன் மீது பாரத்தைப் போட்டு விட்டு

31
கம்புராடாயணம்-அயோத்தியா காண்டம்-குகப்படலம் 56வது செய்யுளைப்
பார்க்க அழைக்கிறேன். அச்செய்யுள்
இயல்வுறு செயல் வினாவா யிருகையு மெயினர் துண்டத் துயல்வன துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்று சுயல்வுறு பரவை யல்குல் வெளிப்புறத் தளிப்ப வுள்ளத் தயர்வுறு மதுகை மைந்தர்க் கயா உயிர்ப் பளித்ததம்மா!
விளக்கம்:- இயல்வுறு செலவின் நாவாய்-மிக்க வேகம் பொருந்திய
படகுகள். இருகையும்- இரு பக்கத்தும் எயினர் துண்ட-வேடர் உந்துதலால்(செலுத்துதலால்) துயல்வன-அசைவனவாகிய, Ֆ(6ւնւI-- துடுப்புகளால். வீசும்-எறியப்படுகின்ற. துவலைகள்-நீர்த்துளிகள்,
மகளிர்-மாதர்களுடைய. மெல்துசு-மெல்லிய ஆடையில். உயல் உறுதங்கி மறைகின்ற. பரவை அல்குல் ஒளி புறத்து அளிப்ப-பரந்த பெரிய பெண்குறி ஒளியை வெளியே தோன்றச் செய்ய. உள்ளத்து அயர்வுறு மதுகை மைந்தர்க்கு-மனத்தளர்ச்சி அடைந்திருக்கிற விரர்களுக்கு. அயா உயிர்ப்பு-தன்ப நீக்கத்தை. அளித்தது-உண்டாக்கிற்று.
பதவுரையை மீண்டுமொரு முறை படித்துவிட்டு, பொழிப்புரையை பாருங்கள்.மிக வேகமாகச் செல்லும் பெரிய படகுகளின் இருபக்கத்திலும், வேடர் துடுப்புக் கொண்டு நீரைத் தள்ள, நீர்த்திவலை மேலெழும்பி ஒடத்திலேறி, மாதரின் மெல்லிய ஆடையை நனைத்ததால், அவ் ஆடைக் குள்ளே மறைந்து கிடந்த, பெரிய அல்குலின் ஒளி, வெளியே தெரியலாயிற்று. படகுகளிலெ இருந்த வீரர்களின் மனச்சோர்வு அந்தக் காட்சியைக் கண்டதால் நீங்கியது.
அல்குல்-பெண் குறி! அயோத்தி மாநகரத்து வீராதி வீரர்களின் விசாரத்தைப் போக்கிய பொருள் இதுவாம் (விசாரம்-துன்பம்)
எப்படி இருக்கிறது. தோழர்களே! அயோத்தி மக்களின் அறிவு ஒடத்திலிருந்த பெண்களின் ஆடை நனைந்து, மறிைவடம் வெளியே தெரிந்ததால் சோகம் நீங்கினராம். என்ன மாண்பு என்ன அறிவு! எப்படிப்பட்ட யோக்கியர்கள். ஒடத்தலே சென்றவர்கள் தசரதனின் மனைவியர். அவர்தம் தோழியர். பாதனும் அவன் படைவீரரும்-அரச குடும்பம், எதற்குச் செல்கிறார்கள் கானகத்துக் காட்சியைக் கண்டு களிக்கவா? வேட்டையாடி விருந்து சமைக்கவா? அல்ல, அல்ல. வேதனையால் வாடி, அயோத்திலே மன்னன் மாண்டான், ஆரண்யத்திலே (காட்டிலே) இராமன் இருக்கிறான். பரதன் படையுடனும், தாய்மார் களுடனும் இராமனைத் திருப்பி அழைத்துவர அழுதுகொண்டு செல்சிறான். இந்த நேரத்திலா இந்த வர்ணனை.? சோகத்திலிருந்த வீரர் நனைந்த சிலைக்குள் தெரிந்த அல்குலைக் கண்டு சோகம, நீங்கினார்கள் 66ig. இவ்வளவு காமாந்தாகாரர்களின் கதையை-இராமாயணத்தை புண்ணிய சரிதம் என்று தமிழன் படிக்கிறானே! என்னே வேதனை!
பகவான் இராமன் பிறந்த இடத்து மக்கள் இத்தகைய அநாகரீக முடையவர்களாக இருக்கிறார்களே என்று துக்கிப்பதா? இத்தகைய ஆபாசக் கட்டத்தை கம்பன் ஏண்பாடவேண்டும் என்று மனம் நோவதா? கம்பர் தன் கவித்திறனைக் காட்ட இயற்கையை வர்ணித்தால் போதாது, மறைவிட ஒளியையும் வர்ணித்தே தீரவேண்டும் என்று பாடினாரா? கடவுளின் கதையிலே காமரசம் இருக்கவேண்டுமா?
இலக்கியச் சுவையிலே இலயிக்கும் கவிதா உள்ளம் படைத்த கண்ணியர்களே! மறைவிடத்தின் மாண்பு விளக்கமாம். இக்கவிதை

Page 18
32
தருவது போன்ற கம்பரசம் மக்கட்குத் தேவைதானா? கடவுள் திரு அவதாரக் கதைக்குத் தேவைதானா? இந்தக் காமக் கம்பரசத்தைச் சுவைத்துத் தான் எப்படியும் இராமாயணத்தைக் காப்பாற்றித் தீரவேண்டும் என்று நிற்கிறார்கள் சில தொந்தி சரிந்த கலாரசிகர்கள்.
அயோத்தி நாட்டு மதுகை மைந்தர்கள், மது மைந்தர்களை விடக் கேவலமான மனப்பான்மையினராக இருந்தது பற்றிக் கம்பரசம் ’ என்பது கேவலம் காமரசமாக இருப்பதை எடுத்துக்காட்டினேன். ஒரு காலத்திலே சோமரசம் குடித்து கூத்தாடிக் கிடந்த ஆரியருக்கு ஆதிக்கம் வந்ததன் காரணம், இவ்விதமான மனப்பான்மை கொண்ட புலவர்களின் துணை கொண்டு, தமிழரின் நெஞ்சிலே ஆதி நாள் ஆரியர் நஞ்சு புகுத்தியது. அதன் விளைவுதான் இந்நாள் ஆரியரின் ஆதிக்கம் ஆணிவேருடன் தழைத்திருப்பது. இந்த ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால் கம்பரசத்தின் சுவையிலே சொக்கும் சல்லாபிகளாக நல்லவர்கள் இருத்தலாகாது. தித்திப்பான பண்டத்திலே திங்கான போதையை வைத்துக் கொடுப்பதுபோல், கலை காவியம் என்ற இனிப்புடன் சேர்த்து ஆரியம் தரப்பட்டிருக்கிறது. நடிப்புக் கலையிலே நாலாவது இடம் பெறமுடியாத நங்கை, நயணத்தின் நடமாட்டத்தாலும் (கண்வெட்டு) இன்சொல் பேசி இடையாட்டுவதாலும், அரைநிர்வாணக் காட்சிகளாலும் நட்சத்திரங்களாவதைப் பார்க்கிறோம். டி கண்டிக்கிறோம். பத்திரிகைகளும் கண்டிக்கின்றன. ஆனால் கம்பனின் கலையிலே தேங்கிக் கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்க மறுக்கிறோம். ஏன்?
பணி நீர் குளித்துப் பட்டாடை உடத்தி- பரிமளகந்தம் பூசிபங்சனை ஏகி. பாசமூட்டும் விழிகளும்- சிலம்பு கொஞ்சும் பாதமும்பவளச் செவ்வாயும். பளிங்கு போன்ற உடலும்- பவள நிற மேனியும்பதைப்புறு காதலும் உடைய பாவையர் பக்கத்திலிருந்து, அன்பா! என்ன வேண்டும் என்று கேட்டு பக்கத்திலிருந்து ஆலவட்டம் வீசியும். கொஞ்சு மொழி பேசிப் பக்கத்திலே பஞ்சனையில் படுத்து--!!!!
இந்தரசம் எதிர்ப்பாராமல், கேட்காமல் கிடைத்தால் வலிய வந்து கிடைத்தால் எப்படி இருக்கும்?
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி எழுந்து வாயேண்டி இரவு மணிபத்தாகுது என்று அழைத்தாலும், இருமலும் காய்ச்சலும் இழுத்து வதைக்குதே என்று ஈனக்குரலில் பேசிடும் இன்பம் கொல்லி களிடம் மாட்டுப்பட்டுக் கிடக்கிறோம். கண்டதும் களி கொண்டு காதல் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் ஆரணங்குகள் (பெண்கள்) உள்ள அந்த இடம் எங்கே இருக்கிறது என்று தோழர்கள் கேட்கத் துடிப்பர். அவர்கள் வாழுமிடம் எனக்குத் தெரியும் ஆனால் நான் சொன்னால் அவர்கள் கேளார். அந்தக் கோலாகலக் கம்பெனியின் மனெஜிங் டைரக்டர் சாதாரணப் பேர்வழியல்ல. நாலு வேதம் கற்றுணர்ந்த பரத்துவாச மாமுனிவர்,
போகம் வழங்கும் பூவையருக்கு யோகம் செய்யும் முனிவரா ஏஜண்டு? காமக்குரோதிகளை அடக்கும் ரிஷிசிரேட்டர் (முனிவர்) காமக் கூத்துக் கழகத்தின் நிர்வாகியா? ஓமத்தியை முட்டிச் சாமவேதம் பாடிடும் சற்குனர், காமத்தியை முட்டிச் சரசகிதம் பாடிடும் மடந்தையர் மன்ற த்திற்குத் தலைவரா? நம்பமுடியாது என்பீர்கள். தோழர்களே நம்புங்கள். பரத்துவாசர் அழைத்தார் , அவர்கள் சலங்கை கொஞ்ச ஓடி வந்தனர். அவர் பணித்தார் ( கட்டளையிட்டார்) முனிவரின் விருந்தினருக்கு அந்தச்

33 சுந்தரிகள் மகிழ்வூட்டினர். அதுவும் பர்னசாலையில் Soj6ð6ŭo, (aö difiy D Lib) சாதாரண மாளிகையில் அல்ல, சந்திர மண்டலம் போன்ற மாளிகையில். சந்திர மண்டலம் மட்டும் என்ன வெறும் சுந்தரம் அழகு) நிறைந்ததாக மட்டுமா இருக்கும்? சந்திரன் என்ன சாதாரனப் பேர்வழியா? (დნ(b. பத்தினியைக் கூடிய குணாளன். அவனுடைய மண்டலம் போன்று காமம் ஒழுகும் இடம் அந்தச் சுந்தரிகளின் மாளிகைகள். இன்னும் ஒன்று கேண்மின். நீ மந்திரியா? அப்படியானால் மஞ்சத்துக்கு வா! மந்திரியின் தேரோட்டியா? சரி அப்படியானால் வெளியே போய்ப்படு! நீ யார் சேனாதி
பதியா? போர்க்கோலத்தைக் களைந்துவிட்டு ful 60 is கிருகம் (படுக்கையறை) வாரும்! நீ சேனாதிபதியின் சேவகனா? தெருத்திண்ணையில் போய்ப்படு. என்று அந்த மாதர்
தக்கோருக்குத் தயை காட்டி மற்றோரை வாட்டவில்லை. பேதமில்லாமல் காதலை எல்லோருக்கும் அள்ளி வழங்கம் கருங்குழலிகள் எல்லோரும் કિો 61 [[i][0]; இருப்பதல்லால் வேறொன்றும் அறியாப் பாவையர்கள் அவர்கள். ஆதலால், எவரையும் விடவில்லை, எல்லேர்ருக்கும் dFfl என்று சம்மதித்தனர்.
இனியும் பொறுக்கமாட்டோம் இந்தச் சம்பவம் நடந்தது எங்கே? உனக்கு எப்படித் தெரியும். உடனே கூறிவிடு என்று கேட்கவேண்டாம். தோழர்களே! கூறுகின்றேன். அந்த விடுதி இருக்குமிடம் சுவர்க்கலோகம், அதனை அனுபவித்தவர்கள் அயோத்தியின் மதுகை மைந்தர்கள். நடத்தி வைத்தவர் பரத்துவாச முனிவர். இதை நான் தெரிந்து கொண்டது கம்பனின் கதையினால் தோழாகளே!
கல்கத்தாவில் சில வீதிகளில் விபச்சாரிகள் தங்க, சில அதிகாரிகள் வீட்டு வசதி ஏற்பாடுகள் செய்து தந்து பட்டாளத்தார் விபச்சார வசதி பெற ஏற்பாடுகள் செய்து தந்தனர் என்று, ஒரு புகார் வெளி வந்தது. பத்திரிகைகள் சீறின. பாதிரிமார் பதைத்தனர். போகத்தைப் பணத்துக்குப் பெறும் பேர்வழிகள் பொதுமகளிருடன் தொடர்பு கொள்ள இடமளிப்பது குற்றமென்று குடைந்த குணவான்கள் எவரும், இந்த விபச்சார விடுதியை பரத்துவாசர் யாரும் கேட்காமலே அமைத்துத் தந்தார் என்பதற்காக, அவரைக் கண்டிக்க மாட்டார்கள். நான் கட்டுக் கதை எதையும் கூறவில்லை. கடவுள் திரு அவதாரக் கதையாம் கம்பராமாயணத்தைக் கூறுகிறேன். கம்பன் எழுதியது. சாதாரணப் பேர்வழி எழுதிய கதையல்ல. சாட்சாத் கம்பராமாயணத்திலே இருக்கிறது இந்த 0 56)flo9urib (2 60i60)D6)f_uñ-16oll:56)fl_uilib)
பரதன், பிரதானியர், படையினர் ஆகியோர் இராமனைக் காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரச் சென்றபோது, வழியிலே பரத்துவாச டுனிவரின் அச்சிரமத்தைக் கண்டனர். முனிவரைத் தொழதனர். பரதனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் விரந்தளிக்க எண்ணினார் ரிஷி. காட்டிலே பர்ணசாலையிலே விருந்தளிக்க வேண்டுமானால், மானிறை ச்சியும், பசுக்கன்றின் இறைச்ச்யும், மதுவும் தேனும் தானே

Page 19
34 கிடைக்கும். எனவே, முனிவர் ஒமத்தியை முட்டினார். சுவாக்கலோகமே இங்கே வா என்று கட்டளையிட்டார். சுவாக்கம் அந்தக் காட்டுக்கு வந்தது. அப்படி வந்த சுவர்க்கலோகத்திலே விருந்துக்குக் குறைவா? ஆனந்தமான அறுசுவை உணவு கிடைத்தது. அத்துடன் நிறுத்தியிருக்கலாம் கவி, ஆனால் கம்பரா நிறுத்துவார். இழவு வீடடு வர்ணனை யிலும் காமப்பொழிவில் வல்லவரல்லவோ கம்பர். ஆகவே, காட்டிலே வந்த சுவர்க்கத்திலே, பரதனுக்கும் வந்தவர்களுக்கும் சோடச உபசாரம் (உடலின்ப உபசாரம்) செய்தாராம் முனிவர். அதுவும் போதாது என்று, அந்த ஆடவரை மங்கையருடன் படுக்கச்செய்து, அவர்களுடன் தானும் படுத்துறங்கினார் பரத்துவாசர். என்று கம்பர் சொல்கிறார். நான் சொல்வதை நம்ப மறுக்கும் நண்பர்கள், கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், திருவடிசூட்டுப் படலம், 6,7 வது பாடல்களைப் படியுங்கள். காமரசத்தைக் கம்பர் எவஇவளவு கருத்தோடு-கணிவோடு பொழிகிறார் எனபதற்கு இந்தப் பாடலைப் படியுங்கள்.
அஞ்சடுத்த வமளி யலந்தகப் பஞ்சடுத்த பல்லவம் பரிபுர நஞ்சடுதஇத நயணியர் நஷ்வியிற் துஞ்சவதஇதனை மைந்தரும் துஞ்சினார். w முதலிலே படுக்கையின் சிறப்பு-பின் பாவையரின் வருணனை, பlன் ஆட்வரும் பெண்டிரும் படுத்துறங்கும் காட்சி. நல்லவேளை அத்துோடு விட்டாரே கம்பர். இனிப் பதவுரையைப் பாருங்கள்.
அஞ்சு அடுத்த அமளி-இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயில்துவி, அன்னத்துTவி என்ற ஐந்து பொருட்களாலான படுக்கை மெத்தையிலே, அலந்தகம் பஞ்சு அடுத்த-செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப் பெற்ற(பூசப்பட்ட) பரிபுரம் பல்லவம்=சிலம்பணிந்த தளிர் போன்ற பாதங்களையும், நஞ்சடுத்த நயணியர்= (காமநோயை ஊட்டுதலால்) விசம் போன்ற விழிகளையும் உடைய மகளிர், நவ்வியிற் துஞ்ச=பெண்மான் களைப் போல் அருகிற் படுத்துறங்க, அத்தனை மைந்தரும் துஞ்சினார்.
இது என் சொந்தச் சரக்கல்ல, திருவடி சூட்டுப்படலம் 11 வது செய்யுள் இது.
அத்தனை மைந்தரும் என்றதைக் கவி 12 வது பாடலில், வேந்தராதி சிவிகையின் வீங்குதோள் மாந்தர் காறும்-அரசர் தொடங்கி சிவிகை துக்குகின்ற வேலையாட்கள் வரை அந்தத் தேவமாதர் படுக்கை இன்பம் அளித்தனர். இந்த ஆரிங்த் திருத்தொண்டு புரிய அவர்கனை அழைத்தவர் பரத்துவாசர்.
இந்த உலகத்திலே Goti 6:asultò செய்தவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள் என்று கூறுகின்றனர். அப்படிச் சொர்க்கம் புகுந்து
ஈழத்தமிழா! தமிழீழவிடுதலைப் போராட்டம் என்ற பெயரோடு, போராட்ட இயக்கம் வைத்துக்கொண்டு வயிற்றுக்காய் வாழ்கின்ற ஈழத்தமிழா! தமிழ்க் கன்னியரைக் கடித்துக் குதறி சுவைத்துக் கொல்லும், சிங்கள ஒநாய்களுடன் சேர்ந்து தமிழனுக்கெதிராய் திரிகிறாயே! ஒரு நாள் உன்தங்கைக்கும் உன்மகளுக்கும் இப்படித்தான் சாவு வரும் தெரிந்துகொள்!

35 தேவமாதர் ஆனவர்களின் திருத்தொண்டு, திரும்பப் பூலோகத்துக்கு வந்து விலைகேளா விபச்சார விடுதி நடாத்துவது தானா? ஒரு முனிவரின் விருந்து வைபவம் இப்படித் தானா இருக்கவேண்டும். இராமனின் அவதியைப் போக்கச் சென்ற படை, வழியிலே காமவேட்டை ஆடுவதா? வீரருக்கு இது அழகா? இந்தக் கடவுளின் திருஅவதாரக் கதையைப் பாடி தமிழினம் தழைக்க முடியுமா? எண்ணிப்பாருங்கள் தோழர்களே!
-தொடரும்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சிலர் கூறுவது, தங்கள் ஏமாற்றங்களை தங்களுக்குத் தாங்களே மறைப்பதற்காக மாமன்மகளை மணந்த பழைய நாட்களில் சொர்க்கம் இல்லாமலே திருமணங்கள் நடந்தன. காற்சட்டை மாப்பிள்ளை தேடிய காலம் வநதபோது, சொர்க்கம் உதவிசெய்யாததால் கண்ணியராகவே வாழ்ந்து முடிந்தவர்கள் ஏராளம். இப்போது அகதி வாழ்விலும் அதே நிலை. தமிழா! சொர்க்கம் என்கிற சோதாக்களின் கதையை விட்டு விட்டு மனிதப் பண்புக்குள் மனத்துணையைத் தேடு-வாழ்வாய். விதியின் பெயரால் தேடாதே???????
abto6)lf
1060/ID/HjáB6)LýL/6/w/7 இனிய இளவலர்களே!
சிங்களப் பேரினவாத வெறியாட்டத்தால் தமிழிழத் தமழர் உலகெங்கும் ஓடிப்பரவி ஏதிலிகளாuப் வாழ்கிறார்கள். வாழ்ந்துவிட வேண்டிய குறுகிய வாணாட்களில், அதிக நாட்களைக் கனவுகளாலேயே வாழ்ந்துவிட வேண்டிய கொடுமை அவர்களில் பலருக்கு இருக்கிறதென்ற உணர்மை கமலத்தின் எண்ணத்தை உறுத்துவதால், அன்புணர்வில் பணியாற்ற "கமலம் மணமங்கலப்பணி" முன்வந்துள்ளது.
சகோதர, சகோதரிகளே! உங்களுக்குத் திருமணமாகவில்லையா? கமலத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடித்தர, எந்தக் கூலியும் பெறாமல் தொண்டாற்ற வருகின்றது கமலம். முகவரியிட்டு முத்திரை ஒட்டிய மடலுறை(தபாலுறை)யுடன் தொடர்பு கொள்க.
சமுக ஏற்றத்தாழ்வுகளையும்-சிதனக் கொடுக்கல் வாங்கல்களையும் விரும்பாதவர்கட்கு ஆர்வமுடன் இப்பணி முன்னின்று பணியாற்றும் (சகல தொடர்புகளும் பிறரறியாமல் பாதுகாக்கப்படும்)
தொடர்புகளுக்கு KAMALAM MONAMAN KAAM ZUR FRIEDRIGHSBURG-10, 48268-GREVEN-GERMANY

Page 20
36
அறிவினி
கம்பியுட்டரை உலகம்பூராவும் தமிழில் கணனி என்று குறிப்பிடுகிறார்களே இத சரியா? கணி என்றால், கணக்கிடு என்னும் ஏவல் வினை. கணக்கு என்றால் முறைப்படுத்தி நெறிப்படுத்தப்பட்டுள்ள அளவீடுகள். கணிதம் என்றால் எண்ணல், எடத்தல், முகத்தல், அளத்தல் சம்பந்தமான அளவீட்டுக்கலை. கணிகன், காலத்தைக் கணக்கிடுபவன், சோதிடன்.கணித்தல், அளவிடுதல். கன-கணி என்ற அடிப்படையில் கம்பியுட்டரைக் கணனி என்பது பொருந்துமா?
உண்மையில் கணக்கிடுவது கணனி தான். அது {56òg586òịi,ị0ĩ-CALCULATOR - 995 d66601&(95 LDL (8ưô செய்யும், இதற்கு கணனி சரியான பெயர்.
2கிம்பியட்டர் கணக்கும் செய்யும், கடிதமும் எழுதும் படமும் கீறும், என்னென்ன சொல்லிக்கொடுத்தோம்ோ அதை ஞாபகம் வைத்திருந்து சொல்லும். கேட்கும் கேள்வி பிழை என்றாலும் சொல்லும், எந்த அளவுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு எல்லாம் செய்யும், சொல்லும். இதைக் கணனி எனலாமா? தவறிலும் தவறு. வள்ளுவன் கூறுகிறான்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
’ கற்றனைத் துாறும் அறிவு- என்று. ஆகவே, அறிவு என்பது, மேலும் மேலும் கற்கக் கற்க சேரும் என்பது தெரிகிறது. எனவே,அறிவென்பது கொடுக்கக் கொண்டு கொண்டது விடாமை,கீற்றுக் கொடுக்கப்பட்ட கல்வியை மனத்திருத்தி தேவையானபொழுதில் அவ்வறிவைப் பயன்படுத்துவது அறிவுச்செயல். எனவே,2நீாம் எவ்வளவைக் கற்றுக் கொடுக்கிறோமோ, அவ்விளவைத் தன்னுள் ஞாபகத்தில் வைத்திருந்து, அவ்வறிவை தேவையானவிடத்து விரைந்து செயல்படுத்துகின்ற அறிவுடையதாகக் கம்பியூட்டர் இருப்பதால், அறிவு எனப் பெயர் கொடுத்து, சிறந்தனவற்றை தாய்மை எனப்போற்றும் மிழ் மரபுப்படி, பெண்பாற்படுத்தி, அறிவினி Joy ப்பெயர் மிகப்பொருந்தக்கூடியது எனக் கமலம் கருதுகிறது,
1994 ல் என் நீர்ல் ஒன்றில் இச்சொல்லைப் பயன் படுத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்புத்தமிழ் நெஞ்சங்கள் இதை எண்ணிப் பார்த்து பயன்படுத்த வேண்டுகிறேன்

இது உதவியல்ல ஒரு கடமை!
எண்ணருமைத் தமிழண்பா!
எழத்தாளர் உலகம் என்று ஒன்று உண்டு, இது
உலகமக்களின் கருத்துக்களை வளைக்கவல்ல கட்டம். 62pinstalina 62d IGGOLI60L ஆயிரம் வாள்களைக் கண்டஞ்சேண்., ஒரு பேனாவைக் கண்டு அஞ்சுகிறேன் என்று. இத்தகைய எழுத்தாளர் கட்டமொன்று, தாமிழகத்திலும் சரி, ஈழததிலும் சரி, குமுகாயத்திற்கு வேண்டியதை எழுதத் தெரிந்தவனை எழுதவிடாமலும், எங்கெங்கே தொட்டால் தமிழன் ஏமாந்து போவான் என்று தேடி எழுதுகிறதுகளும், எழுத்துலகைக் கைப்பற்றியதால், நல்ல பல எழுத்துக்கள் வெளிவருவதில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழினத்தை எழுச்சி கொள்ளென எழுதப்பட்ட, சரித்திரக் கதைகள் நோக்கத்தில் பெரும் சாதனை படைத்த போதிலும், தமிழீழத்தை மையமாக்கி கொண்டு எந்தவொரு வரலாற்று நாவலும் படைககப்படவில்லை. இக்குறையைப் போக்க எழுந்தது தான் நாமார்க்கும் குடியல்லோம்" என்ற அழலாடியின் சரித்திரத் தொடர்கதை. தமிழீழத்தை மையமாகக் கொண்டு, வரலாற்று அடிச்சுவடு களின்படி, ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட உண்மை விடுதலைப் புரட்சி வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
இசைவிழாக் கொண்டாடும் பத்திரிகை ஒன்று முன்னர் இதைத் தொடராக வெளியிட்டது.பின்னர் அது தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு விட்டதால் நாவல் இடையில் நின்று விட்டது. எந்த வெளியீட்டாளர் விரும்பினும் இந்த நாவல் இலவயமாக வழங்கப்படும். காலத்தின் தேவையை ஒட்டிய நாவல் இது, தமிழார்வலர்கள் விரும்பின் அன்பளிக்கப்படும். கமலத்துடன் தொடர்பு கொள்க!
தமிழ் எழதத் தொந்தவன் எல்லாம். தன்னைத்தானே எழுத்தாளன் கவிஞன் x என்று சொல்லிக்கொண்டு, மடற்றாள் அச்சிட்டு, அதில் மடலெழுதிக்2 2கொண்டிருக்கிறான் இந்த மானங் விக்ட்ட எழத்தாளர்களைத் தடுத்து நிறத்தி, 2தமிழைக் காப்பாற்ற, நல்ல தமிழ் எழுத்தாளர்கள் முனையக்கூடாதா????
::::ಜ್ಜೈ:žಿ ಸಜ್ಜೈ

Page 21
霍
勘
அன்புத் தமிழீழ உலகத தமிழின
P தாம் வாழத்தமிழழிக் > ஆரியத்தின் அடிதடவ > தமிழிருக்கப் பிறமொ
> தமிழர் பன்னாட்டைத் ஆபாசக் காவியங்கை
> எழுந்தமானத்தில் எழு எழுத்தாளன் என் தமிழால் அடித்துத்திருத்த
米öL0 கதிரவனின் வரவால் கமலம் - வண்டினங்க மங்கையர்கள் குழல்சூடி தமிழின் பகை கண்டால்தமிழறியாத் தமிழனைக் க கனன்று எரிக்க தீயில் ம6 கமலம் ஒரு பொ( தொகுப்பு நூலான முத்திங்கள்
கமலத்தின் 65T ருத்துடையோரின் எழுத்துக்கள் தொடர்பு
KAM
ZUR FRIEDR
48268-G
GER
தமிழ் எங்கள் தமிழீழம் எங்கள்

மக்களே
(BLOI
கும் தமிழ் விரோதிகளை, பும் அடிமைத் தமிழர்களை, ழிக்கு புகழ்பாடும், தரங்கெட்ட தமிழர்களை, தாழ்த்தி நிற்கும், ஆரிய ளப் போற்றி நிற்கும்
தமிழ்ப்பேதைகளை, முதுகின்ற, நானும் ாகின்ற தமிழ்ப்போலிகளை, தி நேர்ப்படுத்த மலர்கிறது லம்* விடியல் கண்டு மலரும் ள் மதுவாடிக் களியாடமகிழாட மலரும் மலரல்ல
கண்டால்--- லரும் கமலம். முதுபோக்கு இதழல்ல. ஆய்வுத்
ஏடு.
ாத்தடிப்படையில் சீர்திருத்தக்
வரவேற்கப்படும்
புகளுக்கு ALAM
CHSBURG-10 GREVEN MANY
உயிருக்கு நேர்
வாழ்வுக்கு வேர்
s