கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் சரித்திரம் (1964)

Page 1
|활관.|- | No糯| )
|- !---- |■ No· |--|-- |-E||- . .| _-: |-闇 )| |- |-|-|-|- | ·-|- │ ├─ -. |-. ||||
 

| ||

Page 2


Page 3
二一ー =11 أك
/*
. =
副 ---
*?"'."
F:
- +
- -
("_" =++"۔ 予リ。
'' -| حيته .
... "
. . . - " " ," أع
t ট্রা",
...
་་_ *
.
* エ
... .
... http www.thamizham.thet ' : 'ffset it ... sooks (TAMill) - 1 C76 /r
வாள்ளாச்சி நசன்

Vリエ。 தமிழர் சரித்திரம்
UEm ான்காம் பதிப்பு)
ஆசிரியர் :
திரு. ந. சி. கந்தையா பிள்ளை.
சிேடைக்குமிடம்: ஆசிரியர் நூற் பதிப் புக் கழகம் பவழக்காரத் தெரு : சென்னே-1. உரிமை ஆசிரியருக்கே) 1964 வி:ே ரூ. 3

Page 4
முதலாம் பதிப்பு: 1939 இரண்டாம் பதிப்பு: 1945 மூன்ரும் பதிப்பு : 950 நான்காம் பதிப்பு: 1964
The Progressive Printers, Madras-l.

K. SUBRAMANIA PILLA, M.A., M.L., 16, RANGANATHA STREET,
ADWCATE T. N., MADRAS. Tagore Professor of Lauw (1920)
(Professor of Tamil, Dated, 16-5-40
ANNAMALAI UNIVERSITY)
யாழ்ப்பாணத்து கவாலியூர்ப் பெரும் புலவராகிய திருவாளர் ந. சி. கந்தையா பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழர் சரித்திரம்" என்னும் நூலானது மக்கள் தோற்றத்தைப் பற்றிய தொன்னூல் கள் பலவற்றின் ஆராய்ச்சிப் பயணுகவும் எகுப்தியர், சுமேரியர், பழைய சிந்து நாட்டினர் முதலிய பண்டை நாகரிக மக்களின் வரலாற்றினைப் பண்டைத் தமிழர் வரலாற்றிைேடு ஒப்பிட்டு ஆய்ந்ததின் பயனுகவும் அமைந்துள்ளது கண்டு பெருமகிழ் வடைந்தேன். இந்நூல் எளிய தமிழ் கடையில் தக்க முறையில் எழுதப்பட்டுள்ளது. ஐவகை கில மக்கள், நால்வகை மரபினர், சங்க நூற்றெய்வங்கள், பண்டைத் தொழில் வகைகள், தமிழர் ஆரியர் கலப்பு என்பவற்றைப் பற்றிய அரிய கருத்துக்கள் கற்பாருக்குப் புத்தறிவு பயப்பன. தமிழுலகம் இவ்வாசிரி யருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
வே. வெங்கடராஜ"லு ரெட்டியார், மயிலை, Junior Lecturer in Tamil, yo
University of Madras. 2-12--”40
யாழ்ப்பாணத்து நவாலியூர், திரு. 5. சி. கங்தையா பிள்ளை யவர்களைத் தமிழறிஞர்கள் நன்கு அறிவார்கள். பிள்ளையவர்கள் * தமிழகம்’ என்னும் ஆராய்ச்சி நூலை எழுதித் தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றிருக்கின்றர்கள் ; அன்றியும், பழைய தமிழ் நூல்கள் சிலவற்றை உரை நடையில் எழுதியிருக் கின்றர்கள்.
திரு. கந்தையா பிள்ளையவர்கள் இப்போது எழுதியிருக் கின்ற * தமிழர் சரித்திரம்’ என்னும் நூல், சிறந்த ஆராய்ச்சியை உடையது. ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிஞர் பலர் எழுதி யுள்ள பற்பல நூல்கள் முதலியவற்றிலிருந்தும் தமிழ் நூல்களி விருந்தும் தக்க மேற்கோள்களைக் காட்டித் தமது கொள்கையினே நிறுவியிருப்பது பாராட்டத்தக்கது. தொல்காப்பியத்தில் சில சூத்திரங்கள் இடைச் செருகலா யுள்ளன என்னுங் கடற்று இன்னும் ஆராய்ந்து உண்மை காண்டம்பாலது.
* தமிழர் சரித்திரம் ’ என்னும் இந்நூல் தமிழ் மக்கள் அனை வரும் மேற்கொள்ளத் தக்கதுவே யாகும். இதனை எழுதிய திரு. கங்தையா பிள்ளை யவர்கட்குத் தமிழுலகம் நன்றி செலுத்துங் கடமைப்பாடுடையது.

Page 5
நான்காம் பதிப்பின் முன்னுரை
இந்நூலின் முதற் பதிப்பு 1939-ல் வெளி வந்தது. அதன் பின் பல ஆாாய்ச்சி நூல்களும் ஆராயச்சிக் கட்டுரைகளும் வெளி வBதுள்ளன. இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் ஆராய்ச்சியாள ரால் வெளியிடப்பட்ட நூல்களிற் பல வற்றைப் படிக்கும் வாய்ப்புக்கிட்ட வில்லை. இந் நூல் எழுதப்படு முன்னும் பின்னும் வெளிவந்த ஆங்கில நூல்கள் பல வற்றினின்றும், இங் நூலிற் கடறப்படும் கருத்துக்களுக்கு ஆதாரமாகவுள்ள மேற். கோள்களைத் திரட்டி வெவ்வேறு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தி இறுதியில் பின் சேர்ப்பாகத் தந்துள்ளோம் ; சில மேற்கோள் 5åT நூலகத்தே அடிக்குறிப்புக்களாகச் சேர்த்து முள்ளோம். இந்நூலிற் கடறப்படும் கருத்துக்களே இன்று ஆராய்ச்சி அறிஞரால் பெரும்பாலும் கொள்ளப்படுகின்றன என்பது பின் சேர்ப்பாகவுள்ள மேற்கோள்களால் எளிதிற் புலகுைம்.
யாழ்ப்பாணம்
30 - 5 - 1964. ந. சி. க.
முதலாம் பதிப்பின் முன்னுரை
தமிழர் பழஞ் சரித்திரத்தை ஆரம்பத்திலிருந்து கறும் தமிழ் நூல்கள் இல்லை. பழந்தமிழ் மக்களைக் குறித்தும், இடைக் காலத்தில் வந்து அவர்களோடு கலப்புற்ற ஆரியரைப் பற்றியும் தமிழ் மாணவரும் பிறரும் தெளிவாயறியுமாறு இந் நூல் எழுதப் படலாயிற்று. தமிழரின் சிந்து நதிப் பள்ளத்தாக்கின் க்ாகரிகம் முதல் (கி. மு. 3500) கிறித்துவுக்குப் பின் சில நூற்ருண்டு களுக்குப் பிற்பட்ட காலம் வரையுள்ள நாகரிகம், மொழி உற்பத்தி, வாழ்க்கை முறை, சமயம் ஆகியவற்றை விளக்கமாக இந்நூல் கூறுகின்றது.
இவ்வுலகம் முழுமையிலும் வாழ்ந்த பழைய நாகரிக சாதியாருள் தமிழ்ச் சாதியாரே தொன்மையுடையவர்களென் பதும், பிறமொழிகளும் சமயங்களும் தோன்றுவதன் முன் அவர்களுடைய தமிழ் மொழியும் சிவமதமும், ஞால முழுமையும் பரவியிருந்தன வென்பதும் இந்நூலைக் கற்குங் தோறும் உள்ளத் கில் உறுதிப்படுவனவாகும்.
ஐயுறவுக்கு ஏதுவான பொருள்களைத் தக்க மேற்கோள்கள் காட்டி வலியுறுத்தி யிருக்கின்ருேம். தமிழ் மக்கள் தம் முன்ஞேரின் வரலாற்றை எளிதிற் கற்றறிய வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் இந்நூல் எழுதப் படலாயிற்று.
15வாலியூர் தமிழ் நிலையம் ந. சி. க.
5 - 3 - 1939.

FOREWORD
BY (LATE) NALLUR, SWAMI GNANAPRAKASAR
(Author of Etymological and Comparative Lexicon of
the Tamil language; President: Jaffna Historical Society; Vice President: Jaffna Oriental Studies Society; Member Royal Asiatie Society, C. B.)
No history of the Tamil people, worth the name, has been so far written in their own language. Only sporadic attempts are made from time to time, to put together anything like a connected narrative of the origin, progress, culture, &c. of the Tamil race, which, nevertheless boasts of one of the oldest civilizations in the world. There are, indeed, many scholarly views on the Tamils and their history expressed by a number of writers in English. But they are not available to readers who know Tamil only. To all such, Mr. N. S. Kandiah Pillai has done a great service in this work, by bringing together views and conclusions on this subject scattered in various English writings, and adding to them a vast quantity of historical or quasi-historical material from the ancient Tamil classics known as Sangam Works.
Although a small volume intended for the ordinary reader, it is a multum in parvo presenting a good summary of all that is known about the Tamils at the present moment. Mr. Kandiah Pillai is a serious

Page 6
i'w
student of ancient history, and this is not the first book that has come out from his fertile pen. He is not afraid to depart from traditional beliefs where critical research has proved them false. His Tamil is simple and easy, but forceful. It makes a striking contrast with the highly involved bombastic style of a certain type of Tamil writers.
I should like to see this work in the hands of every Tamil teacher, who is sure to derive from it a wealth of information on things he ought to know. Many a hard passage in the classics will be easily
explained by a knowledge of the customs and habits of
ancient Tamil land. Another excellent idea would be, I think, to introduce this work into Tamil Training schools so as to give the students an early taste for making researches in the history for their own land. A great drawback among students coming out from Tamil schools is the want of a spirit of research. Works of this kind should be encouraged more and more, if one wishes to turn out young men with a spirit of enquiry and zeal for further study.

10.
15.
6.
7.
8.
19. 20.
21.
22.
23.
பொருளடக்கம்
1. பழமை
மனிதனின் தொன்மை
தமிழர் உற்பத்தி - a
மத்திய ஆசிய அல்லது சித்திய உற்பத்தி
மங்கோலிய உற்பத்தி சுமேரிய உற்பத்தி O. P. G.
இந்து ஆப்பிரிக்க அஸ்திரேலிய உற்பத்தி மத்தியதரை உற்பத்தி
பி. தி. சீனிவாச ஐயங்காரின் கொள்கை.
இலங்கையுற்பத்தி சிந்து வெளி காகரிகம் சுமேரியரும் தமிழரும் வரலாற்றுக்கு முக்திய தென்னிந்திய
சமாதிகள் இந்திய மொழி தமிழோடு உறவுடைய பிறநாட்டு
மொழிகள்
தமிழரின் இந்திய உற்பத்தி ஆரியரும் தமிழரும் பாரதம்
இராமாயணம்
2. மக்கள்
ஐவகை நிலம் குறிஞ்சி நில மக்கள் குறிஞ்சி நிலத் தோற்றம் முல்லை நில மக்கள் முல்லை நிலத் தோற்றம்
க் l፴5
2
3
25
27
29
31
33
34
35
38
40
46
47
53

Page 7
24.
25.
26.
27.
28.
29. 30. 31. 32.
33.
34。
35. 36. 37.
38.
39.
40.
41.
42.
43.
44。
45.
46.
47. 48.
49. 50. 51.
மருத நில மக்கள்
மருத கிலத்திலுள்ள பாணர் குடியிருப்பு .
நெய்தல் நில மக்கள்
பாலை நில மக்கள்
தொழில் பற்றிய சாதிகள்
அந்தணர்
அரசர்
அரசனது கோயில்
பாசறை
வணிகர்
வேளாளர்
மேலோர்
கீழோர்
அந்தணர், பார்ப்பார் என்போர்
தமிழ் மக்களே
மெகஸ்தீனும் இந்தியாவும்
இந்திய மக்களின் பழக்க வழக்கம்
அரசாங்க அமைப்பு
தத்துவ ஞானிகள்
பாடலிபுத்திரா (பற்ணு)
3. கடவுட்கொள்கை
திருமால்
முருகன்
வருணன்
வேந்தன் கொற்றவை நாற்பெருங் கடவுளர் உயிர்ப்பலி
வேதம்
தமிழ் மதம்
54
59
60
65
70
72
77
82
84
87
89
91
92
94
97
99
O2
106
107
110
112
113
113
14
117
12
122

52. 53.
54.
55.
56。
- 7رع
58.
59.
- 60. 61.
62.
6、。
64。
65.
66.
67. 68.
69.
7 O.
71.
72.
73.
74.
75.
76.
viii
4. மொழி எழுத்து
தமிழ் நூல்கள்
பாடல்களின் தொடக்கம் தமிழ்ச்சங்கம் சங்க நூல்கள் பத்துப் பாட்டு எட்டுத் தொகை அகத்தியர் தொல்காப்பியம் சிலப்பதிகார காலம்
5. தமிழர் நாகரிகச் சிறப்பு
வாணிகம்
Փ-քho]
கைத்தொழில்
சிற்பம்
ஓவியம்
வானுராய்ச்சி
மருந்து
ாககர்
கோட்டை
முடிவுரை
6. தமிழர் ஆரியர் கலப்பு
சில குறிப்புக்கள்
Notes on Sivagamas
Appendix-Ancient Geography
Mediterranean Race Sinhalese Religion
Bibliography
Magazines etc.
25
129. 31
133
.. " : *18Ꮾ,
137
33
139 141
47
5.
6
63
166
167
167
170
171
72
75
18O
231
233
25
289
30)
308
32

Page 8
பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம் 3 32 ead lead
2. 30 COnSOment COinSOnlant
76 27 தீயுட்டி தீயூட்டி
16 24 W.S. U. S.
136 31 தமிழச் காலத்தில் தமிழ்ச்சங்க
காலத்தில்
162 30 கிளவரை கிளர வரை
84 27 hisory history
217 27 Fന്ദ്രൺ F(ಗ್ರ6ಠT
218 23 Purana puranas
234 2 Gondwana name gondwana
248 22 meshered meshed
34 mistery mystery

தமிழர் சரித்திரம்
-- : O : - -
1. பழமை
மனிதனின் தொன்மை
இக் கிலவுலகில் மனிதன் இலட்சக்கணக்கான ஆண்டு களாக வாழ்க் து வருகின்றன். அவன் காலங்தோறும் வாழ்க் கையில் திருத்த முற்றுப் பலவகை நாகரிகங்களுக் கூடாக வந்திருக்கிருன், அவனது முற்பருவத்து வாழ்க்கை முறைகளே அறிந்து கொள்ளுதற்குரிய ஆதாரங்கள் மிகச் சிலவே கிடைத்துள்ளன. மனிதன் கற்கால நாகரிகத்தில் இருந்த காலத்துப் பயன்படுத்திய கல்லாயுதங்கள், உலகின் எல்லாப் பாகங்களிலும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றையும், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சமாதிக்குழிகளிற் கிடைத்த பழம் பொருள்களேயும் கொண்டு மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்தது முதல் நாகரிகத்தில் படிப்படியே வளர்ச்சியடைந்து திருத்தமடைக்தது வரையிலுள்ள வரலாறுகளை ஆராய்ச்சியாளர் ஊகித் தெழுதியிருக்கின்றனர்.
சாமுவேல் லயங்’ என்னும் ஆசிரியர், * மனிதனின் தொன்மை ’ என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு:
“Recent discoveries have established the fact that the years of man’s career must be estimated in hundreds of thousands and probably even more than million. --The (Origin of Civilization-Prof. Elliot Smith.
* Samuel Liang-Antiquity of Mam.
1-س--gF۰ى . وق

Page 9
2 தமிழர் சரித்திரம்
* மனிதன் இம்மண்ணுலகில் எல்லையில்லாத காலம் முதல் வாழ்ந்து வருகின்றனென்பதும், அவன் காட்டுமிராண் டியாக விருந்து அறிவிலும், ஒழுக்கத்திலும், நாகரிகத்திலும் படிப்படியே முன்னேறி வந்திருக்கிருனென்பதும் தற்கால ஆராய்ச்சிகளால் வெளியாகின்றன. 'உலோக காலத்துக்கு முன் கற்காலம் இருக்ததென்பது கெடுகாளாக அறிந்த உண்மை, தீத்தட்டிக் கற்களாற் செய்த அம்புத்தலை, கற்கோடரி, கத்தி, உளி முதலிய ஆயுதங்களும், முரடான பானை சட்டிகளும், மனித எலும்புகளும், நிலத்தின் மேற் பாகங்களிலும் சமாதிக் குழிகளிலும் கண்டெடுக்கப்பட்டன. வேளாண்மைத்தொழில் விருத்தியடைதலும் சமாதிகள் மறைந்துபோயின.
* மனிதன் பூமியில் தோன்றிய காலத்தைப் பத்தாயிரக் கணக்கான அல்லது நூருயிரக் கணக்கான ஆண்டுகளைக் கொண்டு அளவிடவேண்டுமென்று தெரிகின்றது. மேற்கு ஐரோப்பா தொடங்கி திபெத்து வரையிலும், மத்திய ஆஸ்திரேலியாவிலும், உறைபனிக்காலத்துப் பணி மூடியிருந்த வடபகுதிகளல்லாத பிற இடங்களிலும் கண்டெடுக்கப் பட்ட மனிதன் பயன்படுத்திய பதினுயிரக் கணக்கான கல்லாயுதங்கள் நூதன பொருட்காட்சிச் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. பாபிலோனிய கட்டடங்கள் 9000 ஆண்டுகளுக்கு முற்பட்டனவென்று சொல்லப்படு கின்றன. மனிதன் இவ்வுலகில் உயிர் வாழத் தொடங்கிய காலத்தில் இஃது ஒரு சிறு பகுதி எனக் கடறலாம்.”
8 The fact is in southern India iron appears immediately after stone age, whereas in the North a copper age comes between the two periods. The absence of bronze age between those of stone and iron is a special feature of South Indian pre-history and it should add that the bronze objects found in the tombs of Tinnevely are not weapons-Ancient India and Indian Civilization-Paul Masson Oursel.

மனிதனின் தொன்மை 3.
ஜாவாவிலுள்ள சோலோ ஆற்றங்கரையில் ஒரு மனித மண்டையோடும், இடது தொடை எலும்பும், இரண்டு கொடுப்புப் பற்களும் யூகின் தூபோயிஸ் என்பவரால் 1884-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவ்வெலும்புக் குரிய ஜாவா மனிதனை நிமிர்ந்து கிற்கும் குரங்கு மனிதன் என்னும் பொருளில் * பிதிகந்தரோபஸ் எரகடஸ் என மனித வியலார் கூறுவர். இந்த ஜாவா மனிதனின் காலம் பத்தி லட்சம் ஆண்டுகளுக்கு" அப்பாற்பட்டதெனப்படு கின்றது. ஜாவா மனிதனுக்கு முற்பட்டவன் * L$à&â மனிதன்'. இவனுடைய எலும்புகள் சீனுவிலுள்ள பீக்கிங் என்னுமிடத்திற் கண்டெடுக்கப்பட்டன. இம்மனிதனை மனிதவியலார் சினன்துருே பஸ்' என வழங்குவர்.
அண்மையில் ஜாவா மனிதனுக்கும் முற்பட்ட காலத்திய ஒரு பெண்ணின் மண்டையோடும் கீழ்வாயெலும்பும் கண்டெடுக்கப்பட்டன. இவை மனிதனின் தொன்மையை இன்னும் சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற் கொண்டுபோய் விடுகின்றன".
* Dr. Eugene Dubois. o Pithecanthropus erectus.
The human being of whom we have any knowledge is the man of Java, whom they call as Pithecanthropus, because of his strong likeness to the apes. He lived probably about a million years ago.-Men of Dawn P. 4).
* Peking man. * Sinanthropus. ° “The Java anthropologist, Kolningo Wald has recently found another example of prehistoric man, a. female skull and mandible of Pithecanthropus. The Pre-historic Congress of the Far East, recently held at Singapore was thrilled by the claim that Pithecanthropus, the Java, pre-historic man was probably older than Sinathropus, the Peking pre-historic man. If investigation and discussion ead to general adoption of this opinion, the antiquity of

Page 10
4 தமிழர் சரித்திரம்
மனிதன் எவ்வளவு காலத்துக்கு முன் இவ்வுலகிற் ருேன்றி வாழ்ந்து வருகின்றனென்பது அறிய முடியாம. லிருப்பது போலவே அவனது நாகரிகம் எப்போது ஆரம்பமாயிற்றென்பதும் அறிய முடியாமல் இருக்கின்றது.
ஆருயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுப்பப்பட்ட எகிப்திய பிரமிட்டுச் சமாதிகள் இன்று உலக வியப்புக்களுள் ஒன்ருக விளங்குகின்றன. பல்லாயிரமாண்டுகளாக அங்கு வாழ்ந்த பின்னரே அம்மக்கள் மிகப் பெரிய கட்டடங்களை அமைக் கும் அறிவினைப் பெற்றிருப்பார்கள். எகிப்திய மக்கள் சிவப்படைந்த கபில நிறமுடையவர்களா யிருந்தார்கள். அக்காலத்து எகிப்தியர் அறிந்திருந்த மக்கட் சாதியினரின் உருவங்கள், முகவெட்டோடு நிறமும் புலப்படும்படி கிறமை களால் சமாதிக் கட்டிடச் சுவர்களில் வரையப்பட்டிருக் கின்றன. இதனுல் இக்காலத்தைப்போலவே அக்காலத்தும் தோற்றத்தால் வேறுபட்ட பலமக்கட் கடட்டத்தினர் வாழ்க்தார்களென அறிகின்ருேம்.
தார் நிறமனிதன் முதல் வெண்ணிற மனிதன் வரை உள்ள எல்லாச் சாதியினரும் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தவர்களென்றும், வாழும் இடங்களின் வெப்பதட்ப கிலை, உணவு, பழக்க வழக்கம் ஆகியவற்ருல் ஒரே மக்கட் கூட்டத்தினர் பல கூட்டத்தினராகப் பிரிகின்றனரென்றும் "
pre-historic man must be put back further than at present considered probable since Sinanthropus, the Peking prehistoric man, is placed a million years ago. If the Java prehistoric man is older, the antiquity of man is still greater by a few hundred thousand years-Daily News, Ceylon.
lo First that all tribes of men from the blackest to the whitest, the most savage to the most cultured have such general likeness in the structure of their bodies and the working of their minds, is easiest and best accounted for by their being descended from a common ancestry-Anthropology P. 4.-Sir E. B. Taylor Kt.

மனிதனின் தொன்மை
. * w te u f • ع= e மக்கள் நூலார் கூறுவர். இவ்வாறு மக்கட் கடட்டத்தினர்
பல இனங்களாகப் பிரிக் து வாழ்வதற்கு மிக நீண்ட காலம்
எடுத்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ༣ ཉི་ཊ་ ༣, ༦ ༢ ”པ་ལྟར་
دی%"، "' , ' ? ۔ ت۔ ۔ ۔ " '
مر .. ܝ܆
ళ్క
இப்பொழுது உலகில் வழங்குகின்ற முக்கிய மொழி هایی
கள் ஆயிரம் வரை யுள. அவையிற்றை இலாத்தின்xதிரு, 委)
ஆரியம், திராவிடம் என்பன போற் சில இனங்களாகப் مجب “' பிரித்துவிடலாம். இச் சில இனங்கள், பின் சில இனங்* 0 களுள் அடங்கும். இவ்வினங்கள் இறுதியில் ஒன்று: அல்லது இரண்டில் அடங்கும். மொழிநீரில்ாக்-இன்னி மையை கன்காராய்ந்து கூறுகின்றனர். மக்களின் தோற்றம் ஒன்ருனது போலவே ஆதியிற்ருேன்றிய மொழியும் ஒன்றே என்பதும் புலனுகின்றது . ஒரு மொழியே ஆயிரக்கணக் கான மொழிகளாகத் திரிங்து வழங்குவதற்கு மிக நீண்ட காலம் வேண்டுமென்பது இதனுலும் பெற்ரும்.
“The whole migrating tribes underwent bodily alteration through change of climite, food, and habits, so that the peopling of the earth went on together with the growth of fresh, races-Ibid P. 5.
Sir H. Rawilisson showed that Accadians of Mesopotamia were Turanian speaking agglutinative languages. The term includes not only the Turks, Mongols, Chinese, Finns and others of North, but the Kolarians and Dravidians Malays and Siamese of the south whose languages are agglutinative and ultimately connected. In Europe the Hungarians, Basques, Finns, Lapps and Ugrians represent this stock which was also present in Italy in the Etruscans as early at least as 100 i.C. Col. Condor however holds that the roots of all known speech are the same in the simplest causes as
amounting to some 200 in all. — Faiths of man Vol. III-— (?.R. Forlong.

Page 11
6 தமிழர் சரித்திரம்
தமிழர் உற்பத்தி ஆராய்ச்சியாளர் தமிழரின் உற்பத்தியைக் குறித்து ஒரு தலைப்படக் கூருது பல திறப்படக் கடறியிருக்கின்றனர். அவற்றை அறிதல் தமிழர் வரலாற்றின் சில பகுதிகளை விளங்கிக் கொள்வதற்குத் துணைபுரியும். அவற்றுள் சில முக்கிய கொள்கைகளை இங்குக் கூறுகின்ருேம்.
1. மத்திய ஆசிய அல்லது சித்திய உற்பத்தி
மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஓரின மக்கள் *சித்திய ரென்றழைக்கப்பட்டனர். சித்திய உற்பத்திக்கொள்கை கால்ட்வேல் பாதிரியாரால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதாரம் இருமொழிகளுக்கும் பொதுவாயுள்ள இலக்கணம், சொல், நாசிவழியாய்ப் பிறக்கும் எழுத்தொலிகள் ஆகிய சிலவற்றின் ஒற்றுமைகளாகும். அவர் கடற்றின் படி, மத்திய ஆசியாவில் வாழ்க் துவங்த ஆசியரல்லாத துரானிய வகுப்பினர் இமய மலையின் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இவர்களுக்குப் பின் படை எடுத்து வந்த ஆரியர் இவர்களே வென்று தெற்கே துரத்திஞர்கள். இக்கொள்கையை மேல் காட்டு ஆராய்ச்சிu T6Trf பலர் வழிமொழிந்திருக்கின்றனர். தற்கால ஆராய்ச்சியின்படி மற்றைய வகுப்பினரிலும் பார்க்கத் தமிழர் காக்கேசிய அல்லது இந்து-ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். ரேயின்ஹோல்ட் ரோஸ்ட் (Reignhold Rost) என்னும் ஆசிரியர் மக்கிலின் (Macleane) கூறியதை எடுத்துக் காட்டித் தமிழர் சித்திய இரட்டை வகுப்பில் ஒருவரெனக் கொள்ளுதல், மக்களினங்களைக் குறித்து ஆராயும் எல்லா ஆராய்ச்சியாளராலும் மறுக்கப்படுகின்றது என மொழிவர். ஜூலியன் வின்சன் என்னும் ஆசிரியர் (Prof. Julian Vinson) தமிழர்
சித்திய வகுப்பைச் சேர்ந்தவர்களென் னுங் கொள்கை
*Seythians

சுமேரிய உற்பத்தி 7
கம்பக்ககூடாத மூடத்தனமானது எனக் கூறினர். கோவர் என்னும் ஆசிரியர் (C. F, Gover) கால்ட்வேல் பாதிரியார் காட்டிய சித்திய தமிழ் இலக்கண ஒற்றுமைகளை ஆராய்ந்து காட்டித் தமிழர் துரானிய வகுப்பினரல்லரெனக் காட்டுவர். வாரர் என்னும் ஆசிரியர் (Mr. Farrar) இலக்கியம், சரித்திரம் முதலியன இல்லாத ஒரு சாதியாரை, கோட்டைகளையும், நிலையான அரசியலமைப்பையும் மிகப்பெரிய ஆலயங்களையும் உடையோரும், வானநூல், உழவு, சிற்பம், நெசவு, திருந்திய மொழி, இலக்கியம், நீதி நூல் முதலிய காகரிகத்தின் சின்னங்களைப் பெற்றிருக்தோரு மாகிய தமிழரோடு ஒப்பிடுதல் தகா தெனக் கூறுவர்:
2. மங்கோலிய உற்பத்தி
திபெத்தினின்றும் இந்தியகாடு போந்த மங்கோலிய வகுப்பினரே தமிழர் என 1800 ஆண்டுகளுக்கு முக்திய தமிழர் என்னும் நூல் எழுதிய திரு. வி. கனகசபைப் பிள்ளை :பவர்கள் சாதித்தனர். இக்கொள்கையை வெர்குசன், * ஹண்டர், 'மார்ஷ்மன் முதலிய ஆசிரியர்கள் வழி மொழிந்திருக்கின்றனர். மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மொழியின் ஒலிசம்பந்தமாகிய ஆதாரமும் உறுதிப் படவில்லே. திபெத்தில் வழங்கும் மங்கோலிய மொழிகளில் தமிழிற் காணப்படுவது போலவே, ழ, ஞ, ங் முதலிய எழுத் தொலிகள் காணப்படுதலும், சேரர் வானவர் எனப்படுவது போலச் சீனர் வானவர் எனப்படுதலுமாகிய இவையே தமிழர் மங்கோலிய வகுப்பினர் என்று கொள்வதற்குரிய ஆதாரங்களாகும்.
3. சுமேரிய உற்பத்தி
தமிழரைச் சுமேரியர் எனச் சாதித்தோர் டாக்டர் ஒப்பேட், பண்டிதர் சவரிராய பிள்ளை ஆகியோராவர். இக்
r. Fergusson. *Sir. W. W. Hunter. Mr. Marshman.

Page 12
தமிழர் சரித்திரம்
கொள்கையின்படி, சுமேரியர்* பாரசீக வளைகுடாக்கடல் வழி யாகவும், போலன் கணவாய் மார்க்கமாகவும் இந்தியாவை வந்தடைந்து மேற்குக் கடலோரத்திலும், வட இந்தியாவிலும் குடியேறினர். இக்கொள்கைக்கு ஆதாரம் சுமேரியாவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவாகிய வெள்ளப் பெருக்கைக் குறிக்கும் புராணக் கதையும், இரு நாடுகளுக்கும் பொது வாகிய எல்லம்" என்னும் மலைப்பெயரும், சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமுள்ள ஒலி ஒற்றுமையுமாகும். நோவாவின் பேழை எல்லம் அல்லது எவ்வொன்ட் மலே பிற்றங்கியதாகச் சுமேரிய வரலாறு கூறுகின்றது. இக் கொள்கையின் படி தமிழர் மெசபெதேமியாவிலிருந்து வந்த வராவர் 3,
4. இந்து ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய உற்பத்தி
இக் கொள்கையின் படி, இந்து சமுத்திரத்தினூடே, இந்தியா, தென்னுப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சீனு முதலி: காடுகளைத் தொடுத்துக் கொண்டிருந்த பூகண்டத்தினின் று இந்தியாவை அடைந்தவர்களே தமிழராவர். இக்கொள் - கையை ஆதரிப்போர் குருக்ஸ் (Crooks), கேன் (Keane), மாரிஸ் (Morris) என்னும் ஆசிரியர்களாவர். இங்து
* சுமேரியா-தென் பாபிலோனியா.
* இளாவிருதம் மேருவின் சிகரத்திலொன்று எல்லவிருதம் இளா விருதமாயிற்றுப் போலும்.
'We, therefore, conclude that the so-called Mediterranean race had its origin in peninsular India, which was a part of the original Dravidian home which was in the submerged continent and connected South India with Africa, when the Indo Gangetic basin had not probably been formed. So the Dravidian element is not to be found in Indian culture alone but is largely traceable in Cretan, Aegean, Sumerian, Babylonian, Egyptian, Polynesian and other cultures of ancient world.-Origin, and Spread of the Tamils P. 29.-V. R. Ramachandra Dikshitar, M. A.

பி. தி. சீனிவாச ஐயங்காரின் கொள்கை 9.
சமுத்திரத்னூடே கிடந்த பூகண்டத்துக்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர் ஹேக்கல் என்னும் பண்டிதர். இலெமூரியாக் கண்டத்திலேயே மக்கள் உற்பத்தி ஆதியில் ஏற் பட்ட தென்றும், இலெமூரியாவே பழைய தமிழகமென்றும் தக்க காரணங்கள் காட்டிச் சாதித்தனர் திரு. பா. வே. மாணிக்க காய்க்கரவர்கள்.
5. மத்தியதரை உற்பத்தி இக்கொள்கையின் படி மத்தியதரைக் கடலை அடுத்த நாடுகளிலிருந்த சாதியார் மெசபெதோமியாவிற் றங்கிப் பின் பலுசிஸ்தானம் வழியாக இந்தியாவை அடைந்து குடியேறினர். இது சுமேரிய நாகரிகம் உதயமாவதற்கு முற்பட்ட செய்தி. சரித்திர காலத்துக்கு முற்பட்ட இந்திய சமாதிகள், கிரீட், சைபிரஸ், அனரோலியா (ஆசி பாமைனர்) பாபிலோனியா முதலிய மத்தியதரைக்கடலே அடுத்த காடுகளின் சமாதிகளை ஒத்திருக்கின்றன. இக் கொள்கையைச் சிலேடர் (Dr. Slater), ஜேம்ஸ் ஹார்னெல்
(James Hornell) (p;9,615 (34 in fi 99, flui.
கிரீட்டினின்றும் புறப்பட்டுச் சின்ன ஆசியாவிலும், மெச-பெதோமியாவிலுக் தங்கிச் சுமேரியரோடு பழகியவர் களாய் சிக் து ஆற்றங்கரை யில் வங்து தங்கிய மத்தியதரைச் சாதியாராகத் தமிழர் காணப்படுகின்றனர் என டாக்டர்
சட்டர்ஜி (Dr. Chatterjee) என்னும் ஆசிரியர் சாதிப்பர் *
6. பி. தி. சினிவாச ஐயங்காரின் கொள்கை இவ்வாசிரியரின் கொள்கைப்படி ஆதிகாலங் தொட்டுத் தமிழ் மக்கள் இந்திய காட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
** The whole of the district included in Assyria, Chaldea and Media was originally inhabited by the Sumarian race with agglutinative languages who invented cuniform system of writing-Principles of comparative phylology p. 39:2-4. H. Sayce.

Page 13
O தமிழர் சரித்திரம்
மனித உற்பத்தி ஆதியில் தண்டகாரணியத்துக்கும் கடலூக்கும் இடையில் ஏற்பட்டதென அவர் ஓரிடத்துக் கூறி யிருக்கின் ருர் ".
7. இலங்கையுற்பத்தி 8 இக்கொள்கையின்படி மனிதன் ஆதியில் இலங்கை யிலே உற்பத்தியாகி ஜாவா முதலிய நாடுகளுக்குச் சென் றிருக்கிருன். யாவானியருடைய பழைய நூல் ஒன்று * ஆதாமின் வமிசத்திலுள்ள பிரமா யாவாவிற் சென்று மக் கட்சக்ததியைப் பெருக்கினர் ” என்று கடறுகின்றது. இலங்
“Man therefore most probably rose and grew in the comparatively narrow strip of coast between the jungle (Dandkaraniam) and the Indian ocean -Stone Age in
India P. 3.
“Since South India is in the centre of the diffusion area of palaeolithic stone industries and may have been their birth place, the same might be also true regarding the first beginning of the higher civilizations and .................. Whether it was in South India, in Ceylon, or possibly in one of the farther South East Asian countries that the first world culture sharted we do not know. In this region, at any rate, we are on the soil which is quite likely to be the most ancient place of human civilization. Madras, as a symbol of a wider Zone, though not as a city, may therefore well be considered as the possible birth place of a long enduring and wide-spread civilization in the earliest history of mankind '-Madras, the oldest culture centre of the world-U. R. Ehrenfels Ph. D. The Hindu Sep. 4-1949.
Dr. Durbois discovered in 1894 in Java, the bones of what then was considered to be the most primitive man a kind of missing link. The tropical origin of man has gained some support from tradition. The origin of man in Ceylon according to the old tradition is illustrated by the

சிந்து வெளி நாகரிகம் 1 I
கையிலுள்ள ஆதம்பாலம், ஆதம்மலை முதலியன இக் கொள்கைக்கு ஆதாரமாகும்.
* இதை (ஆதம் மலையை) ஆதிப்பெற்ருேர் சாபம் பெற்றபின் வாழ்ந்த இடமெனக் கொள்வர் அராபியர். பூர்வ கிறிஸ்தவர்கள் ஆதம் ஏவாள் இவ்விடத்திற்செழித்து வளர்ந்த ஒரு தருவின் கனியைப் புசித்து, ஒரு விசாலித்த இலையை உடுத்தார்களென்றனர். இதன் சிகரத்துக்குச் செல் லும் பாதைகளுள் இலேசான பாதையை (ஆதாம் ஏறிச் சென்றதாதலால்) பிதாவின் பாதை என்றும் அழைப்பர்*.
8. சிந்து வெளி நாகரிகம்
சிக் து கதிப் பள்ளத்தாக்கில் அரப்பா, மொகஞ்சத ரோரசன்னுதரோ முதலிய தமிழரின் J60) pu ககரங்கள் புதை பொருள் ஆராய்ச்சியாளரா லகழ்ந்து கண்டு பிடிக்கப் names, Adam's peak and Adam’s Bridge. The Koran which places the paradise in the seventh heaven says that, “ after the fall Adam descended to Ceylon and propagated the human race. It may also be noted that according to some old Javanese manuscripts recently published (Clarendon press) Brahmah, descendant of Adam went from Ceylon and colonised Java-The Aryans-A Lecture by the Hon. Mr. K. Balasingam, 1920.
* இலங்கைச் சரித்திரம், பக்கம் 3-யோன்போதகர்
This...... is likely to prove that there was a grain of scientific truth in the simple belief of the first Arab pilgrims and traders who came to South India. Prof. S. M. Nainar accounts in his translation and commentary of Tuhfat-al Mujahidin that they visited Malabar on their way to the Adam's Peak where they hoped to worship the foot-prints of the “first prophet or-culture hero, as a scintific language would put it-Madras the oldest Culture Centre of the World-The Hindu Sep. 4- 1949.

Page 14
I 2 தமிழர் சரித்திரம்
பட்டுள்ளன ?. அங்குக் காணப்பட்ட மாடிகளோடு கூடிய வீடுகள், வீதிகள், கோயில், குளங்கள், எழுத்துப் பொறித்த முத்திரைகள் ஆகியவற்றல் தமிழரின் வரலாற்றுக் காலத் திற்கு முற்பட்ட நாகரிகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அரப்பா, மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் காகரிகத்தை விளக்கும் மூன்று பெரிய நூல்கள் சர்ஜான் மார்ஷல் (Sir John Marshal) என்னும் ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளன. அந்நூலிற் காணும் பொருட் சுருக்கம் வருமாறு :
பழஞ்சரித்திர ஆராய்ச்சி நம்மை ஐயாயிரம் ஆண்டு களுக்கு அப்பாற் கொண்டுபோய் விடுகின்றது. சிங்துநதிபின் கிழக்குமேற்குப் பள்ளத்தாக்குகளையும், பலுச் சிஸ் தானத்தையும் கோக்குமிடத்து இந்தியா, சுமேரியாவோடும் *ஈலத்தோடும் தொடர்பும் ஒற்றுமையும் உடையதாய் இருக்திருக்கின்றது. இதற்கு ஆதாரமாகவுள்ள சின்னங்கள் பஞ்சாப்பிலும், சிங்துவிலும் மிகுதியாகக் காணப்படு கின்றன. பஞ்சாப்பிலுள்ள அரப்பாவென்னும் பழைய நகரின் அழிபாடு சிங்து கதியின் கீழ் ஊற்றுவரை அகழப்பட்டது. செல்வ வளம் பொருந்திய அழகிய ாக கரொன்று அவ்விடத்தில் Bautifth ஆண்டுகளுக்குமுன் இருந்ததாக அறியப்படுகின்றது. எவ்வகை காகரிகம் அங்கு நிலவியதென்று அறிதற்குரிய ஆதாரங்கள் கிடைத்
As Marshall believes Mohenjo-Daro represents the oldest of all Civilizations known. But the exhuming of prehistoric India has just begun; only in our time has archaeology turned from Egypt across Mesopotamia to India. When the soil of India, has been turned up like that of Egypt we shall probably find there a civilization older than that which flowered out of the mud of NileThe Story of Civilization p. 396-Will Durant (Neil York1954).
* சுமேரியாவுக்குக் கிழக்கிலிருந்த நாடு

சிந்து வெளி நாகரிகம் 3
திருக்கின்றன. ககர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றது. சுவர்கள் நில மட்டத்துக்கு மேல் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்த்தளம் முரடான செங்கல்லால் இடப்பட்டிருக்கின்றது. சில சுவர்கள் கற்களால் எடுக்கப்பட் டுள்ளன. மொகஞ்சதரோவிலும் அதன் சுற்ருடல்களிலும் கற்கள் கிடைப்பதளிது. வீதிகள் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகள் பெரும்பாலும் கிணறுடையனவாக விருக்கின்றன. கிணறுகளின் ஊற்றுக்கள் ஆற்றினின்றும் வந்தன. குளிக்கும் அறைகளோடுகடஷய வீடுகள் பல காணப்படுகின்றன. வீடுகளின் அழுக்குநீர் வெளியே கழிவதற்குச் செங்கற்பதித்த வாய்க்கால்கள் இருந்தன. வாய்க்கால்கள் வீதியில் முடிவெய்தின. வீதியில் கழிவுநீர் செல்வதற்கு செங்கற்பதித்த வாய்க்கால்களிருந்தன. இவ் வாய்க்கால்கள் நகருக்கு வெளியே செல்லவில்லை. வீட்டுக் கூரையின் காற்புறத்துமுள்ள அழுக்குகள் பீலிவழியாக வங்து தொட்டியில் விழக்ககூடியதாகக் கூரைகளுக்குப் பீலிகள் அமைக்கப் பட்டிருந்தன. வீடுகள் மாடிகளோடு கூடியனவாகவிருக்கின்றன. மாடிக்குச் செல்லும் படிகள் அழகாகக் கட்டப் பெற்றிருக்கின்றன. வீடுகளின் அமைப் பைக்கொண்டு அங்ககரம் மிகச் சிறப்புற்றிருக்ததெனத் தெரிகின்றது. மெசபெதேமியா இம்முறையில் ஒத்திருக்க வில்லை. அங்குள்ள சாதாரண வீடுகள் கீழான நிலைமையில் இருக்தன. சிறு குடிசைகள் இன்றேல் அரண்மனைகள் போன்ற மாளிகைகளே அங்குக் காணப்பட்டன.
மொகஞ்சதரோவில் வீடுகளல்லாத பெரிய கட்டிடங்களும் காணப்படுகின்றன. அவற்றின் பயன் யாதென்று துணிந்து கடறமுடியாது. ஒருபோது அவை வழிபாட்டுக் குரிய இடங்களாகவிருக்கலாம். சாந்தினுல் மெழுகப்பட்ட கட்டடமொன்று சிறப்பாக அவ்விடத்திற் காணப்படு கின்றது. இஃது ஒருபோது அரசாங்க சபை கூடும் இடமாக விருக்கலாம் அழகிய கட்டடங்களோடு கூடிய கேணி

Page 15
4 தமிழர் சரித்திரம்
ஒன்றும் அவ்விடத்திற் காணப்படுகின்றது. இது மக்கள் நீராடுதற்கு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.
அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ளக்கடடிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. கோதுமையும், வாற்கோது மையும் அங்குப் பயிர் செய்யப்பட்டன. உணவின் பொருட்டு மக்கள் ஆடுமாடுகளையும், கோழிகளையும் வளர்த்தார்கள்உணவின் பொருட்டு மக்கள் ஆற்று மீனைப் பயன்படுத்தினர். பழைய ஆரியர் இவ்வுணவிற் கருத்துச் செலுத்திஞர் களெனத் தெரியவில்லை. பல விலங்குகளின் என்புக்ககூடுகள் அங்குக் காணப்பட்டன. அவற்ருல், எருமை, ஒட்டகம், யானை, பலவகை மானினங்கள் அங்கு வாழ்க்தனவென்று தெரிகின்றது. யூனிகாண் (unicorn) என்னும் ஒரு கொம்புடைய குதிரையும் அங்கு வாழ்ந்ததாகத் தெரிகின்றது. புலி, குரங்கு, முயல் முதலிய விலங்குகளின் உருவங்கள் கல்முத்திரைகளிற் காணப்படுகின்றன. இதனுல் அங்குள்ள மக்கள் இவ்விலங்குகளை அறிந்திருந்தார்கனெத் தெரிகிறது. மொகஞ்சதரோவிலுள்ள மக்கள், பொன், வெள்ளி, செம்பு, ஈயம் முதலியவற்றற் செய்த பட்டையங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் வெள்ளியின் பயனை கன்கறிக் திருத்தனர். இருக்கு வேதகால ஆரியர் வெள்ளியை அறியார். வெள்ளியை அறிந்த காலத்து அவர் அதனை ‘ வெண் பொன் ” என வழங்கினர். அவர்கள் சாதாரண ஆபரணங்களையும், பானை, சட்டிகளையும் செம்பினுற் செய்து பயன் படுத்தினர். எலும்பு, ஆனைத்தங்தம், சிப்பி, மணி ஆகியன
அணிகலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. நீலநிறக் கண்ணுடியாற் செய்த கைவளைகளும் காணப்பட்டன. கம்பளியாலும், பஞ்சாலும் ஆடைகள் கெய்யப்பட்
டன. நூல்நூற்கும் கதிர்கள் காணப்படுகின்றன.
ஈட்டி, கோடரி, குறுவாள், வில், கவண் முதலியன அவர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகளாகும். கவணில்

சிந்துவெளி நாகரிகம் 15
வைத்தெறியும் உருண்டைக்கற்கள் மிகப் பல காணப்படு கின்றன. வாளும், தற்காப்புக்குரிய ஆயுதங்களும் இருங் தன. மட்பாண்டங்கள் திரிகையிற் செய்யப்பட்டன. வழு வழுப்பான நிறம் பூசிய பானை சட்டிகளும் காணப்பட்டன.
சிறுவர் விளையாடுவதற்கேற்ற விளையாட்டுப் பொருள்கள் பெரிதும் காணப்படுகின்றன. அக்காலத்து ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளை வைத்திருக்தது எனத் தெரிகின்றது. கிலு கிலுப்பை, பாவை, ஊது குழல், சிறுவண்டிகள் ஆகியன விளையாட்டுப் பொருள் களிற் சில. அக்கால விளையாட்டு வண்டிகளைப் போல இக் காலம் சிந்து காடுகளில் பயன்படுத்தும் வண்டிகள் காணப் படுகின்றன.
அங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுள் அக்கால வழக்கிலிருந்த ஓவிய எழுத்துகள் பொறித்த கல்முத்திரைகள் முக்கியமானவை. அவை சுமேரிய மொழிக் குரியனவா யிருக்கலாம். சுமேரிய மொழிக்கும், இம்மொழிக்கும் பொது வான ஒரு தொடக்கம் இருத்தலுங்கடடும். மாடு, எருமை, ஒற்றைக் கொம்புள்ள குதிரை முதலியவற்றின் ஒவியங்கள் கல்முத்திரைகளிற் காணப்படுகின்றன. இவை அக்கால மக்களின் ஓவியம் வரையும் திறமையைக் காட்டுகின்றன. முத்திரைகளிற் காணப்படும் எழுத்துக்களப் போன்றவை சட்டி பானைகளிலும் காணப்படுகின்றன. அவ்வெழுத்துகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. எழுத்துக்குப் பதில் பயன்படுத்தப்பட்ட சில குறிகளே அவ்வெழுத்துகளாகும். ஒவ்வொரு குறியும் ஒவ்வொரு சொல்லைக் குறிக்கும். சீனரின் எழுத்தெழுதும் முறை இதனுேடு ஒத்திருக்கிறது. ஒரு மரத்திற் பிரிக்த இரண்டு கிளைகளுள் ஒன்று இவ்வெழுத் தும் மற்றது சீன எழுத்துமாயிருக்கலாம். அரப்பாவில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் முற்ருக மறைந்து விட்டன. இவ்வெழுத்தைக் குறித்துப் பலவகையாக ஊகிப்பது பயனற்றது. அம்மொழி சமக்கிருதமன்று எனத்

Page 16
6 தமிழர் சரித்திரம்
தீர்மானமாகக் கூறலாம். அது திராவிடமொழியோவென்பது சந்தேகம். முத்திரைகளில் ஓவியங்களைப் பொறிப்பதில் மாத்திரமன்று ; சிற்பத் தொழிலிலும் அம்மக்கள் திறமை அடைந்திருந்தனர். செங்கல்லினுற் செய்த தலையில்லாத மனிதச் சிலை ஒன்று அங்குக் கண்டெடுக்கப்பட்டது. அது கிரேக்கரின் கைவேலை என்று முதலிற் கருதப்பட்டது. கிரேக்கர் வருகைக்கு இரண்டாயிரத்தைந்நூறு வருடங் களுக்கு முற்பட்டது இச்சிலே என்று இக் காலம் கன்ருகத் துணியப்படுகின்றது .
அக்கால மக்களின் சமயமும் ஒருவாறு அறியப்படு கின்றது. சத்தி வழிபாடே பெரும்பாலும் மக்களுக்குரிய தாயிருந்தது. பழங்கால வழிபாடு பெரும்பாலும் இவ்வகை யினதே. மூன்று முகங்களுடைய தெய்வத்தின் வடிவம் ஒன்று காணப்படுகின்றது. இது சிவன் சிலையாகும். பிற் காலத்து வந்த ஆரியர் சிவனையும் தமது தெய்வங்களோடு சேர்த்துக்கொண்டனரென்பதில் ஐயம் இல்லை. விலங்குகளை யும், மரங்களையும் மக்கள் வழிபட்டனர். இறந்தவர்களைச் சுடுதலும், புதைத்தலும் அக்கால வழக்கு.
சிக் து ஆற்றுப் பள்ளத்தாக்கின் காகரிகம் ஈலம், மெசபெதேமியா முதலிய நாடுகளின் நாகரிகத்தோடு
A statue carved in red sand stone was found (at Harappa) of a boy of such exquisite workmanship, and such complete competence that at first sight might be mistaken for good Greek work of the fourth century B.C. Yet from the context in which it was found it seems that it must certainly belong to the 3rd millennium. Here is an artistic majesty of the first order which can only be explained by further discovery. Finds of this nature show that the progress of art is not comparable to the progress of history. Indians may prove to have been the earliest naturalistic sculptors in the East-Progress of archaeology р. 35-Stanley Cassот.

சிந்துவெளி நாகரிகம் 7
ஒற்றுமை!புடையது. கல்லாயுதங்களுக்குப் பின் வந்த உலோக ஆயுதங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும் அக்காலம் கல்லாயுதங்கள் முற்ருக மறைந்து போகவில்லை. பழைய நாகரிகத்துக்கும், க?ல வளர்ச்சிக்கும் அறிகுறியாகச் சிங்து ஆற்றுப் பள்ளத்தாக்கிற் காணப்பட்ட முத்திரை போன்ற பொருள்கள் ஈலத்திலும் காணப்பட்டன. இவ் விரண்டு நாடுகளுக்கு மிடையே போக்குவரத் திருந்த தென்றறியப் : ஆதாரங்களுமுள்ளன. மெசபெ தேமியாவின் பழைய வரலாற்ருல், மொகஞ்சதரோவின் நாகரிகம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று காட்டலாம். இக்காகரிகம் கங்கைக்கரை வரை பரக் திருந்ததோ என்பது ஐயத்துக் கிடமானது. மேற் கடறப் பட்ட இந்திய மக்களின் காலம் இருக்கு வேதகாலத்துக்கு முந்தியது. ஆரியர், ஆடுமாடுகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் கூட்டத்தவராயிருக்தனர். இக்திய பூர்வ குடி களோடு ஓயாத போர் புரிக் து கொண்டிருக்கமையால், அவர்கள் மொகஞ்சதரோ போன்ற பலமான ஒரு ககரை அமைத்திருக்க மாட்டார்கள். 2ொகஞ்சதரோவிலுள்ளவர். கள் குதிரையை அறியாதவர்களாயிருந்திருக்கலாம். வேத கால இந்தியர் குதிரையை நன்கு அறிக்திருந்தனர். இரு வகையினரும் அறிந்திருந்த உலோக வகைகள் வேறு வேருனவை. மொகஞ்சதரோ மக்களின் நாகரிகம் வேத காலத்தோடு சிறிதும் தொடர்பு படாதது".
மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழைய நகரங்களின் நாகரிகத்தை நன்கு ஆராய்ந்தவரும், மொகஞ்சதரோ எழுத்துகள் பலவற்றை வாசித்தவருமாகிய ஹெரஸ் பாதிரியார் கூற்று:
பிற்கால இக்தியர் மேற்குப் புறமாகச் சென்று, மெசபெதேமியாவின் தென் கோடியிற் குடியேறிச் சுமேரி யர் என்னுஞ் சாதியாராயினர்.
19 The Cambridge Shorter History of India-Allan, M.A. PP. 2-6.
த.ச.--2

Page 17
18 தமிழர் சரித்திரம்
"யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையுடைய மூன்று முகங்களுடைய நிர்வாணமான கடவுளின் சிலை ஒன்று காணப்படுகின்றது. அதன் தலையில் முடிகள் காணப்படு கின்றன. இச்சிலையைச் சூழ்ந்து பலவிலங்குகளின் உரு வங்கள் காணப்படுகின்றன. இக்கடவுள் பசுபதி என்னும் பெயர் பெறுவர்.
* ஆண் ’ என்னும் கடவுள் மற்றைக் கடவுளருக்குத் தலைவராகக் காணப்படுகின்றர். * ஆண்?’ என்னும் பெயருக்குரியவர் ஞாயிறு எனத் தெரிகின்றது. ஞாயிறு ஒவ்வோர் மாதமும் ஒவ்வோர் வீட்டில் தங்கும். ஒவ்வொரு வீட்டில் தங்கும்போதும் ஞாயிற்றினுடைய வடிவம் வெவ் வேருகக் கொள்ளப்பட்டது. (எநாயி ங்கும் வீடுகள் எட்டு.
(T து. ஞாயறு தங்கு ஆகவே அக்காலம் எட்டு மாதங்களும், ஒரு மாதத்தில் காற்
* “A nude three-faced God seated in a sort of yoga pose wearing crescent-like head gear. Round this figure several figures are placed. It has been said this is a figure of Pasupathi. An (9,657) is supposed to be the highest God, the God of heaven: in fact he is, as we shall see later on, identified with the Sun. Now the sun in the course of the year travels through the constellations of the Zodiac, which were called houses. Accordingly each month of the sun being in a different house, the Sun was supposed to take a different form and since the constellations of ProtoIndia, as said above were only eight, the forms of the Sun, i.e., the Supreme Being, were eight. The eight forms of the Supreme Being were the eight constellations which were the following : The Ram, the Harp, the Crab, the Mother, the Scale, the Arrow, the Jar and the Fish or the two fishes. Images of the Supreme Being under these forms were worshipped in different parts of the country. The most popular of these forms of God seems to have been fish. Several inscriptions refer to this.’

சிந்து வெளி நாகரிகம் 19
பத்தைந்து நாட்களுமிருந்தன. பழைய இந்தியர், கடவுளுக்கு எட்டு வடிவம் உண்டு எனக்கருதினர். எட்டு இராசிகளா வன : ஆடு, கண்டு, சிங்கம், கன்னி, துலாம், குடம், மீன், யாழ் என்பனவாம். இவ்வடிவங்களைக் கடவுளராக வைத்து மக்கள் வழிபட்டனர். இவ்வடிவங்களுள் மீன் மிகப் புகழ் பெற்றது. சாசனங்களிற் பலவற்றில் இப் பெயர் காணப் படுகிறது. தற்காலச் சிவனுடைய வடிவம் சாசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. சிவனுக்கு மூன்று
டென்றும், அக்கண்கள் தனித்தனி வழிபடப்
கண்களுண் பட்டனவென்றும் சாசனங்கள் கூறுகின்றன.* கடவுள் அரசனுகவும், அரசன் கடவுளுக்குப் பதில் அவன் ஆஃனயை ஏற்று கடத்துபவனுகவும் கருதப்பட்டான். கடவுளுக்கு இறுவன் என்னும் பெயர் காணப்படுகின்றது. ஒரு சாசனத் தில் * தாண்டவன் இர்கால் மரம்.’’ என்று காணப்படு கின்றது. இதற்குத் தாண்ட&ஞ் செய்யுங் கடவுளென்பது பொருள்.
முத்திரைகளிலிருந்து வாசிக்கப்பட்டவற் } சில சொற்கள், யாழ், காய், வேல், கால ஸ், எண் ஆள், எண்மை (சிவன்), கலக்கு, கண்டு, பின்டூர், வேலூர், உழவன், அது,
/" ... * - a- , " - − ஆண்டு, குட, குடவு, தடு, ஒட்டு, குட்ைேட, உதவு, அடு, அன்று, மாறு, அரி, முகில், ៤ អាធ្រាថ្នាំនិង y សំu ១or ·
* கோயில் எல்லாக் கடவுள் அ ஆ ’ என ஒர் சாசனத்திற்
காணப்படுகின்றது. * கோ யிலிலு: 2: 355-3, bit 3 fi: லோரிலும் பெரிய கடவுள்' என்பது இதன் 'பாருள். முத்திரைகளில்
குறள் வெண்பாவினுலாய பாடல்கள் பல காலனப்படு
“This is the idea, about Siva of modern Hinduism which we find clearly expressed with reference to God in the inscriptions of the Proto-Indians and the idea was so well known of these three eyes as we find in two inscriptions revealed to those people the idea of the Supreme Being. The three eyes were worshipped.-Rev. Father Heras.

Page 18
20 தமிழர் சரித்திரம்
கின்றன. அக்கால எழுதும் முறை வலது புறத்தினின்று இடது புறத்தே சென்று, பின் இடது புறத்தினின்றும் வலப் புறமாகச் செல்வதாகும்.
* வட இந்தியாவிலும் தென்னிக்தியாவிலும் வழங்கிய பிராமி எழுத்துக்கள், மொகஞ்சதரோ எழுத்துகளினின் றும் வளர்ச்சியடைந்தவை. தென்னிந்திய திராவிடர்களு டைய எழுத்து மொகஞ்சதரோ எழுத்தை நேரே பின்பற் The two Brahmi scripts, one of Northern and the other of Southern India, are developments of the Mohenjodaro script ; that of the South India is the continuation and development of the Mohenjodaro script of the Dravidian people of South India. Several signs of the Mohenjodaro script are found in the pre-historic pottery of the Tinnevelly District, in rock inscriptions of ti. Nilgiris, and tombs in the Hyderabad state. The north. Brahmi is not the natural continuation of the Mohenjodaro script. This sorint was adopted by the incoming Aryans who did not know any writing at the time of their invasion. The Brahmi script of Asoka is the Mohenjodaro script, as developed by the Aryas. This is the difference between them which never the less reveal obvious similarities with our signs. In this connection, it may be pointed out that one at least of the signs of Mohenjodaro seems to be direct ancestor of one of the letters of the Tamii alphabet.
“Being Dravidians, the inhabitants of Mohenjodaro and Northern india, naturally spoke a Dravidian language, yet this language was not one of the Dravidian languages now spoken in India, but probably their parent, which may be called Proto-Dravidian. The largest proportion of the words used in the froto-Dravidian are also found in Tamil. his confirms the common belief that Tamil is the oldest óf the present languages-— Light of the Biohenodaro riddle-H. Heras.-The New Review, Vol. IV. No. 19.

சிந்து வெளி நாகரிகம் 2
நீது
றியது. திருநெல்வேலியிற் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட பானே சட்டிகளிலும், நீலகிரி மலையில் வெட்டப் பட்டுள்ள சாசனங்களிலும், ஹைதராபாத் சமாதிகளிலும்
இவ்வெழுத்து காணப்படுகினறது.
r - 5,- ۔۔۔۔ ???میم ۔۔۔o. ع +۔۔-۔ مہ** * ές : - εί ಜf {{{ಆಸ್ತಿ: ಜಿ:T ଘି! d? கஞசத5ர எழுத்துகளின ᏩiᏏ ii Cr, 7 ↑ , Ꭵ Ꭵ_: n 60j எழுத்துகளல்ல. எழுத்துகளேப்பற்றி அறி: ஆசியர் இவ்வெழுத்தைப் பயன்படுத்தியிருக்கின் றனர். அசோக பிராமி எழுத்து ஆரியர் கையாண்ட முறை டைப் பின் பற்றி எழுதப்பட்டது. இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேற நுமை இதுவே. இவை யாம் காட்டிய எழுத்தின் அடையாளங்களோடு தெளிவான ஒற்றுமையைக் காட்டு கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் எழுத்து மொகஞ்சதரோ எழுத்தினின்றிம் தோன்றிற்றெனக் கூறலாம். மற்ற மொழி களிற் காணப்படாதனவும் தமிழிற் காணப்படுவனவுமாகிய ழ, ற, போன்ற ஒலிகளைக் குறிக்கப் பழைய பிராமியில் எழுத்துகள் இருக்தனவெனப்படுதலின் பிராமி எழுத்தைச் செய்தவர்கள் தமிழரே எனக்கருதப்படுவர்.*
மொகஞ்சதரோவிலுள்ளோர் திராவிடராயிருந்தமையின் வடஇந்தியாவிலுள்ளவர்கள் தமிழையே பேசினர்கள். ஆணுல், அம்மொழி இப்பொழுது இந்தியாவில் வழங்கும் திராவிட மொழியாகத் தெரியவில்லை.
சிக் து கதிப் பள்ளத்தாக்கில் கிடைத்த சில சாசனங் களில் காணப்பட்ட வானநூற் குறிப்பைக் கொண்டு
*Though the script of these inscriptions is Brahmi of the southurn variety, the language employed in many of them is 'i'a, mil in its formatic stages. Ti'he writing was alphaisetic and already included signs for peculiarly Dravilian sounds like D, p, aft, 600T. Other notable features are that vocalic consonants were presented by two symbols; first tile sign of the consonent and then the complete vowel sig - A Hii istory of South India — p. 87. K. AW. Sastri.

Page 19
22 தமிழர் சரித்திரம்
மொகஞ்சதரோ முதலிய நகரங்களின் நாகரிகம் கி. மு. 5,610 ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஹெரஸ் பாதிரியார் கடறுவர். மனிதன் பூமியில் தோன்றி, ஆயுதங்களின் பயனை அறிவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் சென்றிருக்கவேண்டு மென்றும், உலோகத்தின் பயனை அறிக் து ஆயுதங்கள் செய்யப் பழகிக் கற்காலத்தினின்றும் உலோக காலத்துக்கு வருவதற்கு இருபதியிைரம்?? அல்லது ஒரு இலட்சம் ஆண்டுகள் சென்றிருக்க வேண்டுமென்றும் மக்கள் நூலார் கூறுவர். சிந்து வெளி நாகரிகம் கற்காலத்தின் அங்தமும் உலோக காலத்தின் தொடக்கமுமாகிய காலமெனத் தெரி கின்றது. ஆகவே, அம்மக்கள் கற்கால காகரிகத்தில் அங்கு குறைங்தது இருபதினுயிரம் ஆண்டுகளாவது வாழ்ந்தார் களாதல் வேண்டும்.
சிங்து கதி தீரத்து நாகரிகம் வேறெவ்விடத்தேனு மிருக்து வந்ததென்று கூறுவதற்கு ஒரு காரணமுமில்லே எனச் சர் ஜான் மார்ஷல் என்னும் ஆசிரியர் கடறுவர்.”*
2:2 . (
Some geologists have suggested twenty housand years while others say “a hundred thousand or moreAnthropology p. 25 Sir E. B. Taylor Kt.
' ' ' ' There is no reason to assunae that the culture of this region was imported from other lands or that its character was profoundly modified by outside influences - Sir John Marshall.
Never for a monent was it imagined that, five thousand years ago before even the Aryans were heard of, the Punjab and Sind, if not other parts of India as well, were enjoying an advanced and singularly uniform civilization of their own, closely akin, but in some respects even superior, to that of contemporary
Mesopotamia, and Egypt—Mohenjodaro and Indus Civilization-Ibid.

சுமேரியரும் தமிழரும் 23
ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் சிக் து காட்டிலும், இந்தியாவின் மறு இடங்களிலும் வாழ்ந்தோர் மெசபெதேமியா, எகிப்து முதலிய நாடுகளின் நாகரிகத் தோடு ஒற்றுமையுடையதும், சிலவகையில் அவையிற்றிலும் மேலானதுமான நாகரிகம் பெற்றிருந்தார்கள் என மேற்படி
ஆசிரியர் கூறுகின்றனர்.
ரிஸ்லி என்னும் ஆசிரியர், திராவிடரே இந்திய பழங் குடிகளென்றும், இந்தியாவினின்றும் சென்ற மெசபெ தேமிய நாகரிகம் செமித்திய நாகரிகத்துக்கு அடிப்படை யாகவிருந்த தென்றுங் கூறுவர்?*.
சிக் து வெளி நாகாரிகத்தைக் கொண்டு தமிழர் வட இந்தியாவினின்றும் தெற்கே போக்தார்களெனச் சொல்லப் படுகின்றது. சிங்து நாகரிக காலத்தில் இந்தியா முழுமையி லும் ஒரே வகைப் பழக்க வழக்கமுடைய மக்கள் வாழ்ங் திருக்கிருர்கள். மொகஞ்சதரோ நாகரிகத்தின் ஆரம்ப காலம் கி. மு. 10,000 எனக் கூறுவர் தேயிலர் என்னும் ஆசிரியர்.
சுமேரியரும் தமிழரும்
ஆராய்ச்சிகள், சுமேரியர் இந்தியாவை அடைந்து தமிழர் ஆயினர்; அல்லது தமிழர் சுமேரியாவை அடைந்து சுமேரியராயினர் என்னும் கொள்கைக்குக் கொண்டு வந்து விடுகின்றன.
சுமேரியா ஒரு சிறு காடு, அங்கு வாழ்ந்த மக்கள் சுமேரியாவின் அயல்நாடுகளில் வாழ்ந்தவர்களைவிட உடற் கடற்ருலும், மொழியாலும் வேறுபட்டவர்கள். சுமேரியர்
** “The Dravidians were original inhabitants of the Indian Peninsula and they developed a civilization which was taken to Mesopotamia and formed the basis of Semitic civilization -H. Risley.-People of India.

Page 20
24 தமிழர் சரித்திரம்
இந்தியாவுக்கு வந்து குடியேறினராயின் அவர் தமக்கு அயலே உள்ள நாடுகளிற் குடியேறிய பின்னரே வேறுBாடு களுக்குச் சென்றிருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு; சுமேரியாவுக்கு அடுத்த காடுகளிற் சென்று குடியேறியவர் களாகக் காணுமையின், வேறு காடுகளினின்றும் போக்த வரே சுமேரியர் என்று புலப்படுகின்றது.
**மெசபெதேமியாவுக்கும், இந்தியாவுக்கும் சிந்து நாகரிக காலத்தே நெருங்கிய தொடர்பிருந்ததாகத் தெரி கிறது. பேராசிரியர் ஹென்றி பிராங்போட் என்பார் அண்மையில் பாக்டாட்டுக்குச் சமீபத்திலுள்ள டெல் அக்ராப் என்னுமிடத்தில் அகழ்ந்து கண்டுபிடித்த மட்பாண். டங்களையும் பிறவற்றையும் கொண்டு இக்து சுமேரிய
தொடர்பை கன்கு விளக்கியிருக்கின்றர்.
“We have no evidence that animals were worshipped in Mesopotamia, yet the contemporary civilization. of india, supplies ample evidence that this was so in the country. "hus we may have here more link in the (as yet) incompletely dicovered claim of similarities connecting the early culture of Mesopotamia, with that of the Indus Valley -Dr. Frankfort, field director of the Iraq expedition of the Oriental Institute of the University of Chicago-The Illustrated London, News-No. 6th 1937.
“Prof. Frankfort emphasises the importance the Sumerians evidently attached to cattle and hints at the possibility of bull worship. In connection with a vase design, including a buil..... ..sinowing a hunped bull of Indian type unknown in Mesopotamia...hic said that, although no scene of animal worship had yet been found on Mesopotamian sites, it was a common motive of ancient Indian seal stones. “Our vase fragments i.e. a tided put the problem of Indo-Sumerian connections on entirely new basis-Ibid.

தென்னிந்திய சமாதிகள் 25.
வரலாற்றுக்கு முந்திய தென்னிந்திய
சமாதிகள்
தென்னிந்தியாவில் சித்துாருக்கு வடகிழக்கே மூன்றரை மைல் தூரத்தில் பாண்டு வரம், தேவால் என்னும் சபாதிகள் காணப்படுகின்றன. சமாதியின் உட்புறம், கீழே ஒரு கருங் கற்றகடும். நாற்புறங்களில் ஒவ்வோர் கல்தகடும் மேற்புறத் தில் ஓர் கருங்கல் தகடுமாக ஆறு கருங்கற்றகடுகள் அடங் கியதாய்க் காணப்பெறுகின்றது.* மேலே மூடியிருக்கும் கல்லின் நடுவே மனிதனின் பிணம் நுழையக் கூடிய வட்ட மான துவாரம் காணப்படுகின்றது. அத்துவாரம் வழியாகப் பிணங்களே உள்ளேயிட்டு, மூன்று அல்லது காலு அடி உ:பரத்துக்கு மண்ணுல் மூடிவிடுவது அக்கால வழக்கமா யிருந்தது. மண்ணினுல் செய்த நீண்ட தாழிகளில் பினங்களை வைத்து அடக்கஞ் செய்வதும் அக்கால வழக்கு, இவ்வகைத் தாழிகளும் அங்குக் காணப்பட்டன. பினப் பெட்டியின் வடிவுள்ள அத்தாழிகளுள் :ளித எலும்பும், விைரமான மண்ம்ை, மண்டை ஒட்டின் துண்டுகளும், சிறிய மண்பஃன ட்டிகளும், பழங்கால ஈட்டியின் அலகு,
d ."; is ས་ ○、. ---؟ வாள் முதலிடன் 6:ம் கண்டெடுக்கப்பட்டன. டானே, சட்டி
'ஈமத்தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிப் பெருங் கற்களே வட்ட வடிவில் நிறுத்தி உட்புறத்தே கற்களேக் குவித்து விடுதல் அக்கால வழக்கு. கல்வட்டம் கற்கிடை எனப்படும். கல்வட்டங்களோடு கல்குவிக்கப்பட்ட இடங்கள் Cairns என ஆங்கிலத்தில் வழங்கும் ; கற்கிடையினுஸ் சு!ை! தாங்கி வடிவில் மூன்று கற்களே கிறுத்தி மேல் ஒரு கல் வைக்கப்பட்ட அடக்கம் டாண்டவக் குழி (Dolmen) எனப்படும். சவப்பெட்டி போன்ற கற்கட்டு அமைப்பை (ஞரக்குப் படையை) சுற்றித் தாை 18 பட்டத்தின்மேல் கற்கிடையும் அதனுள் கற்குவியலும் உள்ள இடம் தாழ்வயின் (Cist) எனப்படும். அடக்கத்தின்மேல் கற் கிடையும் பாண்டவக் குழியும் அமைத்து பாண்டவக் குழியின் பாவுகல்லின்மேல் கற்குவிக்கப்பட்ட அடக்கமும் உண்டு. இது Dolmenoid Cist GrGOT 'N L Jiř.

Page 21
26 தமிழர் சரித்திரம்
கள் அழகிய வடிவமுடையனவாய்க் காணப்படுகின்றன. இச்சாமதிகளை உண்டு பண்ணினுேர் இரும்பின் பயனை கன்கு அறிந்திருக்தார்கள்.
திருநெல்வேலிக்குப் பதினைந்து மைல் கிழக்கில் பழைய இடுகாடொன்று காணப்படுகின்றது. தாழிகளுள் வைத்துப் புதைக்கப்பட்ட எலும்புகள் அங்கு காணப்படுகின்றன. பினங்களின் ஒவ்வோர் உறுப்பு மாத்திரம் தாழி களுட் காணப்படுதலின் அக்காலத்தில் பிணங்களைச் சுடும் வழக்கும் இருந்ததென்று கருதப்படுகின்றது. தாழிகளின் வாய்கள் பிணங்களே உள்ளே இடமுடியாத ஒடுக்கமுடை யனவாய்க் காணப்படுகின்றன. பொற்றகட்டால் செய்த முட்டை வடிவுடைய இலைகள் கோத்த நெற்றியிலனியும் பொன்மாலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப் பட்டவற்றுள் இரும்பில்ை செய்யப்பட்டவை : வாள், குத்து வாள், ஈட்டியின் அலகு, அம்பின் அலகு முதலியன. வெண்கலப் பொருள்கள் : பாத்திரம், மோதிரம், காப்பு, மாலே முதலியன. வெண்கலத்தாற் செய்யப்பட்ட பொருள்கள் அழகிய வுேலைப்பாட்டோடு கூடியனவாய்க் காணப்படுகின்றன. இவ்வுலோகத்தாற் செய்த வளைந்த கொம்புடைய எருமைகளும், பசுக்களும் காணப்படுகின்றன. இவையன்றி எலும்புகளும், கல்லாயுதங்களும் தாழிகளுள் காணப் பட்டன.
மேட்டுப்பாளையத்துக்கு எட்டு மைல் தூரத்திலுள்ள சிறுமுகை என்னும் கிராமத்தில் அகழ்க்தெடுத்த தாழிகள் காலடி உயரமும், இரண்டரையடி குறுக்களவும் உடையன வாக இருக்கின்றன. இத்தாழிகளுக்குள், மண்டை ஓடு, எலும்பு, மணி, கல்துண்டு, தண்ணிர் குடிக்கும் பாத்திரம், சோறுண்ணும் பாத்திரம், இரும்பாயுதம், சிறிய பானை சட்டிகள் முதலியன காணப்பட்டன. பானை, சட்டிகள் கல்ல முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. சில பானை சட்டிகள் வழுவழுப்பான கறுப்பு நிறம் பூசப்பெற்றனவாக இருக்

இந்திய மொழி 27
கின்றன. இங்கு காணப்பட்ட காலுகாலுடைய தாழிகளைப் போன்றன பெரும்பயர், பல்லாவரம் என்னும் இடங்களிற்
காணப்பட்டன.
ஆதிச் சகல்லூர்ச் சமாதிகளில் கிடைத்த மண்டையோடு தமிழனது மண்டை யோட்டின் அளவுக்குச் சமமாக இருக்கின்றது. இக்தியாவில் காணப்படும் வரலாற்றுக்கு முற்பட்ட சமாதிகள் பிரிட்டன், பிரான்ஸ், மத்திய ஜெர்மனி, ஸ்காந்தினேவியா, சார்டினியா, சீரியா, காகேசஸ் முதலிய விடங்களில் காணப்பட்ட சமாதிகளை ஒத்திருக்கின்றன.'
இந்திய மொழி
**** தாம் புதிதாக வந்த வட இக்தியாவில் தமது மொழியை காட்டுவதில் ஆரியர் சித்தியடைந்தது போலத் '" J. B. Brown.-Quoted in The Stone Age in India. -P. 42.
' ' It is indeed strange how the Aryans failed to supplant the Dravidian speech in the southern part of India, though it most successfully did in North India, where I have no doubt the Dravidian language prevailed before the advent of the Aryans. This will be seen from the fact that Bruhi the language of the mountaineers in the Khanship of Kelat in Baluchistam contains not only some Dravidian words, but a considerable infusion of distinctively Dravidian forms and ideas...... It is also a well-known fact accepted by all scholars that there are many Sanskrit words which are all Dravidian and this will confirm the conclusion that the Dravidian tongue was prevalent in North India, before the Aryans came and occupied it. The same conclusion is forced upon us by an examination of all vernaculars of North India. No reasonable doubt can therefore be entertained as to the Dravidian............speech once being spoken in North India-Lecture in the Ancient History of

Page 22
28 தமிழர் சரித்திரம்
தென்னிந்தியாவில் சித்தி எய்தாதிருக்தது ஆச்சரியப் படத் தக்கதே. (ஆரியர் வருகைக்கு முன் வட இந்தியாவில் வழங்கிய மொழி தமிழ் என்பதில் எனக்குச் சிறிது கூடச் சங்தேகமில்லை. பலுசிஸ்தானத்திலுள்ள மலைச் சாதியாரின் மொழியில் தமிழ்ச் சொற்கள் மாத்திரமல்ல, அவைகளின் Gਸ6 வடிவங்களும் கருத்துக்களும் செறிந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். அநேக சமக்கிருதபதங்கள்
: ' S S L MSu LH S S SS SAAS AASS S SS SLL SqSSiSi iS S SAASAA S . . . . தமிழ்ச் சொற்களாக இருத்தலே ஆரா பச்சிக்காரர் ஒப்புக்
கொள்ளுகின்றனர். ஆரியர் வந்து வட இக்தியாவில்
குடியேறுவதன் முன் அங்கு வழங்கிய மொழி தமிழ்
என்பதை இது வலியுறுத்துகின்றது. வட இக்தியாவில்
இப்போது வழங்கும் மொழிகளை ஆராயுமிடத்து இம்மு:வே
c 文
ஏற்படுகின் த
வட இந்தியாவில் ஆதியில் தமிழ் வழங் கிற்று என் று சொல்வதற்கு மாருண் (F க்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரி:வில்லை எனப் போசிரியர் எம். டி. Lo L fég. g.ួនា
தற்காலம் வட இந்தியாவில் வழங்கும் ச40க்கிருத 2} ... ! x3 r it الث ذرق الذهبي ؟ *、
சம்பந்தமு.ை:பன வென்று கருதப்படும் மொழிகள்
இலக்கண அமைப்பிலும், 6)ᎫᏭ 6ᎼᎢ g; 3 ↑fᎦᎫ éᎯ6yᏌLiᎼ திராவிட
○ ب ;"گو - ہ-r܇ مے کیrܐܶܡܝܰ -. மொழியை ஒத்திருக்கின்றன. திராவிட மொழியிலுள்ள
வசனங்களே வட இந்திய மொழி ன் எவற்றிலேனும்
அம்மொழிச் சொற்களேச் சொல்லுக்குச் சொல் வைத்து
اس
பொழி பெயர்த்தல் இலகுவில் కళాtDE}f(త్రాన్లు:576ు இக்திபா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே) சமக்கிருத பிரா கிருத சம்பந்தமRன மொழிகள் வழங்கவில்லை. இவ்வுண்
s F5, 14 Jfr 6)! 6yj கற
மையை பி. கி. சீனிவாச ஐயங்கார் **
به ۷ : ه ارتت . ܐܶ ܐ܆
காலம்’ என்
றும் நூலில் விளக்கியிருக்கின்றனர்".
India on the period from 650 to 325 B. C. delivered in Í$1& by Mí. D. Bandarkar, M.A., Professor of Aíncient Indian History and Culture, Calcutta, University,
* “The neolithians of North India spoke languages of their own which, hold, were allied to the so-called Dravi
 
 
 
 
 
 
 
 

தமிழோடு உறவுடைய மொழிகள் 29
தமிழோடு உறவுடைய பிறநாட்டு மொழிகள்
**கம்ஸ்கற்கா, நியுசிலாந்து, இத்தாலியிலுள்ள ஈஸ்காணி முதலிய காடுகளில் வழங்கும் மொழிகள் தமிழுக்கு உறவுடையனவாகக் காணப்படுகின்றன. சீன மொழிக்கும்,
தமிழுக்கும் தொடர்பு உண்டென் ; சொல்லப்படுகிறது.
எபிரேயம், கிரேக்கு, சமக்கிருதம் முதலிய மொழிகளில் தமிழ்ப்பதங்கள் காணப்ப டுகின்றன. பழைய ஜெர்மன், காதிக், இலாத்தின் முதலிய மொழிகளிலுள்ள சில சொற் கள் தமிழடியாகப் பிறந்துள்ளன. சுமேரிய மொழி தமிழோடு
n ۔ ۔ ۔ ^ * :° சம்பந்தமுடையது. இந்து ஐரோப்பி: மொழிகளுக்கும் தமிழுக்கும் 1.60 gui தொடர்பு காணப்படுகின்றது.
هـr
பின் லாங்தில் வழங்கும் மொழியில் பல தமிழ்ச் சொற்கள்
ஆ ஒரேப்படுகின்றன.
ஹோ கோனர் என்னும் ஜெர்மன் ஆசிரியர் ஐரோப்
பாவிலும், மேற்கு ஆசியாவிலும் அகேகே இடப்பெயர்கள்
தமிழ்ப் பெயர்களாக இருப்பதைக் * ஈட்டியிருக்கின் ஐர்.
தம்போடும்
அவர் காட்டிய வற்றுள் சில, ஸ்) ஆறு - சத் disen family : f languages an, not to šanskrit Prakrit—Stone Age: im, i ndia, I'. 44.
The modern dialects of North India, now called Sanskritic or Gaudian have a fundamental granamatical frame work and a scheme of syntax, the same as that of the TDravidian dialects can be translated into any one set of dialects by the substitution of word for word without causing any breach of idiom. These facts can only prove that people were speaking dialects allied to Tamil. Tamil once inhabited the whole of India and not titat these people must necessarily have come into India from outside the country. No single fact has yet been adduced that compels us to believe that the ancient people of India were not auto chthones - History of the Tamils P. 2.

Page 23
30 தமிழர் சரித்திரம்
ஆறு : இளப் ஆறு = இளம் ஆறு, மத ஆறு-மதத்த ஆறு என்பன 89,
உலகிலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து செல்லுமிடத்து, அவை ஒரு பொதுத் தொடக்கத்துக்குக் கொண்டுபோய் விடுகின்றன என்றும், எல்லா மொழிகளுக் கும் அடிப்படையில் திராவிட சம்பக்தம் காணப்படுகின்ற
தென்றும் சிறக்க ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்?1.
' ' ' The languages spoken now at Kanschatca, the North Eastern corner of Asia, is considered to be a dialect of Tamil (Sir. W. iunter). The anglage spoken by the Miaores in the far-off New Zealand which denote utmost southern limits of 700 Kathams of Tamil land from Cape Comorin and the languages spoken in the numerous groups of islands between these two boundaries are allied to Tamil (Indian Antiquity Vol. X). The language spoken at Twscany in Italy is a dialect of Tamil, (J. R. A. S.). It is said that the Chinese has some affinity to it (T. P. P. 1913). The three classic languages of the world viz. Sanskrit, Hebrew and Greek contain Tamil words in vocabulary (Rys Davids). --T'aiil India, P. 38.
8" “There are hundreds of Indo-European words which are to be traced to old travidian forms, forcing us to draw the conculsion that there is “an ancient conection between the Dravidians and Indo-European Languages o Herr Schoener as well remarked '-18e v. S. Gnana prakasar, O. M. I.
81 * The problem of the affiliation of the Dravidian languages has been studied for many years and various theories have been propounded towards its solution. Caldwell was of opinion that the family to which they are most nearly allied is the Finno-ugric branch of Scythian group of languages. Bleek pointed out Australian affinities and was supported by Norris and Trumbetti. Relation with

தமிழரின் இந்திய உற்பத்தி B
பழைய பிரித்தானியர்களுள் அறிவாளிகள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். இதனுல் பழைய திராவிடரில் ஒரு பிரிவினர் பிரிட்டனில் குடியேறிஞர்கள் என்று கருதப் படுகின்றது??.
தமிழரின் இந்திய உற்பத்தி தமிழர் பிறநாடுகளிலிருக்து வந்து, இந்திய காட்டில் குடியேறினர்கள் என்று கூறுவதற்குரிய கதை ஒன்றேனும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஞாயிறு காயும் கொடியவெயில், தென்னிக்தியாவில் காணப்படும் பெரிய நிழல் மரங்கள், அழகிய புள்ளினங்கள், புலி, சிங்கம், யானை முதலிய கொடிய காட்டு விலங்குகள் Sumerian Oceanian and the Austic dialects have also been discovered.
Caldwell supposed that the dravidian tongues exhibit traces of their existance at a time prior to the final separation of the Indo-European languages from the Scythian. It may be that we slai discover that most of the tongues spoken by men go back to common sources and that the Dravidian group has preserved a larger number of roots. To what else does the discovery of affinities between language-groups so widely separated as Occanian, Indian, African, Dravidian. Indo-European and UralAltaic point-Quarterly Journal of Mythic Society, Vol. XXII, No. 2.
8 : “It would be interesting to note that the term * Dravid which frequently applied to wise persons among the early Britons in the pre-Roman days may have also some connection with the Sanskrit word “Dravid thus showing how the early Dravidians from India colonized and
civilized Great Britain'-Quarterly Journal of Mythic Society, Vol. XXI-3.

Page 24
32 தமிழர் சரித்திரம்
முதலியவற்றைக் குறித்தே அவை கடறுகின்றன. அவற்றில், பனியைக் குறிப்பதற்குரிய சொற்கள் கானப் படுவது போல பனிக்கட்டியைக் குறிப்பதற்குரிய சொல் காணப்படவில்லை , தட்பமுள்ளவற்றை விருப்புக்குரியன வாகவும், வெப்ப முள்ளவற்றை வெறுப்புக்குரியனவாகவும் அவை கூறுகின்றன. மத்திய ஆசியாவிலுள்ள சம பூமி களேயும், சாலதியர் காடுகளையும் குறிக்கும் தமிழ்ப் பதங்கள் கானப்படவில்லை. யானே, புலி முதலிய விலங்குகளும், தினை, வரகு முதலிய தானியங்களும், வேங்கை முதலிய மரங்களும் தமிழ் நாட்டு மலைகளில் காணப்படுவன வாகும்.
மிகப் பழைய காலங் தொட்டு மனிதன் கையினுல் செய்த பொருள்களும், அவன் பயன்படுத்திய ஆயுதங்களும் தொடர்பாகத் தென்னிந்தியாவில் கிடைக்கின்றமை
-b
யால் பழைய கற்காலங் தொட்டு உலோக காலம் வரையில் மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்து படிப்படியே காகரிகம அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வகையான காகரிக காலத்தும் பயன்படுத்திய சொற்கள் தமிழ் மொழிக்குரியனவாய் இருக்கின்றன. அக்கால மக்களின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் பழங் தமிழிலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. இன்னுே ரன்ன மறுக்கக் கட்டாத பல காரணங்களால் தமிழ் மக்கள்
தென்னிக்திய பழங்குடிகள் எனத் துணிக்து கூறலாம்??.
3 ** Moreover the artefacts and other relics of ancient times discovered so far in South India from an unbroken series, showing that there has been in this country a regular evolution of culture which was never rendered discontinuous by any catastrophe, from the lowest palaeolithic stage to the latest age of metals, the language existed in South India during the course of the evolution. The words necessary for the linguistic expression of every stage of the

33
ஆரியரும் தமிழரும்
சிந்து கதிப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் மொகஞ்சதரோ, அரப்பா, சன்னுதரோ முதலிய தமிழ(E567) - u I t I Goop u li ககரங்களின் அழிவுக்கு ரது வெள்ளப் பெருக்கே அன்றிப் படையெடுப்பு அன்று என ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். சிக் து காகரிகத்தில் ஆரியரின் காகரிகம் சிறிதும் காணப்படவில்லை. ஆகவே அரப்பா, மொகஞ்சதரோ முதலிய ககர்களின் அழிவுக்குப் பின்னஆரியர் இந்தியாவை அடைக்தனர் ஆதல் வேண்டும்.
ອົງ (p 2000 ລ16 ເມືອງ ஆரியர் இக்தியாவை அடைங்தனர் என்று சரித்திரக்காரர் கடறுகின்றனர். ஆரியர் இந்தியாவை அடைக்தபோது இங்கு வாழ்ந்தோர் தழிழர் களே. இவர்கள் ஆரியரால் தாசுக்கள் 3 ன் று அழைக்கப்
பட்டனர். தாசுக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் ஓயாத
போர் நடக்ததென இருக்கு வேத பாடல்கள் கூறுகின்றன. தாக க்கள் (5ரி: கிற மூடை :வர்களென்று சொல்லப்படுகின்றனர். தாசுக்கஃ: அழிக்கும் படி இக்திரஃ0 வேண்டி ஆரிய முனிவர்கள் பாடி பாடல்கள் பல இருக்கு வேதத் ஜில் காணப்படுகின்றன. தாசுக்கள், ஆடு, மாடு முதலிய மிகுந்த செல்வ முடையராய், மதில்கள் சூழ்ந்த அழகிய நகரங்களில் வாழ்ந்தார்கள்.
ப் போராட்டக்கி ஸ்கட் କଣଶଃ [Ꮿ;ᏁᏏ ( 5y fᏂᎥ Ꮽ5Ꮢ 6ᎠᎿ Ꭵ பாராடடத் தறகுப பன தாசுககள
6 %னப்பட்ட தமிழர் தெற்கே சென்று தங்கினர். இருக்
critaire are found in the earliest strata of Tamil, and the :::stoms of this early age continued sufficiently long to be ei shrired in the earliest extant spacine:ns of Tamil literature. It may therefore be taken as fairly certain that the Tamils were indigenous to South India-History of the Tamils, p. 231-P. T. Srimitasaiengar, M. A.
స్, లొ,-
*丁

Page 25
34 தமிழர் சரிதிரம்
வேதகாலம்* கி. மு. 1200 வரையில் என்று சொல்லட் படுகின்றது.
ili Tyggio
பாண்டு புத்திரருக்கும் துரியோதனுதியருக்கும் இடையே கடந்த போரைக் கூறும் நூல் பாரதமாகும். 61 ட மொழியிலுள்ள பாரதம், பழைய பாடல்களோடு காலத் துக்குக் காலம் பாடிச் சேர்க்கப்பட்ட புதிய பாடல்களையு முடையது. அப்பாடல்கள் கி. மு. நாலாம் நூற்ருண்டில் தொகுக்கப் பட்டவை. 9 கி. மு. 400 முதல் கி. பி. 400 வரையிற் செய்யப்பட்ட பாடல்கள் அதனிடத்தே கானப் படுகின்றன என வின்சன் சிமித் என்னும் ஆசிரியர்
கடறுவவர்.”* - FT : , ' (EL FT ř*° 36. (p. 1500 assa, d (f. (
* “The Rig Veda (Verse-Veda) of Indian Aryans (Circa i 200 B C)-4 Shori History of in IndiaLLLLSLLL CCCaSaESSLELSaL LSGGLL0S0LL0JS SSSLSSS LLLLLLGSS G LLLLLtSttt LLaSESLLLLL G0Ettt Archaeology, University of fadras.
* The Mahabharata, as we have it, now, was probably put together at least as early as the fourth century B. C. from traditional war songs founced on events which took place at a much earlier date-Ibid.-P. 33.
* “The Mahabharata which, in its present form, is rather an encyclopaedia of morai teaching than in epit properly so called, includes compositions supposed to range in date between 400 B.C. and. 400 A. D.- The Ofori Students’ History of India-P. 28. Vincent Smith
96 மகாபத்மநந்தனுக்கு 1050 ஆண்டுகளின் ஆன் குரு வமிசத்திலுள்ள பரிச்சித்து பிறக்கான் என்று பு:1680 வ்கள் கறுகின்றன. சந்திரகுப்தனின் ஆளுகை :ெ1 க்குவதற்கு நாற்பது ஆண்டுகளின் முன் மகா பத்மநந்தனின் ஆட்சி ஆரம்பிக் ததென வாயு புராணங் கூறுகின்றது. சந்திரகுப்தன் கி. மு. 322-ல் ஆட்சி தொடங்கினன் எனக் கொண்டால் பரிச்சித்து S. ap. 1412-6. 305 is; 3)/393 air-Prehistoric ancient Hindu I?dia-—-F?. D. Baʼpaeʼ3ʻji.
 

இராமாயணம் 35
750 க்கும் இடையில் நேர்ந்ததென டாக்டர் கிருஷ்ணசாமி ஐங்கார் கூறுவர்.37 வேலாங்தைக் கோபாலையர், பாரதப் போர் கி. மு. 1194-இல் நிகழ்ந்தது என்பர்.* பாரதம் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததென வைத்தியா என்னும் ஆசிரியர் கடறுவர். பாரத காலத் திருந்த வியாசரால் பாரதம் செய்யப்பட்ட தென்பதும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி என்பதும் மக்களிடையே இருந்துவரும் பொதுவான கம்பிக்கைகளாகும்.
பாரதத்திற் பிற்காலப் பாடல்கள் பல உள்ளன என்று ஆராய்ச்சியாளர் ஒரு தலையாக ஒப்புக்கொள்கின்றமை பின், அதன் முற்கால பிற்காலப் பாடல்களைப் பிரித்தறி யின் னறி அது தென்னிந்தி: பழஞ் சரித்திர ஆராய்ச்சிக் குச் சிறந்த பிரமாணமாக மாட்டாது.
திரெள பதியின் சுயம்வரத்துக்குக் சென்றவர் களுள் பாண்டிய அரசன் ஒரு::ென்றும், சோழரும், பாண்டியரும் த ருமனுக்குக் காணிக்.ை அளித்தார்களென்றும், அருச் :னன் பாண்டியன் புல்விய கிய சித்ராங்கதையை மனக் தானென்றும் பாரதம் கடறுகின்றது.
இராமாயணம்
இராமாயணம் எழுதப்பட்ட காலத்தைக் குறித்து ஆராய்ச்சியாளர் பலவகைக் கருத்துக்களை வெளியிட் டிருக்கின்றனர். இராமாயணம் கி. மு. மூன்று அல்லது காலாம் நூற்ருண்டில் செய்யப்பட்டதென – TešL-ř
** 7 ** The inter-tribal war typified in the Mahabharata took place in the period between 1,500 and 1,000 B. C. : while the events of Ramayana should be placed between 1,000 and 750 B.C.-Ancient India, P. 3.
The Chronology of Ancient India. PP. 51-104.

Page 26
36 தமிழர் சரித்திரம்
கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் கறுவர்?"
தின் பெரும்பகுதி கி. மு. ஐந்தாம் நூற்ருண்டிற்குமுன் செய்யப்பட்டதென்றும், பல நூற்றண்டுகளுக்குப்பின்
இராமாயணத்
பாடப்பட்ட பாடல்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் வின்சன் சிமித் என்னும் ஆசிரியர் கறுவர் ** இராமாயணத்தின் பெரும்பகுதி கி. மு. ஆரும் நூற்ருண்டில் செய்யப்பட்டதென்பதே பெரும்பாலும் ஆசிரியர்களது
கருத்தாக இருக்கின்றது.
பாரத நிகழ்ச்சி இராமாயண நிகழ்ச்சிக்குப் பிற்பட்ட தென்பது டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரின் கருத்தாகும்.
இராமாயண நிகழ்ச்சி பாரதத்துக்கு முற்பட்ட நிகழ்ச்சி என்றும், இராமாயணம் எழுதப்படுவதன் முன் மாபாரதம் எழுதப்பட்டது என்றும் பெரும்பாலும் ஆசிரியர்கள் கருது
கின்றன 斤。来
* சாதகக் கதைகளில் இராவணன் சீதையைக் கவர்ந்ததும் இராமாயண யுத்தம் நிகழ்ந்ததுமாகிய வரலாறுகள் காணப் படாமையால் இராமரைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் அக் நாட்களில் கனித்தனி வழங்கிய கதைகளே வால்மீகர் இணைத்து இராமாயணம் என்னும் புதிய கதையைச் செய்தார் என்று சிலர் கருதுவர். பாணினியும் பதஞ்சலியும் வாசுதேவன், அருச்சுனன் உதிட்டிரன் முதலியோர் பெயர்களேத் தம் நூல்களில் எடுத்தான் டிருப்பதுபோல இராம ருடைய பெயரை எடுத்தாளவில்லை. ஜ்ே காலத்தில் எழுதப்பட்ட அமரசிம்ஹத்திலும் விட்டுணுவின் பெயர் களுள் இராமரின் பெயர் கூறப்படவில்லே-Early History of Dekkan-P 17-H. G. Bhandarkar.
8. It (Ramayana) was composed probably in the fourth or third century B. C. --History of Hindu India, p. 33.
* “The bulk of the Ramayana is believed to have been composed before 500 B. C. but some of the additions seem to be several centuries later-The Oatford Students' History
of India, p. 28.-W. Smith.

இராமாயணம் 3.
இராவணன், வேதங்களிற் பயிற்சியுடைய வனென்றும், அவன் சாமவேதத்துக்கு இசைவகுத்தானென்றும் கூறும் பழங்கதைகளும் உள்லன. மாபாரத காலத்தவராகிய வியாசர் வேதத்தை நான்கு கறுபடுத்திஞ ரென்பது ஐதீகம். இராவணன் வேதங்களைப் பயின்று சாம வேதத் துக்கு இசைவகுத்தாணுயின் அது பாரதகிகழ்ச்சிக்குப் பிற் பட்ட நிகழ்ச்சியாதல் வேண்டும். வேதகாலம் கி. மு. 1200 வரையில் என்று முன் ஓரிடத்திற் கூறப்பட்டது.
இராமாயணம், ஆங்திரர், சோழர், பாண்டியர், கேரளர்களைப்பற்றிச் சொல்லுகிறது. சுக்கிரீவன் வாணர வீர. ரைப்பார்த்து ‘பொன்னும் முத்துமுடைய பாண்டியனது பொன்மயமான கபாடத்தைக் காண்பீர்கள் " எனக் கூறிய தாகவும் கடறுகின்றது. இராமாயணத்தில் உள்ள பழம் பாடல்களையும், புதியபாடல்களேயும் பிரித்து அறிந்து கொள்ளாத வரை, இராமாயணம் தென்னிந்திய பழஞ் சரித்திரத்தை அறிக் து கொள்வதற்குச் சிறந்த பிரமான மாகாது. கி. மு. ஐந்தாம் நூற்ருண்டுக்குப்பின் வட இக் தியாவிலுள்ளவர்கள் தென் குட்டைக் குறித்து எவ்வளவு அறிந்திருந்தார்கள் என விளக்கிக் கொள்வதற்கு இராமாயணமும், பாரதமும் சிறந்த நூல்களாகும்.
பாரத இராமாயணப்பாடல்கள் தொகுக்கப்படுவதன் முன், கி. மு. 343-இல் இலங்கையை அடைந்த விசயன், பாண்டியன் குமாரத்தியை மனக்தானென்று மகாவமிசம் என்னும் சிங்கள இதிகாசம் கடறுகின்றது. சோழ அரச ஞகிய எல்லாளன் இலங்கையை வென்று, கி. மு. 204 முதல் காற்பத்து நான்கு ஆண்டுகள் அரசுபுரிந்தான். எல்லாளன் சரித்திரத்தால், அக்காலத்தில் சோழ இராச் சியம் மிக உன்னத நிலை அடைந்திருந்ததெனத் தெரிகிறது. எல்லாளனுடைய சமாதி, அழிந்த நிலையில் இன்றும் அனுராதபுரத்திற் காணப்படுகின்றது. ஊர்வலங்களில் அச் சமாதிக்கு முன்னுகக் கொட்டு முழக்குகளே நிறுத்தி மெளன

Page 27
38 தமிழர் சத்திரம்
மாகச் செல்வது இன்றும் வழக்காக இருக்கின்றது. திடீ ரென ஓர் இராச்சியமேற்பட்டு உன்னத நிலையை அடைந்து விட மாட்டாது; அதற்குப் பல நூற்றண்டுகள் வேண்டும்.
2. மக்கள்
ஐவகை நிலம்
உலகிலுள்ள நிலப் பரப்பு, இயற்கை அமைப்பில் காடு, மலை, வ:1ல், கடற்கரை, பாலைவனம் என்னும் ஐந்து வகையில் அடங்கும். உலகுக்கே உரிய இவ்வைந்து அமைப்பும் இந்தியாவுக்கு உண்டு. அவ்வங் நிலங்களில் வளரும் மரம், கொடி, பூண்டு முதலியவற்றின் சிறப்பு களால் அங்கிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களைப் பெறும். தமிழர் விக்திய மலைக்குத் தெற்கே வாழ நேர்ந்த பின் பாலை நிலத்தை அறியாராதலின், அவர் முதுவேனிற் காலத்து வெயிலின் வெப்பத்தால் மரஞ்செடிகள் தீய்ந்த முல்லே!புங் குறிஞ்சியும் சார்ந்த நிலங்களைப் பாலை நிலம் எனக் கூறினர். அவ்வக் கிலங்களுக்குக்குரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், புள், பறை, தொழில், யாழ் முதலியன அவ்வத்திணைக்குரிய பாடல்களில் கூறப்படுகின்றன.
முல்லைக்குத் தெய்வம் மாபோன் ; உணவு வரகும் சாமையும் ; மா முயலும் சிறுமானும் ; மரம் கொன்றையும் குருந்தும்; புள், கானங்கோழியும் மயிலும் * சிவலும் ; பறை + ஏறு கோட்பறையும், முரசும்; செய்தி, வரகு களே கட்டலும், அவை அறுத்தலும் கடா விடுதலும், கிரை மேய்த்தலும், ஏறு கோடலும் ; பண் முல்ல; தஃலவன்
முல்ஃலயுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து கல்லியல் பழிந்து கடுங்கு துயருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்)
* கவுதாரி. 9 ஏறு கழுவும்போது கொட்டப்படும் பறை.

ஐவகை நிலம் 39
டெயர், குறும்பொறை காடன் தலைமகள் பெயர் கிழத்தி, மன்ே வி; இப் பெயர் மருதநிலத்துத் தலைமகட்கும் உரியது ; பூ, முல்லையும் தோன்றியும் , கீர், கான்யாறு, ஊர், பாடியும் சேரியும் , மக்கள் பெயர், இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.
- . . II. * ーく بستر
குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள் ; உணு ஐவன கெல்லும் தினையும் , மா, புலியும் பன்றியும் யானேயும் , மாம் அகிலும் திமிசும் தேக்கும், வேங்கையும்; புள் கிளியும், மயிலும், பறை வெறியாட்டுப் பறையும், தொண்டகப் பறையும், குரவைப்பறையும் , செய்தி தேனழித்தலும், கிழங்ககழ்தலும், குன்றமாடுதலும், தினக்கினி கடிதலும், யாழ் குறிஞ்சியாழ், தலைமகன் பெயர் சிலம்பன், வெற்பன், பொருப்பன்; தலைமகள் பெயர் கொடிச்சி, குறத்தி, கீர் அருவி நீரும் சுனே நீரும்; ஊர் சிறு குடியும் குறிச்சியும் ; பூ குறிஞ்சியும் காங் தளும், வேங்கையும், சுனேக் குவளையும் ; 10 க்கள் பெயர் குறவர், இறவுளர், குன்றவர்.
மருதத்துக் குத் தெய்வம் இந்திரன் ; உணு செங் நெல்லும் வெண்னெல்லும் : எருமையும், கீர்காயும் :
* நீர்க்கோமியர்
மரம் வஞ்சியுங் காஞ்சியும் மருதும் : புள் நீர்க்கோழியும் காராவும் , பறை மணமுழவும், கெல்லரி கினையும் ; செய்தி கெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக் களை கட்டலும் , யாழ் மருதயாழ்; தலைமகன் பெயர் ஊரன் மகிழ்கன் , தஃலமகள் பெயர் கிழத்தி, மனேவி, பூ தாமரைப் பூவும் செங்கழுநீர்ப் பூவும் ; நீர் மனைக் கிணறும், பொய் கையும், ஆறும் , ஊர் பேரூர் எனப்படும்; மக்கள் பெயர் கடையர், கடைச்சியர், உழவர், உழத்தியர்.
M r w 爆 දී;
கெய்தற்குத் தெய்வம் வருணன் , உணு மீன் விலையும் உப்பு விலையும் : மா சுறவும், முதலையும் ; மரம் புன்னையும் ஞாழலும் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும் அகன் றிலும் பறை மீன் கோட்பறையும் காவாய்ப் பறையும்,
செய்தி மீன் விற்றலும் உப்பு விற்றலும் அவை படுத்தலும்,

Page 28
4 தமிழர் சரித்திரம்
யாழ் விளரியாழ் ; தலைமகன் பெயர் துறைவன், கொண்கன், தலைமகள் பெயர் நுளைச்சி, பரத்தி, நீர் மணற் கிணறும், உவர்க்கழியும்; பூ வெள்ளிதழ்க் கைதையும் நெய்தலும் : ஊர் கலமேறு பட்டினமும், சிறு குடியும், பாக்கமும்; மக்கள் பெயர் பரதர், பரத்தியர், நுளேயர், நுளைச்சியர்.
பாலைக்குத் தெய்வம் காளி ; உணு ஆறலைத்தனவும் ஊரெறிந்தனவும் ; மா வலியழிக் த யானையும், புலியும், செக் காயும் ; மரம் இருப்பையும், ஓமையும், புள் கழுகும் பருங்தும் புறவும், பறை பூசற் பறையும் ஊரெறி பறையும் நிரைகோட் பறையும் , செய்தி நிரைகோடலும், சாத்தெறி தலும், சூறையாடலும் ; பண் பஞ்சுரம் , தலைமகன் பெயர் மீளி, விடலை, காளை தலைமகள் பெயர் எயிற்றி, பேதை, பூ மராம்பூவுங், குராம்பூவும், பாதிரிப் பூவும் ; நீர் வறுநீர்க் கூவலும் அறு நீர்ச்சுனையும்; மக்கள் எயினர், எபிற்றியர், மறவர் மறத்தியர் , ஊர் கொல்குறும்பு.
ஐவகை நிலங்களின் கருப்பொருள் முதலியவற்ருல் அக்கிலங்களின் தன்மையும் மக்களின் வாழ்க்கை முறையும் ஒரளவில் விளங்குகின்றன.
குறிஞ்சி நில மக்கள்
மனிதன் ஆதியில் குறிஞ்சி நிலத்திலேயே தனது வாழ்க்கையைத் தொடங்கிஞன். கொடிய விலங்கினங் கணினின்றும் அவனைக் காப்பதற்கேற்ற குகைகள் அங்குத் தானுண்டு. மண்ணினுல் ஏனங்களை ச் செய்து அவற்றில் நீரை நிரப்பி வைத்திருக்க அவன் அறியாத காலத்தே சுனை நீரைக் கைகளால் அள்ளிப் பருகினுன் ; மலையிலுள்ள நீரூற் றுகள் வறண்டனவாயின் கற்பாறை மீது பள்ளங்களில் தேக்கிநின்ற கீரை அருங்தினுன். காலடியிற் கிடக்த கற்கள். அவனுக்கு முற்பருவத்து ஆயுதங்களாக உதவின ; பல வடிவங்களிற் காணப்பட்ட கற்கள், கோடரி, ஈட்டி, உளி
நிரை கொள்ளையிடுவதற்குச் செல்லும்போது கொட்டும்
Lu 632.

குறிஞ்சி நில மக்கள் 4
முதலிய பலவகை ஆயுதங்கஃசி செய்வதற்கு வேண்டி! அறிவை அவனுக்கு அளித்தன. இங்கிலைமையில் இருந்தே அவனது பண்பாடு வளர்ந்து பழைய கற்காலத்தை அடைந்தது. அக்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயு தங்கள் கடப்பா, கெல்லூர், டை ஆர்க்காடு, செங்கற்பட்டு
முதலிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்டன.
மலையில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் காய், கனி, கிழங்கு, வித்து முதலியவற்றை உண்டு வாழ்ந்தான். இவை எல்லாக் காலங்களிலும் கிடையாமற் போகவே அவன் ஊன் வகைகளையும் உணவாகக் கொண்டான். துட்ட விலங்குகளினின் ஆம் தன்னைக் காத்துக் கொள் வதற்கே அன்றி, உணவின் பொருட்டும் அவன் வேட்டை பாட வேண்டியிருந்தது. ஆகவே அவன் வேட்டை ஆடு
வேதில் திறமை அடைந்தான்.
s * 'S • @ r ;
மனிதன், ஆதியில் வேட்டைத் தொழிலேயே மேற் கொண்டான். உலகம் புழுமையும் ,ாணப்பட்ட பழைய கற்காலக் கருவிகள் ஒரே வடிவின் 3:1 பிருத்தலின், மனிதன்
4 గ్రాA w ,' ثر ۔ بـ வேடனுயிருந்தபோ از گ . ஓரிடத்தில் தங்கியிர ாது இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் வாழ்க்கை உடையவனுக
விக்கான் என க் கெகின் m ச
•!yboy1 ಏ.3: 11 5 :') : Gრ* ქI) ჭ}}.
வேடவணுக விருங்த காலத்து மனிதன் இரண்டு சிறந்த தொழில்களைக் கற்றுக் கொண்டான். ஒன்று வில்லின் பயன்; மற்றது தடிகளைத் தேய்த்து கெருப்பு உண்டாக்கு வது. மலையில் மண்டி வளரும் மூங்கில் எளிதிற் பிளக்கக் கூடியதாக இருத்தல் அவன் கருத்திற் பட்டது. மூங்கிலேப் பிளக்து அதன் இரண்டு தலேகளையும் உலர்ந்த கொடிகளால்
* The ancestor of the human race must have lived in the Paliocene epoch, and the man was a roving animal at ar. early period, who wandered far from his home-Men of the Dari, p. 40.

Page 29
42 தமிழர் சரித்திரம்
இழுத்துக் கட்டி, வில்லைச் செய்து, அதில் நீண்ட கடசிய முட்களை வைத்து அவன் எய்யப் பழகிக் கொண்டான்.
இன்றும் மலைகளில் வாழும் மலைச் சாதியினர் புலியை ஒரே அம்பினுல் கொல்லக் கூடிய எய்யும் திறமையுடைய வர்களாக இருக்கின்றனர்.
மலேபிடத்து வளரும் மூங்கில், காற்றுக்கு அசைந்து ஒன்ருேடு ஒன்று உரைஞ்சுதலால் தீ பிறந்தது. இதனைக் கண்ணுற்ற மனிதன், இரண்டு மரத் துண்டுகளை உரைத்து கெருப்பை உண்டாக்க அறிந்து கொண்டான். அவன் இறைச்சியை நெருப்பில் வாட்டி மெதுவாக்கி உண்டான். அம்பு வில்களுடன் திரிந்த காலத்து, அவன் வில்லைத் தோளில் தரித்துக் கொண்டும் உடம்பைத் தோலால் மறைத் துக் கொண்டும் திரிந்தான். பின்பு தோலுக்குப் பதில் கம்பளி அல்லது துணி பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு போர்க்கும் வழக்கம் மொகஞ்சதரோ மக்களிடையே காணப்
• انتہا-الا
இவ் வழக்கமே பூனூலணியும் வழக்கமாகவும் அதில் {புஞ்சி) மான் தோலைக் கட்டும் வழக்கமாகவும் மாறிற்று. இதனை ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்தி யுள்ளார்கள் *.
* The statues represent male figures draped with a
shawl-like cloth worn on the left shoulder and under the right arm so as to leave the right arm free which recalls the alpa veta mode peculiar to India discovered during the later vedic age. Dr. Aiyengar states that this is the style in which the upper cloth is worn by the Brahmans and high class Hindus generally in South India-Bharata VidyaVol. III, iart I, p. 145.
It is interesting to note in this connection that iyagnopa widita originally represented a piece of clothCultural Heritage of India, Vol. III-Ramakrishna Mission, L'alcutta.

குறிஞ்சி நில மக்கள் 垒3
ஆடவர் வேட்டையின் பொருட்டு வெளியே சென் லிருந்த காலத்தே, பெண்கள் பழங்களைப் பொறுக்குவதிலும், கிழங்கு வகைகளே அகழ்வதிலும், மூங்கிலரிசி, சாமை, மலைகெல் முதலியவற்றைச் சேகரிப்பதிலும் நேரம் போக்கி னர். குழந்தைகளே வளர்ப்பதும் அவர்கள் கடமையாக இருந்தது. இப் பருவத்தில் மனிதன், வீடு வாயில்களமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை. வீடுகள் அமைத்து வாழ் வதைவிட நிழல் மரங்களின் கீழ் அல்லது பெரிய மலைத் தாழ் வாரங்களில் தங்குவதே தென்னிந்திய தட்ப வெப்பநிலைக்கு ஏற்றதாக இருந்தது. மழை, வெயில்களிலிருந்து தன்னக் காக்கும் நோக்கமாக ஆதியில் மனிதன் வீடமைக்க வில்லை. அக்கால மனிதனின் செல்வமாகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து வைப்பதற்காகவே வீடுகளமைக் கப்பட்டன. இடம் விட்டு இடம் பெயர்ந்து திரியும் வாழ்க் கையை மேற்கொண்டிருக்த மையாலும், f5?sou. }T 60t வீடின்மையாலும் வீட்டில் தங்கி வாழும் உணர்ச்சி அக் கால மனிதனுக்கு உண்டாகவில்லே. ஆகவே, பெண் களுக்கே சொத்துரிமை உடையதாகிய வாழ்க்கைமுறை வளர்ச்சி அடைந்தது. இவ் வாழ்ககைக்கு வாய்ப்பாக இன்னும் சில காரணங்களிருந்தன.
முற்கால மனிதன் பெரிய மணக் கிரியைகளாற் கட்டுப் படவில்லை. காதலர் ஒரு தனிபிடத்தில் சக்தித்து இயற்கை மணஞ் செய்துகொண்டனர். சில நாட்களின் பின் உறவினரை அழைத்து அவருக்கு விருக்திடுவதே அக்கால மணக்கிரியையாக இருந்தது. திருமணக் கட்டுப்பாடு எப்பொழுதும் நிலையாக இருக்கவில்லை. ஆடவருக்குச் சொத்துக்களில் சொந்தமில்லா திருந்ததும், இடம் விட்டு இடம் பெயரும் வாழ்க்கையுமே இதற்குக் காரணமாக இருந்தன. பெண்களே சொத்துக்கு அதிகாரிகளாய் வாழும் வாழ்க்கை நீண்டகாலம் தொடர்ந்து வருவதாயிற்று.

Page 30
44 தமிழர் சரித்திரம்
ஆடவரும் மகளிரும், சிறப்பாகப் பெண்கள், தம்மை அலங்கரித்துக்கொள்ள விரும்பினர். குறப் பெண்கள், ஒய்வு கேரங்களில் மணிகளைப் பொறுக்கி அவற்றை மாலே யாகக் கோத்தணிந்தனர். அவற்றேடு மலர்களேப் பறித்துக் கொடிகளால் மாலையாகத் தொடுத்துச் சூடினர்; தம்முடைய காதலர் வீரத்தின் அறிகுறியாக வேட்டையாடிக் கொண்டு வங்த புலிப்பல்லேக் கயிற்றில் கோத்துக் கழுத்திலனிந்தனர். இதுவே காலத்தில் திருமsனத்தின் போது கணவன் மனே விக்கு அணியும் தாலியாக மாறிற்று. கணவனை உடைய தென்னிக்தியப் பெண்கள், தாலியை மிகப் புனித முடைய தாகப் பேணிவருகின்றனர். பெண்கள் தம்மை அலங் கரித்தற்குப் பயன்படுத்திய மற்குென்று தழை உடை. இது, அசோகு, மா, சந்தனம் முதலியவற்றின் இலைகளே உலர்ந்த கொடிகளில் பிணித்து அணியப் படுவதொன் ருகும். தென்னிந்தியாவிலுள்ள செஞ்சு முதலிய மலைச் சாதி
பாரிடை இவ்வழக்கம் இன்ஜ:ம் கானப் படுகின்றது.
* குறச் சிறுமியர் தினமீது விழும் குருவிகளேப் பரண் மீதிருக்து குளிரி தட்டை முதலிய கருவிகளைத் தட்டி ஒலித்து ஒப்புவர். மலையிடத்துள்ள சுனைகளில் ஆடிப், பூக்களைச் சூடிக்குரவை ஆடுவர். குறவர் இராக்காலத்தே பரண் மீதிருந்து, பன்றி யானை முதலிய விலங்குகள் தினையை அழியாதபடி காவல் புரிவர். பரணிடத்தே அவர்கள் மாட்டிய கெருப்புக் கொள்ளிகள் உடுக்கள் போல் விளங்கும் *. கானவர் தாம் எய்து கொன்ற பன்றியினிறைச்சிடைக்
கூறுபோட்டுச் சுற்றத்தினருக்கு அளித்துத் தாழம்
l குருவியோப்பியும் குன்றத்துச் சென்று வைகியருவி
யாடி புஞ்சுனே குடைந்தும் வருவோம். (சிலப்.) தழலே வாங்கியும் தட்டை யோப்பியும் அழலேர் செயலம் தழை அசைஇயுங் குறமகள் காக்கு மேனல்’
(அகம். 125)

குறிஞ்சி நில மக்கள் 全5
உண்பர்.? குறமகளிர் பாறையிடத்துத் தினையைக் காய விட்டுச் சுனையாடச் செல்வர், அதனைப் பார்த்திருந்த குரங் குகள் தினையைக் கவர்ந்துசெல்லும்.
* இரவிலே தினைப்புனத்தை மேயவரும் யானையைப் பரண் மீதிருந்த கானவன் கடும் விசை:புடைய கவணுல் எறிவன். எறியப்பட்ட கல், அம்பு போற் சென்று வேங்கை பின் பூங்கொத்தைச் சிதறி, 13&லச்சாரலிலுள்ள தேனைச் சிதைத்துப் பலாப்பழத்துள் தங்கும். (அகம் 292) உயர்ந்த தினைப்புனத்தே சிங்கத்தை ஒத்த வலியுடைய கானவன் பரண் மீதிருக்து கள்ளை 2.ண்டு மகிழ, கொடிச்சி சந்தனக் குழம்பைக் கரிய கடந்தலிடத்தே தடவி மெத்தென வருகின்ற காற்றிலே தழைத்த கீண்ட கடந்தலைக் கையினுல் அசைத்து உலர்த்திப் பெரிய மலையின் பக்கத்தே இருந்து குறிஞ்சிப் பண்பாடுவள். தினையை மே! வந்த இளையவலிய களிறு
தினக்கதிரை உண்ணுதும், நின்ற இடத்தினின்றும் பெயரr
தும், உறங்காத பசிய கண்லோ மூடி உறங்கும். (அகம் 102)
பலேச்சார லிடத்தே மிளகுக் கொடி :டர்க்திருக்கும். பன்றி,
கொம்பினுல் மண்னெடுத்து உழுத புழுதியில், விதைத்த தினே விளைந்திருக்கும். தினேயின் கதிரைப் புதிது உண்ண வேண்டிய கானவர், மான் இறைச்சியைப் புழுக்கிய பானே பில் மரைப்பாலை உலையாகவோர்த்துத் தினை அரிசியைப் பெய்து சக்தன விறகால் சமைத்த சோற்றை வாழை யிலையிற் படைத்துப் பலரோடும் இருந்துண்பர்.’ (புறம் 168)
குறுந்தொகை 50, 315. பினர்ச்சுவற் பன்றி தோன்முஃலப் பினவொடு கஃணக்கா லேனல் கைமிகக் கவர்தலிற் கல்லதர ரும்புழை யல்கிக் கானவன் வில்லிற் றங்த வெண்கோட் டேற்றைப் புனேயிருங் கதுப்பின் மனேயோள் கெண்டிக்
குடிமுறை பகுக்கு நெடுமலே காட கற். 338)

Page 31
46 தமிழர் சரித்திரம்
குறிஞ்சி நிலத் தோற்றம்
* அழகிய அசைவில்லாத மலை, அளத்தற்கரிய தவமு டைய பெரியார் போன்று நிற்கும். அழகிய பட்டாடை உடுத் தோரும், இனிய மழலேப் பேச்சு டையோரும் காற்சந்தியிற் கூட்டமாக உலாவுவோரும் பலர் நட்பையுடையோருமாகிய அழகிய பரத்தையரின் மனம் போல எல்லை அறியப்படா தாகி, அரிய பொருளுடைய நூல்களேக் கல்லாதவரின் உள்ளம் போல கொய்த நுரையைச் சுமந்து, மெய்யை விரும்பும் மேலோர் நட்புப் போல மலையிடத் தெப்பொழுதும் அருவி ஓடிக்கொண்டிருக்கும். பசியதாளுடைய தினைப் புனங்தோறும் பரண் மீது செருகிய சங்தனக்கட்டையும் அகிலுமாகிய சொள்ளிவிளக்கின் கீழ் கவரிமான் ஆறிக் கிடங்து துயில் செய்யும்.
‘* தகர மரங்களால் அழகு பெற்ற குளிர்ந்த மலைச்சார லில், கறை, காகம், பலா, மா, சுரபுன்னே, ஈரப்பலா, செண் பகம், குருக்கத்தி, குறிஞ்சி, வேங்கை, ஆச்சா, சூரை, வள்ளி, மால், காங் தள், குரா, பனிச்சம், திலகம், மூங்கிள். வெட்சி, காட்டுமல்லிகை, தில்லை, செங்கருங்காலி, சங்தனம், அகில், இலவங்கம், ஏலம், இருப்பை முதலிய மரங். களும் கொடிகளும் கெருங்கி வளரும். இவற்றினூடாக பாய்ந்து வருகின்ற ஆறு, தேன் கூட்டின் புறத்,ை மறைத்து மலேச்சாரலிற் பரந்து பூங்காவனத்தின் தாதை அளைந்து மலை வாழ்குறச் சிறுமியர் ஆடுஞ் சுனையை நிறைக் கும். இவ்வகைக் குறுங்காடுகளிற் குறவர் தேனெடுப்பர். பன்றி புனத்தை அழியாது காவல் புரியும் குறவர், பன்றி. கள் கண்டுவெருண்டோடும்படி இருண்டுயர்ந்த வேலி யிடத்து நிற்கும் மரங்கள் தோறும் வைத்த வெளிச்சம் ஒளி செய்யும். கடையாமத்துச் சோலைகள் காற்றமிகுந்த மலர் களே அலர்த்தும்.” (பெருங்கதை)

முல்லை நில மக்கள் 47
* கானவர், நீர் உண்ணுதற்குத்திரியும் மான் கூட்டங் களின் காற் சுவடு பதிக்த குளக்கரையிலுள்ள கிடங்குகளில் மறைக்திருக்கு, நீருண்ணவரும் அகத்திப் பூப்போன்ற மருப்புடைய பன்றிகளே கடு யாமத்தே வேட்டையாடுவர். பகற்காலத்தே தாமரைப் பூவின் புறவிதழ் போன்ற செவி களுடைய முயல்கள் ஒன்றேனும் வெளியே போகாதபடி ஒன்ருேடு ஒன்று தொடுத்த வலைகளை இழுத்துக்கட்டி 6f 65 a 6hi Fu 56 Lulu ாகாய்களுடன் சென்று பசிய புதர்
கஃா அடித்து அவற்றை ஒட்டி வேட்யைாடுவர்.”
(பெரும்பாண்)
முல்லை நில மக்கள்
குறிஞ்சி நிலத்தே மக்கள் பெருகினர். மலையிடத்தே
கிடைக்கும் உணவுப் பொருள்கள் அவர்களுக்குப் போதா ம லிருந்தன. ஆகவே அவர்கள் மலேகளினின்றும் கீழே
சென்று கடுகளில் வாழத் தொடங்கிர்ை. அவ்விடத் வாபு ஆரம்பித்தபோது அவர்கள் வாழ்க்கையில் ஒரடி முன் சென்றது . ஆடு, மாடு, எருமை முதலி: வற்றையும், முன் தமக்கு வேட்டைக்கு உதவியாகவிருந்த காயையும் அவர்கள் தம் வீடுகளில் வளர்த்து வக்தனர்; இதனுல் ஆடு, முதலியவற்றை வளர்த்து அவை அளிக்கும் பயன் களைக் கொண்டு வாழ்கின்ற கிலே:ை அடைந்தனர். முல்ஃல நிலத்தில் ஆடு, மாடு விரைவில் பெருகுவதற்குரிய வாய்ப் புகளுண்டு. இதனுல் எல்லோரும் சொத்துடையராயினர், ஆகவே அவர்கள் குடும்பங்களாகப் பிரிக் து வாழ்க்கை கடத்தினர். குறிஞ்சி நிலத்தே வாழ்க்த காலத்து இயற்கை மனத்துக்குப்பின் புலிப்பற்ருலி அணிந்து தழை உடை அளித்தல் மணக்கிரியையாக இருந்தது. இப்பொழுது இயற்கை மணத்தின் முன் மைக்தரும் மகளிரும் மணவினே ஆற்றுதலாகிய கற்பு நிகழ்ந்தது. மாலேகளாலும் தழை களாலும் அலங்கரித்த பங்தரின் கீழ் ஆண்களும் பெண்களு

Page 32
-4& தமிழர் சரித்திரம்
மாகிய சுற்றத்தினர் கூடியிருந்து விருந்துண்டபின், ஆண் மக்களை ஈன்ற த்ாலி தரித்த *நான்கு பெண்கள் மணமகளே முழுக்காட்டிப் புது ஆடை உடுத்தி அலங்கரித்து அவளே மணமகனுக்கு அளித்தல் அக்கால மணக்கிரியையாக இருந்தது. புரோகிதர் புரியும் சடங்குகள் பிற்காலத்து உண்டாயின. இவ்வாறு திருமணங்கள் நடைபெற்றமை பானும், எல்லோருக்கும் சொத்து இருந்தமையானும், ஆண்களே சொத்துக்கு உரிமை உடைபராயினர். மிகப் பல ஆடு மாடுகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தவரின் தந்தை செல்வத்தால் அடையக்கூடிய எல்லா முதன்மை க?ளயும் பெற்றன். கிலங்களைச் சிறுசிறு கூறுகளாகப் பிரித்தலினுல் ஆடு மாடுகளை மேய்ப்பதற்குரிய வாய்ப்புக்கள் குன்றும். ஆகவே பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தன. இவ்வகைப் பல குடும்பங்களுக்கு ஒருவன் த8லவனுன்ை. ஆதியில் அரசன் தோன்றுவதற்கு இம் முறையே காரணமாக இருந்தது.
இடையனைக் குறிக்கும் கோன் என்னுஞ் சொல் அர சனைக் குறிக்கின்றது. மங்தைகளே மேய்க்கும் இடையனது கோலே அதிகாரத்துக்குரிய செங்கோலாயிற்று. மறு நாடு களில் இடையர், இடம் விட்டு இடம் பெயர்க்து திரியும் மக்களாக இருக்தனர். இக்திய காட்டில் இடையர் ஓரிடத் திலேயே தங்கித் தமது வாழ்க்கையை கடத்தினர்.
காட்டிடத்தே மந்தைகள் பரந்துசென்று மேய, ஆயர் மர நிழலில் தங்கி இருந்து, குழல்களில் இனிய இராகங்களே ஊதுவர். அவர்களின் குழல்கள் மூங்கில், கொன்றைப் பழம், ஆம்பற்றண்டு ஆகியவற்றல் செய்யப்பட்டன. மாடு களே மேயும்படி விட்டு கெடுநேரம் வேலையின்றி இருப்பவர் களாதலின் ஆயர் குழலின் இனிய இசைபைப் பாடுவதில் திறமையடைந்தனர். ஆயரில் ஒரு பிரிவினர் குறுகிய
*நான்கு பெண்கள் மணமகளை முழுக்காட்டும் வழக்கம் இராமநாதபுரம் மறச்சாதியினரிடையே காணப்படுகிறது.

முல்லை நில மக்கள் 49
காலுடைய குறும்பாடுகளை வளர்த்து அவை கொடுக்கும் கம்பளியினுல் ஆடை கெய்தனர். இவர் குறும்பர்
என்றழைக்கப்பட்டனர்.
* சீழ்க்கை அடித்தலால் மடித்தவாயுடைய கோவல சின் குடியிருப்பு சிறிய குடிசைகளாலானது. குடிசைகளின் கால்களிடத்து ஆடுகள் தின்பதற்குத் தழைகள் கட்டப்பட் டிருக்கும். அலையிற்றின் கதவுகள் பல தடிகளைக்கொண்டு கட்டப்பட்டவை. தடிகளே வரிக் து வரகுவைக்கோல் பரப்பிக் கிடாய்த்தோல் விரித்த படுக்கையில் முதிய இடையன் காவலாகப் படுத்திருப்பான். முற்றத்தே அறையப்பட்ட குறியமுளைகளில் தாமணி தொடுத்த கீண்ட கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். ஊரைச் சுற்றி இடப்பட்ட முள்வேலி யிடத்தே செம்மறியாடும் வெள்ளாடும் படுத்துறங்கும்.
* தயிர் புள்ளியாகத் தெறித்த வாயுடைய மோர்ப் பாஃனயைப் பூவால் செய்த சும்மாட்டின் மீது தலையிலே வைத்துக் குறிஞ்சி நிலத்தே போய்க் காலையிலே மோரை விற்கும் தாளுருவி அசையும் காதும், பணத்த தோளும், ஆற்றின் கருமனல் போன்ற கரிய நெளிய கடந்தலும், கல்ல S மாமை நிறமுமுடைய ஆய்மகள், பறவைகள் துயிலெழுகின்ற வைகறைக் காலத்தே எழுவாள். எழுந்து முடைக்காளானது வெள்ளிய முகைகளை ஒத்த குவிக்த முகிழ்களையுடைய இனிய தயிரைப் புலியினது முழக்கத்தை யுடைய மத்தை, ஆரவாரிக்கும் கயிற்ருல் இழுத்துக் கடைவாள் ; கடைந்த பின் வெண்ணெயை எடுப்பாள். பின் மோருக்கு விலையாகக் கிடைத்த கெல்லக்கொண்டு சமைத்த உணவால் சுற்றத்தாரை உண்ணும்படி செய்வாள். இவ் வகை ஆய்மகள், தான் நெய்யை விற்றவிலைக்கு, கட்டி
யாகப் பசும் பொன்னே வாங்காளாய், பாலெருமையையும்,
S6ாருரித்த ஆம்பல் தண்டுபோன்ற நிறம் ; மாந்தளிர் போன்ற கிறம்.
凸。守.一4

Page 33
5莎 தமிழர் சரித்திரம்
கரிய எருமை நாகினையும் கெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்குவாள்.*
* இடையர், எப்பொழுதும் செருப்புத் தரித்திருக்கும் காய்த்த காலினர்; டசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடி யூன்றியகையினர்; இரண்டு தலே களிலும் உறிபினையுடைய காக்களேச் சுமக் து செல்லுதலால் தழும்பு மிகுந்ததும் மயி ருடையதுமாகிய தோளுடையர் ; காட்டுமரங்களின் உயர்ந்த கிளைகளிடத்தவும் கொடிகளிலுள்ளவுமாகிய பல பூக்கள் கலக் து கெருங்கத் தொடுத்த மாலேயினை அணிக்தோர்; ஓர் உடையினை உடையர் : பாற்சோருகிய உணவினர். இவ்வகை ஆயர் பசுத்திரளோடே காட்டில் தங்குவர். தங்கித் தீக்கடை கோலாற் கடைந்து கொண்ட கெருப்பினை யுடைய தீக்கொள்ளியால் இடப்பட்ட கரிய துளையினை யுடைய குழலிடத்தே பாலைப் பண்ணைப்பாடுவர். பாலைப்பண் பாடி வெறுத்தாராயின் உள்ளே துளை உடைய குமிழின் தடியை வளைத்துக் கட்டின மாற்கயிற்றை விரலால்
த்து வாசிக்கும் ாகரம்பினை புடைய வில்லாகி: யாழில்
குறிஞ்சி என்னும் பண்பாடுவர்.
தஃலவர் இருப்பதும், விடத்தர், தொடரி முத ܢܶܨܶܝܐ«60 ܢܶܚܬ "* லிய முள் மரங்கள் சூழ்ந்து வளர்ந்த வேலியுடையதுமாகிய ஊரிடத்தே, வீடுகளின் முற்றங்களில் பிடித்திரள் நிற்பது போல் வரகு முதலிய தானியங்கள் நிறைந்த குதிர்கள் நிற்கும். தலைவாயிலிடத்தே யானையினது காலே ஒக்கும் வரகுதிரிகைகள் கடப்பெற்றிருக்கும். வீடுகள், குறிய வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி வைத்த லினுல் தேய்ந்த சுவரும், புகை சூழ்ந்த கொட்டில்களு முடையன. மாரிகாலத்து மேகத்தை ஒப்ப வீடுகள் வரகு
வைக்கோலினுல் வேயப்பட்டிருக்கும். வரகையும் பருப்பை
அளைவிலையுணவிற் கிளையுடனருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறு உம் (பெரும்பாண்)
 

முல்லை நில மக்கள் 5.
யும் இட்டுச் சமைத்த பருப்புச் சோற்றினை ஆயர் உண்பர்*. கோவலர் கழுவோடே கறவைக் கலங்கள் வைத்த உறி யோடு தோற்பையிடத்தே சூட்டுக் கோலையுமிட்டுச் சுருக்கிய பைகளேத் துரக்கி நீண்ட கொன்றைக் காயைப் பிளக்து செய்த குழலில் இனிய இசையைப் பாடித் தமது பசுக்களே மழை பெய்த நிலத்தே மேய்க்கக் கொண்டு செல்வர். மாடுகளே மேய்க்கப்போகும் இடையர் மூங்கிற் குழாய்களில் உணவை இட்டு மாட்டின் கழுத்திற் கட்டிச் செல்வர் (அகம் 303); முதுகிலே இட்ட ஓலைப் பறிகளில் இலை குழைகளை உருவிப் போட்டு கடப்பர்.
* காந்தள் மாலேயணிந்த கோவலர், ஏறுகளுடைய
ஆடு, மாடு, எருமை முதலிய கூட்டங்களை மேயவிட்டு, பல்கொட்டும்படி கடுங்குகின்ற குளிர் வருத்தங் தீரக் கையிலுள்ள கொள்ளியிடத்தே உள்ளங் கையைக் காய்ச்சி அதனுல் கொண்டவெம்மையைக் கன்னத்தே தடவுவர்.” (கெடுகல் வாடை)
முல்ஃல நிலத்திலுள்ளே !ள் தஞ் சிறுமிச்ை el Dl தழுவி விர ச் செயல் காட்டும் க: ஃா:பருக்கு அளிப்பதும் வழக்காக இருந்தது. கூரிய கொம்புடைய கொழுத்த எருதை அவிழ்த்துவிட, ஒருவன் அதனைப் பிடித்து அடக்கு தலே ஏறு தழுவுதல் ஆகும் *. ஏறு தழுவுங்கால் எருதுகள், பல இ8ளஞரின் குடலைக் கூரிய கொம்புகளால் பிளந்து கொல்வதும் உண்டு. ஏறு தழுவும் காட்சியைப் பற்றிய செய்யுட்கள் பல கலித்தொகையில் காணப்படுகின்றன.
* மகட் கொடை கேர்ந்த ஆயர், சேரக் கூடி இறைவனுடைய குந்தாலிப் படைபோல கடரிதாகக்
* பெரும்பாண்.
கழு-தடியின் இரண்டு தஃலகளேயும் சிவிக் கறத்தற்கரிய பக க்களின் கழுத்திலிடப்படுவது-கலித் தொகை.
* மஞ்சிவிரட்டு, (சல்லிக்கட்டு) என்பது ஏறு தழுவுதலின் நிழலாகலாம்.

Page 34
52 * தமிழர் சரித்திரம்
கொம்புகளைச் சீவி ஏறுகளைத் தொழுவிடத்தே புகுத்தி விட்டார்.
* அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப் போக்கும் படியை உட்கொண்டு வந்து வந்து திரண்டு மழை முழக்கமும் இடி யும்போல ஆரவாரமெழப் புகையொடு துகள் எழ ஏறு தழுவினர்க்குக் கொடுத்தற்கு கல்ல மகளிர் திரண்டு கிற்ப நீர்த் துறையிலும், ஆலமரத்தின் கீழும் பழைய வலியினை யுடைய மாாமரத்தின் கீழும் உறையும் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைத் தழுவித் தொழுவிலே பாய்ந்தார்.
* எருத்தினது கோக்கை அஞ்சானுய் அதின் மேலே பாய்ந்த இடையனை அவ் வெருது சாவக் குத்திக் கொம் பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக் குலைக்கின்ற தோற் றம், துரெளபதையின் துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய கெஞ்சைப் பிளந்து பகைவர் கடுவே தான் சொன்ன வஞ்சிரத்தை வாய்க்கச் செய்த வீம சேனனைப் போன்றது.
* அங்ங்ணம் பாய்க்து கொம்பிடத்தே பிடித்துக் கொண்டும் மார்பிலே உறும்படி தழுவிக் கொண்டும் கழுத் திடத்தே அடங்கிக் கிடக்தும் இமில் முறியும்படி தழுவியுக் தோளுக்கு நடுவே கழுத்தைப் புகுதவிட்டுப் பிடித்தும், நெருங்கிக் கொம்புகள் தம்மேலே டிடுதலை ஏற்றுக்கொண் டும், நிரைத்துத் தம்மேலே சென்ற ஆயரைப் பின்னர்க் கீழே வீழ்த்து, நீண்டமருப்பு தைக்கும்படி குத்தி, அவர்கள் தழுவுகின்ற கழுத்திடத்தைத் தழுவக்கொடாதே ஏறுகள் அவரை நீக்கி நிறுத்தின; அங்ங்னம் நிறுத்தின பின்புஞ் சென்று தழுவுவாரைக் கோட்டிடத்தே சாம்படி குத்திப் பின் சென்று தழுவுவாரைப் பெருமல் நின்ற சிவந்த கிறத்தை யுடைய ஏறு, உயிர் குறைகின்ற காளிடத்தே அவர் பின்னே சென்று குற்றத்தைச் செய்து துகைத்து உயிரை யுண்ணும் கூற்றுவனைப் போன்றது.”
வருத்தி.

முல்லை நிலத் தோற்றம் 53
* கோபத்தோடே வெவ்விதாய்த் தன் மேலே சென்ற சிவந்த ஏற்றைச் செவியடியிற் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு காயாம்பூமாலை அணிந்த பொதுவன் தழுவி ணுன் >》来
முல்லை நிலத் தோற்றம்
* பொருள் வயிற் பிரிந்தாரை எதிர் ஏற்கும் கற்புடை மாதரைப் போலச் சடுதியாக முழங்கிக் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் மகிழ முகிற்ககூட்டங்கள் பருவகாலத்தே மழை பெய்தன. கார்காலம், பெரிய கடலிடத்தே நீரை உண்ட முகிலாகிய விதானத்தைக் கட்டி, இந்திர வில்லாகிய தூணை அழகு பெற காட்டி, விளங்குகின்ற மின்னலாகிய விளக்கை மாட்டி, ஆலாங்கட்டியாகியவெண் மணலை அழகுபெறத் தூவி, அழகிய முழக்கத்தை முரசு போல் அதிர்த்து, பெரிய தண்ணியதுளிகளைச் சொரிந்து, வேனிலைத் தாங்குதலால் மேனி வாடிய பூமியை முழுக் காட்டும். இவ்விடத்தே பலரும் விரும்பும்படி தொலைவிற் பொருள் தேடப்பிரிந்து பொன்னுபரணங்களாகிய செல்வத் தோடு இருட்காலத்தே வந்த இனிய உயிர்க்காதலனை அடைந்த ஆபரணமனிங்த பெண்களின் இடைபோலப் பெரிய அழகிய கொடிகளை அயலே பரப்பி அப்பெண்களின் பற்கள் போல முல்லைகள் அரும்புகளைப் பரப்பிகின்றன. அவற்றினயலே குரவும் தளவும் குருந்தும் வெண்காக்த ளும் அரவின் பல்லுப் போல அரும்பின. அவை அவிழ் கின்ற பதம் பார்த்து வண்டுகள் ஊதின. இவ்வாறு கார் காலத்தே அழகு பெற்ற கானம், அழகிய எல்லையை யுடையதாகி, உறங்குகின்ற பிடிகளின் விசாலித்த கைகள் ஒருங்கே நிரைத்தன போல் வளைந்த கதிருயுடைய தினையும் சோளமு முடையதாயிருக்கும். கவைத்தகதி (560) L– L. G. J. (göli, கார் எள்ளும், புகர் நிறப்பூவுடைய அவரை
* கலி.

Page 35
54 தமிழர் சரித்திரம்
யும் தொங்குகின்ற குலையுடைய பயறும், உழுந்தும், கொள்ளும், கொழுந்துடைய துவரையும், தோரை கெல் லும், பிறவும் அளவிடப்படாமல் விளைந்திருக்கும். உயர்ந்த மலேயின் அருகாமையில் பெண்மரையா பால் சுரங் து ஒழுக்கி வெள்ளிய பூவுடைய முசுண்டையின் பசிய குழையை இரலை மேயும். சிறிய பெண்மானைத் தழுவிய முறுகிய மருப்புடைய ஆண்மான், செறிந்த இயல்புடைய காயாவும் பெரிய கொன்றையும் பிடாவின் தலையுடன் பின்னி மலர்ந்த பூவுடைய முல்லைநிலத்தில் பகற்காலத்தில் துயிலும் ; விரிந்த புள்ளியுடைய மான் கூட்டம், ஆட்டுக் கூட்டத்தோடு விளையாடும். பூங்கொத்துகளுடைய తా Ta யிடத்தும் நல்ல சிறந்த பண்டங்களோடு பலர் கூடி அவை யிற்றை ககரத்தாருக்கு விற்பர். பல ஆக்களின் டாலேப் பெறுகின்ற வாழ்க்கையுடைய கோவலர் இவ்வகை முல்லே நிலத்தில் கூடியிருப்பர்.” (பெருங்கதை)
மருத நில மக்கள்
கடற்கரைக்கும் முல்லை நிலத்துக்கும் இடையே கிடக்கும் நிலம் வயல்களாகவிருந்தன. பழைய கற்காலத் துக்குப்பின் அங்கு வாழை, கெல், கரும்பு முதலிய பயிர்கள் உண்டாக்கப்பட்டன. இவ்விடத்தில் மனிதன் கிலத்தை உழுது தானியங்களை உண்டாக்கவும், ஆறுகளிலிருந்து வயல்களுக்கு நீர்பாய்ச்சவும் பழகிக்கொண்டான். வெள்ளத்தை இவ்வகையாக ஆண்டமையின் இவனுக்கு *வெள்ளாளன் என்னும் பெயர் உண்டாயிற்று ஆறுகளுக் குத் தூரத்தே இருந்த மனிதன், மழை நீரைக் குளங்களில் தேக்கி வைத்து, வாய்க்கால் வழியாக அதனைப் பயிர்களுக் குப் பாய்ச்சவும், கிணறுகள், நீரூற்றுகளிலிருந்து நீரைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான். இவ்வாறு காரை
ஆண்ட மையின் இவன் காராளன் எனப்பட்டான்.
*வேள் என்பது நிலத்தைக் குறிக்கும் - கிலத்தை ஆள்பவன் என்னும் பொருளில் வேளாளன் என்னும் பெயர் பிறந்தது.

மருத நில மக்கள் 55
இப்பருவத்தில் மனிதன், மரம், தடிகளால் வீடுகள் அமைத்து அவற்றுள் தானியங்களைச் சேமித்து வைத்தான். தேவைக்கு மீதியான விளை பொருள்களைக் கடல் மீன் உப்பு முதலியவற்றுக்குப் பரதவரோடும், பால், கெய் முதலிய வற்றுக்கு ஆயரோடும், கல்லாயுதம், மான் கொம்பு தக்தம், இறைச்சி முதலியவற்றுக்குக் குறவரோடும் பண்டமாற்றுச் செய்தல் அவர்க்கு இலகுவாக இருந்தது. பண்டங்களைப் பிறவிடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்த மையின், மனிதன் வண்டி செய்யப் பழகிக் கொண்டான். மனிதனுடைய நாகரிகம் படிப்படியே வளர்ச்சியுற்று மருத கிலத்தில் முடிவடைந்தது.
شم۔۔ es su கணணுடைய எருமை, கனறை நினைக்து
பசிய இலையிடத்து இரங்கிச் சொரிக்த பாலின் நிறமுடை! அன்னமும், காரையும், அவற்றின் குஞ்சுகளும் வயலிடத் துள்ள ஆரவாரத்துக்கஞ்சி எழும். கரும்பிடத்தில் தொங்கும் தேன் கடட்டினின்றும் தேன், அலர்ந்த செந்தாமரை மலர் மீதுசொட்டும். இத்தோற்றம், அந்தணர் தீ வளர்ப்பதற்கு கெருப்பின் மீது கொய் சொரிவதை ஒக்கும். இவ்வகைச் சோலேகளில் பழுத், 'லேகளுடைய கமுகும், மூங்கி லும், வாழையும், குலேகளே உடைய தெங்கும், பலாவும், குருக் தும், மாவும், புன்னேயும், செருக்தியும் பொன் போன்ற பூங்கொத்துகளுடைய புலிககக் கொன்றையும், இவை போன்ற பிறவும் இடைவெளியின்றி உண்டாக்கப்பட்டிருக் தமையின் ஞாயிற்றின் கதிர்கள் உள்ளே நுழைய முடியா மையினுல் பகற் காலத்தும் சோலைகளின் அகத்தே இருள் செறிந்திருக்கும். வயல்களில் தாளிற் படிங் த கனத்த கதிருடைய கெல், வரம்பிற் சாய்ந்து கிடக்கும். பெரிய எகுதுகளைக் கொண்டு உழும் உழவரின் ஒலியும், வடலில் வேலே செய்யும் கூலி ஆட்களின் ஆரவாரமும், வயல்களின் இடையிடையே க்ளே பறிப்போரும், பசிய இலைகளிற் கள்ளே வார்த்துப் பருகுவோருமாகிய கடைசியரது பாடலும்,

Page 36
56 தமிழர் சரித்திரம்
கிளிகளின் பாடல்களும், மத்தளத்தின் ஓசையும், கிணைப் பறையின் ஆரவாரமும், *மார்ச்சனையுடைய முழவின் ஆர்ப்பும், மடைகளின் வாய்களைத் திருத்தும் மள்ளரின் ஒதையும் இடையீடின்றி எழும்.’ (உதயணன் கதை)
* உழவர், நுகத்திலே எருதுகளைப் பூட்டிப் பெண் யானையின் வாயை ஒத்த வளைந்த வாயுடைய கலப்பையின் உடும்பின் முகத்தை ஒத்த பெரிய கொழு மறையும்படி அமுக்கி உழுது விதைகளை விதைப்பர். பயிர்கள் விளைந்து அறுக்கும் பருவத்தை அடைந்தபோது, அவற்றுள் தங்கும் குறுகிய காலினையும், கரிய கழுத்தினையுமுடைய காடை, பறக்கலாற்றதனவும் கடம்பின் பூப்போன்ற கிறமுடையனவு மாகிய தன் குஞ்சுகளைக் கூட்டிக்கொண்டு, காட்டிடத்தே சென்று தங்கும்.
* கொல்லனது முறிந்த குறட்டினை ஒத்த காலேயுடைய நண்டின் புற்றுச் சிதையும்படி கோரைப் புல்லைக் குத்தி எடுத்த மண் கிடக்கின்ற கொம்புடைய கரிய எருதுகள், பெரிய வயல்களிடத்தே நின்று போர் செய்யும். அதனுற் சேருடிய நிலத்தை ஒக்க மிதித்து உழவர் காற்று முடிகளை கடுவர். வயல்களில் களை பறிப்போர் கெய்தற் பூவைச் சூடி வெறுத்தாராயின், முள்ளியின் பூவைப் பறித்துக் கோரைப் புல்லின் தண்டைப் பல்லாற் கிழித்து முடிந்த காரால் தொடுத்த மாலையை ஈருடைய கரிய தலை நிறையும்படி சூடு வர் ; சண்பினது காயகத்தே உள்ள பொன் போன்ற தாதை மார்பிடத்தே பூசுவர். இரும்புத்தகடு போன்று திரையாத மெல்லிய தோலினையுடைய வேலைசெய்வோரின் பிள்ளைகள், பழஞ்சோற்றின் திரணையை வெறுத்து, வரம்பிடத்துக் கட்டப்பட்ட புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடில் களின் முற்றத்தே அவலிடிப்பர். அவ்வோசையைக் கேட்ட கிளிகள் அஞ்சிப் பறக்கும். இவ்வாறு இடையருத புது
*இனிது ஒலிக்க மேளத்தில் வாய்ப்பூச்சிடும் கரியசாந்து. -پی-سی-,

மருத நில மக்கள் 57
வருவாயினையுடையதும், வளைக்த கதிர்களையுடையதுமாகிய கழனியிடத்துக் குளவிக் கூட்டத்தை ஒத்த முற்றின கெல்லுடைய தாள்களேத் தொழிலாளர் அறுத்துப் பாம்புறை கின்ற மருதின் நிழலிற்போரடுக்குவர். துணங்கையாடும் பேய்க் கூட்டம் வெண்துகில் உடுத்து நின்றது போல், சிலந்தியின் வலேகள் போரைச் சூழ்ந்து கிடக்கும். அப்போர்களைக் கடாவிட்ட பின்னர் வைக்கோலையும் கூளங் களேயும் பிரித்து, ஈரம் புலரும்படி விட்டு, மேல் காற்றிலே கையால் தூவித் துாற்றின பொலி, மேருவைப்போல் தோன்றும்.
மருதநிலஞ் சூழ்ந்த குடியிருப்புகள் பசுக்கன்றுகளைப் பிணிக்கும் தாம்புகள் கட்டின தறிகள் கடப்பட்ட பக்கத் தினையும், கீண்ட ஏணிக்கும் எட்டாத உயரமும், தலையைத் திறங்து உள்ளே கொட்டப்பட்ட கெல்லினையுமுடைய பழைய குதிர்களேயுமுடைய வீடுகளுடையதாகவிருக்கும். தச்சச்சிருர் செய்த விளையாட்டுத் தேர்களை உருட்டிக் கொண்டு திரிக்த சிறு பிள்ளைகள், தமது தளர் கடையா லுண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி செவிலித் தாயரிடத்துப் பாலேயுண்டு, அவர்களேத் தழுவிக்கொண்டு உறங்குவர். அங்குள்ளார் கெற் சோற்ருேடு கோழிப் பேட்டின் இறைச்சிப் பொரியலே உண்பர். யானேயின் குரல் போலச் சத்தமிடும் ஆலேகளில் கருப்பஞ் சாற்றைக் கட்டி யாகக் காய்ச்சுவர்.” (பெரும்பாண்.)
* அகன்ற கழனியிடத்தே பசிய கரும்பின் பாகைக் காய்ச்சுகின்ற கொட்டிலில் நெருப்பின் புகை சுடுதலால் வயலிடத்துள்ள நெய்தற்பூ வாடியிருக்கும். காய்ந்த நெற் கதிரைத் தின்ற எருமைக் கன்றுகள் உயர்ந்த குதிர்களின் பக்கத்தே படுத்துறங்கும். குலையுடைய தெங்கும் வாழையும், காயுடைய கமுகும், மணம் வீசும் மஞ்சளும், மாமரங்களும், நுங்குடைய பனையும், அடி பரந்த சேம்பும், முளைத்த இஞ்சி யும் அக்கழனியிடத்தே செறிந்து தோன்றும். ஒள்ளிய நெற்றி

Page 37
58 தமிழர் சரித்திரம்
யுடைய மகளிர், உலருகின்ற கெல்லைத் தின்னும் கோழியை எறிந்த பொன்னுற் செய்த மகரக்குழை, பூண் அணிக்த சிருர் மனையின் முற்றத்தே கையாலுருட்டும் மூன்று உருளை யுடைய சிறு தேரின் உருளையைத் தடுக்கும். ’ (கெடு
கல்வாடை)
* கெருப்பு எரிவது போன்ற தாமரையை இடை யிடையே சேர்த்து அரிந்து குவித்த செங்கெல் அறுக்கும் வேலையாட்கள் கள்ளை அருந்தி, வண்டிச் சக்கரம் சேற்றுள் புதைந்ததாயின் சகடம் செல்லுதற்கு நிலத்தில் போடக் கரும்புகளேத் தெரிக்தெடுக்குமூரன்.’ (அகம் 116)
* களமர், ஆரவாரமுடைய விடியற்காலத்து, ஆட்களே அழைத்து அரவஞ் செய்யும் உழவரது தூற்ருத பொலியி னின்று எழுந்த கொய்ய கடளங்கள் வானத்தை இருண்ட மேகம்போல் மறைக்கும்படி, இருள் புலர்கின்ற விடியற் காலத்து வைக்கோலைப் பெயர்த்து அலைத்துக் கடாவிடுவர். தொழிற் செருக்கால் கேர்ந்த சோர்வு நீங்கும்படி, காற் றடிக்கப் பூத்தவளவிய தளிருடைய மாவின் கிளிபோன்ற காய்க் கொத்துகளைப் பிழிந்து, மாதுளங்காய் முதலியன சேர்த்துப் புளிக்கும் செவ்வி உண்டாகச் செய்து புதுக் குடங்களில் நிறைத்து வைத்த சாரத்தை வெயிலிலே வாடப்போட்ட பனை ஓலையாற்கோலிய தட்டுப் பிழாவில் வார்த்து, மடுவில் மாடு நீர்குடிப்பதுபோல் குடிப்பர் ; குடித்து கொள்ளும் பயறும் கலந்து பால்விட்டுச் சமைத்து வெள்ளிக் கோல் வரைந்ததுபோல் தோன்றும் வெள்ளிய கடழை வேண்டிய மட்டும் உண்டபின், கெற்குவியலைச் சூடாகச் சுற்றிப் பொழுது சரிய, மருதின் நிழலில் எருதுகளோடு தங்குவர்.’ (அகம்)
அரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளார் வினைஞர் களங்தொறு மறுகுக் தண்ணடை தண்ணடை-மருதநிலத்தூர். (அகம்-84)

மருத நிலத்திலுள்ள பாணர் குடியிருப்பு 59
* கடைசியர் காலையில் முடியிடத்தே வைத்து முடிந்த பூக்களைக் களைவர். களைக் து தலையிடத்தே காற்று முடிகளைச் சுமந்து வயல்களுக்குச் செல்வர் ; சென்று கள்ளை உண்டு களித்துப் பண்ணுேடு பாடுவர். செக்கெற் கதிரோடு அறுகும், குவளேயும் கலந்து தொடுத்த மாலையை மேழியிற் சூட்டி ஏர்பூட்டி உழுவோர், ஏர் மங்கலம் பாடுவர். கெல்லை அரிக்தோர், சூட்டைக் கடாவிட்டு, "முகவைப் பாட்டைப் பாடுவர். கினைப் பொருகர் தெளிந்த ஒசையுடைய கினைப் பறைபைக் கொட்டுவர். உழவர், இரப்பவர் சுற்றத் தையும், புரப்பவர் சுற்றத்தையும் உழவிடத்தே விளைப்பர்.” {சிலப்.)
* வயலிடத்து 10:பில் உதிர்த்த இறகை, உழவர் சூட் டோடு திரட்டும் வயல்களேயும், கொழுவிய மீனையும், மிக்க கள்ஃளயு முடையோன் .’ (புறம் 13)
* விளைந்த வயல்களில் விழும் புள்ளே ஒட்டுவோர் பனங் கருக்காகிய விறகால் மீனைச் சுட்டு மது அருந்துவர்.”
(புறம் 29)
மருத நிலத்திலுள்ள பாணர் குடியிருப்பு
* வலை வீசுவோர், * வஞ்சிமரமும் காஞ்சிமரமுமாகிய
வெள்ளிய கொம்புகளேக் கைகளுக்கு நடுவே கலந்து வைத்து, மூங்கிற்கோலை வரிச்சாக நிரைத்து, தாழை காரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேய்க்த குறுகிய இறப்பை யுடைய குடில்களில் வசிப்பர். முற்றங்களில் 6ê%OT 6urf
ஏர்பூட்டிப்பாடும் மங்கலப்பாட்டு. * சூடடுக்கும்போது பாடும் பாட்டு.
வேழ நிரைத்து வெண்கோடு கிரைஇத் தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில் (பெ-பாண்)

Page 38
60 தமிழர் சரித்திரம்
எடுக்கும் பறிகள் கிடக்கும் புன்னைக் கொம்பர்களை வெட்டி இடப்பட்டதும், மேலே படர்ந்த சுரையின் காய்கள் தொங்கப் பெறுவதும் மணல் பரப்பியுள்ளதுமாகிய பக்தரின் கீழே இளையோரும் முதியோரும் கூடியிருப்பர் ; பின், கயலும் இருலும் பிறழும் ஆழ்ந்த குளங்களைக் கலக்கி மீன் பிடிப்பர். வளைந்த குடுமியுடைய வலைவீசும் இவர்கள் கோடை காலத்தும் வற்றுதலறியாத குளங்களில் கரை யைக் காத்திருப்பர்.
* அவர்கள், குற்ருத கொழிய லரிசியைக் கழியாகத் துழாவிக் காய்ச்சிய கூழை அகன்ற வாயுடைய தட்டுப் பிழாவிலே உலரவாற்றிப் புற்றம் பழஞ்சோற்றை ஒத்த புறமுடைய கென் முளையை இடித்துச்சேர அதிலே கலங் து இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்துச் சாடியின் கண்ணே முற்றின வெவ்விய கறிய கள்ளை மீன் சூட்டோடு அருங்துவர்.
* தூண்டிலிற் கோக்கும் இரையிட்டு வைக்கும் தோற் பையையுடைய, மீனைத் தட்பாமற் பிடிக்கும் பாணசாதி யினன் மூங்கிற் கோலின் தலையிற் கட்டின கயிற்றிடத்தே தூண்டிலைக் கொளுவி அது மறையப் பொதிந்த இரையைக் கவர்ந்து அகப்படாதுபோன வாளைமீன், நீர்க்கணித்தாய் நின்ற பிரம்பின து காற்ருலசையும் நிழலை நீரில் கண். டஞ்சும். குளத்திலே தாமரையையும் இந்திர வில்லையும் ஒத்த நிறமுடைய மலர்கள் மலரும்’
(அகம்.)
நெய்தல் நில மக்கள் முல்லை நிலத்துக்கு அடுத்தபடியாக கெய்தல் நிலம் குடியேறப் பெற்றது. விசாலித்த கெஞ்சும் வலிமையு முள்ள கெய்தல் நில மக்கள் கடலிடத்தே படவுகளில் சென்று மீன் பிடித்தனர். இரண்டொரு மரங்கள் ஒன்றுசேர

நெய்தல் நில மக்கள் 61
பிணைக்கப்பட்ட கட்டு மரங்களே அவர்களது முற் பரு வத்துப் படவுகளாகவிருந்தன. இங்கிலத்தில் மீனும் உப்பும் மிகுதியாகக் கிடைத்தன. இவற்றைப் பரதவர் மற்ற நிலங் களுக்குக் கொண்டு சென்று, பிற பொருள்களுக்குப் பண்ட மாற்றுச் செய்தனர். இதனுல் அங்குள்ளார் பெரும்பாலும் வாணிகத்தை மேற்கொள்ள வேண்டியவராயினர். இவர்கள் பொதி மாடுகளிற் பண்டங்களை ஏற்றிச் சென்றனர். இப் பரதவரிலிருந்தே மேற்கே ஆப்பிரிக்கா அராபியா முதலிய காடுகளுக்கும், கிழக்கே மலாயா சீனு முதலிய இடங் களுக்கும் பண்டங்களை காவாய்களில் ஏற்றிக்கொண்டு சென்று வாணிகஞ் செய்த மாலுமிகள் தோன்றினர்.
* பரதவர் கடலிற் பிடித்த இருலைச் சுட்டுத் தின்பர்; வயல் ஆமைகளைப் புழுக்கி உண்பர்; மன லிடத்தே படர்ந்த அடம்பின் பூவைத் தொடுத்துத் தலையிற் கட்டுவர் ; நீரில் நிற்கும் ஆம்பற் பூவைப் பறித்துச் சூடுவர்; ஆட்டுக்கிடாய் களையும், கவுதாரிகளையும் பொருது விளையாடுதற்குக் கொண்டு சென்று அகன்ற மன்றிடத்தே கூடுவர்.
* சிவந்த தலேயுடைய பரதவர், நிறையுவா காளிலே மீன் பிடித்தற்குப் போகாது தழையுடுத்த கரிய தம் மகளி ரோடு திரளுவர்; திரண்டு நெடிய தூண்டிற் கோல்கள் சார்த்தியிருக்கும் குறுகிய இறப்பையுடைய கடற்கரைக் குடியிருப்பின் கடுவில் நிலவு சேர்ந்த இருளைப்போல வலே கிடந்து உலரும் மணலுடைய மனையின் முற்றத்தில் சினை யுடைய சுருவின் கொம்பை கடுவர் ; கட்டு அதனிடத்து ஏறிய வலிய தெய்வங்காரணமாக, விழுதுடைய தாழையின் அடியிடத்தே நின்ற வெண்டாளியின் பூவை அணிவர் ; தாழையின் மலரைச் சூடுவர்; பனையின் கள்ளை உண்டு ஆடுவர். பின் கடலாடியும், உப்புப் போக ஆற்று நீரிலே குளித்தும், கண்டுகளே ஆட்டியும், திரையிலே விளையாடியும் யாவைகளைப் பண்ணியும் பகற் பொழுதைக் கழிப்பர்.

Page 39
62 தமிழர் சரித்திரம்
* கடலருகே இருக்கும் பரதவருடைய அகன்ற தெரு விடத்தே அரிய காவலையுடைய பண்டசாலை உண்டு. பண்டசாலையில் திரண்டு கடலில் ஏற்றுதற்குக் கொண்டு வங்த பண்டங்களும், கடலிலிருந்து இறங்கிய பண்டங் களும் சுங்கங்கொள்வதற்கு முத்திரை பொறித்துப் பண்ட சாலைக்குப் புறம்பே அடுக்கப்பட்ட பண்டங்களும் மலை போல் குவிக்கு கிடக்கும். சுங்கங் கொள்வோர் எப் பொழுதும் ஓய்வின்றிச் சுங்கங் கொள்வர். பண்டசாலையின் முற்றத்தே ஆண்நாய், மேழகக்கிடாயோடு மூடைகளி லேறிக் குதித்து விளையாடும்.” (பட்டினப்பாலே}
* வானே முட்டும் மாடத்திலுள்ள பரதவர்மகளிர் அரையிடத்தே உடுத்த மெல்லிய துகிலசையத் தோகை மயில்களைப் போலக் காலிடத்தனவாகிய சிலம்புகள் ஒலிக்க, நூலால் வரிங்த பங்துகளை அடித்து விளையாடுவர். பின், முத்தை ஒத்த வார்ந்த மணலிலே கையிற் புனைக்த வளைகள் அசையப் பொன்னுல் செய்த கழங்கைக்கொண்டு மெத்தென விளையாடுவர்.
* ஆகாயத்தே திரிகின்ற தேவர் உலகுக்கு முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோடுபோல விண்ணைத் தீண்டும் வெளிச்சவீடு, ஏணி சார்த்தி ஏறுவதற்கு அரியதாயும், தென்னங் கிடுகு முதலியவற்ருல் வேயாது சாங்திட்டு மூடப்பட்டதாயும், இராக்காலத்தே கொளுத்திய விளக்கு விளங்குகின்றதாயும் இருக்கும். கடலிடத்தே செல்வோர், இக்? கலங்கரை விளக்கத்தைக் கண்டு, துறை முகத்தை அறிந்து தங்குவர். தென்னங் கீற்றுகளால் வேய்ந்த மலைபோன்ற தனி வீடுகள் காணப்படும். முற்றங்
மீரி னின்று நிலத்தேறவும்
நிலத்தி னின்று நீர்ப் பரப்பவும் புலிபொறித்துப் புறம் போக்கி மதிநிறைந்த மலிபண்டம் (L u. Lumr8%)))
* இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் (சிலப்)

நெய்தல் நில மக்கள் 63.
களில் மஞ்சட் செடிகளும், பூஞ்செடிகளும் வளரும். அங்குள்ளோர் பலாப்பழத்தையும், இளநீரையும், வாழைப் பழத்தையும், நுங்கையும், வள்ளிக்கிழங்கையும் நுகர்வர்.’ (பெரும்பாண்)
உமணர், பாத்திகளிலே கடல்நீரை விட்டு, பளிங்கு போன்ற உப்பை விளைவிப்பர். விளைந்த உப்பைக் குவியல் குவியலாக வாரிக் குவிப்பர். இங்கனம் குவிக்கப்பட்ட உப்பைச் சகடங்களில் ஏற்றிச்சென்று, முல்லை, குறிஞ்சி, மருதம் முதலிய நில மக்களுக்கு விற்டர். இவ்வாறு செல்லுழ் உமணச் சாத்தரது செலவு சங்க நூல்களுள் அழகாகச் சொல்லப்படுகின்றது.
* உமணர், தொத்தளிப்பாயால் வேய்ந்த வட்டமான (3) LT J (p60 E. lu வண்டிகளில் உப்பை ஏற்றிச் செல்வர். வண்டியின் முன் புறத்தே கோழிக் கூடுகள் கிடக்கும். மேலே கடாரத்தில் தொங்கும் உரல் போன்ற உறியில் புளியங்காய், கெல்லிக்காய் முதலியன உளற விட்ட காடிப் பானை கிடக்கும். வேப்பிலே:ைக் குழங்தைக்குக் காவலாகக் வைத்திருப்பவளும், குழங்தையைக் கையி . த்தே கொண்டவளுமாகிய உமணப் பெண், எருதை முதுகிலே அடித்து ஒட்டுவாள். தழையால் கட்டின மாலை யும் பெரிய வலிய இறுகின தோளும், முறுக்குண்ட உடம்பு முடைய உமணர், சிறிய துளையையுடைய நுகத்தில் பெரிய கயிற்ருலே எருதுகளை ஒரு முகப்பட நிரைத்துக் கட்டி, இளைத்தால் பூட்டுதற்குப் பல எருதுகளேக்கொண்டு பக்கத்தே செல்வர் ; செல்லுமிடத்து உப்பின் விலையைக் கூறுவர்.” (பெரும்பாண்)
* உவர் நிலத்தே விளைந்த ஐ.ப்பின் விலையைக் கடறிப் புழுதியுடைய வழியால் தொலைவிடத்தே செல்வோரும், கைபிடத்திற் கோலுடையருமாகிய உமணர் கூட்டமாகச் கெல்வர். சென்று வளைந்து சுருண்ட கொண்டை அசைய

Page 40
'64 தமிழர் சரித்திரம்
வும், அரையில் கட்டிய பல தழைகளாலான உடை தளர வும் கெல்லுக்குப் பதில் உப்புக் கொள்ளிரோ” எனச் சேரிகள் தோறும் நுவலுவர்.” (அகம் 390)
* உயர்ந்த திரையுடைய கடற்பரப்பில் திமிலோன் தூண்டிலிற்பிடித்த மீனே, தழையுடையுடைய பெண்கள் விழாக்கொண்டாடும் வீதியின் விலைபகரும் கடற்கரைச் சிறுகுடியிலுள்ளவன்.” (அகம் 320)
* பொழுது படத் திரையிடத்தே விளையாடிய சிறுமியர் அசைகின்ற கிரைத்த வளையணிக்த கூட்டத்தாரோடு உப்பின் குவியல் மீதேறி, வருகின்ற திமிலை எண்ணும் துறைவன்.” (அகம் 190)
பெரிய கடலிடத்து மீன் பிடிக்கும் சிறுகுடியிலுள்ள பரதவர் கரிய கடற்கரை வயலிடத்தே உழாது விளைவித்த வெள்ளிய கல்போன்ற உப்பின் விலையைக்கூறி, மலே காட்டுக்குச் செல்லும், கோலைக் கையிலுடைய உமணரின் காதன் மடமகள், வளையல் ஒலிக்கும்படி கைவீசி 'கெல் லுக்குப் பதில் உப்பு’ எனச் சேரியிடத்தே விலே கூறுதலின் வீட்டிற்கிடந்த நாய், அவ்வோசையைக் கேட்டுக்குரைப்ப அவள் அதற்கு அஞ்சினுள்.’ (அகம் 140)
* பெரிய கடலினின்றும் எம் தங்தை கொணர்ந்த கொழுத்தமீன் கருவாட்டைக் கவரும் புட்களை மணலு டைய புன்னே நிழலிலிருந்து ஒப்பியும் சிவந்த கண்டின் ஒடுங்கிய வளையைக் கிண்டியும், ஞாழல் மரத்தின் உயர்ந்த கொம்பிலும், கழியிடத்திலுள்ள வளைந்த தாழையிலும் பிணித்த ஊசல் ஆடியும், கீழ்காற்று மணலைக் கொணர்ந்து குவிக்கின்ற கடல் முகத்தே ஆயத்தோடே வெள்ளிய திரை யுடைய கடலாடியும், அழகிய பூவோடுகடடிய தழையுடுத் தும் அணித்தேயுள்ள பலவகைப் பூக்களுடைய சோலேயில்
* உப்பை மாறி வெண்ணெற் றரீஇய
உப்பு விளை கழனி சென்றனள் (குறுங்)

பாலை நில மக்கள் 65
வருதலாகிய கெளவையை, பேயுடைய இவ்வூரிடத்துக் கொடியவற்றை அறிந்து கூறும் பெண்டிர் சொல்லக் கேட்டு அன்னை நின்னைக் காவல் கொண்டாள்.” (அகம்)
* புலவுமீன் வெள்ளுணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க் கவலகோய் செய்யு மணங்கிதுவோ காணிர்.” * கடல்புக்குயிர் கொன்று வாழ்வர் நின்னையர்* * ஒடுக்திமில் கொண்டுயிர் கொல்வர் நின்னையர் ’ * கள் வாய் கீலாங் கையினேங்தி புள்வா யுணங்கற் கடிவாள் ” (சிலப்பதிகாரம்)
பாலே நில மக்கள்
பாலை நிலம், மனிதன் குடியேறி வாழ்வதற் கேற்ற வாய்ப்புடையதன்று. வேட்டையாட விலங்குகளைத் துரத்திச் செல்லும் எயினர் அவ்விடத்தில் சில காலங் தங்குவதுண்டு. அவர் கொடிய நெஞ்சு டையர்; பாலைநிலவழியே செல்வோரை வழிபறித்துண்ணும் வாழ்க்கை உடையர். அவர்கள் முல்லே நில ஒதுக்குகளிலும், குறிஞ்சி நில ஒதுக்கு
களிலும் மனைவி மக்களோடு வாழ்வர்.
* எயினர்களது குடில்கள் அணிலும் எலியும் நுழை யாதபடி ஈந்தின் ஒலயால் வேயப்பெற்று, முட் பன்றியின் முதுகுபோலத் தோன்றும். பிள்ளையைப்பெற்ற எயிற்றி குடிலின் ஒரு புறத்தே பிள்ளையோடு மான் தோலாகிய படுக்கையில் முடங்கிக் கிடப்பாள். மற்றைய எயிற்றியர் * கரம்பை கிலத்தைப் பாரையாற் கிண்டி, எறும்பு சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியை வாரி எடுப்பர். எடுத்துப் பார்வைமான் கட்டி நிற்கும் விளவின் நிழலுடைய முற்றத்தே தோண்டிய நிலவுரலில் சொரிந்து குறிய உலக்கையினுற் குற்றுவர், ஆழ்ந்த கிணற்றில் மொண்ட உவர் நீரை ஒறுவாய் போன பானையில் உலையாக வார்த்து
பாழ்
5. 

Page 41
66 தமிழர் சரித்திரம்
முறிந்த அடுப்பில் வைத்து ஆக்கிய சோற்றை இறைச்சி வற்றலோடு தேக்கிலையில் இட்டு உண்பர்.
* எயினரின் அரணிடத்தே உள்ள அகன்ற வீடுகளில் பகைவரைக் குத்திய கடரிய வேல்களும், பரிசைகளும், அம்புக்கட்டுகளும், விற்களும் நிரையாகச் சார்த்திக் கிடக் கும். உயர்ந்த மதில்கள் ஊகம்புல்லால் வேயப்பட்டிருக்கும். தலை வாயில்களில் தேன்கட்டைப் போன்ற அம்புக் கட்டு களுடன் துடியும் தூங்கும். வீட்டு வாயிலில் சங்கிலியால் கட்டப்பெற்ற காய்கள் நிற்கும். இவ்வகைக் குடியிருப்பு முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டையும் உடையதாக விருக்கும். வாயிலிடத்தே நீண்ட முனையுடைய கழு மரங்கள் நிரையாக காட்டப் பெற்றிருக்கும். அங்குறை வோர் கெற் சோற்றையும், நாய் வேட்டையாடிக் கொணர்ந்த சங்குமணி போலும் முட்டையுடைய உடும்பின் பொரியலையும் உணவாகக் கொள்வர்.
* இம்மறக் குடியிலுள்ள சூற்கொண்ட மகளிர் யானை எதிர்ப்படினும் வலிய இடி இடிப்பினும் அஞ்சார். வலிமை யால் கொள்ளை கொண்டுண்ணும் உணவினை யுடையவனும் வாட்போர் செய்யும் குடியிற் பிறந்தவனும், புலியின் மீசை போன்ற தாடி யுடையவனுமாகிய மறவன் அங் நிலத்துத் தான் குறிவைத்த விலங்கைத் தப்பாமல் பிடிக்கின்ற வேட்டை நாய் போலக் காவலுடைய முல்லை கிலத்தே போவான்; போய் அங்கிலத்தவரின் பசுக்களை அடித்துக் கொண்டு வந்து விடியற் காலேயிற் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பான். பின், வீட்டிலே கெல்லாற் சமைத்த கள்ளையுண்டு மன்றிடத்தே வலிய கிடாயை அறுத்துத் தின்று, மத்தளம் முழங்க இடத்தோளை வலப் பக்கத்தே வளைத்து நின்ருடுவான்.” (பெரும்பாண்)
* செம்மறிக் கிடாயின் கொம்புபோல் முறுகிப்பிடரி யிடத்தே தொங்கும் மயிரும் சிவந்த கண்ணுமுடைய மறவர்,

பாலை நில மக்கள் 67
இருமல் தீர்க்கும் மருந்தோடு நெருப்பிற் கருகிய வயிரிய கோலோடு வில்லைப் பிடித்து நுரை தெறித்த மத்துகள் செருகிக் கிடக்கும் இடத்தே நிற்கும் நிரைகளின் புறத்தே, காலில் கட்டிய செருப்பு ஒலிக்கும்படி சென்று காவலுடைய இடத்தே கன்றுகளோடு நிரையைக் கவர்ந்துகொண்டு
செல்வர்.” (அகம்)
* பாலைநிலத்தில் அரத்தின் வாய்போன்ற பரற்கற்கள் நிறைந்து கிடக்கும். அம் மேட்டு நிலத்தே வட்டமாகிய மதில் சூழ்ந்திருக்கும். அவ்விடத்துக் காளிக்குப் பலியாக அங்கு வாழ்வோர், கொடுத்த சிவந்த இறைச்சியினின்றும் ஒழுகுகின்ற இரத்தமும் பசிய கிணமும் கொழுவிய குடரும் எட்டுத் திசைகளிலும் சிந்திக்கிடக்கும். வேம்பின் கிளை களில் வேர்களாற் கட்டிய ஊசல்கள் தொங்கும். வழிபடு வோர் பலியாகப் பறித்து வைத்த கண்களாகிய விளக்கு பிரகாசிக்கும். மான் கொம்பும் மயிலிறகும் தோரணங் களாகத் தொங்கும். திரண்ட மூங்கிலிற் கட்டிய கொடி அசையும். பச்சைக் கிளி போன்றவளாகிய காளி, கேடக மும், வாளும், அம்புக்கட்டும், எண் வகைப் படைகளும் ஆகிய இவற்றைத் தரித்திருப்பாள். முத்துப் போன்ற பல் லும் கயல் போன்ற மதர்த்த விசாலித்த கண்ணும், சிலையை ஒத்த புருவமுமுடைய காடுகெழுசெல்வி கலையை வாகன மாகக் கொண்டு கல்லால் எடுத்த மதில் சூழ்ந்த ஆலயத்தில் வீற்றிருப்பாள். வில்லையுடைய மறவர் அக் கோயிலின் ஒரு புறத்து ஒதுங்கியிருக்து அவ்வழியே செல்லும் வணிகர் கூட்டத்தை அடித்துப் பறிப்பர். நடுகற்களிற் றடியைக் கோத்துப் பசுக்களை அகப்படுத்தி வைக்கும் இடங்களும், ஆட்களைக் கொன்று பிணங்களே மூடிக் குவித்திருக்கும் கற்குவியல்களும், ஒன்றேடு ஒன்று பின்னிய பற்றை களுடைய மலைகளும், வெட்டிய கால்களே இட்டு வைத்திருக் கும் குழிகளும், தலைகளே மறைத்து வைக்கும் புல்லும், பொந்துகளும், வெளியாகிய சவர் நிலங்களும், கீரில்லாத

Page 42
68 தமிழர் சரித்திரம்
ஆறும், முடிவடையாத வழியும், ஊரில்லாத காடும், வழி புடையனவாய்ப் பின் வழியின்றியிருக்கும் நிலங்களும், சுனைவற்றிய பரவை நிலமும், பரற்கற்களாலாகிய குன்று களும், இவ்வாறு இயற்கையாகவும், செயற்கையாகவு மமைந்து ஒன்று போல் அளவு காணற்கரியன பலவாய்க் குளிர்காலத்தும் வெப்பமுடையவாகிய இடங்களுண்டு.
* ஒமை, உழிஞ்சில், உலவை, உகாய், கடு, தான்றி, கொடிய முள்ளுடைய தொடரி, காகம், அரசு, ஆர், ஆத்தி, இருள், இண்டம், குரவு, கோங்கு, கள்ளி, கடம்பு, முள்ளி, முருக்கு, பலாசு, திரண்ட காலுடைய எருமை, இலவு, இனிய காயுடைய கெல்லி, வாகை முதலியவும் பிறவுமாகிய வயிர மரங்கள் காய்ந்திருத்தலின் மயிலும், குயிலும் அவற்றினிடையே செல்லா. நுண்ணிய பொறியுடைய புருவின் சிவந்த காலுடைய சேவல் வெள்ளிய சிறகுடைய பேட்டோடு விளையாட்டு விரும்பி, வலிய கூழாங்கற்களை விழுங்கிப் பொரிகின்ற கள்ளியின் கவர்பட்ட கொப்பில் இருக்து, தொலைவில் ஓசை கேட்கும்படி கத்தும். தோலாகிய முலையுடைய காட்டுப் பன்றியின் பிணு மெலிந்த நடையுடைய யானையோடு உலர்ந்த மரலையுண்டு விடாயினுல் கானல் கீரிடத்து ஓடும். கெருப்புப் போன்ற பசி நீங்காத செங்குரங்கு கையிடத்தே மகவைத் தழுவிக் காஞ்சிரையின் இலையிற் சிங்திக்கிடக்கும் தேனைக் கையினுல் தொட்டு கக்கும். அயலே இருந்த கடுவன் அதைப் பார்த்துப் பொருது காஞ்சிரையின் கிளையிலிருந்த தேனை ஊட்டி, அதன் தாகத்தைத் தணிக்கும். வெப்பமுடைய மலேச் சாரலிலுள்ள மூங்கிலின் உதிர்ந்து விளங்குகின்ற முத்தை, மழைத் துளியெனக் காட்டுக் கோழியின் சூடுடைய சேவல் அலகாற்குத்தி எடுக்கமாட்டாது தத்தி நின்று தளரும். கன்றினைத் தழுவிய பெரிய அடியுடைய கரிய பிடி ஈரம் உலர்ந்த காருடைய முருங்கையின் வெள்ளிய பூவாகிய உணவை வெறுத்து, கெல்லியின் பசுங்காயைப் பல்

பாலை நில மக்கள் 69
லுடைய கொடுப்பிடத்தே அடக்கிக்கொண்டு, வழிச் செல்லும் புதியோர் சேற்றைத் தோண்டித் தழையால் மூடிய பள்ளத்தில் உலாவும். சிவந்த தளிருடைய இருப்பையின் பசிய பூங்கொத்துக்களை விரும்பித் தொங்கும் வெளவால், பல பக்கங்களிலும் நெருங்கிப் பறக்கும்.’ (உதயணன் கதை)
* அம்பை எய்யும் வில்லைக் கையிலேயுடைய மறவர் குடியிற் பிறந்த தெய்வமேறி ஆடுபவள், தனது ஊர் கடுவே யுள்ள மன்றிடத்துத் தெய்வத் தன்மையுற்று மெய்ம்மயிர் சிலிர்த்து, நிமிர்த்திய கைகளை ஒற்றையும் இரட்டையுமாக அவிநயத்தோடே கூட்டித் தாளத்துக்கு ஒப்ப அடி பெயர்த் துக் கானவர் வியப்ப ஆடினுள். ஆடிக் கூறுகின்ருள்:-
* முன்சொல்லிய நுங்கடன் கொடாமையின் வலிய வில்லையுடைய எயினர் மன்றுகள் இன்று பாழ்பட்டன :* ஊர்களிற் றிரண்ட கிரைகள் மிக்கன. கொற்றவைக்குப் பரவுக் கடன் கொடாமையின் இம் மறக்குடியில் தாயம் பற்றிவருகின்ற எயினர், தமக்கு முறைமையாகி வருகின்ற ஆறெறி சூறை, ஆகோள் முதலியவற்ருல் விளையும் செல் வங்குன்றி, அறக்குடிகளைப் போலச் சினங்குறைந்து, செருக்கு அடங்கினர். கலையாகிய ஊர்தியையுடைய செல்வி தான் கொடுத்த வெற்றிக்கு விலையாகிய உயிர்ப்பலியை உண்ணக் கொடுப்பினன்றி நுஞ்சிலைக்குரிய வெற்றியைக் கொடுப்பாளல்லள். களவு கொண்டுண்ணும் ஊன்னயுடைய மக்காள்! நுஞ் சுற்றத்தார் மதுவுண்டு செருக்கும் இவ்வாழ்க்கையை விரும்புவீராயின் செல்விக்கு நேர்ந்த பரவுக் கடனைக் கடிதிற் கொடுமின்.
* அதனைக் கேட்ட, தந்தலையைத் தாமே பலியாக அரிக் து வைக்கும் எயினர், தொல் குடியிற் பிறந்த தேவ
* கொள்ளையிடாமையால் அயற் கிராமங்களில் நிரைகள் மிக்கனவாயின என்றவாறு.

Page 43
70 தமிழர் சரித்திரம்
ராட்டியின் கெளிக்த கூந்தலைச் சடையாகக் கட்டி, அம் முடியிலே சிறிய வெள்ளிய அரவின் குட்டியாகப் பொன் காணினை வளையச் சுற்றிக் காவற் காடு சூழ்ந்த தோட்டப் பயிரை அழித்த பன்றியின் கோட்டைப் பறித்து, அதனை இளைய வெள்ளிய பிறையெனும்படி சாத்தினர்; தறுகண்மை யுட்ைய வலிய புலியின் வாயைப் பிளந்து உதிர்த்த பல்லை வெள்ளிய மாலையாகத் தரித்தனர். அதனது வரியும் புள்ளியு முடைய தோலை மேலே மேகலையாக உடுத்தனர். வில்லைக் கையிற் கொடுத்தனர். கொடுத்து அவளை முறுகிய கோடுடைய கலைமீதிருத்தினர். பின்பு பறையைக் கொட்டி அவளை வழிபட்டனர்.
* மாற்றரின் சீறுாரிடத்து நிரை கவர்தற்கு வீரர் வெட்சி மாலையைச் சூடினர்; கொற்றவையின் கொடியை முன்னே உயர்த்திச் சென்றனர். பகைவரின் காட்டிடத்தே அவர்க்கு கேரும் தீமைக்கு அறிகுறியாக கரிக்குருவி குரல் எழுப்பிற்று. இவ்வாறு சென்று கவர்ந்து கொணர்ந்தபசுக்களை வேல் வடிக்கும் கொல்லனும், துடிகொட்டும் புலையனும், பாணரும், புள்ளின் நிமித்தத்தை ஆராய்ந்து சொன்னுேரும் ஆகிய இவர்களுக்குப் பகுங்தளித்தனர்; பழங் கடன் கொடாமை யின் கட்கொடாத கள் விற்கும் அவளுக்கும் கொடுத்தனர்.” (சிலப்பதிகாரம்)
* வரிந்து கட்டின வில்லும், கடைகுழன்றமயிரும் புலி போன்ற பார்வையும், தறுகண்மையுமுடைய மறவர் வழிச் செல்வோரிடத்திற் பெறும் பொருளில்லையாயினும், தங்கள் அம்பு பட்டு அவர் பதைப்பதைக் கண்டுமகிழ்வர். அவர் களின் தாடி, முறுகிய மான்கொம்பு போன்றது.” (கலி)
தொழில் பற்றிய சாதிகள்
மக்கள், தாம் வாழ்ந்த நிலம் பற்றி வேடர், இயைடர், எயினர், குறவர், உழவர் முதலிய பெயர்களைப் பெற்றது

தொழில் பற்றிய சாதிகள் 7 I
போலவே, தொழிலும் ஒழுக்கமும் பற்றி அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் முதலியவும் பிறவுமாகிய பெயர்களைப் பெற்றனர். நிகண்டு நூல்களிற் காணப்படும் ஒவ்வொரு குலத்தினருக்குரிய பெயர்களும் அவரவர் மேற்கொண்ட தொழில் பற்றி எழுந்தனவென்று இனிது விளங்கும். அந்த னர், அரசர், வணிகர், வேளாளர் முதலியோர் பெரும்பாலும் ாநகர்களில் வாழ்ந்தவர்களாவர். அரசனது கருமத்தலைவர், ஆதியோர் இங்ங்ாற்குடியில் அடங்குவர். ஆரியரது பிராமணர் சத்திரியர், வைசியர் சூத்திரர், என்னும் வகுப்புக்கும் தமிழர் களுடைய நாற்குலங்களுக்கும் தொடர்பின்று. ஆரியருடைய சாதிகள் செய்தொழிலானன்றிப் பிறப்பினுல் தோன்றின. ஆரியர் இந்திய காட்டையடைந்தபோது அவர்களிடையே சாதிப்பிரிவு ஏற்படவில்லை. மக்களின் நிறத்தைக்கொண்டே அவர்கள் சாதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் சாதிக்குப் பிறப்பே காரணம். இதனை மனு மிருதி முதலிய நூல்களிற் பரக்கக் காணலாம். மிருதிகளிற் காணப்படும் அனுலோமர் பிரதிலோமர் போன்ற கலப்புச் சாதிகள் தென்னுட்டிற் கிடையா. மிருதிகளிற் காணப்படும் சூத்திரருக்குரிய தருமங்களும், விவிலிய வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் அடிமைகளுக்குரிய தருமங்களாகச் சொல்லப்படுவனவும் ஒரேவகையாகக் காணப்படுகின்றன.
அவ்வங் நிலங்களிலுள்ள மக்கட்குரிய திணைப் பெயர் கள் அவ்வங் நிலங்களிற் பிறத்தலினுலும், பிறர் அங்கிலங் களிற்றங்கி அங்கில மக்கட்குரிய தொழிலைப் புரிவதினுலும் ஏற்படுமென்பது, “பெயரும் வினையும் என்ருரிருவகைய திணதோறு மருவிய திணை நிலைப் பெயரே ” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் விளங்கும்.
The aboriginal races who had submitted to the Aryan conquerors formed the Sudra caste-The Civilizatoin of India p 24-FE. O. Dutt.
* இந்த முக்குலத்தோர்க்கும் ஏவல் பூண்டொழுகும்
வெந்திற லாளரே வெய்ய சூத்திர ரென்ப (சூடா.)

Page 44
- அந்தணர் தமிழ் காட்டுத் துறவோர் அந்தணரெனப்பட்டனர். அவர் காவி தோய்த் துடுத்த உடையினராய், முக்கோல், மணை, ககரம் ஆகியவற்றை உறியில் வைத்துத் தோளி டத்தே சுமந்து, குடை நிழலிற் செல்லும் செலவினர் எனப் பழந்தமிழ் இலக்கியங்களிற் காணப்படுகின்றது*
அந்தண ரென்போ ரறவோர் மற்றெல்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் ’’ எனத் திருவள்ளுவர் அந்தணரின் இயல்பை கீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திற் கடறுகின்றமையினுலும், அந்தணர் என்போர் தமிழ்நாட்டுத் துறவிகளே என இனிது விளங்கும். துறவிகளாக இருந்த இவ்வங்தனர் அரசருக்குத் தூது செல்லற்குரியர் என்று கடற இடமில்லை.
* எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடை மீழ
அலுறித் தாழ்ந்த கரகமு முரை சான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேருே ரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன் மாலைக் கொளே கடையந்தணிச்
(கலி 9) (இதன் பொருள்) குடையினுல் வெயிலைத் தாங்கி உறி பிலே வைத்த தண்ணீர்க் கரகத்தையும், முக்கோலையும் தோளி -த்தே சுமந்து செல்லும் இயல்புடைய அந்தணிர்.
* சீர்மிகு சிறப்பினுன் மரமுதற் கைசேர்த்த
மீர்மலி கரகம் போற் பழந் தூங்கு தாழை ”
(இ-ள்) தக்கனுமூர்த்தி ஆலமரத்தே தாமிருப்பதற்கு Dன்னே தூக்கி வைத்த நீர் நிறைந்த குண்டிகையைப் போலப் ழந்துளங்கும்.
*முக்கோலங்ணதர் முது மொழி நினைவார்போல” (கலி 128)
* அந்தண்ர்-காஷாயம் போர்த்த குழாங்கள் ' (Bச்-உரை)
கற்ருேய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (குறுந்-156)

அந்தணர் 7 ፰ '
கல்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறக்து கடவுட் பூசை முதலியன ஆற்றிப் புனித வாழ்க்கையுடையராய், இல்லறத் தின் கின்ருேரும் அந்தணர் எனப்பட்டனர். இக்கடட்டத் தினர் பெருகி அங்தனர் என்னும் சாதி யாராயினர்.
* ஐயர் வேதியர் இரு பிறப்பாளர் மெய்யர் மிக்கவர் மறையோர் பூசுரர் அந்தணர் நூலோர் அறு தொழிலாளர் செக்தி வளர்ப்போர் உயர்ந்தோ ராய்ந்தோர் ஆதி வருனர் வேத பாரகர் விப்பிரர் தொழுகுலத்தோர் வேள் வியாளர் முப்புரி நூலோர் முனிவரென்றிவை
தப்பில் பார்ப்பனர் தம்பெயராகும்.
என்னும் திவாகரச் சூத்திரத்தால் அந்தணரது தொழில் ஒழுக்கம் ஆதியன இனிது விளங்கும். அந்தணர் தூய ஒழுக்கத்தினராவ ராகையிஞலேயே,
* மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ”
என வள்ளுவனுர் ஒழுக்கமுடைமை என்னும் அதி காரத்திற் கடறினர்.
அந்தணர் அரசரிடமிருந்து தூது செல்லுதற் குரியர். இவர் அரசனது உறுதிச் சுற்றங்களில் ஒருவராகவு மிருங்
தனர்.
* ஒதலுங் தூதும் உயர்ந்தோர்மேன ” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற் சொல்லப்பட்ட உயர்ந்தோர் அந்தனரே. அந்தணருக்கு ஒதல் இன்றியமையாதது.
முக்கோலசை நிலை கடுப்ப (முல்லைப் பாட்டு) ** அாலே கரகம் முக்கோல் மனேயே ஆயுங் காலே அந்தணர்க் குரிய ’ (தொல்-மரபு)

Page 45
74 தமிழர் சரித்திரம்
* மறப்பினும் $ ஒத்துக்கொளலாகும்” என்பதில் மறப் பினும் என்ற உம்மையால் பார்ப்பார் ஒத்தை மறத்தல் கூடாதென்பது தேற்றமாகின்றது.
தூதொய் பார்ப்பான் படிவ வெள்ளோலை
உண்ணு மருங் கிலின்னுேன் கையது பொன்னு குதலு முண்டென.” (அகம் 337)
அக்தணரது இயல்பு திருமுருகாற்றுப் படையிற் கூறப் படுகின்றது. அது வருமாறு:-
அக்தணர், * ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித் தல், ஈதல், ஏற்றல் என்னும் இயல்பிற் குன்ருத, பழைய உயர்ந்த கல்ல குலத் தாய் தந்தையரிடத்துப் பிறந்தோர்; காற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியங்காக்கு மியல்பினர்.
பூனூலணிந்ததற்குப் பின் ஒரு பிறப்பும், முன் ஒரு பிறப்பு மாகிய இரு பிறப்புடையர்; தம் வழிபடு கடவுளை அறிந்து துதிபாடு மியல்பினர்; முந்நூல் கொண்டு முப்புரி யாக்கிய மூன்று நூலாகிய பூணுரலை அணிவோர்; நீராடு மிடத்துத் தோய்த்துப் புலராத ஆடையை அரையிற் கிடந்து புலரும்படி உடுத்து உச்சியிற் கூப்பிய கையினராய், கட வுளது பெயரை காப்புடை பெயர உச்சரித்துத் துதித்து, வாசமிக்க மலரைச் சாத்திக் கடவுளை வழிபடு மியல்பினர்.
$-ஒதப்படும் துதிப் பாடல்கள். இன்று ஆலயங்களில் தேவாரம் பாடுவோர் ஓதுவார் எனப்படுதல் அறிக.
* ஒதல் வேட்ட லவை பிறர்ச் செய்த
லீத லேற்றலென் ருறு புரிக் தொழுகி
யறம் புரியக்தணர் வழி மொழிந் தொழுகி (பதிற்றுப்பத்து)
இவை அறு தொழில்கள்; அறுவகைப் பார்ப்பனப்பக்கமும் (தொல்) என்பதில் வரும் அறுவகை அறுவகைத் தொழிலைக் குறியாது படிப்படியே உயர்ந்த ஆறு வகை (தரம்) களைக் குறிக்கும்.

அந்தணர் 75
“. . . . . . மந்திரத்து வரு மத்துணை சான்ற வந்தணுளரும்’ * தண்புன லாட்டின் தக்கணை யேற்கு மந்தணுள ரடைக விரைந்தென ’ * செந்தீ யந்தழ லந்தணன் காட்டச் சேதா கறு கெய் யாசின்று குத்தி’ * அந்த னுளர் * ஆசிடை கூற அந்த னுளரின் வெந்திறல் வீரன் சொற்றுனைத் தோழன் ”
என வரும் உதயணன் கதை அடிகளால் அக்தணர் இயல்புகள் சில அறியக்கிடக்கின்றன. அந்தணர் திரு மணச் சடங்கு புரிவோராதல் கலித்தொகையிலும் கூறப் படுகின்றது.
* காதல் கொள்வதுவை நாட் கலிங்கத்து ளொடுங்கிய மாதர் கொண் மானுேக்கின் மடங்தை தன்றுணையாக வோத்துடையந்தண னெரிவலஞ் செய்வான் போல்
(கலி 69) அகப்பொருட்டுறையில் வாயில்களில் ஒருவனுகவும் பார்ப்பான் அறியப்படுகின்றன். பார்ப்பான் என்பதற்கு கன்றுங் தீதும் ஆராய்ந்துரைப்போன்’ எனப் பேராசியர் உரை கடறுவர்.
பார்ப்பனர் முருக்கின் தண்டை ஊன்றிச் செல்வரெனக் குறுங் தொகையில் ஓரிடத்திற் சொல்லப்படுகின்றது.
* பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னுர் களைக் து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
* ஆசிடை = வாழ்த்து * “ பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் மானுரி மடியுமந்திரக் கலப்பையும்’

Page 46
76 தமிழர் சரித்திரம்
பெரும்பாணுற்றுப் படை பார்ப்பனர் இல்லங்களைப் பற்றிச் சொல்லுகின்றது. அது வருமாறு:
தலை வாயிலிடத்துள்ள கால்களிற் கன்றுகள் கட்டி நிற்கும். வீடு சாணுகத்தால் மெழுகப் பெற்றது. அதன கத்தே வழிபடு கடவுளின் உருவம் காணப்படும். வீட்டி னுள் கோழியும் நாயும் புகா, வளைந்த வாயுடைய கிளி வேதத்தின் இசையைப் பயிலும். வேதத்தை ஒதுகின்ற அக்தணரின் வீட்டில் அருந்ததியை ஒத்த கற்பும், அழகிய கெற்றியும், வளே யணிக்த கையுமுடைய பார்ப்பனி உறை வள். அவள் இராசான்னம் என்னும் கெல்லைக் குற்றிய அரிசியினுல் பாற்சோறு சமைப்பர்ள் ; கொம்மட்டி, மாதுளே முதலிய காய்களை வெட்டி மிளகுப்பொடி தூவிக் கருவேம் பின் இலையை இட்டு கெய்யிலே பொரிப்பாள். இவ்வாறு சமைத்த பொரியலோடு மாவடுவின் ஊறுகாயையும் இட்டுப் பசித்து வக்தவர்களுக்குச் சோற்றை அளிப்பாள்.
கபிலர் பாடிய புறநானூற்றுச் செய்யுட்களால் (புறம் 14; 113) அந்தணர் ஊன் புசிக்கும் இயல்பினர் எனச் சிலர் சாதிப்பர். கபிலர் தம்மைப் பாணர் வரிசை யில் வைத்துப் பாடினமையில், அங்ங்ணம் கூறினரன்றி, அவர் ஊன் புசிப்பவர் என்று கூற இடமில்லை. சங்க
கானெடு மணேயுங் கட்டுறுத் தியாத்த கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்’
(உதயணன் கதை.) கிழிந்த சிகா அ ருடுத்து மிழந்தார்போல் ஏற்றிரங் துண்டும் பெருக்கத்து நூற்றிகழ்த் தாமரையன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயுட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுபூழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கக் கோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையச் பாடி னருமறையர் நீடின் உருவங் தமக்குத் தாமாய இருபிறப்பாளர்க் கொரூஉ மாதீதே (தகடூர்-யாத்)
l

அரசர் 77
காலத்துச் செய்யுளாகிய பெரும்பாணுற்றுப்படை அந்தண ரின் சைவ உணவைப் பற்றிக் கூறுதலே அவர் ஊன் புசிப் பவரல்லர் என்பதை நன்கு விளக்கும்.
போதாயனர், அபஸ்தம்பர் முதலியோரின் தரும நூல் களில் புசிக்கத் தக்கவும், புசிக்கத் தகாதவுமாகிய பறவை, விலங்குகளைப்பற்றிக் கூறப்படுதலின், வடநாட்டுப் பிராமணர் மாமிச உணவருந்தினர் என்று தெளிவாயறியப்
படுகின்றது.
அரசர்
தமிழ் நாட்டை (ஆண்டோர் பரம்பரை வழியில் வரு கின்ற அரசராவர். சேர சோழ பாண்டியர் என்னும் பெரு கிலமன்னரும், இவரது ஆனேக்குட்பட்டும், சில சமயங் களில் ஆணைக்கு உட்படாது மிருந்த சிற்றரசர் பலரும் தமிழ் நாட்டைப் புரங்தார்கள். தமிழ் நாட்டு மூவேந்தர் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டனர். மக்கள் அப்போர் ஆரவாரங்களினி39டயே வாழ்ந்தனர். இவ்வாறு ( Ii நிகழ்ந்தால் தமிழ் காட்டில் பலவகைக் கலைகள் எப்படி வளர்ந்தன என்னும் கேள்வி எழலாம். இதற்கு விடை அளித்தல் இலகு. போருக்குப் பயிற்றப் பட்டவர்
நின் முழந்தாளேப் பொருந்திய என் கைகள் புலால் நாற்ற முடைய செவ்விய பசிய ஊனையும் துவையலையும் கறியையும் சோற்றையும் உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயலின்மை யால் மெலிந்தன. (புறம் 14)
சாடியைத் திறந்து மதுவையும், ஆட்டுக் கடாவை வெட்டிச் சமைத்த துவையையும், ஊன் கலந்த சோற்றையும் விரும்பித் கரு வை. (புறம் 113)
There have been three classes among Brahmans namely, (l) The ascetic devote and teacher, the Rishi or Muni. (2) The priest and spiritual guide of kings, nobles and people. (3) The minister of state, royal officer and those who followed secular employments throughout Indian history-Ancient Indian Historical traditions-F. E. Pargiter.

Page 47
78 தமிழர் சரித்திரம்
களும் பரம்பரையாகப், போர்த்தொழிலுக்குரியோருமே போரிற் கலந்து கொண்டனர். ஏனையோர் மதிலாற் சூழப் பட்ட நகரங்களுள் வாழ்ந்தனர். நகருக்குத் தொலைவில் வாழ்ந்த கிராம மக்கள் அயலேயுள்ள குறுங்ல மன்னரால் அடிக்கடி தாக்கப்பட்டுத் துன்பத்துக்காளானுர்கள். அவர் களது ஆடு மாடுகள் கொள்ளையடிக்கப் பட்டன. சிறிது எதிர்ப்புக் காண்பித்தாலும், அவர்கள் தயவின்றிக் கொல்லப் பட்டார்கள். மதுரை, கரூர், காவிரிப்பூம் பட்டினம் போன்ற ககர்களில் வாழ்ந்தோர் போரினுல் நேரும் ஆபத்துகளுக்கு உள்ளாகாது வாழ்ந்தனர். மதிலால் அரண் செய்யப்பட்ட நகர்கள் பகையரசரால் எளிதில் தாக்க முடியாமலிருந் தன. அரண்படுத்தப்பட்ட நகரிலேயே கைத்தொழிலும், வாணிகமும் விருத்தியடைந்தன. போர் வீரரின் காவலைப் பெற்று, வணிகர் ஓரிடத்தினின்றும் இன்னுேரிடத்திற்குக் கடட்டமாகச் சென்றனர். உள்காட்டுப் பாதைகளை அரச னது போர்வீரர் காவல் புரிந்தனர். சிறிய பாதைகள் வந்து கூடும் பெரிய பாதைகளில் சுங்கம் அறவிடப்பட்டது. அரசாங்கம் மக்களின் நலத்துக்காக இருந்தது. நாட்டைக் காக்கும் பொருட்டு மக்கள் வீரம் காட்டினர்கள். வீரப் பெண்கள் பலர் இருந்தனர்.
அரசனது அதிகாரம் ஐம்பெருஞ் சபைகளால் கட்டுப் படுத்தப் பட்டிருந்தது. மக்களின் சார்பாளராகிய நகரமாங் தர், புரோகிதர்*, மருத்துவர், நிமித்தர், அமைச்சர், என்னும்
வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோலா வதனகத் துன்னின் றனனே பொருந்தா மன்ன பருஞ் சமமுருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சா மெறிந்த வெஃகம் அதன்முகத் தொழிய ேேபாக் தனேயே எம்மில் செய்யா வரும்பழி செய்த கல்லாக் காளைகின் னின்ற வயிறே (தகடூர் யா) * மாசனம் பார்ப்பார் மருத்துவர் நிமித்தரோ-டமைச்ச ராசிலா வவைக்களத் தாரைக்து (சிலப். 5-157 அரு, உரை மேற்)

அரசர் 79.
ஐக்து கூட்டத்தினரும் ஐப்பெருஞ்சபையில் அடங்குவர். மாசனம் சனங்களின் நன்மையின் பொருட்டு வாதாடினர். பார்ப்பார் சமயச் சடங்குகளை மேற்பார்த்தனர். மருத்துவர் அரசனதும், குடிகளதும் கோய் சம்பந்தமான கருமங்களைக் கவனித்தனர். நிமித்தர், பெருங்ாட்களுக்கு ஏற்ற முகடர்த். தத்தை விதித்ததோடு, முதன்மையான கருமங்களை ஆராய்ங்து முன்னதாக அறிவித்தனர். அமைச்சர் காட் டின் வருவாய் செலவு முதலியவற்றைக் கவனித்தனர். இச்சபைகள் சந்தித்துத் தங்கடமைகளே ஆலோசிப்பதற்கு ககரங்களில் தனி மண்டபங்களிலிருந்தன அரசன் கொலு விருக்கும் சிறப்புக் காலங்களில் இவர்கள் அரசன் பக்கலில் நின்றனர். அரசாங்கப் பொறுப்பு அரசனிடத்தும், ஐம் பெருங் குழு விடத்தும் மாத்திரம் தங்கியிருந்தது. சேரசோழ பாண்டியர்களது ஆட்சியில் இவ்வகை ஒழுங்கு இருந்தது. இது மூவேந்தரும் ஒரே உற்பத்திக் குரியவர்களென்று அறிக் து கொள்வதற்கு உதவி புரிகின்றது.
ہے۔
அரசன் பெரும் "ஆடம்பரத்தோடும், அதிகாரத்தோடும் சு டியிருந்தான். அவன், நவரத்தினம் பதித்துச் செய்யப் பட்டதும், கீழ் அகன்றதும், கூம்பு வடிவினதுமாகிய முடியை அணிக்திருந்தான். கையில் பொன் வளையும், வலக்காலிற் பொன் வீரக்கழலும் அணிந்திருந்தான். முத்துமாலைகள் அவன் மார்பில் விளங்கின. அவன் சிங்காசனத்தில் இருந்த போது, அல்லது வெளியே சென்றபோது ஓரங்களில் முத்துத் தூக்கிய குடை பிடிக்கப்பட்டது. அவன் யானை,
மதுரைக் காஞ்சி.
* அரையது துகிலே மார்பின தாரம்
முடியது முருகு மாறுக் தொடையல் புடையன பால் வெண் கவரியின் கற்றை மேலது மாலை தாழ்ந்த மணிக்காற் றணிக்குடை முன்னது முரசு முழங்குதானே யிங் நிலை இணைய செல்வத் தீங்கிவர் யாரே (புறத்திரட்டு 375)

Page 48
80 தமிழர் சரித்திரம்
குதிரை அல்லது தேர் மீது சவாரி செய்தான். காலேயிலும், மாலையிலும் அரண்மனை வாயிலில் மேளம் ஒலித்தது. 2 நாழிகை வட்டிலில் நேரமறிக் து சொல்வோர் அரண்மனை யிலிருந்தனர்.
அரண்மனையின் ஒரு பகுதி அரசிக்காகவும், அவளது பரிவாரங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. தான் அர சுரிமை எய்திய காலத்தன்றி அவள் முடி தரிக்கவில்லை. பெருநாட்களில் அவள் அரசனுேடு சிங்காசனத்தில் உட னிருந்தாள். ஆணுல், அவள் முடி அணியவில்லை. அவ ளிருக்கும் அக்தப்புரத்தில் ஆடவர் அனுமதிக்கப்படவில்லை. கடனும், குறளும், உயர் குடும்பப் பெண்களும் அவளைச் சூழ்ந்திருந்தனர். வேண்மாள், கிலாமுற்றத்தில் செங்குட்டு வனக் காண வந்த அழகிய நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் பின் வருமாறு கூறப்படுகின்றது.
சேடியர் சிலர் இனிய மேளத்தை ஒலித்துக் குழலூதிப் பாடினர். கடனும் குறளும், கத்தூரியும் சந்தனமும் ஏந்திச் சென்றனர். பேடிகள் கையிடத்தே வாசனைப் புகையும், பூமாலையும், பூவும் மிருதுவான அணையும் வைத்திருந்தனர். சிலர் கண்ணுடியும், உடையும், அணிகலன்களும் ஏக்தி கின்றனர். விளங்குகின்ற மாலையணிக்த சேடியர் அரசி வாழ்க’ என்று வாழ்த்தினர்.
நீதி வழங்குவதற்கெனத் தனிக் கருமகாரர் இருக் தனர். அரசனுடைய தீர்ப்பே எல்லாத் தீர்ப்புகளுக்கும் முடிவாயிருந்தது. நீதி செலுத்தும் கருமகாரர் மற்றவர் களினின்றும் பிரித்தறியக் கூடியதாகச் சிறப்பான தலைப் பாகை அணிந்திருந்தனர். பொருளின்றி நியாயம் வழங்
காலை முரசம், மாலை முரசம், * வட்டிலில் நிரப்பிய நீர் ஒழுகுதலைக்கொண்டு நேரம் அளக்கும் கருவி.

அரசர் 8.
கப்பட்டது. தண்டனை கடுமையாக விருந்தமையால் குற்றங்கள் சிலவாக இருக்தன. திருடிய பொருளுடன் கண்டு பிடிக்கப்பட்டவனுக்குத் தண்டனை சிரச்சேதமாக விருந்தது. வியபிசாரம் செய்பவனுக்கும் கொலைத்தண்டம் விதிக்கப்பட்டது. வியபிசாரம் செய்யும் நோக்கத்தோடு அயலவன் வீட்டிற் பிரவேசித்தவனது கால் குறைக்கப் பட்டது. அரசனுடைய கட்டளைகள் உத்தியோகத்தரால் யாஃன மீதிருந்து மேள மடித்து விளம்பரஞ் செய்யப்பட்டன.
சுங்கமும், கில வரியும் அரசனது வருவாயிற் பெரும் பகுதியாக இருந்தன. எல்லாத் துறைமுகங்களிலும் ஏற்று மதியாகும் பண்டங்கள்மீதும், இறக்குமதியாகும் பண்டங்கள் மீதும் தீர்வை விதிக்கப்பட்டது. கடலிலிருந்து இறக்கிய
பண்டங்களும், மரக்கலங்களில் ஏற்றுதற்குக் கொண்டு
வரப்பட்ட பண்டங்களும் அரசனது முத்திரை பொறித்துச் சுங்கச் சாலைகளில் அடுக்கப்பெற்றிருந்தன. tി ഖfി பன மாக அல்லது தானியமாகக் கொடுக்கப்பட்டது. சிற்றரசரும், அதிகாரிகளும் திறை கொடுத்தனர். போரிற் கிடைத்த கொள்ஃப் பொருள், முத்துக்குளிப்பு, காடு படுதிர வியம், காட்டி i) பிடிக்கும் யானை ஆகியவற்றல் அரச இனுக்கு வருவாய் கிடைத்தது. விளேவில் ஆறிலொன்று அரசனுக்குரிய கடமையாக விருந்தது.
அரசன் மெய்காப்பாளராலும், பரிசனர்களாலும்
சூழப்பட்டிருக்தான். இருக்தபோதும் அவன் குடிகளோடு
தாராளமாக அளவளாவினுன். காட்டில் கடைபெறும்
விழாக்களுக்கு அவன் தலைமை வகித்தான். பஞ்சம் அல்லது கொள்ளைநோய் ஏற்பட்ட காலத்து, அவன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தான். குடிகளின் சுக துக்கங்களில்
அவன் பங்கு கொண்டான். கிராமங்களைப் பகைவர்
கைப்பற்றிய காலத்திற் குடிகள் அரசனிருக்கும் நகரில் தங்கினர்.
5. శ్రా,-రీ

Page 49
82 தமிழர் சரித்திரம்
ஆலயங்களிலும், வீடுகளிலும் மக்கள் அரசனது நீண்ட ஆயுளை வேண்டிக் கடவுளைத் துதித்தனர். ஐங்குறு நூற்றின் ஓரிடத்தில் * ளங்கள் ஆதன் நீடு வாழ்க! என்று என் அன்னை வணங்கினுள். என் காதலன் விரைந்து வீடு வருக என்று யான் வணங்கினேன்.” என ஒரு தலைவி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
* அரசன், தூங்குமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையிலே துயின்று வைகறையில் எழுவான். எழுந்து காலைக்கடன் கழித்துத் தெய்வத்தை வழிபடுவான். முத்து மாலை விளங்கும் மார்பிடத்தே சந்தனத்தைப் பூசுவான். வாசனை பொருந்திய பூமாலையை அணிவான். மணிக ளழுத்திச் செய்த மோதிரம் விரலிற் கிடந்து கையிடத் துள்ள வீரவளையோடு விளங்கும். கஞ்சி இட்ட துகிலே உடுத்து, அதற்குமேல் அணியும் அணிகலன்களே அணி வான். அணிந்து நாளவையிடத்திருக்து வீரருக்கும், பாணருக்கும், பட்டங்களும், பரிசிலும் வழங்குவான்.” (மதுரைக்காஞ்சி)
அரசனது கோயில்
* சிற்ப நூலை அறிந்த தச்சர் நூலை கேராகப் பிடித்துத் திசைகளைக் குறித்துத் திசைகளி லுறையுங் தெய்வங்களைத் துதிப்பர். துதித்து, அரசர்க்குரிய மனைகளையும், மண்ட பங்களையும் கூறுபடுத்துவர். மனைகளும், மண்டபங்களும் மதிலினுற் சூழப்பட்டிருக்கும். மதிலின் வாயில் நிலைகள் ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்புகள் சேர்த்து அமைக்கப்பட்டுச் சாதிலிங்கம் உருக்கி வழிக்கப் பெற் றிருக்கும். கதவுகள் ஒன்ருேடு ஒன்று சேர்த்துத் தாளிடக்
ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொன்கலத் தேந்திய
5ாரரி தேறல் தவாது கன்மகிழ்ங் திரவலர்க் கருங்கல மருகாது வீசி வாழ்தல் வேண்டுமிவன் வரைந்த வைகல், (புறம். 367)

அரசனது கோயில் 83
1. யதாக இரண்டாகச் செய்யப்பட்டவை. நிலைக்கு மேலுள்ள சுவரிடத்து, கடுவே இலக்குமி இருக்க இரண்டு பக்கத்தும் இரண்டு பிடிகள் செங்கழுநீர் மலரைப் பிடித்த பாவனையாக நிற்கும் சிற்பவேலைப்பாடு செய்யப்பட்டிருக் கும். பல மரங்களைச் சேர்த்து இடைவெளியின்றிக் க.ாவிச் செருகிய நிலை வெண் சிறு கடுகு அப்பப் பெற் றிருக்கும். கோபுரவாயில் யானைகள் வெற்றிக் கொடி களுடன் செல்லத் தக்கதாக மலையின் கடுவை வெளியாகத் திறக்தது போல் தோன்றும், மணல் பரப்பிய அரண்மனை முற்றத்தில் கவரிமானும் அன்னமும் உலாவி விளையாடும். யவனர் செய்த பாவைகளின் கையில் கெய்யூற்றிக் கொளுத்திய விளக்குகள் வீட்டின் அகத்தே எரியும். விளக்கில் கெய் வற்றி ஒளி மழுங்குங்தோறும் பெண்கள் கெய் வார்த்துத் திரியைத் தூண்டுவர். கோயிலிடத்து அர சன் தங்கும் உட்புறம், வேறு அரசன் அல்லது குற்றேவல் செய்யும் ஆண் மக்கள் அணுகாத அருங்காவலுடையது. கோயிலின் உச்சியில் இந்திரவில் போன்ற பல கொடிகள் on) 9 u Iti ( . வெண் சாங்தினுற் கட்டிய திரண்ட தூண்கள்إطی நீலமணி போல் கருமையுடையனவா யிருக்கும். செம்பினுற் செய்தது போன்ற நெடிய சுவரிற் பல அழகிய பூக்களே யு.ட 11 கொடிகள் சித்திரிக்கப் பட்டிருக்கும்.
* அரசன் துயிலும் கட்டில் வட்டவடிவினதாகப் போர் யானையின் தக்தங்களாற் செய்யப்பட்டது. அது, இலைவடி வாகச்சீவிய யானைத்தந்தங்களையும், (புலி முதலியவற்றின் வரி தோன்றப்) பல நிறமுடைய மயிர்களையும் உள்ளே வைத்துச் சிங்கம் முதலிய விலங்குகளை வேட்டையாடு கின்ற தொழில்களைப் பொறித்த தகடுகள் வைத்து ஆணி களால் தைத்து மூட்டுவாய் தெரியாமல் செய்யப்பட்டிருக் கும். கட்டிலின் கீழ் நாற்புறத்தும் முத்து மாலைகள தாங்கும். கடுவெளி, புலியின் நிறமுடைய காடாவினுல் வெளி மறையும்படி பின்னப்பட்டிருக்கும். கால்கள் திரண்

Page 50
84 தமிழர் சரித்திரம்
டனவாயிருக்கும். கட்டிலின் மேல் மிருதுவான மெத்தை விரிக்கப்பட்டிருக்கும். அதன்மேல் அன்னத் தூவி பரப்பி அணைகளிட்டுக் கஞ்சிதோய்த்த துகில் விரித்துச் செங் கழுநீர் மலர் பரப்பப் பெற்றிருக்கும். கட்டிலின் மேல் விதானத்தில் திங்களும் உரோகிணியுமாகியற்றின் வடிவங்கள் எழுதப்பட்டிருக்கும்.’’ (கெடு கல் வாடை)
பாசறை
* அரசன் படைகளுடன் சென்று, காட்டாறு சூழ்ந்த அகன்ற, நெடிய காட்டிடத்தே பிடவு முதலிய புதர் களை வெட்டுவான்; அவ்விடத்தே காவலாக இருக்கும் பகைவரின் அரண்களை அழிப்பான் ; காட்டிலுள்ள முட்களை வெட்டி, வேலியாக இடுவான். இவ்வாறு இடப்பட்டதும், படைகள் கடல் போல ஆரவாரிக்கும் இடத்ததுமாகிய பாசறையிடத்தே தங்கிய அரசன் துயில் கொள்ளாதிருப் பான். வீதி, தழையால் வேய்ங்த கூரையையுடையது. நாற்சந்தியாக வமைக்த முற்றத்தில் மதம் பாயும் கதுப் பினையுடைய யானை காவலாக நிற்கும். நெற் கதிர்களினி டையே கரும்பையும், அதிமதுரத் தழையையும் வைத்துக் கட்டிய உண்வைத்தின்னுத யானை, அவற்றைக் கொம்பின் மேற் போட்ட தும்பிக்கையிடத்தே கொண்டு நெற்றியைத் துடைக்கும்.
** u_fr?%OT3, தொழிலையன்றிப் பிறதொழிலைக் w கல்லாத யா?னப்பாகர் யாஃனப் பேச்சாகிய வடமொழிச் சொற்களைப் பலகாற் கூறிக் கவருடைய குத்துக் கோலாற் குத்தி யா?னக்குக் கவளத்தை ஊட்டுவர். பல மொழிகளைப் பேசுகின்ற பெரிய படைக்கு நடுவே ஓரிடத்தை எல்லோரும் ஆராய்ந்து அதனை அரசனுக்குக் கோயிலாகக் கொள்வர் ; கொண்ட இடத்தே வட்டமாகக் குத்துக்கால்களை நடுவர். கட்டுக் கூடாரமாகக் கயிற்றை வலித்துக் கட்டுவர். முக்
கோலுடைய அந்தணர் அக்கோலின் மீது காவிதோய்த்த

L-ITFG) > 85
ஆடையை இட்டு வைத்தாற் போல, விற்களை ஒன்றின் பக்கத் தொன் ருக ஊன்றி, அவற்றின் மீது துணிகளைத் தூக்குவர். பின் விற்களின் பக்கத்தே எறிகோல்களையும் ஊன்றிப், பரிசைகளே !பும் அடுக்காகக் குத்திவைப்பர். இவ்வாறு செய்யப்பட்ட அரசனது கோயிலிடத்து, வளையணிந்த முன் கையும், கடந்தல் அசைகின்ற அழகிய முதுகும், ஒள்ளியவாளை வரியுடைய கச்சிலிட்டு வைத்திருப் போருமாகிய மகளிர், ஏவலாளர் கொளுத்தி ஒழுங்குபட வைத்த விளக்குகள் அணையுக்தோறும் கைபிடத்துள்ள பந்தங்களைக் கொளுத்திப் பிடிப்பர்.
چالانو
திரைகளதும் மணியோசை
* யானேகள தும், @
அடங்கிய கடுயாமத்துச் சிறுதுாறுகள் மெல்லிய காற் றுக்கு அசைங் நாற் போன்ற தலைப்பாகை தரித்துச், சட்டையிட்ட மெய்காப்பாளர் சூழ்ந்து திரியப், பொழுதை நாழிகை வட்டத்தில் அறிந்து தப்பாமற் கறுவோர், அரசே ! ாகாழிகை வட்டிலிற் காண்கிற காழிகை இத்துனே என்று சொல்லுவர். அவன், -)»; {?: குதிரைச் சவுக்கைச் செருகி யிருப்போரும், சட்டையிட்டோரும், அச்சந்தரும் தோற்றமும் தறு கண்மை:பும் உடையோருமாகிய யவனர் புலியைச் சங்கியிற் பிணித்தாற்போல எழுதி வாயிலின் முகப்பில் வைத்து அழகு செய்த நல்ல இல் லிலே, அழகிய விளக்கை எரிய வைத்துக் கயிற்றின் மீது திரையிட்டுப் பிரிக்கப்பட்ட அறைக்கு உள்ளே உள்ள படுக்கைக்குச் செல்வான். கையாலும், முகத்தாலும் வார்த்தை சொல் வோரும், சட்டை இட்டோருமாகிய ஊமைகள், பள்ளி கொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரிவர். மிகுந்த போர் செய்ய வேண்டுமென்னும் விருப்பினுல் கித்திரை பெருது, வெட்டுண்டபுண்ணுடைய யானைகளே கினங்தும், பகைவரது யானையின் துதிக்கை யறும்படி வெட்டி, மடிந்து, செஞ் சோற்றுக் கடன் கழித்த வீரரை நினைந்தும், கூரிய பகழிகள் அழுந்துகையால் தோல் கிழிந்து வருந்திப் புல்லுண்ணுமல்

Page 51
86 தமிழர் சரித்திரம்
கிற்கும் குதிரைகளின் வருத்தத்தை நினைக்தும், ஒரு கையைப்படுக்கையின் மேல் வைத்து, ஒரு கையின் வீர வளையை முடியோடே சேரவைத்து, இப்படை நொந்த அளவுக்கு காளை எவ்வாறு பொருதுமென நினைந்தும் கிடப் பான். அரசனது பாசறை இவ்வியல்பினது.’ (முல்லைப் t_i TG)
* அரசன், யானையை எறிந்து கொன்ற பெரிய வீரரின் புண்ணைக் கண்டு பரிகரித்தற்கு, விளக்குகள் வாடைக் காற்றுக்குத் தெற்கே சாய்ந்து எரிய, வேப்பிலையைத் தலையிலே கட்டிய வேலைத் தாங்கிய படைத்தலைவன் புண் பட்ட வீரரை முறையே காட்ட, மணி கட்டின கடிவாளத் தோடும், தவிசோடும் பாய்ந்து செல்லும் இயல்புடைய குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம்மீது விழும் துளிகளை உதற, இடத்தோளினின்றும் கழுவிவீழ்ந்த அழகிய உத்தரியத்தை இடப் பக்கத்தே அனைத்துக் கொண்டு தோளிடத்தே தொங்கும் வாளை எடுத்தற்குத் தோளிலே வைத்த வலக்கையுடையவனுய்ப் புண்பட்ட வீரருக்கு அக மலர்ச்சி தோன்ற நோக்கி, முத்துமாலை தூங்கும் வெண் கொற்றக் குடை மழைத் துளியைத் தடுப்ப, கள்ளென்னும் யாமத்தும் நித்திரை கொள்ளானுய், சில வீரரோடு சென்று புண்பட்ட வீரரைப்பரிகரித்துத் திரிவான்.” (கெடுகல்வாடை)
* களவு செய்தோர் கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்று கோடலும், சுங்கங்கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப் பொருள்
குழிபல வாயினுஞ் சால்பானுதே முழைபடு முதுமரம் போலெவ் வாயு மடைநுழைக் தறுத்த விடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்ற லானது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டும் பழிதீர் கொண்டக்கட குற்ைறிய வேந்தர்க்குப் படைக் கடனுற்றிய புகழோன் புண்ணே (தகடூர் யா)

* .
வணிகர்
நும்மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு. அது கோடலும், மறப் பொருளாகப் பகைவர் காடு கோடலும், தமரும், அந்தணரும் இல்வழிப் பிறன்ருயங் கோடலும், பொருளில் வழி வாணிகஞ் செய்து கோடலும், அறத் திற்றிரிக்தாரைத் தண்டத்திற்றகுமாறு பொருள் கோடலும் போல்வனவுங் கொள்க’ (கச்சினுர்க்கினியர்) கணவரைப் போரில் பறிகொடுத்த பெண்கள் எரிமூழ்கினர் சிலர்
கைம்மை கோன்பு கோற்றனர்.
வணிகர்
வாணிக வாழ்க்கையை மேற் கொண்டோர் வணிகர் எனப் பட்டனர். இவர், நுகத்தில் பகலாணிபோல நடுநிலை யுடைய கெஞ்சினர். தம்முடைய பலசரக்குகளையும், பிறர் சரக்குகளையும் கடுவு நிலைமையோடு விலை மதிப்பர்; கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகை யாகக் கொள்ளார் ; கொடுக்கும் பொருளையும் தாம் வாங்கும் பொருளுக்குக் குறையக் கொடார். இலாபத்தை வெளியாகச் சொல்லி விற்பர்.’ (பட்டினப்பாலை).
డ
* வணிகர், மலையிடத்தவும் கடலிடத்தவுமாகிய பொருள் களை உலகத்தவர் நுகரும்படி கொடுக்குமியல் புடையோர். அவர் மாணிக்கம், முத்து, சந்தனம் ஆகியவற்றைப் பிறகாடுகளிற் கொண்டு சென்று விற்பர். *போர் செய்தலின் அம்புகள் தைத்த புண்கள் ஆறிய தழும்புகள் அவர்கள்
ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்
தாணேயாற் கண்புதைத் தான் ஓர் வழுதி (முத்தொள்) தொல்லை ஞான்றைச் செருவி னிவன்கை வேல்வாப் வீழ்ந்தோர் பெண்டிச் கைம்மையின் அறுத்த கடந்தற் பிறக்கருஞ் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே (தகடூர்) *பொறைமலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் .*Ꮝ/ Ꮋ ↑ Ꮝ/ ii . ( Ꮧ3y & tb 8Ꮽ)

Page 52
88 தமிழர் சரித்திரம்
மார்பிடத்தே காணப்படும். அவர் ஆடையை இறுக்கி புடுத்து அரையிடத்து உடை வாளைச் செருகியிருப்பர். வில்லிடத்து அம்பைவைத்துக் குறிதப்பாமல் எய்யும் வலியுடையர், முருகவேளைப் போலக் கையிடத்தே வேலைப் பிடித்திருப்பர் : யானைத் தந்தத்தாற் செய்த உறையுடைய வாளை வரியுடைய நாடாவினுற் கட்டித் தோளிற் தொங்க விட்டுச் செல்லுமியல்பினர்; செருப்புத் தொட்ட காலினர் ; சட்டை யிட்ட மேனியர் : பலாப்பழங்கள் போல ஒத்த கனமாகச் சேர்த்த மிளகு மூடைகளைக் கழுதைகளிலேற்றி அவற்றின் பக்கத்தே காவலாகச் செல்லுஞ் செலவினர்." (பெரும்பாண்)
* வணிகர், சங்கநிதியைப் பெற்றவர் போன்ற செல்வர். குதிரை மருப்பும், பெறுதற்கரிய கெருப்புமிழும் காகத்தின் மணியும், சிங்கத்தின் பாலும், தெள்ளிய திரைபுடைய கட லிடத்து மூப்பில்லாத தேவுக்கள் கடைக் தெடுத்த அமுத மும் வேண்டுமாயினும் போய்ப் பெறும் அரிய பண்டங்களை யுடைய வணிகர் வீதி,’ (உதயணன் கதை}
வணிகர், அ8ணித்தணித்தா:புள்ள பல மலைகளைக் கண்டாற் போன்றனவும், பருக்து இளேப்பாறியிருக் துபின் உயரப் பறக்கும் தன்மையுடையனவும், பல தொழில் மாட்சிமைப்பட்டனவுமாகிய கல்ல இல்லங்களில், மலை யிடத்தவும், கிலத்திடத்தவும், ரிேடத்தவுமாகிய fast பண்டங்களேக் குவித்து, அவற்றையும், பிற தேசத்தினின் றுங் கொணர்க்த முத்து, பொன், மணி ஆகியவற்றையும் விற்பர்.” (மதுரைக் காஞ்சி)
இவர்கள் திரை கடலோடியுங் திரவிய மீட்டுமியல்பினர். * காவாய் கவிழ்க்த காய்கன் போல்’ (உதயணன் கதை) * முக்ரீர் வழக்கம் மகஉடு வோடில்லை ’ என்னும் தொல் காப்பியச் சூத்திரத்தால் தமிழ்மக்கள் மரக்கல மேறிச்
சென்றும் பொருளிட்டினுர்கள் என விளங்குகின்றது.

வேளாளர் 89
* வணிகரிற் சிறந்தோருக்கு அரசன் எட்டிப் பட்டங் கொடுப்பது வழக்கு.
வேளாளர்
உழவுத் தொழிலைக் கைக்கொண்டோர் வேளாளர் எனப்பட்டனர். உழுதுண்போர், உழுவித்துண்போர் என இவருள் இரண்டு வகையினருளர். உழுதுண்போர் வீழ்ங்குடி உழவர் எனப்பட்டனர். வேளாண் மக்களின் உயர்வைத் திருவள்ளுவரும், கம்பரும் வேண்டிய அளவு எடுத்துக் கூறி யிருக்கின்றனர்.
* சேர சோழ பாண்டியரும், சிற்றரசர்களும் வேளாண் வமிசத்தில் தோன்றியவர்கள். சிறிய நிலங்களேயுடைய ராயினுேர் வீழ்ங்குடி உழவரெனப் பட்டனர். இதனுல் மற்றைய வேளாண்மக்கள் செல்வர்களாயும், பெரிய நிலங் களுடையவர்களாயும், இருக்தார்களென்றும் விளங்குகின் றது. கரிகாலன் அருவாளரை வென்று, அவர் காட்டைத் தனது தேசத்தோடு இனத்தபோது, வெற்றிகொண்ட கிலத்தை வேளாண் பிரபுக்களுக்குப் பகுத்தளித்தான். அப்பிரபுக்கள் வழியில் வங்தோர் பெருகிலமுடையராய், ஆங்கில அரசரின் கீழ் சிறுசமீன்தார்களா யிருக்கின்றனர். அவர்கள் இப்பொழுது முதலிமார், என்றழைக்கப்படுவர், முதலிமார் என்பதற்கு முதற்சாதி என்பது பொருள். தெலுங்கு காட்டை வென்ற வேளாண் குடும்பத்தினர் வேள்மா என்றழைக்கப் படுகின்றனர். அங்குள்ள பெரிய சமீன்தார்கள் இன்றும் வேள்மா மரபினரே. வேளாளர் கன்னட தேசத்தில் பெல்லால பரம்பரையைத் தாபித்துப் பல நூற்ருண்டுகளாக ஆட்சி புரிந்தனர். வேளாளர் கங்கை குலத்தவர், கங்கை வமிசத்தவர் என்றும் அழைக்கப் பட்டனர். வேளாளர் பெரிதும் வாழ்கின்ற மைசூரின் ஒரு பகுதி பத்தாவது, பதினுேராவது நூற்ருண்டில் கங்காவதி
* எட்டிப் பூ - எட்டிப் பட்டம் பெற்றவர்க்கு அரசன் கொடுககும் பொற் பூ ; எட்டிப் புரவு-வாணிகத்தாற் சிறந் தார்க்கு அரசன் கொடுக்கும் பூமி.

Page 53
30 தமிழர் சரித்திரம்
என்றழைக்கப்பட்டது. ஒரிசாவை ஆண்ட இன்னுெரு பரம்பரை கங்கை வமிசம் எனட் பட்டது.’ (1800 வருடங்க ளுக்கு முக்திய தழிழர்.)
* மன்னர் பின்னுேரென்றமையான் முடியுடையோரும் முடியில்லா தோரும், உழுவித்துண்போரும், உழுதுண் போருமென மன்னரும், வேளாளரும் பலரென்ருர். * வேளாண் மாந்தர்க்கு வேந்து விடு” என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகையென்ப. அரசரேவுங் திறமாவன பகைவர் மேலும், காடுகாத்தன் மேலும், சங்து செய்வித்தன் மேலும், பொருள் வருவாய் மேலுமாம். அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்களும், தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும். காங்கடரும், காவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றேன்றி வேளெனவும், அரசெனஷம் உரிமை யெய்திஞேரும், பாண்டியகாட்டுக் *காவிதிப்பட்ட மெய்தினுேருங் குறுங்குடிப் பிறந்தோர் முதலி யோருமாய், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். இருங்கோவேண்மானருங் கடிப் பிடவூர் எனவும், ஆலஞ்சேரி மயிந்தனூருண்கேணி கீரோரொப்போன் ’ எனவுஞ் சான்ருேர் செய்யுட் செய் தார். உருவப் பஃறேர் இளஞ் சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும் அவன் மகனுகிய கரிகாற் பெருவளத்தான் காங்கடர் வேளிடை மகட் கோடலுங் கூறுவர்.” (கச்சிஞர்க்கினியர்) r
* வலைஞர் முற்றத்தில் மீன் பிறழும். இறைச்சி விற்பார் முற்றங்களில் விலங்குகள் திரியும். வேளாண் மக்கள் இவ் வாறு மீனும், விலங்கும் தம்மைக் கொல்வார் முற்றங்களில் அஞ்சாது செருக்கித் திரியும்படி அவர்களிடத்தினின்றும் கொலைத் தொழிலைப் போக்குவர்; தேவுக்களே வழிபடுவர்;
* வேளாளர்க்கு அரசர் வழங்கும் பட்டம்; காவிதிப் பூ-பட் டத்துடன் அளிக்கும் பூ ; காவிதிப்புரவு-கா விதியர்க் அரசர்
ககும பூ புரவு கு கொடுக்கும் ஊர்.

33 TH 9
:பாகங்களைப் பண்ணி அவற்ருல் ஆவுதிகளை அவர் நுகரும் படி செய்வர் ; நல்ல எருதுகளோடு பசுக்களை ஒம்புவர்; பெரிய புண்ணியங்களைச் செய்வர்; அவற்றைச் செய்ய மாட்டாதார்க்குத் தானஞ் செய்வர் ; தாம் விளைவித்த நெல்லை உணவாகக் கொடுப்பர். வளைந்த மேழியுடைய வேளாண்மக்கள் இவ்வாறு தருமங்கள் புரியும் கன்னெஞ் சு டையோர்.’ (பட்டினப்பாலை) வேளாளர் என்பதற்கு உபகாரிகள் என்பது பொருள். * இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருங்தோம்பி-வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்னும் குறளால் இதனை அறிக. இவர்கள் பெரும்பாலும் ஊன் புசியாதவர்கள் எனத் தெரிகின்றது.
மேலோர் அந்தணர், அாசர், வணிகர், வேளாளர் என்னும் கால் வரும் மேலோர் என்றும், ஏனுேர் கீழோர் என்றும் பழங் தமிழ் நூல்கள் கடறும். இது,
* மேலோர் முறைமை கால்வர்க்கு முரித்து” என்னுங் தொல் காப்பியச் சூத்திதிரத்தால் கனி விளங்கும். டிெ சூத் திரத்துக்கு மேலோர் என்று அழைக்கப்படும் முறைமை கால்வர்க்கும் உரித்து என்பது பொருள். வேறு பொருள் கூறுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. * மேலோர் மூவர்க்குப் புணர்த்த கரணம்-கீழோர்க்காகிய காலமு முண்டே ’ என்னும் கற்பியற் சூத்திரத்தை எடுத்துக் கொண்டு, மேலோர் எனப்பட்டோர் அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூவரென்றும், கீழோர் எனப்பட்டோர் வேளாளரென்றும் கூறுவாருமுளர். இது மேற்படி சூத்திரத் துக்குப் பிழையாகப் பொருள் கொண்டமையால் நேர்ந்த இடர்ப்பாடேயாம். மேலோராகிய அந்தணர், அரசர், வணி கம், வேளாளர் என்னும் மூவர்க்கு வகுத்த கரணம் கீழோர்க்காகிய காலமுமுண்டு என்பதே அச்சூத்திரத்தின் செம்பொருளாகும். கால்வரும் மேலோரெனப்படினும் அக்தணரைச் சிறப்பாக உயர்ந்தோர் எனக்ககூறுதல் மரபு.

Page 54
92 தமிழர் சரித்திரம்
* ஒதலுக் தூதும் உயர்ங்தோர்மேன ’ என்பதில் உயர்க் தோர் என்பது சிறப்பாக அந்தணரையே குறிக்கின்றது.
கீழோர் குற்றேவல் புரிவோரும் பிறர் ஏவியதொழில் புரிவோரும், பரம்பரையாகத் தொண்டு புரிவோரும் கீழோர் என அக் காலத்து வழங்கப்பெற்றனர். * அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும் ” என்னும் தொல்காப்பியச் சூத்திரத் தால் இது விளங்கும். அடியோர் எனப்பட்டோர் பரம்பரை யாகப் பிறரேவிய தொண்டு புரிவோரேயாம். இவர்கள் ஆரிய வகுப்பினரின் சூத்திர வகுப்பினரை ஒத்தவர்கள் ஆகலாமெனக் கருத இடமுண்டு. வினேவலர் பலவகைக் கைத்தொழில்கள் புரிவோராவர்.
அந்தணர், பார்ப்பார் என்போர் தமிழ் மக்களே
அங்தனர், பார்ப்பார் என்போர் தமிழ் மக்களல்லர், ஆரிய மக்களே என்னும் தப்பான கொள்கை தமிழ் நாட்டில் ஏற்பட்டதஞல் பல தலை தடுமாற்றங்கள் உண்டாயின. தென்னுட்டில் ஆரியக் கலப்பென்பது கொள்கை அளவில் ஏற்பட்டதே அன்றி இரத்தக் கலப்பினுல் ஏற்படவில்லே.
ஒரு காலத்துக் சைன பெளத்த மதங்கள் தென்னுட் டகத்தே படையெடுத்து வந்தன. பெளத்த சைன நூல்கள் வட மொழியில் எழுதப்பட்டிருந்தமையால், அங் நூல் கஃக் கற்றுப் பெளத்தர், சைனர்களோடு எதிர்த்து வாதப் போர் புரிதற்குத் தென்னுட்டினர் சமக்கிருதம் பயில்வாராயினர். சமக்கிருதக் கல்விக்கு ஒரு காலத்து மிக மதிப்பு ஏற்பட் டிருக்தது. ஆங்கிலங் கற்ற இக்காலத் தமிழர் பல நூல்களை ஆங்கில மொழியில் எழுதி வருதல் போலவே, அக்காலச் சமக்கிருத வித்துவான்கள் கோயிற் கிரியை, சமயச் சடங்கு
அந்தணர் என்னும் சொல்லை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் போர் Brahman என்று மொழி பெயர்க்கின்றனர். இது தவறுடைத்து.

அந்தணர், பார்ப்பார் என்போர் தமிழ் மக்களே 93
முதலியன இயற்றுதற்குரியவும் பிறவுமாகிய நூல்களைச் சமக்கிருதத்தில் எழுதிவைக்கலாயினர். காலகதியில் சமக் கிருதம் கடவுள் மொழி என்னும் கொள்கையும் ஏற்படுவ தாயிற்று. கோயிற் கிரியை, சமயச் சடங்கு ஆகியன சமக்கிருதமயமாயின. பார்ப்பனர் சமக்கிருதத்தைப் பயின் றதும், ஆரியர் கொள்கைகள் சிலவற்றைக் கைக்கொண் டதும் ஆகிய காரணங்கள் பற்றி அவர் தமிழரல்லர் என்று கருதப்படுகின்றன ரேயன்றி உண்மையில் அவர்கள் தமிழர் களே. வடகாட்டுப் பிராமணருக்கும், தென்னுட்டுப் பார்ப் பன ருக்கும் உரிய ஆசாரங்கள் வெவ்வேறு. பிராமணரென் பது பிராமணங்களைப் பயின்றதால் வந்த பெயர்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வருணங்களும் தமிழருக்கிடையில் இருக்க வில்லை. பூனூலணிந்த அரசர் வைசியரைப் பற்றியும் தமிழ் உலகம் அறியாது. (1800 வருடங்களுக்கு முந்திய தமிழர்) பார்ப் பார் என்பதற்கு, சோபிலே மேற் பார்ப்டோர் என்பது பொாள். இவர்கள் பிற்கால திேல் ஆதி சைவரென அறியப்பட் டினர். ஆதி சைவர் சிவ வ: பாட்டினர்.
“ yfit | 3 || சிவனென் 1ான் அணுதி சைவன்.”
, , ; பு:பிலுள்ள கோயில்களுக்கு 11-ஆம் ஆாற்ருண்டில் v) 1 1 - "o`! r 'i tf? பறிந்த பட்டர்கள் நியமிக்கப்பட்டனர் (S. Indian Inscriptions, Vol. VII, No. 538). 92 figyi ripal pairst பின்னும் நிலவிய காலத்தில் தமிழ் 15ாட்டுக் கோயில்களில் பி. வணப் பட்டர்கள் கோயில் வழிபாட்டுக்கெனப் புது வழக் 15 கியமிக்கப் பெற்றனர். இதுவே பின் தமிழகம் முழுவதும் ஜ்ெ'. தமிழ் தெரியாதபடியால் அவர்கள் தங்கள் வடமொழி 'லேயே அருச்சனையைச் செய்யலுற்றனர். கோயில்களில் பு குளும் தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்களே அரு +%ன ஆக்கிக் கொண்டு இன்றும் அவற்றைக் கையாண்டு வரு, பன்ருர்கள்.
-அதியமான்கள்-ஒளவை துரைச்சாமிப் பிள்ளை-கலைக்கதிர் 1962

Page 55
94 தமிழர் சரித்திரம்
மெகஸ்தீனும் இந்தியாவும்
கி. மு. 321 முதல் 297 வரையில் மெளரிய சந்திர குப்தன் வட இந்தியாவில் ஆட்சி புரிக்தான். இவன் * செலு கஸ் நிற்கேற்றர் என்னும் கிரேக்க அரசனின் புதல்வியை மனம் செய்திருந்தான். அவன் காலத்தில் t மெகஸ்தீன், செலூகசின் சார்பில் பாடலிபுத்திரத்தில் (பற்ணு) தங்கியிருக் தான். இக் கிரேக்கர் இங்தியாவையும், இந்திய மக்களையும் பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல் மறைந்து விட்டதேனும், அவரது நூலிலிருந்து பழைய சரித்திராசிரி யர்கள் எடுத்தாண்ட பகுதிகளில் இந்தியாவைப் பற்றய சில வரலாறுகள் காணப்படுகின்றன. அவையிற்றிற் கூறப்படும் மக்கள் ஒழுக்கங்களிற் பெரும்பாலன இந்திய மக்கள் எல் லோருக்கும் பொதுவாயிருந்தன என்று சரித்திராசிரியர்கள் கூறியிருக்கின்றனர். மெகஸ்தீன் கூறியிருப்பது வருமாறு:
இந்தியர் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவஞானத்தில் தேர்ந்த ஒரு கட்டத்தினர் முதற் சாதி யாராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கட்ட்டத்தினரை விட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்துக்குரிய கருமங்களை எல்லாம் இவர்கள் கன்கு அறிக் திருந்தார்களென்று மக்கள் நம்பினுர்கள். ஆகவே, மக்கள் இவர்களே மரணச் சடங்குகள் புரிவதற்கும், உரிய காலங்களிற் கடவுட் பலியைச் செலுத்துதற்கும் அழைத் தார்கள். இவ்வகைக் கிரியைகளைச் - செய்வதற்குப் பதில் உபகாரமாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்ஞர் கள். பொது மக்கள் இவர்களால் பெரிய நன்மைகளே அடைந்தனர். ஆண்டின் ஆரம்ப காலத்தே மக்கள் கூடி யிருப்பார்கள். அப்போது இவர்கள் அவ்வாண்டில் நிகழ இருக்கும் பிணி, பஞ்சம், காற்று, மழை ஆகியவற்றை
* Selecus Nikotor if Megasthenes h-----------------

இந்திய மக்களின் பழக்க வழக்கம் 95
அறிவிப்பார்கள். இவற்றை அறிந்துகொண்ட மக்களும், அரசனும் கிகழவிருக்கும் துன்பங்களைத் தாங்க ஆயத்த9ாக விருக்தார்கள். தாம் கடறிய வருங்காலப் பலன்களிற் பொய்த்த தத்துவஞானிகள் தமது ஆயுளின் மீதிக் காலத்தை நிகழ்காலப் பலன்களைக் கூருது மெளனமாகக் கழித்தனர்.
(தமிழ் நூல்களில் மூன்று காலமும் உணர்ந்தோர் எனக் கூறப்படும் அறிவர் என்னும் குழுவினரே இவராதல் கூடும்.)
இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளளோர் ஏர்த் தொழி லுக்குரியோராவர். இவர்கள் மற்றவர்களிலும் கூடிய தொகையினரா கவிருக்கின்றனர். இவர் போர் முதலிய பொதுக் கருமங்களுக்குரிய காலத்தைத் தவிர மீதி கேரம் முழுவதையும் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடுவதிற் செல விடுகின்றனர். காட்டின் மீது படையெடுத்து வருவோர் இவர்களேத் துன்புறுத்துவதில்லே. பொது கன்மைக்குரி யவர்கள் என்னும் எண்ணத்தினுல் இவர்கள் எல்லா அபா பங்களில் கின்றும் காட்பாற்றப்படுகின்றனர். பகைவரால் அழிக்கப்படாத65 வும், மிக்க விளைவைக் கொடுப்பனவு மாகிய நிலங்களின் பயன் நாட்டுமக்களின் உணவுக்குப் போதுமானதாகவிருந்தது. இவர்கள் குடும்பங்களோடு காட்டையே தமக்கு உறைவிடமாகக் கொள்வர். நகர வாழ்க்கையை இவர்கள் விரும்புவதில்லை. இந்திய காடு முழுமையிலுமுள்ள நிலம் அரசனுக்குச் சொந்தமானது. மக்கள் எவரேனும் சொக்தமாக நிலம் வைத்திருக்க அனு மதிக்கப்படுவதில்லை. நில வரியைத் தவிர விளைவின் காலி லொன்றும் அரசனுக் குரியதாயிருந்தது.
மூன்ருவது படியிலுள்ளோர் இடையர். இவர்கள் பெரும்பாலும் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இவர்கள் காட்டி லாவது நகரங்களிலாவது நிலையாக வாழாது, கட்டாரங்

Page 56
96 தமிழர் சரித்திரம்
களின் கீழ்த்தங்கினர் ; வேட்டையாடியும், பொறிவைத்தும் துட்ட விலங்குகளைப் பிடிக்கின்றனர்.
நாலாவது படியிலுள்ளோர் சிற்பிகள். இவர்களிற் சிலர் போர் ஆயுதங்களைச் செய்தனர். சிலர் பயிரிடு வோருக்கும் பிறருக்கும் வேண்டிய கருவிகளைச் செய்து கொடுத்து அவர்களுக்குத் துணையாக இருந்தனர்.
ஐந்தாவது படியிலுள்ளோர் படையாட்சிகள் இவர் கள் போர் செய்யும் முறைகளிற் பயின்றிருந்தனர். தொகையளவில் இவர்கள் இரண்டாவதாக இருந்தனர். போரில்லாத காலங்களில் இவர்கள் பொழுது போக்குகளி லும், சோம்பித்திரிதலிலும் காலத்தைப் போக்கினர்.
ஆளுவது படியிலுள்ளோர் கண்காணிமார். காட்டில் கடப்பவற்றை எல்லாம் அறிந்து, அரசனுக்குச் சொல் வது இவர்களுக்கு வேலையாகவிருந்தது. இவர்கள் அரசன் இல்லாத இடங்களில் நியாயம் வழங்கும் அதிகாரிகளிடத்து தாம் கண்டறிந்தவற்றை அறிவிப்பர்.
ஏழாவது படியிலுள்ளோர் பொதுக் கருமங்களில் ஆலோசனை கூறும் கூட்டத்தினராவர். மற்றவர்கள் எல் லோரையும்விட இவர்கள் சிறு கூட்டத்தினர். உயர்ந்த ஒழுக்கத்துக்கும், அறிவுக்குமாக இவர்கள் மதிக்கப்படுகிருர் கள். அரசனது பொருள் அறைகாப்பு வேலைக்கும், அரச னுக்கு ஆலோசனை கூறுவதற்கும் இக் கூட்டத்தினின்று தான் சிலர் தெரிந்தெடுக்கப் படுகின்றனர். படைத்தலை வனும், தலைமை நீதிபதியும் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்களே.
இந்திய அரசாங்கம் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின் றது. தத்தம் கூட்டத்தைக் கடக் து, மணங்கள் செய்து கொள்ள எவரும் அனுமதிக்கப் படுவதில்லை. தமது வகுப் புக் குரியதல்லாத தொழில் புரிவதற்கும் ஒருவனும் அனு மதிக்கப் பட வில்லை. உதாரணமாகப் போர்வீரன் 89(፱

இந்திய மக்களின் பழக்க வழக்கம் 97
போதும் பயிரிடுவோனுய் வரமுடியாது; சிற்பன் அறிவஞய் {தத்துவஞானி) வரமுடியாது.
இந்திய மக்களின் பழக்க வழக்கம்
இந்திய மக்கள் எல்லோரும் செட்டான வாழ்க்கை :புடையர். சிறப்பாகக், கூடாரங்களில் தங்கும்போது இவ்வாறிருந்தனர். ஒழுங்கற்ற கூட்டங்களை அவர்கள் வெறுத்தனர். ஆகவே, அவர்கள் ஒழுங்காக கடந்து கொள்வர். களவு சிறிதாத இருந்தது. சந்திரகுப்தனின் கூடாரத்தில் 400,000 மக்கள் தங்கினர்கள். எப்போதாவது 200 *டிருமச்சுக்கு அதிகமாகக் களவு நடந்ததாகக் கூறப்பட வில்லே. அவர்களுக்கு எழுத்துமூலம் சட்டங்கள் கிடையா.
அவர்கள் எழுத்தைப்பற்றி அறியார். கொடுக்கல் வாங்கல்கள் ஞாபகத்தைப் பொறுத்திருந்தன. ஆடம்பர மில்லாத வாழ்க்கை கடத்தியபோதும் அவர்கள் மகிழ்ச்சி யுடன் இருந்தார்கள். யாகங்களிலன்றி அவர்கள் to 5. அருக்கவில்லே. மது கெல்லிலிருந்து வடிக்கப் பட்டது. அரிசியிஞல் ஆக்கிய கஞ்சி அவர்களின் முக்கிய உணவா 4யிருந்தது. . அவர்களது சட்டங்களைக் கவனிக்கும்போது -pilioluit அளிதில் வழக்குக்குச் சென்றர்களெனத் தெரிகிறது. கொடுக்கல் வாங்கல்கள் ஒருவர் ஒருவரிடத் திற்கொண்ட கம்பிக்கையைக் கொண்டு நடைபெற்றமை யால் ஆவணங்கள் எழுதப்படவில்லை. அவர்கள் வெளியே சென்றபோது வீட்டையும் வீட்டிலுள்ள பொருள்களையும் காப்பதற்கு எவரையும் நிறுத்த வில்லை. அவர்கள் எப்பொழுதும் தனிமையாகவே உணவருந்துகிறர்கள். எல் லோரும் இன்ன நேரத்தில் உணவருந்த வேண்டும் என்னும் நிதி இருக்கவில்லை. பசிகொண்ட கேரங்களில் ஒவ்வொரு வரும உணடனா.
மகஸ்தனிஸ் கடறியபடி. 66) தானிய எடை, wr.ー7 . رق

Page 57
98 தமிழர் சரித்திரம்
உடம்பை உரைஞ்சுவதையே அவர்கள் சிறந்த உடற் பயிற்சியாகக் கருதினர். அதற்காகப் பலமுறைகள் கையாளப் பட்டன. அழுத்தமான கருங்காலி உருளைகளை உடம்பில் அழுத்தி உருட்டுவதே அவற்றுள் சிறந்தது. அவர்களின் சமாதிக்குழிகள் ஆடம்பர மின்றிச் சாதாரண மாக விருந்தன. சமாதிக்குமேல் மண்ணைக் கொட்டி மேடு உண்டாக்கப்பட்டது. அவர்கள் அழகையும், ஆபரணங்களை யும் விரும்பினுர்கள். உடைகள் பொன்னினுல் அலங் கரிக்கப்பட்டிருந்தன. ஆபரணங்களில் வயிரங்களும், விலை யுயர்ந்த கற்களும் அழுத்தப்பட்டிருந்தன. பூவேலை செய்த சல்லாத் துணிகளை அவர்கள் உடுத்தார்கள். பரிவாரங்கள் அவர்களின் பின்னுல் குடைபிடித்துச் சென்றனர். உண்மையும், புகழும் போற்றப்பட்டன. விவேகமில்லாத முதி. யவர்களுக்கு விசேட உரிமைகள் கொடுக்கப்படவில்லை.
அவர்கள் பல பெண்களை மணந்தனர். அவர்கள் ஒரு சோடி எருத்தைப் பெண்களுக்கு விலையாகக் கொடுத்துப் பெற்றேரிடமிருந்து அவர்களை வாங்குகின்றனர். சிலர் தமக்கு வாழ்க்கைத் துணை வேண்டுமென்று மணஞ் செய் கின்றனர். பலர் இன்பத்திற்காகவும், வீடுகளைப் பல குழந்தை களால் நிரப்புவதற்காகவும் மணஞ் செய்கின்றனர். யாக சாலைகளிலும், கடவுட் பூசைகளிலும் ஒருவரும் முடி அணிய வில்லை. பலியிடும் விலங்குகள் வெட்டிக் கொல்லப்பட வில்லை; மூச்சைப் பிடித்துத் திருகிக் கொல்லப்பட்டன.
பொய்ச் சாட்சி சொல்வோனுக்குக் கடுங்தண்டம் விதிக்கப்பட்டது. ஒருவனது உறுப்புக்குப் பங்கம் விளைத்த வனது அதே உறுப்பு வெட்டப்பட்டது; கையும் வெட்டப் பட்டது. சிற்பியின் கண்ணை அல்லது கையை இல்லாமற் செய்தவன் கொலை செய்யப்பட்டான்.
அரசனுடைய உயிர், பெண்களின் கையில் இருந்தது. அப்பெண்கள் தாய் தங்தையரிடமிருந்து விலைக்கு வாங்கப் பட்டவர்களாவர். வாயிலுக்கு வெளியே காவலாளரும்,

அரசாங்க அமைப்பு 99
போர்வீரரும் காவல் புரிந்தனர். அரசன் மதுவுண்ட மயக் கத்தில் இருக்கும்போது அவனைக் கொல்லும் பெண், இனிவரும் அரசனுக்கு மனைவியாகிருள். அரசன் பகற் காலத்துத் துயில் கொள்ளான். தனக்குமாருக கடக்கக் கூடிய சதிகளுக்குப் பயங்து அவன் அடிக்கடி தனது படுக் கையை மாற்றுவதுண்டு. போர்க்காலங்களில் மாத்திரமல் லாது வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தற்கும் அவன் வெளியே செல்கின்றன். நீதி செலுத்தும் இடத்தில் அவன் முழு கேரத்தையும் செலவிடுகிருன். அங்கேரத்தில் நான்கு வேஃலயாட்கள் அவனது உடலை மர உருளைகளால் உரைஞ்சுகின்றனர். உருளைகளால் உரைஞ்சும் போதே அவன் வழக்குகளை விசாரணை செய்கிருன். வேட்டையாடு தற்கும், வேள்விச் சாலைகளிற் பலி செலுத்துதற்கும் அவன் வெளியே செல்கிருன். வேட்டைக்குச் செல்லும்போது பெண்கள் பலர் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர். இவர் கருக்குப் புறத்தே ஈட்டி தரித்த வீரர் சூழ்ந்து நிற்கின்றனர். விதிகளிற் கயிறுகள் கட்டப் படுகின்றன. கயிறு கட்டப் util.L— (3)!-- ტრწყ') செல்லும் ஆண் அல்லது பெண்ணுக்கு மரணதண் ஃன விதிக்கப்படுகின்றது. மேளம், சல்லரி முதலிய வாத்தியங்களோடு பரிவாரங்கள் செல்கின்றன. அரசன், வளத்து அடைக்கப்பட்ட இடத்தே உயரமான இடத்தில் கின்று அம்புகளே எய்கிருன். அவனுக்குப் பக்கத்தில் ஆயுதங் தரித்த இரண்டு அல்லது மூன்று பெண்கள் நிற்கின்றனர். வெளி இடங்களில் வேட்டை யாடும்போது அவன் யானையின் அம்பாரிமீதிருந்து அம்பு கஃ எய்கின்றன். பெண்கள் சிலர் தேர்மீதும், சிலர் குதிரை மீதும், சிலர் யானைமீதும் செல்கின்றனர். போருக்குச் செல்வதை ஒப்ப அவர்கள் பல ஆயுதங்களைத் 9, it ங்கிச் செல்கின் ருர்கள்.
அரசாங்க அமைப்பு
அரசாங்க உத்தியோகத்தரிற் சிலர், சங்தைகளையும்
சிலர் இராணுவத்தையும், சிலர் நகரத்தையும் மேற்பார்க்

Page 58
1 0 0 தமிழர் சரித்திரம்
கின்றனர். சிலர் ஆறு வழியாக நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சு வதையும், சிலர் நில அளவைகளையும், சிலர் ஆற்றின் சிறிய கால்வாய்களால் நீர் செல்லும் மடைகளையும் கண் காணிக்கின்றனர். சிலர் விறகு வெட்டுவோரையும், தச்சு வேலை கொல் வேலை சுரங்க வேலை முதலியன புரிவோரையும் மேற்பார்த்து வரி தண்டுகின்றனர். இவர்கள் வீதிகளையும் அமைக்கின்றனர். தூரத்தையும், கிளைப்பாதைகளையும் அறிவிக்கும் தூண்கள் மைலுக்கொன்ருக கடப்படுகின்றன.
நகர ஆட்சி, ஆறு சபையினரால் கடத்தப்படுகின்றது. முதற் பிரிவினர் கைத்தொழில் சம்பந்தமான எல்லா வற்றையுங் கண்காணிப்பர். இரண்டாவது பிரிவினர் பிற காடுகளினின்றும் வருவோரைக் கவனித்து, அவர்கள் தங்குதற்கேற்ற வசதிகளைப் புரிகின்றனர். அப்புதியவர் களுக்குத் துணையாக இருப்போர் அவர்களின் போக்கைக் கவனித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கின்றனர். பிற நாட்ட வர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களின் உடைமைகள் உறவினரிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன. இறந்தவர்களின் பினங்கள் புதைப்பிக்கப்படுகின்றன. மூன்ருவது பிரிவினர், காட்டில் ஏற்படும் இறப்புப் பிறப்புக்களைக் கவனிக்கின்றனர். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமின்றி எல்லோருக் கிடையிலும் ஏற்படும் இறப்புப் பிறப்புக்கள் தவருமல் பதியப் படுகின்றன. நாலாவது பிரிவினர் சங்தைகளைக் கவனிக் கின்றனர். இவர்களே கிறைகளுக்கும் அளவுகளுக்கும் பொறுப்பாயிருக்கின்றனர். பொது மக்களுக்கு அறிவித்த பின் அறுவடை காலத்திற் கிடைக்கும் விளைபொருள்கள் பகிரங்கத்தில் விற்கப்படுகின்றன. ஒன்றுக்கு அதிகமான பண்டங்களில் வாணிகஞ் செய்ய எவரும் அனுமதிக்கப்பட வில்லை. ஐந்தாவது பிரிவினர் கைத்தொழிற் பண்டங்களைக் கவனிக்கின்றனர். புதிய பண்டங்களும், பழைய பண்டங்
களும் வெவ்வேருக வைத்து விற்கப்படுகின்றன. புதியவற்

அரசாங்க அமைப்பு IOI
1றயும், பழையவற்றையும் கலந்து விற்போருக்குத் தண்டனை விதிக்கப்படுகின்றது. ஆருவது பிரிவினர் வாணிகப் பொருள்களின் விலையில் பத்தில் ஒன்றை வரியாகத் தண்டுகின்றனர். இவ்வாறு ஆறு பிரிவினரும் கடமை ஆற்றுகின்றனர். இவர்கள் ஒன்று சேர்ந்து, பொதுக் கட்டிடங்களின் பாவிப்பு, அவற்றின் பழுதுபார்ப்பு, பலண்டங்களின் விலே, சங்தை, துறைமுகம், ஆலயங்கள் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகவிருக்கின்றனர்.
ாகரின் நீதி அதிகாரிகள் இராணுவத்தை கடத்து கின்றனர். இவர்கள் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய ஆறு சபைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்று கடற் படை அதிகாரிகளோடு ஒத்துழைக்கின்றது. இரண்டாவது போருக்குரிய இயக்திரங்களையும், போர் வீரரின் உணவை. யும் பிற பொருள்களையும் கொண்டு செல்லும் எருதுகளை பும், வண்டிகளே (பும் கவனிக்கின்றது. இது, வேலையாட் கஃாயும், பறையடிப்போரையும், சல்லரிபோடுவோரையும், குறிகரைப்பாக கரையும், இயக்திசம் பழுது பார்ப்போரையும், அவர்களின் து தவியா எ கரையும் அளிக்கின்றது. சல்லரி கனால் செய்யப்படும் ஓசைக் குறிப்பை அறிந்து வேலை பாட்கள குதி.3)ரகளுக்குப் புல் கொண்டு வருகின்றனர். e'ptör (; b) , , 'il foi காலாட்படைக்குப் பொறுப்பா யிருக் கின்றது. நாலாவது, குதிரைப் படைக்கும், ஐந்தாவது தேர்களுக்கும், ஆருவது யானைப் படைக்கும் பொறுப்பா யிருக்கின்றன. அரசினரின் ஆயுதசாலை உண்டு. ஒவ் வொரு போர் வீரனும் ஆயுதங்களே ஆயுதசாலையிலும், (குதிகரை அல்லது டானேயை இலாயத்திலும் விட்டுச் செல் கி.ாருள். அவர்கள் யானைக்குக் கடிவாளமிடுவதில்லை. ,ேர் ஈ.ளே எருதுகள் இழுத்துச் செல்கின்றன. அவை தேடி0ர இழுத்துக் களைத்தால் பூட்டுதற்குக் குதிரைகள் பக்கத்தே கடத்திச் செல்லப்படுகின்றன. தேர்ப்பாகனின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு வீரன் இருக்கின்றன்.

Page 59
102 தமிழர் சரித்திரம்
போர் யானை காலு வீரரைக் கொண்டு செல்கின்றது.
ஒருவன் பாகனும் மூவர் போர் செய்வோருமாவர்.
தத்துவ ஞானிகள்
மகஸ்தனிஸ் தத்துவ ஞானிகளே இருவகையாகப் பிரிக்கின்றர். ஒரு பிரிவினர் பிராச்மேன் என்றும் மற்றப் பிரிவினர் *சார்மேன் என்றும் அழைக்கப்படு கின்றனர். பிராச்மேன்களின் கொள்கைகள் உண்மையாக இருக்கின்றமையின் அவர்கள் மிக மதிக்கப்படுகின்றனர். கருப்பத்திலிருந்தே அவர்கள் அறிவாளிகளின் பாது காப்பில் இருக்கின்றனர். தாயினதும் குழங்தையினதும் கலத்துக்காகச் சில கிரியைகளைச் செய்வதாக கடித்து அறிவாளிகள் அவளுக்கு வேண்டிய புத்திமதிகளைக் கூறுகின்றனர். அவர்களின் புத்திமதிகளை ஆவலோடு கேட்பவள் மிக அதிட்டசாலி என்று கருதப்படுகிருள். பிறந்தபின் குழந்தை ஒருவர்பின் ஒருவராக அறிவில் உயர்ந்த பலரின் பாதுகாப்பில் இருந்து வருகின்றது.
தத்துவ ஞானிகள், வளைத்தடைத்த நடுத்தரமான சோலைகளின் மத்தியில் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை சாதாரணமானது; அவர்கள் புல், மான் தோல் முதலியவற்றின் மீது படுக்கின்றனர்; மாமிசம் புசிப்ப தில்லை; பெண்போகத்தை வெறுக்கின்றனர். கேட்ப தற்கு அறிவைக் கொடுக்கும் பலவற்றைப் பேசுவதில் அவர்கள் காலத்தைப் போக்குகின்றனர். அவர்கள் பேசு வதைக் கேட்போர் மெளனமாகவும், அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இவ் விதியைத் தாண்டுவோர் எவராயினும் இரக்கமின்றி அக் கடட்டத்தினின்றும் விலக்கப்படு கின்றனர். இவ்வாறு வாழும் ஒவ்வொருவரும் முப்பத்தேழு
Brachmanes - ? ArtTLD 600 i. *Sarmanes - His G505LDIT i.

தத்துவ ஞானிகள் 103
ஆண்டுகளுக்குப்பின் தத்தம் இல்லங்களுக்குச் செல் கின்றனர். அப்பொழுது அவர்கள் அழகிய சல்லா (மசிலின்) ஆடைகளை உடுக்கின்றனர்; விரல்களில் மோதிரங்களும், காதிற் குண்டலமும் அணிகின்றனர்; தொழில் செய்கின்ற விலங்குகளல்லாத பிறவற்றின் ஊனப் புசிக்கின்றனர். காரமானதும் அதிகம் தாளிதம் செய்யப் பெற்றது மாகிய உணவை அவர்கள் விரும்புவதில்லை. எத்தஃன மனேவியரையும் அவர்கள் மணந்து கொள்ளலாம். அடிமைகளில்லாமையால், கட்டிய தொகை மனைவியர் களேயும், பிள்ளைகளையும் உடையரா யிருத்தல் தமக்கு வாய்ப்பாகுமென்று அவர்கள் எண்ணுகின்றனர்.
பிராச்மேனியர் சாத்திர உண்மைகளைத் தம் மனைவி யருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. பிறருக்கு மறைக்கப் பட்ட அவ்வுண்மைகளே வெளிப்படுத்தி அவற்றின் தூய்மையைக் கெடுத்து விடுவார்கள் அல்லது உண்மை அறிவு மிகுந்து தம்மைவிட்டுப் பிரிக் து விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். நல்ல மனைவியும், கணவனும் சுக துக்கங்களைச் சமமாகக் கருதி வாழ்க்கை கடத்து கின்றனர். அவர்கள் அடிக்கடி பேசும் கருமங்களில் மரணம் ஒன்ருகும். பிறப்பைப் போல இறப்பு வரும் என்றும் அவர்களின் சரித்திரம் கூறுகின்றது. மனிதனுக்கு கேரும் சுக துக்கங்களெல்லாம் கனவு போன்ற மாயை என்றும், இல்லாவிடின் ஒரு பொருள் சிலருக்குத் துன்பத்தையும், வேறு சிலருக்கு இன்பத்தையும் கொடுக்க முடியாதென்றும், ஒரே பொருள் வெவ்வேறு காலங்களில் கேர் விரோதமான அனுபவங்களேக் கொடுக்கக் காரணமென்ன என்றும்
றுகின்றனர்.
இயற்கையின் நிகழ்ச்சிகளைக் குறித்த அளவில் அவர் கள் குறைவான விளக்க முடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் கட்டுக்கதைகளை கம்புகின்றனர்; நியாய

Page 60
04 தமிழர் சரித்திரம்
ஆராய்ச்சியிலும் பார்க்கச் சாதனையில் திறமையுடையவர் களாகக்காணப்படுகின்றனர். அவர்களின் கொள்கைகள், பலவகையில் கிரேக்கரின் கொள்கைகளோடு ஒற்றுமை யுடையனவாய்க் காணப்படுகின்றன. கிரேக்கரைப் போலவே அவர்களும், உலகம் ஒரு காலத்தில் உற்பத்தி யான தென்றும், அது உருண்டை வடிவினதென்றும், அதனை உண்டாக்கிய கடவுள் அதன் எல்லாப் பாகங்களிலும் செறிக்திருக்கின் ருரென்றும் கடறுகின்றனர். இவ் வுலகின் தொடக்கத்துக்கு முதற்காரண முண்டென்றும், அது நீரினின்று உண்டாயிற்றென்றும், நிலம், தீ, நீர், காற்று என்னும் நான்கு பூதங்களைவிட ஐந்தாவது பூதம் ஒன்று உண்டென்றும், அதினின்றும் வானமும், விண்மீன் களும் உண்டாயின என்றும் அவர்கள் கம்புகின்றனர். பூமி உலகங்களின் மத்தியில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. படைப்பு, உயிரின் இலக்கணம் இவை போன்ற பல கருத் துக்கள் கிரேக்கரின் கொள்கைகளோடு ஒத்திருக்கின்றன.
இனி சார்மேன்களில் ஹைலே பியோய் என்னும் பிரிவினர் மிக மரியாதை பெறுகின்றனர். அவர்கள் காட்டில் வாழ்ந்து அங்கு கிடைக்கும் இலைகளையும்,
The parallels between Orphism and Buddhism are entirely very close. Both sectslived in monastic communities, abstained from taking life or eating meat and believed in the doctrine of metempsychosis. Pythogoras who was born about 582 B.C. is credited with having wandered as far as india in search of knowledge. “It is not too much says. Garb, “to assume that the curious Greek, who was a contemporary of Buddha, and it may be of Zoroaster too would have acquired more or less exact knowledge of the East, in the age of intellectual fermentation through the medium of Persia. -India-A Short Culture. History, p. 57.
— H. G. Rawlinson (Londom 1948)

தத்துவ ஞானிகள் Ι05
பு1.:ளயும் புசிக்கின்றனர் ; மரப்பட்டைகளைத் தைத்து த டையாக உடுக்கின்றனர். பெண்போகமும், மதுமாமிச பும் அவர்களுக்கு விலக்கு. அரசன் இவர்களிடம் தனக்கு வேண்டி! தூதுவர் மூலம் ஆலோசனைகளைச் செய்கிருன் ; இவர்கள் மூலம் கடவுளுக்கு வழிபாடும் செய்விக்கின்றன்.
இவர்களுக்கு அடுத்தபடியில் உள்ளோர் மருத்துவர். அவர்கள் மனிதனின் இயற்கையைப்பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் சாதாரண மாடின கலை. அவர்கள் வயல்களில் வசிப்பதில்லை. அவர் களின் உணவு அரிசியும், வாளியும். இவற்றை அவர்கள் எவரிடமேனும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகின்றனர் அல்லது, விருந்தாகத் தங்குமிடங்களிற் பெறுகின்றனர். இவர் தமது கலையின் சிறப்பால் மகிழ்ச்சிக்கேற்ற திருமணங் களை ஒழுங்குசெய்வர். பிறக்கும் குழந்தைகள் ஆண் அல்லது பெண் என்று முன் அறிக் து சொல்லுவர். அவர்கள் உணவு முறைகளால் நோயை மாற்றுகின்றனர். மருக்தை அருமை யாகப் பயன்படுத்துகின்றனர். முக்கியமாகத் தைலங் களையும் பூச்சுகளையுமே அவர்கள் பயன் படுத்துகின்றனர்; மற்றைய முறைகள் இயற்கைக்கு மாறுபட்டவை என்று கூறுகின்றனர். இவர்களும் வேறு சில வகுப்பினரும் நாள் முற்றும் அசையாது ஓரிடத்தில் கிற்றல் போன்ற பயிற்சி களைச் செய்கின்றனர்.
இவர்களை யன்றி மந்திரவித்தைக்காரரும், தவவேடம் பூண்டோருமிருக்கின்றனர். இவர்களும் உயர்ந்த திருத்த முடையவர்களாகக் காணப்படுகின்றனர். மறு உலகத் கதைப் பற்றிய எண்ணம், பத்தியையும் புனிதத்தையும் கண்டாக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். இவருள் சிலரி 'நந்து பெண்கள் சமய சாத்திரத்தைக் கற்கின்றனர்.

Page 61
06 தமிழர் சரித்திரம்
பாடலிபுத்திரா (பற்ணு)
கங்கையாற்றின் அகலம் 100 ஸ்ராடியா. அதன் குறைந்த ஆழம் 120 அடி. கங்காங்தியும் இன்னுெரு ஆறும் கடுமிடத்தில் பலிபோத்திரா என்னும் ஒரு நகர் இருக் கிறது. இதன் நீளம் எண்பது ஸ்ராடியா, அகலம் பதினைந்து ஸ்ராடியா அது நீண்ட சதுரவடிவானது. அதைச்சுற்றி மரத்தினுல் இடப்பட்ட அரண் உண்டு. அம்புகளே வெளியே எய்யக்ககூடியதாகச் சுவரின் இடையிடையே துவாரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சுவருக்கு முன்னுல் அகழி ஒன்று இருக்கிறது. நகரின் கழிவுநீர் இதனுள் விழுகின்றது. இவ்விடத்திலுள்ளவர்கள் இந்தியா முழுமை யிலும் வாழ்பவர்களிலும் சிறந்தவர்கள். அரசன் தனது குடும்பப் பெயரோடு பலிபோத்திரா அல்லது சக்திரகோத்திரா என்னும் பெயரைச் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
அகழ்கள் 600 அடி அகலமும், 30 முழ ஆழமு முடையன. மதில் 570 கோபுரங்களும், அறுபத்துங்ான்கு வாயில்களும் உடையதாயிருக்கிறது. இந்தியன் ஒவ்வொரு வனும் சுதந்திர வாழ்க்கை யுடையவனுயிருக்கின்றன். அடிமைகள் ஒருவரும் காணப்படவில்லை.*
1606 அடி 9 அங்குலமுள்ள ஒரு கிரேக்க அளவை. *Indian Antiquary Wol. 6. PP. 123-124; 131-133; 238-239; 239, 245.

3. கடவுட்கொள்கை
திருமால் முல்ஃல நில மக்கள் திருமாலைக் குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டனர். திருமாலைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகஃள கோக்குமிடத்து, அவை கண்ணன் வழிபாடே என்று நன்கு விளங்குகின்றது. இவ்வழிபாடு பாரதப் போருக்குப்பின் ஏற்பட்டதெனச் சரித்திர ஆசிரியர்கள் மு. றகின்றனர். முல்லை நில மக்கள் திருமாலுக்குப் பாற் சோறு பொங்கிப் படைப்பர் ; ஆயர் வேய்ங்குழலூத ஆய்ச்சியர் மாயன் புகழ் பாடிக் குரவையாடுவர். குரவை யென்பது காமமும், வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கை பிணைத்தாடுவது.
பரிபாடலில் கண்ணனும், கண்ணனின் மூத்தோன் பலதேவனும் ஒருவராக வைத்து வழுத்தப்படுகின்றனர். பரிபாடலில் மாயோனைத் துதிக்கும் பாடலொன்றை உரை கடையில் தருகின்றேம்.
மாயோனே! மாயோனே! மறுபிறப்பறுக்கும் மாசில்லாத சிவந்த பாதங்களுடைய நீலமணி போன்று விளங்குக் தோற்றமுடைய மாயோனே! நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்னும் ஐந்து பூதங்களும், இவற்ருேடு ஞாயிறு, திங்கள், வேள்விமுதல்வன் என்னும் மூவர் சேர்ந்த அட்ட மூர்த்தங்களும், திதியின் சிறுவராகிய அசுரரும், காசிபனின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், குற்றமற்ற எட்டு வசுக்களும், பதினுெரு உருத்திரரும், தாவிச் செல்லும் குதிரை வயிற்றிற் பிறந்த அசுவினிதேவர் இருவரும்,
லண்புனம் ருெழு5ை வார்மண லகன்றுறை அண்டர் மகளிர்தண்டழை உடீஇயர் மஞ்செல மிதித்த மால் போல. (அகம் 59.)

Page 62
108 தமிழர் சரித்திரம்
இயமனும் அவன் ஏவல் கேட்கின்ற கடற்றுவரும், ஒவ்வொன்று ஏழுவகைப்பட்ட மூவகை உலகமும், உலகின் உயிர்களும் நின்கண் தோன்றிப் பரந்தனர் என்று அழியாத மெய்யுடைய வேதமுரைத்தது. யாம் அவற்றை எல்லாம் கூறுதற்கு உரியேமல்லேமாயினும் ஈண்டு சிலவற்றைப் பிறழ உரைக்கின்றேம். வேதமாகிய தடாகத்துள் மலர்ந்த பிரமனும், அவன் தாதையும் நீ யென்று காவலந்தீயின் அங்தனர் அருமறை புகலும், காவல் காத்து நின்ற, அழகிய ஆபரண மணிந்த அமாரை ஓட்டிக் கவர்ந்து வந்த அமிர்தத்தால் ஈன் ருளது துன்பத்தைக் களைந்த புள்ளினை ஊர்தியாக உடையோய் ! அன்னையின் துயர்களைங்த கருடனை எழுதப் பெற்ற கொடியோய் ! உனது பாதங்களைத் தொழாதவர் களுமுளரோ ? குறள் வடிவமாக உலகை அளக்கின்ற காலத்துக் கீழேழுலகையும் எஞ்சாமல் அளந்த அடியினை யுடையோய் ! எல்லாவற்றையும் எரிக்கின்ற நெருப்பு, கூற்றுவர் எமன் குற்றமில்லாத ஆயிரங் கதிருடைய ஆதித்தர் பன்னிருவர் என இவரெல்லாம் ஒன்று கஉடும் உக இறுதிக் கண் பூமி தீயிடை அமிழ்ந்தது. அக்காலத் துப் பன்றியாகி நீ அதனை மருப்பாற் பெயர்த்தெடுத்தா யென்றும், விசும்பினின்றும் ஒழுகும் புனலை வெள்ளை அன்ன ச் சேவலாய்ச் சிறகினுற் புலர்த்தினு யென்றும், பூமியிலுறையும் தேவராகிய முனிவரும் வானத்து உறை யும் முப்பத்து மூவரும் விசும்பினினின்று நின்னைத் துதித் துப் பாடுவர். அன்னுேர் பாடுவது தமக்கு முன்னுேராகிய பாடுவோரின் முறைமையே. எம் பாடல்கள் தாமும், எம் முன்ஞேர் பாடும் முறையினவே. நின் தொன் மை அறிய முடியாத தன்மையில் எமக்கும் அவர்க்கும் வேற்றுமை இன்று.
வாசுதேவனே ! பல தேவனே 1 பொன்னிறமேனி யுடைய காமனே ! பச்சுடம்புடைய மாலே 1 ஆய்ச்சியரோடு
கைகோத்தாடுதலின் அவர் குலமும் இடமும் ஆயினுேய்!

திருமால் O 9
அமிடப்படாத மா பிணுேய் ! அன்பரது விடாத நினைவின் ர, h ைேய் ! மாயாத கிலைபேற்றையுடையவனே ! பழைய பு:ாறயில் வந்த புதல்வா 1 கல்ல யாழுடைய பான வன மாலேய6களிர்த செல்வ ! வெற்றிச் சங்குடையவனே ! பொன் கணிறத்தால் மிக்க ஆடையை யுடையாய் ! வலம்புரிச் சங்கைத் தாங்கிய அண்ணலே ! மற்போரில் வல்லவ ! இலக்குமியின் நாயக பெருவலியுடைய மள்ள பெரிய உலகக் தோன்றத காலத்து, நிறைந்த வெள்ளத்தின் கடுவே பிர மனேக் கொண்ட உந்திக்கமலமாகிய பொகுட்டுத் தாமரையையுடையை 1 நின் சக்கரமே உலகுக்கு கிழ லாவது. (பரிபாடல் 3.)
திருமாலுக்கு உயிர்ப்பலி கொடுத்து வணக்கஞ் செய் :பப்பட்டதாக எவ்விடத்தும் கூறப்படவில்லை. திருமால் வணக்கமும் வேதங்களிற் சொல்லப்படும் விஷ்ணு வணக்கமும் வேருனவை. வேதங்களிற் சொல்லப்படும் விஷ்ணு சூரியனைக் குறிக்கும். சூரியன் தோன்றி உச்சிக்குவந்து மறைதலாகிய மூன்றிடங்களும் விஷ்ணுவின் மூன்று அடிக கொன்று சொல்லப்படும். சிவன், "முருகன், திருமால், உமை முதலிய வணக்கங்கள் தமிழ்நாட்டுக்குச் சொந்த மானவை. கி. மு. 3-ஆம் நூற்றண்டில் கிருட்டிண
பலதேவ வணக்கங்கள் ஆர்மேனியாவில் பரவியிருந்தன9.
Vishnu, the wide-stepper, explained by Yaska as the Sun who steps from the eastern horizon to the zenith and from the zenith to the western horizon and Whose name was rol»:ably derived from Tamil Vin, the sky- Stone tage in lile litt, P. 52.
' சூர்மருங் கறுத்த சுடரிலே நெருவேற்
சினனமிகு முருகன் (அகம் 59) We learn from the Syrian writer Zenob that the worship of the Hindu deity Krishna was prevalent in A rinnani: ut, least in the second and third centuries before (the ('hristian era. Temples dedicated to Krsihna and

Page 63
10 தமிழர் சரித்திரம்
முருகன்
குறிஞ்சி நிலமக்கட்குக் கடவுள் முருகன். முருகவழி பாட்டைப்பற்றித் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் விரித்துக் கடறுகின்றன. பாமரர் முதல் ஞானிகள் வரை ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கு எட்டிய வரை முருகக் கடவுளைப் பலவாறு வழிபட்டனர். திருமுருகாற் றுப்படையில் பழமுதிர் சோலையிற் (பழங்) குறத்தியர் செய்து போந்தவழிபாடே மிகப்பழமையுடையது. அதனை இவ்விடத்துத் தருகின்ருேம்.
* கோழிக்கொடியை கட்டுச் சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பலியாகத் தூவி மறியறுத்து ஊர்கள் தோறும் எடுக்கும் தலைமை பெற்ற விழா விடத்து முருகக்
கடவுள் எழுந்தருள்வார்.
* அன்பர் ஏத்துமிடத்தும், படிமத்தான் இழைத்த வெறியாடுகளத்தும், காட்டிலும், பொழிலிலும், அழகிய ஆற்றிடைக்குறையிலும், ஆறுகளிலும், குளங்களிலும், காற்சந்தியிலும், கடம்படியிலும், ஊருக்கு நடுவே எல்லோ ரும் இருக்கும் மரத்தடியிலும், அம்பலத்திலும், ஆதீண்டு குற்றியிலும் முருகக் கடவுள் எழுந்தருளுவார். குறமகள் ஊருக்கு நடுவே கோழிக் கொடியை கட்டு, அவ்விடத்தை முருகனுக்குக் கோயிலாக அலங்கரித்து நெய்யையும், வெண்சிறுகடுகையும் கெற்றியிடத்தே அப்பி, சிறு மந்தி ரங்களை ஓதி வணங்குவாள்; வணங்கி அழகிய மலர்களேச் சிங்தி இரண்டு வேறு நிறமுடைய ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்ருக உடுத்து, சிவந்த நூலைக் கையிற் காப்பாகக் கட்டி, வெண்பொரி தூவுவாள் ; கொழுத்த கிடாயின்
containing big images were set up near the lake Wan These were later destroyed by the early Christians, Zenob says in the fourth century A. D. there were in Armania 5000 followers of Krishna,--The vision of India, p. 11-Sisit Kumar Mitra.

முருகன்
பூரத்தத்தோடு கலந்த வெள்ளரிசியைப் பலியாக இட்டுத் தானியங்களையும் பலியாகத் தூவிப் பசியமஞ்சளோடு சந்தடிவத்தைத் தெளித்துக் குளிர்ந்த செவ்வலரிமாலையையும், கந்தியா வர்த்தமாலைகளையும் அசையும்படி ஓரளவாய் தூக்கு வாள் : மலேப்பக்கத்திலுள்ள ஊர்களைப் பசியும், பிணியும் வருத்தாமல் இருக்கும்படி வாழ்த்துவாள்; கறிய தூபங் கொடுத்து, அருவியின் ஓசையையுடைய பல வாத்தியங்கள் ஒலிக்க, சிவந்த பூக்களையும், சிவந்த தினையையும் பரப்பி, முருகன் வெளிப்பட்டு வரும்படி வழிபடுவாள்’ (முருகாற்றுப்
* பெரிய போரிடத்துச் சூரபன்மாவைக் கிளையோடு அழித்த சுடர் விடுகின்ற வேற்படையுடையோய் ! கறை யில்லாத கார்காலத்து வெண்மேகம் எழுந்தாலன்ன நறிய அகில் முதலியவற்றின் புகையை விரும்பினுேய் ! ஆறுமுகமும், பன்னிரண்டு தோளுமுடையாய் ! அழகிற் பிறரை வென்ற வள்ளியின் நலத்தை கயங்தோய் ! பிரிந்த கணவர் மீண்டு வந்து புணர்ந்து, பின் நீங்கா துறைதற் பொருட்டு ாைம் வேண்டி மகளிர் யாழை மீட்டு நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினுேய் 1 பிறந்த ஞான்றே நின்னை எதிர்த்து இந்திரன் முதலாகிய தேவர் அஞ்சிய சிறப்புடையோய்! இருபிறப்பினையும் அப்பிறப்பான் வந்த இரண்டு பெயர்களை பும், இளகிய கெஞ்சத்தினையும், ஒப்பில்லாத புகழினையு முடைய அங்தணருடைய வைதிக ஒழுக்கத்தினைப் பொருந்தி கே5)ய் ! நின்னேயாங்கள் மேவி அடுத்தடுத்து வழிபடுவதன் பன், அவ்வழிபாடுகள் மென்மேலும் நின் புகழினும் பலவாகுதலேயாகும். (பரிபாடல்)
அளவுக் காலத்தே காதலனை கினைந்து மெலியுங் குறச் சிறுமியை முருகன் வருத்தியதாகக் கருதி வெறியாட் டெடுப்பதும் குன்றவாணர் வழக்கு.

Page 64
2 தமிழர் சரித்திரம்
வெறியாடும் முருகபூசை செய்வோன், சோற்றைப் படைத்துச் செம்மறிக்குட்டியையறுத்துச், செந்நெற் பொரி யைச் சிதறி வணங்கிச் சிறுமியின் கெற்றியைத் தடவி விடு தலே வெறியாட்டெடுப்பதின் விபரமாகும்.
வருணன்
கடலோரங்களில் வாழ்ந்த பரதவர் வலை வளம்பட வேண்டிப் பூரணைக்காலங்களில் மணலிடத்தே சுருக்கோடு கட்டு, வெண்டாளி மலரைச் சூடி ஆடி வருணனை வழிபடுவர்.
ஆரியருடைய சமயக் கொள்கைள் தொடக்கத்தில் ககர்களிலன்றிப் பிற விடங்களிற் பரவியிருக்குமென்று கொள்ள இடமில்லை. ஆரியருடைய வருண வழிபாடும், தமிழ ருடைய வருண வழிபாடும் தம்முள் வேறுபாடுடையன. பூர்வ குடிகளாகிய தமிழர்களுடைய வருணன் என்னும் கடவுட் பெயரை ஆரியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கி ஞர்களென்பது மிகவும் பொருத்தமாகின்றது. "இவ்வாறு பல அறிஞர் கருதினர்.
'முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் (புறம் 259)
கள5ன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் (அகம் 22) 2 : The Aryan God, Varuna, was probably the God of the Dravidian tribes, being on the borders of the sea to whom the Aryan Rishis accorded a place in their pantheonDravidian India P. 96.
Probably Varuna who was the God of the tribes living on the borders of the sea to whom the Rishis accorded a place in their pantheon. The etymology of the e is obscure-The age of the Maniras-p. 124-P. T.
S. Iyengar.

கொற்றவை 3
வேந்தன்
மருத நிலமக்கள், பயிர் வளம்படவேண்டி வேந்தனை வழிபட்டனர். வேந்தனும் இந்திரனும் ஒருவராகப் பிற்காலத் தில் கொள்ளப்பட்டனர். இந்திரன், இரும்புத் தண்டைக் கையில் ஏந்திய கடவுள் என்று சொல்லப்படுவன். லச்சி கண்டக்கை நெடியோன் கோயிலுட் போர்ப்புறு முரசங் கறங்க ’ (புறம். 24).
இந்திரனுக்கு, கொடியேற்றித் திருவிழாக்கள் கடை பெற்றன என்று சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களால் அறிகின்ருேம். உழவர் வயல்களில் பருப்போடு அரிசி இட்டுப் பொங்கிய சோற்றைப் படைத்து, இந்திர ணுைக்கு வழிபாடு செய்தல் பெரும்பாலும் முற்கால மரபா யிேருக்தது. இந்திரன் என்னும் சொல் இறைவன் என்பதன் உச்சரிப்பு வேறுபாடென்று பண்டிதர் சவுரிராய பிள்ளை அவர்கள் கடறுவர். தொல்காப்பியத்தில் வேங்தன் என்னும் பெயரே காணப்படுகின்றது. பண்டைகாள் மக்கள், கீதி அரசனின் ஆட்சியில் மழை பெய்கின்றதென கம்பிஞர்கள். அரசனையே, மக்கள் தெய்வமாகக் கொண்டு வழிபட்ட காலமுமுண்டு. இது பண்டை எகிப்தியர் வரலாற் {றல் உணரலாம். ஆகவே, இறைவன் வழிபாடே இந்திரன் வழிபாடாக மாறிற்று என்று கருத இடமுண்டு.
கொற்றவை பாலை நிலமக்கள், கொற்றவைக்கு எருமை, ஆடு முதலிய விலங்குகளை வெட்டிப் பலியிட்டு வணங்கினர். சொல்காப்பியர், கொற்றவை, பாலை நிலத்துத் தெய்வ மெனக் கடறவில்லை. புராணிகர் கொற்றவையை உமா தேவியாரோடு ஒன்று படுத்திக் கடறினர். சிவசத்தி வணக்
இந்திர வழிபாடு தென்னிந்தியாவுக்குப் பெளத்த சமயம் அ/லம் வந்ததாகத் தெரிகிறது. பெளத்தர் இந்திரனைச் சக்கர டி. :)ம் பெயரால் வழிபட்டனர்.
8 س - F . لا

Page 65
14 தமிழர் சரித்திரம்
கம் உயர்ந்த தத்துவக் கொள்கையுடைய மக்களுக் கிடையே காணப்பட்டது. அவர்களுக்கு இவ்வகைக் கோர வணக்க முரியதாக எவ்விடத்துஞ் சொல்லப்படவில்லை. போரில் வெற்றியைக் கொடுப்பதெனக் கருதப்பட்ட போர்த் தெய்வம் காலகதியில் சிவபெருமானின் சத்தியாகிய உமை எனக் கொள்ளப்பட்டது. திருமுருகாற்றுப் படையில் முருகக் கடவுள் கொற்றவை சிறுவன் எனக் கூறப்படு கின்ருர். புராணமதம் சங்க காலத்துக்குச் சில நூற்ருண்டு களின் முன்னரே பரவத்தொடங்கிவிட்டது.
நாற்பெருங் கடவுளர்
நகர்களில் சிவன், திருமால், பலதேவன், முருகன் முதலிய தெய்வங்களுக்கு ஆலயங்களிருந்தன. பிறதெய் வங்களுக்கும் ஆலயங்கள் இருந்தபோதும், இங்காற் கடவுளருமே பெருங்கடவுளராக வழிபடப்பட்டனர். *
இதனை,
* ஏற்றுவல லுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றேனுங் கடல்வளர் புரிவளே புரியு மேனி யடல் வெங் நாஞ்சிற் பஃனக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும் மணிம யிலுயரிய மாரு வென்றிப் பிணிமுக வூர்தி யொண் செய்யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் ருேலா நல்லிசை நால்வர்" (புறம்-56) என்னும் புறகானூற்ருல் இனிது அறியலாகும். * பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலு மறுமுகச் செவ்வே ளனி திகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலு நீல மேனி நெடியோன் கோயிலும் (சிலப்)

நாற் பெருங்கடவுளர் 15
சிவ வழிபாடே தமிழர்களின் ஆதி வழிபாடாகவிருக்தது. ஆ'வே, தமிழ் மக்கள் சிவபெருமான முழுமுதற்
கடவுளாகக் கொண்டு வழிபட்டனர். ஏனைய கடவுளரை பும் சிவ0ே}டு ஒன்று படுத்தியோ, அல்லது சம்பந்தப் படுத்திபோ புராணங்கள் கடறுகின்றன.
* கல்விழி நாட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீருக,’ ாடின, மணிமேகலை என்னும் பெளத்த நூலிற் கடறப்படுதலால், சிவனையே எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக க3)வத்து தமிழ் மக்கள் வழிபட்டார்களென்பது நன்கு விளங்கும்.
மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு இருந்ததென்று முன்னுேரிடத்தில் விளக்கப்பட்டது. சிவமதம் இந்திய ாாட்டில் மாத்திரமன்றி அமெரிக்கா, கிரீஸ் முதலிய நாடு களிலும் பரவியிருந்தது. மொசே, கடவுளருளிய பத்துக் அட்டளைகளை சிவன் மாதத்தின் ஆரும் நாள் வெளியிட்டார்
These events occurred on the 6th day of the third onth Sivan-Analysis of Scripture History, p. 77. Sivan’ (Mi:y)-Historian's History of the world, Volume I, p. 383.
Hebrew Sivan; Assyro-Babylonian Simanu, the third ecclesiastical and ninth civil month of Jews' year corresponding to the later part of May and June celebrated to the Moon God, Sin of Assyria-E. of Religion, and I'fhics.
கான் மறை முதுநூல் முக்கட் செல்வ ஞலமுற்றங் கவின்பெறத் தை இப் பொய்கை சூழ்ந்த பொழின் மணமகளிர் கைசெய் பாவை துறைக்க 6xfறுக்கும் (gy siři 181) பல்புரை பிறை நுதல் பொவிந்த சென்னி மீn 0ரி மிடற்று ஒருவன்போல் மன்னுக (புறம் 112) தy 1 : கடவுள் அன்னகின் செல்வம். (புறம் 198)

Page 66
6 w தமிழர் சரித்திரம்
என்று சொல்லப்படுகின்றது. மொசேயின் காலம் கி. மு. 1500. எகிப்தை அடுத்த நாடுகளில் சைவசமயம் வழங்கிய தென்பதற்கு இது சிறந்த ஆதாரமாகும். மிகப் பழைய சிவாலயமொன்று அண்மையில் அமெரிக்காவில் கொலரடோ ஆற்ருேரத்திலுள்ள பீடபூமியிற் கண்டு பிடிக்கப் பட்ட்து. அப்பீட பூமி மற்றத் தரைப்பாகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு இலட்சக் கணக்கான ஆண்டுகளா யிருக்கலாமென்று ஆராய்ச்சிக்காரர் கருதுகின்றனர். சம பூமி மட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த கொலரடோ ஆறு ஏழாயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தை அரித்துச் சென்றிருக் கிறது. இவ்வாறு நிகழ்வதற்கு 1,00,000 வருடங்கள் பிடித் திருக்க வேண்டுமென புவியியலார் கூறுகின்றனர். சிவன் ஆலயத்துக்குப் பக்கத்திலுள்ள இடங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. சிவனுலயம் அரைச் சதுர மைலுள்ள சதுரமானதும், செங்குத்தானதுமான ஒரு மலையிலுள்ளது. இதனைக் கண்டு உலகம் பிரமித்தது. அங்குத் தீத்தட்டிக் கற்களாற் செய்த அம்புத் தலைகள் காணப்பட்டன.* சங்க"
* In September, the world was thrilled by the story of the American scientists who scaled the last word of Shiva's temple in the Canyon of Arizona. Shiva's temple explorers found flint arrow head and white footed mice. -Cavalcade Dec., 18, 1937-London.
In the wild mountainous State of Colorado, seventh largest in America, scientist of the W. S. Museum of Natural History three months ago announced discovery of a Lost world The focal point was Shivas Grand Temple, a half square mile of solid rock plateau isolated from the mainland by 9,000 ft. Canyons was eroded by rivers some 200,000 years ago.--News Review-London Sept., 23, 1937.
“Shivas temple is one of the surface points which have been left high and dry by water on four sides. Conservative estimates put the date when animal life was cutoff

உயிர்ப்பலி 17
காலத்தில் சிவன் பெயர் குறிக்கப்படாமைக்குக் காரணம் அக்காலத்துக் கடவுளின் பெயர் வெளிப்படையாகக் கடறு
தல் மரபாயிருக்கவில்லை யாதலால் எனத் தெரிகிறது.1
உயிர்ப்பலி
பாஃல நில மக்கள் காளிக்கு எருமை முதலிய விலங்கு களேப் பலி கொடுத்து வழிபட்டார்களென அறிகின்ருேம். முருக வழிபாட்டில் வெறியாட்டாளன் ஓர் ஆட்டுக்குட்டியை அறுப்பது வழக்காகவிருந்தது. முருகன் உறைவதும், அரையிடத்தே மறி கட்டப்பட்டதுமாகிய கடம்பை அன்பர்கள் பலவகைப் பூசைப் பொருள்களுடன் சென்று வழிபட்டார்களெனப் பரிபாடலிற் கடறப்படுகின்றது. மறி அறுக்கும் வழக்கம், திருப்பரங்குன்றம் போன்ற ஆலயங் களில் மறியை மரத்தின் அரையிற் கட்டும் வழக்கமாக மாறிற்று என்று கருத இடமுண்டு. மறி கட்டப்படும் கடம்பே தமிழர் வேள்விகளின் யூபமாக மாறி யிருத்தல்
from the rest of the world as at least 1,00,000 years ago. -' Times of Ceylon Sunday illustrated, June, 17, 1937.
சங்க நூல்களில் சிவனென்னும் பெயர் காணப்படாமை யால் சிவவழிபாடு பிற்பட்டதெனச் சிலர் கருதினர். பண்டிை நாளில் கடவுளின் பெயரை வெளிப்படச் சொல்லுதல் வழக்கில்லை. இம்மரபு பற்றியே கடவுளின் பெயர்கள் மூல மந்திரமென இரகசியமாக வைத்துப் போற்றப்படுகின்றன. பலஸ்தீன் உரோம் முதலிய காடுகளில் கடவுளின் பெயரை வெளிப்படச் சொல் பவருக்கு மரண தண்டனை போன்ற தண்டனைகள் இருந்து வந்தன. யேகோவா என்ற பெயருக்குப் பதில் வேறு பெயர் எழுதக் கையாளப்பட்டது. பெரியவர்களைப் பெயர் சொல்லி அழையாமையாகிய வழக்கு இன்றும் கமது ஈட்டில் உண்டு,
ln Egypt the names of Gods were never uttered. It
was a crime among the Jews to utter the name of JawahThe Mothers-Volume 3, p. 109.-Robert Briffault.

Page 67
18 தமிழர் சரித்திரம்
கூடுமெனக் கருத இடமுண்டு. தென்னுட்டு அரசர் செய்து போந்த வேள்விகள் வட நாட்டாரின் யாகங்களோ எனச் சங்தேகிக்க இடமுண்டு. தமிழரது வேள்விச்சாலைகளில் மான் துஞ்சும் என்று சொல்லப்படுகின்றது. தமிழர் செய்து போந்த வேள்வி என்பது ஓம குண்டத்தில் கெய் சொரிந்து பொரிதுாவிச் செய்யப்படும் ஓமக் கிரியையாகும். ஒமகுண்டங்களில் வளர்க்கப்படும் மூவகை அங்கிகளும் சிவபெருமானது மூன்று கண்களாகிய சூரியன், சந்திரன், அக்கினி என்னும் ஒளியுடைப் பொருள்களைக் குறிப்பன வாகும். சிவபெருமானுடைய மூன்று கண்களும் தனித் தனி வழிபடப்பட்டன என்று சிந்து கதிப் பள்ளத்தாக்கிற் காணப்பட்ட முத்திரைகளிற் பொறிக்கப்பட்டிருக்கின்ற தென ஹெரஸ் பாதிரியார் கூறுகின் ருர், பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களில் சொல்லப்படும் வேள்விகள் என்பன இவ்வகையினவே. ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழரின் கொள்கைகளே அடிப்படையாகக் கொண்டெழுந்த ஆகமங்களில் இவ்வகை வேள்விகளே சொல்லப்படுகின்றன. தமிழர் ஐம்பெரும் யாகங்களாகக் கொண்டவற்றுள், பிரமயாகம் வேத மோதுதலும், தேவ யாகம் ஓமம் வளர்த்தலும், மானுட யாகம் விருக்தோம்பலும், பிதிர்யாகம் நீர்க்கடனுற்றலும், பூதயாகம் பலியிதலும் ஆகும்.
ஆகமங்களும், வேதங்களும் கேர் விரோதமான நூல்கள் என்பதைச் சரித்திராசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகமங்களும், வேதங்களும் இணக்கப் பட்ட புராணகாலத்துத் தமிழர், ஆரியர் தெய்வங்களாகிய இந்திரன், வருணன், அக்கினி முதலிய தெய்வங்களைத் *திக்குப் பாலகராகக் கொண்டமை கவனிக்கத்தக்கது. யூபம், யாகம் முதலிய சொல்லொற்றுமைகளேக்கொண்டு
சிறுதலை நவ்விப் பெருங்கண்/மாப்பிணை யந்தி யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் (புறம் 2)

உயிர்ப்பலி 19
தமிழர் செய்து போங்தன ஆரியரது யாகங்களேயே யாகு மெனத் துணிதல் கூடாது. பசுவுக்கு வாயுறை கொடுத்தலைத் தமிழ் காட்டவர் சிறந்த புண்ணியமாகக் கருதினர். இதனே,
* யாவர்க்கு Fாமிறை வற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்ருமா முண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே’ என ஆகமசாரமாகிய திருமங்திரத்துள் திருமூலர் கூறி யிருக்கின்றர். தமிழர் தமது வேள்விகளில் யூபமாகிய தறியில் பசுவைக் கட்டிப் புல்லுக் கொடுத்தார்கள் எனக் கூறுதல் ஏற்புடைத்து, “ பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரியோம்பும் சிறப்பர்’ எனச் சம்பந்தமூர்த்தி சுவாமிகள் கூறிய தேவாரத்தில் “பசுவேட்டு ' என்பதற்கு
' But when the subject matter and the contents of the Agamas and the Vedas are closely examined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles asunder-The philosophy of the Lingayats, p. 269-Sarkare, M.A.
* இந்திரன், அக்கினி, யமன், கிருதி, வருணன், வாயு குபேரன், ஈசானன், விட்டுணு, பிரமன். í
'Varuna to whom so many prayers had been addressed disappears altogether with the paintheon and becomes a mere Dikpala.kar. The only temple dedicated to him is in the island of Bali. Great god Indra, the Lord of thunderbolt, the mighty destroyer of cities and the chief eater of sacrifices is merely a super - king of the lower heavens debonair debauchee. He is moreover made a constant petitioner for protection to the new gods Shiva and Vishnu. The vedic gods died soon after the Aryans conquered the the Dalsus and were reborn as minor figures in wonderfully elaborate mythology.
A survey of Indiam History, p. 8-K. M. Palmiikkar.

Page 68
20 தமிழர் சரித்திரம்
ஓம்பல் என்பது பொருள். இன்றும் மணக்கிரியைகளின் முடிவில் மணப் பங்தருள் பசுவைக் கொணர்ந்து வாயுறை கொடுத்தலும், புதுமனை புகும் காலத்துப் பசுவை அதனுட் கட்டி வாயுறை கொடுத்தலும் வழக்காருயிருக் கின்றன.
இக்காலம் மகேசுர பூசை என்னும் பெயருடன் கடை பெறுவதே அக்காலத் صر தமிழர் வேள்விகளாகவிருத்தல் கட்டும். மகேசுர பூசையின் சிறப்பைத் திருமந்திரம் சிறப் பாகக் கடறுகின்றது. வள்ளுவணுரும் விருந்தோம்பலைப் பாராட்டிக் கூறுகின்ருர். வேள்வி முடிவில் பலருக்குச் சோறளித்தல் வழக்காகவிருந்தது.* தமிழ் அரசர் புரிந்த யாகங்களில் விலங்குகளை வதைத்தார்கள் என்று எங்குஞ் சொல்லப்படவில்லை , இராவணன் முதலிய தமிழ் வேந்தர் ஆரியரால் இயற்றப்படும் கொலை சம்பந்தப்பட்ட யாகங்களே அழித்தார்கள் என்றே சொல்லப்படுகின்றது. இராவணன், தாரகன் ஆகியோர் ஆகமங்களிற் கடிறப்படுவது போலவே தீ வளர்த்து அவ்வொளி வடிவைக் கடவுளாகக் கண்டு வழிப்பட்டார்கள். திருவண்ணுமலையில் கடவுள் சோதி வடிவாய் நின்ருர் எனப்படுதல் அக்கால மக்கள் தீவாயிலாகக் கடவுளை வழிப்பட்டதை அறிவிக்கின்றது.
* என்பே விறகாக இறைச்சி யறுத்திட்டுப்
பொன் போற்கனலிற் பொரிய வறுப்பினும் ”
என்னும் திருமூலர் திருவாக்கும் ஈண்டு நினைவுகூரற்பாலது. தமிழரது வேள்வியும், ஆரியரது யாகமும் வேறுபட்டவை. தமிழரது வேள்வி என்பதற்கு விருந்தென்பது பொருள்.
* பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படாதார்’ என்னும் குறளால் இது நன்கு அறியப்படும்.
** அருங்கடிப் பெருங்காலை விருந்துற்ற கின்றிருங் தேந்துகிலை” (புறம்-160).

வேதம்
சிவன், முருகன், திருமால், பலதேவன் முதலிய தெய் வங்களுக்குத் துதி ஆரிய வேதங்களில் இல்லை. இருக்கு வேதத்திற் சொல்லப்படும் உருத்திரனும், சிவனும் ஒருவ ரல்லரென்றும், பிற்காலத்து இருவரும் ஒருவராகக் கொள்ளப் பட்டனரென்றும், உருத்திர வழிபாட்டைக் கடறும் இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலம் பிற்காலத்திற் சேர்க்கப்பட்ட தென்றும் வேத ஆராய்ச்சிக்காரர் கூறியிருக்கின்றனர்.
முருகன், சிவன், திருமால், பலதேவன் முதலிய தெய் வங்களைத் தமிழ் நூல்கள் வழுத்துமிடத்து ‘மறைகள் கின்னைத் துதிக்கும் ” என்று கூறுகின்றன. இவர்கள் பெயர்களே காணப்படாத ஆரிய மறைகளேயே தமிழ்ச் சான்றேர் குறிப்பிட்டிருக்கின்றனர் எனக் கூறுதல் சிறிதும் பொருக்தாது.
தொல்காப்பியத்தில் எழுத்துக்களுக்கு மாத்திரை கடறு
மிடத்து அந்தணர் மறைத்தே ’ என்றும் பிறிதோரிடத்து
* நரம்பின் மறைத்தே ’ என்றும் கூறப்படுதலின் பழைய
அந்தணர் மறைகள் என்பன பண்ணுேடு பல இயங்களை
இயக்கிப் பாடும் இசைப்பாடல்களென கன்கு அறியலாம்.
பரிபாடலுக்குப் பண் கடறப்பட்டிருத்தலும், தொல்காப்பியச்
செய்யுளியலுரையில் உதாரணமாகக் காட்டப்பட்ட தேவபாணிச் செய்யுட்கள் பண்ணுேடு கடவுளை வழுத்தும் பாடல்
களாகக் காணப்படுதலும், மறைகளெனக் கிளக்கப்பட்ட
தமிழ்ப் பாடல்கள் தேவ பாணிச் செய்யுட்கள் போன்றன
வாகலாம் என உய்த்தறிய வைக்கின்றன. சிவ பெருமான்,
முருகக் கடவுள், திருமால், பலதேவன் முதலிய காற்பெருங்
தெய்வங்கள் மேல் இப் பாடல்கள் பாடப்பட்டமையின்
அவை கான்மறை எனப் பட்டிருத்தலுங் கூடும். ஆறங் கங்கள் எனப்படுவன அப் பாடல்களைத் தாளம் இராகங்
களுக்கேற்பப் பாடும் முறைகளாகவிருக்கலாம்.

Page 69
22 தமிழர் சரித்திரம்
ஆகமங்களில் திராவிட வேதம் பாடும்படி சொல்லப்படு கின்றது. ஆகமங்களில் இராகங்களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழில்தான் இருக்கின்றன. தேவார திரு வாசகங்களே திராவிட வேதங்களென வழங்கினுலும் அவற்றுக்கு முன்னும் திராவிட வேதங்களுண்டென்பதற்குப் பண்களே சான்று. பல்லவர் காலங்தொட்டே தமிழர் சமயத்தில் வட காட்டு ஆதிக்கம் ஏற்பட்டது.
தமிழ் மதம்
ஆரியரது வருகைக்கு முன் தொடக்கம் தமிழர், சிவ மதமும், சைவசித்தாந்தக் கொள்கையு முடையவர்களாயிருந்தனர். * இந்தியாவில் உள்ள மதங்கள் எல்லாவற்றுள்ளும் சைவ சித்தாந்த ஞானமே மிக மேலானது. இது சிறப்பாகத் தென்னிந்தியாவுக்கு அல்லது தமிழருக்குச் சொந்தமானது. தென்னிந்திய மக்களின் பெருமையை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவர்களிள் ஞானத்தைப் பயில வேண்டும். சைவசமயம், ஆரியருக்கு முற்பட்ட தமிழர்களுடைய சமயம், இஃது ஒவ்வொரு தமிழனின் உள் திலும் பதிந்திருக்கிறது. கடவுள், உலகம், உயிர், வினை முதலியவற்றின் தத்துவத்தை விளக்கும் இந் நூல்கள் இது வரை ஆங்கில மொழியில் வெளிவரவில்லை. அக் நூல்கள் தமிழ் மொழியில் மாத்திரம் இருக்கின்றன’
என்று டாக்டர் போப்பையர் கூறியிருக்கின்றர்.
Several words of them employed in them in describing the Ragas used in singing of the Dravida, Vedas belong to the Tamil language-Elements of Hindu Icnography, p. 56 —T. A. Gopinatha Rao.
* அருமறையைச் சிச்சிலி பண்டருந்தத்தேடு
மதுபோலன்றிது வென்றுமுளதா” -
(திரு. கண்டபு)

தமிழ் மதம் Í23
கடராச வடிவமாகக் கடவுளை வழிபடும் முறை தென் னிந்தியாவிற்கே உரியது?. ஐங் து தொழில்களையும் ஒரு
கடவுளே செய்கிருர் என்னும் கொள்கையை இவ்ஆேழி
པོ་ལ་ཆོས་དང་།
உணர்த்துகின்றது.
* The Saiva, Siddhanta, system is the most elaborate, influential and most intrinsically valuable and undoubtedly
valuable of all religions of India. It is peculiarly the South. Indian and Tamil religion; and must be studied by every -
$్న
يسمبر
岛
one who hopes to understand the influence of the great-aff
South Indian people... Saivaism is the old pre-historical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of Tamil people. But this great attempt to solve the problems of God, and soul, humanity nature, evil suffering, and the unseen world, has never been expounded in English. Its text-books exist in Tamil only.--Thiruvasagan-Dr. Pope.
There is no sci ool of thought, and no system of faith or worship that comes to us with anything like the claims of Saiva Siddhanta. The system possesses the merits of great antiquity. In the religious world the Saiva system is the heir to all that is most ancient in South India. It is the religion of Tamil people by the side of which every other form is comparatively foreign and recent origin. As a system of religious thought as an expression of thought of faith and life the Saiva Siddhanta is the best South India possesses-Christian college magazine, Volume XX, 9 loe v. Goovdie.
the worship of Siva as Nataraja, for example, is a special cult peculiar to South India. The innumerable shrines and images connected with its worship which as still existing there prove the pre-eminence and popularity of this form of Siva in the south. --South Indian Bronzes, p. 47-0.-0. Ο βαηgοίμ.

Page 70
24 தமிழர் சரித்திரம்
* தோற்றங் துடிய தனிற் ருேயுந்திதியமைப்பிற் சாற்றிடு மங்கியிலே சங்காரம்-ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்ற துரோதமுத்தி கான்ற மலர்ப்பதத்தே நாடு’!
• 'One of the statues of Siva, found in the Mohenjodaro sites is described by Sir John Marshall as the prototype of a youthful dancing Siva. The twisted position of the torso and the lifted position of the left leg, and fact that arrangements were made to make the head and hands moveable, all these point to the above conclusion. This seems to have been the original representation of Natarajah.
-The religions of India, p. 46-K. P. Karmarkar. வடமொழியிலிப்போது காணப்படுகின்ற ஆகமங்கள் தமிழ் ஆகமங்களினின்றும் மொழிபெயர்க்கப்பட்டவை யென்றும் தமி ழிலிருந்த பூர்வ ஆகமங்கள் மறைந்து விட்டனவென்றும் அறிஞர் கடறுவர். ** வடமொழிக் காமிகாகமங் தந்தியாவதாரப் படலத்தில் இருபக்தெட்டாக மங்களின் பாடல் தொகைகள் கடறப் பட்டுள்ளன. அத்தொகை ஒன்றும் வடமொழி ஆகமங்களின் பாக்கணக்கோடு பொருந்தாமையால் அத்தொகை தமிழ் ஆகமங் களின் பாத்தொகை யென்றும் அவற்றினின்று வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இப்போதுள்ள வடமொழி ஆகமங்கள் சுருங்கியவையாதலால் முற்றும் எண் வேற்றுமை யுடைய தென்றும் கருதத்தக்க தாகின்றது. காமிகத்திலுள்ளதாகக் காமி காமத்திற் கூறப்பட்ட பாத்தொகை பரார்த்தம் (ஆயிரம் கோடி கோடா கோடி). இப்போது வடமொழி ஆக மத்துள்ளது : பூர்வ காமிகம் படலம் 75 க்கு பா-3166; உத்தரகாமிகம் படலம் 98 க்கு பா-6477 ; ஆக. 11643. சுப்பிய பேதாகமத் ஆக்கு கூறப்பட்ட பாத்தொகை மூன்று கோடி ; இப்போதுள்ள ஆகமத்திலுள்ள படலம் 74 க்கு 4666த். இப்படியே எல்லா ஆக மங்களிலும் வேற்றுமை யுண்மையால் காமிகம் தந்திராவ தாரப் படலத்திற் கூறப்பட்டவை வடமொழியாக மங்களன் றென்பது தெளிவு-சிவஞானபோத விணு விடை - வி - சிவஞான யோகிகள்.

4. மொழி
மனிதன் ஆதியில் சைகைகளினுல் தனது எண்ணங் களைப் பிறருக்கு உணர்த்தினுன் , அடுத்த படியில் சைகை களோடு சில ஒலிக் குறிகளையுங் கலந்து பேசலாஞன். இது ஊமரும், செவிடரும் வழங்கும் மொழி போன்றது. ஒரு வன் வீரம், கோபம், சோகம், களிப்பு ஆதியவும் பிறவுமாகிய உணர்ச்சிகளே எய்தும்போது அவையிற்றுக்கேற்ற அவி கயங்களோடு ஒலிக்குறிகள் சிலவற்றை எழுப்புதலையும் காண்கின்ருேம். ஆதியில் மனிதன் பேசிய அவிநய மொழியி லிருந்தே கூத்து அல்லது நாடகம் தோன்றிற்று, உணர்ச்சி களுக்கேற்பப் பிறக்கும் ஓசைகளை விருத்தி செய்தலினுலே பாட்டும், இசையும் தோன்றின. பின் ஒரு பாட்டைப் பாடி அதன் பொருளை உணர்ச்சி தோன்ற நடித்துக் காட்டுத லாகிய கூத்து தோன்றுவதாயிற்று. மனிதன் முற்பருவத்து வழங்கிய மொழியே ஆடலும் பாடலுமாகும். இவை முறையே நாடகத் தமிழ், இசைத்தமிழ் என்னும் பெயர் களைப் பெற்றன. இன்றும் ஆலயங்களில் நிகழும் கிரியை கள் பல நாடகத் தமிழைத் தழுவியவை.
மனிதன் பிறந்தது முதல் வளர வளர எவ்வாறு மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளுகிருணுே அம்முறை யினையே மொழியின் வளர்ச்சிக்கும் ஒப்பிடலாம். முற்கால மனிதன் ஆதியில் வழங்கிய சொற்கள் ஒரசையின. பழங் தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் இவ்வகையினவே. மணி தன் வழங்கிய ஆதிச் சொற்களைக் கொண்டு அக்கால காகரிகத்தை அறிந்து கொள்ளலாம். மனிதன் பேசுவதில் முதிர்ச்சி அடைந்த பின்னரே எழுத்தெழுதப் பயின்ருன்.
எழுத்து
முற்கால மனிதன் தனது எண்ணங்களை ஓவிய
வாயிலாக விளக்கினுன். மனிதனைக் குறிக்க மனிதனையும்,

Page 71
26 தமிழர் சரித்திரம்
காலைக் குறிக்கக் காலையும், கையைக் குறிக்கக் கையையும், பிறபொருள்களைக் குறிக்க அவ்வப் பொருள்களையும் எழு திக் காட்டுவதே ஒவிய எழுத்துக்களை வரையும் முறையாக விருந்தது. இவ்வெழுத்துக்கள் எண்ணங்களை உணர்த்தப் பயன்பட்டனவேயன்றி, ஒலி முறையாகப் பேசும் மொழிக்கு கேர் வரிவடிவான எழுத்துக்களாகப் பயன்படவில்லை. ஆகவே, அவன் பேச்சில் வழங்கும் சொற்களின் உச்சரிப் புத் தோன்றும் முறையில் எழுத்துக்களை ஆக்கலாயினுன், ஒவியங்களை வரைந்து அவை உணர்த்தும் பொருட் பெயர் களின் முதல் ஒலிகளைச் சேர்த்து உச்சரிக்கப் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள் பிறப்பதே அம்முறையாகும். அடுத்த படியில் ஒவ்வொரு சொல்லைக் குறிக்கவும் ஒவ்வோர் குறியீடு அமைக்கப்பட்டது. இம்முறையைத் தழுவியது சீனர்களுடைய மொழி. ஹரப்பா, மொகஞ்சதரோ முதலிய விடங்களில் வழங்கிய எழுத்துக்களும் இவ்வகையினவே. இஃது எழுத்து மூன்ருவதாக அடைந்த கிலேயாகும். மொழி யிடத்து வழங்கும் எல்லாச் சொற்களையும் உச்சரித்துப் பார்த்து அவையிற்றில் காணப்படும் ஒலிகள் எல்லா வற்றையும் தொகுத்து இத்தனை என்று கணக்குச் செய்து, ஒவ்வொரு தனி ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தாகிய குறியீடு அமைத்து, எழுத்துக்கடிட்டிச் சொற்களை உச்சரிக்கும் முறையே காலாவதாக எழுத்து அடைந்த திருத்தமாகும். அவ்வாறு அமைக்கப் பட்ட எழுத்துக்கள் இருபத்தொன் பது, அவற்றுள் உயிர் பத்து* மெய் பதினெட்டு ஆய்தம் ஒன்று. ஐயும் ஒளவும் கூட்டெழுத்துக்கள்.
* பெயரெழுத்து முடிவெழுத்துத் தன்மை எழுத்தென வெழுத்தின் பெயரியம்பினரே ’ என்பது திவாகரச் சூத்திரம். திவாகரம் கால்வகை எழுத்துக்களைப் பற்றிக் கடறுகின்றதாயினும், அவற்றின்
* * குன்ருக்குறிலைந்துந் தொடர் நெடிலேந்துங் “ (சிலப்பதி கார உரை மேற் கோள்).

எழுத்து 27
தன்மைகளைப்பற்றி விளக்கவில்லை. அவ்வெழுத்துக்களைப்
பற்றிய விளக்கம் அக்காலத்தில் மறக்கப்பட்டது போலும். * வடிவு பெயர் தன்மையுண் முடிவு நான்கா நடைபெறு நாவலர் காடிய வெழுத்தே ’ * உருவே யுணர்வே யொலியே தன்மை என வீரெழுத்து மீரிரு பகுதிய ”
என யாப்பருங்கல விருத்தி யுடையார் இவ்விரண்டு சூத்திரங்களே உதாரணங்களாகக் காட்டியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு குறியாக எழுதும் எழுத்து முறை தொடங்கிப் பல இலக்கியங்களும், இலக்கணங்களும் எழுதப்படலாயின. தமிழ் எழுத்துக்கள் வட்ட வடிவமாய் எழுதப்பட்டமையின் * வட்டெழுத்து’ என்னும் பெயரைப் பெற்றன. தொல்காப்பியம் வட் டெழுத்தில் எழுதப்பட்ட நூலே, மிக முற்காலத்தில் உயிர் மெய்யொலிகளை எழுதுவதற்கு ஒரு மெய்யும் ஒரு உயிரு மாக இரண்டு எழுத்துக்கள் எழுதப்பட்டன. பழைய சமணக் குகைச் சாசனர்கள் இவ்வாறே எழுதிபட்டிருக் கின்றன என கீ. க. சாத்திரியார் கூறுவர். இவ்விடர்ப் பாட்டைத் தவிர்ப்பதற்கே உயிர்மெய்க் குறியீடுகள் வந்தன.
ஆரியர், இக்தியாவை அடைக்தபோது எழுத்தெழு
தும் முறையை அறியாதிருந்தார்கள் என்பது வரலாற் ருசிரியர்கள் எல்லாராலும் ஒரு தலையாக ஒப்புக்கொள்ளப்
It remained for Professor Langdon to prove that the Brahmi characters derive from Indus signs, the symbols used on their seals by the pre-Aryan of the Indus valley. This as he points out, the Aryans (Sanskritists) gave values derived from their own language to these characters. In other words they knew their ideographic meaning, translated them into Sanskrit and derived the syllabie values from the Sanskrit words.-Hindu India.-R. K. Mukerji.

Page 72
28 தமிழர் சரித்திரம்
படுகின்றது. எழுத்தெழுதும் முறையை அறியாமையினுல் ஆரியர் தம் முன்னுேர் செய்த பாடல்களாகிய வேதங்களை கெட்டுருச் செய்து பாதுகாத்து வந்தனர். தமிழருக்கும், ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட காலத்து, ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று வட மொழிக்குரிய ஒலிகளுக் குத் தமிழ் நெடுங் கணக்குப் போல வரிவடிவாகிய எழுத் துக்களை ஆக்கிக்கொண்டார்கள். இதில் சிறிதேனும் சக் தேகமும் ஏற்பட இடமில்லே. இதற்கு மாறக, ஆரியரைப் பின் பற்றியே தமிழர் தமிழ் நெடுங் கணக்கை ஆக்கிக் கொண் டார்கள் என ஒரு சிலர் கடறுவது முற்றும் வரலாற்றுக்கு
முரணுனது.
தமிழ் மக்கள் ஆரிய மொழியின் பொருட்டுப் பெரிதும் உழைத்திருக்கின்றர்களென்பதற்கு, சாணக்கியர், சாய னர், காத்தியாயனர், வற்சாயயனர் சங்கரர், மத்வர், ராமா னுசர் முதலிய தென்னுட்டாரே திருட்டாந்தம். ஆரியர் நூல் கள் எதுவும் தென்னுட்டாரின் உதவியின்றி முற்றுப்பெற வில்லைஎன்றே கூறலாம். சமக்கிருதம் என்பதற்கு கன்ருகச் செய்யப்பட்டது என்பது பொருள். அதற்கு ஆசிரியர் சிவனுகிய தமிழர் கடவுள் என்பது புராணிகர் மதம்.
பல கூட்டங்களாகப் பிரிந்து வெவ்வேறு நாடுகளில் தங்கிய ஆரிய சாதியாரிடையே காணப்படாது இந்திய ஆரியரிடையே மட்டும் காணப்படும் புதிய முறைகள், அவர்கள் பழக நேர்ந்த பூர்வ குடிகளால் ஏற்பட்டன என்று கூறுவதில் யாதும் புதுமை இல்லை. இதனைக் கொண்டு தழிழர் ஆரியருக்கு மொழி சம்பந்தமாகக் கடமைப் பட வில்லை எனத்துணியலாம்.
Chanakya, the Daimila, who is described in the Mahavamso as a Malabari. His name appears in the two inscriptions of the 4th century B.C., in the Kancheri caves to which he retired in old age-Short Studies in the science of comραγαίιυε γείίgίοη8-Ρογίοηθ (1897). -

தமிழ் நூல்கள்
இற்றைக்கு ஐயாயிரம் அல்லது ஆருயிரம் ஆண்டு களுக்கு முன் தமிழர் எழுத்தெழுதும் முறையை அறிக் திருந்தமையின், தமிழில் நூல்கள் பல இருந்தன என்று உய்த்தறிய இடமுண்டு. மொகஞ்சதரோவிற் காணப் பட்ட முத்திரைகளிற் பொறிக்கப்பட்டுள்ள குறள் வெண் பாக்கள் அரசரிடையே நிகழ்ந்த போர்களையும், கடவுள் வழிபாட்டையும், பிறவற்றையும் கூறுகின்றன. அம் முத்திரைகள் காணப்பட்ட இடம் அக்காலத்திய நூல் நிலை யங்களுள் ஒன்ருக விருத்தலும் கட்டும்.
சில காலத்தில் ஒடிந்து போகக்கடடிய பனை ஓலையில் எழுதப்பட்டனவும், ஒன்ருே சிலவோ பிரதிகளை உடையனவு மாகிய பழைய தமிழ் நூல்கள் திரும்பப் படிசெய்து போற்று வார் இலராயின் மடிந்து போதல் இயல்பே.
சங்க நூல்களென இப்போது அச்சிடப்பெற்றவற்றுள் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பெயர்கள் காணப் படுகின்றன. இறையனூர் களவியலுரையின்படி தமிழ்ச் சங்கம் நடைபெற்ற காலத்துப் பாடிய புலவர்கள் 8598 பேர். இப்போது நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழமையுடையதெனக் கருதப் படுகின்றது. இது கி. மு. 350-க்குப் பிற்பட்டதன்று என்று சரித்திரக்காரர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கொள்ளும் நியாயம் வருமாறு:
தொல்காப்பியம் எழுத்து 24, 27, 28, ஆம் சூத்திரங் களால் கடுவே ல்ய, ள்ய, ஞ்ய, க்ய, ம்ய, வ்ய, ம்வ, என வருஞ் சொற்கள் வழங்கினவென்று அறியலாம். * திருக்
ஹெரஸ் பாதிரியார் இவ்வாறு கூறியுள்ளார். * இச்சூத்திரங்களுக்கு உரை எழுதிய 15ச்சினுர்க்கினியர் * இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்றும் அவை இக் காலத்து இறந்தன” எனக் கூறிப் போக்தனர்.
5. デ.ー9

Page 73
丑30 தமிழர் சரித்திரம்
குறள் கி. மு. முதல் நூற்ருண்டு வரையிற் செய்யப்பட்டது. திருக்குறளிலாவது சங்கச் செய்யுட்களிலாவது இவ்வகைச் சொல் ஒன்றேனும் காணப்படவில்லை. ஆகவே, தொல் காப்பியம் கி. மு. மூன்ரும் அல்லது காலாம் நூற்ருண்டில் செய்யப்பட்டதென்பது பிழையாகாது.
பாணினிக்குப் பின் அவர் நூலே சிறந்த இலக்கண மாகக் கொள்ளப்பட்டது. பாணினி, தனக்குமுன் விளங்கிய ஆசிரியர்களாகக் கூறும் அறுபத்து கால்வருள் இந்திரன் ஒருவனுகக் காணப்படுகின்றன். இவனுற் செய்யப்பட்ட நூல் ஐந்திரம், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் * ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனச் சொல்லப்படு கின்றது. தொல்காப்பியர் பாணினிக்குப் பின்னிருந்தவரா யின் பாணினியத்தையே பயின்றிருப்பார். அவ்வாறில்லாமை யின் தொல்காப்பியர் பாணினிக்கு முக்தியவராவர். பாணினி யின் காலம் கி. மு. நாலாம் நூற்றண்டு.
** அகரக் கிளவியும் அவற்றோற்றே
அ ஐ ஒளவெணு மூன்றலங் கடையே
* ஆவோடல்லது யகர முதலாகாது’
என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு மாருகச், சமம்,
சதுக்கம், சங்தி, சலம், சங்கு, சந்தம், சகடம், யூபம் என்னுஞ் சொற்கள் சங்க நூல்களில் அடிக்கடி காணப் படுகின்றன. ஆகவே தொல்காப்பியம் கடைச் சங்கம்
ஒடுங்குவதற்குச் சில நூற்ருண்டுகளின் முன் செய்யப் பட்ட நூலெனக் கடறலாம்.
பண்டைக்காலப் புலவர்கள் நூல்களைச் செய்யுள் கடை யில் இயற்றினர். அவர்கள் வழங்கிய செய்யுள்கள் வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்

பாடல்களின் தொடக்கம் 31
வகையின. * பா என்பது சேட்புலத்திலிருந்த காலத்தும், ஒருவன் எழுத்துஞ் சொல்லுங் தெரியாமற் பாடமோதுங் கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்த்துதற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஒசை**
ஒருவற்கொருவன் இயல்புவகையான் ஒரு பொருண் மையைச் கட்டுரைக்குங்கால் எழும் செப்பலோசையை யுடையது வெண்பா. ஒருவன் கேட்க அதற்குத் தாங் கருதியவாறெல்லாம் வரையா சொல்வதாக அகவிக் கூறும் ஓசை ஆசிரியத் துக்குரியது. கலிப்பா துள்ள லோசை பெற்று வரும். துள்ளலாவது ஒரு நடையின்றி இடையிடையுயர்ந்து வருதல் ; கன்று துள்ளிற்றென்ருற் போலக் கொள்க. கலிப்பா என்பதில் பரிபாடல் தேவபாணி முதலிய செய்யுட்கள் அடங்கும். இவை பண்ணுேடு பாடப் படும் இசைப் பாடல்கள். தேவபாணி கடவுளையே துதியாகக் கொண்டு பாடும் பாட்டு. மறைகள் என்பன தேவபாணிப் பாடல்களாலாக்கப்பட்டன வாகலாம். வஞ்சிப்பா தூங்கிய ஓசை யுடையது. ஒசை பற்றியே பாடல்கள் வெவ்வேறு வகை ஆயின என்பது இதனுல் விளங்குகின்றது. ஓசை சத்துவத்துக் கேற்பத்தோன்றும் என முன் ஓரிடத்தில் விளக்கப்பட்டது.
பாடல்களின் தொடக்கம்
குறிஞ்சி நிலத்தே மகளிரும் மைந்தரும் தனியிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து மறைவில் மணந்து கொண்டனர். பழந்தமிழ்ப் புலவோர் இக்களவொழுக்கத் தினைப் பொருளாகக் கொண்டு பாடினர். பாடுமிடத்து மலை காட்டவர் நடை உடை பாவனைகளையும், பிறவற்றை
யும் எடுத்துத் கூறினர். முல்லை நிலத்தலைவன் பிரிந்து
עק60- rn88u_j if aעBr_j) *

Page 74
፲ 32 தமிழர் சரித்திரம்
திரும்பி வருக்துணையும், தலைவி ஆற்றியிருப்பதைப் பொருளாகக்கொண்டு, முல்லை நிலமக்களின் பழக்க வழக் கங்களையும் கருப்பொருள்களையும், பிரிந்த தலைவன் திரும்பி வரும்போது வழியிடத்துக்காணும் காட்சிகளையும் அவர்கள் பாடினர். தலைவன் தலைவியை மணந்து, கிழத்தியோடு இல்லில் உறையுமிடத்து, அவன் பரத்தை வயிற் பிரிதலும், அது காரணமாகத் தலைவி பிணங்கியிருத்தலும், பின் அவ்வூடல் தணிந்து இருவரும் இன்புற்றிருத்தலுமாகிய ஊடலை உரிப் பொருளாகக் கொண்டு, மருத கிலத்தின் இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்க்கை முறையையும் புலவர்கள் பாடினர். தலைவியோடு இல்லறம் நடத்தும் தலைவன், தூது, பகை, பொருள் தொகுத்தல் என்னும் ஏதும் ஒரு காரணம் பற்றிப் பிரிந்து, பாலை நிலத்துக் கட்டாகச் செல்வதாகிய பிரிவை உரிப்பொருளாகக் கொண்டு பாலை நிலத்தின் தன்மையையும், கடற்கரை நிலத்துக் களவொழுக்கத்தின் பாற் பட்ட தலைவி தலைவனை நினைத்து கடலையும் கடற்கரையையும் நோக்கி இரங்கிக் கூறுவதாகிய இரங்குதல் என்னும் உரிப்பொருளைப் பொருளாகக் கொண்டு கெய்தல் கிலத்து இயற்கையையும் அவர்கள் பாடலாயினர்.
குறிஞ்சி நில ஒதுக்குகளிலிருந்த எயினர் முல்லை கிலத்தே சென்று, ஆயருடைய மங்தைகளை அடித்துச் சென்றனர். கிரைகவரச் செல்வோர் கொண்டையில் வெட்சிப் பூச்சூடினர். ஆகவே நிரை கவர்தலாகிய போரை வெட்சி என்னும் திணையாகக் கொண்டு புலவர்கள் பாடல் கள் புனைந்தனர். காவற்காடு சூழ்ந்த பகை அரசனது கோட் டையைப் பிடிக்கப் படை எடுத்துச் செல்வது வஞ்சி எனப் பட்டது. வேக்தனது கோட்டையை முற்றுகை இடுதல் உழிஞை எனப்பட்டது. இரு படைகளும் வெளியிடத்திற் கைகலந்து போர்செய்வது தும்பை எனப்பட்டது. போர் வென்று பகைவனுடைய நாட்டைப் பாழாக்கி வாகைப்

தமிழ்ச் சங்கம் 33
பூச்சூடுதல் வாகை எனப்பட்டது. இவ்வாறு வீரர் அணிந்து கொள்ளும் பூச்சிறப்புக்களால் அவை அவ்வப் பெயர்களைப் பெற்றன.
இப் போரொழுக்கங்களைப் பொருளாகக் கொண்டு புலவர்கள், அரசர்களின் புகழை விரித்துப் பல பாடல்களைப் புனைந்தனர்.
இவ்வாறு தோன்றிய அகத்திணை புறத்திணைப் பாடல்களே ஆதியிற்ருேன்றிய தமிழ்ப் பாடல்களாகும். தொல்காப்பியப் பொருள் அதிகாரம் அகத்திணை புறத் திணைப் பாடல்களைப் பாடுதற்கு இலக்கணமாக அமைங் துள்ளது. தொல்காப்பியத்தில் அகத்திணை புறத்திணைக் குரிய துறைகள் நூற்றுக் கணக்கிற் காணப்படுகின்றன. அவையிற்றை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தப்பட் டனவே அகப்பொருட் கோவையும், புறப்பொருள் வெண்பா மாலையுமாகும். வெண்பாமாலையில் தொல்காப்பியத்திற் சொல்லப்படாத சில வேறுபாடுகளுண்டு.
இவ் வகைப் பாடல்களை அன்றி, நூல், உரை, பாட்டு, பிசி, அங்கதம், முதுமொழி, மறை என்னும் ஏழு வகை நூல்களும் இருந்தனவென்று தொல்காப்பியத்தால் அறி கின்ருேம். அகப்பொருள் புறப்பொருள்களையன்றிப் பல வேறு பொருள்களைப் பற்றிக் கடறும் நூல்களே அவை ஆகலாம்.
தமிழ்ச் சங்கம் தமிழ் நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்னும்
மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். அவருட் பாண்டியர் தமது தலைாககராகிய மதுரையில் தமிழ்க்கழகமொன்று நிறுவினர்.
One is reminded of the Babylonian academy of the third century-the metibta (meeting session) which convoked a general assembly twice a year, when a treatise previously

Page 75
கழகம் இருந்ததென்பதை வலியுறுத்தும். “தமிழ் வையை,
34 தமிழர் சரித்திரம்
தமிழ் காட்டின் பல பாகங்களில் வாழ்ந்த புலவர்கள் அதன் உறுப்பினர்களாக விளங்கினர். சங்கப் புலவர்களுக்கு அவையிலிருப்பதற்கு ஆசனங்கள் அரசனுல் அளிக்கப் பட்டன. அவை கனமாப்பலகை எனப்பட்டன. இவ் வரலாறே பிற்காலத்தில் சங்கப் பலகைக் கதையாக மாறிற்று.
சங்கத்தை ஆரம்பித்த காலத்துப் பாண்டிய அரசன் புலவருடையவும், தனதும் வழிபடு கடவுளர்களாகிய முருகக் கடவுள், சிவபெருமான் ஆகியோரின் சிலைகளைச் சங்க மண்டபத்தில் நிறுவி, அக்கடவுளரே கழகத்துத் தலைவ ரெனக் கூறினுன், இன்றும் பிள்ளையார் பிடித்து வைத்து ஒவ்வொரு கற்கருமத்தையும் தொடங்குவது தமிழர்களின் வழக்காருகவிருக்கின்றது. இவ்வுபசார வழக்கே திரிபுர மெரித்த விரிசடைக் கடவுள், குன்றமெறிக்த குமரவேள் முதலிய தெய்வங்கள் தலைச்சங்க மிருந்து நூலாராய்ந்தன என்று பிற்காலத்தவரால் கூறப்படலாயிற்று.
உலக மொருநிறையாத் தானுேர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றுாக்க-வுலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ ஞன் மாடக் கூடன் ” (பரி) தொல்லாணை நல்லா சிரியர் புணர் கடட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவி னெடியோன் (மதுரைக்காஞ்சி) புணர் கட்டு-புலவர் கூட்டம் என்னும் எடுத்துக் காட்டுகள் மதுரையில் தமிழ்க்
ஒ
* தமிழ் மதுரை,” “ தமிழ்க் கூடல் ’ எனப் பண்டை நூல் களிற் கிளக்கப் படுதலே மதுரையிற்றமிழ் வளர்க்கப்பட்ட
announced was brought and discussed. The Tamil Sangam however met not regularly but only whenever summoned -Indian Culture through ages, p. 255-S. V. Venkateswara.

தமிழ்ச் சங்கம் I 35
தென்பதற்குப் போதிய சான்ருகும். கி. பி. நாலாம் நூற்ருண்டு வரையில் விளங்கிய மாணிக்கவாசக சுவாமிகள்,
* வானுயர் மகிற் கடடலினுய்ந்த ஒண்டீந் தமிழின்
றுறைவாய்ப்புக் கனேயோ.’ எனக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.*
இச் சங்க வரலாற்றினை ஒருவாறு திரட்டி இறையனூர் அகப்பொருள் உரைகாரர் கூறியிருக்கின்ருர், இறையணு ர கப்பொருள் உரை கி. பி. ஆறு அல்லது ஏழாம் நூற் ருண்டில் எழுதப்பட்டது. இவ்வுரையிற் காணப்படும் சில விபரங்கள் ஐயத்துக்கிடமாயிருப்பினும் சங்க வரலாறு பொய்யாகாது. பழைய காலத்தவர் காலக்கணக்குகளைக் கவனியாது வரலாறுகளை எழுதியிருத்தல் உலக வரலாற் றைக் கற்போர்க்கு நன்கு விளங்கும். அக்காலத்து நூல் களையும், பிற ஆதாரங்களையும் ஆராய்ந்து விவிலிய வேதத் தின் பழைய ஏற்பாட்டை வரைந்த மொசே என்பார், சிலர், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் உயிர் வாழ்ங்
பாண்டியர்பாடு தமிழ் வளர்த்த கூடலின் add -st Egil -
(ஆசியமாலை) பாண்டிய நின்னுட்டுடைத்து நல்ல தமிழ் (முரு. நச். உரை) கில5ாவிற் றிரிதரூஉ மீண்மாடக் கடடலார் புல5ாவிற் பிறந்த சொற் புதிதுண்ணும் போதன்ருே
(கலி 35) சக்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் செளந்தர பாண்டிய னெனுக் தமிழ் நாடனும் சங்கப் புலவருங் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டிவள நாடென்ப (நன்.வி) தமிழ்கிலை பெற்ற தாங்கரு மரபின்
r:ழ்ெநனை மறுகின் மதுரை (சி. பாண்)
வீயாக் தமிழுடையான் பல் வேற்கடற்ருனேப் பாண்டியன் (யா. வி. மேற்)

Page 76
136 தமிழர் சரித்திரம்
தனர் என எழுதியிருத்தல் கவனிக்கத்தக்கது. எகிப்திய சரித்திரத்தில் ஓர் அரசன் 30,000 ஆண்டு உயிர் வாழ்க் தான் என்று சொல்லப்படுகிறது. தசரதன், இராவணன், சூரன் ஆதியோர் வரலாறுகளாலும் பண்டை ஆசிரியர் களின் மனப்பான்மை விளங்கும். சங்கம் என்பது கற்பனைக் கதை எனக் கடறுவாரும் ஒரு சிலர் உளர். இங்ங்னம் கடறு வோர் வடமொழிப் பற்றுடைய ஒரு சிலராவர். அவர்கள் தமிழுக்குரிய சிறப்பெல்லாம் வடமொழியால் ஏற்பட்ட தெனக் கருதுவோர். அவ்வகையினர் வடமொழிக்குரிய சிறப்பை வரலாற்றுக்கு மாறுபட எவ்வாறு கூறினும் ஆட்சேபமின்றி ஏற்றுக்கொள்வர்; தமிழுக்குரிய பழமை யைத் தக்க நியாயங்களோடு காட்டினும் மறுப்பர். இவ் வகைப் பண்புகளைப் பி. தி. சீநிவாச ஐயங்கார் ஆங்கிலத் தில் எழுதிய தமிழர் வரலாறு என்னும் நூலில் நிரம்பக் காணலாம். பிழையான அக் கொள்கைகள் சிலவற்றைத் தழுவிச் சில நூலாசிரியர்கள் எழுதி வருகின்றனர். சின்ன மண்ணுரர்ச் சாசனத்தில் தமிழ்ச் சங்கம் இருந்ததற்குப் போதிய ஆதாரங் காணப்படுகின்றதெனத் தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலாசிரியர் கூறுவர்.
சங்க நூல்கள்
சங்க காலத்துத் தமிழ் காட்டின் பல பாகங்களில் விளங்கிய புலவர்கள் புறப்பொருள் அகப்பொருட் பாடல்கள் பலவற்றை இயற்றினர். இப்பாடல்களெல்லாம் மதுரை யில் பாதுகாத்து வைக்கப்பட்டன.* சங்கத்தின் இறுதிக்
One of the most trustworthy reference of the founding of a Tamil academy prior to the eighth century will be found in the copper plates discoverd at Chinnamannur in the Madura District-Tamil studies—P. 232.
* தொகை நூல்களிற் காணப்படும் பாடல்கள், தமிழ் காட் டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பலரால் பாடப்பட்டவை. இவை மதுரைத் தமிழ்ச்

சங்க நூல்கள் I 37
காலத்தில் இவை, செய்யுள், பொருள், அளவு முதலிய தன்மைகளை கோக்கிப் பல திரட்டுகளாகத் திரட்டப்பட்டன. அங்ங்ணம் திரட்டப்பட்ட நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்னும் பெயர்களால் வழங்கும்.
பத்துப் பாட்டு
பாட்டு. பாடினுேர், LITLÜLI CİLTTİ. 1. கிருமுரு காற் நக்கீரர். முருகன்.
அறுப்படை.
2. பொருக ராற் முடத்தாமக்கண் சோழன் கரிகாலன்.
அறுப்படை. ணிையார். 3. சிறு பாணுற் நத்தத்தனர். ஏறுமாநாட்டு நல்லி
அறுப் படை. யக் கோடன்.
4. பெரும் பாணுற் உருத்திரங் கண்ண தொண்டைமான்
அறுப் படை. ஞா. இளந்திரையன். முல்லைப் பாட்டு. Bப்பூதனர். நெடுஞ்செழியன்.
மதுரைக் மாங்குடி மருதன். 9:
காஞ்சி.
7. நெடுநல்வாடை. நக்கீரர்.
8. குறிஞ்சிப் கபிலர். ஆரிய அரசன் பிர பாட்டு. கத்தனுக்குத் தமிழ்
அறிவிக்க. 9. பட்டினப் பாலை. உருத்திரங் கண்ண சோழன் கரிகாலன்.
ஞர்.
10. மலைபடுகடாம். பெருங்கெளசிகனர். நன்னன் சேய் நன்
- னன்.
தில் படி எடுத்து வைக்கப்பட்டிலவாயின் நூல்களாகத் தொகுப் பதற்கு இவை கிடைத்திருக்கமாட்டா. தொகை நூல்களே சங்க மிருந்தமைக்குப் போதிய சான்றுகளாகும்.

Page 77
38 தமிழர் சரித்திரம்
எட்டுத் தொகை
தொகை. புலவர்கள். தொகுத்தார். தொகுப்பித்தார். 1, நற்றினே. 175 தெரியாது. பன்டுை தங்த பாண்டியன் மாறன் வழுதி. 2. குறுந்தொகை. 205 እ 2 பூரிக்கோ. 3. ஐங்குறு நூறு. 5 கடலூர் கிழார். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர விரும்பொறை. 4. பதிற்றுப்பத்து. 10 தெரியாது. தெரியாது. 5. பரிபாடல், 13 99 99 8. கலித்தொகை. 5 நல்லந்துவனர். தெரியாது. 7. அகநானூறு. 145 உருத்திரசன்ம உக்கிரப் பெரு
ஞர். வழுதி. 8. புறநானூறு. 60 தெரியாது. தெரியாது.
பதினெண் கீழ்க்கணக்கு என வழங்கும் நூல்களும் சங்க
அவற்றுட்
எழுதப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு
நூல்கள் எனப்படினும் காலத்தில்
நூல்களாவன :
பெரும்பாலன பிற்
1. காலடியார்-சைன முனிவர். (கீதி) 2. கான்மணிக் கடிகை-விளம்பி காகஞர் (நீதி)
(வைணவர்)
3. இனியவை காற்பது-பூதஞ் சேக்தனுர் (கீதி)
4. இன்னு காற்பது-கபிலர் (சைவம்) (நீதி) 5. கார் காற்பது-மதுரைக்கண்ணங்கூத்தனுர்.
(அகம்) 6. களவழி நாற்பது-பொய்கையார் (வைணவம்)
(புறம்)
7. ஐக்திணை ஐம்பது-மாறன் பொறையனர். (அகம்) 8. ஐக்திணை எழுபது-மூவாதியார் (அகம்)

அகத்தியர் 39
9. தினமொழி ஐம்பது-கண்ணஞ்சேந்தஞர் (அகம்) 10. தினை மாலை நூற்றைம்பது-கணி மேதையார்.
(அகம்) 11. முப்பால் (திருக்குறள்)-திருவள்ளுவர். (நீதி) 12. திரிகடுகம்-கல்லாதனுர், (வைணவம்) (நீதி) 13. ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்.
(வைணவம்) (நீதி) 14. பழமொழி-பாண்டிய நாட்டைச் சேர்ந்த
முன்துறை என்னும் பதியின் அரசர் (சமணம்) நீதி 15. சிறு பஞ்ச மூலம்-காரியாசான். (சமணம்) (நீதி)
16. இன்னிலை-பொய்கையார். (நீதி) 17. முதுமொழிக்காஞ்சி-மதுரைக் கூடலூர் கிழார்.
(நீதி)
18. ஏலாதி-கணிமேதாவியார். (சமணம்) (நீதி)
அகத்தியர்
அகத்தியர் தமிழ் மொழியோடு மிகச் தொடர்பு பெற்ற வராகச் சொல்லப்படுகின்றனர். இவரைப் பற்றிய வரலாறு கள் புராணங்களில் ஆங்காங்கு இயற்கைக்கு மாறுபடக் கூறப்படுகின்றன. ஆகவே அக்கதைகளைக் கொண்டு அகத்தியரின் வரலாற்றை வரையறுத்துக் கடறுதல் இயலாதாகின்றது. மனுவின் பேழை பொதியமலையில் ஓரிடத்திற் றங்கிற் றென்று கருதப் படுகின்றது. மனு கிருதமாலை என்னும் வையைக் கரையிற் றவஞ் செய்து கொண்டிருந்தார் எனச் சொல்லப்படுதலின், அது பொருத்த மாகத் தோன்றுகிறது. இவ்வரலாற்றினை வடமொழியிற் புராண மெழுதியவர்கள் வடநாட்டில் நிகழ்ந்ததாகக் கொண்டு மனுவின் பேழை மேருவின் சிகரமொன்ருகிய இளா விருதத்திற் றங்கிய தெனக் கூறினர். புராணங்களில்
1 மேரு உலகுக்கு நடுவில் உள்ளதெனப் படுதலால் அது இமயமலை இருக்கும் இடத்தில் இருந்திருக்க முடியாது. சைன பெளத்த நூல்கள் மேருவை மந்தரம் எனக் கடறுகின்றன.

Page 78
140 தமிழர் சரித்திரம்
உண்மை வரலாறுகளோடு பொய்க் கன்தகளும் கலங். துள்ளன. மேற்கடறியவாறு தென்னுட்டு வரலாறுகள் பல வடகாட்டில் நிகழ்ந்தனவாகப் புராணங்களில் எழுதப்பட் டுள்ளனவென்று ஆராய்ச்சி வல்லுநராகிய பண்டிதர் சவுரிராய பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ருர், பொதியிலைத் தேவர்க்கிருப்பிடமெனத் தென்னுட்டார் நம்பினர். ஆகவே, அண்டரும், முனிவரும் ஈண்டிய மலை என்பது பொதியில் ஆதல் தேற்றம். வடக்கே இந்திரன்) வருணன் முதலிய தெய்வங்களின் வழிபாடும், தெற்கே சிவ வழிபாடும் இருந்தன வென்பதைச் சரித்திரகாரர் ஏற்றுக் கொள்கின்றர். சிவமத மென்பது தமிழர்களுக்கே உரிய பழைய மதம், ** தென்னுடுடைய சிவனே போற்றி”. ஆகவே, சிவன் சம்பந்தமாகவுள்ள புராண வரலாறுகள் தென்னுட்டுக் கதைகளே என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை.
அகத்தியர் வடக்கே இருந்து வந்தாரென்றும், அவர் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவரென்றும் கொள்ளும் கோட் பாடொன்றுளது. வேங்கடத்துக்கு வடக்கே வாழ்ந்த வர்கள் எல்லோரும் ஆரியர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அகத்தியர் வடக்கே சென்று காசியில் (வாரண வாசியில்) சிவமதத்தைப் பரப்பியபின் தெற்கே திரும்பிஞர். இவ் வுண்மையே புராணக் கதைகளுக் கூடாக மங்குளமாகத் தெரிகின்றனது. அகத்தியர் கார் நிறமுடையவராக விருக்தாரென்று வடமொழி நூல்களில் காணப்படுகின்ற தென ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அகத்தியர் கி. மு. 750-க்கு முன் விளங்கிய வரெனப் * பூர்வீக இந்தியா என்னும் நூலுடையார் கூறுவர். சங்க காலத்திலே அகத்தியருடைய கதை பழங் கதையாக நிலவியது. அவர் ஓர் விண்மீனுக மாறிவிட்டார் என்னும் பொருளில் அகத்தியர் என்னும் பெயர் ஒரு விண்மீனுக்கிடப் பட்டது.*
'Ancient India, * Luf u T6).

தொல்காப்பியம் 14
உலோபா முத்திரையின் கணவனுகிய அகத்தியர் வேதபாடல்களிற் சிலவற்றைச் செய்தவராகக் காணப்படு கின்றர். தமிழ் முனிவரும் வேதபாடல்களைச் செய்த அகத் தியரும் ஒருவரோ என்பது ஆராய்தற்குரியது. அகத்தியரே தமிழுக்கு ஆதி இலக்கணஞ் செய்தாரென்னும் பழங்கதை உள்ளது. இவர் செய்ததெனப்படும் அகத்தியம் காணப் படவில்லை ; ஆங்காங்கு அகத்தியச் சூத்திரங்களென உரை யாசிரியர்களாற் சில காட்டப்படுகின்றன.
அகத்தியருக்கு மாணவர் பன்னிருவரென்றும், அவ ருள் தொல்காப்பியர் முதன்மை யுடையவரென்றும் முதன் முதலாகப் புறப் பொருள் வெண்பாமாலை கடறுகின்றது. தொல்காப்பியர் அதங் கோட்டாசான், பனம்பாரஞர் ஆதியோர் ஒருசாலை மாணவராயின், தொல்காப்பியரைப் போல் மற்றவர்களும் சங்கப் புலவர்களாக விளங்கினுர் களென இறையனுர் களவியலுரை கூருமைக்குக் காரணம் விளங்கவில்லை. அக்காலத்துத் தொல்காப்பியர் முதலாயி ஞேர் அகத்தியரின் மாணவர் என்னும் வரலாறு அறியப்பட வில்லைப் போலும். தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அதங்கோட்டாசான், பனம்பாரனுர் ஆதியோர் சிறந்த புலவர் வரிசையில் உள்ளார்கள் எனத் தெரிகின்றது.
தொல்காப்பியம் தொல்காப்பியர் செய்ததாதலின் அவர் நூல் தொல் காப்பியமென வழங்குகின்றதெனப் பலர் கருதுகின்றனர். தொல்காப்பியர் நூல் செய்கின்ற காலத்துத் தமிழ் நாட் டெல்லை வடக்கே வேங்கடமலையாகவிருந்தது. இஃது அதன் பாயிரத்தானும், பிற அகச்சான்ருனும் அறியப்படும்.
- அந்தணர்க் காகி அகத்தியன் ருனுரை செய்த மும்மைச்
செந்தமிழ்க் காவலன் றென்னம் பொருப்பின்
(களவியற் காரிகை)
காஞர் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்
(யா-காரிகை) தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன் (கம்பன்)

Page 79
42 தமிழர் சரித்திரம்
* செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் * (தொல்) எனப் பட்ட பன்னிரண்டு நிலங்களும் வேங்கடத்துக்குத்
தெற்கேயே உள்ளன.?
* வடவேங்கடங் தென்குமரி-ஆயிடைத்தமிழ் கூறு நல்லுல கத்து, வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின்-எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’, என்றமையானும் இதில் தமிழ் கூறு நல்லுலகமென விசேடித்தமையாலும் கிழக்கும் மேற்கும் எல்லை கடருது தெற்கெல்லை கூறியதனுலும் வேங்கடத்தின் தெற்கும் குமரியின் வடக்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப (தெய்வச்சிலையார்-தொல்-உரை)
இந்தியநாடு ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த தெனவும் அங்காடுகளுள் பதினெண்மொழிகள் வழங்கினவென் றும் அவற்றுள் தமிழ் ஒன்று எனவும் தமிழ் ஒழிக்க மற்றைய பதினேழு மொழிகளும் கிசைச் சொற்களெனப் பிற்காலத்தவர் கள் கொண்டார்களென்பதும் ' தேசமைம் பத்தாறிற்றிசைச் சொற் பதினேழும்’ எனச்சொக்க நாதர் தமிழ் விடுதூதிற் கடறப்படுவதால் தெரிகிறது.
கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டுள வெனவு மத்தமிழே திசைச் சொல்லாமெனவும் பெறப்படலானே, தமிழிருவகை எனலு, மவையிரண்டிற்கும் பொது வெல்லை வேங்கடங் குமரியென்னுஞ் செந்தமிழெல்லை வேறு கூறலு மமையுமெனி, சிைரியர் பன்னிரு நிலமென்ற தன்றிப் பன்னிரு கொடுந்தமிழ் நிலமெனக் கருமையானும், ‘செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நில மென்றமையான் அது செந்தமிழ் வழங்கிய பன்னிரு தமிழ் நாடெனப் பொருள்படுமன்றிச் செந்தமிழ்கிலத்தைச் சூழ்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலமெனப் பொருள் படாமையானும் செந்தமிழினின்றுஞ் சிதைந்து வழங்குமொழியே கொடுக்தமி ழெனி, னஃ கிழிந்தோர் வழக்காகலிற்கொள்ளப் படாமை யானும், அத்தமிழினின்றும் பிறந்தபிறிதொரு மொழியெனின், அது துளுக் கன்னடம் தெலுங்கு மலையாளம் என்ருற்போல வேறுபெயர் பெறலன்றிக் கொடுங் தமிழெனல்கடாமை யானும், ஆண்டுச் செந்தமிழ்கில மென்றது. செந்தமிழியற் கையுந் திரிபுஞ் சேர்ந்த பன்னிரு நாடாகலானும் அவ்வுரைபொருந்தாதென்ப. (தொல்காப்பியப் பாயிரவிருத்தி-அரசன்-சண்முகனர்.)

தொல்காப்பியம் 43
கடவுள் வணக்கமும், பாயிரமும் கூறுதல் தொல்காப் பியர் காலத்து வழக்கு இல்லை எனத் தெரிகின்றது. தொல்காப்பியத்தில், பாயிரங்கூற வேண்டியதன் அவசி யத்தைப் பற்றி எங்காவது கூறப்படவில்லை. இறையனுர் களவியலுரையில்,
* ஆயிர முகத்தா னகன்ற தாயினும் 1ாபி 1 மில்லது பனுவ லன்றே ’ லைக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச் சிறப் பென்னும் பாயிர மாம்.” * ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனுே டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் கியல்பே.” என்னும் சூத்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. பாயிரம் நூலுக்கு இன்றியமையாதது என்னும் கொள்கை தலைப்பட்ட காலத்தில் எவரோ ஒருவர் கேள்வி வழக்கிற் கிடைத்த வரலாறுகளைத் திரட்டிப் பாயிரஞ் செய்தார் ஆதல்
* வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி
ணுற்பெய ரெல்ல்ை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியதென்மனுர் புலவர் (தொல் செய் 79) வேங்கடத்தும்பர் மொழி பெயர் தேயத்தர் (அகம் 211) இலக்கணம் வகுத்துச் செந்தமிழ் தெளிக்கப்புக்க காலத் தில் தமிழரிற் பெரும் பாலரும் பாண்டிய நாடில்மிகக் குழுமி வசித்தனராதலின் அங்காட்டையே தமிழ் மொழிக்குச் சிறந்துரிய தலை நாடாக அக்காலத்துக் கொண்டனர். அதனேச் சுற்றிக் கிடந்த மற்றெல்லா நாடுகளையும் கொடுந் தமிழ் நாடாக வும் கருதினர். கொடுங் தமிழென்பது இயற்கைத் தமிழ் * பழங் தமிழ் அல்லது மக்களிடைச் சாதாரணமாக வழங்கிவந்த தமிழ் எனக் கொள்ளின் மலைநாட்டின் பெரும் பகுதியையும் கொடுக்தமிழெனத் தமிழ் நூல்கள் கொண்டது நியாய நெறிக்கு உடன்பாடேயாம்.-புறநானூற்றின் பழமை.--K. N. சிவராச பிள்ளே.

Page 80
144 தமிழர் சரித்திரம்
வேண்டும். பாயிரஞ் செய்யும் வழக்குச் சங்ககாலத்தில் இருந்ததாயின், சங்கத்தொகை நூல்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றைத் தொகுத்த ஆசிரியர்கள் கடவுள் வாழ்த்தும், பாயிரமுஞ் செய்திருப்பார்கள். பிற்காலத் தெழுந்த உரை களுக்குச் சிறப்புப் பரயிரங்கள் எழுதப்பட்டிருத்தல் கவனிக்கத் தக்கது. கடவுள் வாழ்த்தும், பாயிரமும் இல் லாதிருப்பதே பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய நூல்கள் சங்க காலத்திற் ருெகுக்கப் பட்டன வாதலை விளக்கும். குறுங்தொகையின் 52-ஆம் பாடலைச் செய்த புலவர் பனம்பாரஞராகக் காணப்படுகின்ருர், தொல் காப்பியச் சிறப்புப்பாயிரஞ் செய்தவர் பிறரொருவராகலாம். பாயிரத்தில் கூறப்படும் ஐந்திரம் என்பது ஐந்திர இலக் கணத்தைக் குறியாது இலக்கணத்தைக் குறிக்குமோ எனக் கருத இடமுண்டு. ஐந்திரமென்பது ஐந்திறமென இருக்க வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர். இருக்கு, சாமம், யாகம் இவை போன்ற சொற்கள் பிற்காலத்தில் இருக்கு வேதத்தையும், சாம வேதத்தையும், உயிர்ப் பலி கொடுத்துச் செய்யப்படும் யாகத்தையும் குறியாது வேறு பிறபொருளில் வழங்கியிருத்தல் கவனிக்கத்தக்கது. வெவ் வேறு மொழிகளை வழங்கும் மக்கள் கலந்து வாழ கேரும் போதே இலக்கணம் எழுதப்படுகின்றதென அறிஞர் கூறு கின்றனர்.
தொல்காப்பியம், பழைய தமிழ் மரபை நிலைாகாட்டு வதற்கு எழுந்த நூலாதல் அதன் பெயரால் தெற்றென It was when people come in immediate contact with a language other than their own and compared the two and noticed the differences in the structure of words, or phrases and sentences between the two languages that they began to study their own language and science of grammar was born. After such contact with a language or languages they
enter on a conscious stage of growth-Pre-Aryan Tamil Culture-p. 14-P. T. S. Iyengar

தொல்காப்பியம் 卫45
பிாங்கும். தொல்காப்பியஞ் செய்தவரின் இயற்பெயர் rறக் து விடப்பட்டது. ஆகவே, பிற்காலத்தவர் தொல்காப் பியர் என அவரை வழங்கினர். அவரது பெயர் திரண தூமாக்கினி என்பாரும் உளர். இதற்குப் பழைய சான்று கள் யாதும் காணப்படவில்லை. அவர் பெயர் புலத்திய னென்றும், இதனை புல்-1- அக+தீயன் + என்று பிரித்து எவரோ திரண தூமாக்கினி (திரணம்+தூமம்+அக்கினி) என வடமொழிப்படுத்தினர் என்றும் கூறுவாருமுளர். திருவிளையாடற் புராணத்தை கோக்குமிடத்து பல தமிழ்ப் பெயர்கள் வடமொழிப்படுத்தப்பட்டன என்று கம்ப இட முண்டு. சங்ககாலப் புலவர்கள் பெயர்களே கோக்குமிடத்து அக்காலத்துத் திரண தூமாக்கினி என்பது போன்ற பெயர் ஒரு போதும் தோன்றியிருக்க முடியாது என நன்கு அறியலாம். தொல்காப்பியத்துக்கு முன்னும் தமிழில் பல இலக்கண நூல்களிருந்தன.
+வடமொழியில் பணினியின் சிறந்த இலக்கணம் தோன்று முன்னரே காக்கியர், சாகடாயனர் முதலிய இலக்கண ஆசிரியர்களது நூல்கள் எங்ஙனம் வழங்கிப் பின்னிறந்து பட்டனவோ அங்ஙனமே தொல்காப்பிய மென்னும் விரிவுடைய தும் வடமொழிப் பயிற்சியைச் செவ்வனவே காட்டு கின்றது மான நூலொன்று கித்த அளவில் சங்க இலக்கியங்களைத் தரத்தக் கணவாய் நிலவியிருந்த தனித்தமிழ் இலக்கண நூல்கள் மாண்டு போயிருக்கலாம். கடல்கோள் ஒன்று வேண்டப்படாதே பண்டையிலக்கணங்களும் இலக்கியத்துட் சிலவும் மாண்டு போயிருக்கக் காலப் பழமை ஒன்றே போதும். ஏடுகளில் எழுதப் பட்டவை செப்பேடுகளிற் பொறிக்கப் பட்டவையாகா. நூதன //கப் பிரதி செய்துகொள்ளப் படாவிடின் ஒரு சுவடி 500 வருடம் தான் நிலைத்திருக்குமோ வென்று ஐயுறலாம். தொல் காப்பிய மென்னும் பேரிலக்கண மொன்று தோன்றிய காலே அதன் முன்வழங்கிய சிற்றிலக்கணங்கள் பல போற்றுவாரின்றி மாண்டு போயினவென்று கொள்வதே தமிழ் மொழியின் சரித் திரத்திற்கும் தமிழ் இலக்கியச் சரித்திரத்துக்கும் பொருத்தமான
み ザ・一10

Page 81
146 தமிழர் சரித்திரம்
தொல்காப்பியத்தில் பல சூத்திரங்களைப் பிற்காலத்தார் இடைச் செருகலாகச் சேர்த்திருக்கின்றனர் என்பதும் உண்மையே. மரபியல் செய்யுளியல்களில் பல சூத்திரங் கள் பிற்காலத்தில் ஏடெழுதுவோராலும், பிறராலும் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. வடமொழி நூல்கள் பலவற் றுக்கும் இக் கதியே நிகழ்ந்திருக்கின்றது என அறிஞர்
கூறுவர்.
மரபியலில் விலங்கினங்களின் குட்டி, ஆண், பெண் இவை போன்றவற்றை வழங்கும் மரபுச் சொற்களைக் கூறிக் கொண்டு வந்த தொல்காப்பியர் சடுதியில் 8 நூலேகரகம் * எனத் தொடங்கி, அக்தணர், அரசர், வணிகரைப் பற்றிக் கூறினுரெனல் சிறிதும் பொருங்தாது. இவர்களுக்குரிய தொழில்களைக் கூறியபின் உடனே, * புறக்காழனவே புல்லென மொழிப ’ என மரஞ் செடிகளைப் பற்றிக் கூறிஞர் எனலும் பொருத்தமாகக் காணவில்லை. மரபியல் 824-க்கும் 640-க்கும் இடையே உள்ள சூத்திரங்கள் பெரும் பாலும் இடைச் செருகல் என்று அனுமானிக்கத்தக்கன, “வேளாண் மாந்தர்க் குழுதுர ணல்லதில்லை” என அறுதியிடடுக் கடறியபின் அவருக்குரியனவாகச் சிலவற்றைப் பின்னும் கூறுதல், முறையாகாது. ஆகவே அச்சூத்திரங்கள் காலத் துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்டன வாதல்வேண்டும். வைசியன் என்னும் சொல் சங்க நூல்களிற் காணப்பட வில்லை. அச் சொல்வழக்கு பிற்காலத்தது. * வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் சூத்திரம் மிகப் பிற்காலத்தது என்று கன்ருகக் கடறலாம். செய்யுளியலில் முடிவாம். தொல்காப்பியர் தமது நூலுள்ளே குறிக்கும் புலவரெல்லாம் அவரது காலத்திற்குமுன் தமிழகத்தில் கின்று விளங்கிய தமிழறிஞரேயாவர். அன்னுேர்நூல்கள் யாவும் காலக்கணக்கன் வாய்ப்பட்டொழிந்தன வென்று கொள்வதே புத்திக்கும் உண்மைக்கும் பொருத்தமான முடிவு.
-புறநானூற்றின் பழமை-கே.என் சிவராசபிள்ளே,

சிலப்பதிகார காலம் 147
167, 168, 169,170,171, 172 முதலிய சூத்திரங்கள் இடைச் செருகலோவென ஆராய்தற்குரியன. மரபியலில் கு. 92-க் குப் பின்னுள்ள பகுதிகளும் அவ்வகையினவே.
சிலப்பதிகார காலம்
இலங்கைக் கயவாகுவின் காலமே சிலப்பதிகார கால மாகும். கயவாகு கி. பி. 171 முதல் 193 வரை ஆட்சி புரிங் தான். சேரன் செங்குட்டுவன் ஆலயம் வகுத்துக் கண்ணகியைப் பிரதிட்டை செய்த காலத்தில், இலங்கை வேந்தணுகிய கயவாகு அங்குச் சென்றிருந்தானென்று சிலப் பதிகாரங் கடறுகின்றது. கயவாகுவின் பெயர் சிலப்பதிகாரத் தில் ஈரிடங்களில் வந்துள்ளது. சிலப்பதிகார காலம் நிர்ண யிக்கப்படவே அக்காலத்திருந்த சோழ சேர பாண்டிய ருடையவும் அவர்களைப் பாடிய புலவர்களுடையவும் காலங் கள் அறியப்படுகின்றன. தென்னிந்திய பழைய அரசர் களது காலங்களே நிர்ணயிப்பதற்கு வரலாற்ருசிரியர்கள் இம் முறையையே கையாண்டிருக்கின்றனர்.
தமிழர் சரித்திரம் என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய * பி. தி. சீநிவாச ஐயங்காரவர்கள் கயவாகுவின் கதை நம்பத்தக்கதன்றெனக் கடறிப் பழந்தமிழ் நூல்களின் காலத்தை கி. பி. ஆரும் றுாற்ருண்டுக்கு இறக்கிக் கடறி யிருக்கின்ருர். அவர் கூற்றுக்கு அவர் மனுேபாவத்தை யன்றி வேறு உறுதியான ஆதாரம் எதுவும் காணப்பட வில்லை. தமிழ் நூல்கள் அவ்வளவு பழமை யுடையனவாய் இருக்கமாட்டா என அவ்வாசிரியர் உள்ளத்தில் முதற்கண் தோன்றிய பிழையான எண்ணமே இவ்விடர்ப்பாட்டுக்கு ஏதுவாயிருந்தது. கயவாகு, சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்பதைத் துலக்கிக் காட்டவே ஐயங்காரவர் களின் கொள்கைகள் உண்மையல்ல என்று உறுதிப்படும்
率
கயவாகுவின் கதை நம்பத்தக்கதன்ருயின் எழுத்திலன்றி" வாய் மொழியில் வந்த வடமொழி நூல்களேத்தான் நம்பலாமோ என்னும் கேள்வி எழுமன்றே?

Page 82
卫4& தமிழர் சரித்திரம்
மகாவமிசம் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் எழுதப் பட்ட நூல். இந்தியப் புலவர்கள் ஐந்தாம் நூற்றண்டுக்கு முன் நூல் வாயிலாகக் கயவாகுவைப் பற்றி அறிந்திருக்க வகை இல்லை. இரண்டாம் நூற்றண்டில் கயவாகுவைப் பற்றி கேரில் அறிந்த இளங்கோவடிகள் அவனைப் பற்றிச் சிலப்பதி காரத்திற் குறிப்பிட்டார்கள் என்பது கம்பத்தக்கது.
கயவாகு, தனது தங்தை காலத்திற் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 12,000 சிங்களவரை மீட்டுக் கொண்டு வங் தான் என்று சிங்கள நூல்கள் கடறுகின்றன. மகா வமிசம் பெளத்த நூலாதலின் பெளத்த சமயத்துக்கு மாருனவும், சிங்களவர் தோல்வியைக் குறிப்பனவுமாகிய பலவற்றைக் கூறவில்லை. அவ்வாறு மகா வமிசம் கருது விடுத்த பல வற்றைப் பிற சிங்கள நூல்கள் கூறுகின்றன. அவையிற் றுள் கயவாகு 12,000 சிங்சளவரை இந்தியாவினின்றும் கொண்டு வந்தது ஒன்ருகும். சிங்கள நூலார் இதனைச் சொப்பனக் கதை போல எழுதவில்லை என்பது நினைவு கடரற் பாலது .கரிகாலன் காவிரிக் கரையை அணை கட்டுவித்தான் என்று கலிங்கத்துப் பரணி கடறுகின்றது.
டாக்டர் ஆனந்தக்குமாரசாமி அவர்கள் இலங்கைச் சிற்பிகள் கண்ணகியின் உருவச் சிலைகள் பலவற்றைப் பழைய காளிற் செய்திருக்கிருர்கள் எனக் காட்டிருக்கின்றர்.
Gaja Bahu is said to have rescued and brought home 12,000 Singhalese who were prisoners in South India. Some accounts say that they have gone there to work. This story of course, cannot be taken as true, but it seems certain that Gaja Bahu did go over to South India, as Tamil literature mentions that he was present at the consecration of a temple and it is very probable that he brought home with him some Singhalese people who had been taken prisoners by Tamils.- Ceylon and World history by David Hussey M. A.-Lecturer in the University College of Ceylon.

சிலப்பதிகார காலம் 149
இலங்கையினின்றும் எடுத்துப் போகப்பட்ட கண்ணகியின் சிலை ஒன்று இன்றும் இலண்டன் நூதன பொருட் காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது. கண்ணகி வழிபாட்டை இலங்கைகுக் கொண்டு வந்தவன் கயவாகு வேந்தனே. *கயவாகுவே கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டு வங்தான் என அருணுசலந்துரை அவர்கள் ஆராய்ந்து கூறியிருக்கின்றருர்கள்.
கயவாகு, இந்தியாவினின்றும் மீட்டுக் கொண்டுவந்த சிங்கள வரை இலங்கையின் பல பாகங்களிற் குடியேற்றினு னென்றும், சிங்களவர் மீட்கப்பட்ட நாள் பெருநாளாகக் கொண்டாடப்பட்டதென்றும், கண்ணகி வழிபாடு முதன் முதல் கயவாகுவால் இலங்கைக்குக் கொண்டுவரப் பட்ட
தென்றும், பத்தினி தேவியின் "காற்சிலம்பைத் தொட்டுச்
l: ; According to Dr. A. K. Kumarasamy some of the images depicted in illustration of ancient art of Ceylon are of this deified woman-Ancient India. P. 71.
* சிங்கள மக்கள் வைத்து வழி பட்டவும் விழாக்களில் எடுத்துச் செல்லப்பட்டனவுமாகிய பத்தினிச் சிலம்புகள் (பாதசரம்) கொழும்பு நூதன பொருட் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
* Sometimes the tide of invasions was rolled back to South India as by king Gaja Bahu, who brought back a multitude of captives, whom he settled in Alutkura Korale of the Colombo District, Harispattu and Tampane of the lxandy District and its parts of Kurunegala District.
(Gaja Bahu ’s triumph is commemorated by a yearly l'orahera festival which is now continued by the Dalada Malingawa at Kandy. But the tooth relic of Buddha which now heads the procession formed no part of it till 150 years ago. At this festival a high place had always been held by

Page 83
50 தமிழர் சரித்திரம்
சத்தியம் செய்தல் சிங்களவராற் பெரிதும் அஞ்சப்பட்ட தென்றும் இலங்கைச் சரித்திரக் குறிப்புகள் என்னும் நூல் கடறும். இவை எல்லாம் கட்டுக் கதையாக எழுந்தன என்று கடறுவது அமையாது. கரிகாலன் காவிரிக் கரை யைக் கட்டுவித்தான் என்று கலிங்கத்துப் பரணி கடறுவது, கயவாகு கண்ணகியின் பிரதிட்டையிற் பிரசன்னமாயிருக் தான் என்று சிலப்பதிகாரம் கூறுவது, சிங்கள நூல்கள் வங்கநாசிக திசன் காலத்திற் சிறையாகப் பிடித்து இந்தியா வுக்குக் கொண்டுபோகப்பட்ட சிங்களவரைக் கயவாகு மீட்டான் எனக் கூறுவது, சிங்கள நாட்டில் பழமை தொட்டுக் கண்ணகி வழிபாடு இருந்து வருவது ஆகிய இவற்றை எல்லாம் ஒருங்கு வைத்து ஆராயுமிடத்துச் சிலப் பதிகாரத்திற் கூறப்பட்ட வரலாறு பொய்யன்று என்பது நன்கு விளங்கும். ஆகவே, பி. தி. சீனிவாச ஐயங்காரவர்கள் தமிழ் நூல்கள், அரசர், புலவர்களின் காலங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள பகுதிகள் முற்றும் தவருடையனவாதல் தெளியப்படும். i
the goddess Pattini whose worship was introduced by Gaja Bahu. He brought from India her golden Halaimba or Anklet, copies of which are the symbols of her worship, and oaths are infrequently taken on them in courts of justice. No oath is more dreaded than this by the Singhalese peasant.
Gaja Bahu who established in honour of the Goddess the great national game Ankeliya or horn pulling held specially on the occasion of epidemic and conducted on a magnificent scale in the presence of thousands of spectators.
-Sketches of Ceylon. History-Sir P. A runachalam.
http:Www.thamizham.net FREEE Books (TAMIL)- IO76/6 q
வள்ளாச்சிறசன்

5. தமிழர் நாகரிகச் சிறப்பு
வாணிகம்
பண்டைத் தமிழர் வாணிகத் துறையில் மிக முன் னேற்ற மடைந்திருந்தனர். அசீரியர், பாபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், உரோமர், சீனர், அராபியர், பினிசி யர், முதலிய பழைய நாகரிக சாதியார் தமிழ் நாட்டோடு வாணிகத் தொடர்புடையவர்களா யிருந்தனர். பிற நாடு களுக்குப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் மரக்கலங்களும் பிற காட்டுச் சரக்குகளுடன் வந்த நாவாய்களும் தென் 8ரிங் திய துறைமுகங்களிற் முழுமி நின்றன. தமிழர் கடற் பயணத்தில் கன்கு பழகி இருக்தனர். இந்து மாக் கடலில் தென்னிக்திய மரக்கலங்களே பெரும்பாலும் ஓடிக் கொண்டிருந்தன. மரக்கலங்களின் முன்புறம், 'யானை, சிங்கம், குதிரை முதலியவற்றின் முகம்போல் செய்யப்பட்டி ருக்தது. கி. மு. எட்டாம் நூற்ருண்டின் முன், தென்னிந்தி யாவுக்கும் மேற்கு ஆசியாவுக்குமிடையில் கப்பல் வழியாக வாணிபம் நடைபெற்ற தென்பதற்குப் பல ஆதாரங்க ளுண்டு. இந்தியாவில் வேதங்கள் தோன்றுவதன் முன் தமிழர் சாலதியரோடு வாணிகம் நடத்தினர். சாலாதியரது தலைநகராகிய ஊர் (Ur) ககரத்தின் அழிபாடுகளில், மலை யாளக் கரைகளில் மாத்திரம் காணப்படும் தேக்கமர உத்திரம் கண்டெடுக்கப் பட்டது. ஊர் ககரம் கி. மு. 5000 வரையில் அமைக்கப்பட்டது.”
தமிழர் ஆருயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாணி கத் துறையில் நன்கு பயின்றிருந்தார் களென்பதை இது அறிவிக்கின்றது. கி. மு. 1700-ல் எகிப்துக்குச் சென்ற யோசேப்பின் வரலாறு, அக்காலத்தில் இந்திய வாணிகப்
'பரிமுக வம்பியும் கரிமுக வம்பியு
மரிமுக வம்பியும்(சிலப்,13,176-177). * Regozin's Vedic India.F.395,

Page 84
52 தமிழர் சரித்திரம்
பண்டங்கள் வணிகர் கூட்டத்தாரால் தரை மார்க்கமாக (அரேபியாவுக்கு ஊடாக) எகிப்து, சீரியா, பாபிலோன் முதலிய நாடுகளுக்குக் கொண்டு போகப்பட்டன என் பதை அறிவிக்கும். கி. மு. பதினேழாம் நூற்ருண்டில் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததென்பதற்கு எகிப்திய ஓவிய எழுத்து நூலில் ஆதாரம் காணப்படுகின்றது. குரங்கை உணர்த் தும் கவி என்னும் சொல்லின் திரிபாகிய கொவ் (எகிப்திய) ஓவிய எழுத்தில் * கவு” என்று காணப்படுகின்றது. கி. மு. 1462-ல் முடிவெய்திய எகிப்திய பதினெட்டாவது பரம் பரையிலுள்ள அரசரின் பிரேதங்கள் இந்திய மசிலின் துணி களால் சுற்றப்பட்டிருந்தன. எகிப்தியர் கப்பற் பயணத் துக்குப் பினிசியரைச் சம்பளத்துக்கு அமர்த்தினர். தையர் நாட்டு ஹிரம் என்னும் அரசனும் சாலமனின் பிதாவாகிய தாவீது (David) என்னும் எ பிரேய அரசனும் சேர்ந்து * ஒபிர் ? காட்டுக்கு வாணிகக் கப்பல்களைப் போக்கினர். ஒபிர் பயணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெற்றது. கப்பல் சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்
*பொன் மலிந்த விழுப் பண்ட நாடார நன்கிழிதரு(ம்) ஆடியர் பெரு நாவாய் (மதுரைக்காஞ்சி. 81-) வேறுபன்னுட்டிற் காற வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை (நற்-295) கெடுங்கொடி நுடங்கு நாவாய் (இழிதரும்-இறக்கும் ; ஆடு இயல்-கொடி அசைகின்ற ; கால் - காற்று.)
“Direct evidence of ancient commercial relation between India and the West has recently been found in heiroglyphic texts of seventeenth century...... For the word kapiapewhich occurs in kings X.22 in the form of q of (Greek) is found in these Egyptian texts in the form of kafu...... History of Indian Literature — P. 3. F. motes.—Weber.

வதிலும் இடையே உள்ள வாணிகத் துறைகளில் தங்கு வதிலும் மூன்று ஆண்டுகள் சென்றன எனச் சரித்திர ஆசி ரியர் சிலர் கூறுகின்றனர். ஒபிர் ' என்பது தென்னிக்தியா வில் உள்ள உவரி என்னும் பழைய துறைமுகம் எனக் கரு தப்படுகின்றது. மேல்ாகாட்டுச் சரித்திர ஆசிரியர்கள் ஒபிர் என்பது எந்த இடமென முடிவாகக் கூறவில்லை. உலக சரித்திர ஆசிரியர்கள், ஒபிர் என்பது ஆப்பிரிக்க அரேபிய இந்தியக் கரைகளிலுள்ள செழிப்பான நகரங்கள் எனக் கடறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கொரு முறை பிர யாணம் செய்யப்பட்டதாலும் கப்பல்கள் கொண்டு சென்ற பொருள்களிற் பெரும்பாலன இந்தியாவிற் காணப்படுவன வாதலினுலும் ஒபிர் என்பது இந்தியத் துறைமுகமே எனல் பொருத்தமாகக் காணப்படுகின்றது.? சாலமன் (கி.மு. 1000)
Ophir was the general name for the rich countries as the south, lying on the African, Arabian and Indian coasts as far as that time known. The name of Ophir was common even in the time of Moses.
At the time of the Ophir voyage, when Solomon sent ships to india for ivory, apes and peacoks, there were as. yet no Aryans in southern India, for the name for apes, in Hebrew qof and in Sanskrit, kapi connot be an Aryan word. It first comes to hand in the latest book of the Rig Veda, but also appears in the form of 'qof as early as the IV Dynasty in Egypt and the name for peacocks tuki has been borrowed from the Malabar togai.
—Historians” Eistory of the world Wol. 2. P. 233 & 489.
*கவி என்பது தமிழ்ச்சொல் : கவிந்து நடத்தல் பற்றி கவி கடினப்பட்டது.
Science of language atgiro) b bit 66i. 619 if atgirl gi இந்தியத் துறைமுகமே யென்றும் அதற்குக் காரணம் ஒபிரி லிருந்து மேற்குத் தேசங்களுக்குச் சென்ற பொருள்கள் இந்தியப் பெயர்களால் அறியப்பட்டமையே யாகும் என்றும் மாக்ஸ் மூலர் கூறியுள்ள 1ா.

Page 85
154 தமிழர் சரித்திரம்
சங்தனக்கட்டை, குரங்கு, மயில் முதலியவற்றை ஒபிரி னின்றும் பெற்றன். மயில் இந்தியாவினின்றும் கொண்டு போகப்பட்டது. "துகிம் என்னும் பெயர் எபிரேய பைபி ளில் காணப்படுகின்றது. இது தோகை என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. மேல் காடுகளுக்குக் கொண்டு போகப் பட்ட பொருள்கள் தங்களுடன் தமக்குரிய தமிழ்ப் பெயர்களையும் கொண்டு சென்றன. கிரேக்க மொழியில் அரிசி ஒரிசா ? இஞ்சி இஞ்சிவேர்” என்றும் கறுவா * கர்பிஒன் ” திப்பிலி * பிப்லி’ என்றும் வழங்கும். இவை முறையே அரிசி இஞ்சிவேர், திப்பிலி என்பவற்றின் திரி பாகும். தங்தத்துக்கு ஹிபிம் என்னும் பெயர் எபிரேயத்தில் காணப்படுகின்றது. இது இபம் என்னும் தமிழ்ச் சொல் லின் திரிபு.
இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து வாசனைத் திரவியங்கள் முதலிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டன. ஹோமர் என்னும் பழைய கிரேக்க புலவர் இந்தியாவினின்றும் கிடைக்கும் பொருள் களைப் பற்றிக் கடறியிருக்கின்ருர். முற்காலத்தில் இந்தி யாவினின்றும் தங்கம் பிறகாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவோடு வாணிபஞ் செய்ததால் அசீரியா ஏராளமான தங்கத்தை ஈட்டிற்று. பாபிலோனிய பழைய சாசனங்களில் ஆடைக்குச் சிந்து என்னும் பெயர் காணப்படுகின்றது.
The names of the last two subjects Kapim and Tukim as found in Hebrew Bible are the same as those still used in Tamil, i. e. Kavi and Tokai. Subsequently the Arabs and Greeks appear to have kept up the trade with Tamilakam. The Greek names for rice (Oryza) Ginger (zingiber) and Chinnamon (Karpion) are almost identical with their Tamil names arrisi, inchiver and karuva and clearly indicate that Greek merchants conveyed these articles and other names to Europe from Tamil land.-Tamils 1800 years ago.

தமிழர் நாகரிகச் சிறப்பு I55
இது இந்திய ஆடை என்பதைத் சரித்திர ஆசிரியர்கள் எல் லோரும் ஒத்துக்கொள்கின்றனர். இந்த ஆடை பாரசீகத் துக் கூடாகப் பாபிலோனுக்குச் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் ‘சி’ என்பது ஹி, என்று மாறியிருக்கும். வேத மந்திரங்களுக்குரிய சாதியார் கடலையும் கடற் பயணத்தையும் பற்றிக் கேள்விப்பட்டார்களே அன்றி அதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே திராவிட மொழி யைப் பேசிய சாதியாரே ஆடையைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். * ஆகவே தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்குமிடையில் கடல் மார்க்கமாக வாணிகம் கடைபெற்றது என்பதை மறுக்க முடியாது.
கி. மு. எட்டாம் நூற்றண்டுக்குப் பின் கடந்த வாணி கத்தைப் பற்றி மிகத் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கின் றன. சாலமன் சர் IV என்னும் அசீரிய அரசன் (கி. மு. 727-722) இந்திய யானைகளை உபகாரமாகப் பெற்றதும், இந்திய தேக்கு மர உத்திரம் ஒன்று பீர்ஸ் கிம்ரட் (Birs Nimrud) என்னும் ககரத்திலுள்ள நிபுச்சட் கெசர் II (கி. மு. 604-562) அரசனின் அரண்மனையிற் காணப்பட்ட தும், பவேரு சாதகம் (கி. மு. 500) இந்திய வணிகர் முதன் முதல் மயில்களைக் கடல் மார்க்கமாகப் பாபிலோனுக் குக் கொண்டு போனதைக் கூறுதலும், பாபிலோன் இந்திய அரிசி சங்தனக்கட்டை முதலியவற்றை இறக்குமதி செய்த The word for ivory shen hibbin-the tooth of the hubb is the Sanskrit ibham and Tamilibam-Sketches of Ceylon History-(Sir P. Arunachalam.)*Regozin's Vedic India P.307 The Baveru Jataka which relates the adventures of Indian merchants taking to Babylon by sea the first peacock for sale indicate according to Prof. Buhler that 'the lanis of western India undertook trading voyages to the shores of Persian gulf or of its rivers in the 5th or perhaps in the 6th century B.C.-Studies in Indian History and ('ulture p. 14-Dr. Narendranath Law.

Page 86
156 தமிழர் சரித்திரம்
தும், பழைய எபுரு பைபிளில் அரசர் 1 அரசர் II முதலிய வர்களின் வரலாறுகளைத் தொகுத்தவர்கள், தமிழ் நாட்டி னின்றும் கிடைத்த பொருள்களுக்குத் தமிழ்ப் பெயர் களையே குறிப்பிட்டிருத்தலும் ஆகிய இவை மேற்கு ஆசியா வுக்கும் இந்தியாவுக்குமிடையில் கி.மு. 8-ஆம்-7ஆம், 6-ஆம் நூற்ருண்டுகளில் ஒழுங்கான கடல் வழி வாணிகப் போக்குவரவு இருந்தது என்பதை உணர்த்தும். பாபிலோ னில் தைகிரஸ் யூபிராத்தஸ் என்னும் ஆறுகள் சக்திக்கும் இடத்துக்கு அண்மையில் தமிழர் குடியேறி இருந்தார்கள். அங்கு கிரிட்டிண, பலதேவ வழிபாடுகள் இருந்தன என்று அறியப்படுகின்றது. போதாயனர், மேற்கு ஆசியாவோடு வாணிகஞ் செய்தவர்களைக் கண்டித்திருக்கின் ருர். இதனுல் வட இந்தியர் அவ்வாணிபத்தில் முக்கியமற்றவர்களெனத் தெரிகின்றது. அர்த்த சாத்திரஞ் செய்த கெளடலியர் வட இந்தியாவைவிடத் தென்னிக்தியாவே வாணிகத்திற் சிறந்து விளங்கிற்றென்றும், தென்னிந்தியாவில் பொன், வயிரம், முத்து, சங்கு முதலிய பொருள்கள் கிடைத்தன என்றும், வட இந்தியா கம்பளம், தோல் முதலியவற்றையே அளித்தது என்றும் கூறியுள்ளார்."
மதுரை அழகிய ஆடைகளுக்குப் பேர் போனது. தமிழர் கடல் கடந்து திரவியங் தேடினுர்கள் என்று தொல் காப்பியம் கடறுகின்றது. மேற்கு ஆசிய நாடுகளோடு தென்னிந்தியா வாணிகம் கடத்தியதாதலின் கி. மு. 20-ல் பாண்டிய அரசன், ஆகஸ்தஸ் என்னும் உரோமைச் சக்கர வர்த்திக்குத் தூதனுப்பினுன். இன்னுெரு அரசன் கிரேக்க போர்வீரரைத் தனக்கு மெய்க்காப்பாளராக அமர்த்தினுன். யவனப் ? போர்வீரர் பாண்டியரின் கோட்டை வாயில்களைக் காவல் புரிந்தனர்.*
来
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த வடல்வாள் யவனர் (சிலப்)
Kennedy’s article on the early commerce of Bobylon. with India-J. R. A. S.
* அயோனியர் என்பதன் திரிபு.

தமிழர் நாகரிகச் சிறப்பு 157
கிறித்துவுக்குப் பல நூற்றண்டுகளின் முன் இந்திய ணிைகர் பர்மா வழியாகவும் அதன் தென்கரை வழியாகவும் சென்று, கம்போதியாவில் (இந்துச் சீனம்) வாணிகத் தொடர்பை ஏற்படுத்தினர். கம்போதிடாவில் குடியேறிய தமிழிர், அங்கு ஓர் இராச்சியத்தைக் கோலினர். அங்கு கிலமாகக் காணப்படும் கட்டிடங்களில் கடற்போர், கடற் :யணம் ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் காணப்படு கின்றன. தமிழர் சீனுவோடு வாணிகத் தொடர்புடையவர் களாயிருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ' கியாசோக் குடாவை அடுத்து கி. மு. 7-ஆம் நூற்றண்டில் இந்தியர் குடியேறி யிருந்தார்கள்” என்று ரெறியன் டிலாகோயிறிக் என்னும் ஆசிரியர் கூறுகின் ருர் . கடல் தரை என்னும் இரு வழிகளாலும் இக்தியாவுக்கும் சீனுவுக்கும் போக்கு வரவு இருந்தது. கிறித்துவ ஆண்டுக்கு முன்னும், தமிழர் சுமத் திரா, ஜாவா முதலிய காடுகளோடு வாணிகல் கடத்திஞர் கள். இதனை மணிமேகலை என்னும் நூல் தெளிவாகக் கூறு கின்றது. சுமத்திராவை அடுத்த பாலி என்னும் தீவில், இன்றும் தமிழருடைய பழக்க வழக்கங்களும், நாகரிகச் சின்னங்களும் வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன.
கடல், பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முங்கீர் என்பன கடலையும், ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலியன மரக் கலத் தையும் உணர்த்தும் தூய தனித்தமிழ்ச் சொற்களாம். இவை தமிழர் கடலையும், கடற் பயணத்தையும் நன்கு
அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகளாகும்.
Prof. Jerrian De la Couperic proves in his western ()' in of the early Chinese civilization that about the year (N 3. C. the sea traders of the Indian Ocean founded around the present Gulf of Karo-tohu a colony which they called langa-ga, or Langa-ya,’’-Tholkappian, and Tamil script-S. I. Muttukumaru.

Page 87
158 தமிழர் சரித்திரம்
கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் தென்னிந்தியா வுக்கும் உரோமுக்கும் இடையில் கெருங்கிய வாணிகத் தொடர்பிருந்தது. உரோமர் முசிறியிலும் பிற இடங்களிலும் குடியேறி இருந்தனர். யவன வணிகர் அடிக்கடி போக்கு வரவு செய்யும் துறைமுகங்களுள் முசிறி முக்கிய இடமாக விருந்தது. பெதுருங்கேரியரின் பயணக்குறிப்புகளில் (கி.பி. 225) கிரேக்கர் தமது வாணிகப் பாதுகாப்பின் பொருட்டு முசிறியில் 2000 போர் வீரரை வைத்திருந்தார்கள்; ஆகஸ்தஸ் அரசனைக் கனம் பண்ணும் பொருட்டு அவனுக்கு ஓர் கோயில் அமைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றன. மலேயாளக் கரையிலுள்ள பைசாங் தியம் (Byzantium) என்னும் இடத்தில் உரோமர் குடியேறி இருக்தனர். உரோம் காட்டினின்றும் அழகிய பேழைகள், (யவனச் செப்பு) பாவை விளக்கு, மதுவகை முதலிய பொருள்கள் தமிழ் காட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. மிளகு, தங்தம், நவரத்தினம், பட்டாடை, கறுவா, சந்தனக் கட்டை முதலியவை தமிழ் காட்டினின்றும் யவன தேசத் துக்குக் கொண்டு போகப்பட்டன.
உரோம வாணிகப் பெருக்கம் அதிகம் இருந்தமையால் உரோமர் தமது நாணயங்களைத் தென்னிந்தியாவில் வழங் கினர். உரோமரின் காணய உற்பத்திச்சாலை ஒன்று தென் னிந்தியாவில் இருந்ததாக நம்பப்படுகின்றது. தென்னிந்தி யாவில் தெல்லிச்சேரிக்குச் சமீபத்திலுள்ள கோட்டயத் திலும், மதுரை மாவட்டத்திலுள்ள கலியன் புத்தூரிலும், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, கருவூர் வெள்ளலூரியிலும் புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் மிகப்பல உரோம காணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
** பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்தவினை
மாணன் கலம் பொன்னெடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி’ (அகம் 149). 1 Peutingerian Tables.

தமிழர் நாகரிகச் சிறப்பு I59
இவை உரோம தென்னிந்திய வாணிகப் பெருக்கத்தைக் காட்டுகின்றன. இந்திய சரக்குகள் அலக்சாந்திரியா வழியாக உரோம நாட்டை அடைந்தன.
தென்னிந்தியாவில் முத்துக் குளிப்பு முக்கிய தொழிலா யிருந்தது. வடமொழியில் முத்தைக் குறிக்கும் முத்த என்னும் கிசால் முத்து என்பதன் திரியே. தென்னிந்தியாவில் முத்துக் கிடைப்பதாக உரோமர் அறிந்திருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டினின்றும் ஏராளமான முத்தை வாங்கிச் சென்றனர். உரோமை காட்டுப் பெண்கள், முத்தில் அதிக மோகம் உடையவர்களா யிருக்தார்கள். அவர்கள் தமது மேனியை முத்துக்களால் அலங்கரித்தார்கள்; முத்துக் கோவைகள் ஒன்ருேடு ஒன்று முட்டி ஒலி செய்வதைக் கேட்டு மனம் பூரித்தார்கள். காலில் தரிக்கும் செருப்பு களின் வார்களும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டன. கயஸ் குளோடியர் என்னும் உரோமை அரசனின் இராணி உலோலா, 300,000 தங்க நாணயம் விலை மதிப்புள்ள முத்துக் களால் தன்னை அலங்கரித்திருந்தாள். கிளியோபத்திரா என்னும் எகிப்திய இராணி, முன் கீழ்காட்டு அரசருக்குச் சொந்தமாயிருந்ததுவும், காதில் அணியப்படுவனவுமாகிய இரண்டு பெரிய முத்துக்களை வைத்திருந்தாள். 80,000 தங்க காணயம் விலையுள்ள ஒரு முத்தை அவள் காடியில் (வின்னுரியில்) கரைத்துக் குடித்தாள். மற்ற முத்தைக் கரைக்குஞ் சமயத்தில் பாங்கியால் தடுக்கப்பட்டாள். தென்னிந்தியாவினின்றும் உரோமை இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவற்றுள், முத்து, வைடூரியம், கோமேதகம், tலம் முதலிய இரத்தின வகைகளே முக்கியமுடையவை. அந்தோனியஸ் என்னும் அரசனின் மந்திரியாகிய நோநியஸ் என்பவன் அவனிடத்திருந்த ஒரு நீலக்கல்லின் பொருட்டு வேஃலயினின்றும் நீக்கப்பட்டான். அவன் தனது செல்வம்
* ' யவனர் கன்கலந்தந்த தண்கமழ் தேறல்” (புறம் 58)
' கொற்கை முன்றுறை யவிர்கதிர் முத்தமொடு’ (அகம் 21)

Page 88
6 O தமிழர் சரித்திரம்
எல்லாவற்றையும் விட்டு 8000 தங்க நாணயம் விலே மதிப் புள்ள நீலக்கல்லுடன் தப்பி ஓடினன். ஆண்டில் இரண்டு இலட்சம் தங்க நாணயம் வரை மதிப்புள்ள உரோம் காட்டின் செல்வத்தை இந்தியா விழுங்கி விடுகின்றது எனப் பிளினி (கி. பி. 62-113) வெறுப்பாகக் கூறியிருக்கின்றர்.
பிற காட்டு வணிகர் மிளகு, கசகசா, சந்தனம் ஆகிய வற்றை மலையாளக் கரையினின்றும் வாங்கினர். கெல்லூரி லிருந்து தெற்கே கூடலூர், புதுச்சேரி வரையிலும் ஒரு வகைத் தகட்டுச் செம்பு காணயங்கள் கிலத்திற் கண்டெடுக் கப்படுகின்றன. இவற்ருேடு உரோம நாணயங்களும், துளையிட்ட சீன நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. பெரிய மழைக்கும் புயலுக்கும் பின் மீன் பிடிப்போரின் பெண்டு பிள்ளைகள் இவ்வகை நாணயங்களைப் கடற்கரை ஓரங்களில் பொறுக்கி எடுக்கிருர்கள். கிறித்தாப்த்தத்தில் காலைந்து நூற்ருண்டுகளாகப் பிற நாட்டு வாணிகம் தமிழ் நாட்டில் பெரிதும் கடைபெற்றது என்பதற்கு இது போதிய சான் ருகின்றது. செப்புத் தகட்டுக் காசுகளின் ஒருபுறத்தில் இரண்டு பாய்மரமுள்ளதும் துடுப்புகளாற் செலுத்தப்படு வதுமாகிய தோணியின் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. வணிகர் கடல் கடந்து மரக்கலங்களில் கெடுந்துTரம் செல்வதைப் பற்றி மணிமேகலை என்னும் நூல் அழகாகக் கூறுகின்றது. ** திரைகடலோடியுங் திரவியங் தேடு ’ என்னும் பழமொழி இன்றும் தமிழ் நாட்டில் வழங்குகின்றது. முசிறி, கொற்கை, தொண்டி, மாங்தை, புகார் முதலியன தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்களாகும். புகார் நகரின் சிறப்பைக் கடியலூர் உருத்திரங் கண்ணணுர் பட்டினப் பாலையில் விரித்துக் கூறினர். பண்டகசாலை முற்றங்களில் குவிந்து கிடக்கும் பண்டங்களைப் பற்றியும் சுங்கங் கொள்வோரைப் பற்றியும் முன் ஓரிடத்திற் கடறி யுள்ளோம். கடை வீதிகளில் கங்கை, காவேரி நாடுகளின் விளைபொருள்களும் ஈழம், கடாரம் (கெடா) முதலிய தேசங்
மலேயாவிலுள்ள நாடு.

உழவு I 6 Ι
ாளின் உணவுப் பொருள்களும், கீழ் கடலிற் பிறந்த பவழ. மும் தென் கடலிற் குளித்த முத்தும், மேற்குத் தொடர் பஃலயிற் பிறந்த சக்தனக் கட்டையும், இமய மலையிற் பிறந்த பொன்னும், மணியும், அரேபியாவினின்று கடல் மார்க்க மாக வந்த குதிரைகளும், வண்டிகளிலும் கழுதைகளிலும் கொணர்ந்த மிளகு மூடைகளும் தேக்கிக் கிடந்தன.
மாக்கலங்கள் திசை அறிந்து செல்லும் கலங்கரை விளக்கங்கள் கடற்கரைப் பட்டினங்களில் அமைக்கப்பட் டிருக்தன. இக்கட்டிடங்கள் ஒலை கீற்று முதலியவற்ருல் வேயப்படாது மூடுசாந்திடப் பெற்றிருந்தன.
மரக்கலங்களின் உறுப்புகளைக் குறிக்க வழங்கும் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. கப்பற் பாட்டு எனத் தற்காலம் வழங்கும் பாடல்களிலும் இச்சொற்களைக் காணலாம்.
உழவு * சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனு
லுழந்து முழவே தலே " தமிழர் உழவுத் தொழிலே மற்றெல்லாத் தொழில்களிலும் உயர்ந்ததும் சிறந்ததுமென்று கருதினர். * உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லை.” எனத் தமிழ் மூதாட்டியும், * உழு துண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்-தொழுதுண்டு பின் செல்பவர்’ என்று வள்ளுவனுரும் உழவுத் தொழிலின் சிறப்பைக் கடறுதல் காண்க. உழுது, எருவிட்டுக் கஜள கட்டிப் பயிர் செய்யவேண்டிய நுட்பங்களைத் திருக்குறள்
*அணியம் - கப்பலின் முன்பக்கம் ; ஆஞ்சான் - மரக்கல, பாயை இழுக்கும் கயிறு: ஆலாத்து - கப்பலின் பெருங்கயிறு : ஏரா - கப்பலின் அடிப்பொருத்து; கடிசை - பாய்மரந்தாங்ஓ குந்தா - கப்பலின் பின்புறம் ; காவிப்படுவான் - கப்பலின் கஃலமைப் பாய்மரம் ; மீ கான் - மாலுமி ; காஞ - சுக்கான் 605 பிடி ; கிழலை - மரக்கலத்தின் சாய்வுப் பக்கம்.
み チ.ーll

Page 89
I 63 தமிழர் சரித்திரம்
கடறுகின்றது. அக்காலத்தில் எருவே உரமாகப் பயன் படுத்தப்பட்டது. வயல்களுக்கு நீர் பாய்ச்சும் வாய்ப்புக்கள் அரசினரால் ஏற்படுத்தப்பட்டிருக்தன. கெல் விளையும் வயல்களையுடைய மருத நிலங்களில் ஏரிகளும் வாவி களும் காணப்பட்டன. ஆற்றிலிருந்து செல்லும் கால் வாய்கள் வழியாக வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. ஆறில்லாத இடங்களில் ஏரிகளிலிருக்து நீர் பாய்ச்சப் பட்டது. கரிகாற் சோழன் விளை நிலங்களுக்கு நீர் பாய்ச் சும் வாய்ப்புக்களைச் செய்வதற்காகக் காவிரிக்கரையில் பெரிய அணை கட்டுவித்தான். இதற்கு இலங்கையிலிருக்து 12,000 சிங்களவர் சென்றிருந்தார்கள் என இலங்கை வரலாறு கடறுகின்றது.
தமிழில் நூல் செய்வோர் காட்டுவளத்தைக் கஉறு மிடத்து, உழவர் காற்றங்கால்களில் காற்றுப் பறித்தல், காற்று முடிவளைச் சமந்து சென்று வயல்களிற் போடுதல், ஆம்பலிலேயிற் கள்ளை வார்த்து உண்ட கடைசியர் பாடல் களைப் பாடிக்கொண்டு காற்று கடுதல், களை கட்டல், கெல் லரிதல், சூடடுக்குதல், கடாவிடுதல், பொலிதுாற்றல், கினைப் பொருகர் களம் பாடுதல், தானியங்களைக் கூடுகளின் வாய் களைத் திறந்து உள்ளே கொட்டுதல் முதலிய சிறப்புகளை வரு னித்துக் கூறுதல் மரபு. கம்பர் வேளாண் மரபுகளே விளக்கி ஏரெழுபது என்னும் அரிய நூலொன்றைச் செய்திருக், கின் ருர்,
மருதநிலங்களில் கெல்லே பன்றிக் கரும்பும் விளைக்தது. வயல்களின் இடையே இருக்கும் கொட்டில்களிலுள்ள ஆலை களில் கருப்பக்தடிகளைப் பிழிந்து எடுக்கப்பட்ட சாறு, கட்டி யாகக் காய்ச்சப்பட்டது. குறிஞ்சி நிலத்தில் வரகு, தினை, கொள்ளு, அவரை முதலிய கூலங்கள் விளேக்தன. * வயல்
* கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினேயே
சிறுகொடிக் கொள்ளே பொறி கிளவரையொடு இக்கான்கு-புறம் 335

கைத்தொழில் 63
கிலங்கள் மிகச் செழிப்புற்றிருந்தன. யானை நின்ருல் மறைக் 1.க் கூடிய நெற் கதிரையுடைய கழனி என்றும், மூங்கிலைப் போன்றும், கரும்பைப் போன்றும் வளரும் கெல் என்றும் இலக்கியங்களில் கெற்பயிரின் செழுமை விதங்து கடறப்படு கின்றது. உழுதொழிலாற் சிறந்து செல்வ வாழ்க்கை யுக3) பரா யிருந்தோர் அரசனுற் கெளரவிக்கப் பட்டு, காவிதிப்பட்டம் வழங்கப் பெற்றனர். தமிழ் காட்டின் உயிர் ா டி உழுதொழிலாகவே இருந்தது; இன்றும் இருக்கிறது.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் கிலமென்னு கல்லா ணகும். (குறள்) (இதன் பொருள்) யாம் வறியேம் என்று ஏங்கி இருப்பாரைக் கண்டால் பூமாதேவி தனக்குள் சிரிப்பாள்.
கைத்தொழில்
தமிழ் நாட்டிற் பெரும்பாலும் எல்லாவகைக் கைத் தொழில்களும் வளர்ச்சி அடைந்தன. உரோமை நாட்டுச் சீமாட்டிகள் அணிந்த பாலாவி போன்ற பட்டாடைகள் தமிழ் காட்டு நெசவாளரால் கெய்யப்பட்டனவே. கண்ணே க் கவரும் பலங்றம் ஊட்டப்பட்ட அழகிய பட்டாடைகளை உரோமை வணிகர் உரோமில் கிறைக்கு நிறை தங்கத்துக்கு விற்றனர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் ஆடை நெய்யும் தொழிலில் தேர்ச்சி பெற்றிருக் தார்களென்பது, மொகஞ்சதரோவில் கிடைத்த தொல் பொருள்களால் அறியப்படுகின்றது. பழந்தமிழ் இலக்கியங் 1ள், பூத்தொழிலுடையனவும், இழைபோன விடங் தெரி பாது நுண்ணிய நூல்களால் கெய்யப்பட்டனவுமாகிய பல வகைப் பட்டாடைகளே ப் பற்றிக் கூறுகின்றன. *அக்
*ஆவியன்ன அவிர் நூற்கலிங்கம் (பெரும்பாண்)
பு)க விரித்தன்ன பொங்கு துகிலுஉஇ (புறம் 398) 1ே1 க்கு நுழைகல்லா நுண்மைய பூக்களிக் தரவுரியன்ன வறுவை (பொருநர்)

Page 90
64 தமிழர் சரித்திரம்
காலத்து வழங்கிய பலவிதமான ஆடைகளின் பெயர்கள் சிலப்பதிகார உரையிற் காணப்படுகின்றன. அவை :
கோசிகம், பீதகம், பச் சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட் டக்காசு, வேதங்கம், புங்கர்க்கழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப் பொத்தி என்பன.
அக்காலத்தில் பெண்களே வீட்டிலிருந்து ஆடை கெய்தற்கு வேண்டிய நூலை நூற்றர்கள். அசங்தாக் குகை, இலகங்கையிலுள்ள சிகிரியா முதலிய இடங்களிற் காணப் படும் பழைய ஓவியங்களால் அக்கால மாதர் கிற மூட்டப் பெற்ற அழகிய பட்டாடைகளை உடுத்தார்களென அறிகின்ருேம்.
பொற்கொல்லர் ஆபரணங்கள் செய்வதில் மிகத் திறமை யெய்தியிருந்தனர். அக்காலப் பெண்களும் ஆண்களும் பலவகை ஆபரணங்களை அணிந்திருந்தனர். இரண்டு பக்கமும் யானைகள் தாமரை மலரை நீட்டி நிற்க கடுவே இலக்குமி வீற்றிருப்பதாகச் செய்யப்பட்ட தெய்வவுத்தி, வலம்புரிச் சங்கு வடிவாகச் செய்யப்பட்ட வலம்புரி, அங்காந்தவாளை மீனின் வடிவாகச் செய்யப்பட்ட வாளைப் பகுவாய், பொன்னரி மாலை, பாதசரம், மகரக்குழை, சிறு வரணியும் ஐம்படைத்தாலி, அரசரணியும் வீரதண்டை, முடி, பதக்கம் முதலியவும் இவை போன்றவுமாகிய பலவகை ஆபரணங்களைத் தமிழ்நாட்டுப் பொற்கொல்லரே செய்தனர்.
நீலக்கச்சைப் பூவார் ஆடை (புறம்) கொட்டைக் கரையப் பட்டுடை (பொ.ஆ) நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து Bறுமடி செறிந்த அறுவை (சிலப்)

சிற்பம் 65
அக்காலம் போரிற் பயன்படுத்தப்பட்ட வேல், வாள், * டைவாள், சூலம், மழு, சக்கரம், அம்புத்தலை இவை போன்றவற்றையும், காய் கட்டுஞ் சங்கிலி, யானை கட்டுஞ் சங்கிலி, கொழு, பாரை, கூனிரும்பு, யானைகளின் கொம்பி லிறுக்கும் கிம்புரி, மதிலின் மேல் வைக்கப்படும் பல வகை எந்திரப்பொறிகள் ஆகியவற்றையும் பிறவற்றையும் தமிழ் காட்டுக் கொல்லரே செய்தனர்.
அரசர் அரண்கனைகளையும், வீடுகளையும், புலி சிங்கம் முதலிய வற்றின் கால் போல் திரண்ட கால்களையுடைய வட்ட வடிவினவாகிய அழகிய அரசர் பள்ளியறைக் கட்டில் களையும், தேர், சிவிகை, ஓடம், அரசர் வீற்றிருக்கும் சிங்கா சனம், உரல், உலக்கை, புலியின் தலை சிங்கத்தின் தலே போன்ற வாள்களின் பிடிகள், கலப்பை ஆகிய வற்றையும் அக்கால மக்களுக்கு வேண்டிய மரத்தாற் செய்யும் பொருள்களையும் தமிழ் நாட்டுத் தச்சரே செய்தனர்.
வெண்கலம், செம்பு முதலிய உலோகங்களால் பல வகை ஏனங்கள் செய்யப்பட்டன. வெண்கலத்தினுற் செய்யப்பட்ட எருமை, பசு முதலியன சரித்திர காலத்துக்கு முக்திய ஈமத்தாழிகளுட் காணப்பட்டன. அவை சிறந்த வேலைப்பாடுகளோடு கூடியனவாய்க் காணப்படுகின்றன. சங்குகள் அறுத்து அழகிய வளையல்களாகச் செய்யப் பட்டன. மட்பாண்டம் செய்வதில் இப்போது உள்ளவரினும் முன்னுள்ளவர் மிகத் திறமையுடையர். பளபளப்பான பாஃன சட்டிகளும், பிணங்களை இட்டுப் புதைக்கும் தாழிகளும் பல வடிவிற் செய்யப்பட்டன. தையற்காரரும், செருப்பு பரிசை முதலியவற்றைச் செய்யும் தோல் வேலை செய் வோரும் இருந்தனர். "மாலை கட்டும் கலையில் தமிழர் சிறப் பாகத் திறமை அடைந்திருந்தனர்.
l
அணியல், அலங்கல், ஒலியல், கண்ணி, கோதை, சம்,
காமம், தார், தெரியல், தொங்கல், படலை, மாலிகை, வாசிகை,
இலம்பகம், சூட்டு, கரோடிகை, தொடையல், பினேயல், கோவை முதலியன மாலையின் பெயர்கள்.

Page 91
I 66 தமிழர் சரித்திரம்
சிற்பம்
அரசருடைய கோயில்களையும், மானின் கண் போன்ற சாளரங்களையும் நிலா முற்றங்களையுமுடைய அடுக்கு மாளிகைகளையும், மிகப் பெரிய கோயில்களையும் நிருமித் தவர்கள் தமிழ் காட்டுச் சிற்பிகளே. மதுரைக் கோயில் மேல்காட்டவருக்கும் திகைப்பை விளைவிக்கின்றது. தமிழ் காட்டுச் சிற்பிகள் கோயிற் கட்டிட அமைப்பிலேயே தமது முழுத் திறமையையுங் காட்டியிருக்கின்றனர். அமராவதிச் சிற்பங்களும், மகாபலிபுர மலைக் கோயிலும் தமிழ் காட்டுச் சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும். தமிழ. ருடைய சிற்பக்கலை தமிழ் நாட்டிலேயே தோன்றி வளர்ச்சி அடைந்தது. தமிழர் தமது சிற்பக் கலைக்கு ஆரியருக் காவது வேறு எவருக்காவது கடமைப்பட்டவர்களல்லர். தமிழர் மதில்களாற் சூழப்பட்ட அழகிய நகரங்களில் வாழ்க் தார்களென்று இருக்கு வேதம் கூறுகின்றது. பாண்ட வருக்கு இந்திரப் பிரத்தத்தில் பளிங்குமா மண்டபத்தைக் கட்டி முடித்தவன் மயன் என்னும் திராவிட சிற்பியே என்று வியாசர் கடறுகின்றர். ஆலயங்களில் வைக்கப்பட்டிருக்கும்
From prehistoric times these Dravidians have been the most intellectual civilized and cultured people of India; famed for arts and architecture piety and religions with elaborate rites and symbolism. This they have left for us in monolithic cave temples, carved out of rocky mountains and in the most intractable stone beautiful in design, elaborate and rich decoration with grandeur and yet delicacy. The artists are quite unsurpassed by any race in the world. The people are deep thinkers, powerful rulers and administrators who never permitted any Aryan interference in central or southern India, in its government, religions or occupations, though their upper classes have for some centuries affected a good deal of Sanskrit-S. S. in the Science of Comparative religions-Forlong.

கைத்தொழில் 167
. வகைக் கடவுட் சிலைகள் எல்லாம் தமிழ்ச் சிற்பிகளின் , கவேலைகளே.
ஒவியம்
ஒவியமும் சிற்பமும் ஒன்ருேடு ஒன்று கெருங்கிய தொடர்புடையன. காடக அரங்கில் பயன்படுத்தும் திரை களும், விதானச் சீஃலகளும் பலவகை ஓவியங்களோடு கூடியனவாய் இருக்தன. அரசரின் அரண்மனைச் சுவர் களில் பல கிறங்களோடு கட்டிய ஓவியங்கள் எழுதப்பட்டிருங் தன என்று சங்க நூல்கள் கூ றுகின்றன." அரண்மனையில் சித்திர மண்டபம் என ஓர் மண்டபம் உண்டு, ஆலயங்களி லும், செல்வருடைய மாளிகைகளிலும் அழகிய ஓவியங்கள் எழுதப்பெறுதல் அக்காலவழக்கு. ஆலயங்களின் கோபுரங் களிற் காணப்படும் பலவகை அழகிய வடிவங்கள் தமிழ ருடைய ஓவியப் புலமையை விளக்குகின்றன. மொகஞ்ச தரோ முத்திரைகளிற் காணப்படும் மனிதர் விலங்குகளின் வடிவங்கள் தமிழரின் 5000 ஆண்டுகளுக்கு முற்பட் ஓவியப் பயிற்சிக்கு உதாரணமாகும். போர்க்கருவிகளாகிய பரிசை முதலியவற்றிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. கானப்பட மென்பது காடு எழுதிய பரிசை, ஏனப்படமென்பது பன்றி எழுதிய பரிசை.
வானுராய்ச்சி தமிழர் வான் ஆராய்ச்சியில் தேர்ந்திருக்தனர். 1ாகஞ்சதரோ முத்திரைகளிற் கிடைத்த குறிப்புகளால் 1,மிழர் தொன்மையே வான சாத்திரத்தை கன்கு அறிந்தி குனர் எனப் புலனுகின்றது. தமிழர் பெரிதும் கடற்
வேறுபட்ட வினே ஒவத்துவெண் கோயில் (பட்டினப் பாலை) ஃன சுவர்ப் பாவையன்ன ” (Eற்றிணை) உத்தன்ன வினைபுனே நல்லிற் பாவையன்ன
NTT மாண் கவின் (அகம் 98)

Page 92
68 தமிழர் சரித்திரம்
பயணஞ் செய்தனர். பயண காலங்களில் மாலுமிகள் விண் மீன்களையும் திங்களையும் நோக்கித் திசை அறிந்து மரக் கலங்களைச் செலுத்தினர். வானத்தை நோக்கி கேரம் அறிந்துகொள்ளவும் அவர்கள் பயின்றிருந்தனர். சந்திரனது இயக்கத்தைக் கொண்டே அவர்கள் மாதங்களைக் கணக்கிட் டார்க்ள். மாதத்துக்கு மதி, திங்கள் என்னும் பெயர்கள் வழங்குகின்றன. தமிழ் நாட்டினின்றும் பிரிக் து சென்ற சாலதியர், அக்கேடியர்களும் தமிழர் கொண்ட முறையையே கையாண்டனர். சாலதியர் அக்கேடியரின் உற்பத்தியை அறியாத சரித்திராசிரியர்கள், தமிழர் வான சாத்திரத்தைப் பாபிலோனியரிடமிருந்து கற்றனர் எனக் கடறியிருக்கின்றனர். தமிழ் நிகண்டு நூல்களில் நாள்கோள் முதலியவற்றுக்குப் பலபெயர்கள் காணப்படுதலின், தமிழர் வானசாத்திர அறிவை நீண்ட காட்களுக்கு முன்னரே உடைய ராய் இருந்தனர் என்பது விளங்கும். காள் கோள் முதலிய வற்றுக்கு வழங்கிய தமிழ்ப் டெயர்கள் பல மறக்கப்பட்டு விட்டன. அவற்றுக்குப் பதில் வடமொழிப் பெயர்கள் வழங்குகின்றன.
கிர்கங்களின் வலிமையால் மனிதனுக்கு நன்மை தீமைகள் உண்டாகின்றன என்னும் கொள்கை மிகப் பழமை யானது. சோதிட அறிவு தமிழ் நாட்டிற் சரித்திர காலத் துக்குமுன் உண்டானது. விண்மீன் எரிந்து விழுவது சில துக்க சம்பவத்துக்கு அறிகுறி என்று கருதப்பட்டது. சூரிய சந்திர கிரணங்களும் சில தீமைகளுக்கு அறிகுறி என்று கருதப்பட்டன. கருப்பமெய்திய பெண்கள் அவற்றை ஒருபோதும் பார்ப்பதில்லை.
* உலகு கிளர்ந்தன்ன வுருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கட னிரிடை போழ விரவு மெல்லையு மசைவின் ருகி விரை செல லியற்கை வங்கடழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை மீகான்

வானுராய்ச்சி 169
தமிழருடைய விழாக்காலங்கள் சூரியனுலேற்படும் பருவ காலங்களே யும், சக்திரனுலுண்டாகும் நிலாக்காலங்களேயும் பொறுத்தன வாயிருந்தன. சூரியன் சிங்க இராசியிற் புகும்போது அல்லது ஆவணி மாதத்தில் தமிழர்களுடைய புதுவருடம் ஆரம்பமாகி, ஆடியில் முடிவடைந்தது. பங்குனி மாதத்தில் விண்மீனுென்று எரிந்து வீழ்ந்தது என்றும், ஏழாவது காள் அரசன் இறந்தான் என்றும் கடடலூர் கிழார் புறம் 29-ல் கடறுகின்றர். ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதான மானது ' என டாக்டர் சிலாட்டர் (Dr. Slater) கடறியிருக் கின்ருர்.
தென்னிந்திய பரதவர் சந்திரனுடைய இயக்கத்தைக் கவனித்துப் பழைய காலத்திற் சங்திர LDTSSTLDr5é காலத்தை அளந்தனர். சமவெளிகளிற் பயிரிடும் மக்கள் பருவகாலங்களையும், சூரியனுடைய இயக்கத்தையும் கவ னித்தனர். பிராமணர்களின் தொடர்பு ஏற்படுவதன் முன் தமிழர் மிகத் திருந்திய வான ஆராய்ச்சி அறிவைப் பெற்றிருந்தனர். வியாழன். இராசி வட்டத்தை ஐந்து முறை சுற்றி வருதலாகிய அறுபது வருடங்கொண்ட கால அளவை ஆரியருக்குரியதன்று ** என்று மக்லீன் என்னும், ஆசிரியர் கூறுவர். -
மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய வாள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல கழியாமையே யழிபடரகலவருவர் (அகம் 255) (இதன் உரை) உலகம் இடம்விட்டுப் பெயர்ந்தாற் போன்ற பெரிய தோணி, புலால்-நாறுகின்ற திரையுடைய பெரிய கடலி6) ம. ைேரக் கிழித்து இரவும் பகலும் சோர்வின்றி, விரைந்து வீசும் இ!1ம்)கயுடைய காற்று உதைக்கப்போய் மணற்கும்பம் நிறைந்த பெரிய துறையை மீகாமன் பிடிக்க, வெளிச்ச வீட்டின் ஒளிலயக் கண்டு பக்கத்தே தங்கும். இவ்வாறு பொருள் தேடு தற்குச் சென்ற நின் தலைவர் பலநாட்கழியமுன் வருவர்.
Manuel of Administration of the Madras Presidency.

Page 93
70 தமிழர் சரித்திரம்
* செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் உலகமும், காற்று இயங்கும் திக்கும், ஒராதாரமுமின்றித் தானே கிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளக்தறிந்தவரைப் போல காளும் இத் துணையவை உடையனவென்று சொல்லும் கல்வியை யுடையோருமுளர்’ என்னும் பொருள்பட வரும் புறம் i( பாடலாலும் பரிபாடலின் பதினுேராஞ் செய்யுளாலும்,{چھے 30 தமிழ் மக்களின் வானியற் புலமையை அறிக. சோதிடர் கணிகள் என அறியப்பட்டார்கள். இவர்களைப் பற்றிப் பழங் தமிழ் இலக்கியங்கள் கடறுகின்றன.
மருந்து
அரசருடைய உறுதிச் சுற்றத்தாருள் ஒருவர் மருத்துவர். சங்க காலத்துப் புலவர் சிலர் மருத்துவத் தொழிலை மேற் கொண்டனரென்பது மருத்துவன் தாமோதரனுர், மருத்துவன் நல்லச்சுதனுர் முதலிய பெயர்களால் விளங்கும்.* காடி பார்த்து நோய் அறிதல், தமிழ் வைத்தியத்தின் சிறந்த இயல்பாகும். தற்காலம் வழங்குகின்ற வைத்திய நூல்களைக் கொண்டு அக்காலத்தில் மருந்துக்கலை மிக வளர்ச்சி அடைந்திருந்தமையை அறியலாம். பதார்த்த குண சிங்தாமணி என்னும் நூல் பிற்காலத்ததாயினும் அது தமிழர் மூலிகைகளின் பயன்களை எவ்வளவு தூரம் ஆராய்க்து கண்டு பிடித்தார்கள் என்பதை அறிய உதவுகின்றது. சல்லிய கரணி, சங்தான கரணி, சமணியகரணி, மிருது சஞ்சீவினி முதலிய மருந்துகள் மிகச் சிறந்தன என்று
* நாடி இருதயத் துடிப்பைக் காட்டுகின்றது. சித்தராளுடமென்னும் விடவைத்திய நூல் சீவகசிந்தாமணி உரையில் கூறப்பட்டுள்ளது. மருந்தாகித் தப்பாமரத்தற்ருல் (குறள்) மாஞ்சாம் மருந்துகொள்ளார் (பூங்குன்றனர்)

நகர் 7
சிலப்பதிகார உரை பிற் சொல்லப்படுகிறது. வள்ளுவனுரும் மருக்து என்னும் ஒர் அதிகாரத்தைத் திருக்குறளுள் வைத் துள்ளார்.
** கே: ப்:ா டி Eே7ய்முத சூடிை யதுதணிக்கும்
வப்ா டி வாய்ப்பச் செயல்’ (குறள்)
(இதன் பொருள்) மருத்துவனுயினுன் நோயாளி மாட்டு கிகழ் கின்ற கோயை அதன் குறிகளால் இன்னதென்று துணிந்து பின், அது வருவதற்குக் காரணத்தை ஆராய்ந்து தெளிந்து, பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து அதனைச் செய்யும் வழி பிழையாமற் செய்க.
அலெக்சாந்தர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியர் மருந்துக் கலையில் மிக முன்னேறி யிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கிரேக்கர் பாம்புக் கடிக்கு மருங்து அறியாதவர்களாயிருந்தனர். இந்தியர் அதனை எளிதாகக் குணப்படுத்தினுர்கள், என்று ஆரியன் (Arriam) என்னும் கிரேக்க ஆசிரியர் (கி. பி. 100) கூறியுள்ளார். அலக்சாந்தர் திறமையுள்ள இந்திய வைத்தியர்களைத் தமக்கருகில் வைத்துக்கொண்டு பாம்பினுற் கடியுண்டவர்கள் அரச மாளிகையில் சிகிச்சை பெறலாம் என விளம்பரஞ் செய் 'ருக்தார் என்று அவருடைய தளபதியாகிய நீர்ச்சஸ் {Nearchus) என்பவர் கூறி இருக்கின்றர். இது கிறித்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி.
நகர் 1. 'ர், மதிலினுற் சூழப்பட்டிருக்கும். மதிலின் புறத்தே "ே ஃலாளரும் ஆலயங்களும் துறவோர் பள்ளிகளும் காணப் படும். .கரின் வாயிலைக் கடந்து செல்லின் அதனைக் காவல் புரிவோர் கெருங்கி உறையும் வீதிகளும், மீன் விலேtyரும், உப்பு வாணிகரும், கள், பிட்டு, அப்பம்,

Page 94
72 தமிழர் சரித்திரம்
வாசனைப் பண்டம், இறைச்சி விற்போர் வாழ்கின்ற வீதி களும் தோன்றும். இவ்வீதிகளை அடுத்து மட்கலஞ் செய்யும் குயவரும், செம்பு வேலை செய்வோர், வெண்கலக்கன்னுர், பொற்கொல்லர், தச்சர், மட்பாவை செய்வோர், தையற் காரர், மாலை கட்டுவோர், சோதிடர், பாணர் முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப் பணியாளர் வீதி களும், நாடகக் கணிகையர் வீதியும், கெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும், சூதர், மாகதர், வைதாளிகர், பொதுமகளிர் தெருக்களும், ஆடை கெய்து விற்போர், பொன் வாணிகர், இரத்தின வியாபாரிகள் வீதி களும், அந்தணர் அக்கிராகாரமும், இராச வீதியும், மக்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழும் தெருக்களும் அமைந்திருக்கும். இவையேயன்றி யாவரும் வங்து தங்குவதற்குரிய மரத்தடியும், அம்பலமும், முச்சந்திகளும் அருவியோடும் அழகிய செய்குன்றுகளும் விளங்கும். இவற்றின் மத்தியில் அரசனுடைய அரண்மனை, பொன் மயமான மேருவைப்போல் விளங்கும். அரண் மனையை வட்டமான மதில் சூழ்ந்திருக்கும். மதில், கோபுரத் தோடு கூடியது. மதிலின் உட்புறத்தே பொய்யாகிய பூமியும், ஏந்திர வாவியும் இளமரச் சோலையும் அக் தப்புர மகளிர் இருக்குமிடமும், ஆயுத சாலேயும் தானியக் களஞ்சியங் களும், கடந்து செல்லும் பெரிய வாயில்களும், நுழைந்து செல்லும் குறுகிய வாயில்களும், சபை கடடும் மண்டபமும், கடன சாலைகளும், தேவாலயங்களும், குதிரைப் பக்தியும், யானைப் பந்தியும், படை தங்குமிடமும் மயில் விளையாடும் வெண்ணிறச் செய்குன்றும் இருட்டறையும் காணப்படும்.*
கோட்டை
நகரைச் சூழ்ந்து மதிலும், மதிலைச் சூழ்ந்து வெள்ளிடை (மணல் பரந்த) நிலமும், வெள்ளிடை நிலத்தைச் சூழ்ந்து
* உதயணன் கதை.

கோட்டை 73
:கழும், அகழைச் சூழ்ந்து மலையும், மலையைச் சூழ்ந்து காவற் காடும் அரண் செய்யும். மதில், செங்கட்டி சுண்ணம்பு முதலியவற்ருல் எடுக்கப்பெற்று, ஏணிக்கு எட்டாத உயரமும், பகைவர் தகர்க்க முடியாத திண்மை பும், அகத்துள்ளார் மேலே கின்று போர் செய்யக்ககூடிய அ4.லமுமுடையதாயிருக்கும். பெரும்பாலும் அது காலு குதிகார பூட்டிய தேர்கள் போகவும் வரவுங்கடடிய அகலமு மு ையதா யிருக்கும். பழைய அசீரியர் பாபிலோனி யருடைய கோட்டைகள் இவ்வாறிருந்தன. மதிலைச் சுற்றிப் பல வாயில்களும் கோபுரங்களும் இருந்தன. வாயில்களின் கிஃலகள், பல வயிர மரங்களை ஒன்று சேர்த்துச் செய்யப் பட்டன. கதவுகள், இரும்பு அள்ளுகளினுற் பலப்பித்து, இரண்டாகச் செய்யப்பட்டன. அவை திரண்ட மங்களால் உள்ளே தாளிடப்பட்டன. வீரர் மறைந்திருந்து அம்பெய் தற்குரிய பதுக்கிடங்கள் பல, மதிலைச் சூழ இருந்தன. பகைவர்மீது கல்லை வீசுவனவும், உலோகங்களை உருக்கிச் சொரிவனவும், கொதி எண்ணெயை இறைப்பனவும் நெருப்பைக் கொட்டுவனவும், அம்புகளே எய்வனவுமாகிய பலவகைப் பொறிகள் மதிலின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மதிலைச் சூழ்ந்த வெள்ளிடை நிலம் பகைவர் நின்று பொருதற்கரிதாய் வெப்பமுடையதாய் இருக்கும். இரும், பினுற் செய்யப்பட்ட யானே நெருஞ்சி (கப்பணம்) அத னிடத்தே பரப்பப் பட்டிருக்கும். இதனை அடுத்துள்ள அகழ், மிக ஆழமும் அகலமுமுடையதாயிருக்கும். மிக்க ஆழம் உடைமையின் நீர், நீல மணிபோன்ற தோற்றமுடையதாயிருக்கும். சில அகழ்கள் 40 அடி ஆழ பு. டயனவாயிருந்தன என்று சில பழைய சாசனங்களிற் ', 'வப்படுகின்றது. அதனகத்தே பெரிய முதலைகளும் ஆளை சுப்பு. கும் பெரிய மீன்களும் வாழும். நகரில் பெருகும் கழிவு f.புல்லாம் கற்படை (மதகு) வாயிலாக வந்து இவ்வகழிலே விழும். கோட்டை வாயிலினின்றும் வெளியே செல்வதற்கு

Page 95
I 74 தமிழர் சரித்திரம்
இவ்வகழ்மீது பலகை போடப்பட்டிருக்கும். போர்க்காலங் களில் இப்பலகை அகற்றப்படும். அகழின் புறத்தே உள்ள காவற்காடு முள்மரங்கள் பல உடையதாயிருக்கும். அதன் இடையிடையே வாள், இரும்பு முள் முதலியன பதிக்கப் பெற்றிருக்கும். அதனைக் காவல் செய்யும் வேட்டுவர் அரண் கள் அவ்விடத்துண்டு. அகழின் புறத்தே இயற்கையான மலே இல்லையாயின் செயற்கையான மலைகளை அமைத்தல் இயல்பு. மலை, வெள்ளிடை நிலம் முதலியன இல்லாத அரண்களுமுண்டு. மதிலின் அகத்தினின்றும் வெளியே செல்லும் கள்ள வழியாகிய சுருங்கைகள் பல உண்டு. மதிலின் வாயிலில் பக்தும், பாவையும் தூக்குவதும் அக் காலவழக்கு. இது, பகைவர்களைப் பெண்களென்று எள்ளு
தற்கு அறிகுறியாகும்.
திருவள்ளுவர் அரணின் தன்மையைத் திருக்குறளில் கன்கு விளக்கியுள்ளார். அது வருமாறு :
மணிபோன்ற நீரும், வெள்ளிடை நிலமும் மலையும் குளிர்ந்த நிழலையுடைய காடும், ஏணி எய்தாத உயரமும் புறத்தார்க்கு அகழலாகா அடி அகலமும், புறத்தோரை எதிர்த்து நின்று போர் செய்ய இயலும் தலை அகலமும், செங்கட்டி, கல் முதலியவற்ருற்செய்தமையின் தகர்க்க லாகாத திண்மையும் உடைய மதில் உடையது சிறந்த அரண் எனப்படும். அது, காக்கவேண்டிய இடம் சிறிதாயும், உள்ளே அகன்ற இடமுடையதாயும், அகத்தார் புறத்தார் மேல் அம்பு முதலியவற்றைச் செலுத்திப் போர் செய்தற்கு ஏற்ற தன்மை யுடையதாயும், அகத்தோர்க்கு வேண்டும் பொருள் எல்லாவற்றையும் உள்ளே உடையதாயும், புறத் தோரால் மதில் அழிவெய்தும் எல்லைக்கண் பகைவர்
1 செம்பு புனேந்தியற்றிய சேணெடும் புரிசை (புறம்)

தமிழர் ஆரியர் கலப்பு 75
அகத்து எய்தா வகை காக்க வல்ல ? நல்லவீரரை யுடைய தாயுமிருக்கும். அது, வீரர் உள்ளிருந்து வெளியே செல்லாவாறும், வெளியேயிருக்து உள்ளே புகாவாறும் கெருங்கிச் சூழ்ந்து முற்றுகை இட்டும், அங்ங்னம் சூழாது நெகிழ்ந்த விடம் கோக்கி ஒருமுகமாகப் போர் செய்தும், துணிவுடையோரை ஏவிக் கதவினைத் திறந்தும் (பகைவர்) அகத்தோரைக் கொள்ளுதற் கரிதாயிருக்கும். படைப் பெருமை ல்ேலவராய் வந்து சூழ்ந்த புறத்தோரை, அகத் தோர், தாம் பற்றிய இடம் விடாது கின்று பொருது வெல்லத் தக்கதும், அகத்தோர் செய்யும் தொழில் வேறு பட்டால் வீறுபெற்றுப் புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய் தற்குச் சுருங்கை வழி முதலியவுடையதும் சிறந்த அரணுகக் கருதப்படும்.
(up 663) U இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழ் மக்கள் எகிப்தியர், பாபிலோனிபர்களே விட உயர்க்த
காகரிகம் எய்தியிருந்தார்கள் என்பதை மொகஞ்சதரோப் புதை பொருள் ஆராய்ச்சி வெளியிடுகின்றது. அக்கால காகரிகம் கற்கால இறுதியிலும் உலோககாலத் தொடக் கத்திலும் உள்ளதாயினும், அது சங்ககால காகரிகத்துக்கும் இன்றைய மக்களின் நாகரிகத்துக்கும் எவ்வாற்ருனும் தாழ்ங் தன் று. மொகஞ்சதரோப் புதைபொருன் ஆராய்ச்சியும் சங்கநூல் ஆராய்ச்சியும் வெளியிடுவது தமிழ்மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே வீழ்நிலை அடை
* கலிமா னேயே கலிமா ஒேயே
யாகத் தன்ன நன்னெடுக் தடக்கைக் காப் சின யானைக் கலிமா ஞேயே வெள்ளத் தானே நும் வேந்தொப் பான்முன் " ன் எாழித்துப் புகேஎணுயினுள்ள கப்போன் சிறுமை யானுறுகஷ்வே (தகடூர்யா)

Page 96
176 தமிழர் சரித்திரம்
யாது காகரிக ஏற்றமுடையவர்களாய் வந்திருக்கிருர்கள் என்பதேயாகும். ஆனமையினுலேயே ஆரியர் கலப்பினு லும் தமிழர் நாகரிகம், மொழி ஆதியன சிதைவுபடவில்லை. இவர்களுடன் கலக்க நேர்ந்த ஆரியர், தாமும் இவர்களின் கலைகளையும், ஒழுக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவா ராயினர்.
civilization which finds no support in Indian literature, which does not consider the Dasyus as uncivilized, is the result of the theories of “Indo - Germanic ” scholars who held that everthing valuable in the world originated from the Aryans. Not only is Indian civilization pre-Vedic but the essential features of Hindu religion as we know is today were present in Mohenjodaro. “There is enough in fragments we have recovered says Sir John Marshall about the religious articles found in the sites, “to demonstrate that. · · · · this religion of the Indus people was the linea progenitor oi Hinduism.” In fact Siva, and Kali the worship of Lingam and other features of popular Hinduism were well established in India long before the Aryans
CEC.
-A survey of Indian history - p. 5—K. M. Pammikkar.

6. தமிழர் ஆரியர் கலப்பு
இப்பொருளுரையின் வரலாறு
இப்பொருள் பற்றிய கட்டுரை இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் பண்டிதர் சவரிராய பிள்ளை அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்று சித்தாந்த தீபிகை என்னும் திங்கள் வெளியீட்டின் காலாம் ஐந்தாம் புத்தகங்களில் வெளிவந்துள்ளது. இத்துணை ஆண்டுகளுக்குமுன் எழுதப் பட்டபோதும் அக்கட்டுரை புதுமையும் ஆராய்ச்சி நுட்பமும் பெற்று மிளிர்கின்றது. அது தமிழர் வரலாற்றில் மயக் கத்தைக் கொடுக்கும் பலவற்றுக்கு விடையளிப்பதாகவும், விங் தத்துக்கு வடக்கே உள்ள தமிழரின் வரலாற்றைக் கூறுவதாகவுமிருக்கின்றது. அக்கட்டுரை இதுவரை புத்தக வடிவில் வெளிவராமையாலும், சித்தாந்த தீபிகையின் பழைய இதழ்களேத் தேடிப் பெறுதல் அரிதினு மரிதா யிருப் பதினுலும் அவ்வரிய கட்டுரையை ஆராய்ச்சியாளர் Ulq-36 gy மகிழ்தல் அரிதாயிருக்கின்றது. தமிழர் சரித்திரத்தை கிறைவாக விளங்கிக்கொள்வதற்கு அக் கட்டுரை இன்றி அமையாததா யிருக்கின்றமையின் அதனைச் சுருக்கித் f தமிழில் தருகின்றேம்.
ஆசிரியர் கட்டுரை எழுதுகின்ற காலத்தில் மொகஞ் சதரோ, அரப்பா, கால் முதலிய விடங்களின் புதை பொருள்கள் அகப்படவில்லை. தமிழருக்கும் அசீரியர் பாபிலோனியர் கமேரியருக்கு மிடையிலுள்ள தொடர்பைக் கவனித்த ஆசிரியர், சுமேரியரே தமிழ்நாட்டில் வந்து குடியேறினர் எனத் தமது கட்டுரையிற் கடறி இருக்கின்றர். சமீப காலத்திற் கிடைத்த பல ஆதாரங்களைக் கொண்டு
' Admireture of Aryan with Tamilians - Light of truth, Wols. . . , 5.
b. ‹ም .–l2

Page 97
፲ 7 8 தமிழர் சரித்திரம்
தமிழரே சுமேரியாவுக்குச் சென்று குடியேறினர் என்னும் கொள்கை காட்டப்பட்டுள்ளது. தமிழர் சுமேரியா வினின்றும் வந்தவர்கள் என்று பொருள்பட வரும் பகுதிகளை யாம் மாற்றி எழுதியுள்ளோம்.
* சுமேரியர், சுமேரியாவின் பூர்வகுடிகளல்லர் என்றும் அவர்கள் புதிதாகக் கிழக்குத் திசையினின்று வந்து அங்கு குடியேறியவர்கள் என்றும் சரித்திராசிரியர்களின் சரித்திரம் என்னும் நூல் கடறுகின்றது. டாக்டர் ஹால் (Dr. Hall) என்னும் ஆசிரியர், சுமேரியர் சிங்து காட்டினின்றும் பாபிலோனுக்குச் சென்றவர்களாகக் காணப்படுகின்றனர் என்று கிட்டிய கிழக்குத்தேசங்களின் பழைய வரலாறு, என்னும் நூலிற் கூறியிருக்கின்றனர்*. பாபிலோனியர் அசீரியர் என்னும் சாதியார்களும் கிழக்குத் தேசங்களினின்றும் சென்று கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியாவில் குடியேறினவர்களே என்று சரித்திர அறிஞர் கூறு கின்றனர்.
சுமேரியர் என்போர் சிங்து நதியை அடுத்த நாடுகளி னின்று சென்றவர்கள் ஆவ்ர் எனக் கருதப்படுகின்றனர். சிங்துகதிதீர மக்கள் அக்காலத்தில் ‘குதிரையைப்பற்றி அறியார்கள் ' எனச் சரித்திர ஆசிரியர்கள் கடறுவது உண்மையாகலாம். சங்க இலக்கியங்கள் கழுதைகளில் ஆட்கள் ஏறிச் செல்வதைப் பற்றிக் கூறுகின்றது. * கோவேறு கழுதை என்னும் பெயரால் மிகப் பழைய காலத் தில் அரசரும் கழுதையில் ஏறிச் சென்ருர்கள் எனக் கருத இடமுண்டு. T* The ancient history of the near East, pp. 173-4.
Havel என்னும் ஆசிரியர் இந்தியாவில் ஆரியரின் ஆட்சி
என்னும் நூலில் (ப. 50) சுமேரியர் இந்திய விளின்றும் சென்ற திராவிடர் எனக் கடறியுள்ளார்.
* கொடுநுக நுழைக்த கடுத்தா ளத்திரி (அகம் 350)

தமிழர் ஆரியர் கலப்பு 79
இத் தருணத்தில் எகிப்தியர் பினிசியர்களின் உற் பத்தியைக் குறித்துச் சரித்திர கிபுணர்கள் கொண்டுள்ள கருத்தையும் குறிப்பிடுகின்ருேம். $பிளின்டேர்ஸ் பெற்றி என்னும் பேராசிரியர் எகிப்தியரும் பினிசியரும் ஒரே உற் பத்தியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பண்டு காட்டி னின்றும் சென்று குடியேறியவர்கள் என்றும் சாதித்திருக் கின்ருர். ஹீரென் என்னும் ஆசிரியர், எகிப்தியர் தமிழர் களுடைய மண்டை ஒட்டின் அளவு ஒரே அளவாயிருத் தலைக்காட்டி, எகிப்தியரின் இந்திய உற்பத்தியை நாட்டி யிருக்கின்றர். “பண்டு என்பது பாண்டிய காடன்றி வேறு இடமன்று’ என டாக்டர் அபினஸ் சந்திரதாஸ் என்னும் ஆசிரியர் இருக்குவேத இந்தியா என்னும் நூலிற் தாபித்திருக் கின்ருர், பண்டு என்னும் காடு, மலைகளும் பள்ளத்தாக்கு களும், கருங்காலி, வாசனை மரங்கள், தெங்கு, வாசனைப் பொருள்கள், சிறுத்தை, புலி, காய்த்தலைக் குரங்கு, நீண்ட வால் மந்தி, விசித்திரமான பட்சிகள், கோயில்கள் நிறைந்த நாடு எனக் கருதப்பட்டது.° “பண்டு’ என்பது அராபியாவுக்
S One of the most recent authorities, Prof. Flinders Petrie, inclines to the opinion that the Egyptians were of common origin with the Phoenicians, and that they have come into the Nile region from the land of Punt, across the Red Sea-H. H. of the World, Vol. I, p. 77.
Among the earlier students of the subject, Heeren was prominent in pointing out an alleged analogy between the form of skull of the Egyptian and that of the Indian origin of the Egyptians.-Ibid. p. 7.
* This part of India could have been no other than the Malabar coast peopled by the Pandyas which was probably oalled the land of the Pandias afterwards corrupted in Egypt into the land of Punt-Rig Vedic India-Dr. A binas Chandra Das.

Page 98
80 தமிழர் சரித்திரம்
குச் சமீபத்திலுள்ள சோமாலிலந்து என்று கருதப்பட்டது. எகிப்தியருக்கும் தமிழருக்கும் பழைய வாணிகத் தொடர்பு இருந்ததோடு இருசாரார்களின் பழக்க வழக்கம் தோற்றம் ஆதியனவும் ஒத்திருத்தலின் பண்டு என்பது தென்னிங் தியாவிலுள்ள பாண்டி காடு ஆகும் என்பது தெளிவா கின்றது.
தமிழர் ஆரியர் கலப்பு
ஆரிய காட்டினின்றும் வந்த இடம் பெயர்ந்து திரியும் ஒரு கடிட்டத்தினர் இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன் சிந்துநதிக்கரையிற் குடியேறினர். ஆரியர் என்னும் சொல்லுக்குப் பிரபுத்தனம் என்னும் பொருள் பிற்காலத்திற் கொடுக்கப்பட்டதாயினும், அதற்கு அவர் மொழியில் மிலேச்சர் என்பதே பொருளாகும். இப்புதிய மக்கள் எங்கிருந்து வந்தார்கள் ? இப்பாரத பூமியிலுள்ள ஒவ் வொரு உயிருள்ள பிராணியும் இப்பூமிக்கே சொந்தமானது என்று நமது முன்னுேர் கம்பினர். மொழி ஆராய்ச்சியால் ஒவ்வொரு மனிதக் கூட்டத்தின் உற்பத்தித் தானத்தையும் அறிந்து கொள்ளுதல் இலகுவாயிருக்கின்றது. ஒரு சாதி யாரின் சரித்திரத் தொடர்பும், சரித்திரத்திற்குரிய ஆதாரமும் எங்கு நின்று விடுகின்றனவோ அவ்விடத்து, மொழி
* Under the name of Punt, the ancient inhabitants of Kamat understood a distant country, washed by the great sea full of valleys and hills rich in ebony and other valuable woods in incense balsam, precious metals and stones, rich also in animals, for there are camelopards, cheetas, panthers dogheaded apes and long tailed monkeys. Winged creatures with strange feathers flew up to the boughs of wonderful trees, specially of the incense tree and the cocoanut palm. According to the old dim legend, the land of Punt was the primeval dwelling of the Gods.-H. H. of the World, Vol. 1, p. 108.

தமிழர் ஆரியர் கலப்பு 8
சரித்திரத்துக்கு முற்பட்ட அவர் வரலாற்றையும், பிரிவதற்கு முன் அவர் வாழ்ந்த பொது இடத்தையும் அறிவிக்கின்றது.
சிந்து ஆற்றங்கரையிற் புதிதாக வந்து குடியேறிய புதிய மக்களின் மொழி பற்றிய ஆராய்ச்சி, அவர்களின் உற்பத்தியைப் பாரத பூமிக்கு அப்பால் கஸ்பியன், ஆரல் கடல்களை அடுத்த நாடுகளுக்குக் கொண்டுபோய் கம்மை விடுகின்றது. ஆரற் கடலோடு ஒரு காலத்து இணைக்கப்பட் டுக் கிடந்த கஸ்பியன் கடலும் தெற்கே கிடந்தவனுந்தரமும் இம்மக்களை நாகரிகத்தில் முதிர்ந்த பாபிலோனியரோடு கலந்து கொள்ளாதபடி தடுத்தன. தமது காட்டினின்றும் கிளம்பிய ஒரு கடட்டத்தினர் நீண்டகாலம் தென் கிழக்காக அலைந்து திரிந்தனர். பின் தெற்கு கோக்கிச் சென்று சிக் து கதியின் மேற்குக் கரையிற் குடியேறினர். ஆரியர் சிந்துகதி தீரத்தில் வந்து கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேறினுர்களென்பது மேல் காட்டு ஆசிரியர்களுடைய கொள்கை,
ஆரியர் சிங்து ஆற்றங்கரையில் வந்து முதன் முதல் குடியேறும்போது குமரிமுதல் இமயம்வரை காகரிகத்தில் முதிர்க்த ஒரே இன மக்கள் குடியேறியிருங்தார்கள், பரதர் என்னும் இப் பூர்வசாதியார் குடியேறி இருக்தமையின் இங்காடு பாரத வருடம் என்னும் பெயர் பெற்றது என்று விட்டுணு புராணம் கடறுகின்றது. இந்தியா முழுமையும் பரதர்வசம் இருந்தது. பரதர் என்னும் சொல், உச்சரிப்பு வேறுபட்டால் பிற்காலத்துப் பல மாறுதல்கள8) - is 55. இங்துஸ்தானத்தில் இருந்தோர் கோடர்
When the Aryans passed the Afghan passes, India. was inhabited by a dark short statured, but civilized race uillet the Dravidians. These Dravidians had extensive commercial relations with Babylon, Phoenicia and the countries beyond the Arabian sea-Outline of economical History of India, p. 8-M. P. Lohana.

Page 99
82 தமிழர் சரித்திரம்
என்றும் தக்கணத்தில் வாழ்ந்தோர் திராவிடர் என்றும் அழைக்கப் பட்டனர்.
பரதவர் என்னும் பெயர் மலையைக் குறிக்கும் பார் என்னுமடியாகப் பிறந்ததென்பர் டாக்டர் ஒப்பேட் அவர்கள். பார் என்பதின் ஆதிப் பொருள் மலை என்பதை ஒத்துக் கொள்ளவேண்டி யிருக்கின்றது. தமிழருடைய ஆதி இடம் மலையாகவே இருந்தது. பழைய தமிழ்நாட்டு அரசனுக்குச் சிறப்பாக ஒரு மலை உரியதாயிருந்தது. இது, அவனுடைய முன்னுேர், மலையிலுள்ளவர்கள் என்பதை ஞாபகப்படுத்துகின்றது. தமிழ்க் கடவுளாகிய முருகனது இருப்பிடங்கள் மலைகளாகக் காணப்படுகின்றன. அக் கடவுள் மலை உச்சிகளில் வணங்கப்படுகின் ருர். தமிழ் மக்களின் காதல், அரசியல்களைக் கூறும் அகப்பொருள் புறப்பொருள் நூல்கள் அவர்களுடைய பழைய பழக்க வழக்கங்களே விரித்துக் கடறுகின்றன. தலைவனும் தலைவி யும் சந்தித்துக் காதலிக்கும் காட்சி மலையிடமாகவிருந்தது. போரின் ஆரம்பாகிய நிரைகவர்தலும் மலையை அடுத்த நிலங்களில் நிகழ்ந்தது. இவையிற்ருல் தமிழரின் உற்பத்தி, ஏதோ மலையிடமென்று தெளிவாகின்றது. தமிழர் தமது உற்பத்தித் தானத்திலல்லாமல் குடியேறிய காட்டிலும் சலப்பிரளயம் சம்பக்தமாகவும் மலையையே கொண்டனர். மனு என்னும் திராவிட அரசனின் பேழை மலையக்குன்றில் தங்கியதென்றும், அவர் பேழையை விட்டிறங்கி மலையத் தின் ஓர் இடத்தில் மக்களின் நன்மைக்காகக் கடுக்தவஞ் செய்தார் என்றும் மச்ச புராணம் கூறுகின்றது. முற்காலத் தவர் பல காரணங்களை முன்னிட்டு மலைகளையும் உயர்ந்த இடங்களையும் வாழும் இடங்களாகக் கொண்டனர்.
சமவெளிகள் அங்குமிங்கும் மக்களாற் குடியேறப் பெற்றிருந்தபோதும் பயமின்றி வாழக்கூடிய இடம் மலையே. ஆரியர் அல்லாத எல்லாச் சாதியாரும் துரானிய வகுப்
1. பரவை என்பதிலிருந்து பரதவர் என்னும் பெயர்
வந்ததெனக் கடறப்படுவதுமுண்டு.

தமிழர் ஆரியர் கலப்பு ፲ 88
பேச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உற்பத்தி அத்லாந்திக் மலைகள் என்றும் ஒரு காலத்தில் கருதப் பட்டது. டாக்டர் கல்ட் வேல், “திராவிடர் துரானிய வகுப் பினர்; அவர்கள் மத்திய ஆசியாவினின்றும் தெற்கே வக் து இந்துஸ்தானத்திற் குடியேறினுர்கள்; அவர்கள் ஆரியரால் வென்று தெற்கே துரத்தப்பட்டார்கள்; அவர் களே தென்னிக்தியாவிற் காணப்படும் தமிழர் ” என்று கூறியுள்ளார். இக் கொள்கையைச் சாதிப்பதற்கு அடிப் படை ஆதாரம் எதுவுமில்லை.
தென்னிந்திய மாறவமிசமும், வட இந்திய பரதவமிசமும் ஒரே காலத்தில் இருந்தன. மாறவமிசம் பரதவமிசத் துக்கு முற்பட்டதெனக் கடறலாம். தமிழரின் உற்பத்தி இடம் மத்திய ஆசியாவன்று இந்திய காடே."
ஈலத்திலுள்ள பழைய அக்கேடியரோடும் சாலடியரோடும் ஒற்றுமையுடைய தமிழர், உலகில் முதற்கண் சீர்திருத்தமுற்ற சாதியாராவர். அக்கேடியர், சாலடியரின் கி. மு. 4000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள் சிறிது சிறிதாக வெளிவருகின்றன. அவற்றுட் பல இன்றும் நிலத்துட் புதைந்து கிடக்கின்றன. இத்தாலி காட்டுப் பழைய எற்ருஸ்கானியரும், கங்கேரிய மக்களும், பின்லாந்திற் பின்னியரும் கிழக்குத் தேசத் தமிழரின் பிரிவினராவர்.
தமிழரே சிந்து நாட்டினின்றும் பாரசீகம் வழியாகவும், கடல் வழியாகவும் சென்று பாபிலோனிற் குடியேறினர்கள். பல வேறு காலங்களில் தமிழர் சுமேரியாவிலும், சுமேரியர் தமிழ் ஈட்டிலும் சென்று குடியேறுவாராயினர். மிகப் பழங்காலத்தில் இந்தியா முதல் பாரசீகம், மேற்கு ஆசியா, எகிப்து வரை ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே பண்பாடு உள்ள மக்கள் வாழ்க்,ார்களென்றும் அங்கிருக் து இங்கும் இங்கிருந்து அங்கும் மக்கள் போக்குவரவு செய்தார்களென்றும் அண்மையில் சில ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

Page 100
1 84 தமிழர் சரித்திரம்
எகிப்தியர், தெற்கே வாழ்ந்த தமிழர்களாகிய பரதரைப்* பாண்டு என்று அழைத்தனர். பரதர் வாழ்ந்த பாண்டுகாடு மிகப் பரிசுத்த முடையதாக எகிப்தியரால் மதிக்கப்பட்டது.
சிந்துருதியின் மேற்குக் கரையில் ஆதியில் வந்து €ሿlፃ யேறிய ஆரியர், பாரதநாடு சீர்திருத்தமடைந்திருப்பதையும், அது வலிய அரசரால் கன்கு ஆளப்படுவதையும் கண்டனர். * இருக்குவேத பாடல்கள் அவர்களுடைய தொண்ணுறு கோட்டைகளையும் ஏழு வலிய அரண்களையும் பற்றிக் கடறுகின்றன. இவை பஞ்சாப்பில் இருந்தனவா
கலாம்."
ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசர், பரதர் எனப்பட்டனர். இருபது அரசரை உடைய இப்பரம்பரை ஐந்து நூற்ருண்டுகளாவது ஆட்சிபுரிந்து ஆரியர் வருகைக்கு முன் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். இவர் களுக்குப் பின் இன்னுெரு சந்ததியார் ஆண்டனர். இவர் களை ஆரியர் அசுரர் என்றழைத்தனர். அசுரர் என்ட தற்கு இறைவன் என்பது பொருள். இது அரசு என்னும் தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு எனக்கருத இட
*Punt has always been remarked and it has been assumed that Ophir was Punt and it is to be sought on the African Somali coast. Among the products of Ophir however there are certain things mentioned such as the apes and the pea-cocks, for instance, which are certainly Indian so that it is quite probable that Ophir is really the Konkan or Cochin Coast that Solomon's Phoenician sailors reached-An ancient hisory of the near East, p. 424, R. H. Hall.
The Rigveda always refers to the forts and the clans of the Dasas; Sambara is said to have been in possession of ninety, ninety nine and hundred forts whose strongholds are referred to as of metal walls or citadels of stone or mudbricks are mentioned. These citadels are the same as those found at Harappa. In the later period Asuras like

தமிழர் ஆரியர் கலப்பு 85
முண்டு. இருக்கு வேதத்தில் அசுரர் என்னுஞ் சொல் பெருமை அல்லது வலிமை என்னும் பண்பைக் குறிக் கின்றது; இருக்குவேதத்தின் பத்தாம் மண்டலத்தைத் தவிர ஏனைய இடங்களிலெல்லாம் கடவுளைக் குறிக்கப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது. இவ்வுண்மையைத் தத்தர் பண்டைக்கால இந்தியா என்னும் நூலின் 201-ஆம் பக்கத்தில் விளக்கியிருக்கின்றர். பிராமணங்களில் இச்சொல்வேறு பொருளில் ஆளப்பட்டிருக்கின்றது. அங்கு கடவுளின் பகைவரைக் குறிப்பதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது.*
சமஸ்கிருதத்தில் அரசனைக் குறிக்கும் ராயன் என் னும் சொல் அரசு என்னும் சொல்லின் உச்சரிப்பு வேறு பாடு. அரசன் என்பதற்குச் சமமான சமஸ்கிருத பதம் பதி. இது விஸ்பதி (இராயனல்லாதவன்) என இவ்வாறு வரும் சொற்களால் அறியப்படும். தமிழ் இறை, உச்சரிப்பு முறையில், எகிப்திய “றெ” என்னும் சொல்லாகிச் சூரியனைக் குறிக்கும். “றெ' என்னுஞ் சொல்லோடு உரோமானிய
Jarasandha, Bali. and others are described to have ruled the major provinces of India-Religions of India-p 10-A, P. Karmakar.
God Waruna was himself an Asura. Mr. Banerji believes that the Asuras were different from Dasus but identical with iravidians. The Dasus he points out were black, while Asuras were brown or rather golden. This synthesis he points out in the adoption of the cult of Siva, which was the cult as a part of Vedic system of worship. Varuna, and other Asura gods were incorporated into the Vedic Pantheon und the gods of the Asuras and the Gods of the trtsus bicame one. A social amalgamation came into existence with fruitful results. The Asuras and gods were made sons of the same Father God. Many Vedic kings and Rishis came to have Asura Blood as indicated by the colour. Sages liko Washita, Agastya and Visvamitra were given the same fathor Mitra-Varuna. Asura in Aryan means supreme God. ---I’rc- Mu Salman India, - pp. 172, 174, 177-V. Rangacharya,
M.A.

Page 101
86 தமிழர் சரித்திரம்
ருடைய றெக்ஸ்’ ருேய்” என்னும் சொற்கள் ஒற்றுமை யுடையன. உரோமனியருடைய * றெ ’ என்பதை மூல மாகக் கொண்டு இச்சொற்கள் பொது உற்பத்திக்குரியன என்று துணிந்து கடறலாம்.
சிந்துநதி தீரத்திற் குடியேறினுேர் படையெடுத்து வங்தோரல்லர். அவர்கள் ஆடுமாடுகளுடன் புற்றரைகளை காடி அலைத்து திரிந்த சாந்தமானவர்களே. விருந்தினரை வரவேற்று ஓம்புவது தமிழரின் இயற்கைப் பண்பு. அரசர், அன்னியருக்கு அன்பும் தயையுங் காட்டினர். பயிரிடாது விடு கிலமாய்க் கிடந்த கிலங்களைத் திருத்திப் பயிரிடுமாறு புதிய மக்கள் அனுமதிக்கப்பட்டனர். புதிதாக வந்தவர் களுக்கும் ஆட்சியாளருக்கு மிடையில் போர்கள் நிகழ்ங் தன. ஆரியருடன் போர்புரிக்தவர்கள் இருக்கு வேதத்தில் தாசுக்கள் என்றழைக்கப்படுகின்றனர். தாசுக்கள் என்ப தற்குச் சத்துராதிகள் என்பது பொருள். வேத பாடல்கள் இவர்களை மூக்கில்லாதவர்கள், கடவுள் இல்லாதவர்கள் என்று கடறுகின்றன.
தத்தர் புதிதாக ஒன்றையும் ஆராய்ந்து கூருது ஐரோப்பிய வரலாற்ருசிரியர்கள் எழுதியவற்றையே திரட்டி அழகிய நடையில் எழுதி யிருக்கின் ருர் ; ஆரியப் பிராமணருக்கு ஞானம் போதித்த இராசாயனர், பகவத் கீதையின் ஆசிரியராகிய கண்ணன், கீழ்த்திசையில் ஞானத்தை உதிப்பித்த புத்தர் ஆதியோர் யாவர் என ஆராயவில்லை. ஆரியர் பாரத பூமியில் ஒவ்வொரு அடியையும் வெற்றியிஞலேயே முன்னுக்கு வைத்தார்கள் என்று கூறும் அவர் கடற்றில் ஏதும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஆரியர் தென்னிந்தியரை கி. மு. பத்தாம் நூற்ருண்டில் வெற்றி பெற்றனர் எனக் கூறும் அவர் கடற்று உண்மையிலிருந்து வெகு தூரத்திலுள்ளது. அக் காலத்துக்கு முற்பட்ட ஆரியர், உபநிடதங்கள் எழுதப்படுகின்ற காலத்தே சமயஞானங்களை விசாரித்தறிவதற்குத்

தமிழர் ஆரியர் கலப்பு 互87
தெற்கே வந்தார்கள் என்பது உண்மையே. அதன் விளைவாக உபநிடதங்களுக்குப் பின் எழுதப்பட்ட சூத்திரங்கள் தென்னிந்தியாவில் எழுதப்பட்டன. சூத்திரங்களுக்கு உரை எழுதிய போதாயனரும், அபஸ்தம்பரும் முறையே கி. மு. 5, 6-ஆம் நூற்ருண்டுகளில் விளங்கியவர்கள். இவர்கள் கோதாவரி, கிருஷ்ணு கதிகளுக்கிடையே உள்ள ஆந்திர காட்டுக் கலைஞானக் கொள்கைகளைப் பின்பற்றிய தமிழர். * சமக்கிருதத்தையும் சமக்கிருத வரலாற்றையும் படித்து இந்திய நாகரிகத்தை அறிந்துகொள்ள முடியாது. முறை போன ஆராய்ச்சி செய்யும் சரித்திர ஆசிரியர், கிருஷ்ணு, காவேரி, வையை முதலிய ஆறுகள் பாய்கின்ற காடுகளைப் பற்றி அறிந்துகொண்ட பின் கங்காகதியை அடுத்த காடுகளைப் பற்றி ஆராயவேண்டும்” என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் ஓரிடத்துக் குறிப்பிட்டிருக்கின்ருர்.
இனிப் பொருளிற் செல்வோம். ஆரியர் சிந்து நதிக் கரையிற் குடியேறியது முதல் கி. மு. 2000 த்திலிருந்து கி. மு. 1400 வரையுமுள்ள அவர்களின் வேத பாடல்கள் தொகுக்கப்பட்டதுவரை அறிந்துகொண்டோம். வேத பாடல் கள் பாடி முடிவதற்கு 600 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அப் பாடல்களால், ஆரியர், காட்டின் கரை வழியாகச் சென்றும், சில சமயங்களில் படை எடுத்தும் பஞ்சாப்
Telugu (l) North Indian Aryan tribe with an Aryan language but which adopted non-Aryan culture Tid thus incurred the contempt of the Aryans (2) a in rth Indian non-Aryan tribe which adopted the culture and language of the Aryans; and (3) a South Indian tribe wl () is similated Aryan culture and some elements of Prakrit, bit retained both racially and linguistically its essential Dravidian. The third of the above hypothesis seems to be closest to truth-History of Indian people, Wol. δ, ρ. 372.

Page 102
I 88 தமிழர் சரித்திரம்
முழுவதையும் கைப்பற்றி இருந்தார்களென அறிகின்ருேம். இரு சாதியார்களுக்கும் இடையில் கட்பு முறையான தொடர்பு ஏற்பட்டிருத்தல் கூடும். புதிதாக வேறிடங்களுக் குச் சென்று வாழும் மக்களிடையே இவ்வகை நிகழ்ச்சி ஏற்படுவது இயல்பு. திருமணக் கலப்பினுல் இரு சாதியி னரும் ஒன்றுபோல் சேர்க் து பலமடைந்தனர். ஐந்து ஆறுகள் பாயும் காட்டிலுள்ளவர்கள் கலப்பில்லாத சாதி யாரென வெளி உலகிற் சொல்லப்பட்டாலும் அவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த ஆரியக் குழுவினர் என்று நம்ப முடி யாது. புராண வரலாறுகளாலும் பிராமணருடைய செவிவழி வரலாற்ருலும் பஞ்சாப்பின் பூர்வ மக்கள் எட்டு வகையினர் என்றும் வெவ்வேறு கடட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்குகின்றன. அவருள் மூன்றில் ஒரு பகுதியினர், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ந்து கூறலாம். ஓரினத்தைச் சேர்ந்த அத்திரி, கண்ணுவர், விசுவாமித்திரர் என்னும் மூன்று வமிசத்தினரும் தமிழர் அல்லது பரதவராவர். பிராமணர் என்று கருதப்பட்டவருள் பலர் தமிழ் வகுப்பைச் சார்ந்தவர். பழைய காலத்தில் சாதித் தடை இருக்கவில்லை. கலப்பு மணங்கள் நடைபெற்றன. முன் இருந்தவரும் புதியவரும் கலந்தமையினுல் வலிமை ஏற்பட்டது. அரசாங்கம் பலப்பட்டது. உலக சரித்திரத்தில் இம்முறை புதுமையானதன்று.
ஈரானியர் என்னும் ஆரியரின் கிழக்குப் பிரிவினர், பாரசீகத்தை அடைந்து அங்கு வாழ்ந்த பாரசீகரோடு கலந்து ஒன்றுபட்டனர்.
தில்லிக்கு அண்மையில் கங்கைக் கரையிலிருந்த அத்தினுடபுரியாகிய தமிழர் இராச்சியத்தால் ஆரியரின் வளர்ச்சி பஞ்சாப்பிற்கு வெளியிற் செல்லாமல் தடைப் பட்டது. பாஞ்சாலம், கோசலம், விதேகம், விஸ்வல, மதுரை, மகதம், மாளவம் முதலியன தமிழருடைய

தமிழர் ஆரியர் கலப்பு 89
மற்றைய இராச்சியங்களுள் முதன்மையுடையவை. இக் காடுகள் இமயமலை, விக்தமலை, கிழக்கு மேற்குக் கடல் ஆதிய எல்லைகளின் இடையே கிடந்தன. பாரசீகக் கரையிலுள்ள காடுகள் அத்தினுடபுரத்தரசனுக்குத் திறை அளித்தன. இது பாரத யுத்தகாலம் வரை நடைபெற்றது. அம்பல்லா என்னுமிடத்துக்கு 26 மையில் தொலைவிலுள்ள தனேஷ்வா என்னும் இடத்தில் கி. மு. 14-ஆம் நூற்றண்டில் பாரதப் போர் கடந்தது. குரு, பாண்டவர் என்னும் ஒரே குடும்பத்தினருக்கிடையில் இப்போர் நிகழ்ந்தாலும் பாரத பூமியிலுள்ள அரசர் எல்லோரும் ஒவ்வோர் பக்கத்தைச் சேர்ந்து போர் செய்திருக்கின்றனர். இப்போர் வடக்கே இருந்த இராச்சியங்களுக்குத் தலை அடியாயிருந்தது. சிறு இராச்சியங்கள் சுயேச்சை பெற்றன. பஞ்சாப்பில் அடை. பட்டிருந்த ஆரியருக்கு வழி திறந்தது. உல்லாச வாழ்க்கையால் தமிழர் போர் செய்யும் வீரத்தை இழக்தனர்.
இவ்விபரங்களை இருக்கு வேதத்திற் காணலாம். இருக்கு வேதம் பஞ்சாப், கபூல் என்னும் இரு இடங்களைப் பற்றிச் சொல்லுகின்றது. சொல்லப்பட்டவற்றுள் கங்கா கதியும் யமுனையும் அரிதிற் கடறப்படுகின்றன. ஆகவே பஞ்சாப்பிலிருந்த ஆரியர் அவற்றை நன்கறிந்திருக்கவில்லை என்று விளங்குகின்றது. அப்பொழுது ஆரியர் வானம், விண், புயல், இடி முதலிய இயற்கைப் பொருள்களை வணங்கினர்.
Several of the places afterwards celebrated in Indian history such as Taksasila, Mathura and Unjin were said to have been founded by these non-Aryan people who were ravidian race and perhaps connected with the ancient Si ne rians, the people of Southern Babylonia, whose history has been traced back to the fourth millennium B.C. "These ravidians, called by the Aryans as Asuras, Daityas, Dasas or Nagas were mostly maritime and trading people ... A short history of India, p. 26.-E. B. Havell.

Page 103
90 தமிழர் சரித்திரம்
மிருக பலி கொடுத்தனர். அவர்கள் சமயச்சடங்குகளும் யாகங்களும் புரியுமிடங்கள் சிந்து நதிக்கரையும், அதன் கிளைகளும், சரசுவதி கதியுமாக விருந்தன. அவர்கள் தமிழர்க்குரிய சிவ வணக்கத்தையும், சமயக்கொள்கையை
யும் அறியாதவர்களா யிருந்தனர்.
பழைய வேத பாடல்களில் சிவனைப்பற்றிச் சொல்லப் படவில்லை என முதன் முதலில் கடறியவர் டாக்டர் ஸ்டிபின் ஆவர். உருத்திரன், அக்கினி என்று சொல்லப்பட்டாலும் அக்கினியையும் உருத்திரனேயும் சிவன் என்று கூற முடியாது. தக்கன், சிவனே யாகத்துக்கு அழைக்க வில்லை என்றும் ஆணுல் பதினுெரு உருத்திரரும் யாகத் துக்குச் சென்றிருந்தனர் என்றும் சொல்லப்படுகின்றன. சிவன் தமிழர் கடவுள். அவர் இரண்டு வகையான வழி பாட்டுக்குரியவர். ஒன்று கண்ணுக்குப் புலப்படாத தியான வடிவம், மற்றென்று கண்ணுக்குப் புலப்படும் இலிங்க வடிவம். பூவும் புகையும் கொண்டு கடவுளே வழிபடுதல் தமிழரின் பழைய முறை. பூ இதயத்தையும், புகை அது இளகுவதையும் குறிக்கும். இலங்கை அரசனும், இராவணியம் என்னும் இசைநூல் செய்தவனுமாகிய இராவணன், பொன் இலிங்க மொன்றைத் தன்னுடன் கொண்டு திரிந்து பூவும் புகையும்கொண்டு வழிபட்டான். இராவணன் மாத்திரமல்லன், வாணன், வாலி முதலாயினுேரும், தமிழ் முனிவர் களும் சிவ வணக்கத்துக்குரியோராவர். அவர்கள் சிவனைத் தியான வடிவாகவும், மூர்த்திவடிவாகவும் வழிபட்டார்கள். தமிழர் மதத்தை இன்னும் பின்பற்ருத பஞ்சாப்பிலிருந்த ஆரியர், சிவ வழிபாட்டை அறியாதிருந்தனர். ஆரியருக்கும் தமிருக்கும் பகை ஏற்பட்டால் அது சமயத்தைப் பொறுத்த தாயிருந்தது. ஆரியருடைய தெய்வங்கள் கீழாக மதிக்கப் பட்டதோடு அவர்கள் புரியும் யாகங்களும் அழிக்கப்பட்டன. இக்காரணத்தினுலேயே, உயர்ந்தோரைக் குறிக்கும் * அசுரர்? என்னுஞ்சொல் ‘தேவர்களின் எதிரிகள்’ என்னும்

தமிழர் ஆரியர் கலப்பு I9
பொருளைக் குறிக்க இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத் திலும், பிராமணங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆரியருடைய இயற்கைப் பொருள்களின் வணக்கத்தோடு தமிழருடைய உயர்ந்த வழிபாட்டு முறைகளை ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பின்னவை மிகச் சிறந்தன என்று எவர் மனதிலும் படுதல் இயல்பு. ஆரியர் தங்கள் கடவுளைப் பிரகாசமுள்ளவன் என்னும் பொருளில் தேவன் என்றழைத் தனர்; தமிழர் எல்லாவற்றையும் கடந்த பொருள் என்னும் பொருளில் கடவுள் என வழங்கினர். சிவம் ”,1 என்னும் சொல் சிவ என்னும் அடியாகப் பிறந்து நல்லது, இனியது, அழகியது முதலிய பொருள்களைக் கொடுக்கும்.
ஆரியர் இக்தியாவை அடைந்தபின் முதலிற் பாடிய நூல்? இருக்குவேத சங்கிதை என்பதை இந்திய சரித்திராசிரியர் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். பஞ்சாப்பில் வாழ்ந்த கலப்புச் சாதியினர் சுற்லெஸ் என்னும் கதியை இன்னும் தாண்டவில்லை என்றும், அவ்வாற்றுக்கு அப்பால் அவர்கள் வாழ்ந்ததைப் பற்றி அவர்களின் வேத பாடல்கள்
கூறவில்லை என்றும் முன் ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளோம்.
ஆகவே, கி.மு. 2000 முதல் 1400 வரையுள்ள 600 ஆண்டுகளிலும் அவர்கள் பஞ்சாப், கபூல், காந்தாரம் முதலிய நாடுகளில் வாழ்ந்தார்களென்று தெளிவாகப் புலப் படுகின்றது. ஆரியர் குடியேறி வாழ்ந்த காட்டுக்கு எதிர்ப் புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆரியரோடு கலக்கவில்லை என்பதும், அவர்கள் முற்ருக வேறு கூட்டத்தினராகவிருந்தனர் என்பதுமே இதனுற் பெறப்படுகின்ற முக்கிய முடிவாகும்.
* சிவனெனு நாமங் தனக்கே புரிய
செம்மேனி யெம்மன் '
--திருநா-தே "The hymns which are collected in this work are ()2H in number and were composed during several
in turies - The Civilization of India-R. C. Dutt.

Page 104
92 தமிழர் சரித்திரம்
அக்கூட்டத்தினர், முன் நாம் கூறிய தமிழர், அல்லது பரதர்
-36JT.
பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் ஆதி யன கி.மு. 1400 முதல் கி. மு. 10-ஆம் நூற்ருண்டுவரை செய்யப்பட்டன. இவ்விரண்டாங்காலப் பகுதியிற் செய்த நூல்கள் மாத்திரம் கங்கைக் கரைப்பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த, குரு பாஞ்சால, காசி, கோசல, விதேகர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. பாரத யுத்தத்தில் சிறு இராச்சி பங்கள் சுயேச்சை பெற்றன. அப்பொழுது ஆரியர் பஞ்சாப்பை விட்டுக் கீழே சென்றனர். கோசலத்தைக் கைப்பற்றிய இக்காலத்திலேயே அவர்கள் கங்கா கதிப் புள்ளத்தாக்கில் பெரிய சாதியாராக அறியப்பட்டார்கள்.
தசரதனின் பாட்டனுகிய புகழ்படைத்த இரகுவே, கோசலத்திலுள்ள சகேதாவில் ஆரிய பரம்பரையை (p35லில் காட்டினுன். சகேதாவை முதலில் ஆண்ட அரசருள் தசரதன் மிகப் புகழ் படைத்தவன். இவன் நீண்ட காலம் அரசு புரிக் தான். அக்காலத்தில் கோசல இராச்சியம் உச்ச நிலை அடைந்திருந்தது. அதன் இராசதானியாகிய சகேதா (அயோத்தி-வெல்லப்படாதது) என்னும் புதிய பெயர் பெற்றது. இராமாயணத்தையும் இதுபோன்ற நூல்களையும் எழுதிய ஆசிரியர்கள் இராமனின் தங்தையாகிய தசரதன ஆரியவம்சத்தின் 56-வது அரசனுகக் கூறுகின்றனர். ஆரிய பரம்பரைக்கு முன் சகேதாவை ஆண்ட பழைய தமிழ் ஆரசரோடு சேர்த்து இவர்கள் தவருண கணக்குச் செய்திருக்கின்றனர். பாரத யுத்தத்துக்கு முன் குரு குலத் தவருக்கு இராசதானியாயிருக்த அத்தினுபரம் மற்ற இராச்சி யங்களுக்குத் தலைமை பெற்றிருந்த தன்மையை இழந்து விட்டாலும் கங்காநதி தீரத்திலுள்ள செழிப்பான இடமாகக் கருதப்பட்டது. குரு, பாஞ்சாலம் விதேகம், காசி முதலிய இராச்சியங்கள் ஒன்ருேடு ஒன்று கட்புக் கொண்டிருந்தன. போர் முடிந்தபின் பாண்டவர் முன் நாள் தமிழர் வழக்கப்படி

தமிழர் ஆரியர் கலப்பு 193
நவஞ் செய்யக் காட்டுக்குச் சென்றனர்". அருச்சுனனின் பேரணுகிய பரிச்சித்து அத்தினுடரத்துக்கு அரசனுணுன். அவனுக்குப்பின் சனமேசயன் பட்டமெய்திஞன். பரிச்சித்து வும் சன:ேசயனும் கல்விப் பிரியர்களாயிருந்தனர். ஆரியர் களுடைய இலக்கியங்களைப் பிரகாசமடையச் செய்தவர்கள் இவர்களே. பரத வமிசத்தவன் அல்லது தமிழனுகிய சனமேசயன் ஆரியர் இலக்கியங்களே ஆதரித்தான் என்பது வியப்புக்கிடமாயிருக்கலாம். இவ்வகை நிகழ்ச்சிகள் எப்படி நிகழ்கின்றன என்பதற்கு சில எடுத்துக் காட்டு களைக் கூறுகின்றேன். திருதராட்டிரன் காந்தார அரசனின் புதல்வியாகிய ஆரிய கன்னிகையை மணந்தபின், அத்தினு புர அரண்மனை மொழி ஆரியமாக இருக்தது. இது, புதுக் கோட்டை இளவரசரொருவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள காய்க்க கன்னியை மணந்ததினுல், முன் அரண்மனையில் வழங்கிய தெலுங்கு மொழியினிடத்தைத் தமிழ் ஏற்றுக் கொண்டது போலாகும். திருதராட்டிரனின் புதல்வணுகிய துரியோதனனது அரசாட்சி ஈன்கு அமைக்கப்பட்டிருந்தது. அவனுடைய சபையில் தமிழரும் ஆரியருமாகிய மூதறிஞர் பலரிருக்தனர். அவருள் அங்கதேய அரசனுகிய கர்ணன், தமிழருடைய தன்னலமற்ற நடு நிலைமைக்கு உதாரணமானவன், காந்தார இளவரசனுகிய சகுனி தன்னலமுடைய ஆரியருடைய குணத்துக்கு எ த்துக்காட்டானவன். இவ் வகைக் கலப்பு மணங்களாலும், அவற்ருலேற்பட்ட உறவாலும் முற்கால ஆரியர், தமிழ் காட்டில் உபசரிக்கப் பெற்
*இருக்கு வேத பாடல்களில் 5ாட்டிற் சென்று தவஞ் செய் யும் வழக்கத்தைப்பற்றிக் காணப்படவில்லை எனத் தத்தர் கூறி யிருக்கிருரர்.
காமஞ் சான்ற கடைகோட் காஃல ஏமஞ் சான்ற 1 க்களொடு துவன்றி பறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறக்ததன் பயனே, சிறந்தது - துறவு. (தொல்) gs. F.-8

Page 105
丑94 தமிழர் சரித்திரம்
றனர். குருச்சேத்திரத்தில் வசிக்க ஆரியருக்கு வீடுகள் அளிக்கப்பட்டன. காட்கள் செல்லச் செல்லக் குடியேறிய ஆரியருக்கும் தமிழருக்கும் ஒரே வகை உரிமைகள் வழங்கப்பட்டன. இதனுல் இருசாதியினரும் ஒரே சாதியி னராய்க் கலந்து வாழும் வாய்ப்பு ஏற்பட்டது. தாம் வென்று கைப்பற்றிய கோசலநாட்டிற் போலவே ஆரியர் அத்தினுபுரத்திலும் வாழத்தலேப்பட்டனர். இவ்வாறு சேர்ந்து நடத் தும் வாழ்க்கையினுல் மொழி, சமயம், பழக்க வழக்கம் ஆதி யனவும் கலந்தன. ஆரியர் தமிழரிடம் கற்றுக்கொண்ட பல தமிழ்ச் சொற்கள் ஆரிய மொழியிற் காணப்படுகின்றன. இருபிரிவினரும் கலந்து வாழ்ந்தார்களென்பதற்கு இது அறி குறியாகும்.
குரு குலத்தினர் பாஞ்சாலர் பாண்டவர் ஆதியோர் சிவனை வழிபட்டனர். இவர்களுக்குப் பின் வக்த அரசர் ஆரியரின் ஆதிக்கத்தால் கடவுள் பத்தியில் தளர்ந்தவர் களாயினர். அவர்கள் ஆரியரின் தெய்வங்களைத் தங்கள் கடவுளர் களாகக் கருதியதோடு யாகங்களிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். இக் கொள்கை இவர் முன்னுேராற் கடியப்பட்டது.
இதுவரை ஆரியர் தமிழரோடு கலப்புற்ற வகை யினைக் கூறினுேம். இனிச் சனமேசயன் காலத்து ஆரிய ருடைய நூல்கள் பிரகாசமடைந்த வகையினைக் கூறு வோம். பஞ்சாப்பில் வாழ்ந்த மக்கள் இயற்றிய யாகங்கள் ஆடம்பரமில்லாதிருந்தன. பெரிய விருந்து கொண்டாடு வதற்காக அசுவயாகங்கள் செய்யப்பட்டன. ஆடம்பரத் தோடு கூடிய யாகங்கள் அரசர் அரண்மனைகளிலும், கங்காகதிப் பள்ளத்தாக்கிலுள்ள காடுகளிலும் நடை பெற்றன. அசுவமேத யாகம் பாவத்தைப் போக்கி அரச பதவியை அளிக்கும் என்று கம்பப்பட்டது. முன்னுேருடைய பாவங்களையும் தனது பாவங்களேயும் போக்குவதற்குச் அனமேசயன் யாகங்களேச் செய்தான். யாகங்கள் புரியும்

தமிழர் ஆரியர் கலப்பு 95
விதிகளைக் கடறும் பெரிய நூல்கள் எழுதப்பட்டன. இவை திரட்டப்பட்டு * பிராமணம் ” என்னும் பெயரைப் பெற்றன. பிராமணம் சனமேசயன் காலத்தில் தோன்றியதாகும். மாபாரதமும் இவன் காலத்திற் செய்யப்பட்டது. வைசம் பாபேனர் சனமேசயனுக்குப் பாரதப் போரின் வரலாற்றைக் கூறினுர், பாரதஞ் செய்தவர் கிருட்டிண வியாசர் என்பது நம்பத்தக்கதாயில்லே. வியாசரின் புகழை நிலை நாட்டு வதற்கு அவர் மானுக்கர் சிலர் அவர் பெயரால் வேதங்களேத் தொகுத்தும் மாபாரதத்தை இயற்றியும் போக்தார்கள் என்று கருத இடமுண்டு. இவ்வாறு செய்தல் அக்கால மரபு. கிருட்டிண வியாசர் என்னும் பரதவகுப்பினர், வேதங் களைத் திரட்டியவரும் மாபாரதத்தைச் செய்தவருமாயிருக் தால் அவர் காலம் மாபாரதத்துக்குப் பிக்தியதாதல் வேண்டும். மாபாரதம் ஒருவரால் ஒருகாலத்துச் செய்த நூலாகக் காணப்படவில்லை. பிற்காலத்துப் புலவர்களும் தாம் பாடிய பாடல்களைப் பாரதத்துட் சேர்த்து அதனைப் பெரிதாக்கியிருக்கின்றனர். பிற்காலத்திய ஒவ்வொரு கொள்கைக்கு உரியோரும் தத்தம் கொள்கைகளை நூலிற் புகுத்தியிருக்கின்றனர். * குரு பாஞ்சாலப் போருக்குப் பிற்பட்ட கிருட்டிண வணக்கம் பாரதத்திற் புகுத்தப்பட்டி
ருக்கின்றது” எனத் தத்தர் கூறியிருக்கின்றர்.*
மாபாரதம் எழுதப்பட்டது மாத்திரமல்லாமல், வேதங் 3ளரின் தொகுப்பும் சனமேசயன் காலத்தில் நிகழ்ந்திருத்தல் கூடும். இத் தொகுப்புக்கள், ஆரியர் சிங்துகதி தீரத்திற் குடியேறியது முதல் யாகங்கள் ஆடம்பரமாகச் செய்யப் பட்டது வரையுள்ள காலத்தைக் குறிப்பிடுகின்றன. தமிழர் ப. ட்ை பூசைகளிற் தோத்திரப் பாடல்களைப் பாடுதல் மரபு. ஆகவே ஆரியருடைய யாகசாலைகளிலும் துதிபாடும்
* Krishna is represented in the Mahabharata as black
and so is Arjuna - so also is Vyasa who related the story
/Epic India - C. V. Vaidya.

Page 106
96 தமிழர் சரித்திரம்
முறை கொண்டுவரப்பட்டது. இருக்கு வேதத்தினின்றும் தெரிந்தெடுக்கப்பட்ட பாடல்களோடு சில பாடல்களையும் சேர்த்துத் தொகுத்து அதற்குச் சாமம் என்று பெயரிடப் பட்டது. இருக்கு வேதத்தினின்றும் எடுக்கப்பட்ட, கிரியை களூரிற் படிக்கும் மக்திரங்களோடு சிலவற்றைச் சேர்த்துத் தொகுத்து அதற்கு யசுர் என்று பெயரிடப்பட்டது. இவ்விரண்டும் இருக்கு வேதத்தோடு சேர்த்துத் திரயம்” என்று வழங்கப்பட்டன. சாமவேதத்தை ஒதும் இசை வகுப்புக்கு ஆரியர், தமிழ் இராவணனுக்கு மிக்க கடமைப் பட்டவர்களாவர்.
அதர்வம் அல்லது இறுதியில் சேர்க்கப்பட்ட வே தம், பல மந்திரங்களின் தொகுப்பை உடையது. அம் மக்திரங்கள் இந்தியாவின் பல பாகங்களினின்றும் திரட்டி ஆரிய மொழியில் எழுதப்பட்டனவாகும். சனமேசயனுடைய தந்தை பரிச்சித்து காகம் தீண்டி இறந்தான். பாம்புகளே முற்ருக ஒழிக்கக் கருதிய சனமேசயன், இந்தியா முழுமை யிலுமுள்ள மந்திர வித்தைவல்லாரை அழைத்து, அவர்கள் வாயிலாகப் பாம்பு யாகஞ் செய்தான். அக்காலத்தில் அதர்வண வேதமென்பது நூலாகச் செய்யப்பட்டது. இத்தொகுப்பு நூல் பிற்காலத்தில் ஒருவேதமாகக் கொள்ளப் பட்டு, வேதங்கள் நான்கு என்னும் வழக்கு உண்டாயிற்று.
* Ancient India. P. 30.
* தமிழர் மந்திரவித்தையிற் றிறமை யடைந்திருந்தனர். அவர்கள் இதனே ஆரியருக்குக் கற்பித்தனர். பழங்காலக்தொட்டு ஜலயாளம், மந்திர வித்தையிற் சிறந்த நாடாகக் கருதப்பட்டது. அருச்சுனன் பாரதப் போரில் வெற்றியடைந்தது இவ்வித்தை பினுலேயே. ஒவ்வொரு வீரனும் மந்திர வித்தையிற் பயின் றிருப்பது பழைய 5ாள் வழக்கு. தேவாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்டனவெல்லாம் மந்திர வித்தையாற் செலுத்தப்பட்ட
அம்புகளே. அதர்வன வேதத்தில் பகைவரை அழிக்கும் மந்திரங்கள் காணப்படுகின்றன. இவற்றைச் சிலர் மறைத்து வைத்து அரிதிற் வகையாளுகின்றனர்.

தமிழர் ஆரியர் கலப்பு
7
கி. பி. முதல் நூற்ருண்டு வரையிற் செய்யப்பட்டதென்று கொள்ளப்படும் மனு நூலில், ‘வேதம் மூன்று’ என்றே கூறப் படுறேது. இவ்வாறு சனமேசயனுடைய ஆட்சியில் ஆரியர் இலக்கியங்களுக்கு மதிப்பு ஏற்பட்டது.
சனமேசயனுடைய ஆளுகை, டாரதப்போருக்கு ஒரு நூற்ருண்டு பிற்பட்டது. ஆரியர் கங்கை பாற்றங்கரையிற் குடியேறி ஒரு நூற்ருண்டிற்குள் அவர் மிக முன்னேற்ற மடைந்தனர். அக்காலத்திற் கட்டுப் பாடான <Ꭽ ᎥᎢ gᎦ வேறு பாடு உண்டாகவில்லே. மனுவின் நீதி நூலும் தோன்ற
تتم تلإره
(ல. மக்கள், இராசாயன ர், வைசியர் என்னும் இரு பிரவீன ராக இருந்தனர். இரசாயனர் இர ச் சிப மாள் டவர் களாகவிருருங்தனர். இவர்கள் ஒரு காலத்தில அசுரர் என்று அழைக்கப்பட்டனர். பஞ்சாப்பில் வாழ்க் த பழைய ஆரியரின் மொழியில் அசுரர் என்பதற்குப் பிரபுக்கள் என்பது பொருள் ; இவர்களல்லாத மற்றவர்கள் ைைசிப ரென்றழைக்கப்பட்ட63 ர். பஞ்சாப்பில் குடியேறிய பக்கள் எல்லோருக்கும் புதிய கர்னங்களால் இது பொதுப் பெயராயிருந்தது. புதிய கடமைகளைச் செய்யும் அவசியம் நேர்ந்தது. ஆகவே ஆரியருக்குள் பல வகுப்புகள் தோன்றின. பிராமணங்களில் நன்கு பயின் ருேரும் பாசக் கிரியைகளியற்றும் கிரியைகளில் திறமையுடையோரும் பிராமணர் எனப்பட்டனர். பிர3 மலனர் பாகக் கிரியைகளைப் புரிந்தனர். அதனுல் அவர்கள் ஏராளமான பொருள் பெற்றனர். அரசர்களும் செல்வரும் தமது செல்வங்கள் எல்லாவற்றையும் யாகம் என்னும் பெயரால் இக் கூட்டத் தாருக்கு இறைத்தனர். பிராமணங்களின் அறிவைக் கொண்டு அவர்கள் மிக்க பொருள் திரட்டிய போதும், பலர் பயனற்ற இக்கிரியைகளால் திருப்தியுருமல் உண்மை
ஞானத்தைத் தேடி அதனைப் பெற முயன்றனர்.
சனகனுடைய அரண்மனையிலேயே சதபதப்பிராமணம்
ஆரம்பிக்கப்பட்டது. தமிழருடைய பழைய கதைகளும்,

Page 107
1 98 தமிழர் சரித்திரம்
சமயக் கொள்கைகளும், ஞானமும் வெள்ளப் பெருக்கோடு சம்பந்தப்பட்ட திராவிட அரசனுகிய மனுவின் வரலாறும், மறுபிறப்புப் பேரின்பம் முதலிய உண்மைகளும் இதனிடத் துக் காணப்படுகின்றன. இவை எல்லாம் ஆரியர் அறியாத கருத்துக்கள்?. இவை முதன் முறையாகச் சதபதப்பிரா மணத்திற் காணப்படுகின்றன. சதபதப் பிராமணம் யாக்ஞவல் கியராற் செய்யப்பட்டது.
காசி அரசனுகிய அயதசத்துரு சன கனப் போல் கல்வியறிவுடையவனும், கல்வியை ஆதரித்தவனுமாவான் என்று கோசிதகி உபநிடதம் கூறுகின்றது. கிரகபாலகி என்னும் கல்வியறிவுடைய பிராமணன் அயதசத்துருவிடம் வந்து ‘நான் உனது மாணுக்களுக வரட்டுமா ?’ எனக் கேட்டான். அரசன் , ** இராசாயனனுக்குப் பிராமணன் மானுக்கணுய் இருத்தல் முறையன்று; வேண்டியவற்றைக் கேள் விளக்குகின்றேன் ” என்ருன். யாக்ஞவல்கியரைப் போல் மதிக்கப்பட்ட பிராமணருள் கெளதமர் அல்லது உடலகர் என்பவர் ஒருவர். இம்முனிவர் ஆரியஞானி களுள் சிறப்புடையவரெனக் கருதப்பட்டார். இம்முனிவர் இராசாயனரிடமிருந்து கேர்மையாகவும் உறுதியாகவும் ஞானத்தைக் கற்றரென்று உபநிடதங்கள் பல விடங்களில் தெளிவாகக் கூறுகின்றன. உபநிடதங்களின் பல பகுதி கள், இராசாயனர் அல்லது தமிழர் ஞானமுள்ள குரவர் கள், மதிநுட்பமுடையவர்கள், என்று கடறுகின்றன. பிராமணர், இவர்களிடமிருக்தே ஞானத்தைப் பெற்றனர். சாக்தோக்கிய உபநிடத்திற் காணப்படும் பின்வரும் வர லாறு இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது. மேலே
* Trace of the doctrine of transmigration is entirely absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryans borrowed the idea from the aboriginies-Cambridge. History of India, Vol. I, p. 108Prof. Macdonald.

தமிழர் ஆரியர் கலப்பு 99
உறப்பட்ட கெளதமர் இராசானுச பிரவாகனனுல் வினுவப் !ட்ட ஐந்து கேள்விகளுக்கு விடை அறியாது, பிரவாகனன் வாயிலாகவே விடைகளைப் பெற்றர். பிரவாகனன், விடை எரிக்கும்போது ** உனக்குச் சொல்வதன் முன் இக்த ரூானம் பிராமணன் எ ஃபீனுக்கும் போதிக்கப்படவில்லை. இதனைப் போதிக்கும் உரிமை இவ்வுலகம் முழுமையிலும் இராசாயன வகுப்பினருக்கே உரிய குருநாட்டிலும், வென்று கைப்பற்றப்பட்ட கோசல காட்டிலுமே பெரும்பாலும் தொடங்கின ’ என்று கூறினுன், கங்காக கி தீரத்திலிருந்த தமிழரசர்களின் அரண்மனைகளில் பிராமணரின் எத்தனங் கள் பயனளிக்கவில்லை. அங்கு பிராமணரும் பிராமணங்
களும் கவனிக்கப்படவில்லை.
முற்காலத்தில் ஒவ்வொரு தமிழரசனது அரண்மனை பிலும் அறிஞர்களின் சபை ஒன்றிருக்தது. அக்கால இலக்கியங்கள், தமிழரசரின் அரண்மனைகளிலிருந்த அறி. ஞர் சபைகளைப் பற்றி அடிக்கடி கூறுகின்றன. முதன்மை பாகக் காசி அரசன் அயதசத்துரு, பாஞ்சால அரசன் பிர வாகனன், விதேக அரசன் சனகன் முதலியோரின் சபை சுள் கூறப்படுகின்றன. இவருள் இராசாயனணுகிய சனகாது அரண்மனையிலிருந்தவர்களே முதன்மையானவர்கள். " "ாகன் சாத்திரஞான முடையவனும், ஆசாரியனுமாவன். ",மிழர்களுடைய உண்மையான தத்துவ ஞானங்களடங் கிய உபநிடதங்களுக்குப் பெருமை அளித்தவர் இவராவர். வேறு நாடுகளிலிருந்தும் பல அறிஞர் இவனது அரண் ஃனக்கு உண்மை ஞானத்தை விசாரித்தறியச் சென்ற ார். .அவருள் யாக்ஞவல்கியர் என்னும் ஓர் பிராமணர் 4.", குறிப்பிடத் தக்கவராவர். சனகர் இவருக்கு, உமான மையான தத்துவ ஞானத்தைப் போதித்தார். யாக்ஞ ahti) oli i பிராமண மதத்திலிருக்து தர்க்க முறையான
ጓ,' { "ህ தத்துக்குத் திருப்பப்பட்டார்.

Page 108
2 OO தமிழர் சரித்திரம்
யாக்ஞ6:ல் கிட: இரண்டு பிராமணர்களுடன் னிடஞ் சென்றர். சனகன் அக்கினி கோத்திரம் செய்யும் முறை யாது’ என வினவிஞன். யாக்ஞவல்கியரின் மறு மொழி ஏறக்குறையப் பொருத்தமாக இருக்தது; முற்றும் பொருத்தமாக இருக்கவில்லே. மற்று இருவரும் கூறிய விடை பிழையாகவிருக்தது. அதன்மேல் 83 கன் அக்கினி கோத்திரத்தைப் பற்றி விளக்கிஞன் ; விளக்குதலும், யாக்ஞவல்கியர் தமது குருவாகிய பிருகுவின் உபதேசங்
களிற் திருப்திபடையாதவராய் ஆவரி b கற்ற எல்லா
வற்றை: வாந்தி எடுத்தார். នារី ទៅ ខ្លាំ :ெபடுத்தது கிருஷ்ண:பகர்வேதத்தை. : 5 குருவை விட்டு நீங்கிச் சூரியனை அடைக் து சுக்கில :) சுர் வேதத்தைக் கற்ருர், இவ்வாறு சதபதப் பிரா: ல் 3.துகின்றது. சூரியன் என்பது தமிழாசிரியனைக் குறிக்கும். இதனுல் ஆரியர், பல தெய்வக் கொள்கையை விட்டுத் தமிழருக்
ய ஒரு தெய்வக் கொள்கையைப் பின் ற்றினர் என்று ரிய ஒரு ெ (ο விளங்குகின்றது. கடவுள், !.பிச் என்பவற்றின் இயல்புகள் எவை என்று 6 ឆ្នាំ១. អាំ អះ អុំ ៖
சிலு في
:ொதிக்கப்பட்டன. கடவுள் எங்கும் கிறேங்திருக்கிருர் என்பது தமிழரது
கொள்கை, இறைவன் எல்லாப் பொருள் : விலும் செறிங்
திருக்கின்றனென்றும் அவனுக்குள்ளே தோர்
ஆதியன நிகழ்கின்றன: வென்றும் கறப்பட்ட உண்1ை3
கடவுள் எல்லாப் பொருளும் ஆகி* ரு:ெ ஃாறு: , ஒவ்வொரு
حسیم
பொருளும் கடவுளின் பகுதி யென்றும் பிற்காலத்துத் திரிபு பெற்றது.
தமிழரின் ஞானத்தை எடுத்துக் கூறும் 2. பகிடதங்கள் அக்கால ஆரியர் நூல்களுள் சிறந்து விளங்கின. உப நிடதங்கள் தோன்றிய பின், பிராமணருடைய நூல்கள் மங்கத் தொடங்கின. இதற்கும், ஆரியர் தமிழர் மதத்தைத் தழுவுவதற்கும் காரணமாயிருந்தவர் சனகரேயாவர். இவர்
அரசருக்கெல்லாம் அரசனுக விளங்கிஞர். இதற்கு
 
 
 
 
 
 

தமிழர் ஆசியர் கலப்பு 2O
அவரது உண்மை ஞானமே காரணம். அவர் அரசாண்ட காலம் இன்ன தென்று நினைவில் 5வத்திருத்தல் கன்று. இவர் சகேதாவில் அரச பரம்பரையைத் தாபித்த இரகுவின் பேரணுகிய தசரதன் காலத்தவர். சனகன் காலத்தில் பரிச்சித்துவின் பரம்பரை மறைக்துவிட்டது. ஆனல் அவ் வமிசத்தைப் பற்றிய ஞாபகம் மறக்கப்படவில்லை. பாகங்கள் வாயிலாகப் பரிச் சித்துவின் வமிசத்தவரின் பாவங்கள் போக்கப்பட்டன. இது சனகன் காலத்தில் ஆச்சரியப்
படத்தக்கதும் தர்க்கத்துக்குரியதுமாகவிருந்தது.
1ாக்ஞவல் கிரின் எதிர் கட்சியினர் ஒருவர் யாக்ஞ
வல்ஃபரை கோக்கிப் ரிச்சித்துக்கள் சென்றுவிட்டார்
களோ ? என்னும் :ேள் விடைக் கேட்டார். அவர்களின்
அஸ்வமேதம் இப்பொழுது எங்கே போய்விட்டது?’ என்று யாக்ஞவல்கியர் மறுமொழி கூறிஞர். பரிச் சித்துககள் என்றது அவர் காலத்து நூல்களே. இதனுல் பிராமணங் களின் காலம் உப :ெ த காலத்துக்கு முற்பட்டதென விளங்குகின்றது. ஈ எா 8,6ள் பிராமணரை ஆதரித்த சனமேசயன் காலத்துக்குச் சில் ஆண்டுகள் பிற்பட்ட வ கொனக் கடந:ம். *பாரத யுத்தத்துக்குப் பின்னர் பரிச் சித்துவுக்குப் பின் வக்த5:ன் சனமேசயன். ஆகவே இவன்
மாபாரதம் 5003 வருடங்களுக்கு முற்பட்ட நிகழ்ச்சி யென்று சொல்லப்படுகின்றது. ஆராய்ச்சியாள ரெல்லாம் இது கி. மு. 14-ஆம் நூற்ருண்டில் நிகழ்ந்ததென்று கடறுகின்றனர். இது கிட்டத்தட்டப் பொருத்தம?ன தென்று சொல்வதற்குரிய ஆதாரங்கள் சில உண்டு. மகத நாட்டரசனுகிய பிம்பசாகரன் புத்தர் காலத்தவன். இவன் பாரத யுத்தத்திற் கலந்துகொண்ட பு: சக்தாவுக்குப்பின் 32-வது அரசனுவன். புத்தர் காலம் கி. மு. 5-ஆம் நூற்ருண்டு. 51 அரசரின் ஆட்சிக்காலத்துக்கும், ஒவ் வொருவருக்குச் சராசரி 20 வருடங்களே வைத்துக் கணக்கிட அது பாரதப்போரைக் கி. மு. 15-ஆம் நூற்ருண்டிற் கொண்டு போய் விடுகின்றது. எவ்வகையிலாவது பாரதப்போர் கி. மு. 14-ஆம் நூற்ருண்டுக்குப் பிற்பட்டதன்று எனச் சாதிக்கலாம்.

Page 109
2O2 தமிழர் சரித்திரம்
காலம் கி. மு. 14-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியாகும். ஆகவே சனகன் கி. மு. 13-ஆம் நூற்ருண்டின் முற்பகுதி யில் இருந்தவனுவன். சகேதாவை ஆண்ட ஆரிய அரசருள் தசரதன் கீர்த்தி வாய்ந்தவன். கங்காகதி தீரத்தில் ஆட்சி புரிந்தவர்களுள்ளும் இவன் சிறந்தவன். இவன் சனகனுகிய தமிழரசணுேடு சம்பந்தப்பட்டவனென்று அறிகின்ருேம். தசரதனின் புத்திரன் சனகனின் ஒரே புதல்வியை மணந்ததால், தமிழர் ஆரியர் என்னும் இரண்டு வம்சங்களுக்கும் உறவு ஏற்பட்டது. குலகுருவாகிய வசிட்டரின் அணு மதியைப்பெற்ற தசரதன் தனது புதல்வன் இராமனை விசுவா மித்திரர்? என்னும் தமிழ் முனிவரிடம் ஒப்பித்தான். கோசலம்,
* விசுவாமித்திர வசிட்ட குடும்பங்களுக்கிடையில் மீண்ட பகை இருந்ததென்பதற்குப் பல கதைகளுண்டு. விசுவாமித்திர குடும்பத்தினர் பரதரின் புதல்வர், என்றும் பரதரில் விசேட முள்ளவர்கள், என்றும் வேதங்கள் கூறுகின்றன. விசுவாமித்திர குடும்பத்தினர் விரித்த சடையுடையவர்களென்றும், வசிட்ட குடும்பத்தினர் வலப்பக்கத்தே முடிக்த கொண்டையுடையவ சென்றுஞ் சொல்லப்படுகின்றனர். வசிட்டர் ரிற் றஸ் ஆரிய வகுப்பினராயினும் அவர்கள் சூத்திரர் என்று சொல்லப்படு கின்றனர். வசிட்ட குடும்பத்தின் முன்னுேராகிய ரிற்றஸ் ? என்னும் வகுப்பினர் ஆரியரில் உயர்ந்தவர்களா யிருந்தபோதும் வகிட்ட குடும்பத்தினர் சூத்திரரென்னும்படியான கீழ்கிலையை அடைந்தனர். பிற்காலப் புராணங்கள் விசுவாமித்திரரைச் சத்திரியரென்றும், வசிட்டரைப் பிராமணரென்றும் கறு கின்றன. சத்திரியன் பிராமணன் என்னும் பதங்கள் முறையே தமிழரையும் ஆரியரையும் குறிக்கின்றன. வசிட்டர் பிராமணரின் 5ட்பைப் பெற்று அவர்களாற் பாராட்டப்பட்டார். அவர்கள் வணக்கங் கடறி அவருக்குப் பல பெருமைகளைக் கொடுத்தனர். அவர்களிடத்தில் தரும சிங்தை கிடையாது. அவர்கள் விசுவாமித்திரர் மீது பல பழிகளேச் சுமத்தினர். விசுவாமித்திரர் அவர்களுடைய எதிரியாக இருந்தார். இது உண்மையன்று. விசுவாமித்திர வமிசத்தவர்கள் பிறப்பில் தமிழர் அல்லது பரதர். வசிட்ட குடும்பத்தினர் ரிற் றஸ்"

தமிழர் ஆரியர் கலப்பு 203
லிதேகம் என்னும் இரண்டு அரச குடும்பங்களின் இணைப்பு பன்னிரண்டாம் நூற்ருண்டுக்கு முன் ஒரே மயமாய்விட்டது. ஆரியர் பஞ்சாப்பிலிருந்து வக்து குடியேறியபின், பஞ்சாப் பிற்குக் கிழக்கு, சோணை ஆற்றுக்கு மேற்கு, அராவலி மலைக்கு வடக்கு அதன் கிழக்கே உள்ள பிரியற்ரா " (Pryatra) முதலிய எல்லைகளுக்குட்பட்ட நாடுகளில் இரண்டு சாதிகளுக்கு மிடையில் வேற்றுமை ஒன்றுமில்லாமல் மறைந்துவிட்டது. மேற்குறித்த எல்லைக்குட்பட்ட காட் டைப் பிற்காலத்தார் ஆரியவர்த்தம் என்று அழைத்தனர். இக் கலப்புச் சாதியார் மிக்க சீர்திருத்தமடைந்த பின்பு ஆரியர் முதன் முதல் குடியேறிய காடாகிய பஞ்சாப்பை முற்ற மறந்துவிட்டனர். ஆரியவர்த்தம் என்பதில் பஞ்சாப் சேர்க்கப்படவில்லை. ஆரியர் குடியேற்றத்தின் பின் தோன்றிய இரண்டாவது கால நூலாகிய பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் ஆரியவர்த்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
வகுப்பினர். அக்காலத்தில் தமிழரசர் கூடிய அதிகாரமுடைய வர்களாயிருந்தனர். ஆகவே பிறப்பினுலும் படிப்பினுலும் விசுவாமித்கிர வமிசத்தவர், ஆரியர் வீடுகளிலும் வணக்கத் தோடு போற்றப்பட்டனர். இது வசிட்ட குடும்பத்தினரின் பொருமையை மூட்டியது. இப்பொருமைகளால் ஒருவர் ஒருவர் மீது பழிகளேச் சுமத்தியதுமல்லாமல் அடிதடிகளிலு மிறங் கினர். கல்வியினுலும் உடல் வலியினுலும் விசுவாமித்திர குடும்பத்தினர் வசிட்ட குடும்பத்தினரிலும் அதிக வலிமையைப் பெற்றனர். ஆகவே தசரதனது அரண்மனேயில் விசுவாமித்ரர் மிக்க செல்வாக்கும் பெறறனர்.
* Again the Rigvedic story of conflict between Vasistha, and Visvamitra is that of conflict between two cultures of which amalgamation is indicated by the Kshatrya becoming a Brahman. There is also reference to non-Aryan Rishis in later traditions-Hindu Civilization, p. 138–R. K. Mookerjee

Page 110
204 தமிழர் சரித்திரம்
ஆரியர், இவ்வாறு தமிழ் மயமான பின் உபநிடதத்திற் கூறும் தத்துவஞான ஆராய்ச்சியில் ஆவல்கொல்ை டவர் களாய், ஞானத்துக்குப் பிறப்பிடமாகிய தென்னிக்தியா வுக்கு யாத்திரை செய்தனர். இவர் தமிழ் அறிஞராலும் அரசராலும் 6ரவேற்கப்பட்டனர். ஆகவே அவர் தமிழ்
அரசரின் அரண்மனை 5:) ஆலங்கரித்த அந்தண ஆசாரியர்
களிடமிருக்து தமிழ் ஞானத்தைக் கற்றனர். ஆரியர், தமிழரோடு இவ் வகை உறவு வைக்கத் தொடங்கிய பின்னரே சூத்திர வடிவான இலக்கியங்கள் எழுதப் பட்டன. அவ்விலக்கியங்கள் பலவற்றின் பிறப்பிடம் தென்னிங்தியாவாகும். இதுவரை 6Ꮥ! .Ꭶ ᏍᎼᎥ IᏏ6Ꮱ) [ ... ᏓᎥᏍlᏍ
எழுதப்பட்ட ஆரியரி: , லக்கியங்கள் இப்பொழுது செப்
யுள் கடையில் எழுதப்படலாயின.
tftp 6:) தமிழ:) பின்பற்றிச் செய்யப்பட்டதே. பதை சூத்திர இலக்கியங் களைப் பார்த்து அறி:லாம். வடக்கே உள்ளவர்களுக்கும் தெற்கே உள் 6 வர்களுக்கு விடையில் கி. மு. 11-ஆம் நூற்ருண்டு முதல் இவ்வகை உறவு ஏற்பட்டதை அறிகின் ருேம். தெற்கே வந்த பிராமணரிற் பெரும்பலோர், தமது காட்டுக்குத் திரும்ப விரும்பவில்லே. ஆகவே அவர்கள் தென்னுட்டில் தங்குவாராயினர். தமிழ் அக்தணரின் மாணுக்கராகத் தென் ட்ைடில் தங்கிய ஆசியப் பிராமணர், அக்தன வகுப்பி: ரோடு கலந்தனர். தென்னிக்தியாவிற் காணப்படும் பிராமன்ை ரிற் பெரும்பாலோர் தமிழர் என்பதில் ஐயமில்லை.
தெற்கே முதன் முதல் அடி எடுத்து வைத்த ஆரியன் இராமனென்று நாங்கள் படிக்கின் ருேம். இக்கொள்கை ஆட்சேபத்துக்கு இடமானது. இராமன் சனகன் காலத் தவணுயின் அவன் கி. மு. 13-ஆம் நூற்றண்டில் விளங்கியவணுவன். இராமாயணம் கி. மு. 8-ஆம் நூற்ருண்டுக்கும் ஐந்தாம் நூற்ருண்டுக்கு மிடையில் எழுதப்பட்ட நூலென்
1 சூத்திரப்பாவினுற் செய்யப்பட்டவை.
 
 
 

தமிழர் ஆரியர் கலப்பு 2り5
لسمع
பதிற் சந்தேகமில்லை. தென்னிக்திய பழங் கதை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனுேடு கோசலதேசத்து இராமனை யும் பிணைத்து இராமாயணம் பூர்த்தி செய்யப்பட்டிருக் கிறதெனத் தெரிகிறது. அந்நூலாசிரியர் வடக்கே இருந்த தசரதனேயும் சனகனயும் ஒரே காலத்தவர்களாக வைத்துக்கொண்டு, தென்னுட்டு இராவணன் அகத்தியர் முதலியோர் காலங்களேயும், இடங்களையும் கவனியாது நூல் செய்திருக்கின்றர். ஆரியர் சிந்து நதி பின் மேற்குக் கரையில் வங்து குடியேறுவதன் முதன் அகத்தியர், வாழ்ந்தவ ராவர்.
ஆரியர் வந்து பஞ்சாப்பிற் குடியேறிய முதலாம் குடியேற்ற காலத்துத் தமிழரும் ஆரியரும் கலந்து ஒன்று பட்டனர். கங்கா கதி தீரத்திற் குடியேறிய இரண்டாங் காலத்தும் இரு சாதியாருங் கலந்து ஒன்று பட்டனர்; ஆகவே இரண்டு சாதியாருக்குமிடையில் வேற்றுமை கான முடியாத கலப்பு ஏற்பட்டது. தற்கால மக்களின் மொழியை :பும் சமயத்தையும் ஆராய்ந்தால் தமிழருக்கும் ஆரியருக்கு மிடையில் எவ்வளவிற் கலப்பு ஏற்பட்டிருக்கிற தென்பது விளங்கும்.
முதலிற் பஞ்சாப்பிற் குடியேறிய ஆரியர் எப்படித் தமிழரோடு கலக் து கொண்டார்களென்று சரித்திர சம்பந்த மாக அறிந்து கொண்டோம். இரண்டாவதாக இவர்கள். பல காரணங்களாற் கிழக்குத் திசை கோக்கிச் சென்று
1. The Ramayana, narrates...the war between Rama and the Rakshasas...This event it appears to be connected with the life of another Rama, who is distinguished as the Rama of Dekkan-Wheeler's History of India, Vol. II, Part IV.
* Nevertheless there is reason to believe that extensive Dravidian races were once to be found even in North India... Dravidian races in the north have gradually

Page 111
2O6 தமிழர் சரித்திரன்
கங்காகதிப் பக்கங்களில் வாழ்க்த தமிழர் அல்லது பரத ரோடு எப்படிக் கலந்தார்களென்று அறிந்தோம். சசித்திர சம்பந்தமான ஆராய்ச்சியை விட்டு இனிச்சமயம் மொழி என்பவற்றை ஆராய்வோம். ஒரு சாதியாரின் فاط (50 لا வரலாற்றை அறிந்து கொள்வதற்குச் சமயத்தையும், மொழி யையும் பற்றிய ஆராய்ச்சிகள் நம்பத்தக்க ஆதாரங்களாக இருக்கின்றன.
இரண்டாவது குடியேற்ற காலத்தில் கலப்பு ஆரியர், தமிழரின் நியாய முறையான சமயத்தை தழுவிஞர்களென அறிக்தோம். அவர்களின் சமயமாற்றம் சடுதியாக ஏற்பட்டதன்று. அக்கால நிலைமைக் கேற்றபடி சிறிது சிறிதாக ஏற்பட்டாலும் உறுதியாக இருக்தது. தமிழருடைய மதம் ஞாயத்தைத் தழுவியிருந்தது. ஆரியருடைய மதம் கற்பனையைத் தழுவி இருந்தது. பஞ்சாப்பில் ஆரியர் குடி யேறிய காலம் முதன் வேதபாடல்களில் தமிழர் கொள்கை கள் நுழைந்திருக்கின்றன. இருக்குவேதத்தில் பழைய தெய்வங்களுள் வருணனும், இந்திரனும், (இரவும் பகலும் அல்லது இருண்டவான மும் ஒளியுடைய வானமும்) காணப் படுகின்றனர். ஆரியர் இக்தியாவை அடைவதன் முன் அவர் வாழ்ந்த பூர்வ ஆரியாகாட்டில் இத்தெய்வங்கள் வழி படப்பட்டன. பழைய ஆரியர் வானத்தையும், ہالان 6[تیب آنتینی - யும் பல மாறுதல்களையும், பலதெய்வங்களையும் வழிபட். டனர். இந்தியாவையடைந்த ஆரியர் தமிழரின் ஒரே தெய்வ வழிபாட்டைக் கண்டனர்; கண்டு, இந்திரனை எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவனுகக் கொண்டனர். இந்திரன் எல்லாக் கடவுளருக்கும் தலைவனுகவும் கொள்ளப்பட்டான். இந்திரன் என்னுஞ் சொல் இறைவன் என்னுங் தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடாகவிருக்கலாம்.
fused with and merged into a Hindu population, losing ail definitely separate languages oF dialects-Indian Village Community, p. 16—B. H. Baden Pou'ell.

தமிழர் ஆரியர் கலப்பு 2O7
அவர்கள் புதிதாகப் பழகிய பரதர் அல்லது தமிழரிட மிருந்து சூரியவணக்கத்தையும் கைக் கொண்டனர். சூரிய வணக்கத்துக்குரிய காயத்திரி பாடல்களைச் செய்தவர்கள் பரதரில் சிறந்தவர்கள் எனப்பட்ட விசுவா மித்திரர்களே. (Maltan) என்னும் நகரில் சூரியனுக்குப் பழைய கோயிலொன்று இருந்ததென
பஞ்சாப்பிலுள்ள மல்தான் ?
அறிகின் ருேம். ஒளரங்கசீப் என்னும் முகமதிய மன்னனின் கட்டளையால் அவ்வாலயத்திலிருக்த சூரியக் கடவுளின் தங் கச்சிலை உருக்கிக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. மல்தான் என்னும் இடம் மல்லர் அல்லது மள்ளர் வாழ் இடமாக விருந்தது. இந்தியாவின் மேற்குப் புறத்தில் மள்ளர் முதன் மையான சாதியாராவர். தமிழரின் ஒரு பிரிவினராகிய இவர் கள் மல்தான், மர்வ மல்வ என்னும் எல்லேக்குட்பட்ட காடு களிலும் இராச புத்தானுவிலும் காணப்பட்டனர். பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடு, செளராஷ் டிரத்தில் வாழும் சாதியினருக்கு இப்பெயர் வழங்கும். அங்கு சூரியவழிபாடும், அவ்வழிபாட்டுக்குரிய பலகோயில்களு மிருந்தன.
ஆதிகாலங் தொட்டுத் தமிழருக்கிடையில் சிவ வணக் கத்தைப் போலவே 'சூரிய வணக்கமும் இருந்தது. தத்துவ ஞானத்தை அறிவதன்முன் அவர் சூரியனையே வணங் கிணுர்கள் எனக் கூறலாம். ஈலம் அல்லது அக்காட்டிலுள்ள
1. The Garuda, Purana describes The Sivarchana in which Siva, and Surya, are brought together and invoked as One person e.g. (Siva - Suryaya namah). There are again references where in Siva is addressed only in the name of the Sun.
The Padma, purana states that Uma Maheswara should be worshipped with (by uttering) the names of Surya, and there is no difference between Siva and Sunleligions of India, p. 41—A!. P. Karmakar.

Page 112
20 8 தமிழர் சரித்திரம்
கட்மிரா (Cadmira) என்னுமிடம் தமிழரின் குடியேற்ற காடாகும். பேபெல் (Babel) என்னும் இடம் சூரியன் கோயிலுக்குப் பேர்பெற்றது. பேபெல் என்பதற்குக் * கடவுளின் வாயில் ” என்பது பொருள். ஆகவே கட்மீரா என்னும் நகரம் பேபெல் என்னும் பெயரைப் பெற்றதோடு பேபெல் என்னும் கோயிற் பெயரிலிருந்து பாபிலோன் என்னும் பெரை ஈலம் பெற்றது. மேல் காட்டறிஞர் கட்மீரா என்னும் பெயர் துரானிய உற்பத்திக்குரியதென்றும், பேபெல் செமித்திய உற்பத்திகுரிய தென்றுங் கூறு கின்றனர். ஆணுல் பேபெல் என்னும் பொருளே கட்மீரா என்பதற்கும் உளது என்று அவர் கூறுகின்றனர். அவர்கள் இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள் கொண்டாலும் அவற்றின் உற்பத்தியைக் கூறும் முறையில் பிழை படுகின்றனர். கட்மீரா என்பது கதிரவம் என்னும் தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு எனக் கூறலாம். பேபெல் என்பது பகல் என்னும் அடியாகத் தோன்றியது. வாய் என்பது வாயிலை உணர்த்தும். ஆகவே (பகல் + வாய்) சூரியனின் வாயில் என்னும் பொருளேத் தரும் பேபெல் ?
பாபிலோன் என உச்சரிப்பு வேறுபாட்டால் திரிபடைந்தது.
தமிழர் இரண்டு சாதியாராகப் பிரிவதற்குச் சமயமே காரணமா யிருக்ததெனத் தெரிகிறது. தென்னிந்தியாவில் தங்கினுேர் சிவவழிபாட்டினர் ; வட இந்தியாவில் தங்கினுேர் சூரிய வழிபாட்டினர். தெற்கே இருந்து அகத்தியர் வடக்கே சென்று காசியில் அல்லது வாரணவாசியில் சைவ சமயத்தைப்பரப்பும் வரை வடக்கே சூரியமதமேயிருந்தது. ஐரோப்பாவிற் போலச் சமயம் தெற்கிலிருந்து மேலே பரவிற்று. வடக்குப் பிரிவினருள் மதுரை, பாஞ்சாலம், குரு முதலிய நாடுகளிலிருந்தவர்கள் சிவ வணக்கத்தைக் கைக்கொண்டனர். ஆற்றின் மறு கரையிலிருக்வதர்கள் பழைய கொள்கையுடன் வாழ்ந்தனர். சூரியனை வணங் கிஞேர் சூரிய வமிசத்தினர் எனப்பட்டனர். சிவனை வணங்

தமிழர் ஆரியர் கலப்பு 209
கிஞேர் சந்திரவமிசத்தினர் எனப்பட்டனர். சிவபெருமான் முடியிற் சூடியிருக்கும் பிறை தமிழரைக் குறிப்பதோடு, அதைச் சூடுவதால் அவர் தமது மக்களேக் காப்பாற்று கின் ருர் என்பதையும் விளங்குகின்றது. இவர் இருபிரி வினரா யிருந்தபோதும், இவர் தாம் மனுவின் சந்ததியாகிய பொது உற்பத்திக்குரியவர்கள் என்னும் பழைய வரலாற்றை மறந்து விடவில்லை. கர்ணபரம்பரைக் கதைகள் பல வற்றைத் தொகுத்துக் கூறும் புராணங்கள் மனு என்னும் திராவிட அரசனைப் பற்றிக் கடறுகின்றன. சந்திர வமிசம் பழமை தொட்டே சூரிய வமிசத்தைவிடப் பெருமை பெற்று விளங்கிற்று. இருபிரிவினரும் கொள்கையில் மாறுபட்ட போதும் ஒரு கடவுள் வணக்கமுடையவரா யிருந்தனர்.
தமிழரின் ஒரு தெய்வ வழிபாட்டைப் பார்த்து ஆரியர் சிருட்டித்த இந்திரன், தமிழர் கடறும் எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த கடவுளோடு ஒப்பிட முடியாமலிருந்தமையின் ഷ്ട്രഖ് அதிதி என்னும் பிறிதொரு தெய்வத்தை உண்டு பண்ணினர். இத்தெய்வமும் முதன்மை எய்தியதாக இருக்கு வேத பாடல்களிற் சொல்லப்படவில்லை. அதிதி என்பதற்குப் பிரிக்கப்படாதது, முடிவில்லாதது, என்று முள்ளது என்னும் பொருள் வேதத்திற் சொல்லப்படுகின்றது. இக்திரன் வருணன் மித்திரன் சூரியன் ஆதியோர் முடிவில்லாத சத்தியாகிய தாயின் புதல்வர்வளென்றும், ஆதித்தர்க ளென்றும் சொல்லப்பட்டனர். அதிதியோடு ஒப்பிடத் தக்க கடவுளர் மற்றைய பழைய ஆரிய வகுப்பினரிடைே காணப்படவில்லை. இப்பெயர் இந்திய காட்டில் தோன் றியது என்பதற்கு அறிகுறியாக அப் பெயரில் கடவுள் என்னும் சொல்லின் பொருள் தொனிக்கின்றது. கடவுளைத் தாய், அவன், அவள், அது என வழங்கும்முறை தமிழர்களுக்கு மாத்திரம் உரிய தொன் ருகும். வேதங்களில் இவ்வாருன புதிய வழக்குகள் காணப்படுகின்றன. இது இரண்டு சாதி
豆. チ.ー14

Page 113
210 தமிழர் சரித்திரம்
யார் ஒருமித்துக் கலந்தமையால் ஏற்பட்டது. இப்பொருள் பற்றி ஐரோப்பிய ஆசிரியர்கள் வேண்டியளவு எழுதியிருக் கின்றனர். கடவுள், படைத்தல் காத்தல் அழித்தலாகிய இறைவனின் முழுமுதற் றன்மை, மறுபிறப்பு, வினை ப்பயன் முதலிய கொள்கைகளே ஆரியர் அறியாரென்றும், அவற்றையெல்லாம் பிறரிடமிருந்து அறிந்திருக்கிருர்களென்றும் அவ்வாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். இதை காம் வழிமொழிகின்ருேம். ஆரியர் பூர்வ குடிகளோடு கலந்தபின் தமது பழைய மதத்தையும் நாகரிகத்தையும் கைவிட்டுப், பூர்வ குடிகளுக்குரிய கொள்கைகளைப் பின் பற்றிஞர்களென்று முன் விளக்கியுள்ளோம். இந்து ஆரியருக்கும் மற்ற ஆரியருக்கும் உள்ள சமயத் தொடர்பு அறியமுடியாமலிருப்பது ஆச்சரியப்படத்தக்கதன்று.*
ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்குவது போலக் கடவுளுக்குச் சிலவற்றைக்கொடுத்துப் பதில் உபகாரமாகச் சிலவற்றைக் கேட்பதாகிய வழிபாட்டு முறையையே ஆரி. யர் அறிந்திருக்கின்றனர். அவர் கடவுள், உயிர் என்பவற் றின் தத்துவங்களே அறியவில்லை. அவர் இயற்றிப் போந்த
Among such dense Dravidian masses the small Aryan influxes would make slow progress and we must not be misled by their adopting as their own the chiefs, heroes, Gods and histories of Turanian ; for all people have acted so whether they arrived as conquerors or colonists among settled countries--see specially the histories of Babylonia, or Akkadia, Assyraya -- S. S. I. S. O. Comparative religions-G. R. Forlong.
* They accepted the Dravidian doctrine of Karma, (deeds) as governing the nature of birth and rebirth. In samsara (the universe) and declared Moksha, (release of birth and rebirth) released through direct spiritual experience about by contemplating of goal of life-The Hindu view in art, p. 14– Maluk fay Anand.

தமிழர் ஆரியர் கலப்பு 21
கிரியைகளால் இவையிற்றை அறிய முடிவதன்று. தமிழரின் ஞானம் உயர்க்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாதலின் அது அசைவில்லாதிருக்தது. இராசபுத் தானத்தில் வாழ்ந்த ஆரியர் தமிழ் மதத்தைத் தழுவி, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் முயன்றிருக்கின்றனர். கி. மு. 1000-க்கும் 200-க்கு மிடையிலுள்ள சூத்திர காலத்தே பல சூத்திர இலக்கியங்களை அவர்கள் செய்தனர். இராசபுத் திரரின் அதிகாரத்தில் பிராமணர் மிக்க ஆதிக்கம் பெற்றனர். திருத்தம் என்னும் பெயருடன் இவர் பல கேடுகளைச் செய்தனர். குருக்கள் மாரின் அதிகாரத்தால் பல கற்கருமங் கள் விலக்கப்பட்டன. புராணமதம் ஆரம்பித்தது. புதிய சத்திரியராகிய இராசபுத்திரர் கிலைநாட்டிய புராணமதம் கி.பி. ஐந்தாம் நூற்ருண்டில் ஆரம்பமாயிற்று. முற்காலத்தில் சத்திரியர், பிராமணரிலும் மேலான வர்களாகக் கொள்ளப் பட்டனர். பிராமணர், சத்திரியரின் மேற் பார்வையின் கீழ் பொருளுக்காக யாகங்களே நடத்தினர். இக்கிரியைகளைச் செய்வதற்காக அவர் அம் மந்திரங்களையும், பாடல்களையும் மனப்பாடஞ் செய்தனர். பலர் மக்திரங்கள், பாடல்களின் பொருளை அறியார். கல்வி சத்திரியனுக்கு உரியதாயிருங் தது. பொதுவா63 பிராமணனைவிடச் சத்திரியன் கல்வி அறி வுடையவனுக விருங்தான். சமய உண்மைகளும் ஞான ங் களும் சத்திரியராகிய இராசாயனரால் வெளியிடப்பட்டன.
படை எடுத்து வக்தவர்களாகிய இராச புத்திரர் பிற் காலத்தில் இந்திய நாட்டுக்குத் தலைவராயினர். இவர்களுக் குப் பழைய சரித்திரமாவது, சத்திரியருக்குரிய சரித்திரப் பெருமை யாவது இல்லை. இவர் பிராமணர் தமக்கு மேலான வர் எனக் கொண்டனர்; தாம் சத்திரியர் என்று அழைக்கப் படும் புகழை விரும்பி இராச்சியங்களைப் விரிவுப்படுத்தினர். பிரமாணர் தாம் மேலானவர் என்பதை எல்லா இடங்களிலும் காட்ட முடியவில்லே. வட இந்தியாவில் தங்கள் முதன்மையை
காட்டுவதிலும் நூல்களைத் தம் எண்ணப்படி கையாளுவதி

Page 114
212 தமிழர் சரித்திரம்
லும் அவர்களுக்கு வில்லங்கம் ஏற்படவில்லை. தென் இந்தியாவில் இவ்வாறிருக்கவில்லை. அங்கு கி. பி. 10-ஆம் நூற்ருண்டுவரை பிராமணர் கீழாகவே கருதப்பட்டனர். ஆகவே அவர்களுடைய வாழ்க்கை சிறப்படையவில்லை. இன்றும் அவர்களைக் குரவர்களாகத் தென்னிக்தியர் ஏற்றுக் கொள்வதில்லை. கி. பி. 8-ஆம் நூற்றண்டு முதல் 10-ஆம் நூற்ருண்டு வரையுள்ள காலம் சரித்திரத்தின் இருட் காலமாகும். இராசபுத்திரர் பழைய இராச்சியங்களை வென்று கைப்பற்றியபோது ஒவ்வொரு சாதியினரும் (Caste) முதன்மைக்காகப் போராடினர். இராச புத்திர அரசரின் துணையைக்கொண்டு பிராமணர், அரச அவைகளிற் குருக் களாக அமர்ந்தனர். இராச்சிய சம்பந்தமான கலகங்க ளெல்லாம் சமயத்தின் பெயரால் கடந்தன. இக்கலகங்கள் நாட்டின் நன்மைகளைப் பலவழியில் தடுத்தன. இக் காலத்தில் தமது பெருமையை காட்டுவதற்குப் புராணங்கள் பிராமணரால் எழுதப்பட்டன; வட இந்தியாவிற் செய்தது போலவே தென்னிந்தியாவிலும் தமக்கு இடையூறு எனக் கண்ட நூல்களை இனி ஒரு போதும் உலவாதபடி அழித் தனர் ; மாற்றியும் கடட்டியும் திருத்தியும் எழுதினர். பிரா மணரும் பிறரும் முதன்மைக்காகப் போராடிய காலத்துத் தோன்றிய பாடல்கள் பல தமிழிற் காணப்படுகின்றன. சிவ வாக்கியர் கொங்கனர் முதலானுேர் ஒரு தெய்வக் கொள்கையை வற்புறுத்தியும் பிராமணருடைய பல தெய்வக் கொள்கையை மறுத்தும் பாடல்கள் செய்தனர்.
இவ்வாறு தமிழரின் வலிகுன்றிய காலத்தே பழைய தமிழ் முனிவர்களால் தீது என ஒதுக்கப்பட்ட சாதிக் கோட் பாடு தலை எடுத்தது. சாதிப் பிரிவினையால் தமிழ்ச் சாதியின் வளர்ச்சி குன்றிற்று. இது பிராமணரின் ஆதிக்கம் மேற் பட்ட புராண காலத்தில் ஆரம்பித்தது. தமிழ் காட்டில் ஒழுக்கமும் தொழிலும் பற்றிச் சில பிரிவுகள் தோன்றி யிருந்தபோதும் எல்லோ ரிடையும் உண்பதும்

தமிழர் ஆரியர் கலப்பு 2 3
மகட்கொடை முதலியனவும் நின்று விடவில்லை. அந்தண மரபினராகிய சுந்தரர், பரவை சங்கிலியார் என்னும் இரு தாழ்ந்த வகுப்புப் பெண்களை மணந்ததும், வேளாளராகிய அப்பர் அடிகளை அந்தணராகிய அப்பூதி அடிகள் உடன் வைத்து உண்டதும் போதிய சான்றுகளாம். 10-ஆம் நூற்றண்டு வரை இவ்வாருன நிழ்ச்சிகள் நடைபெற்ற தற்குப் போதிய பிரமாணங்களுண்டு. 13-ஆம் நூற்றண்டில் அந்தணராகிய அருணங்தி சிவாச்சாரியார் வேளாளராகிய மெய்கண்ட தேவரிடத்தில் தீட்சை பெற்ருர், அந்தணராகிய உமாபதி சிவாச்சாரியார், வேளாளராகிய மறைஞான
சம்பக்தர் என்னும் குரு உண்ட சேடத்தை உண்டார்.
அக்காலத்தே ஒவ்வொருவனது விலை மதிப்புக்குரிய செல்வம் சமயமும் கல்வியுமாக விருந்தது. எல்லா வகுப்பி னரும் சாதிபேதமின்றி ஆலயங்களில் வைக்கப்பட்டிருக்கும் மூர்த்திகளுக்கருகில் தடையின்றிச் சென்று வணங்கினர். அறுபத்துமூவர் எனச் சைவர்கள் போற்றும் அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். * ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரத்தார்க் கன் பராகில்-அவர் கண்டீர் காம் வணங்கும் கடவுளாரே " என அப்பர் சுவாமிகள்
கூறுகின் ருர்,
பிற்கால அரசரால் பிராமணருக்குப் பெருமை ஏற்பட் டாலும், மக்கள் பிராமணரை ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமணர் நடந்து கொள்ளும் முறையை மற்றவர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர் பிராமணரைத் தம்மினின்றும் நீக்கினர். மற்றவர் எல்லோரும் வீடுகளிற் &n lqஉடனிருந்து விருந்து கொண்டாடினர். புதிதாகக் கிடைத்த மதிப்பைப் பாதுகாப்பதற்காகப் பிராமணரும் மற்றவர்களின் தொடர்பை விட்டனர். இதுவே தென்னிந்தியாவில் முதன் முறையாகத் தோன்றிய சாதிப் பிரிவாகும். தென்னிந்திய

Page 115
214 தமிழர் சரித்திரம்
பிராமணர் தமிழர் என்றே முன்னுேரிடத்திற் கடறியிருக் கின்றேம். வட இந்திய பிராமணருக்கும், தமிழருக்கும் சில சந்ததிகள் தோன்றியிருக்கலாம். காலப் போக்கில் இருபகுதி யினருக்கும் பகைமை அற்றுப் போனுலும் இப்பொழுதும் மாருன நிலைமையே இருக்து வருகின்றது. மற்றவர்களுக் கும் இவர்களுக்கும் இடையில் உடனிருக்து உண்பதும், பெண்கோடல் முதலியனவும் இன்றும் நடைபெறுவதில்லை. உணவும் தண்ணிரும் கொடுக்க மறுப்பது சாதிப் பிரட்டத் துக்கு அறிகுறியாகும். இவ்வுண்மை மறக்கப்பட்டு, அவை உயர்ந்த சாதிக்குரிய அறிகுறிகள் என்று தவருகக் கருதப் படுகின்றன. கம்மாளர், பிராமணர் வீடுகளில் உண்ப தில்லை ; இதனுல் அவர்கள் தாம் பிராமணரிலும் மேல் எனக் கருதுகின்றனர். பிராமணன் வீட்டிலும் வேளாளன் வீட்டிலும் உணவு கொள்ளும் வண்ணுன், கம்மாளன் வீட்டில் உணவு கொள்ள மறுக்கிருன். இவையெல்லாம் அன்னியருடைய பார்வைக்கு ஆச்சரியமாகத் தோன்றும். தமிழ் நாட்டில் ஒவ்வொருவனும் தனது சாதியைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்ருன். பறையன் தனது குலத்தைப் பெருமை பாராட்டிப் “ பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் கேட்பாரின்றிக் கீழ்ச்சாதியானேன்? என்னும் பழ மொழியை எடுத்துக் கூறுகின் ருன்.
சாதிப் போராட்டம் மூன்று நூற்ருண்டுகளாக கடக்தது. கொள்கைகள் எப்போதும் ஒரு மாதிரி இருப்பதில்லை. பிராம னரை ஆலயங்களினின்றும் நீக்கவும் அவர்களுடைய அதிகாரத்தைக் குறைக்கவும் முடியாமல் போகவே ஒவ் வொரு வகுப்பினரும் தமது சமயச் சடங்குகளை இயற்று வதற்குத் தங்களுக்குள் கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஒவ்வொருவரைக் குருக்களாகத் தெரிந்தெடுத்தனர்.
தென்னிந்திய சமயநிலையங்கள் ஒவ்வொர் குருவின் கீழ் இருந்தன. அக்குரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவரா யிருப்பது அரிது. தென்னிந்தியரின் சமயக் கொள்கைகளை

தமிழர் ஆரியர் கலப்பு 2丑5
அறியாத மேல் காட்டார் புராண மதமும் சங்கராச்சாரி யாரின் மாயாவாதமுமே அவர்களுடைய சமயம் என்று எழுதுகின்றனர். இந்தியாவைக் குறித்து எழுதிய மேல் நாட்டு ஆசிரியர்கள் வட இந்தியாவில் இருந்தே எழுதியிருக் கின்றனர். பிராமணர்களிடமிருந்தே அவர் நூல் எழுதுவதற்கு ஆதாரங்களைப் பெற்றிருக்கின்றனர்; இன்னும் சங்கரர் சமக் கிருதத்தில் எழுதிய சமயக் கோட்பாடுகளை மாத்திரம் படித்து அவர் தமது கருத்துக்களை வெளியிட்டிருக் கின்றனர். சங்கரர் தென் இந்தியராயிருந்த போதும் அவரது கொள்கையைத் தென்னிந்தியர் ஏற்றுக்கொள்ள வில்லை. தமிழரிற் பெரும்பாலோர் சித்தாந்த சைவர். அதனுேடு மாறுபட்ட சங்கரரும், அவர் கொள்கையும் தெற்கிற் கவனிக்கப்படாமையால் அவர் வடக்கே சென்ருர், அங்கு அவருடைய மதத்துக்குப் பெருமை அளிக்கப் பட்டது. இதனுல் சங்கரர் செல்வதன் முன் வடக்கே உள்ளவர்கள் சிறந்த மதக் கொள்கை இல்லாதிருந்தார் களென விளங்குகின்றது. சங்கரரின் மதத்தைப்பற்றி ஆராய்ந்து எழுதிய மேல் காட்டார் இந்தியாவிற் கவனிக்கக் கடிடிய மதக்கொள்கை இது ஒன்று மாத்திரம் எனக் கருதினர். இதனிலும் மேலான மதக்கொள்கை ஒன்று தெற்கே உண்டு என்பதை மேல்நாட்டவர் இப்பொழுது தான் 2 - 65o ஆரம்பித்திருக்கின்றனர். தென்னிந்தி யரின் சிவமதம் அங்காட்டுக்கே சொந்தமானது. அதன் கொள்கைகள் தமிழ் மதத்தைப் பின்பற்றியன. சாத்திரமும் சமயமும் ஒன்ருேடு ஒன்று அணைந்து சென்றன சங்கராச்சாரியர் தமது மதக் கொள்கைகளே வடக்கே பரப்புவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன், அகத்தியர் காசி யில் (வாரணவாசி) பரப்பியதும் பழைய முனிவர்களர்ல் ஆதரிக்கப்பட்டதுமாகிய சமயமும் இதுவே. இச்சமய உண்மைகள் ஆகமங்கள் என்னும் சைவ நூல்களிற் பொதிக் து கிடக்கின்றன. சமக்கிருதத்தில் மொழி பெயர்க் கப்படாத ஆகமங்கள் அழிக்கப்பட்டன. சமக்கிருத

Page 116
21 6 தமிழர் சரித்திரம்
மொழி பெயர்ப்புகள் மூலத்தைச் சரியாகப் பின்பற்றிச் செய்யப்பட்டனவோ என்பது ஐயத்துக்கு இடம். பிற் காலத்திற் புராணமெழுதியவர்கள் காமிகம், காரணம், சுப்பிரபேதம், ரெளரவம், சுவாயம்புவம், வாதுளம், யோகசம், சிந்தியம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சு மான், விசயம், நிச்சுவாசம், ஆக்கினேயம், வீரம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், பாரமேக வரம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம் கிரணம் என ஆகமம் இருபதெட்டு என்று கூறியிருக்கின்றனர். புராணங்களுக்குத் தலைமையான ஸ்கந்தத்தின் ஒரு பகுதி யான சூதசங்கிதை ஆகமங்களின் பெயர்களை முதலிற்ககூறி, அவற்றை ஆக்கியோன் ஈசுவரன் என்று கூறுகின்றது; அது புராணங்களை மனிதர் செய்தார்கள் என்றும் குறிப்பிடு கின்றது. ஆகமங்கள் சரித்திர காலத்துக்கு முற்பட்ட பழமையுடையன என்பது உண்மை. அவை இருக்கு வேதத்தை ஒத்த பழமையுடையன, அல்லது உபநிடதங் களுக்கு முற்பட்டன. ஆரியர், தமிழ் மதத்தைப் பின்பற்றிய போது எழுதப்பட்ட உபநிடதங்களில் ஆகம உண்மைகள் காணப்படுகின்றன.
* சிவன் தமிழர் கடவுள்' என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். சிவமதம் அல்லது தமிழ் மதம் தமிழருக் குரியதென ஒப்புக் கொண்டால், ஆகமங்கள் தமிழரால் தமது மொழியில் எழுதப்பட்ட நூல்கள் என்று ஒப்புக் கொள்ள நாம் ஏன் பின் நிற்க வேண்டும். மதசம்பந்தமான
‘* தமிழ் மண்டல மைந்துந் தாவிய ஞானம் ’ * உமிழ்வது போல வுலகக் கிரிவர் அவிழு மனமுமெம் மாதியறிவுக் தமிழ் மண்டல மைத்துக் தத்துவமாமே ’ * சதா சிவந் தத்துவ முத்தமிழ் வேதம்’ * செந்தமிழாகி தெளிந்து வழிபடு
நந்தியிதனை நவமுறைத்தானே’

தமிழர் ஆரியர் கலப்பு 217
எல்லாத் தமிழ் நூல்களும் ஆகமங்களையே ஆதாரமாகக் கொண்டன. மத இலக்கியங்கள் மாத்திரமல்ல, பாரதநாட்டில் தோன்றிய சமயக் கொள்கை ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் இத் தமிழ் ஆகமங்களில் தானுண்டு. திருமூலர், தமது திரு மந்திரம், ஆகமங்களின் சாரம் எனக் கடறுகின் ருர். இவர் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் விளங்கியவரெனக் கருதப் படுவர். இக்காலம் ஸ்கந்தத்துக்கு முற்பட்டது. ஸ்கங்த புராணத்துக்குச் செய்தது போலவே, பின் வந்தவர்கள் திருமந்திரத்திலும் பலவற்றைச் சேர்த்தும் திருத்தியும் மாற்றியும் இருத்தல் கூடுமென்று கருத இடமுண்டு. திருமந்திரத்தாலும் புராணங்களாலும் புராணகாலம் வரை ஆகமங்கள் இருக்தன என்று கருத இடமுண்டு. புராண மதத்தில் கம்பிக்கை பரவத் தொடங்குதலும், அக்கொள் கைகளுக்கு மாருயிருக்த ஆகமங்கள் இறந்தன போலும்.
f
மேல்காட்டாசிரியர்கள் ஸ்கந்தம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டில் எழுதப்பட்ட நூலெனக் கூறுகின்றனர். பேராசிரியர் பண்டால் (Prof. Bandal) கி. பி. 6-ஆம் நூற்ருண் டில் எழுதப்பட்ட பிரதி ஒன்று தமக்கு கேபாளத்திற் கிடைத்ததென அறிவித்திருக்கின்றர். இதனுல் புராணங்கள் கி. பி. 9-ஆம் நூற்றண்டில் இருக்தன என்பதில் ஐயமில்லை. தென்னிந்திய ஆலயங்களைப் பற்றியும், தென்னிந்திய சமயக் கொள்கைகளைப் பற்றியும் புராணங்கள் கூறுகின்றமையின் அவை தென்னிந்தியாவில் எழுதப்பட்டனவே. இவை, புராணம் என்னும் பெயர் பெற்று வடக்கே செல்ல இரண்டு நூற்றண்டுகளாவது பிடித்திருக்கும். ஆகவே புராணங்கள் கி. பி. நாலாம் நூற்ருண்டில் எழுதப்பட்ட நூல்கள் எனக்
سی۔۔۔۔۔۔۔۔۔ SLSSSSS SSSSLS SSSS SSqqSqSqSSSS ܝ.. - - ܐ ----ܥܝܚܫܚܚܚܚܚ
* ஈருல கன்னி குமரியே காவிரி
வேரு நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுட் பேருரன வேதாகமமே பிறத்தலான் மாருத தென்றிசை வையகஞ் சுத்தமே ’
(திருமந்திரம்)

Page 117
28 தமிழர் சரித்திரம்
கடறுதல் நியாயமாகும். அவை ஒன்பது அல்லது பத்தாம் நூற்ருண்டு வரை பலரால் எழுதிச் சேர்க்கப்பட்ட பலவற்றைக்கொண்டு தொகுக்கப்பட்டனவாகும். கேடா ளத்திற் காணப்பட்ட புராணம் சங்கராச்சாரியரால் எழுதப் பட்டதாகுமெனக் கருதுகின்ருேம். டெலாங் (Mr. Telang) என்னும் ஆசிரியர், சங்கராச்சாரியர் கி. பி. ஆரும் நூற் ருண்டில் இருந்தாரென் ப்தற்குப் பல ஆதாரங்கள் காட்டி யிருக்கின்றனர். * கி. பி. ஏழாம் நூற்ருண்டின் முற் பகுதியில் ஹர்சவர்தனு என்னும் கேபாள அரசன் சங்கராசாரியரின் மாணவன் ஆணுன். இவன், தன் மகனுக்குச் சங்கரவர்தானு என்று பெயரிட்டான். சிவ புராணங்களும் ஸ்கந்த புராணமும் ஆகமங்களேவிட ஸ்மிருதிப் பிரமாணங் களைப் புகழ்ந்து ஆரிய வேதங்களுக்கு முதன்மை கொடுக் கின்றன. புராணங்களின் பெயரால் இவ்வாறு கூறும் பகுதிகள் சங்கராச்சாரியாரால் அல்லது அவர் மாணவரால் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டும். சங்கராச்சாரியரும் அவர் மாணவரும் சைவசமயத்தவராயினும், அவர்கள் மிருதி களைப் பிரமாணமாகக் கொண்டனர். அவர்களின் சாதனை ஆகமங்களுக்கு மாருக இருந்தது. ஆகமங்களைக் கீழ் கிலையில் உள்ளவர்களுக்கும் வேதங்களை மேல் கிலையி லுள்ளவர்களுக்குமாகக் கடவுள் அருளிச்செய்தார் என அவர்கள் கம்பினுர்கள்.
The Puran in an earlier form were known to the Dharmasastra warriors of the 6th century B. C. But undoubtedly the text of the great epic as it has come down to us and of the major Puranas were re-arranged added and edited in the Gupta, period in such a manner as to make them completely new literature.--A Survey of Indian history-p. 67.-K. M. Panikar.
* Indian antiquary, Vol. XIII, p. 95.
இவர் காலம் கி. பி. 8-ஆம் நூற்ருண்டு எனக் கொள்ளப்படு கின்றது.

தமிழர் ஆரியர் கலப்பு 29
ஆகமக் கொள்கையாகிய தமிழ் மதத்துக்கும் வேதக் கொள்கையாகிய ஆரிய மதத்துக்கும் போராட்டம் இருந்த தெனப் புராணங்களைக் கொண்டு அறியலாம். இவ்விரண் டையும் சந்துபடுத்தவே புராணங்கள் எழுதப்பட்டன. புராணங்களை எழுதினுேர் ஸ்மார்த்தராகக் காணப்படுகின் றனர். அவர்கள் ஆகமங்களிற் பற்றில்லாமற் போனதோடு * கடவுளைப் பற்றிய உண்மைகளே வேதங்களில் மாத்திரம் காணலாம், ஆகமங்களாற் பெறப்படும் ஞானம் பயனற்றது’ என்று துணிவாக எழுதியிருக்கின்றனர். இவ்வாறு சூத சங்கிதையிலும் சொல்லப்படுகின்றது. இக்கொள்கை மறுக்கப்படாமலிருக்கவில்லை. * க ட வுளே க் கண்டு கொண்டும் வேதங்கள் கடவுளேத் தேடுகின்றன ’ என்று தமிழ் முனிவரெல்லோரும் கூறினர்.
புராணக் கதைகள், புராணங்கள் எழுதப்பட்ட காலத்து நிகழ்ச்சிகளல்ல. புராணம் என்பதற்குப் பழமை யுடையது என்று பொருள். புரானங்களில் தமிழரின் பழைய கர்ண பரம்பரைக் கதைகள் காணப்படுகின்றன. தமிழருக்கும் அவரது பிரிவினராகிய அக்கேடிய சாலடியர்களுக்கும் பொதுவா யுள்ள வற்றுள் சலப்பிரளயம், உலக சிருட்டி, உகம் முதலிய வரலாறுகள் சில. இச்செவி வழிக் கதை களோடு கட்டுக் கதைகளும், பொய்க் கதைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.
பிராமணரின் பெருமையை விளக்குவதற்காகவே புரா
ணங்கள் எழுதப்பட்டன. கடவுள் மணஞ் செய்து மக்களைப்
Pargiter in his Puranic traditions in Indian history has brought together a volume of evidence which establishes that the claim of Brahmin superiority was for long resisted by the warrior classes-many of whom were non-Aryansand a later day idea of unquestioned Brahman superiority in caste is the outcome of a large scale of rewriting of books and the use of the systems of education for this purpose -A survey of Indian history - K. M. P.

Page 118
220 தமிழர் சரித்திரம்
பெறுதல், ஐயனர் பிறத்தல், முருகக் கடவுளின் இயற்கைக்கு மாருன பிறப்பு ஆதியவற்றைக் கடறுதல் புராணமெழுதி யவர்களின் மனுேபாவனையைப் பொறுத்ததாகும். புராண மெழுதியவர்கள் சில சமயங்களிற் கடவுளைப் பசாசு களுக்கும் கீழான நிலையிற் கொண்டுவந்து விட்டிருக்கின்
றனர்.
ஆரிய வேதங்களைச் சூத்திரராவது பெண்களாவது தொடுதல் ஆகாது. சூத்திரர் அல்லது எந்த வருணத்துப் பெண்ணுவது வேதங்களை வாசிக்கவும் கேட்கவும் கூடாது. ஆகவே பெண்களும் சூத்திரரும் மோட்சத்துக்கு அருகரல்லர். தமிழருடைய சமயம் ஆடவர் மகளிர் என்ற வேற் றுமையின்றி எல்லோருக்கும் பொதுவானது. பிரதி பலனை விரும்பாத அன்பே தமிழர் சமயம். யாகங்கள் வாயிலாகக் கடவுளருடைய பசியையும் தாகத்தையும் தணித்தால் அக் கடவுளர் பதில் உபகாரமாகச் சில நன்மைகளைப் புரிவர் என்று ஆரியர் கருதினர். தமிழரின் கடவுள் அன்பே :
* அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே'
எனத் திருமூலர் கடறுகின் ருர்,
முற்காலச் சைவத்துக்கும், இக்காலச் சைவத்துக்கும் வெகுதூரம் உண்டு. தமிழர் ஆரியர் கலப்பும், பொய்யும் புளுகும் புனேங்து பிராமணர் கட்டிய புராணங்களுமே இதற் குக் காரணம். முற்காலப் பிராமணர் உண்மை ஞானத்தில் ஆர்வங் கொண்டிருந்தனர். அவருக்குப் பின் தோன்றினுேர் ஞானமின்றிப் பிறப்புரிமையைத் தமது பெருமைக்கு அடிப்படை எனக்கொண்டனர். பிறர் குற்றங் காணு வார்கள் என்ற அச்சத்தால் தம் முன்னுேர் மறைத்து வைத்திருந்த வேதங்களையும் பிராமணங்களையும், பிற்போக்

தமிழர் ஆரியர் கலப்பு 221
குடைய இவர்கள் ஆதரிப்பதோடு, தாம் தமிழரிடம் கற்றுக் கொண்ட ஞானங்களும் வேதங்களில் உண்டு, எனக் கடறினர்.
இடியையும் முழக்கத்தையும் உண்டுபண்ணும் பயங் கரமான உருத்திரனைச் சாங்தமும் அன்பும் வடிவாகிய சிவன் என்று கூறினர். பின் விட்டுணு பிரமா என்னும் இருவ ரோடும் சிவனைச் சமமாக வைத்து இழிவு படுத்தினர். இவ்வாறு மும்மூர்த்திகள் எனக்கொண்டு சிவனுக்கு அழித் தற்ருெழிலை உரிமையாக்கினர். சிவனே* ஐந்து தொழில் களையும் செய்கின் ருர் என்று இன்றும் தமிழர் கொள்கின் றனர். அவர் மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டவர் என்று முனிவர்கள் பாடியிருக்கின்றனர்.
* அரியுமல்ல அரணுமல்ல அயனுமல்ல வப்புறம்
கருமை வெம்மை செம்மை கடந்து கின்ற காரணன் பெரிதுமல்ல சிறிதுமல்ல பெண்ணு மாணுமல்லவே துரிதமுங்கடந்து நின்ற தூரதூர மே.” எனச் சிவவாக்கியர் கூறுகின் ருர்,
தமிழர் அன்பைக் கடவுள்' என்றனர். அன்பினின் றும் பிரிக்கவொண்ணுத அருளைச் சத்தி உமை அல்லது அம்மை என்றனர். உருத்திரனைச் சிவனெனக் கூறியது
Rudra, seems to have been another God of the Dravidian speaking tribes. His name, too, Rudra meaning the Red One seems to be a translation of the Dravidian name Siva (which is the Dravidian word for red) later on adopted for the same God. His (Vishnu's) name is probably derived from the Dravidian root V in the sky. Probably Varuna who was the God of the tribes living in the borders of the sea, to whom the Rishis accorded a place in their pantheon. The etymology of the name is obscure -The age of the Mantras, pp. 124, 125.
* படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்.

Page 119
222 தமிழர் சரித்திரம்
மன்றிப் பயங்கரமான துர்க்கை அல்லது காளியைச் சிவனது மனைவியாகவும் புராணகாரர் எழுதிவைத்தனர். துர்க்கை, காளி முதலிய பெயர்கள் அக்கினியின் 6 (4) ாகாக்குகளுக்குப் பெயராக வேதங்களிற் சொல்லப்படு கின்றன. அங்கு சொல்லப்பட்ட உருத்திரன் அக்கினியா வான். அன்பும், அருளுமெனத் தமிழர் கொண்டமுறை புராணங்களுக்கும் பிராமணருக்கும் விரோதமாயிருந்தது. ஆகவே அவர்கள் சத்தியென்பது வேறு பெண் தெய்வம் எனக் கருதினர். சிவபெருமானது மனைவியைப் பற்றி அவர்கள் விநோதமான கதைகளைக் கற்பித்திருக்கின்றனர். சதபதப்பிராமணத்தில் “ பார்வதி யாகம் செய்தார்,” என்று சொல்லப்படுகின்றது. ஆணுல் சிவனுடைய மனைவியும் தக்கனுடைய மகளுமாகிய பார்வதி யாகத்தில் உயிர் விட்டாள் என்றுபுராணகாரர் சேர்த்து எழுதியிருக் கின்றனர். கேணுே உபநிடதத்தில் உமாஹய்மாவதி இந்திர னுக்குப் பிரமனுடைய தன்மையைக் கூறுகின் ருர். இந்த உமாஹய்மாவதி இமயமலையிற் பிறந்தாளென்று புராணங் கள் கூறுகின்றன. இவையெல்லாம் புராணக் கற்புனைகள்.*
பழைய சித்தாந்த முறையாற் கடவுளை விளக்குவதற் கும், பிராமணருடைய புராண முறையாற் கடவுளை விளக்கு வதற்கும் உள்ள தூரம் மிகப் பெரிது. கடவுள் * அம்மை அப்பர்’ என்னும் தன்மையரென்பது சித்தாந்தத்தின் துணிபு. புராணமதத்துக்கு முன் இதுவே தமிழர் கொள்கை யாகவிருக்தது. தமிழர்களின் மனம் உண்மை கெறியை காடுவதாயிருக்தது. எல்லா உலகங்களும் கடவுளின் ஆணையால் கடைபெறுகின்றன என்றும், அவை எல்லாம் அவரிடத்தில் ஒடுக்கம் என்றும், தன்கயமற்றிருத்தலினுல் மோட்சம் கைகூடு மென்றும், மற்றவர்களுக்குத் தருமஞ் செய்ய வேண்டு மென்றும் தமிழ் மக்கள் கம்பினுர்கள்.
*Ancient India, p. 651-R. C. Dutt. - - - - - - - - ---. ------...--

தமிழர் ஆரியர் கலப்பு 223
ஆரியருடைய பிராமணங்கள் அல்லது பிற்காலப் புராணக் கொள்கைகள் தமிழருடைய நியாய முறையான கொள்கைகளைத் தமிழ் நாட்டினின்று அகற்ற முடியவில்லை. ஆரிய மதக் கலப்பினுல் தமிழர் சமயம் நிலை குலைந்தது. அப்பொழுது பெளத்த சமயங்தோன்றி அக்காலத்துக்கேற்ற வாறு பொய்யான கொள்கைகளை எதிர்த்தது. ஓர் ஆயிரம் வருடங்களுக்குப்பின் பிராமணர் அதை நெருப்பாலும் வாளாலுப் போராலும் இந்தியாவினின்றும் துரத்தினர். இம்மதத்தை எதிர்த்த மதங்கள் சீவனைப் பெற்றன.
புராண மதங்தான் சரியான இந்துமதமென அயல் நாட்டவர்கள் நினைக்கின்றனர். அதில் தமிழருடைய கொள் கைகள் முற்ருக இருக்கின்றனவென்று கூறமுடியாது. இப் புராண மதத்தை முனிவர்கள் எதிர்த்தார்கள். ஆயினும் அறியாமையுடைய மக்களின் உள்ளத்தில் புராணக் கொள் கைகள் பதிக் து விட்டன. பிராண மதத்தினுற் கெடுதி யுற்றபோதும் தென்னிந்திய சமய ஞானம் சித்தாந்தம் என்னும் பெயரோடு இன்றும் வழங்குகின்றது.
சித்தாக்த சாத்திரம் மெய்கண்ட தேவரால் 13-ஆம் நூற்ருண்டிற் செய்யப்பட்டது. அச்சாத்திர ஞானம் ஆக மங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்தியாவில் எவ்வகை யான சமயங்தோன்றினுலும் அதற்கு அடிப்படையாயுள்ளது தமிழ் ஞானத்தைக் கூறும் ஆகமமே. ஆகமங்கள், தமிழ் ஞானத்தையும் தெக்கணுமூர்த்தியாயிருந்து அவையிற்றை அருளிச்செய்த கடவுளேப் பற்றியும் கூறுகின்றன. தெக் கணுமூர்த்தி என்பதற்குத் தென் தேசத்துக் கடவுள் என்பது பொருள். 'ஆகமங்களைக் கடவுள் மகேந்திரமலையிலிருந்து ---- அஞ்சோடிருப த்துமூன்றுள வாகமம் (திரும) -----------------
* சதாக்கிய மென் னுக் தத்துவத்தில் வீற்றிருந்து
சதாசிவ னமலன் ருன்’ * Bயக்காருயி ரேல்லா நண்ண வறமாதி
யியLபிஞ) குலுகம5ா லேழு ” (6Ꮌ) Ꭶ- Ꭷ1é+tᏝ tt ]Ꮆ 15ᏁᏡ)

Page 120
224 தமிழர் சரித்திரம்
சொன்னுர் என்று ஐதீகம் உண்டு. மகேந்திரமலை, திரு கெல்வேலிக்கும் திருவிதாங்கருக்கு மிடையில் மேற்குக் காற்ருடிமலையிலுள்ள பொதிய மலையிலுள்ளது. மூல ஆகமங்களில்லாமையால் இதைப்பற்றி அதிகம் கடறமுடியாமலிருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் விபரங்களால் ஆகமங்கள் பல இருக்தன வென்றும் அவற்றுள் இருபத் தெட்டு முதன்மையுடையவை என்றும் அறிந்து கொள்ளுதல் ஆகும். அவை எல்லாம் காலத்தின் வாய்ப்பட்டு மடிங்தன. இரண்டொரு சைவ ஆகமங்களைத் தவிர வேறு கிடைக்கவில்லை. அவ்வொன்று இரண்டும் சமக்கிருத மொழி பெயர்ப்பாயுள்ளன. மற்றவை மொழி பெயர்க்கப்படாமலே இறங்தன. பல நூற்ருண்டுகளாகச் சைவத்தை எதிர்த்த மதமே கிடையாது. சரித்திர காலத்துக்கு முன் தொட்டு ஆகம ஞானத்தைத் தழுவிய மதமே இந்தியாவில் இருந்தது. பெளத்த சைன மதங்கள் தோன்றித் தெற்கே சென்று சைவசமயத்தை நசுக்கத் தொடங்கினதினுலும், புராண இலக்கியங்களாலும் உண்மையான சைவம். தனது பரிசுத்த நிலையை இழந்து கட்டுக்கதை அளவில் நிலவத் தொடங்கிற்று. அப்போது தமிழருக்குத் தமது மதக் கொள்கைகளை நாட்டிப் பிற மதங்களைக் களைவது அவசிய மாயிற்று. அப்பொழுது ஆகமஞானங்கள் திரட்டப்பட்டுத் சித்தாந்த நூல்கள் எழுதப்பட்டன. இவற்றின் தொகை பதின் நான்கு. அவற்றில் பிற்காலத்திய பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன.
புராண கால ஆரம்பத்திலிருந்து சமக்கிருதத்துக்கு மேன்மை ஏற்பட்டது. இம்மேம்பாட்டால் சமக்கிருதம்
*கேவேட்டாகிக் கெளிறது படுத்தும் ------arrawm--- மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திதிரத் திருந்து உற்ற வைம்முகங்களாற் பணித்தருளியும்
(கிருவாசகம்)

தமிழர் ஆரியர் கலப்பு 225
தெய்வத் தன்மை உள்ளது என்னும் மூடக்கொள்கையும் எழுந்தது. அம்மொழியில் எழுதப்பட்ட வேதங்களில் எல்லாவகை ஞானமும் உண்டென்னும் கம்பிக்கையும் ஏற்பட்டது. இடைக்காலத்தில் இலாத்தின், கிரீக் முதலிய மொழிகள் ஐரோப்பாவில் எப்படி மதிக்கப்பட்டனவோ அப்படியே வடமொழி, தமிழிலும் சிறப்புடையதாகக் கொள்ளப்பட்டது. கிரேக்கு இலாத்தின் மொழிகளைப்போல வட மொழி, சமய மொழியாகவும் வங்தது. தமிழ் ஞானத் துக்குச் சித்தாக்தம் என்னும் பெயரிடப்பட்டது நூதன மன்று. சித்தாந்த சாத்திரத்தில் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மை கடறப்படுகின்றது. தமிழருடைய ஞான முதிர்ச்சியைத் தேவார திருவாசகங்களைக் கொண்டறியலாம். கி.பி. ஐந்தாம் நூற்ருண்டில் விளங்கியவ ரென்று கருதப்படும் திருமூலர் இச்சாத்திர உண்மைகளைத் திருமந்திரத்தில் விளக்குகின்ருர்’. திருமூலர் கூறுவது போலத் திருமந்திரம் ஆகமங்களின் சுருக்கமாகும். ஆகவே ஆகமங்கள் திருமூலர் திருமந்திர காலத்தும் சித்தாந்த சாத்திரங்கள் செய்தவர்கள் காலத்தும் இருந்தன என்று தெரிகிறது. பழைய தமிழர் சமய ஞானத்தைக் கடறும் நூல்களின் தொகைகள் ஆகமங்களெனப்படும். அத்தகைய நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் மறக்கப்பட்டன. மனிதர் பிழைபடும் இயல்பினர் என்னும் எண்ணத்தினுலேயே, அவை கடவுளால் அருளிச் செய்யப்பட்டன என்று முன்னுேர் கருதினர். வேத பாடல்களைச் செய்த ஒவ்வொரு முனிவரின் பெயரும் காணப்படுகின்றது.
இலிங்கம், மச்சம், கடர்மம், காருடம், ஸ்காந்தம், பத்மம்,
பிரமாண்டம், வராகம், பிரமம், வைன வம், வாமனம், சைவம்,
பிரமகை வர்த்தம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பெளடிகம்.
என்னே கன்ருக இறைவன் படைத்தனன்
江总 b தமிழ் செப்டமாே (தி சி - , * , தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறே (திருமந்திரம்} 5. P.-l

Page 121
226 தமிழர் சரித்திரம்
வடக்கே வாழ்ந்த தமிழர் ஞாயிற்றை வணங்கினுர்களென்றும், தெற்கே உள்ளவர்கள் சிவனை வணங்கினுர்களென்றும், அகத்தியர் வடக்கே சென்று சைவத்தைப் பரப்பினுரென்றும் முன் ஓரிடத்திற் கூறினுேம். ஆகவே சைவத்தைப் போலவே ஆகமங்களும் தெற்கே மகேந்திரத் தில் தோன்றின என்று கருத இடமுண்டு.*
வேதம் பசு என்றும் ஆகமம் அதன்பாலென்றும் சிலர் கூறுவதுண்டு. ஆராய்ச்சி முறையில் வேதமும் ஆகமமும் நேர் விரோதமுடையனவாய்க் காணப்படுகின்றன. வேதங் கள், பல தெய்வ வணக்கம், இயற்கைப் பொருள் வணக்கங்களைக் கூறுகின்றன. ஆகமங்கள், ஒரே கடவுளை முழு முதலாகக் கொண்டு வழிபடும் முறையைக் கடறுகின்றன.
* ஆகமங்கள் வேதங்களுக்கு விரோதமானவை. ஆகம
* திருவாசகத்திற் பல இடங்களிற் ஆகமகங்கள் மகேந்திரத் தில் தோன்றின என்று சொல்லப்படுகின்றது. ** மன்னுமாமலை மகேந்திரவெற்பன் ’ **தென் பாண்டி நாட்டான்.” மகேந்திர மலை மக்தர மலை எனப்படும். அதற்குக் * குருவாய் ’ என்று பெயர். குருவாய்க்கு எதிர் கரையிலுள்ளது அலைவாய். இங்கு குமரன்கோட்டமிருக்கிறது. செந்தில், திருச்செந்தூரென்பன அதற்கு மறு பெயர்கள்.
குருவாய், சிவனுக்கு இடமென்று கருத இடமுண்டு. இத னையே சமக்கிருத புராணகாரர் இமயமலைச் சிகரங்களில் ஒன் றெனக் கொண்டனர். மனுவின் பேழை தங்கியதாகச் சதபதப் பிராமணம் கூறும் வடமலை பொதியில் அல்லது பூரீபருவதமென அறியக் கூடாமலிருக்கின்றது. தென்னுட்டுக் கதைகளை வட நாட்டார் பார்த்தெழுதுமிடத்துத் தென்னிந்தியாவில் நிகழ்ந்த வற்றை எல்லாம் வடநாட்டில் நிகழ்ந்தனவாக எழுகியிருக் கின்றனர்.
** இருபது மெட்டும் மூலமுப்பேத
மிருநூறு மேழுமென வெண் (சைவசமயநெறி)
மூலாகமங்கள் 28; உபாகமங்கள் 207.

தமிழர் ஆரியர் கலப்பு 227
ஞானம் வேத அறிவைவிட மிக மேலானது” என என். நாராயணசாமி ஐயர் கூறுகின்ரு:ர்.
புராணங்கள், வேதங்களைப் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. புராணங்கள் தமிழ்க் கொள்கைகள் சிலவற் ருேடு வேதக் கொள்கைகளையும் கலந்து எழுதப்பட்ட நூல்களாகும். புதிய மக்களுக்கு வேதங்கள் ஆதாரமாயின. புராணப் போக்குக்கு ஆகமங்கள் இடங் கொடாமையால் அவர்கள் ஆகமங்களிலும் பார்க்க வேதங்களே பிரமான மெனக் கூறினர். “ வேதங்களுக்கு முன் ஆகமங்ளுண்டு’ என்னும் உண்மை ஆராய்ச்சியாற் பெறப்படுதலின், வேதத்தினின்றும் ஆகமம் பிறந்தது என்னும் கொள்கை பொய்யாகின்றது. யாகங்களைக் கடறும் ஆரியர் நூல்கள் வழக்கிறந்தபின் ஆலய வழிபாட்டைக் கூறும் ஆகமங்கள் தமிழராலும் தமிழ் மதத்தைத் தழுவிய ஆரியராலும் கைக்
கொள்ளப்பட்டன.
வேத பாடல்களில் கோயில் வழிபாடு கூறப்படவில்லை. ஆலயங்களும் ஆலயவழிபாடும் ஆரியருக்குரியவையல்ல. பழைய நாள் தொட்டுக் கடவுளின் இருப்பிடமாகிய ஆலயங் களிருந்த தென்னிந்திய, அசீரிய, பாபிலோனிய ஆலயங் களின் அமைப்பு ஒரேவகையாகக் காணப்படுகின்றன. தமிழரின் சரித்திரத்தை அறியாமையால் மேல் காட்டாசிரியர்கள், தமிழர் கட்டிடமமைக்கும் முறையை அசீரியர், பாபிலோனியர்களிடம் கற்ருர்கள் எனக் கடறினர். பெளத்த சமயத்துக்குப்பின்தான் தமிழர் கட்டிடமமைக்கும் முறை யைப் பயின் ருர்கள் என்னும் ஐரோப்பிய ஆசிரியர்களின் கூற்று முற்றும் பிழையானது. மாபாரதம் சிவாலயங்களைப் பற்றிக் கடறுகின்றது. அருச்சுனன் சிவபெருமானைக்
* “From the little I have seen of them they (the Agamas) seem to be opposed to the Vedas and almost aspire tO arrogate to themselves position mucha superior.

Page 122
228 தமிழர் சரித்திரம்
கயிலாயத்திற் சென்று வழிபட்டான். கயிலாயமென்பது குருக்ஷேத்திரத்துக்குப் பக்கத்தில் ஓர் குன்றின் மேலுள்ள ஆலயமாகும். யுத்த காலத்தில் ஓர் இரவில் அருச்சுனன் கிருட்டிணனேடு கயிலாயத்துக்குப் போய்த் திரும்பி வங்தான் என்று சொல்லப்படுகின்றது. கயிலாயம் என்பது கோயில் என்பதன் திரிபு ஆதல் கட்டும்.
*பிராமணர்களின் தமிழ் வெறுப்பு, தமிழ்மொழி குன்று தற்கும் தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் ஏதுவா யிருந்தது. தமிழ் நாட்டின் பல பகுதிகளை வாய்ப்படுத்திக் கொண்ட கடல், பல நூல்களையுங் கொண்டது. கி. பி. 10-ஆம் நூற்றண்டிற் பிராமணராலும், 14-ஆம் நூற்ருண் டில் மகமதிய ராலும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன. * அரசரின் பரிபாலனத்தின் கீழ்த்தோன்றிய நூல்கள் காணப்படவில்லை. அங் நூல்கள் 14-ஆம் நூற்ருண்டில் மகமதியரால் அழிக்கப்பட்டன ’ என்று வின்சுலோ பாதிரியார் கூறியுள்ளார்.
* பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல்களைச் சிதைவுபடுத்தினர். வெள்ளத்தாலும் கெருப்பாலும் நேர்ந்த
In the 4th century A. D. Buddhism declined and there was a Brahmanical revival and the Brahmans re-edited some of the books on the religious and civil laws and gave a new and popular shape to them. The old Puranas were also recasted about the same period and good many mӨүy ;es written-Collected works of Bhandarkar, Vol. 2, ρ. 444.
In the earlier epoch prior to A-D 1000 pre-Aryan legends were rendered from current Prakrit versions into Sanskrit and found a place in one or the other numerous Puranas, Upapuranas, Stalapuranas and Mahatmyas, Tantras or even into Mahabharata and so were raised up to as level of panIndian acceptance-The history and culture of India, Vol. 5, p. 379.

தமிழர் ஆரியர் கலப்பு 229
கொள்ளையில் இது மேலானது. தமிழ் நூல்களை எடுத்துச் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துப் பல கேடு செய்திருக் கின்றனர். பிழையான வழிகாட்டியிலும் வழிகாட்டியில்லா மலிருப்பது கன்று’ என கோவர் (Gover) என்னும் ஆசிரியர் கடறுவர். முண்டகோப உபநிடதத்தில் * சிவன் என்னும் நாமத்தைக் கூறுகிறவன் புலையணுயினும் அவணுேடு உண்; இரு ’ என்று வரும் பகுதி மாக்ஸ் மூலரின் மொழி பெயர்ப்பிற் காணப்படவில்லை என்று காசிவாசி செந்திகாதையர் கூறியிருக்கின்ருர். இவ்வாறே நூல்களில் மாற்றங்களும் இடைச் செருகல்களும் நுழைந்தன.
முற்றும்
Oriental scholars who are practically acquainted with India, have too long silently accepted the popular European opinion that all that is best in Indian literature, languages, religion and mythology is Aryan or due to Aryans; and that Indian languages from the base of the Himalayas to Central India and Bombay and the high lands of the Indus to the mouth of Hugly are either Aryan or based thereon, whereas the contrary is true, or nearly so-an opinion now more frequently voiced by many scholarly Indian administrators. Those not infatuated with Sanskrit or misled by the glorious literature it has given us, now see that neither the Hindu of the Bangas (Bangalis) of Ganges nor of Panjabis nor the language of the western Maharattas or even of Rajputs are Aryan, though Aryanised by some of the upper classes--Short Studies in the science of comparative religions p. 47.—J. G. R. Forlong (1897).

Page 123
தமிழனங்கு
பொதியை யென்னும் முதுமலைக் கண்ணே திருவுரு வாகித் தென்னன் புகழாந் தொட்டிலிற் கிடந்து துகடிர் சங்கப் புலவர் மடிதோள் புடை சேருக் களை மாறி மாறி மகிழ்வுட னிருந்து வைகை யேட்டில் வளமுடன் றவழ்ந்து தீமே னின்று செந்தமி ழறிஞர் நினைவி னடந்து நிலவி யியலிசை நாடக மென்ன நவிலு முத்திற வரங்கிற் திருநட மாடித் திகழ்ந்து தவமக னமுத சாகரன் சமைத்த யாப்பருங் கலமா மெழிலட் டிகையுந் தண்டி மாறன் றகவுட னிழைத்துக் கோத்த பதக்கமுங் கொலுவுட னணிந்து நம்பி இறையனர் நனியுழைத் தீந்த பொருளிற் றேங்கிப் போகம் பொலிந்து கன்னடந் தெலுங்கு கவின் மலையாளந் துளுவ மென்னுஞ் சூழலி னுலவும் மக்களை யீன்று மரபு வழுவா தன்று மின்று மதே பெற்றித்தாய் நாவலர் தமது நாவா கனத்தும் பாவலர் தமது பாவா கனத்தும் புலவர் தமது புலவா கனத்தும் பண்டிதர் தமது பாண்டித் தியத்தும் மேற்றிச் சுமந்து போற்றிச் சாமரை வீசிட நின்று வீறுகொள் கன்னிக் கோலஞ் சிறிதுங் குறையா தொளிரும் பைந்தமிழ் அணங்காம் நந்தமிழ் அணங்கை நந்துத லின்றிச் சந்தத நச்சிப் பரிபா லித்தது பார்முழு தும்மே.’

NOTES ON SVAGAMAS
The Sivagamas or siddhantas are supposed to have been originally written by Maheswara, probably in Sanskrit. But it is said in Siva-Dharmottara that they were written in Sanskrit Prakrit and local dialects. This explains the fact that the Agamas are available both in Sanskrit and some Dravidian languages such as Tamil, Telugu and Kanarese. It also explains the controversy as to whether the Agamas or Siddhantas were originally written in Sanskrit or in the Dravidian tongue. The present writer had the good fortune to collect a large number of the Agamas either as complete wholes or in fragmentary portions. Many of the manuscripts are in a decaying state and some of them have been completely lost.......... ..It is difficult to ascertain the respective dates of the Agamas. We only feel that most of the Agamas mentioned above were completed by the 9th century A.D.
Schomerus points out that it is sometimes claimed that the Agamas were written in the Dravidian languages in prehistoric times and that they owe their origin to revelation of Siva to Nandiemperumall in the form of Srikantha Rudra in the Mahendra Parbata in Tinnevelly district. Owing to a great flood much of the twenty-eight Agamas were lost. That is now available in Sanskrit Translations.
— A history of Indiam Philosophy, Vol. 5—Surendramaith Das Gupta, pp. 15-18.
The twenty-eight primary Sivagamas must be distinguished from the Tantras or Saktagamas which though Saivite are not favoured in Southern India. There are also about 120 Upagamas recognised. But even of the primary Agamas about only 20 have been presented in fragments, these being such portions only as treat of temple worship, and ritual. Of the Upagamas only two or three are found entirely. Strictly each Agama must contain four Padas Charya Kriya Yoga and Vidya, Padas ; but now only the Kriya portion is ever found. Our knowledge of the philosophy taught by them is mainly restricted to Vidya or Jnana, Padas of the two Upagamas, Mirigendra and Pouskara, and of a dozen slokas, reputed to be from Rouravagama, the commentary upon which forms the Sivajna Botham of

Page 124
232
Meikanda Deva which is again the source of a series of Tamil commentaries constituting as it styles itself; Sudda Advaita Saiva Sidhanta scheme......... But one thing at least is certain ; that the Mirigendra must be considerably posterior to Buddhism and Jainism, to which it refers as if well known. The general style of composition is also such that we cannot put it earlier than Gauda pada, Sankara and others whose metrical works it so much resembles.
—Light of Truth, Vol. IV, No. 4-N. Narayanasami Aliyer.
During the Vedic age we have reason to infer that the Tamilians or Dravidians inhabited this land from the Himalayas to Cape Comorin and beyond and several of the Tamil princes in Northern India were well versed in the Philosophy of the Arrivars. Probably it was to one of these rulers that the four Brahmans of the Chandokya upanishad resorted for spiritual enlightenment. In the process of time it came to pass that many of the ideas and words of this system found a prominent place in some of the Vedic songs and Upanishads, and a cycle of Sanskrit literature called Tantric or Agamic came into being as adoptions of the mystic lore of Tamil hymns.
-The Hindu Culture and Modern Age, p. 381, Ramasamy Sastri.
The original faith of the country was a kind of Saivaism the prominent feature of which was the worship of Siva Sakti in the form of Ardhanari-Nateswara. Some investigators hold that this was the aboriginal faith of the whole of India prior to the advent of the Aryan tribes with their Vedas. Considerable support is lent to this view by the fact that the archaelogical excavations in Mohenjodaro seem to point unmistakably to the prevalance in that millenniums old civilization of a fullfledged cult of Siva, with the characteristic accompaniments of Lingam and Bull. The religion which may have pervaded India centuries before the advent of foreigners was mainly based on traditions of antiquity signifies by the works Agama and Purana.
---- Hindlu Culture, p. 118-—Guru Duit.

APPENDIX
ANCIENT GEOGRAPHY
. Peninsular India was at first a part of a different icontinent to which the Gondwana is given by geologists. It extended from South Africa through Australia as far as South America as shown by identity of fossil remains and vegetable in all this area. The Western Ghats formed the watershed separating the eastern from the western part of Gondwana. That is why we find the rivers of peninsular India flowing from sources in sight of the Arabian Sea, in the opposite direction till they fall into the Bay of Bengal. In the North an extensive Eurasiatic ocean called the Tethys engulfed the whole area from Central Europe through the Asia, Minor to Northern India, and Burma. In India, it was only the Aravalis that looked the seas. To the free migration of the ocean are to be traced the affinities found in the fossil centres of places so far apart from China, Eimalaya and Burma. After long interval the first tremors of mountain build was felt. The Tethys retreated westward with its floor rising and the lands on the opposite sides approaching each other.
--Hindu Civilization, p. 7-Radha Kam ad Mookerji.
2. The most ancient part of the vast country is the Deccan which was an island when Hindustan was still under the sea. That land of Gondwana as prehistorians call it was itself the result of the dislocation of an Austral continent which may have extended from Australia to South Africa and has left remnants in Ceylon, the Andaman and Nicobar Islands and the Malay Peninsular. A volcanic upheaval which submerged very ancient lands, gave the Deccan its peninsular shape, which in the north Cretaceous sea, bottoms not only appeared mountains above the water but also rose to heights nearly double those of the peaks of Europe. By that tipping of the scales India, hitherto joined to an Austral continent became an integral part of northern hemisphere. A wide deep gulf extended on each side of the
த.ச.-16

Page 125
23.4 APPENSISK
plain only just raised above sea level which connected the Deccan with the Himalaya and the waters which streamed tumultously off the huge newly arisen massif, the five rivers the upper Indus basin on one side and the multitude of torrents which feed Ganges on the other brought with them great masses of slit which transformed great part of the two gulfs into two river basins.
—Amicient landia and Indian, Civilization, p. 2— Paul Masson Oursel.
3. In the chapter devoted to immigration and distribution of organisms Haeckel in referring to the continual changing of the distribution of land and water on the surface of the earth says, “The Indian ocean formed a continent which extended from the Sunda Islands along the southern coast of Asia to the east coast of Africa. This large continent of former times Sclater has called Lemuria from the monkey like animals which inhabited it, and it is at the same time of great importance from being the probable home of the human race ”. The important proof which Wallace has furnished by the help of chronological facts, that the Malayal archipelago consists in reality of two completely different divisions is peculiarly interesting. The western division the Indo-Malayan archipelago, comprising the large islands of Borneo, Java and Sumatra was formerly connected by Malaca with the Asiatic continent and probably also with Lemuria continent just mentioned. The eastern division, on the other hand, the Austro Malayan Archipelago, comprising Celebes, the Moluccas, New Guinea, Solomon's Islands etc., was formerly directly connected with Australia.
-Castes and tribes of Southern India, Vol. I, Introductio??, pp. 29-23-E. 4”hurston.
4. At a time when coal measures were found in Europe. there flourished in Australia, India and South Africa and South America, alike a number of distinctive forms of plants. It was therefore concluded that all these regions then formed part of an immense continent called “Gondwana, land. But an interesting new theory has quite recently been advanced by Prof. Wegenar, who suggests

APPENDIX 235
that in past ages these continents were very much nearer to each other than at the present time. South America, Antarctica, Australia and India can readily be fitted round South Africa, like piles jagsaw puzzle, so as to form a single land mass of far less astonishing size ; that is the vast Gondwana land. Prof. Wegenar regards the continental masses as blocks of higher granitic rock floating like an ice floe in water, upon a sphere of heavier basaltic rock, which lies below the floor of great ocean. It is in tertiary epoch not very long ago in geological time these blocks became separated.
-Outline of Science, p. 641-Prof. Arthur Thomson.
5. The eastern archipelago once formed a part and parcel of the continent of Asia. But by the gradual subsidence of land from valcano action to the bottom of the sea portions of the south and south-eastern Asia got detached from the mainland and became islands.
0 a It will appear from the study of the map of Asia, that the subsidence took place in a latituderal level beit amongst parallel to the equator, on both sides of it separating Ceylon, Sumatra, Java, Borneo, Celebes, and a host of islands from the main land of Asia. It will also appear that the Malaya, Peninsula, very narrowly escaped complete detachment from the volcanic disturbance. It will also appear from a study of geographical distribution of animal and vegetable life in the south and south-eastern part of Asiatic continent, and the islands, that most of them have got detached from the mainland by subsidence, and that some of them on the other hand, have sprung up from the bottom of the sea by upheaval.
-Vide Wallace's Malay archipelago, Island life and geographic distribution of animals-Vol. 2 -Haeckals History of Creation, Vol. 2-quoted in ancient Geography of Asia by Nibon Chandra. Das.
6. Bhagavat Purana represents that Lanka which is dentified with Ceylon formed at one time a part of the reat Indian continent, which was detached and broken off

Page 126
236 APPENDI
from the summit of Mount Meru and hurled into the sea by the God of Wind. This, in plain words, refers to some cataclysm or cyclone so frequent in tropical regions. It is not improbable that at one time or other of world history, Asia and the vast group of islands including the Indian archipelago, Australasia, and Polynesia (Oceania) and the continent of America, were in closer communication with one another by land than they are at present.
-Hindu Civilization-K. Basu.
7. He (Dr. Basedow) reiterates the theory that once a chain of lands linked together Australia, India and South Africa, the continental masses which in passed eras supplied this link, zoologists have christened Lemuria, while Geologists refer to the lost land as Gondwana; it is somewhere within the area once occupied by this submerged continent...... that we must look for the cradle of the species Homo.
-India and the Pacific World, p. 222–Kalidas Naig.
Cradle of human race
8. The cradle of the human family lay most probably in Malaysia (Java man). From this central area of dispersion the first migratory movements ranged north to Asia, west to Africa and east and south over the whole of the Oceanic world by land connections which have since been
greatly reduced by subsidence.
. — Keane.
9. The locality of the origin of the earliest race from recent researches appears to have been on lands now submerged beneath the Indian Ocean.
—Science of man, Australia, Dec. 1900.
10. The large continent of former times Sclater, an Englishman has called Lemuria from the monkeylike animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here first developed apes.
— Ernst Haeckel.

APPENDISK 237
ll. After inspecting the evidences Keith wrote “It is hard to resist the notion that in course of about one million years the ape browed pithecanthropus had been converted into ape browed aborigines of the continent of Australia.
-Outposts of Science-Bernard Jaffee.
l2. Prof. Lull points out that Asia is, to the oldest known human remains (in Java) and Asia was the seat of the most ancient civilization and the original home of many domesticated animals and cultivated plants. The probability is that the cradle of human race was Asia.
-Outline of Science, Vol. I, p. 109-H. G. Wells.
l3. But was Java, therefore the region of human origin 2 May this not more probably have occurred in India where we know there were anthropoid apes once existing. That seem to have been the common stock from which gorilla, chimpanzee and orangoutang were developed.
-The world we live in, Vol. I, p. 134Graeme Williams.
l4. India was an amazing breeding ground for the evolution of life forms. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India.
-Ibid., p. 104.
ls. India, Pitland says, was never an uninhabited
land, over which a flood of comparatively late civilizations
... was to flow with the first races to occupy it. From quar
ternary onwards the soil of India has been trodden by the foot of man.
- Ancient India and Indian Civilization (Foreword),
ρ. 13.
i6. It has been suggested the apes are mostly tropical, and anthropoid apes are now confined almost exclusively to the vicinity of the equator. We should expect the ancestral forms of man to have inhabited the same localities. f
-Natural Selections-Darwin.

Page 127
238 APPENDEX
17. The old world was the nursery of subraces of mankind somewhere between South Africa and the East Indies and the Mediterranean and it was that these subraces worked out their distances as lands rose and sank and forest gave place to desert and desert to forest. it may have been where now Indian Ocean stands.
-Outline of History-H. G. Wells.
18. The world is old enough and time has existed long enough for the widest divergence to have been made from one common centre of mankind, and the proofs of a unity of origin are plentiful enough. What has been wanted is the common centre of primeval unity.
-Book of the beginnings-Gerald Massey.
19. He (mam) was probably at a very early period a dominant race spreading widely, over the warmer regions of the earth, as it then existed, and in agreement with what we see in the case of other dominant species gradually becoming modified in accordance with local conditions as he ranged farther from his original home and became exposed to greater extremes of climate, to great changes of food, and had to contend with new enemies, organic and inorganic, slight useful variations in his constitution would be selected and rendered permanent, and on the principe of correlation of growth be accompanied by corresponding external physical changes. This might have arisen from those striking characteristics and special modifications which still distinguish the chief races of mankind. The red, black, yellow or blushing white skin the straight, the curly and wooly hair, the scanty or abundant beard, the straight or oblong eyes, the various forms of pelvis, the cranium and other parts of the skeleton.
-Natural Selection, p. 178-Alfred fussel Wallace.
20. Since South India is in the centre of the diffusion area of palaeolithic stone industries and may have been their birth place...... Madras as a symbol of a wider zone though not as a city, may therefore well be considered as

APENDIX 239
the possible birth place of a long enduring and wide-spread civilization in the earliest history of mankind.
—- is et dras, the oldesi culture centre of the world— U. R. Ehrenfel, Ph. D.– The Hindu, Sep. 1949.
Origin of the Tamils
2. The accepted geological antiquity of and the favourable climate condition on the eastern coast of South India, and the reported finds from the pre-laterite Boulder conglomerate at Vadamadurai would, however, give ground for a view that early man in India, originated in South India and migrated towards the Punjab at the close of the first ice age.
-History and Culture of Indian People, Vol. I, ρ. 132.
22. Southern was once only the eastern half of the extensive that stretched from Africa to India, and at the time of the dispersion and migration of man from the original home, the Indian Peninsula, did not cease to have connection by land with Madagascar to the west and with the Malay Islands to the cast......... not only at the time of the earliest dispersion of man but also in later palaeolithic times. India, was not counccted with the other parts of Asia, to the north-west as to the north-west frontier of India was on the coast of the flooded sea of Central Asia......... The -earliest immigrants did not proceed far to the north as Peninsular India was then not completely united with Northern India......... utterly dissimilar as the Dravidians are to all the tribes of northern countries, there is no justification to say that they do not beiong wholly to the south where they are and where they have been for countless generations. The whole of Lower Bengal was within the range of Dravidian influence. Even previous to the time of Buddha, the Dravidians conquered the country of Annam and gave the name Bong Long to their new colony in the Fast If we accept it provisionally that the Dravidians have been autochthonous in Southern India, the question naturally arises that, when in later palaeolethic times,

Page 128
240 APPENDX
fresh hodes of new people came into the Indian Peninsula, what did the previously settled Dravidians do? We know that by that time the gulf between the Northern and Southern India bridged over, and a very extensive continent as it were, invited the people of the south to move onwards. If this fresh field, richer in fertility, had not been accessible to the Dravidians, they would have merely extricated the new comers in their struggle for existence. We cannot imagine that what was most natural was not done by the people of the South.
-B. C. Mazumdar-Modern Review, July 1912.
23. The Tamils or Tamilar were the sons of Tamilaham itself. They were indigenous when one deluge after another overcame Tamilaham, when the Tamils dispersed in different directions to save their lives, and when the seas beyond the Windyas became dry and there was land to traverse as far as the Himalayas which had recently emerged, the Tamil emigrants passed over the jungles and sandy deserts and found their abodes in North India. Afterwards, bands of them easily moved westward and eastward with no river or pass to cross as the Indus, the Ganges and the Irawadi had then been in the womb of the Himalayas. The bands that marched westward found their homes in Mesopotamia, Palastine, Egypt and in European countries and went straight up to the Arctic regions and along the Arctic shores to Scandinavia through Russia.
-Tamil India, p. 22-M. S. Puranalingham Pillai.
24. We have a continuity of culture from paleolithic to neolithic, from neolithic to iron age in South India. My firm conviction is that the ancient Tamils were inheritors of lithic culture of South India.
-Origin and spread of the Tamils, pp. 12, 13.
25. Moreover the artefacts and other relics of aneient times discovered so far in Southern India from an unbroken series, showing that there has been in this country a regular evolution of culture which was never rendered discontinuous by any catastrophe, from the lowest

APPENOX 24
palaeolithic stage to the latest age of metals. The Tamil language existed in South Hindia during the course of this evolution. The words necessary for the linguistic expression of every stage of this culture are found in the earliest strata of Tamil, and the customs of these early ages continued sufficiently long to be enshrined in the earliest specimen of Tamil literature. It may therefore be taken so fairly certain that the Tamils were indigenous to South India.
-History of the Tamils, p. 3.-P. T. S. Iyengar.
26. The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into Central India where in the Narbada Valley have been found middle paleolithic tools and fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North-Western India right up to Himalayan hills.
-India and the Pacific World, p. 279.
27. In India, these new elements of culture took deep root and developed into the luxurious growth of so-called Dravidian civilization, which played a great part in shaping the customs and practices of the later Brahmanical and Buddhist cult. irom India, a series of emigrants carried the megalithic customs and beliefs, and their distinctively Indian development further East to Burma, Indonesia, China and Japan, and with many additions from these countries streams of wanderers for many centuries carried them out into the islands of the Pacific and eventually into shores of America, where these grew up to a highly organised but exotic civilization compounded of the elements of the old world's ancient culture.
- Ancient Egyptian Civilization, p. 17-G. Elliot Smith.
28. The most ancient part of Indian art says a recent critic, belongs to the common endowment of early Asiatic culture which once extended from the Mediterranean to China and as far as south as Ceylon, where some of the most archaic motifs survive in the simpler arts of woodwork, weaving, metalwork, pottery etc. Together

Page 129
242 ΑΕΡΡΕΝΕ)ΙΧ
with a group of designs including many of the remarkably Mediterranean aspect, others more likely originating in Western Asia. The wide extension and the constancy of the culture throughout Asia, in the second millennium B.C. throws important light on ancient trade intercourse at the time when the Eastern Mediterranean formed the western boundary of the civilized world.
-Arts and Crafts of India and CeylonDr. A. Coomaraswamy.
29. This language (Tamil) as its speakers have always claimed to be indigenous to South India and grew there undisturbed by foreign languages till it reached a high stage of literary development. The Tamil race has been a homogenous one since the stone age. The first few students of the Tamil language in a wild speculation said that the Tamil language and its ancient speakers entered India from Central Asia, simply because a few Brahui words were found to appear to be allied to Tamil. This is far too slender a basis for concluding that Tamil was originally a non-Indian language. Scholars of two generations ago were fond of wantonly dragging imaginary ancient races on the map of the world, as easily as pawns are moved on a chess board, without regard for physiographic difficulties. Moreover they were ignorant of the fact that the extensive and well developed stone age culture of ancient South India enshrined in the earliest stratum of Tamil is ample proof that the Tamils inhabited South India from time immemorial.
--Pre-Aryan Tamil Culture, p. 12-P. T. S. Ιμeηραη.
30. Deccan itself, one of the most ancient geological formations in the world was since the dawn of history the home of the Dravidians, the oldest of the Dravidian races.
-The People of India, p. 2.-S. H. Risley.
31. அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்குமிடையே எழு நூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ்முன் பாலை நாடும் ஏழ் குன்ற 5ாடும் ஏழ்குண காரை நாடும் ஏழ் குறும்பனை நாடும் குமரிகொல்லம் முதலிய பன்மலை நாடும் 5கியும் பதியும் தட

APPENDX 243
நீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழித வாற் குமரியாகிய பெளவயென்றரென்று-சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரை.
32. பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப்பதிகாரம்)
33. At some period in human history (it is suggested in Elliot Smith’s migration of early culture) there seems to have heen a special type of neolithic culture widely distributed in the world which had a group of features so curious and unlikely to have been independently developed in different regions of the earth as to compel belief that it was in one effect one culture. It reached through the regions inhabited by the brunet Mediterranean race, and beyond through India, further India, up to Pacific and to Mexico and Peru. It was a coastal culture, this peculiar development of the neolithic culture which Elliot Smith called the heliolithic (Sunstone) culture......For thousands of years from 15,000 to ()()) 3.C. a heliolithic neolithic culture and its brownish possessors may have oozing round the globe through the warmer regions of the world drifting by canoes across wide stretches of sea, ; it was then the highest culture in the worli, is si stained the longest, most highly developed communities.
–The outlique of 11, story (New Edition, 1951), p.140 -H. G. Wells.
34. After the study of one thousand eight hundred inscriptions which up to now have been deciphered by the present writer, it is easy to realize that the wave of migration of the Mediterranean race which was supposed to have been from West to East must now be finally settled to have taken place in the opposite direction i.e., from East to West -Mohenjo Daro, the most in portant archaeological site in Indian distory.
— Rev. H. Heras—The Journal of Indian History, 1939.
35. Or. De Jerra...... tries to fix an approximate date of the early Indian paleolithic culture-assigning to Java.

Page 130
244 AEPPENDYK
man and Pekin man 500,000 to 400,000 B.C. He places Indian early paleolithic culture in the second interglacia (300,000—200,000 B.C.) and Soloman in Circa İ00,000 B.C.
-India, and the Pacific World-p. 280.
Original inhabitants of South India
36. It is generally accepted however that in remote antiquity that India was occupied by a negroid people of low culture ethnically related to the aborigines of Ceylon, Sumatra and possibly even Australia. At a still pre-historic stage it is believed that an inflow of what are called Dravidian races made its way through Baluchistan from Western Asia and slowly penetrated India to the far South. Another pre-historic movement more restricted in scope was an infiltration of Mongolid races from the North-East.
— Encyclopaedia Britannica—(1950 Edition).
37. The theory of the pre-Dravidian and protoDravidians is a myth of the 20th century. Neither the archaeologist nor the historiam of South India furnish tangible proof of a displacement peoples and of culture from one age to the other either by catastrophe or other causes. On the other hand, there is everything in favour of continuity of paleolithic culture passing peacefully to neolithic, the neolithic to iron culture. The archaeological finds clearly indicate a regular process of culture. It is wrong to say that the jungle and hill tribes are ethnically different from the Dravidians of South India as we understand the term to-day. Students of the anthropogeography of the Deccan know that five kinds of culture persisted in the land since the neolithic times. Of these, the type of people who embraced hunting and fishing are the earliest, belonging to the lowest paleolithic age continuous leaving down to the ages in forests and coastal regions respectively has resulted in their developing peculiar modes of life and mental habits. The question of pigmentation need not disturb us for it is to be attributed to the climatic environment and to some extent the nature of occupation pursued. The introduction and extension of agriculture

APPENDX 245
could mot and should not mean abandment of primitive economic pursuits. Men placed in a certain environment plied their old trade and kept up their standards of living and habits of life. The other types of culture were represented by the agricultural communities, Wellalar and Karalar and the pastoral communities like the ayar whose profession was the preservation of the cattle. The palai or desert type became merged in Kurunji or hill tribes, for there was no palai territory in the Tamil land. The culture was fixed in unchanging social types; hunters and fishermen, agriculturists and shepherds. So that the hill tribes of the littoral region cannot be treated as preDravidian nor the Mediterranean and Armenoids as protoDravidian.
-Origin and spread of the Tamils, p. 28V. R. Ramachandra Dikshitar,
38. An opposite view is held by Codrington and Hutton who in accordance with Guhas scheme of races in India as given in census 1931 believe that the Mediterranean Dravida speaking and racially Armenoid population immigrated from Mesopotamia, to India, and this imported what we call the Indian Civilization. The present state of our ethnological knowledge, however, seems to make it at least possible that contrary to this conception it was an indigenous mother-right culture and perhaps also the indigenous India race that created it and what this Indus civilization was (a) originated there, (b) exported from there to ancient Mesopotamia. Y
-Mother right in India, p. 173-Baron Omar Rolf Ehrenfels.
39. Southern India was probably the cradle of the human race. Investigations in relation to race show it to be possible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the east-coast of an age which is indeterminate, but quite beyond the ordinary calculations of history......The people who have for many ages occupied this portion of the

Page 131
246 Ai”PENDIX
peninsula are a great people influencing the world, not muci, perhaps by moral and intellectual attributes, but to a great extent by superior physical qualities.
-Presidential address of the British Association. 1897-Sir John Evans-Science of man. August 1901.
40. Dravidian characteristics have been traced alike in Vedic and classical Sanskrit in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from then. The presence of the second series of dental letters, the socalled cerebrals in the language of the Rigveda, and their absence from any other Indo-European languages is ascribed to Dravidian Influence.
——The bird and serpent myths—Prof. Kali pada - mitra, M.A., B. L-The guarterly journal of the mythic society, Vol. XVI (1925-1926).
41. Hence we shall not be far wrong if we infer that South India gave a refuge to the survivors of the deluge, that the culture developed in Lemuria was carried out in South India after its submergence, and that South India after its submergence was probably the cradle of the post deluvian human race as the centre of the gravity of the Dravidian people as determined by the density of population that lies somewhere about Mysore. South of India. must be considered as the home of the people, wherefrom they might have spread to the North.
-Dr. C. Maclean's Manual of administration of Madras Presidency (1901)-Indian Antiquary, 1912, p. 228-6ουιγιάαchαγμα Sευαγγλι.
42. The Dravidian race did not come to India, from the North but entered India from the South. It probably occupied in the island continent of which Ceylon formed a small part. Ancient Ceylon was frequently described in the Epics and Puranas as the stronghold of the great Dravidian tribes who were terror to the “three worlds. The Dravidian spread out all over India and went even as far as Baluchistan where a Dravidian dialect (Brahui) is still spoke. Dravidian dialects are still spoken in many parts of Northern

APPEN EDIX 24
India by small tribes. Probably both by sea, and by land the Dravidian migrated to Babylonia, Assyria and Elam in Western Asia....... If the Dravidian races migrated from the Southern Island Continent to India, the civilization of Ceylon may be even older. It is probable that at least settlements of Dravidians went over from the island continent to India and thus strengthened the Dravidian element which was there even before the deluge.
-Our place in the civilization of the ancient world, pp. 23, 24 (1937)—(Late) Hon. K. Balasingham.
43. Sir John Evans in his presidential address to the British Association says “Southern India was probably the cradle of human race . Investigation to relation of race shows it to be possible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they inhabit.
— The Cultural II eritage of India, Vol. I I I, p. 667.
44. The North-Westerin Origin and migration of the Dravidians receive an additional support and conformation from the Brahui language which has been the home speech of Dravidian tribc in Baluchistan. The latest verdict on the language is that of Mr. Deney's Bray, I.C.S. In his monograph on the tongue he says that “It is sprung from the same source as the ravidian language group : it has already absorbed the alien vocabulary of Persian, Baluchi, Sindi and other neighbouring languages; but in spite of their inroads its grammatical system has preserved a sturdy existence which we can no longer argue with the child-like faith of our forefathers from philology to ethnology and assume without further add that this race of Baluchistan whose speech is akin to the languages of the Travidian peoples of Southern India, is itself Dravidian, that it is is fact the rear guard or the vanguard according to the particular theory that we may effect of a Dravidian migration from North to South or South to North.
—Tamil studies— pp. 37 to 33-M. Srini vasa A igyenga r, M.A1.

Page 132
248 APPENDIX
45. The tribal speech Brahui is mortherly outlier of the Dravidian languages of Peninsular India, but the tribes are all Moslim by creed. Physically the Brahui is described as a smaller man than the Baluch or Pathan neighbours but sturdy with round face and blunt features of the Dravidian.
s —Encyclopaedia Britanпіса.
46. Dr. Frankfort who is one of the greatest authorities on the date of dawn of city civilization, last year firmly fastened a Greek myth to a Mesopotanian origin when he dug up a picture of a Sumarian polyphemes--a one-eyed monster being killed by a hero-and also bound Mesopotomia, to India by finding another even more important picture, for it was of the Indian humped bull worshipped by the Sumerians. These are the fine firm factual links with which it made the new claim of knowledge on which we can descend to seek at the bottom of the historical well.
Dr. Frankfort was however not content with uncovering links. Last year with courage and great benefit to us he meshered these links and, depending on his unrivalled knowledge of the whole chain, bravely let himself down time's shaft, showing how the ages have worked on each other, and what we can now see history to mean. He declared himself able to sum up so far that civilization in Egypt started up from some Mesopotomian seed, and Mesopotomia was itself as suddenly sown from another centre, perhaps of the Persian plateau. The search for the centre narrows down. The Indus civilization-the third radius from the Common centre and source-has yielded this year another rich lost city another Daro to stand beside Mohenjo-Daro and Harappa. There is no doubt that we are on the track of the history of mistery which of the mysteries concern us at the moment most acutely.
--Science report, 1936-Gerald Heard.
47. It seems fairly certain that some time prior to the Aryan arrival the Dravidians held the Indus valley. For no other hypothesis it is easy to account for the present

PENOX 249
position arti speech of the Brailui of Baluchistan. Further evidence to suggest that they were a coitially in Mohenjo-Daro at the time of car texts is as orded by the discovery of what appears to b, a variety of the indus script on pottery recovered from cairn burials at Hyderabad and Madras, in country that one supposes was Dravidian speaking at the date of those burials. it is adundantly clear that although that, of the Rigvedie hy rnins (Composed before the Hindus crossed the Sutlej) owd nothing to Indian aboriginal infiuence, same is inct, with the later Brahmanas : s cow, sī3:2, tro ad iālus Wrsip, Not to nention the signs and enablems used in Indian panch marked coins come from Moh:ynio-E):ro prototypes. Dravidian was in Sind before list) . . and it was he who passed on the indus civilization to the Aryan......That at the time when Arya:ns were still barbarous nonads of Central Asia, the Dravidas of India, were alreadiš, a model of culture to the Semities of Arabi: , ; which nect not astonish in a people who by the days of Heran ui i Solo:nnon were already in commercial contact with the people's of the Mediterranean and enricho: their ; , ; ; ;; g is with the Dravidian names for spices.
- ****/: f 3 se' jo - Dag-G. R. Het nier. (New ένει ευτυ, και οι 11 Ι.)
48. Tia con 1: ti :s i "e sig; sted by similar seals found at Foi enjo-j}, . Pro ; , : , 3! vrieri: , (specia ily at Kish) by the appearance of : . . . . a hooded serpent, among the early isopotanian :::::, . , 932 Dr. Heinri Frankfort uitearthed in the ruis (); Babylonian-Elamite vijlage at the modern Tel-As, i. (...), 3agdad) pottery seals shreds whic in his ( : (Sir John Larshali con
g
€urring) wgo?'e importeci iioo.. *likvo: se: ujo-Daro.
Macdonell believes ti:3t this amazing civilization was derived from surneria. is: 2ieved that the Sumerians derived their culture 'ro. 3. it dia, ; Wooly derives both Sumerians and the early i íi í d:s from some parent stock and culture in or near iaiuchistan. Investigators have been struck by the fact that similar seals found both in Babylon and in India belonged to the earliest (Pre-Sume
5.守.ーI7

Page 133
  

Page 134
APPENE}X نشے ز ،
Eravidian races recently made in the indus valley. The frience bangies, the haematite pestles, ring stones and maces, ornaments of chank and cornelian specially chaik bangles, the Conch industry the terracotta sarcophagus are cistinctly pre-Aryan and Dravidian in origin.
teliable scientific proofs are thus forthcoming in rapid succession in support of Hall's Sumero-Dravidian hypothesis and to this may be added the linguistic affinities presented by the Sumerian and the Dravidian ịan giaặes and a mong the latter in particular to Tamil anguage. If the Sumerian language is pre-Aryan nonSenetic and, agglutinative, more so are all the Dravidian languages. We give below a few select typical roots and words common to Sinarian, Akkadian and Egyptian languages ar: he la 'ge group of Dravidian languages such as Tamil vitii its dialects Kurumba, Irula.
-- The Sumero-Dravidian and the Hittite Aryan, origins--The quarterly journal of the anythic society, Vol. XIV, p. 302.
52. Quoting some legend of the Sumerians themselves the Old Testament says that the people journeyed from the East and came into the plain of Shinnar (which in Babylon) and dwelt there and in recent years excavations so far away to the East as the valley of the Indus river have produced remains of an early civilization which has certain elements in common with that we find in Mesopotamia. The Sumerians believed that they came into the country with their civilization already formed, bringing with them the l:nowledge of agriculture, of working in metal, of the art of writing-since then said they no new inventions have been made -and of, as our excavations seem to show, there is a great deal of truth in that tradition, then it was not Euphrates valley that the arts were born and though it is likely have been the indus valley either later research may well discover some sight between these two extremities where the ancestors of our Sumerian developed the first civilization of which we have any knowledge.
-Ur of the Chaldees, pp. 9, 20-Leonard Wooly.

APPENDX 253
53. The account given is 3:resuls in tie 3rd or 4t4. contury B. C. appears to suggest, th:};t, thọ early settiệì: Oi Sumer arrived by sea bringing with then, a fully developed civilization may possibly have a jsen is the submerged Tamil lands that existedi to tiue sout of Stirnare.
—Cultural i eş’ihauge of India, jo'o. i i, q). { , }
54. It is clearl v the long-Esaded i ciliterra, mea a WiiCo have the strongest clain to a CU); :e:tion bv biood w i til tijs
ودع
Dravidians and are nics, lik aly to have rised a Dravidic speech may it be that these sae ei terranean v. hic vo, e re traceable across the wl: 3e sout of te African iet syoixe agglutinative languages and til at the”, perina.jp3 fore tła il any others were the trace of the back of this fir fillig calcolithic age 2
- Mohenjo-Daro and Indus civilization, i. 1 -
Sir John, ! ("Si yii.
55. If we take into consideration all these circus - ces and examine theim critically one hus to assume t:13 tine authors of these cally : ultures in the East Mediteranean emigrants from South licit, speakilst Dravidian dialects. The language migrated an with the people who spoke the language. So my i 1rtille tilesis is til at the civilizisti i of the future was born (; not of the shores of the Mediterranean but on the baik s of the migliaty rivers the jääv "Feri, Tamparaparni, the Periyar and Amaravathi, not to speak of the Krishna, Godavarian Narbada.
-(rigin (ind spread of the Tamils, p. 2.
56. The figurines from Miohenjo-Daro certainly fortify Hall's identification of the Sunierians with early Indian races; for the features are really similar, the way of dressieg is identica, The daggers from Harappa agaila belong to the tanged fari hi! y as the Sume: iajn but, to a origitive type. The Indus and Sumerean beakers have an unmistakable family likeness. The cylindrical vase of silver from Mohenjo-laro invites carapai'ison with tie asbestos vessels of the sane shape from Ur and Susa. The Sumerian and indus toilet sets are in principie icientieal show the same peculiar construction of the looped head.

Page 135
, 1" || || ||
SS LLLl gKKS S LL aaa S t LLS t a 00aaS LL L aTLLL LLLL SS t y S S LL LLL LLGLLL LLLL S S S S 00S L S 0 LLLLaL LL aGa a L D LS S0S0S G S LLLLL L LL LaLLLLL L L L LL L S EEa Lm LLLLLLLLSS L S SSS SL LL S0S 00 mGmCmLSS L LLLL LLLLLL K t LLS S LLL S ua mCml LL L LttL L L ttSt tLLLLS
uuuLLLLL S S LL LL tt G0SLLL L LSLLLL L LLLLL LLL KaLg LL LSK LL LL L a LLLLL S LLLLL C S L SLLLLLL lHtlLuLLlLLtmm GESL tL L L L L LS SL L LS S L SLL LLLLS aaL L Ly aLmLLLL K L tT LLLL LLLL 0 L m LS SS S SLLLLS LH L L LS S SSLtS00 S LL LLLLL L LL LLL LLLLLL S L L L GGG LL LLL LS0 LLL LL aL LLL SuS LLLa0S i S aSS S L ttt S SSS GGGGESL LLL D SL SSSLSt EStHt LLt S SLLLLSS SLLLLL S LS LC L L S tt uSSSSSS SSS LLLLLSL SS SL SS S LL tLMMLL L0 S LLLL L LLLLL E uSG S L0S0L S SSLL LL LL S S S SLLL LLLL a u t tL Lmt L LL S LL L 0S S SS t Sta a L S L L E a L L LL LL LLLL LSSS S L S GGG SSSa La aat LL SLLC K LLLL GGa S
SLSS SS SS SSL SLL LSSS SSS S SSS SrS LLSL LS SSSS
tttt SL SS tSaa S Lttt S ttt L S S LL LL HLH SS S L aaa a L L L LS LG S 00 aa LLSS L tt LL LL L SS t SS L L aa tSL SLL SS LLL SLLSS L tt SL S L SL S SSLS LL CL S LLG atammK S Sa L L L
L SS S ttt L KKS t S m aaS L0SL LLLL L L LLLS KK 0K S L LLGG L L L L L L L S L L L L L L S SL S S L LLLL L LL LLLLK LLLLLL LL C CL JJaa t S K LSS S SS S S r tg LLSS Lk H GH ttLL SL L L L L S SS ttt GGLSS SLLSSSL y S SSSL LSSLLS S SSLGG SLGL LL LS LS LS LLLL S S L SSSSS L L S L L L L LL LLLL lmLmSS B MmaaL0S LLL LL LLL 000 t S S SSSSS SLSL L SLL a C LLLE L taCH LLL aaaaaEG LL S SSLSLSS LL SLS L a L S SSLLLLL S S LSS LLLLL0L LLL LL G LL S LLLL L aS LSSS SS SS SS SS LL LLLS LLL L L S L LLLL LLLLLLLHHH LLL 0 K LL aaa S S SHH a LS S L LL LLL S S L SS L L LLLLS 00 L L uuu L L L L SLLu L L LS a LLL SS am t S Su am C uu S LLL l l l G S LL S S LL SKSS L SSS S tttSL tO g LLSL gSS L SS S LLLSS SS SS L a aaau LL S LL SS S GG GC SSL LSS S S LL S LLLL : will titler a 3.11. It is, 11 p. if | Eili Kellity' . L LLLLS ttt L S L L L S DSa LSSSL y LLLL LLL HL LL G 0 S LLLL Sua S LL t LS SSLS S L LS tS S SL LLLLLLLmtlltLt SS aS LLLLLLL g LL LL tt a SS L SS S S CLL LaS0B BDEEDS S CCCC LS SLS L L LLL LL LL a aaau L LLLL LL LtmlL LES K S LLL LLLL L LLL Sa LLL LS uS LS 0 LL L LLLLSL LSL S SKaL LL SKKK E S L C LLL aaa L E LaL SL G GE L S L t LLL L S LL t LLS SS SSS S aa LLaS "Ti" style '', it point url t'i disi i ri i է - 11:11): : ichis,

_。J、
Lit: They were i si l, li Ilir i I, II, si i E I T "Titiing on la mir wx willile || Twili ol "TF" Implo: el similar style for viru rim palm o "i "H" rari l- : w, li Tirril 1 F: inlinents of still, litti , , : 1յրer ittlt: rill-d L S StSL SS JCtt0S S0 LL u SLaaL SKS SS L LLLLLS File:. It wl::, ::, ::35, nummers, arri, w lors rito. V list TT" TİP'İN := iH.i h:1 r t () SLSSSLSL SS SS SSLLLSttLH HHHLS SKS SSSS SSS S0 LL S SSLLLL LL il 11 il i II SLSSLSSttttSSS SSSSLS SSSKS LL L L LLL L000LL AA 0tttL Laa LLLSL LSS tLLLLL S SL LSS GS0LL S SS S Su , ! ! :) I till ! : " SLLLLSS SSttSSS SSSSLS SLLtttS LLSSSSS SSS SSSSK SSSSLS SS L KSKSSS S tLSLLLLLS SSL S a t ttt SSLSS S L LLL LL GG LSLS0S L ", lit-tito III, 3, 11 kl. LSSLS S LSSS LLLLLSLL aLaS LSL tlttSLSS L SLS LL S S LLLL S S է յք tSttS S S S lt LLLSSL LLLL LLtS LLaLLLLLLLS LLL LLTT SSSSSS MS rii, tLLS LLtttS S S StStSLLLLL L L LLLL SLLLLLLS S LLLLL LLgggS Sa S SGGSES GS S t0tStL GaaLLL LLLL S SLLLLL LSLLLLS SSL բյլըr:P:Hi, e vaves of mitatioi: frii. Incil I W' l' ri II:lleil S S LSL S SSSStSSS SSttStLLL uuStLtS S LSS L L u LLLLLLLS SLS SSS SLLLLS ttGL G 0SS SL S S S LSLLLLL S S LL LLLLS
—'''... :: * '''Lv''' '''Lr''' trial ri }r J. F. » " " - Voir. III : !! 19 || || Rio Josh" - l'or.
LLS L SSLLLSL LSLSSS LL CLS SS SSS0SSS L LL 0 LL SLS S S S S S SS SS LLLL LLLLLLSSSSSSLSSS LL CTT S 0 LLL0 Fron (* 31 v Htti |...|| || 1er ni » ou T-[[1:1:ille for thU growth of the town. FI it it "it 1; III y II : Is; I'll, Til (Fgii) in literált itt | 1 || "I'll tile if Flatl iLSyS S SSttLL tLLSS Sa L S SLLLSS LSSS S SSS S L L L0 0L 1:1 || lt II":'', Tilheir 3:1, 11 g: YILI ULI | || 1:1 || || || || L. Ut. I et sig til til :r:11}} | :ք SStSSS SuSSSSSSSSKK S SLS S S LLL K0 0aa Wiւy {: ril 14:1 till: Lyciu vi , | | | Llully Ĉe:1: : : : [ler DS SSSSttLtS LLSLS SLL HL GyCC LLLSSLLSSS LL LL ; (iiii titly:4:11 MeStSSS S SLSLSS0aLS LL LL S LLSSSLLaLaL LLLLL LSSLS S listinct, LSLS SS S StSSLSStLSSSSLtLLaa L GG t LL uu ua LLL S SS SLLLSL GLLSSSaaSSLLSSSSS S a Sa SSL LL L L S L MM LL LLL SttSttStSSS SStttSt G SttttLLLLSSSLrrSLSLL 0LCm C TT L TT u 0TTa Y prijmarily is flixir Tirre Int. 't VV ". ilt, ille air, ice of YS LSSSS LLS LL L0S SSSS SSSS S aSaSSS L G aaaKS L LS A. լ 11յլ, r, it * littly of | || || || || || || || 4 || 1: iFTiT i T : Let; if LStStSGStSS SHLStStSSL ttttt LSSSS SSSuuSSSLSLS SLSL L L L S L L L LLLLSSSLaLLSLSS S SLSLtttLSSLLLLLSSLLLLL 0 tL S aaa LLLLLg SLS SLSLS S S S S S S S S S S S S S L SLaL 0a KK 0 LS S

Page 136
25, APPENI)IX
tems of Indus vacy, Sumeria, Egypt, and Crete not to speak of other ancierat countries. In fact te simi, rity between Cretan customs and those of South India is $3 close that we cannot escape the conclusio of South india, influences of Crete. 3Elsewhere have suggested that the Kerala tribes of South India, might, have been the people who were responsible for tille Cretan civilizatio: a di Crete derived this name probably after this tribe.
--Origin and spread of the Taniis, pp. 39, if I, 19.
59. Dravidian place names are sometimes traced to Mesopotamia and Iran, while an ancient anguage spoken i: Muttani reveals striking similarities to modern Draviliar of India.
-Hind at Civiliation, p. 33-R. K. klookerji.
Egypt aid South initia
ments which saw the inception of proto-Egyptian Civilization of the Nie stil survive in Deccan. Elliot Smit thus has been drawing attention to these remarkable identities of customs and beliefs found in D ravidian India and East Africa Fshowing te fundamental unity and community of origin of the earliest cultures of south Asiatic and north East African littorals.
60. It is a remarkable fact that certai citral eie
— Pre-historic India, p. 3-4 — Panchaman Mity’da, M.A.
61. The resemblances between the several heads of the status discovered at Telloh or Tell-oh in Chaldea, and the facial type of the Dravidians resemble.
-- Rig. Vedic IP, dia -- Adha),a S Cha ndyra Das.
62. The piectorial hieroglyphic inscriptiora foi and and interpreted on the walls of the tempe of the green Haslitop at. Deir-el-bahri we see that this Punt can be no other tharn ndia. For many ages the Egyptians traded with their oli homes, and the reference here made by them to the names of the princes of Punt aici the fauna and flora specially the nomenclature of various precious woods to be folid but in

AP EN}x 237;
India, leaves, : s sÇarcely rooi, GF til, e sama 'il est doubt that
the old civilizatio of Figwi is the direct outcome of ti;at of the older India.
S0LG S S SttttLLLLSSSASL0StStGL S GGGGS GS S000S0S SLLtLS SS
Hint': „ , mi pe carii,—f ar Balas Sax 9’da.
تنی تم&
63. The i2e2as contaired in the Hindu Garuda, Pta :"I. na seem to be at ie, si, 703) i * y c:a 33 old. Egyptia, in history 33 gins in 4977 B.C. at id evci v š, tt, early cate they have a is ook of the dead. It must is loited that, the Egyptian Kings have the vult, iure e n≤ m ; n« bei ir a coording to the lorogliphic inscritions, is title of Lord of vulture. Just imagic th; o : 43 rv : oo tług^ Yo : † tri re having the book of the de&d which oré of i.e. descriptions of the voyage after death into the oils:f word. The vulture is our Garuda and the book of the dead is the Garudapetyana. We quote a portion of the Egyptian book, where before thic tribunal in the other world the soul as to make its defe: ice in this wise. I have nover coma;itted in forbit cl: i) ::ct.
};
--South, / n dit ; i l'esearch (journal)--Sep. i3 IS.
64. The trivilizatio of typt, was more ancient, but was undoubtedly lä.rgs!y inficinccd y Assyria ansi India, infllencing them in {:} , ; , , , ) in the earliest ages as througllout al ages, througi t.i; . ra, it is, Phoenici:ins and Armainiañs. The Civilization of n (iii., ; gypt, Assyria and of Greece and Rome have 3 etc. : 1 (1 till tect on each other. But the earliest sculptures and paintings represent, the Hindu forms of Indian jewellery, and gol ini di similar plate, and comnon pottery and musical instraits, and describe them exactly as one have them now.
— Indusirial aris ef“ ( řídia, p. 186-George C. H. Birdwood.
65. As matter stads they (Mesopotamaians) are just as likely to have been a group of the same as Egyptians or Dravidians as anything eise.
----- la FN’s place in nature and other eS stags--AH 2: atly.
66. Fergussion first, called attention to the striking similarity in general arrangements and conception between the

Page 137
ή E II , III.3.
K G SS LL LLL LS L S S S 0 LLL SS SS LLL rTT u L L L Y LS LH KSSKSSS LLLL S S uLLLLLLS S LSLSS SSS SSS SLL LL S LL 00GG LLL S L LL L S L SLL L S SSS L LSS L SS S SSS SK SS SSSSS SSSSSLS LL LL S LL SLS SSLLSS S S LL L LL SS LLLLLSa00S LLKS0a0S L SLLLLLLL LLL LLL SL LLLL L t LLLLSSSLS S SSSStLLSTTSSSSSS SL 0 C aS L G L a L SS SSS SL LS S LLSSSS DS tSSS LLSSS LS SS SLL LLgS
ki! Li gly" s iiiiii pt ro ili en E;;" | 3 | 4. LI ... |ili|iliĝo.
円 34'4 I 11-IL : 1 H | Fir: :i'j
S LLLLL L S SS t G uSL LLLLSLLSSLLSSLSLSLS SuH C SLSS - : : ولم
L S S L L S L 0LLLY S0 S SS SLLLS SS S LSL SSSSSLS SS t t tLS G G 0 K 0 0000 SS SS SS L S S L SSLSStSSS S SL S S SLSLS SSSga LLL G LL SuK S LL G LLLLLL a S tt S SL L GG Ka L L S C a 0SLLL SLLL D u uL S S ttt S S S SLuS uK SSSS t LLLLu S S S A aaS LLaaLSL LLLSa00SS SSttttt LSSSSS SS SSLSLSS SSSS tLLL SLL LL LL LLL LLLKK L C GG S L C CC LS GHLrLStaS S L SS L a L SLLS Kaa a SSL S GGGG LS SLSL L S S0a LS LLSS
LLLSSS SS a 00SS S r L C S S S tg SSLSS S LSSLLS Su SSSSSSS SSSSS S SSSSS S S S S LLLLLL L L SLL L LSLS SSLL S S L S S S SSS SSSSKSSSSSLL GGG LLt L t1 Lex :11.11 w L K S tS Lt000 LL S SLL L LLLL LL LLLLL aL ו־\ T^1181ר. T T KSS L SKSSSKS S S L SLL L SL SL SLLSSS SSSLS S SS S L tt L LL * III : VFF. Ti i SSS KSSS LLLLLL 0La LS L L LSSS S SS SS S LS S L S 0LL0aSL LL L C0 l LLaaL SS tSL SLL LS
S C GG SLLS G GGS S L SL S S S LL S r SLLL L SLL L L L S L SSLSS LTG SJSYSSJ0SS SSSLLL LSSLLS S LS S G LSSLSSSS
L0S SSSS LLC LLLL S S D SLLLL LG L SLSS uu KKS K L L L S0 mCCa L 0 S r L tm L SSK L LL SSLSL SS SL LL S a aa S LL SL S LL SLLLLL LLLL L L t LL SSSKS LL LLL LLLS K LLLSS K LSL LSSS S SSS S SSS SS SS SSS
S u T L S S S SrrLSLS C S S SS LYS SSuuSSS SS ' ' ' ' ',
0SS a0E G aa LLtm 0 LL a SS SS SS LLLL LL L L L L L S LSL LLLLL LLLL SS SLLLL u Lu tuLS L SttLL tt tt aa L LL LL LLLL L GG L L S L 0 L LLLSS aa S LLL aaaJS L S L L L L S S S LLLLLLaL LLL SL SLS St t SS SS S LS0 LS S a SaSSa L LLSLLS a SLSLSS
. c. 2, , . . . .''. -- it '...

晶1°、TT烹
KSS SLLSS tStt tt t LLLL C SSLLS L LLLL L LLL ge11:1:Լlly SSS SLL LLS ttt L ttt guSS SS SSLS S L SLL LL L SLGSaSa SSSSSS ttt LLttttttS SSLSSSSSSSKSSLL LLLL LLL LLLL L L LL SLLt SaL L LSSS SL LL 0S 0SLLS SSSuS S SS LJGS 11:1:1, 3 trigini; ill:7 G 0 l L L tl L L 000 SS LLL SLLL L a 0 KKS L LLSS SLL LL L K L L Tri 1, ILETI: SS S SLLLL LLS0SS S SSLLLL LSS SLLLLSS LGGLtLLtL LL LLL LSSLSLS SS SLS S StStSSSSSSSS u SGGSS SLLu aa i LS L M LS rrrgS SttLLS SLLtttLLLL SKSS LLLLLSS LLL0LLLLSS SLL S Laam LL0LL LLL
if it it.
qSLSLSSLLSLSLSLLLSLSLLL SLSLLLLL LLL LLLS : : : : lor:}; , .
KSS SSSSLS LSS SLGSSS SS S rrSS LLLS LLLL g SSLtLLL S LSSSSSSLS SSLLSSSLuL S S S L S L gg K S S HS LLLLLL SSSSSSS SSS 0 S S KS SSSSSLSSSS SKSLLLLLS S S L | ". . . will Wils GGt ttt LLSLSSSSS S SSSSSSS SLSLLLLLS S LSL L S a SK if --Lirit" aSaSaS LLSK SSLL S SLLSSLS SLLL a SL G T T aS S S 0 illa: : :FilEiria Lipol ili Ili ili sly rivo 1"=" 1 , 4*5= "iel" ("TTT111 | | | It's 'ill'; it ill LLSDr LL SL LLL SSS LL L L LLLLS SHHS S LL LS SLSL SLSSSLSSLS SttttS SSLSSttLLS SSSSS SSSSLS SSSSS S SSGE L LLL SL S LStStSSGSLSS SS SSSSSSSL SSSSSSS SSLL SLLS SLL 0S g SSS SLLLLLtS S ttttS LLS S S S SLLLLS SS L LS SuSSSS SLLL LLL | ::Tils LS SLS SLSLSLSLSLS S SLLLLSS SLS SSLSSSSSS LSSS S L S SL IlSSLSSSLS S S StKSSSSSSSSSSSSSSSSS SS uuSSSLLLLL ', Iliri. ' SS S LLLLL L L SSLSSSSSS SSS SSSSSSSSSS LL : El I H1. El SLSSSaaSSLLSSSLSSSSSSS SSSSSSS SSS LL S L a LL
| The III JITI."
'', ' , " : - '''.iii.) III.
KKS SLLLLLLSSu EGGtHSSSSSSLSSSSSSS S L SS S S Ia ti: SLSKSSS SLLLSL S StL L LLL L LLLS SSSuSuuuSLLL 0 LL G G LS 1:13; Ji i Italin, "El II-3 || || 1:1 || | || IF Bri:vi, 31 34: iI id rii. Il tL t L LLLSS a SSSLSSSG S SSSuS
r", ή "γενή, آل = - . . IF" ც:!!ა: ,
YS H SLSStSSS SSSSSSS SuStS S LLL LLL L cc L -, in Carl ΤΠ Π -- ' 1.1 yr yn y lly!!!!! hy | ts || || ali: J.Irl til By LLSttL S SSGGSL S t L SaSL SSLLS 0LSSSLL LLL LGGL G KSCS S L L L L for- til er lithio 1 It" | 1 || 1 || 11:111-r: Uf '''litt "E ri, "I i","ili, tir"iri,
- ال 4 ق . تق و أي في يا أو سـ

Page 138
20} 点菲°1°F、
KS0SSSSLLL LL LLLL L0 S LLLat taaa LL Sa G r aaaaS LL a a0 a LL S LSLt lLLtl l LL LLLL S S S0allt tLL mCtLLtt000 L y L 0 LLS Llll CLLLLaL mta t SS L L SS S LLLL a a mt L tiL: LLLLLL LLLLLLLLSS S SSLLLS L Cta KK Su S0 LL a LL LL
L aLLL LLaLLLLL LSLSSSSl m a a S L aaaSS SCaamLS
S LtLL S SSS S mLuSuS S SSSJLL L SLLL LLSS S SSC LLLLS S SuS yno, ???, ?) — Tir Ili, Y', '''Ti'''Lr'''.
S SS SL SSSS S SLSS a C LL :l:It it: rilly LLLLLL LL SLSS L LGLL SS LLLLtttttttLLLL tttS Sut SLLLL LCLLL LL LSLL SGSGS 0LS LLLSKSSS EE t SSLC 00a L0 KK0S0SS L aaa SL CCG GJSS LS S L S LS ESEtStSES S LLSr L L LLLL SS SS 0L SS L SS L L L LLLLSSSLLLSSS aaaaL uS L L LS KK LLLL LS S L S S Caaa mL g SSS SSS til: LLLLLL SL LLLLLLLlll LLL L L LtLt S L L L L at t L00 LL 11. lipa filt 13:1 g + 111:1.
LSttL LL LS S SSSS LS S S SLLLLLL S SLLLLL L L S S S
| || 3 || FK " &rar',
S SLLSS S L ttt LSLLLL L tLS S SSS SS SS SS SS LtttLL t L St tgtt a ttt SLLS0SLS0S K m m S S LLS LL0000g LL L LL LL Ll HSLLCL0KSS a tS t LL mSg GC TL LL LLL GGLLLLS LLL LLLS LtLtC SS S L t Lt MS 0KT LL tLLLSL tttL t tt S 0L0 L LL LSL L LLL LL LLL L LLLLL S LLLLLSSttttttttLttLSLSS StaLLLL LL L LLLL KSgS 00 L 00 LL LL LLSLGSS SLSLS SLLLL SSSSS L LLt LL SLLSSS LLCLS S LLLL LL u LL piirty 'ret, 1,1 år 11 | rtl Y ''Tri: litt tley laye on Igeuliar LL LLtttttttLLLLSS LL LLLLL LSL SSLL LLL LL LL L LL C C S LLLLLL LLLL L LLLS LLStlL LL E S ta0E LLL L L L L L Il 4 it fri. Til their faith: "... -___ IVåጵ''(‹fg፣†II Š .
uLuS SLLSLS G LLLLt t ttt LLL LLLLSG LLLLLL atL0 S0CCLSLL tCCCltLLL LLL S S LS LLLLS LL S 00LL LSS m LLL LL A 000LS I. iii Masopota III li;i, wliii - It- tle: Wiri: f'k: LlLlaaLLLLLL S SSS S LLLLtL tStu S S S SSLL LL LCaaa LL S L S GL G LL GLLLLLLSLLLLS LLtC L SLSS SSSS SSLLLLa aaaJS L L LSSHS KLL 0 L LL LLL LLLLSSSLLttaa GLLL tlCt LL LL LLL 0K LLLLLLS
SSJSSSLS S SSL L SSL L L L L LSLLL L LLL L LLJS S Sg 3yi, Kr fJ7:277 gyi 2II", "f, -{...}
S0LSSS LSSLSStSLLLLLLSS L tt a S LL LLLL L LLLL LaLa gLL providel Hall's theory if Sunterial riiIS 1 ro, liit

.111 - 모|
LS G LLLLL G LLL LS J LL CC S LLLLLLL LL L S0 LS000 LLLLLL SLLSLLL S tt LLL LLLL LCCm 0 a S S LLLLLL LSSSLL SLCL ES 00 tLLL LLCl 0S | claniil. 3 y 12 r.. IE: † ile Syu'32 yi illonial ;I, Other LaLS l LLLLL S S LL SL KK ttttLL LLL S HH L L S SSLSLSS L LLLLL tt LGaLLS ..: lick.
SAAA S L LL GLLLLLL L L SLLL SSAAAS S S S S SLSG S LLL SSCCCGGSS
KKSLSS LE m a at L LLLLS Sm mu SS S S LLL S GGS S aalaL LL Lt S L t L LLLL L L S SL S SS S SLLLLL S L LL L t 00 SS ttt LL S L S S LLL llS LL L Lt S S LLSS0SSSK L L L tttt G tttL CaaaC LLL DDEE G K a a L S S LL L S La S L L SS S LLS the E;1.111t: tyլre nք իւ:1յll.
S SS t SS SS SS LL SSLSL S L S LSS L L L mm LLLLLLL G GyGGS f. » -- FT. Halfort
00S Sq S SLLSS SLSL t L S m tt L SG L G GG S S LL S LL GLLLLLLL LLLLLL LL LLLLS S 0S S H ul uSuSSS SS SSLSSS LL SS SS SS S tttt LLLL S SGLS uH H GLS aLL H Laaa GG LLLCSSS S L 0LSL L 0 LL L L EE 0 LLL SSSSLS S S S S L L L SL SSLL SSSSL SSSSS L LL LtttL HE 00SS SLLLLLLL SOSLLLlL L LL S aaaLLLL aK S S S L LGL LLLSuS
SS S SLLG SL SS SSS SS L m SSLLM L L S SLLSS
0S L L L L LL SLu 00 000L L LL LL E LLLLLLttt C LL CCCCt L LLuS SE0 0 0 S SSKK LSS L 00 LL tS ttt LLL LLLL tl LlLLLLLLL GGGLHHLSL L tSu LL E L0S t SS LSK K K SLSS LLL L SS L SS LL LLL L LSLSLlL SLLLH L SLS L E G C L L uuL L LLLLL LLtmltt S LLLLLL LLL S 0LS aE LL L 000SS S0 SLLL SHH S K L aata S aSLLLLSLLS LSH S LLL LLL SSLLL LLL0SYS 00 K 00KS SLL LS LS S SL LSSSLLLLSLLLL L S S LLL uS 0LagSSLl LS S ta S L m S
LL L LLL L S S K aaa LLL S u LLLLLL LS S L C CC LLL K LL L LllLlLL LLS aa llLL L L L SS m SS SS L u L S L L L S SLSLLLLlGLLLLL LLGLLGS SS L C L L L L LGLL a SLS LS LLaaLL L LL L LLLLLL Bu tLLLLS a L S S SLLLamaaL0S S L L L L S LLCm0SS LLLLLL L LL LLL mtaS SC LLLL LL SLLtLL LLLL L LL LLL LLL LL LLLLL tt LLL LLLLLl LLLLLL Lt tLL YS LS S L C E S H HELk L SLLLLLLL LL L tllLS CL SBE E LEE LLLS LLLLS L LL0 L L L L 00aL CLL L S LLCLGmLLL S S maLLmLmtltLtL aL LL LLLLLL t LLL L J LL t G a LLLL LSLSL HHHLa t mmCllLLL LLLL LllLLLLLLL S L SL LLLLLL G LLLLL S LLLS GGG LLLLLL lLaltltllll l LLLL LLLLLL SLSL S LS LLLSL JSLS GaGmaLLS S LLL LLGLLL SS S LL LLLL LLLL LLHH aaCuuLLLL LLL EHJ gjit, 36 || || ...".

Page 139
262 ΑΕΡΡΕ , Ν.
In the midst of these migrations and upheavals, the archaeologist has found traces of an ancient civilization in Palastine which take us back to several thousands of years before the Biblicat history begins and which present a picture of a society very tinui cầu si Fail: r to that of the preluitive Indo–Dravidians ci ihis twentieth century living i:n the remote hilly tracts :), i di rural parts of India.
-Qalaterly journal of the mythic society, January,
1939- F. S. Vaithianatha Aiyar, B.A.
M.R.A.S.; F.R.A.S.
82. The study of iroto-Indian Civilization in whic I have been engaged fo: a niimber of years, both in India and in Spain had led me to investigate the post deluvian history of man, when the division of the great human family took place. i tile corse of my study I witnessed the premitive Drivilia is rites of iridia leaving the shore: of that country to settie in f 'llicité (foreign lands) and in particular in the plains of Sumar, under the command of Uvanna (O-anne's) and O-dakon as we are informed by Berosos (3rd century B.C.). There they being known as Sumarians, bega} building houses according to Genesis after the patter of those left at Mohenjo-Daro or other cities of India, Members of the likewise settied in Syria, thus laying foundation of the groat, Hittite empire, proceeding forward they reaci ad the Miediterranean shores where known as Foinikes (iPhoe) &ians) from their own tribe name Panis (palm trees). They launched the greatest commercial undertakings of all cient times. While others definitely settled in tot in the isla: íd anxi the continent of Greece and in the Italian peninsula were they were respectively known as Minoans and Etruscalis. Yieanwhile other Dravidian tribes had also sailed ironi indi: to colonize Yemen--the future land of Punt of the Egyptians. Where from they crossed the Red sea and took possession of the and of Nile in which they brought about the wonderful Egyptian civilization. There spreading along the Northern Coast of Africa, where they were known as Numedians and Barberians, they lancied in the Iberian peninsula, where the Romans met them and styled then Iberians. Finally some of these Iberians progressing northwards settled in

Al?iᏢᎬY ; )Ꭵ :. 263.
centrai E13Jope ajled even in the British Isles, where under the name of Druids they were racially Celtic late-comers,
All these oli nations” organizatioi of the great civilization of ancient times, make up the Riediterranean race so wonderfuji' is scribed y tie anthropologists serg. Hence these civili: 2 ons proceeding all from same root having all similar es: eitial elements, though taking pride in their characteristic sidelights, may rightly be called proto IndoMediterranean Civilizations.
- N or 'ei el-Volume X --The Hanific Indollif editerranean race-— Rev. H. Heras.
S3. ask what is the objection to state that a branch of the is a widians from South India went to the north and north-west, and settled there 4 sion of oravias in Raja put: a and Central India in prehistoric tines is seen from the dia, iects willi and Saintä p: “ev aferit; to-day” bearing close affinity to Dravidia. languages an i to this, the Mohenjo-3) aro script, viel is very 'glaby a vidian, Further H 3 rin (also Harrian) wich; was spoxen in the LLLLLLtttt SS trS LLLLLL t L tl S S LLtLLlmLSSLLS i EESJSLcc LlLLLlLLLLSLL LLS Dravid at in 4:3 a { a: , & resmi baTince in the field of phonology grammar a fiti ex rography are striking. in scre way : resemblaca is traced between Elaaites and Brahui. Western "As, ia, 'w' ĝis ?, je iome of Mfitita mi anci Ela.mite. The Sumaria); ; ; ; ; , cre was again agglutinative. Recently Schoeiner is iraerod Dravidian place names in Mesopotamia anci Iran. Traces of an Indian Colony in Mempis have been discovered. The very name Ur spells like a pakka Tamil name. It all clearly shows migration of the language with the people speaking that language. Can we conclude from this that Dravidians came from Western Asia 2 Surely it must be the other way,
--Origin a ad spread of the l'aiítils, pp. í '', 1
84. German Professor (Von. A. Clemens Schoe ar) considers that the Dravidians were the predecessors of the Arya is of Mesopotamia, basing his conclusion on the study of the place names he says, “ where history is
silent place names Speak o Mir. L. V. Ramaswamy Aiyer

Page 140
264 Alolo}EN})IX
in a notice of this book speaks as follows about the Professor's conclusion. “He is inclined to think that the original Dravidian peoples must have inhabited the banks of the Euphrates and the Tigris and those from thence passed outwards by other races like the Semites, the Sumerians and the Aryans; they might have spread over the plateau of Persia and thence penetrated into India...' In this book he traces a large number of ancient place names in Afghanistan, the high lands of Persia, the plains of Euphrates and the Tigris and Mesopotamia generally the Dravidic forms...... He also suggests that Dravidian names like ar (river) discoverable in pre-Indo-Germanic names of places and rivers in Central Europe also.
-The quarterly journal of the mythic Society, Volume XIII, pp. 132 and 133-4. S. Thyagaraju, M.A.
85. Mir. Mienon presents on behalf of the despised Dravidian, a few of them may be qlioted here (i) South India, was the cradle of the human race, (2) The languages spoken in India 20,000 years ago were all dialects of protoTamil, (3) The Sumerians were a branch of Indian Dravidian, (4) The larguage of Mohenjo-Daro is undoubtedly Dravidian, (5) Traces of Indian Culture have been found in the Philipines, (6) The civilization of Java and Sumatra is saturated in it, (7) Maya civilization of Central America shows Dravidian influence, (8) What is Indian religion but Dravidiara religion ?
His vision into the corridor of time undoubtedly yields Kaleidoscopic views of fascinating hues. Most of such statements found in the booklet are backed by competent. authorities but the spirit of conservatism is so strong in us, and the glory of Aryan civilization has been dinned into us so long that even while admitting the weight of Mr. Menon's arguments one is to clothe the mantle of disbelief.
—S. T. K. Krishna Menon—Bullei in of Sri Ramavarna Research Institute, No. 3.
86. The language of the native races of America is what has already been described as agglutinative or polysynthetic abounding in combinations and refinements of

APENO 265
grammar which throw into shade even the language of classic Greece which differ in many major particulars. The grammatical structure of the Indian languages is so much alike as to indicate a common origin at some time in the distant. Most old words have disappeared and new words have come in, but the structure of the language remains essentially the same. To this class (agglutinative) belong most of the languages of Africa, America and the islands of the Pacific ocean and to which may be added that of the Japanese, the Korean, the Dravidian, the Tatars, the Finns, the Turks, the Basques and some others. In a subsequent chapter evidence of independent character will be adduced to show that the Indian races of America and the Tamils of Southern Indian races branched off from a parent stock which had already come to differ largely in their social custom from the Aryan and Semitic races. Another identification of the great antiquity of the Indian race is that already referred as derived from the methods of expressing degrees of consanguinity. From this we see that the separation of the Indian races from the parent stock of mankind was previous to the rise of Aryan stock.
-Origin and antiquity of man, pp. 81, 89G. Frederie Wright.
87. The ancestors of American Indians must have been one with the ancestors of various nations of Asia speaking the Turanian language, prominent among which are the Tamils of India classified as Dravidians
-Ibid, p. 13 I.
88. The ancient Abyssinians as already remarked, were originally migrants to Africa, from the banks of Abuisin a classical name for the Indus.
— Heeram’s Historical Research, Volume II, p. 310.
89. Basques may in language and blood, be distant relatives of the earliest races of India. They may come from the neolithic race who worked out a language before the ancient Egyptians and other Hamitic races set up their own kind of speech. Their language may be connected with
み.チ.ー18

Page 141
266 APPENDIX
our American-Indian tongues, another question marks of languages.
-Outline of Knowledge, Volume I , p. 173-Edited by Frederick H. Martins.
90. For further information regarding the Hindus, colonization of Great Britain see Godfrey Higgin’s “Celtic Druids' wherein it has been proved that the Druids were the priests of the Hindu colonists who emigrated from India. and settled in Britain.
—Hindu Superiority, p. 178—Har Balas Sarda, B.A., F.R.S.L.
91. The land of the Barat-Varsha or Barat-ana, or land of Barats which I have proved to be the original of the nane Britain as given to the Albian about 1100 B.C. by
western sea-faring branch of the same Sumerian or Phoenician Barats.
-Sumerian seals deciphered, p. 10-L. A. Waddell.
92. There are traces of the Tamilian occupation on the banks of the Tiber, the Danube, and the Thames in the megalithic age. In an article “Is England a Sivite Country ?” by T.S.J.R. contributed to Siddhanta Dipica from London in March 1912 he writes, “ Passing through the Churches and cathedrals of London and mediating on many semblances and traces of Saivaism that present before me in every nook and corner of England it is impossible to think of England as anything else except a Saivite country.' In a series of papers contributed to the Madras Christian College magazine Mr. Ramakrishna has demonstrated the affinity between the Tamilian and the Scott. The existence of similar affinity between the prehistoric Tamilian and the Irishman is being traced by an intelligent, Sojourner in Doublin.
-Tamil India, pp. 22, 23-M. S. Puranalingan Pilla.
93. Ceylon in Puranic account was called 'Ilam and we find Elam' as a great kingdom on the frontier of Babylonia with purely Sumerian civilization. It is

APEENDIX. 267
clear from the traditions recorded in the Ramayana, and the Mahawansa, that for the larger part of Ceylon (about ths) had gone under the sea. It is not then probable that Sathyaviratha, or Manu, king of Dravida, who reached Malaya (in Malabar) after the deluge escaped from one of the submerged portions of Ceylon 2 This theory explains the Indian tradition that Indians came from Ela. Writam. This explains the Sumerian tradition that they went from Elam. This explains the Babylonian and Indian story of deluge.
-Our place in the ancient civilization of the ancient world-Hon. K. Balasingham, (1937).
94. The voyage to Ophir, we are told occupied three years thither and homeward and the cargo consisted of gold ivory, apes, peacock and “almug wood (lking IX, 26 and X, ll.) the following lead to conclusion that Ophir was Malabar coast of India. In Hebrew the word for ape is koph (without any etymology in Semitic tongues) in Sanskrit Kafi, ivory in Hebrew is Shenhabbin; in Sanskrit ibba is an elephant; Pea-cock in Hebrew is tokki from toge, the word still used in Malabar Coast.
—Geography—Encyclopaedia Britannica.
95. This applies especially to considerations derived from a study of the history of design (particularly in connection with the animal style and architecture) and to the analogies between Babylonian mythology and cult and those of Dravidian Agamic tradition in India, such as the use of the same formulae in representing mountains, clouds and water; the chief motif of animals with long neeks and a heraldic and a fabulous animal generally; the representation on Babylonian seals of dragons with serpentine bodies and human busts, like Indian Nagas, the cult of the waters connected with the symbol of the flowing vase and the brimming vessel, or vase of plenty (Puranakalasa)
of India.
— Encyclopaedia Brita monica.
96. The whole of the district included in Assyria, Chaldea, and Media was originally inhabited by the Sumeri

Page 142
268 APPENDX
an race with agglutinative languages who invented the cuniform system of writing.
—Principles of Comparative Philology, p. 392 -Prof. A. H. Sayce
97. Those who first arrived on the continent later to be known as American were groups of men driven by the mighty current that set out from India towards the East (Mexican government publication).
—Hindи Атerica, p. 1—Chaтат. Lal.
Mohenjo Daro
98. Mohenjo-Daro has not been dug up but just scratched. It is a fact that the remains so far excavated are not older than 2700 B.C.; but it is also a fact that the civilization reflected in these finds is really high well developed which presupposes a development of many thousands of years and it is an individual independent civilization. Although there are numerous points of contact showing intercourse between India and Mesopotamia and the ancient civilization of Crete, and yet there are also at least as many divergences as there are similarities. This prehistoric Indian civilization could not have had its origin in any of those countries, the early civilization of which going back to about 4000 B.C. We know pretty well consequently the Indian civilization may had its origin in India, itself.
- Indiam Culture, Vol. 3-C. L. F'abri.
99. The area, embraced by the Indus civilization must have been twice that of old kingdom of Egypt, and probably four times that of Sumer and Akkad. The cities are inevitably centres of commerce and industry. Transport was facilitated by the use of two wheeled carts identical with the village cart of modern Sindh and of boats such as ply on the Indus to-day. Trade was well organised to secure regular supplies not only of food stuffs from the coasts but also metal from Baluchistan and Rajaputana, of chank shell from Southern India, and luxury articles from still further afield, lapis lazuli from Afghanistan or

APPENDIX 269
Persia, jade from China or Burma, amazonite from the
Nighary hills of Kashmir. We have seen Indian minerals
such as pot stone and manufactures including seals and
even knobbed pottery reaching Babylonia during the first
half of the third millennium....... In some respects the Indian craftsman was ahead of his Sumerian or Egyptian
fellows.
Enough has been said to show India confronts Egypt and Babylonia by the third millennium with a thoroughly individual and independent civilization of her own techanically the peer of the rest...and plainly it is deep rooted in Indian soil. The Indus civilization represents a perfect adjustment of human life to a specific environment, that can only have resulted from years of patient effort and it has endured; it is already Indian that forms the basis of modern Indian culture in architecture and industry, still more in dress and religion. Mohenjo-Daro reveals features that have always been characteristic of these may be mentioned here.
The carts and boats as remarked agree with those still used in the country to-day. The swastika and the cross common on stamps and plaques as in Babylonia and Elam in the earliest prehistoric period, that character in modern India as elsewhere. Siva as depicted at Harappa, and Mohenjo-Daro is generally regarded as an aboriginal deity taken over by the invading Vedic Aryans and verbally identified with the important Prajapathi. Tree, serpent and animal deities played a negligible role in Vedic mythology and phallism is unmentioned-have been regarded by European scholars as post Vedic accretions in Brahma
S.
Conversely the celestial figures of Vedic pantheon like the thunder weilding Indra are not detectable in Indus period. The horse so prominent in Vedic imagery and a principal sacrifice animal is never represented on the seals, which yet must have had a religious virtue. For the above reasons alone the Indus civilization may be regarded as non-Aryan and pre-Aryan. Some of the agreements between Sumer and India, at least are not wholly abstract and may

Page 143
270 APPENDIX
point to contact or inspiration from the common source at earlier periods definable in terms of the relative chronology of Babylonia. Between India and Sumer continuity may have been maintained till the discovery of bronze, which was used by both regions but not in Egypt.
-The Light of the most Ancient East, pp. 206, 210, 220, 224, 299—Gordon Childe.
100. The riddle was solved when in 1954 the Lothal excavations in Sourashtra (Karthiawar Peninsula in Bombay) were made. The discovery of steatite bangles bowls and earings hundreds of beads faience, agate, carnelian and gold chart plates copper arrow heads weights exactly similar to those found at the Harappa, sites and above all Indus ssals bearing the characteristic script and motifs like unicorn and including teracotta pieces with seal impressions, dismissed once and for all the last threads of doubt about the southern extension of the Harappa culture.
—Jamatha, Dec. 1956.
101. Recent excavations of Dr. Krishna have resulted in the discovery of layers upon layers of civilisation going back. It is said to be of the fourth or fifth millennium BC. ; a discovery which open up possibilities of the existence of a civilisation at least as old as that of Mohenjo-Daro, Harappa, the Indus valley or Sumeria. These discoveries have been made in the valley between Chitaldrug and Ankat mutt.
-The quarterly journal of the Mythic Society, νοί. ΧΧΧΙ, 1). 34θ.
102. Recent excavations near Chitaldrug, in Mysore revealed six levels buried culture rising from stone age implements and geometrically adorned pottery apparently as old as 4000 B.C. to remains as late as 1200 A.D.
—The Story of civilization, p. 396-— Will. Durant.
03. Finally these inscriptions once more prove that the race that produced marvelous civilisation of the Indus valley was spread over India, down to Ceylon. The marks

APPENDIY 27
on the potshreds of the prehistoric tombs of the Hyderabad state, the signs on other pieces of pottery found in the in nevely district are steps in the long journey from the indus valley down to Ceylon. lh the natural cave known as Etu bade situated in the plantation of Mr. A. Wickramasingha, eight or nine miles from Kegalle, Ceylon, I also discovered a number of sig is of the same writing, the interpretation of which is not easy. Great portions of the rock having scaled off.
-The Journal of the Royal Asiatic Society (Ceylon branch), ol. 34, p. 52–Rev. H. Heras.
104. Expert scholars who made special study in inscriptions and the religious symbols have come to the conclusion that the people of the Indus valley civilisation
were the early Dravidians who were living in the land before the invasion of the Ayans. This conclusion is practically accepted by all the Oriental scholars.
-Thirukkural Presidential address-Chakkaravar. thy Nainar, M.A., I.E.S.
05. The Dravidians however probably once had possession of the whole of India, long before the arrival of
the fair skinned Aryans and still retain their own language and civilisation to the south.
-A literary history of lndia, p. 302-R. W. Frazer
()6. The fact evidences point to a date when the socalled southern tongue was spoken all over India in North as well as South and the northerh language was struggling hard to find a home in the north and outst its formidable rival southwards beyond Winds a mountains.
-South Indian Research, Vol. 1-Rev. Lazarus, B.A., D.D.
197. The Brahuis, who occupy the highlands of Kalar are of Dravidian stock. The tribal speech is a northerly outlier of the Dravidian languages of Peninsular India.
—Encyclopeadia Britaттica

Page 144
272 APPENDX
108. And this will confirm the conclusion that the Dravidian tongue prevailed in North India, before the Aryans came and occupied it. The same conclusion is forced upon us by the examination of the vernaculars of North Indiathat even the vernacular Bengalee which bristles with Sanskrit and derivative words is indebted to Dravidian languages for pretty large portion of the vocabulary and structural peculiarities. What is strange is even in Hindi speech Dravidian words can be traced. No reasonable doubt can therefore be entertained as to the Dravidian speech once being spoken in North India.
-Lecture on the Ancient History of India-D. R.
Bandarkar
09. This civilisation flourished in the third and perhaps fourth millennium B. C. and is entirely free from the vestige of Indo-Aryan influence. In that far remote period we find their society organised in large cities; the people cultivated wheat and barley and domesticated various animals, including humped Zebu, buffalo, short horned bull, sheep, pig, dog, elephant etc. For transport they used wheeled carriages. They worked in metals. They used weapons such as bow and arrow, spear, axe and mace for war and chase. Their domestic vessels we made of earth turned on wheel and often painted with beautiful designs. To decorate themselves the rich used ornaments made of precious metals or of copper sometimes overlaid with gold, faience, ivory, carnelian and other stones while the poor were satisfied with the ornaments made of terracotta or shell. They also knew the use of writing. The finding of numerous spindle whorls from the homes of Mohenjo-Daro have conclusively proved that spinning was practised by the rich and poor alike. For warmer textiles wool was used, and for lighter ones cotton. A lighter scraps of the later were found out sticking to the side of a silver vase. On scientific examination it was found out that the cotton used resembled the coarser varieties of the present day Indian cotton. Marshall remarking on this discovery observes, “This discovery which is one of the most interesting of the minor discoveries made at Mohenjo-Daro, disposes finally of the idea that the fine

APPENDIX 273
Indian cotton known to the Babylonians as sindhu and the Greeks sindon was a product of the cotton tree and not a true cotton ’’.
Our knowledge of the costume of Mohenjo-Daro people is scanty as naked figures preponderate. A shawl is worn by a male figure covering the left shoulder and passed under the right arm. It is difficult to say what was worn under the shawl. But the heroes and deities wear a thin strip of cotton on their loins. Some very rare figurines are depicted wearing kilt or drawers. The hair was tied with a woolen fillet. The woven sari terminating well above the knees always fashioned with girdles and in one case with a Kamarband is also seen. The narrow strip of cloth used at
Mohenjo-Taro very much resembles the nivi mentioned in the Rig Veda.
-Bharata Vidya, Vol. 1, p 30.-Indian costumes from the earliest times to the first century B.C.
l10. When the Aryans passed the Afghan passes India, was inhabited by a dark short statured but civilized race called the Dravidians. These Dravidians had extensive commercial relations with Babylon, Phoenicia and the countries beyond the Arabian sea. The trade consisted of such articles of luxury as Indian cidar, muslin, precious stones, peacocks aloes etc. The fact that a piece of Malabar teak was found in the palace of the king of Chaldea 3000 B.C. and the similarity between the Hebrew word for peacock viz., Toki the modern Tamil and Malayalam word and such glaring similarities between many Indian and a Greek or a Hebrew word is too striking to be overlooked as a mere matter of coincidence. . . . Arrian mentions a city named Patal on the mouth of Indus ruled by a snake king. Another writer mentions cities named Barygaza, and Sopara, which are none else than modern Broach and Nala Sopara (near Bombay). The Rig Veda describes Dravidian agriculture.
-Outline of Economic History of India, p. 8M. P. Lohana.
ill. Dr. Hall has drawn attention to the resemblance of the Sumerians as represented in their statutes of Dravidians of India. In any case the cross-legged deity

Page 145
274 APEPENDIX
between serpent adorants directly anticipates a well-known theme of Indian iocnography, and on the seals the papal tree is already represented as an object of sanctity. We have seen that direct intercourse between Sumer and Sindh is attested by the importance into the former regions of the typical Indian products, particularly seals. A possible influx of the traffic in India is the bitumen used for land-courses at Mohenjo-Daro. But it cannot be positively asserted that the material itself came from Babylonia in view of local supplies available in the Suleiman ranges and further west in Babylonia. None the less commercial intercourse between two mature civilizations is proved up to the hilt. But does not some ethinic kinship perhaps underlie these commercial ties. . . . . . . . . . . . . . . some of the agreements are of an order that might almost be termed ethnic. A minority from Indus or saturated with inspiration might well had been the bringers of the wheeled vehicles, toilet sets, monochrome pottery, mother pearl and other Sumerian specialities to South Babylonia. The Indus art and religion point already as distinctly to historically Indian ideals and cults as to earliest Sumerian art and icnography.
-The most ancient East, p. p. 100, 204, 210 2 16Gordan Childe.
l2. From the time of the publication of the first seals in the illustrated London news in 1924, scholars interested in the early history of man have been trying to find the authors of this ancient civilization. Messrs. Gadd and Smith of the British museum suggested that there seemed to be some connection between Mohenjo-Daro and Sumer. Follow - ing up his suggestion, Mr. Waddell advanced the theory that the people of the Indus valley were Sumerians. His book on this subject was received with the same seriousness as his previous books On the Phoenician Origin of the Britons and the Aryan origin of the alphabet. Finally in 1931 the monumental work of Sir John Marshall and his collaborators appeared in which they definitely proved with a profusion of arguments that the inhabitants of MohenjoDaro were certainly pre-Aryan and most probably belonged to the race which was afterwards called Dravidians.

APPENDX 275
But the controversy was not yet finished. A number of Indian scholars opposed Sir John Marshall's views on the ground that a high state of civilization could not but be Aryan. It was even affirmed that the worship of the linga at Mohenjo-Daro did not prove the Dravidian origin of these people, but that this worship, which was only in an embryo state in the Reg Veda, was already fully developed in the Indus Valley and that the people of Mohenjo-Daro were therefore Aryans living hundreds of years after their inroad into India. Dr. Parnnath on the other hand following Waddell's suggestion has tried to identify the Aryans with the Sumerians and claims to have found names of both Sumerian and Aryan deities in the Mohenjo-Daro seals.
But in what perhaps the most ancient scholarly work on the Mohenjo-Daro script that has hitherto appeared Dr. G. R. Hunter says that Mohenjo-Daro and Harappa, were built by Dravidians or proto-Dravidians.
The controversy has therefore only strengthened the theory of the Dravidian origin of the Mohenjo-Daro civilization, so that even if some day it were proved that Aryans had invaded India, thousands of years before the date generally assigned to Mohenjo-Daro who should still be compelled to admit though pre-Aryan was certainly non-Aryan. Accustomed as we are to associate the Dravidians from very ancient times with Southern India is indeed a little difficult to persuade ourselves that they occupied the whole of India at any time of her history. Even Dravidian scholars have never claimed that their ancestors were at any time masters of Northern India. But the Rig Veda, itself speaks of the fight between Aryans and the Dasis from the moment they crossed the Hindu Kush. During the Epic age numerous Dravidian tribes were still inhabiting Northern India. The Ghandaras, the Mahisis and Matsyas, the Nagas, the Garudas, Bahlikas point to the presence of much Dravidian blood in the veins of North Indian people. Brahui and Uraon two Dravidian languages now spoken in Northern India also suggest that domination of the ancient Dravidians over the whole of Northern India.
—New Reviev, No. 3 — Rev. H. Heras.

Page 146
276 APPENDX
113. The existence of these two seats of high civilization in the valley of Sindu disproves conclusively the dream of Sanskrit Scholars that Aryan immigrants with their wives and children Lares and penates and a ready made civilization manufactured outside India, quietly occupied the Punjab about 3000 B.C. and when these Aryan settlers appeared there the original dwellers of the region vanished like the mist before rising sun and let the foreign invaders people the Punjab with a pure Aryan Cephalic index as current theory maintains.
-Pre-Aryan Tamil Culture, p. II. --P.T. S. Iyengar.
14. Of the language of these texts little more can be said at present than that there is no reason for connecting it in any way with Sanskrit. The Indus Civilization was PreAryan and Indus language or languages must have been Pre-Aryan also. Possibly, one or the other of them (there was more than one) was Dravidic-first because Dravidic speaking people were the pre-cursors of the Aryans over most of Northern India and were only the people likely to have been in possession of the culture as advanced as Indus Culture, secondly because-at no great distance, the Brahuis of Baluchistan have preserved among themselves an island of TDravidian speech which may well be a relic from Pre-Aryan times, when Dravidic was perhaps the common language of these parts; thirdly—because the Dravidic languages being agglutinative, it is not unreasonable to look for a possible connection between them and the agglutinative languages of Sumer in the Indus Valley which we know had many other close ties with Sumer.
-Indian Culture, Vol. IV-Rig Vedic Indian and . Mohen jo-Daro.
15. Thus the non-Aryan of the Rig Veda may be in a sense be taken to be the non-Aryan responsible for the Indus civilization. It will thus appear that the civilization of the Indus Valley was associated with speakers of the Dravidian languages. Lastly the Brahmi script of later Vedic civilization as itself is traced to Indus pictographs. It will thus appear that the Dravidian speakers were the latest occupants of India before the Indo-Europeans

APHPENTOIX 277
arrived. Dravidian place names are sometimes traced to Mesopotamia and Iran, while an ancient language spoken
in Mittani reveals striking similarities to modern Dravidian of lindia.
-Hindu Civilization, pp. 32, 38-Radha, Kumud Mookerji.
116. We must say that the first cultural synthesis and fusion took place between the incoming Aryans and the Dravidians, who were probably the representatives of Indus Valley civilization. Out of this synthesis and fusion grew Indian races and the basic Indian culture which had distinctive elements of both.
-The discovery of India, p. 57-Jawaharlal Nehru.
117. Then a numerically vast people with a culture of which the Mohenjo-Daro ruins are physical relics and the base of the Tamil language perhaps the intellectual trace overspread the country.
-The History and Culture of the Indian people, Vol. II, p. 7—Dr. K. M. Munshi.
ll 8. The recent study of the ancient Indus civilization suggests that Brahman priests were originally of nonAryan stock, but this conclusion still awaits confirmation. -Buddhist way of life; its philosophy and history, p. 18-Harold Smith, M.A.D. D.
ll 9. Now the people who created the (Mohenjo-Daro) civilization were not Negritos or Australoids, but early immigrants of a higher type. Their remains include statuettes, and from these and other artefacts we are led to infer that they are physically akin to the peoples who created the first beginnings of the Sumerian civilization in Mesopotamia. It may well be that both are branches of a common stock, perhaps originating somewhere in the regions round about what is now called Baluchistan. The name by which these colonizing people are usually known is “ Dravidian and we can if we like call earlier invader, ProtoDravidians.
-Hinduism, p. 18-A.C. Bouquet, D.D.

Page 147
278 APPENTOIX.
120. The point of importance for our subject, however, is that right back in the days when Mohenjo-Daro and Harappa were flourishing cities, their citizens seem to have had a religion which already exhibited some of the elements familiar to observers (say) nineteenth century Hinduism. Thus a seal has been unearthed on which is dipicted a horned figure seated in a cross-legged position in all essential similar to that in which the god Siva is often represented today. Horned cattle also appear to have been treated as sacred just as they are today. Nagas or snake spirits are believed in by these ancient dwellers in Indus valley, and there is also a tree cult, while a representation of a female vegetation deity has been found. Later invaders called these proto-Dravidian, Sisima-deva or phallus worshipper which suggests that their sanctuaries already contained the Lingam or male symbol of fertility which is another familiar accompaniment of the worship of Siva.
—Hinduism, p. 19-A. E. Bouquet, D.D.
Aryans and Dravidians
2I. The Rig Veda, calls the non-Aryan as Dasa, Dasyu or Asura. Individual non-Aryan chiefs are named such as Illibisa, Dhuni, Chumuri, Pipu, Varchin and Samba and non-Aryan peoples, the Samyus, Kikatas; there is reference to ruddy Pisachas and Rakshasas uttering fearful yells in battle.
The distinction between the Aryan and non-Aryan is also defined. It is both physical and cultural. The non-Aryan is dark skinned as well as noseless (anasa) or snub nosed like the Dravidian. He is of hostile speech (miridhravak) i.e., speaking language radically different from Vedic Sanskrit (2) devoid of Vedic rituals (akarman); not worshipping the Vedic gods (adevayu); devoid of devotion (abrahman);
non-sacrificing (ayajvan); lawless (avrata); follower of
strange ordinances (anyavrata); a reviller of Vedic gods (devapiya) and phallus worshipper (Sisnadevah)...............
There was also inevitably at work a process of fusion between the Aryan and non-Aryan by inter-marriage or by alliance...... Thus the Aryan had to face the three-fold mis

APPENDEX 279
sion in India. He had to face, subdue or assimilate the aboriginal element. But the overthrow of the black skin was no means an easy task for the Aryan. The non-Aryan of the Rig Veda was fully fortified in the strong-hold of his own civilization which was materially quite advanced.
Remnants of this civilization are traced in the ruins of cities unearthed at Harappa and Mohenjo-Daro already described. The principal non-Aryan opponents of the Aryans in the Rig Veda are the Panis, a merchant people according to Yaska (nirukta) who must have been the builders of the commercial civilization of the Indus valley, of which many of the antiquities unearthed are coins and articles of conch shell derived from the trade. Thus the Aryans had to contend against the advanced civilization in the Indus valley with its many cities which they had to reduce.
–Hindu Civilization, p. 69– Rada Kumud Mookerji.
22. It (Rig Veda) mentions some insignificant characteristics of non-Aryan culture which recall and resemble those of Indus as regards the material aspects of non-Aryan civilization. The Rig Veda, refers to towns and forts broad and wide, full of kine, of hundred pillars built of stone, to autumnal forts as refuge against inundations and to 100 cities in a non-Aryan kingdom. Even the Vedic god Indra, is designated for the occasion Purandara (Sucker of cities). Does not all this seem appropriate reference to the city civilization of the Indus valley ?
All this Rig Vedic evidence is not however cited to prove that the Rig Veda, from the nature of its geographical and historical background, shows wide acquaintance with the non-Aryan world, the condition of its life and culture, some of which, as described in the Rig Veda, with those indicated by the remains unearthed at Mohenjo-Daro. Thus the nonAryan of the Rig Veda must be in a sense taken to be the non-Aryan responsible for the Indus civilization.
-Ibid., pp. 32, 38.
123. At the beginning the non-Aryan yielded to the Aryan and was called Dasu, Dasyu, Asura or Pisacha to

Page 148
280 AEPEPENDIX
signify his political subjucation; but this mark of inferiority was being wiped out under process of fusion through marriage and alliance. The non-Aryan began to count himself as an Aryan.
-The Ancient Indian Education, p. 52 -Radha Kumud Mookarji.
124. We have seen how in India, the Aryan and Dravidian racial elements had intermingled and produced a type of mentality peculiarly Indian. In the super-strata of Indo-Aryan society the Dravidian contributed his fine intuitive faculties to the logical thinking of the Aryan, so that the focus-pocus of primitive magic had developed into a scientific investigation of metaphysical problems into which the intellectuals of Aryavartha were keenly interested.
-A short history of India, p. 37, E. B. Havell
125. The distinction between the Aryan and nonAryan then grew less sharp while social and political conditions became more complicated. The children of Dasu concubines in the Aryan households, and those of Aryan women captured by Dravidian chieftains adopted Aryan customs and religious rites, but the inner mysteries of the Aryan religion could only be interpreted in the Vedic language, which was a foreign one to the lower masses. The influence of Brahman priesthood over the masses increased as Indo-Aryan community grew larger.
-Ibid, p. 25.
126. The fair women of Aryan descent were an irresistible attraction for Dravidian chieftain and racial pride did not prevent Indo-Aryan families from giving a daughter in marriage for a dark skinned neighbourer for a sufficient consideration though all Aryavartha might be roused to fury if an Aryan wife or a maiden becomes a warrior's prize in a successful raid. But as Dravidian society was matriarchal such inter-marriages always exerted powerful influences in the Aryanization of India, for in the course of time all the highest Dravidian families both in the north and south claimed Aryan descent in their mother side and adopted Aryan customs and religion.
-Ibid, p. 31.

APPENDIX 28.
127. Brahmanical legends refer to the strong and wealthy cities on or near the banks of Indus of which the Aryans took possession after a hard struggle, for their adversaries were well armed, possessed horses and chariots and built casties of stone. Several of places afterwards celebrated in Indian history such as Taksha-sila, Mathura, and Uniin were said to have been founded by these nonAryan people who were probably Dravidian race and perhaps connected with the ancient Sumerians, the people of South Babylonia, whose history has been traced back to the fourth millennium BC. These Dravidians were called by the Aryans Asuras, Daityas.
12.S. Dasus or Nagas were mostly a maritime and tradepeople. In the Mahabharata, they are described as great magicians." They worshipped the Sun and the serpent like the people of ancient Media, with whom perhaps they had trade connections. The amalgamation either through military conquest or by peaceful penetration Aryan and nonAryan culture gradually transformed the simple tribal organization of Vedic society into powerful political states and finally made ocean instead of the river the beauty of
Aryavartha.
-Ibid, p. 19.
129. When the Aryans entered India, India was already civilized indeed. It now appears certain from the remains of Mohenjo-TDaro in the north-west that a great civilization existed here for a long time before the Aryans came-Even apart from this, however, it is clear that the Dravidians had a rich civilization then in South India, and perhaps in Northern India- ln india, Aryans were influenced greatly by the still older civilization of India--that if Dravidians and perhaps the remains of the civilization whose ruins we see at Mohenjo-Daro. The Aryans and the Dravidians gave much to each other and took from each other also, and built up a common culture in India.
-Glimpses of World History, Jawaharlal Nehru, pp. 14, 22.
த.ச.--19

Page 149
282 APPENDX
Language and Script
I30. Perhaps the earliest people to form real cities in the part of the world, or indeed in any part of the world were a people called Sumerians. They were probably brunets of Iberian or Dravidian affinities. They used a kind of writing which they scribed upon clay and their language has been deciphered. It was a language much like in unclassified Cacausic groups than any others now exist. These languages may be connected with Basque and may represent what was once a widespread primitive language group extending from Spain and Western Europe to Eastern India and reaching southwards to Central Africa.
It is quite possible that over the western and southern Europe language groups extended eight or ten thousand years ago that have completely vanished before Aryan tongues. Later om we shall note in passing the possibility of three language groups represented by (l) ancient Cretan, Lydian and the ske (though these may have belonged says Harry Johnson to the Basque Caucasian-Dravidian group.) (2) Sumerian and (3) Elamite-The suggestion has been madeit is mere a guess-that ancient Sumerian may have been a linking language between the early Basque, Caucasian and early Mongolean groups. If this is true then we have in this Basque Caucasian-Travidian, Sumarian-proto Mongolian group a still more ancient and more ancestral system of speech than the fundamental Hamitic. We have something more like the linguistic missing, link something more like an ancestral language than anything else. We can imagine at the present time. It may have been related to the Aryan and Semitic and Hamitic languages just as the primitive lizard of later Palaeolithic times were related to the mammalis, birds, dinosours respectively.
-Outline of History, pp. 88, 89-H. G. Wells.
131. My conclusion is that the proto-Indian script is connected as to its origin with Egypt on one hand and Sumar Elam on the other, that the script is on the majority if not all our texts, a simplified syllabary of open and closed syllables roughly 250 in number complete words, that from

APPENDIX 283
the open syllables of this script are derived the Brahmic quashi alphabetic script and a large portion of Sabean, that it is quite possible that Phoenician and Cypriote are modifications of Indian, which however presupposes a common meeting ground of their sailors and merchants in the Isthumus of Suez and the mines of Sinai...This of course reopens the question of the origin of the alphabet and suggests that the proto-Indian was an all important look on the claim of its development from pictographic origin.
-The script of Harappa and Mohenjo-Daro and its connection with other script (1934)- G. R. Hunter.
132. The riddle of Mohenjo-Daro centres in the script. The objects found in the ruins of this ancient city of Sind which like its sister Harappa of the Punjab was contemporalry with Kish and Ur a thousand years before Abraham including over a thousand inscribed seals of which about half have been already published by Sir John Marshall and by the present writer and subjected to a critical analysis by the later as also by Messers. Langdon, Gadd, Smith and Merigi.
The writing revealed in these inscribed seals is different from any hitherto known to us. Yet on examination it is seen to be not totally unlike certain known scripts, many of the signs used in our texts are found in identical form in scripts so widely separated in point of time and space, and that of Easter Island and proto-Elamite.
These graphic equations are so numerous as to rule out coincidence slightly more distant but still recognisable affinity exists with the Sumerian specially of Jemdat Nazir variety, with Hittite and less certainly with the Egypt and Minoan scripts. Unfortunately for the purpose of elucidation of the Indus script, proto-Elamite and the Easter Island script still remain undeciphered (as does Minoan also). While the connection with others though suggestive is not close enough to afford any certain clue to decipherment but what the connection does tell us is in itself quite interesting. It tells us (1) that about 3000 B.C. men were living in Crete,

Page 150
284 APPENDIX
Egypt, Mesopotamia, and north-west India-one island and three river lands-enjoying similar standard of civilization with indication of commerce, intercourse and possessing systems of writing based on the pictographic representation of objects and actions, were common to all the scripts in question ideographically they have much in common,
All these and many other resemblances too numerous and technical to mention here, may be held to indicate coincidence of borrowing, but it is at least equally probable that they point out community of origin at some not very remote periods in a word, that at the date of Babel the earth was not only of one speech and language but of one script as well; or in modern parlance, that we are on the track of the original script of neolithic man, if the neolithic civilization was from east to west as many think. As tradition would appear to record, it may eventually transpire the Indus was the cradle of our civilization.
The presence of the Munda group of languages in India, would seem to reinforce the evidence of the scripts and suggest that at the dawn of history that there was a writing of speech and writing at such a distant points as Mohenjo Daro and Easter Islands. Further evidence suggests that they (Dravidians) were actually in Mohenjo daro at the time of our texts as often led by the discovery of what appears to be a variety of the Indus script on pottery recovered from cairn burials in Hyderabad and Madras in counting that one supposes was Dravidian speaking at the date of those burials. Professor Langdon has indicated a possible descent of alphabetic Brahmi from Mohenjo-Daro syllabary.
-New Review, Vol. 3, p. 314-The Riddles of Mohenjo Daro—G. R. Hunter
33. Professor S. Langdon in the introduction of G. R. Hunter's “The script of Harappa and Mohanjo-Daro and its connection with other scripts writes, “There can be no doubt concerning the identity of the Indus and Easter Island scripts. Whether we are confronted by the astonising historical accident or whether this ancient Indian script has mysteriously travelled to the remote islands of the

APPENDIX 285
Pacific none can say. The age of the Easter Island tablets made of wood is totally unknown and all knowledge of their writing has been lost. This same script has been found as seals in various parts of ancient Sumer, at Susa and the border land east of Tigris.
In the journal of the Polynesian Society, Vol. 48. No. I. Sir J. Imbelloni of the Argentine, museum of national history in his paper on, “The Easter Island script and the Indus seals, writes: In the manuscript letter signed by Professor and addressed to Mr. De. Hevesy of which II possess a photographic copy he says that having carefully re-examined the list of symbols reproduced by the latter, “I have varified that in every case in which you have
reproduced them with scrupulous and indeed remarkable exactitude”.
—Ammals of Bhandarkar, Vol. XX, p. 270.— Biography of the tablets of Easter IslandScript of Mohenio Daro and Easter Island.
l34. In the year 933 the Hungarian savant Mons. G. de Hevesy gave a lecture-in which he compared the script of the Easter Island and of Mohenjo Daro. After comparing 130 signs of both writings the lecturer concluded that both scripts viz. that of Mohenjedaro and that - of Easter Island belong to the same family of scripts. The wooden tablets of the Easter Island which are called Rongo Rongo on which characters appear do not seem to be very old. Some of the signs were still in vogue in 1771, when some reprepresentatives of the islanders signed an official document. It is true that the tablets were imported into this island from where Hotu Matuwa, the leader of the expedition that brought them, seems to have had from Celebes nine hundred years ago. In point of fact some of the ancient writings of the island are similar to the writings of those wooden tablets.
The pieces of wood introduced in the Easter Island may well have come from South India. For at least one of these wooden lablets was a piece of a podo-carpus either podo-cor-pus latifola-now the former grows both in Malaya, and India. In India, it is called narambile or Karuntumbi in

Page 151
286 A ”PENDIX
Tamil, Karuntumbi in Kannada, and Malayalam. In English it is called South Indian pine.
-The Easter Island script and the script of Mohenjo Daro-annals of Bandarkar Oriental Research Institute, Vol. XIX (1938-1939) Rev. H. Heras.
l35. Resemblances more or less striking can be traced between the Indus script and most of the quasi-pictograpic scripts of western Asia, and the nearer East. Indeed it is a significant fact that of several experts who had made a study of the Indus writing, each has commented on the resemblance of some other script in each case the other script was different. In one Sumerian, in another protoElamite, in the third Minoan and a fourth Hittite. We must be careful; lest these obvious resemblances mislead us into imagining that the Indus script was directly borrowed from other country. These underlying principles are the same and there is every likelihood that they are all derived from one common origin which probably went back to neolithic times.
-Mohanjodaro and Indus civilization, Vol. I, p 41 —Sri John, marshall.
l36. There can be no doubt concerning the identity of the Indus, Easter Island scripts. This same script has been found in seals precisely similar to Indian seals in various parts of ancient Sumer, at Susa, and the border lands east of Tigris.
-Riddles of Mohenjo Daro-New Review, Vol. 3, p. 314-Prof. S. Langdon.
137. The Indus civilization was pre-Aryan, the Indus language or languages must have been pre-Aryan also. This for three reasons seems a most likely conjecture-first Dravidic speaking people were the precursors of the Aryans over most of Northern India and were only the people likely to have been in possession of the culture as advanced as

APEPENDIX 287
indus culture; secondly because-at no great distance, the Brahuis of Baluchistan have preserved among themselves an island of Dravidian speech which may well be a relic from pre-Aryan times, when Dravidic was perhaps the common language in these parts; thirdly-because the Dravidic language being agglutinative, it is not unreasonable to look for a possible connection between them and the agglutination of Sumer in the Indus valley which as we know have many other close ties with Sumer.
-Rig Vedic India and Mohenjo Daro-Indian Culture, Vol. IV.
138. The long continued controversy relating to the origin of the Brahmi now seems to be set at rest by the discovery of the Indus valley script. For according to Mr. Langdon and Dr. Parnnath, Brahmi is a development of the early pictographic system of the Indus valley. What I have traced to show in the foregoing pages is merely to explode the notion hitherto prevailing to the effect that the Hindu culture is composed entirely of Aryan elements. It is now obvious in the light of my discussion on the subject that such notion can no longer hold good.
--Indian Historical quartely journal Vol. X, Nos. Η4. Pre-aryan Indian Culture-Atul K. Sur.
E39. It is well known fact that no specimens of alphabets have been discovered in India, which can be definitely dated before the 4th century B.C. consequently most of the scholars are of the opinion that the art of writing was unknown in ancient India. Buhler sought to prove that the Indian nerchants learnt this art in Western Asia, and introduced it in their country some time about the eighth century B.C. This view which regards the most ancient alphabet of India, (the Brahmi alphabet of Asoka’s inscription) as derived from the north Semitic types of ninth century B.C. now holds the field. But the discovery of the numerous seals of Mohenjo Daro at Mohenjo Daro with pictographic writing has put an altogether new complexion on the whole question. It is now believed by many that the Indus script form the parent source from

Page 152
288 APPENDEX
which the oldest Brahmi alphabets have been derived. Some are even of opinion that when the Rig Veda was finally arranged in its present form it was written in a script which formed an intermediate stage between the Indus script and Asokan alphabet.
-The history and Culture of Indian people, Vol. I.
l40. Brahmi has been traced back to the phoenician type of writing represented in the inscription of Meshu, king of Moab (850 B.C.). Scoff however in his remarkable commentary to the Pereplus of the Erythrean sea, claims a Phoenician claim for the Dravidiara alphabet.
--Migrations of Early culture, p. 229, G. Elliot Smith.
14l. It is also shown that those scholars were not mistaken who connected Brahmi with South Semitic and Phoenician scripts. For there is much evidence to show that they also were derived from the script of Harappa and Mohenjo-Daro.
-G. R. Hunter.
142. In the Brahmi inscriptions there are some peculiarities worth noticing. According to K.V. Subramania, Aiyer, they have characters for all the sounds peculiar to the Dravidian languages such as up, sp, gor and only two consonants for each varga-The surd and sonant and not four as in Sanskrit. The sonants were used in the Sanskrit words only. If this reading is true then it clearly shows that the Brahmi was first devised by the Dravidians because all the peculiar Dravidian sounds have characters in these early inscriptions and later extended and modified to suit the needs of the Sanskrit... so during the time of Asoka when a necessity to publish his laws of Dharma arose he would have accepted and modified the prevalent dialect of the south to suit the purpose. Thus the early suggestion of Ellis and Edward Thomas that the Aryans got their script from the early Dravidian in the light of these facts seems probable.
-Evolution of Script-V. G. SubramanianTamil Culture Vol. III No. " I.

APPENDIX 289
SINGHALESE
143. With regard to the language of the Singhalese my conclusions have not only received conformation, but have been amplified as to details. It now appears to me that the original contributors to the evolution of the language viz., the Yakshas and Nagas Vijayan and his party and the contingent from Madura were all Dravidians. My natural presumption is that the most numerous of these three sections viz., the home population and the Tamils from Madura, spoke Dravidian which the third smallest section. The Vijaya, contingent speaking Sanskrit could in no way have adversely affected the foundation of the new language, on the general idiom of the country at large. In England the speech of the Normans could not adversely effect the formation of the English on the idiom of Anglo-Saxon.
-Rev. S. Gna pragasar-J. R. A. S.-XXX : II (Ceylon branch)
144. Before the Director of Education and a gathering of learned men on 28th September, 1918 the late Mudaliar Gunawarthana, said, “It must be said that the Singhalese is essentially Dravidian language. This is not all. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that while in regard to its word equinment Singhalese is the child of Pali and Sanskrit, it is with regard to its physical structure essentially daughter of Tamil-Dravidian elements in Singhalese.
--Remy, Gina pragasar, J. R.A.S., XXXIII.
145. Sir B. Denham in cencus report for 9 observes, “The ancient characters used in Ceylon by the Singhalese were what is known as the Asoka character which are found in the earliest rock inscriptions dating from about B.C. 300. They were replaced about the tenth century by the modern Singhalese characters and the Grantha from Chera, a variety of the Southern Asoka, characters and used in Southern India chiefly for writing Sanskrit. From what we could gather from reliable sources it appears that Sanskrit was only a literary language, not a spoken one in the sense of vernacular. The vernacular was called Prakrit (natural and unadulterated) in consideration of Sanskrit

Page 153
290 APPENDIX
(Samskrita, i.e. elaborated, perfected). These Prakrit dialects began to disappear about the tenth century of the Christian Era, gave to modern languages good number of words. A good number of words of the Singhalese language were drawn from the dialect of South India. People of South India became masters of the island and contributed in no small degree to the making of the Singhalese race ”.
That, the Singhalese language like the Tamil belongs to the group of Dravidian languages is the concientious opinion of the scholars who have studied the Dravidian languages. Sir Emerson Tennent in his book on Ceylon observes manifest identity not alone in the popular superstitions, but in the structure of the natural dialect which is spoken in the present time, and still more strikingly as it exists as a written language in the literature of the island which present unequivocal proof of an affinity with the languages stili in use in Bekkan-Tamil, Telugu and Malayalam.
-Fascinating Ceylon, p. 19, Sen. Nicolas-Times of Ceylon Ltd. (1953). 146. The Singhalese is unquestionably an Indian dialect and looking merely to the geographical position of Ceylon, it is but natural to conclude that the Singhalese owe their origin to the inhabitants of Southern India, and that their language belongs to the southern family of languages. To trace, therefore, Singhalese to one of the northern family of languages and to call it a dialect of Sanskrit it is apparently more difficult than to assign it an origin common with Telugu, Tamil and Malayalam, the similar families.
-Journal of the Royal Asiatic Society (Caylon, branch) XXXIII.—Mudaliar Gun ase kara.
3ද 米 求 来
147. Pallavas had their own alphabet which is now known to us as the Pallava-grantha-Dr. Burnel calls it the Eastern Chera characters and states that it should have first come to be employed in Thondaimandalam in the fourth century A.D.
-Historical sketches of Ancient DekkanK. V. Subramania Aiyer (Madras).

APPENEDLX 29.
148. It was when people first came in immediate contact with a language other than their own and compared the two and noticed differences in the structure of words or phrases and sentences between the two languages that they began to study their own language and science of grammar was born. After such a contact with a language, languages enter on a conscious stage of growth.
-Pre-Aryan Tamil Culture, p. 14, P.T.S. Iyengar.
l49. The language invariably precedes grammar, grammar merely collects, classifies and fixes the rules obtaining among the learned who speak a language.
- The South Indian Research (1918), p. 24.
li50. The Brahui which forms a connecting link between the Dravidian India and Sumerian west is essentially a Dravidian language as in the case of the Indian Dravidian languages. First the inscribed Indian plaques found in Babylon clearly established the fact that communication by and or sea, or by both existed between that country and Punjab from the remotest times and that the cotton of Indus Valley which is referred to the word Sindhu, in the Assyrian lexican texts was largely imported into Babylonia to replace the sheep's fleece there used for elementary clothing-The Journal of the Mythic Society vol. XIX, No. 3, (1929)
– R. S. Vaithianatha Aiyer.
15l. They philologists) find Basque Basque more akin to certain similarly stranded vestiges of speech found in Caucasian mountains and they are disposed to regard it as a last surviving member, much checked and specialised, of a race very widely extended group of pre-Hamitic languages, otherwise extinct, spoken chiefly by peoples of that brunet Mediterranean race which once occupied most of western and southern Europe and western Asia. They think it may have been closely related to the Dravidian of India, and the languages of the peoples of the heliolithic culture who spread eastward through East Indies to Polynesea, and beyond.
-Outline of History-H. G. Wells.

Page 154
292 AF PENDX
l52. This Basques may in language and blood be distant relatives of the earliest races of India. They may cCme from the neolithic race, worked out a language before the ancient Epyptians and other Hamitic races set up their own kind of speech. Their language may be connected with our American Indian tongues, another “Question mark
of languages.
--Outline of Knowledge, Vol. I, p. 173-Edited by Frederick H. Master.
l53. In the language of the Behistun tablets (Accadian) we find largely used the consonants of the cerebral class t, d, n : and the genitive termination a, as in na, mino, or inna and the dative ikka or ikki (Tam. (5, ku; ordinals ending in im (Tam 2 b, fĖS, 66ör). There are other points of linguistic affinity between Tamil and Altaic language and the reader is referred to Dr. Caldwell's invaluable comparative grammar...The connection of the Tamils with Asia Minor is further confirmed by the identity in form and meaning of several important words in the Semitic, Altaic and Tamil languages. For example Tam-akkal Ugr. iggenel dest sister; Tam-annai, Fin anya-mother; Tam. appan ; Fin. appi, Hung-i pa-father; Tam-amma; Samoy-amma; Mother ; Tam-attal, Fin, atta ; mother;Tam, am, Vogoul, amyes; Tam-auvai, Mordvin, ava-mother; Tam-Kattu, Hung. Kot-to bind ; Tam. Kel, Fin. Kulen-to hear ; Tam. Ko, Behistun tablets, Ko-a, king; Tam. Kozhi, vogoul. KoreCock ; Tam. ti ; Samoy ti-fire ; Tam. tol, Vogoul. towell-skin ; Tam. jina yiru (The sun), Hung-Ngar-Summer; Tam ; Pidi, Fin-pidan-to catch ; Tam-pira, Fin-pera-after ; Tam. manai, Samoy man-a house ; Tam. Maram, Lap. Mor-a tree; Tam-Velicham, Hung Veliga-a light & C. We may trace similar-affinities with Turkish languages also both in grammar and Vocabulary.
Tamil studies, pp. 34, 35–M. Srinivasa Aiyengar M. A. (1914)
l34. The second line is the discovery, due originally to Professor Weber, and lately greatly extended and confirmed by Hofrath Dr. Buhler that a certain proportion of the older Indian letters are practically identical with letters on

AEP PENDIX 293
certain Assyrian weights and om the so-called Mesa inscriptions of the 7th and 9th centuries B. C. About onethird of the twenty-two letters of the so-called northern Semitic alphabet of that period are identical with oldest forms of the corresponding letters, another third are somewhat similar and the remaining third can with great difficulty be more or les-generally-less-harmonised. Other scholars had made similar, but not satisfactory comparisons between the Indian letters and those of the southern forms of the Semitic alphabet and the conclusion hitherto drawn has been either, with Weber and Buhler, that the Indian alphabet is derived from northern Semites or, with Dr. Deecke, Issac Taylo and others, that it is derived from that of southern Semites in South Arabia...... I venture to think, therefore, that only hypothesis harmonising these discoveries is that the Indian letters were derived neither from the alphabet of the northern nor from that of Southern Semites, but from that source from which these in their turn had been derived from the pre-Semitic form of writing used in the Euphrates valley.
-Buddhist India, p. 71, Rhys Davids (lst ed. 1905)
155. Tamil is the oldest and principal Dravidian tongue ; others are Telugu, the Andra, language, and Kanarese the language of Mysore, Malayalam is a later development of Tamil. Travida and Tamil are two forms of the same word. Who exactly the Andras were is obscure, but it is generally believed that they were Dravidian speaking Telugus who originally lived between the deltas of the Godavari and Krishna rivers.
-India, a Short Cultural History-H. G. Ravilinson.
156. Even such languages as Telugu, Canarese and Malayalam are merely offshoots of their Tamil mother. Some scholars have fancied Telugu and other so-called Dravidian languages are quite independent of Tamil. This is the old song of grown up child in turning proud and disowning all relationship to their ancestry. If all Sanskrit words and derivatives are eliminated from these languages the residue of words left will be found to be ancient Tamil

Page 155
294 APPENIXK
words now considered obsolete or found in poetry of by gone days.
-South Indian Research, Vol. I, R. J. Lazarus, B.A., D.D.
Indian languages
- 157. Indian languages have been classified under four heads (1) Indo-Aryan, (2) Dravidian, (3) Austic and (4) Sina-Tebetian. The Aryan languages are descended from the ancient speech of the Indo-European invaders who came to India from their original homeland in the Eurasian plains. The oldest form of Aryan speech is to be found in the Vedas, the four secred books of Brahmanism, believed to have been compiled in the tenth Century B.C. Vedic Sanskrit gradually evolved into what are known as the middle Indo-Aryan dialects. Between 600 B.C.-1000 A.D., the period of Aryan expansion, they gradually spread over northern India. The early literature of Buddhism is enshrined in Pali one of the earlier Indo-Aryan dialects gradually developed into the modern Indo-Aryan languages.
The Dravidian languages spoken by 20 per cent of the population of the people have their home in peninsularindia. Malayalam acquired a separate identity and character in the ninth century A.D. Primitive tribes consisting l.3 per cent of the population and living in regions between Bengal and Behar speak dialects of their own and till recently they did not have a script. These languages are said to be related to those of South East Asia, and along with them they are described as Austro-Asiatic languages. They are believed to have come to India, with invaders from the north-east long before the Indo-Aryan
W3SO. 1.
Sina-Tibetian languages are used by small tribes along the south slopes of Himalayas and in the north Bengal and Assam. Newari or Napal and Meithel or Manipuri of Manipur are the more important among them. They constitute 0.35 per cent of the population.
Among the Indo-Aryan languages the Vedas are the most ancient collection of hymns and religious writings

ATPEPENDIX 295
which are believed to have been compiled in the 10th century B.C. By about 600 B.C. the old Indo-Aryan languages of the Vedas metamorphosed into Prakrit (as they later came to be known), just as Latin changed into Italian. The Brahman priests continued the study of old Vedic languages and developed a younger form of Vedic speech known as Sanskrit. From the tenth century onwards Telugu), Kanarese and Malayalam developed.
-Facts about India-Ministry of Broadcasting, -Government of India.
158. The cultivated languages of India, Aryan and Dravidian are alone capable of being historically treated in their origins and in their early literature. But for the uncultivated speeches Dravidian on one hand and Nishada or Austic (Kol or Munda and Khasi) and Kerata, or IndoMongolid (Sino Tibelian—Tibeto Burman and Thai) on the other there is no history. We have no indication whatever about the lesser known and backward Dravidian tonguesTulu, Kodagu, Kota, Loda, Kolami, Gondi, Kuvi or Kandh, Oraon, Malto and Brahui. It is not unlikely that Kodagu, Toda and Kota formed one speech which approached much more Chen-Tamil and Pazlya Kannada, and Gondi Kuvi, Uraon and Malto were equally a single speech or close dialects of one common North-East Dravidian speech. Tulu was nearer Kannada than now, Kolomai was merged in early Telugu, and Brahui was maintaining a vigorous existence over a wider area, in Baluchistan and Sindh. As there are no specimens of these dialects of speech available for any period prior to the middle of the last century when European Missionaries took note of them, it is impossible to find out in what condition they were nearly a thousand years ago.
-The History and Culture of Indian people, Vol. 5.
159. Kannada is spoken throughout the plateau of Mysore in the South Maharatta country, in some of the western districts of Nizams dominions and to a considerable extent in North and South Canara on the western coast. The number of people by whom Kannada is spoken may be esti

Page 156
296 APPENDIX
mated ten millions. It includes three chief dialects classical, mediaeval and modern. The first or ancient Kannada is quite uniform, and shows an extraordinary amount of polish and refinement. It has to the present time been preserved in several works written by Jaina scholars and has been in common use for literary purposes at least from the 10th to the middle of the i3th century. After the ancient dialect the mediaeval Kannada, began to appear as contained in the poetry of Saiva and Lingayata, authors. The period terminates at about the end of the li5th century. From about the l6th century mediaeval Kannada, gradually got the character of the language of the present day or modern Kannada, which transition is seen specially in the poetry of the Vaishnavas that dates and prevails from that time.
— Kannada, Eng. Dictionary-Rev. F. Kittel.
l60. Kanarese is one of the Dravidian languages which are the vernaculars of South India, and which are wholly unrelated to Aryan languages spoken in Northern India. The other literary members of the family are Tamil, Telugu and Malayalam. A line drawn from on the west coast to RajMahal in the Ganges, will approximately divide the Dravidian languages in the south from the Aryan languages on the north. There is a large population of Dravidian race north of this ; but they no longer speak a Dravidian language. No close connection has been shown between the Dravidian languages and any other languages of the world. If we expect Brahui a non-literary language of Baluchistan, affinities are also said to exist with the Finish and the Ostriak of Siberia. Dravidians seem to have occupied their present seats from extreme antiquity. One of the earliest races of the group of languages is found in the fact that the peacocks imported into Jerusalem by king Solomon (B.C. 1000) and which must have come from the west coast of India, have a Tamil name.
-A History of Kana rese literature-E. P. Rice.
16l. For the first time in middle Indo-Aryan we meet
with a large number of real Desi words whose ultimate presence may be detected largely in the present languages

APPENDIX Q. 297
isof Northern India. This element will form at least 15 to 20 per cent of the general vocabulary. The remaining quarter of the modern vocabulary occupies itself chiefly with such terms for which lindo-Aryan languages had no expressions including legal phraseology, names of places, trees, animals etc., from languages of the rulers of the neighbouring tribes.
-A new approach to the study of middle and modern Indo-Aryan-Bharata Vidya, Vol. 1
–ZDr. S. M. Katre, M.A. Phd.
162. The word Dravida, is the name for the speaker of a group of South Indian language—Tamili, Malayalam, Kanarese and Telugu. No stretch of imagination is required to believe that of them Tamil is the oldest dialect. Though a claim has recently been made for the ancestors of the Kannada tongue, still it is safe to assert that Malayalam, Kanarese and Telugu became cultural languages only a thousand years ago when the influence of Sanskrit language had reached its high water mark in the Peninsula. So the term Dravidian we can definitely say originally stood for the Tamil language and its descendants.
--Origin and spread of the Tamils, p. 14.
l63. The Tulu language of the Dravidian family is only spoken by half a million people including central part of South Kanara. Until recently there was no literature in this language except some legends written in palm leaves in the Malayalam language.
-Tulu-English Dictionary-Rev. Mannar.
l64. Now putting aside the feeble development characteristic of the evolution of Sanskrit there are numberless Sanskrit words which evidently have the same roots as the Dravidian words. Such equation may also be easily found between the Dravidian and Greco-Latin Lexicons nor is this practically showing that Sanskrit proceeds from an unknown primitive Dravidian language. The cause of all those similarities is that both languages, Dravidian and Sanskrit proceed from a common origin, though the former for having kept its agglutinative character appears more
த.ச.-20

Page 157
29S APPENIOIX
archaic while Sanskrit having adopted flexible evolution. has a modern outlook.
-The Hamitic Indo-Mediterranean race-New Review XIV, Rev. H. Heras.
165. The Dravidian dialects affected profoundly by sounds the structure the idiom and the vocabulary of the former in the course of growth in India on account of the constant influence of the Dravidian tongue. This language lost the subjunctive mood, many infinitive forms and several noun declentions, forget its richly varied system of real verb tenses and adopted terms of expressions peculiar to the Dravidian idiom. The Dravidian name of things and operations connected with the arts of peace are native and not foreign (borrowed from Sanskrit). The question has not yet been investigated but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these were borrowed from the Dravidians.
-The age of the Mantras-P.T.S. Iyengar.
166. Sanskrit scholars suffer from a form of superiority complex and believe that Sanskrit, the language of the gods being a perfect language could not stoop as to borrow words from the languages of men. Hence they are fond of inventing derivations ingenious and plausible but absurd from historical point of view.
-Pre-Aryan Tamil Culture-P.T. S. Iyengar.
167. But most Sanskrit Scholars assume that every
Tamil word which looks like a Sanskrit one must have
been borrowed from Sanskrit by the Tamils. When the speakers of different languages come into touch with each other, the probabilities are that each language will borrow words from the other. Thus the names of articles produced
only in South India, such as pearls, pepper, cardamoms must certainly have been borrowed by Sanskrit from Tamil.
Hence Sanskrit miricho, mukta, ela are derived from Tamil wiriyal, or millagu, muttu, elam. There are other Sanskrit words borrowed from Tamil wantonly which Sanskrit scholars wrongly claim to belong to Sanskrit i.e. niram
evidently derived from nir, min from neen, for we cannot

APEPENDX 299
imagine that the Tamils were drinking water and eating fish for ages without names for these objects and defered naming them till Sanskrit speakers presented them with names for them. Many such words can be rescued for Tamil from the hands of the Sanskrit scholars.
-Pre-Aryan Tamil Culture, p. 16-P.T. S. Iyengar.
l68. The Vedic language bears marks of its growth since it parted from the allied forms. The vowel system of the Vedic language is much simpler and its consonant system more developed than those of the parent IndoGermanic or of its European branches. A large portion of the vocabulary of Vedic tongue is not found in the allied languages and must have been picked up in India ; and even in matter of syntax-sentence structure-, it underwent special developments on Indian soil.
—Life iп апcient India, p. 4—Р.T.S. Іуєтgar.
l69. It is not surprising, therefore, that this IndoGermanic language was profoundly affected when it spread among the people of ancient India, that it shed some of its vowels Indo-Germanic a, e, o, all levelled to one uniform a that it developed new consonants e.g., the sibilants s, s, sh hopelessly confused in the pronunciation of Sanskrit in various parts of India and that its grammar was slowly but surely modified. Whether this language spread in the wake of peaceful intercourse or was suddenly planted in India in the remote past by a small army of invaders, there could not have been any appreciable racial disturbance and in any case, the Dravidian speaking races were sufficiently civilised and numerous to absorb completely the foreigners and enrich their speech with words relating to the professions which were highly developed among themsilves. Along with the Dasyus the Vedic hymns mention the Panis (pani-Vania, bania) meant a trader and was probably the name of a Dravidian speaking trading tribe which refused to accept the fire cult.
-Ibid, p. 16.
Ꮮ70. Dr . Gundert...says, '' It might have been expected that a great many Dravidian words would have

Page 158
300 AEPPENDIX
found their way into Sanskrit. How could the Aryans have spread themselves all over India without adopting a great deal from the aboriginal races they found therein, whom in the course of thousands of years they have subdued, partly by force and yet imperfectly after all up to this day....Where people speaking different languages are in constant intercommunication with one another-when they trade or fight with one another and have many joys and sorrows in common, they naturally borrow much from one another without , examination or consideration....It might be anticipated therefore that the Aryans penetrated further and further to the South and became acquainted with new objects bearing Dravidian names, they would as a matter of course adopt the names of those things together with the things themselves.
...as a rule however the Aryans in adopting a Dravidian word changed it considerably in order to suit it to their tongue, and whenever such a word was imperfectly understood or negligently reproduced, the change naturally became still greater. It is more than probable that Samskrita, borrowed a number of words also from Dravidian tribes the dialects of which are unknown to it, so that in such a case it becomes very difficult and even impossible.
-Kannada, English Dictionary-Rev. F. Kittel.
17 l. Of the loan words from Sanskrit some have been borrowed wantonly i.e. when there are many Tamil words to express the ideas. This is partly due to Brahmans whose familiarity with Sanskrit made them to import such words in their Tamil speech and writing. This extensive borrowing was also due to the necessities of rhyme and assonance, a characteristic of Tamil poetry.
-Pre-Aryan Tamil Culture, p. 15.
172. The greater number of the Sanskrit and Prakrita words in the Dravidian language were introduced by the Jaina, writers. Some tatsanas however were introduced by the three comparatively modern philosophic schools, the Saiva Siddhanta, the school of Sankaracharya and the school of Ramanu charya. Sanskrit words are said to have been

APPENDIX 3()
introduced even before the time of Jains, but it is doubtful whether these are not ancient words common to both Aryan. and Dravidian languages. V.
-Manual of Administration of Madras Presidency, Vol. 1, pp. 41, 42.
173. These last (early Vedic hymns) are full of faded, decayed and quite unintelligible words and forms, and in some points nearer Greek than ordinary Sanskrit (Maxmuller), so that the Aryan tongue first appeared in India. was not intelligibly put into words of forms. This was a work of several centuries later when the civilized Dravidian Pandits wrote out for Aryans in their sacred Devanagari or Dravid character necessarily they taught the illiterate colonists how to write their language and reform their faith and mythology.
-A short study in the science of comparative religions, p. 175—J. G. R. Forlong.
Munda
74. Dr. Grierson has recently proved that these languages belong to the same family. The Munda language of the Bengal hills is of a more archaic type than those of Madras and the linguistic evidence leads to the conclusion that both races came from the south and that they must have remained apart for a period sufficiently long to admit of the development of those peculiarities which differentiate the languages so called Colarian or Munda group from those of the other Dravidians.
--Natives of Nothern India, p. 29-W. Crooke, B.A.
175. The Dravidian substratum in Sanskrit has been discussed by several scholars and Kittel in his Kannada. dictionary has given some 450 Sanskrit words with possible Dravidian connections. A few other words in both in Sanskrit and Prakrit and the vernaculars have subsequently been suggested as being of Dravidian origin by other scholars Sylvain Levi and his pupils, Jean Przyluski of Paris and Praboth Chandra Bagchi of Calcutta, and to some extent the present writer suggested a number of words in

Page 159
302 APPENOX
the Indo-Aryan as being of Austric (Kol or Munda; monkhmer etc) origin and affinity. The cock and peacock are birds native to South Eastern Asia, and it could be reasonably expected that words for these would be borrowed in Indo-Aryan along with other words which are names for special Indian flora and fauna.
-Non-Aryan Elements in Indo-Aryan. Sunit
Kumar Chatterji-The journal of the Greater India Society. Vol. 3, 1936.
176. The proto-Austroloids are responsible for the introduction of neolithic culture and pottery in India, but their linguistic legacy is more, enduring and important. They are known as the speakers of Austro-Asiatic languages distributed over the widest area from Punjab to New Zealand and from Madagascar to Easter islands. The Indian variety of the languages is known as Munda, which accordingly is to be considered the earliest language spoken in India. A consideration of the Munda languistic area in India throws light on the course of proto-Austroloid migrations. Those may have been from East to West and West to East. Munda survives now on the inner Himalayan ranges between Ladakh Sikkim in the west of the central provinces and southwards among the Ganjam and Vizagapatam hills but not beyond the Godavari. Munda shows affinity not merely with the languages of South East Asia and the Pacific but also with agglutinative Sumerian languages. This is considered that the various branches of the Asiatic family of languages originated in some common centre in Central or South East Asia from which it spread in a more or less southerly direction.
The Munda speaking peoples are called by the general names, Mundas, Kolarians, Kols and number of six million comprising Santals, Bhils, Kurumbas, Mundas, Saravas and other minor tribes like the Kuravas of Sirguja and Mirzapur.
-Hindu Civilization, p. 34-R. K. Mookerjee.
177. Certain words and sounds used generally in northern India which indicate that Dravidian languages

AEP PENDIX 3()3
were once spoken over the whole Peninsula. No certain affinities have been established outside India.
-Caste in India, its nature, function, and origins, р. 5-—Л. Н. Ниtiот. 178. In fact evidences point to a date when the so called southern tongue was spoken all over India in the north as well as the south and the northern language was struggling hard to find a home in the north and oust
its formidable rival southwards beyond the Vindy a *mountains.
-South, Indiam Research, Vol. I- Rev. J. Lazarus, B.A. D.D.
179. Dialects of the same family of languages were spoken throughout India, except in the Vindhyan regions, in the neolithic age; and that is what has been called the Dravidian family. The distinction between the spoken dialects of North India, to which the name Gaudian has been given by modern scholars and which have been held to be degenerations of Sanskrit or of Brakrit, and those of Southern India, to which the name Dravidian has been given, is, I hold, a distinction without difference, except that the North Indian dialects have been very much more profoundly affected by Sanskrit than those of South India. The neolithians of North India, spoke languages of their own which, I hold, were structurally allied to the so-called Dravidian family of languages and not to Sanskrit or Prakrit. It is well known that the several Prakrits, of which we have specimens are in dramatic and other literature.
—Origin and Spread of the Tamils.
180. One main fact alone seems certain and that is the non-Aryan origin of the (chank shell) symbol. When the hungry swarms of Aryan tribes men descended upon north-west India, the whole land with the exception of the north-east corner, was occupied by a long settled Dravidian population split into many States and tribes vastly differing
in civilisation.
-James Hornwell-The chank shell in ancient Indian life and religion-The mythic Society Journal, Vol. IV, p. Il 57.

Page 160
3O4. APPENDIX
18l. Expert scholars who made special study of the inscriptions and the religious symbols have come to the conclusion that the people of the Indus valley civilization were the early Dravidians who were living in the land before the invasion of the Aryans. This conclusion is practically accepted by all oriental scholars.
--Chalkar varty Naimar, M.A., I.E.S. —Thiruvalluvar Kural-Presidential address.
182. The existence of the short GT and 6 in Pali and the predilection the people showed for them as well as the change of dentals to cerebrals without any influencing cause are to be attributed to the natural vocal tendencies of the people. These sounds must have existed and played an important part in the original language of the people. If the original Pali speakers belonged to the same race as Dravidians of South India of present day, we have a reason to believe that their native tongue continued then; for they exist in the Dravidian languages and are characteristic of them.
-Willson’s philological lectures-Collected tworks, Vol. IV, p. 293. — Dr. R. G. Bhandarkar.
183. Throughout the long history of Aryan speech Dravidian dialects were also spoken ; and in the north. venture to think, to a much larger extent and much later in time than is usually supposed. Our No. 2 Vedic is largely subject to Dravidian influence both in phonetics and vocabulary. The Aryan vernaculars throughout, and all the literary forms of speech-Pali, Sanskrit, and Prakrit--are charged with it in a degree no less than that in which descent and the blood relationships of the many peoples of India charged with non-Aryan elements.
-Buddhist India, p. 97-Rhys. Davids.
184. The language of the Rigveda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit but its phonetics is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and

APPENDIX. 305.
Kol. Among words of probable Dravida origin in the RigVeda the following may be noted anu-particle; a ranirubbing wood for fire; ka pi-monkey; karmara-smith; kala-time; kunda-hole ; gana-band; nana-several ; nila-blue; puspa-flower; pujana-worship ; pala-fruit; biju---seed; mayura-peafowl; ratri---night ; rupa— form.
—Origiт атd developтетt of Bатgali Language, p. 42-.S. K. Chatterjee.
185. There are in all Indo-Aryan languages, a considerable number of words which cannot apparently be identified in other Indo-European languages. This is specially in the case of modern vernaculars and the old opinion was that such words had, generally speaking, been borrowed from the language of the tribes which inhabited India before the Aryan invasion. The steady progress of philological studies in later years has enabled us to trace an ever increasing portion of such words to Sanskrit, and many scholars now hold that there have hardly been any loan at all. It has however been overlooked that is sufficient to show that a word is to be found in Sanskrit or in Vedic dialects in order to prove that it belonged to the original language of the Aryan. The foreign element must reach into the oldest times, and it would be necessary to trace the dubeous words not only in Sanskrit but also in other languages of the Indo-European family. That is what philology has in many cases failed to do. There are a number of verbal roots in Sanskrit, which occur in other Indo-European forms of speech. The same is the case with a consderable portion of vocabulary. There is however every possibility for the supposition that at least a considerable portion of such words and bases has been borrowed from the Dravidian.
-Linguistic Survey of India. Vol.-Grierson.
RELIGION
lS6. Examining the Kapallu hill, Bellary district, Bruce Foot found some rock bruisings which were at the most sketches sometimes of human beings and sometimes of animals. But what interest is that of a Lingam and a bull in a crouching posture were found among others and this clearly

Page 161
306 APPENDIX
indicates that the neolithic man worshipped the phallus which he perhaps housed in a hut...... Saivaism the oldest form of religion took deep root in the soil of neolithic settlement. God, Siva is intimately associated with the bull as his riding animal, whither the worship of the Lingam became advanced and popular, this god was considered to be the father of all mankind.
-Pre-historic South India (Sir Willian Meyer Lectures 1950-1951), pp. 87-89; V. R. Ramachandra Dikshitar, M.A.
187. Two deers in a like position are portrayed in many medieval images of Siva, especially when he appears in the form of Dakshina-murthi or Yogha-Dakshinamurthi and a deer (mirga) held in one of his hands is a frequent attribute of the god in other manifestations. The Buddhists seem to have adopted it in while dipicting the Buddha throne on a Dharma Cakra scene, where they are symbolic of the deer park in which the first sermon was preached.
-Sir John Marshall.
188. Father Heras observes that this is the same as the deity from Sumar with the name of Ama, a half man (proper left) and half woman (proper right) which seems to be the original idea of the Hindu image of Ardhanarisvara.
-Religions of India, p. 42, K. P. Karmarkar.
189. The standing figures of Siva are to be found at Khafaje (Sumer) also. That is an instance how the god of the Mohenjodaro had later travelled there. -Ibid.
190. Heradotus himself refuses to mention the name of Osiris. It is recorded after the Pelopponesan war the Greeks felt that the verbal machinery had gone out of gear and they were powerless to cope with such a situation...... When we come to the New Testament, we find the doctrine of the Logos already full fledged in the fourth Gospel, Logos being translated into English as the word. “In the beginning was the Word. The word was with God. The word was God ...... God is supposed to be personally offended by description of His Name. It was considered so

APPENDX 307
grave an offence that even as late as the time of Henry WIII, a boy was put to death by burning in England for repeating some idle words which he had chanced to hear respecting the sacrament.
-Hindu Culture, p. 205-K. Guru Dutt.
19. The cult of the bull was prevalent in Egypt, Greece and other countries. It was worshipped by the Greeks under the name of Epaphus. Bacchus was sometimes represented as a bull or as a cross between a bull and a man. The Egyptians held that the soul of Osiris lived in the bull and worshipped it under the name of Apio at Mempis and under the name of Mnevio at Heliopolis. According to Strabo when an animal conferring to this stipulated descrip. tion could not be found, an image of gold in the shape of the bull was made and worshipped as though it were the living animal. Thus the worship of the bull was prevalent among the Israelites, Greeks and Romans. According to Strabo, Bacchus was depicted in Greece with the head of the bull, as was too Moloch, the god of the Ammonites; Hebon, the Sicilian God, had the body of a bull; Mylitta was invariably represented as an associate or consort of the bull; bull worship was prevalent among the Persians.
-Phallic worship, p. 179, Scott George (London. 1941).

Page 162
BBLOGRAPHY
A History of Kanarese literature,
296
A History of South India, 21 A literary history of India, 27 Ancient Egyptian Civilization 241 Ancient Geography of Asia, 231 Ancient India, 195, 222 Ancient India, 35, 140, 149 Ancient India and Indian Civiliza
tion, 2, 230, 232, 234, 237
Ancient Indian historical tradi
tions 77
Anthropology 4, 22 Antiquity of man 1 Arts and Crafts of India, 242 Aryan rule in India, 178
A short history of Hindu India,
34, 36, 189
A Short history of India, 189
A Short study in the science of
comparative religions, 30l.
A story of civilization 246, 250
A Survey of Indian History ll9,
176,218, 219
Book of the beginnings 234, 238 Buddhist India, 293, 304 Buddhist way of life 277 Canbridge History of India, 198
Castes and tribes of Southern India.
230, 234
Castes in India, its nature and func
tion and origin, 26
Ceylon and world history lá8 Civilization of India. 71, 191 Collected works of Bhandarkar 228
Dravidian India, 12, 260, 26 Epic age 195 Early history of Dekkan 36 Elements of Hindu icnography 122
Encyclopaedia. Britannica. 240, 244,
248,267, 27
-E. P. Rice
—K. A. Nilakanda Sastri -R.W. Frazer -G. Elliot Smith –Nibon Chandra. Das -R. C. Dutt --Dr. S. Krishna samy Iyengal —-Paul Masson Oursel
–F.F. Pargiter
-Sir E. B. Taylor -Samuel Liang -Dr. A. Coomaraswamy —E. B. Havell --Dr. Krishnasamy Iyengar
· —E. B. Havell
--J. G. R. Forlong
--Will Durant, —K. M. Panikar
-Gerald Massey –Rhys Davids -Harold Smith -Prof. Macdonald -E. Thurston
--J. H. Hutton
--David Hussey —R. C. Dutt
-T, R. Sesha Iyengar -C. V. Vaidya -R. G. Bhandarkar
—T. A. Gopinatha Rao

BBLOGRAPHY
Epic India, 195 Facts about India 295 Faiths of man 5 Fascinating Ceylon, 290 Glimpses of World History, 281
Heradotus 26 () Heeran's Historical research, 265 Hindu America. 259, 268 Hindu civilization 236
Hindu civilization 30, 203,234, 256,
277,279, 302 Hindu India, 127 Hinduism 251, 277,278 Hindu superiority 266 Hindu view in art 20
Historical sketches of ancient Dek
kan 290
Historians History of the world
115, 153, 179, 180 History of creation 235 thistory of India 205 History of Indian Literature lis2 History of the Tamils 29, 33, 241
India and the Pacific World 236,
24, 244
India-a short culture History 104,
204, 293 Indian culture through ages 134 Indian village community 206 Industrial arts of India, 257
Kannada Eng. Dictionary, 296, 300 Lecture on the ancient history of
India 28, 270 Life in ancient India, 299 Linguistic survey of India, 305
Malay archipelago Island life and
Goographical distribution
animals 235
Man's place in nature and other
Essays 257, 260
Manual of administration of the
Madras Presidency 169,246, 30l Men of the dawn 3, 42
30)
—C. V. Vaidya, -Government of India, -G. R. Forlong -Sen Nicolas –Jawaharlal Nehru
- Heeran -Chaman Lal —K. Basu -R. K. Mukerji
---R. K. Mukerji -A. C. Bouquet --Har Balas Sarda -Maluk Ray Anand -K. V. Subramanya, Aiy er
—- E. Haeckel
-Wheeler
-Weber -P. T. Sreenivasa Iyengar —Kalidas Naig -
--H. G. Rawlinson
--S. V. Venkateswara -B. H. Baden Powell -C. M. George Birdwood —Fev. Mannar
--D. R. Bhandarkar
-P. T. S. Iyengar -Grierson – A. R. Wallace
-Julian Huxley
-Macleane
—Dorotilhy IDavisOn

Page 163
3. ()
Migration of early culture 258, 288
Mohenjodaro and Indus civilization
22, 253, 286 Mother right in India 245 Natives of Northern India Natural selection 237 Natural selection 238
Origin and development of Bangale
305 Origin and antiquity of man 265
Origin and spread of the Tamils 8,
240, 245, 253,256, 263,297, 303 Origin of civilization 1
s
Our place in the civilization of the
ancient world 247, 267
Outline of economic
India 18, 273
history of
Outline of History 237, 238, 243,
259,282, 29, 292 Outline of knowledge 266, 292 Outline of science 237 Outline of science 235 Outposts of science 237 Peutingarian tables 158
Pre-Aryan Tamil culture 242, 276,
291, 298, 299, 300
Pre-historic ancient Hindu India. 34
Pre-historic India, 256 Pre-Musalman India, 185
Principles of comparative philo -
logy 9 Progress of archaeology 6 Religions of India l85, 207 Rig Vedic India, 179, 256, 26.l., 287 Science of language Science report 248
Script of Harappa and Mohenjo Daro and its connection with other
scripts 283
Short studies in the science of comu
parative religions 128, 166, 210, 220
Sketches of Ceylon. History 150, 55
BTBLIOGRAPHY
-G. Elliot Smith -Sir John Marshall
-Barron Omar Rolf Ehrenfels —Crooke
-Charles Darwin -Alfred Russel Wallace --S. K. Chatterjee
-G. Frederic Wright ---.-V. R., Ramachandra
Diks hitar -G. Elliot Smith -Hon. K. Balasingham
—M. P. Lohana
-Fi. G. Wells
--Edited by Frederik Wright -H. G. Wells -Arthur Thomson —Bernard Jaffee
-P. T. S. Iyengar
--~-R. D. Barnerji -Panchanan Mitra --V. Rangacharia -A. H. Sayee
--Stanley Casson —K. P. Karmarkar –Abinus Chandra Das -Maximuller --Gerald Heard -G. R. Hunter
-G. R. Furik ong
-Sir P. Arunachalan

BBLOGRAPHY
South Indian Bronzes 123 Stone age in India 10, 29, 109
Studies in findian history and
culture l55
Sumerian scals deciphered 266 296 Tamill India 30, 240, 266 Tamils 1800 years ago 154 Tamai i studies 136, 247, 292 The age of the Mantras l12, 221
The ancient history of the near
East 178, 184, 25i, 258
The ancient Indian education, 280,
28
The Aryans ll, 258 The Cambridge history of India 17 Tho (Chronology of ancient India
The cultural heritage of India 42,
:247,253 They history and culture of Indian
3.
——G. V. Gangoly -P. T. S. Iyengar -Dr. Narandranath Law
--L. A. Waddell - M. S. Puranalingham Pillai --V. Kanagasabai Pillai -M. Sreenivasa Iyengar -P. T. S. Eyengar -R. H. Hall
-R. K. Mukerji
—Hon. K. Balasingham
--Allan M.A.
-V. Gopala Iyer
-Ramakrishna Mission,
Calcutta,
-Bharata Vidya" publication
people 132, 187,228,277,288,295, 302
The most ancient East 250, 254, 274 'They mothersy ll7
The Oxford Students history of
Indiau 34, 36
"I'ho people of India 23, 242 T'ho philosophy of the Lingayats
9 "l'ho story of civilization 12, 270 - The symbolical language of ancient
art und mythology 258, 259
The Vision of India 110 The world we live in, 237 Thiruvasagarm Eng. translation Tholkappian and Tamil script 157
The light of the most ancient East,
270
"l'ulu English Dictionary 297
Ur of the Chaldees 243, 252
Vcdici 1 dia, 151, 154
Willson’s philological lectures 304
-Gordon Childe -Robert Brifault -Vincent Smith
-S. H. Risley --Sarkare
--Will Durant -Richard Payne Knight
-Sisir Kumar Mitra -Gramme Williams -Dr. G. U. Pope --S. R. Mullukumaru -Gordon Childe
—Hev. Mannar --Leonard Woolly -Regozen —R. G. Bhandarkar

Page 164
MAGAZINES ETC.
Annals of Bhandarkar 285, 286 Bharata Vidya 42, 273, 297 Bulletin of Ramavarma Institute 264 Cavalcade (London) ll6 Christian College Magazine 123
Daily News (Ceylon) 4
Hindu 10, 11,239 Journal of Indian History 156, 243 Indian aritiquary 106,218, Indian culture 268,276, 287 Indian historical quarterly Journal 287 Janatha 270
Light of truth 17, 177
Man 258
Modern Review 240,263,275,284, 286, 298 New Review 20, 249, 263, 275 284, 286, 298 News Review (London) 116 Science of man 236, 246 South Indian research 257,271,291, 294, 303 Tamil culture 28s ...
- . 搅、 The Journal of the greater India, Society 303
The illustrated London News 24 The journal of Indian history 243 The Journal of the Royal Asiatic Society 156, 271,289, 290 The quarterly journal of the mythic society 31, 246,252,255, 26)
262, 264, 270, 289, 291, 303 Theosophist 257
Times of Ceylon 117
9.
http:www.thamizham.net FREEE-BOOKS (TAMIL) - oZ6/og
Gharrarnirjassører


Page 165


Page 166

T