கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.01

Page 1
GERMANYA DAMASINIRLANDSE
வருடம் - O2
திருவள்ளுவர் ஆண்டு - 2025
Largest Circulation in Europe
൫൩)
தை - 1995
மாதஇதழ் - ஜேர்மனி
விடுதலைப் பு ரு மாடெ
சிவசேனைத் தலைவர்
(நாகபுரி)
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் சக்தி, அதன் உணர்வு கண்டு பெருமைப் பட வேண்டும், விடுதலைப் புலிகளையும், தமிழர்க
தெ
ளையும் கொல்வது நீடித் தால், மாராட்டிய மாநிலத் தில் பந்த் நடத்துவோம் என் றும், விடுதலைப்புலிகளின் உணர்ச்சி கண்டு இந்தியர் கள் பெருமைப்படவேண்டும்
ற்காசிய விளையாட்டுப் (
எக்காள சிரிப்புடன் சிங்கள அணி
வை. கோபால்சாமி விடுத் துள்ள ஓர் அறிக்கையில் -
சொந்த சகோதரர்கள் ஈழத் தில் துன்பத்தில் மடியும் அவலத்தை எண்ணி தமிழர் கள் உள்ளத்தில் வேதனை
நெருப்பு மூண்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு மங்காது, மறை
அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு தருவோம்
(கொழும்பு) 13 ஆண்டுகளுக்குப்பிறகு, யாழ்ப்பான மண்ணில் இப் போதுதான் சிங்கள ராணுவ முகாம் தொடங்கப்பட்டது. ராணுவ அதிகாரி தொடங்கி வைத்தார். விடுதலைப்புலிகளின் எக்கு கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணம் நகரை சூரிய ஒளித்தாக்குதல் நடத்தி சிங் தொடர்ச்சி 2 ம் பக்கம். . .
யாது கிளர்ந்து எழும் என் பதை திருச்சி மாவட்டத்தில் இஸ்லாமிய இளைஞன் அப் துல் ரகூப் தன் இன்னுயுரை நெருப்புக்கு ஒப்படைத்து
யாழ்ப்பாணத்ை
படையினரு
(கொழும்பு)
இன்று எமது இராணுவம் யாழபபானக் குடாநாடடில் போராடுவது அங்கு இல் லாதுபோன ஆட்சி அதிகா
ரத்தை திரும்ப ஸ்தாபிக்க வேயாகும். அதனைச் சரியான முறை
யில் ஸ்தாபிக்க மூன்று அல் வது நான்கு ஆண்டுகள் செல்
ஒப்லாம். அதனால் இரா துவச் சிப்பாய்களுக்கு அங்கு காணிகள் வழங்கி,
வீடுகளை அமைத்து நிரந்த
பிராங்பேர்ட் நகரில் மக்கள் மனங்கவர்ந்த ஸ்தாபனம்
لیتھولک6ے تھ6 کفالت نشینیلاقے
சாறி வகைகள், அனைத்துரக ஜவுளிகள், எவர்சின் கடலுணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள், , தங்க நகைகள், மங்கள வைபவங்களுக்கான அனைத்து
ாா
உலகுவாழ் இளைஞருக்கான
 
 
 
 
 

FRANCE SFr., U.K. 5OP DENMARK 5
இதழ் - 20
திலீப் றேடேர்ஸ்
தங்க நகைகள், சேேைப் வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள், எவர்சில்வர்ப்பொருட்கள், ஓடியோ வீடியோடிசி, டி, வார-மாத பத்திரிகைகள், மரக் கறிகடலுணவு வகைகள், அனைத்தையும் மலிவு விலையில் பேற்றுக்கொள்ள.
THELIB TRADERS Taunus Str. 17A, 032 Frankfurt/M
I Te:069.250361-2 Fax: 069.234.045
MTL MONHL
லிகள் இயக்கம்
ரும் சக்தி
பால்தாக்கரே அறிக்கை
என்றும் தமிழரல்லாத ஒரு வரும், சிவசேனைஓயக்கத் தின் தலைவருமான பால் தாக்கரே பகிரங்கமாக விடு தலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவுதெரிவித்துள்ளார்.
தன்னை தியாக நெருப்புக்கு அர்ப்பணித்துள்ளான். தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டிய ஒரு வீர இளை தொடர்ச்சி 2 ம் பக்கம். க் கைப்பற்றிய
க்கு காணி
ரமாகக் குடியமர்த்த வேண் டுமெனக் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாரா ஒளுமன்ற உறுப்பினர் சுசில் முனசிங்ஹ பாராளுமன்றத் தில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது. எமது இராணுவத்தினர் உயிர்த் தியாகத்துடன் போராடுகின்றனர். நாம் அவர்களுக்கு எல்லாப் பிர திபலன்களையும் கொடுக்க வேண்டும்.
தொடர்ச்சி 22 ம் பக்கம். . .
பன் சொப்
வர் பொருட்கள், மற்றும் அலங்காரப்பொருட்கள் ங் தேவைகளுக்கும் நாடுங்கள்
S000 LLLL LELES SLLLL L LS LLLHHHSE0SESK000ukS
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாம்ச்
கந்தப்புவும்,
சோமண்ணையும்
கந்தப்பு கொஞ்சம் பெருமையாக பாருங்கோவன் என்னுடைய பேரப் பிள்EைTகள் திண்டனிலிருந்து | வரப்போறதால் நாரிைந்த ஆய நில்ை ஆங்கிலம் படிக்க ஓடித்தி ரியிறன்.
சோமண்னை சிகபும் பெரு மையாக உங்களுக்குப் பரவா யில்லை, நான் பிரேஞ்சு, டொச்சு, இங்கிலசு, என மூன்று பாசையெல்லே படி, க + க்ரடி பயிருக்கு, என்னுடைய பங்' பேரப்பிள்ளைகளும் முன்று நாட டிலுேயெல்வே இதுக்குதுகள், கந்தப்பு: ???...
-பாணு, இங்கிலாந்து
இளைஞரின் இனிய பிரசவம்

Page 2
2 ELA IGNAN
வருடம் - 02 இதழ் - 20 தை - 1996
இளைஞன்
ISO6)Lísað
தமிழ் ஈழம் விரைவில் மலருமா?
இலங்கைத்தலைவர் சந்திரிகா 1995 சித்திரை மாதத்திலி ருந்தே சமாதானத்திட்டம் பற்றியும் அதற்கான நகல் திட்டங் களை தயாரிக்கிறேன் தயாரிக்கிறேன் என்றும் எனது சட்ட நிபுணர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தம்பட் டம் அடித்து, அதே வேளையில் தனது ராணுவ பலத்தை யும் தீவிரப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றும், மந்திரி களை அனுப்பியும் பெரியதொரு தாக்குதலுக்கு ஆயத்தங்கள் செய்கின்றது என்ற உறுத்தங்கள் இருந்தன. ஆனால் இன்று உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் இன்மேலும் காலதாமதம் ஆக்கப்பட்டுள்ள அது புரட்சிகர தீர்வுத்திட்டமாகவோ அமைதித்திட்டமாகவோ இருக்குமென்பது சந்தேகமே. அதனை ஒரு "ராஜசகுனித் தனம்" என்றும் வர்ணிக்கப்படுகின்றது. போராளிகளின் படை பலத்தைக்கணக்கிடவும் ஒரு வெளிநாட்டிலிருந்து உதவியைப்பெறவுமே அவர்கள் ஈழப்புலிகளுடன் பேச்சு வார்த்தை என்ற நாடகம் ஆடினர். இவற்றையெல்லாம் செய்து அன்மையில் நடந்த போரில் அப்பாவித்தமிழர்க ளையும் நுாற்றுக்கணக்கான புலிகளையும் கொன்று குவித் தது மட்டுமல்ல, மக்களுக்கு பாதகம் விளைவிக்கமாட் டோம் என்று கூறிக்கொண்டு 3 லட்சம் தமிழ் மக்களை வான் தாக்குதலாலும் "செல்" அடிகளாலும் விரட்டியடித்து இப்பொழுது அவர்கள் வன்னிப்பகுதிகளான கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் பகுதிகளில் அகதிகளாகச் சென்று அல்லல் படும் நிலைக்கும் தள்ளி உள்ள ஒரு அரக்கி என்றே சந்திரிகாவை கூறமுடியும். புலிகளை யாழ் பகுதியிலிருந்து விரட்டி விட்டோம் இனி உங்களுக்கு ஒரு ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்வோம் உடனடியாக நீங்கள் யாழ் பிரதேசங்களுக்குச் செல்லுங்கள் புனருத்தாரண வேலைகளும், நிவாரண வேலைகளும் தொடங்கியுள்ளோம் விரைவில் திரும்புங்கள் என்று விரட்டு கின்றார். சிங்கள ராணுவம் மட்டுமே யாழ்நகர் மேற்கு, கிழக்கு பகுதிகளில் ஈ அடித்துக்கொண்டும் வெறிச்சோடிக்கிடக்கும் வீடுகளை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்களை திரு டுவதிலுமே ஈடுபட்டுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற் காக யார்தான் சந்திரிகாவின் சகுனி உபதேசங்களுக்குச் செவிமடுப்பார்கள். தமிழ் அகதிகள் திரும்பாவிடில் ஒரு வேளை இவர்கள் மேலும் சிங்களராணுவம் என்ற நிலையும் வலுவாக நிலவுகின்றன. அதேவேளை தமிழர் பகுதிகளை ஆக்கிரமத்துள்ள சிங்களவர்களை வெளியேற்ற சந்திரிகா முனையாவிடில் சந்திரிகாவின் முயற்சிகள் வெறும் ஏமாற்று வேலையே. ஏமாற்று வித்தைகளுக்கும் வித்தெனக் கருதப்படும் அந்த மந்திர லட்சணம் கொண்ட அதிகாரபரவலாக்குதல் தமிழ் பாரம்பரிய நிலப்பகுதிகள், மாநில சுயாட்சி, பாதுகாப்பு அம்சங்களையும் துல்லியமாக அறிவித்து ஏற்றுக் கொள்ளும் வரை சமாதானத்திற்கே வெகுதுாரம் இல்லை என்பதே எமது அபிப்பிராயம்.
 
 

தை - 1996
தெற்காசி.
ஞன் தீக்குளித்து தன்னைத் தானே அழித்துக்கொண்ட செய்தி அறிந்து நம் இதயம் ரத்தக்கண்ணிர் வடிக்கிறது. நெருப்பின் ஜீவாலையில் அந்த விர வாலிபனின் தியாகத்திருமேனி கருகத் தொடங்கியபோது "புறக்க னிப்பீர்! புறக்கணிப்பீர்! தெற்காசிய விளையாட்டுப் போட்டியை புறக்கணிப்பீர்!" என்று முழக்கமிட்டு "ஈழத்த மிழர்கள் வாழ்க" என்று சொல்லிக்கொண்டு மண் னில் சாய்த்திருக்கிறார். மருத்த துவமனை க்கு கொண்டு சென்றனர். அந்த தியாக இளைஞனின் ஜீவன் அடங்கியது.
ஈழத்தில் தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு சிங் கள அரசு தமிழ்நாட்டுக்கு எக்காளச்சிரிப்போடு தனது அணியை அனுப்பி இருக்கி றது. சிங்கள விளையாட்டு மந்திரி தலைமையில் 302 பேரைக்கொண்ட சிங்கள அணி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் சிங்கக்கொடியோடு பவனி வர இருக்கிறதாம். சிங்கள அமைச்சர் மமதை யோடும் திமிரோடும் கூறும் போது-" கறுப்புக் கொடி எதிர்ப்பை பற்றி நாம் ஒன்
றும் கவலைப்படவில்லை. சிங்களவீரர்களுக்கு தலா ஒருலட்சம் ரூபா இன்சூ
ரன்ஸ் செய்யப்பட்டு உள் ளது" என்று தெரிவித்துள் ளார். நமது போராட்டம் விளை யாட்டுப் போட்டிகளை
எதிர்த்து அல்ல. மனித உரிமைகளை அழித்து, தமிழ் இனத்தைப்படு
கொலை செய்யும் சிங்கள அரசின் பிரதிநிதிகள் இப் போட்டியில் பங்கேற்பதை எதிர்க்கவும், அவர்களைத் தடுக்கத்தவறிய மத்திய மாநில அரசுக்குக் கண்ட னம் தெரிவிக்கவும் இப் போராட்டத்தை நடத்துகி றோம் என்று ம. தி. மு. க பொதுச்செயலாளர் வை. கோபால்சாமி எம். பி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருக்கிறார்.
அப்பாவி...
கள ராணுவத்தினர் கைப்பற் றினார்கள். இதற்காக நடந்த போரில் யாழ்ப்பா
இடங்களையும்
னம் நகரம் உருக்குலைந்து போனது நகர மக்கள் வேறு இடம் தேடி போய்விட்ட னர. குண்டு வீச்சால் சிதைந்து கிடக்கும் நகருக்குள் புகுந்த ராணுவம் தனது நிலையை வலுப்படத்திக்கொண்டது. கோட்டை கொத்தளங்களில் கொடி ஏற்றி வெற்றியை கொண்டாடிய ராணுவம் இப்போது தங்கள் பாது காப்பு முகாமை தொடங்கி SD-6T6NTGSTU. கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சிங் SST ராணுவம் தனது முகாமை யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ளது. ராணுவ மேஜர் வீரசூரியா முகாமை திறந்து வைத்து பேசினார். இதை இலங்கை வானொலி ஒலிபரப்பியது. அதில் அவர் கூறியதாவதுயாழ்ப்பாணம் நகரில் வாழும் அப்பாவி மக்க ளுக்கு முழுப்பாதுகாப்பு தருவோம். சிதைந்து போன நகரை சீரமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் செயல்ப்படுத்தப்படும். ஒரு வாரத்திற்குள் ராணுவத்தின் முக்கிய படைபிரிவுகள் இங்கு வந்துவிடும். யாழ்ப்பாணம் நகரின் எல் லையில் இருந்து கொண்டு தொல்லை தரும் விடுத லைப்புலிகளை விரையில் விரட்டி அடிப்போம். வலி காமம் பகுதியை சுற்றியுள்ள ராணுவம் தன்வசப்படுத்தும். அரசின் தலையாய பணியே நகர மக்களின் நல்வாழ் வுக்கு வழிவகுப்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நுால்
خ= sw
s
r
தம்
H
தமிழில் அச்சான முதல் நுால் "லுாசே தமிழ் வினா விடை" என்ற 38 பக்க நுால், ஆனால், இதில் தமிழ் எழுத்துக்
கள் பயன்படுப்படாமல்
ரோமன் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. "அம்மா" என்பது "AM
MA" என்று அச்சிடப்பட் டது. 1554 ல் போர்ச் சுக்கல்லில் அச்சிடப்பட்
-Sil.

Page 3
っ一மம்மா! என்று ஜெர் மொழியிலே கத்தாே J , \, அம்மா என்று துாய . , .i \ தமிழிலே கத்து_ר
முருகன் சூரனையழித்த நாளது தரசம்ஹாரம்). ஆம், கந்தசட்டியின் இறுதி நாள். ஜெர்மனியில் ஒரு நகரில் அமைந்திருக்கும் குமரன் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். அது ஒரு அழகான சிறிய ஆலயம். த மிழருக்கு எங்கும் எதிலும் முருகன் தானே? கந்தசட்டி இறுதி நாளானதால் எள் போட்டால் கீழே விழமுடி யாத அளவு மக்கள்வெள் ளமங்கே அலைமோதியது. அவ்வாலய நிர்வாகத்தினர்
கூட இவ்வளவு மக்களை
எதிர்பார்த்திருக்க மாட்டார் கள் என்பது என் எண்ணம். மக்கள் வெள்ளத்தால் சூழப் பட்ட நான் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டேன். என் அருகே நின்ற இளைஞ ரொருவர் மெதுவாக என் காதருகே "அண்ணா. . . சற் றுத்திரும்பிப்பாருங்கள். இரு சிங்களப்பெண்கள் நிற்கிறார் கள்" எனக்கூறி ஒரு கேலி கலந்த சிரிப்பையும் உதிர்த் தார். "கதிர்காமத்தைத்தான் குறையாடியது போதா தென்று கோணமலைக்கும் நெருக்கடி தருவதும் காணாதென்று குறிஞ்சிக்கு மரனையும் ஆக்கிரமிக்க வந் துவிட்டனரோ?" என எண் ணியபடி திரும்பினேன். அழகை மெருகூட்டுவதாய்
எண்ணித்தம்மை அலங் கோலப்படுத்திய இருபெண் கள் இந்தக்கோலம்
போதாதென்று சிங்கள "கம் பாயப் பாணியில் சேலை தரித்து நின்றனர். கானம யிலாட வான்கோழி தானு மதுபோல் ஆடமுற்படுவது
ண்டு. இங்கே வான்கோழி
ஆட கானமயில் அதுபோல ஆடமுற்பட்ட கோலமது! நல்லவேளை தமிழில்தான் அவர்கள் இருவரும் உரை யாடிக் கொண்டிருந்தனர். தமிழனிடமிருந்து தம்மொ ழியை மெருகூட்ட சொற் களை மட்டுமல்ல, கலை, கலாச்சாரப்பண்பாடுகளைக் கூடக் கடன்பட்டுக்கொண் டிருக்கும் சிங்களவினம், தமக்கெனவொரு பாணியாக சேலையை அணியப்பழகி
னாலும், இன்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தவிர அன்றாட வாழ்வில் இயற் கையையும், அழகையும், இளமைக் கோலமும் வேண்டி தமிழர் பாங்கிலே சேலையணிவதை வழக்கமா கிக் கொண்டுள்ளனர். இங்கே... ! எந்த சிங்களவி னம் எம் மொழி, கலை, கலாச்சாரப்பண்பாடுகளை 1948 ம் ஆண்டுமுதல் சிறுகச் சிறுக அழிக்கிறார்கள் எனக்
66.606
கூறி அகதி அந்தஸ்துப்பெ றும் "இதுகள்" அதே சிங்க ளப்பாணியில் தமிழ்த்தெய் வமாம் முருகன் ஆலயத்துள்! சிங்களப்பண்பாட்டையும் வாழ்வுமுறையையும் இது களால்" ஏற்க முடியுமாயின், அகதி அந்தஸ்து ஐரோப்பிய நாடொன்றில் கோருவது ஏன்? ஒ1 டொச்மார்க் (ஜேர் மன் பணம்) எண்ணும் தேவையுண்டே!
நெஞ்சை வாட்டும் வேத
 
 
 

தை - 1996 3
னையுடன் னாலும்
குளிர்வாட்டி கவலையில்லை யென சிரமத்துடன் ஒருவாறு
வெளியே வந்தேன். அங்கே. . . இரு இளம்பெண் கள் ஆலய வெளிப்படிக்கட் டில் ஒருகாலும், வீதியில் மறுகாலுமாய் நின்று கொண்டு வீதியின் கரையில் நின்ற இரு இளைஞர்களு டன் விடலைத்தனமாக மிக உற்சாகத்துடன் உரையாடிக் கொண்டிருந்தனர். தமி
ழிலா? இல்லை, ஜெர்மன் மொழியில் உள்ளே கம்பாய தந்த புழுக்கத்தால்
வெளியே வந்தால், தமிழுக் குச் சூரசம்ஹாரம் நடக்கிறது
இங்கே, அதுவும் தமிழால் வைதாரையும், வாழவைக் கும் முருகன் ஆலயமுன்ற லில் அப்போது எண்ணிக் கொண்டேன், "என் பிள்
ளைக்குத் தமிழ் பேசவராது.
எனக்கூறிப் பிள்ளை வளர்க் கும்
அறிவிலிகள் பெற்ற
பிள்ளைகளாய் இருக்கும்" -
என. திடீரென மின்னல் போல் (5 எண்ணம்.
ஆமாம் இவர்கள் 17, 18 வயது வரக்கூடியவர்களா
யிற்றே நிட்சயம் இவர்கள் இங்கு பிறந்து வளரும் பிள் ளைகளாய் இருக்க முடி யாது. ஈழமண்ணில் பிறந்து அங்கே சிறிதுகாலம் வாழ்ந் தபின் இங்கு வந்தவர்களா கத்தான் இருக்க முடியும்.
இவர்களால் எப்படித்த மிழை மறக்க முடிந்தது? இனம்புரியாத வேதனை யால் நெஞ்சு மேலும் வலிக் கவாரம்பித்தது. பொறு மை யைக் கடைப்பிடித்துக் கொண்டு காதை மட்டும் தீட்டிக்கொண்டு அமைதி யாய் நின்றேன். அவர்கள் பேச்சும் கும்மாளமும் தொடர்ந்தது. ஜெர்மன்
மொழியிலே பேசிக்கொண் டிருந்த பெண்களில் ஒருவர் திடீரென சில விடையங்க ளைத் தமிழில் கூறி முடித் தாள். மற்றவர்களும் "அது தானே?" -எனத்தமிழில் ஆமோதித்தனர். இதுகளுக் கும்" தமிழ் வரும் என அறிந் துகொண்டேன். நான் புரிந் துகொண்டது இதுதான். . எவ்வளவு துாரம் அன்னிய மொழியில் தன் இனத்தவ னுடன் உரையாடினாலும், நெஞ்சைத்தொடுமாறு ஒரு கருத்தை முன்வைப்பதற்கு எவனுக்கும், எவளுக்கும் உதவுவது தாய்மொழியே யாகும். "
ஆலயத்துள் மீண்டும் சென் றேன். சூரசம்ஹாரம் முடித்து முருகனை இருப் பிடம் எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். நானும் தொடர்ந்தேன். முருகன் இருப்பிடம் சேர்ந்ததும் ஆலய அர்ச்சகர் அமைதி அவன் ஆவேசம் அடங்க சாந்திப் է: சையில் ஈடுபடத் தொடங்கி  ை
நான் முருகனைப்பாரத் தேன். என் மனம் அவ னைப்பார்த்துப்பேசியது.
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
தொடர்ச்சி 22 ம் பக்கம். . .

Page 4
;
é
வெயிலில் நெடுந்தூரம் பறந்து வந்த நாடோ டிப் பறவைகள் முகில்களின் இடையே நுழைந்தபோது குளிரில் நனைந்து களித்தன.
கொஞ்ச நேரத்தில் மழைத் துளிகளாக முகில்கூட்டம் கீழே விழத் தொடங்கியது.
‘ஐயோ! நல்ல முகில்கள் விழுகின்றனவே...' என்று இரங்கி அழுதது ஒரு பறவை.
வழிகாட்டிப் பறவையோ ‘எல்லாம் நன்மைக்கே என்றது. குளங்கள் நிரம்பும் - நாம் மீன்கள் பிடிக்கலாம். மரங்கள் தழைக்கும் - நாம் கூடுகள் கட்டலாம்.
அது சொன்னது:-
நல்லவர்கள் ( எழுந்தாலும் நன்மைக்கே விழுந்தாலும் நன்மைக்கே"
காசி ஆனந்தன்
”கலகசியே ஈடுபாடுடையவன் கவலேகளை மறக்கிறன்"
SEGARASea
FRANKFURT
 
 
 

தை - 1996
கடந்த வாரம் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு
தினசரியில் தன் உள்ளத்து உணர்ச்சிகளை கொட்
டியுள்ளார் ஒரு மானத்தமிழ் வாசகர் ஒருவர் .
இலங்கையில்
அமைதி திரும்புமா?
it.
அதிகார பரவல், மாகான சுயாட்சி என்று அறிவித்த இலங்கை அதிபர் திருமதி சந் திரிகா அமைதி பேச்சு வார்த்தை முறிந்துவிட்டது
என்று தன் ராணுவத்தை நம்பி
களத்தில் இறங்கி இருக்கிறார். தினமும் தினசரிகளை பார்த் தால் அப்பாவி தமிழர்களும் அதிகமாக பலியாகிறார்கள் என்ற செய்தியை கேட்டபிறகும் தமிழகத்தில் குறிப்பாக தலைவர்கள் மத்தியில் எந்த Fலசலப்பும் இல்லை.
இலங்கை பிரச்சினை என் ரால் அது எல்.டி.டி.இ. இயக் கம் மட்டுமே என்று எண்ணி நான் இன்றைய தலைவர்கள் மவுனம் கடைபிடிக்கிறார்கள். இதனால்தான் இலங்கை அரசு புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து தமிழின்த் தையே பூண்டோடு அழிக்கும் முயற்சிக்கு நம் இந்தியஅரசின் உதவியை கோரி வருகிறது. நம் இந்திய அரசு உண்மையில் இலங்கை தமிழர் பிரச்சினை பில் அக்கறை கொண்டிருந் ால் சமீபத்தில் இலங்கைக்கு னுப்பிய அகதிகளை பற்றி ரு வார்த்தைகூட பேசாதது ான் என்று தெரியவில்லை.
நமது முன்னாள் பிரதமர்
ாஜீவ்காந்தி ஆட்சியில் இருக்
அந்த
தும்போதே நாட்டு
ராணுவத்தின் சாதாரண சிப் பாய் ஒருவனால் அவமானப் படுத்தப்பட்டபோது ஒரு கண்ட
னம் கூட தெரிவிக்க இயலாத இந்தியஅரசு அவ்வப்போது ங்கை "கடற்படையினரால்
நமது எல்லைக்குள்ளே தமிழக மீனவர்கள் சடலமாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் வாய் மூடித்தான் வேடிக்கை பார்க் கிறது.
இலங்கையில் நடப்பது உள் நாட்டு கலவரம் என்று இது வரை உலக நாடுகளை இலங்கை ஏமாற்றி வந்தது. உள்நாட்டு கலவரம் என்றால் போலிஸ்துறையே அதை முடிவுக்கு கொண்டுவர முடி யும், ஆனால் ஒரு நாட்டு ராணு வமே. முழுவதுமாக இறங்கி முப்படை தாக்குதல் நடத்தும்
போது நிச்சயம் இது ஒரு இனப்பிரச்சினை என்பது உலகிற்கு காட்ட வேண்டும்.
எனவே இன்னும் நமது மாநில தலைவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக் காமல் இருந்தால் இலங்கை யில் தமிழர்களின் அவதிக்கும். அகதிக்கும் முழு முதற்காரணம் எனற வரலாறு நிச்சயம் இவர் கள் பெயரை கறுப்பு மையி னால் எழுதிவைக்கும்.
ஜி.அசோக்குமார், புதுவை.
அன்பார்ந்த வாசகர்களே! இந்த "இளைஞன்” இதழில் முதல் பக்கத்தில் "கந்தப்பும், சோமண்ணையும்" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டதைப் போல், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இன்றைய நாட்டு 5டப்பை பிரசுரிக்கவுள்ளோம். அதற்கான நாட்டு நடப்பை உங்களிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றோம். கந்தப்புவும், சோமண்ணையும் எதைப்பற்றி வேண்டுமானா லும் பேசிக்கொள்ளலாம். சந்திரிகா அம்மையார், ஜெயல லிதா அன்ரி, ரத்வத்தை அய்யா, மற்றும் ஐரோப்பாவில் காதில தோட்டுடனும், கிழிந்த காற்சட்டையுடனும் இதுதான் ஐரோப்பா நாகரீகம்" என்று பீத்தல் பெருமை பேசிக் கொண்டு பவனி வரும் இன்றைய வாலிபர்களைப்பற்றி . . . . எழுதி அனுப்புங்கள் பார்க்கலாம்.
இளைஞன் குழு
* திருமண வாழ்த்து மடல்கள் * விளம்பர அறிவிப்புப்பலகைகள் * கோயில் திரைச்சீலைகள் * உருவப்படங்கள்
மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும், திருமண, பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்கள் சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069/70 44 39

Page 5
ELAIGNAN
டுறைப்பிரசவம் என்பது கர்ப்பம் தரித்தபின் 28 வாரங்கள் வரையில் கரு சிதைந்து அல்லது இறந்து வெளிப்படுதல் ஆகும். கருச்சிதைவு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான்ஏற்படும் என்பதில்லை. பல நிலைகளில் அதாவது, கர்ப்பம் தரித்திருக் கிறோமா என்பதை அறிந்து
கொள்ள முடியாத 6ી દ્રો) நாட்களிலேயும் கருச்சிதை வினால் குறைப்பிரசவம்
உண்டாகிறது.இந்தகாலங்களில் கரு உருப்பெற்று இருக்கர்து. ஆனாலும் வழக்கமான காலங்களைவிட அதிக ரத்தப் போக்கு இருக்கும். *ー
மூன்றில் ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் உண்டாகிறது. இதில் 6 ல் ஒரு பெண்ணுக்கு 8 அல்லது 12 வது வார்த்தில்தான் ஏற்ப்டுகிறது. 3 சதவிகித பெண்களுக்குகருத்தரித்த28 வது வாரங்களில் குறைப் பிரசவம் ஆகிறது என்றாலும், பொதுவாக கர்ப்பம் தரித்த 14 வாரங்களுக் குள்தான் குறைப்பிரசவம் நடக்கும்.
ஆரம்ப் காலத்தில் கருச்சிதை வால் ஏற்படும் குறைப் பிரசவத்தில் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். ஆனால் 14 முதல் 26 வாரங்களில் ஏற்படும் குறைப்பிரசவத்தில்தான் மிக அதிகமர்ன ரத்தப் போக்கும், வலியும் இருக்கும்.
சில நேரங்களில் குறைப் பிரசவம் ஏற்படும் காலத்தில்
குழந்தைகள் 2_u Gun () இருக்கவும் வாய்ப்பு உண்டு.
L . . . . ll--- ---
குறைமாத
சிசுக்கள் கர்ப்பப் பையின் நுனியில் இருந்து வெளியேற முடியாமல் இறந்து விடும். இந்த நேரத்தில் பெண்களுக்கு மிக
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தப்போக்கு இருக்கும். 安
பெரும்பாலான கருச்சிதை வினால் ஏற்படும் குறைப்பிரசவ காலத்தில் வரும் ரத்தங்களின் நிறம் மாறுபட்டிருக்கும். பழுப்பு நிறத்தில் வெளிவருவது பழைய ரத்தத்திற்கும், நல்ல சிவப்பு நிறத்தில் வருவது புதிய ரத்தத்திற்கும் அடையாளங் களாகும். இந்தக் காலங்களில் வயிறு, முதுகின் அடிப்பகுதி, தொடை போன்ற பகுதிகளில் மாதவிலக்கின்போது ஏற்படுகிற வலியைப் போன்ற வலி இருக்கும். கருத்தரித்த 28 வாரங்களுக்குள் பெண்களுக்கு ர்த்தப்போக்கு இருக்குமானால் அது குறைப் பிரசவத்துக்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
குறைப்பிரசவத்திற்கான மற்ற அடையாளங்கன் குறைப் பிரசவம் உண்டா வதற்கு முன் பல நாட்களாக பெண்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் காணப்படுவார்கள். இந்த நேரத்தில் இவர்கள் நோய் வாய்ப் பட்டவர்கள் போலவோ, குளிர் ஜ"ரத்தால் பாதிக்கப்பட்டது போலவோ இருப்பார்கள். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் இது போன்ற வலிகள் இருக்கலாம். அதற்காக அவர்கள், இது குறைப் பிரச வத்துக்கான அறிகுறிகள் என்று
 
 

தை - 1996 5
பாதிக்கு
பயப்படக்கூடாது.
மேற்பட்ட பெண்கள் இப்படி
பயப்படுகிறார்கள்.
பெண்களுக்கு கருச்சிதைவு
அல்லது குறைப் பிரசவம் ஏற்பட்டு விடும் st ಪಕp பயமுறுத்தும்போது ஏற்படும் அதிர்ச்சியால் கூட அப்படி நிகழ
வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகள் பிறந்தாலுச் அவற்றை . காப்பாற்றவும்
முடியாது. குறைப்பிரசவத்திற்கு அனேக காரணங்கள் உள்ளது. மது அருந்துதல் மதுஅருந்தும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பிறக்கும்
குழந்தைகள் குறைபாடு உள்ளவர்களாக வளர்ச்சி குன்றியும், நரம்புகள்
பாதிக்கப்பட்டும், அறிவு வளர்ச்சி குன்றியவர்களாகவும்
இருப்பார்கள்.
புகைப் பிடிக்கும் பெண் களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறக்கும். இக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட எல்லா விதத்திலும் குறையுள்ளவர்
களாகவும், எளிதில் தொற்று நோய் ஏற்பட்டு வரைவில் இறந்துபோகிற வாய்ப்பு உண்டு. மாத்திரைகள்
காலத்தில், மருத்துவர்களால் பரிந்துரைக்
கருத்தரித்த
கப்படாத
மாத்திரைகளை
உட்கொள்ளக்கூடாது. அப்படி மீறி மாத்திரைகளை உபயோகப் படுத்தினால் அவர்கள் குறைப் பிரசவத்துக்கு ஆளாகிறார்கள். நீண்ட காலம் மகப்பேறுக்காக மாத்திரைகளை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் இந்த குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கருச்சிதைவுகள்
கருச்சிதைவு செய்து கொள்வதாலும், இயற்கையாக கருச்சிதைவு ஏற்படுவத1ஆம் கூட கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை
நோய்க்கி நF+ 1 கிக்கப் பட்டு குறைப்பிரசவமும், அதிக ரத்தப் போக்கும் ஏற்படும்.
பாதுகாப்பு இல்லாத முறையில் கருச்சிதைவு செய்து கொள்வ தால் அதிக ரத்தப் போக்கு ஏற்படுவதோடு, தொற்று நோய்களும் வலியும் உண்டாகும். இதனால் உடல் நிலை பாதிக்கப்படுவதோடு, பிற்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியை இழந்து போக வேண்டிய வாய்ப்பும் உள்ளது.
கருச்சிதைவு பற்றிய கருத்துக்கள் கருச்சிதைவு பற்றிய கருத்துக்கள் பிறரால் சொல்லப் படும்போதும், கர்ப்பிணிப் பெண் அப்படி நினைக்கும் போதும் ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களால் குறைப்பிரசவம்
ஏற்படுகிறது.
உணர்ச்சிகள் கர்ப்பிணிப் பெண்கள்
அழுதல், சோகமாக இருத்தல்,
அதிர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்படும்போதும், ஒரு தொடர்ச்சி 23 ம் பக்கம். . .

Page 6
6 ELAIGNAN
குடிசையின் முற்றத்திலே ஒரு மரக்குற்றியின் மீது அமர்ந்து ஒலையில் எழுத்தா ணியால் ஏதோ எழுதிக்கொ ண்டிருக்கிறார். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந் தார் வள்ளுவர் அவரை வரவேற்று அவரின் நலத்தை வினாவினார். சிறிது நேர பின்னர் அந்த முதியவர் கேட்டார் -'ஐயரே இந்த உலகத்திலே நன்மைகளை விட தீமைகளே மிகவும் கூடுதலாக உள்ளதாக நான் உணருகின்றேன். இத்தீமை களில் எல்லாம் மிகவும் கொடியது எது என்பதை தாங்கள் சொல்லியருள வேண்டும்.
பெரியவரே தாங்கள் உணர்ந்தது உண்மையே கொடியவற்றுள் கொடியது வறுமையே என்பது எனது கருத்தாகும்.
‘ஐயரே வறுமையில் கொடி
அமைதியின்
யது வேறு எதுவும் இல் бар баршпr? வள்ளுவர் புன்னகை பூ த்
தார். அவருடைய அறிவு விழித்தெழுந்தது. உடனே இலக்கிய உணர்வும் சேர்ந் தெழுந்தது. வறுமையில் கொடியது வேறில்லை என்று சுவையாகச்சொல்ல
#'
இன்னாதது
இன்மையின்
யாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது" வறுமையிலும் கொடியது யாதென்றால் வறுமையிலும்
வறுமையே கொடியது 6TCRTCCT அருமை என்ன
ஆழமான விளக்கம் என்ன சுவையின்பம். வறுமையிலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சொல்லப்போவது போல் குறளின் முற்பகுதி தொடங்குகின்றது பின்பு யாரும் எதிர்பாராத வகை யில் வறுமையிலும் கொடி யது வறுமை என்று முடிகி gD3.
முதியவர் அந்த முதுமையி
கொடியது
வேண்டும் அவர் வாயில் லும் வள்ளுவரின் கால்க
இருந்து சொல் முத்துக்கள் ளைத்தொட்டு கண்ணிலே
ஒவ்வொன்றாகச் சொரிந் ஒற்றிக்கொண்டார்.
.
あ சீதை பத்தினியா? இராமன் ஏகபத்தினி விரதனா? இராமனை விட இராவ
E. C. ՓլեյիiI)
இளைஞனுக்கு, தங்கள் மார்கழிமாத இதழ் கண்டேன். பல தரமான
விடையங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இளை
ஞனை நான் வாசித்ததிலி ருந்து. . . . . 0. "மின்னுவதெல்லாம் பொன் னல்ல" என்ற வண்ணை
ஆனந்தன் அவர்களின் கட் டுரை சிறப்பாக இருந்தது. புலம் பெயர்ந்த தமிழன் இப் படியான கட்டுரைகளை வாசித்தாவது திருந்துகி தானா? பார்ப்போம்.
னன் எவ்வளவோ மேலா னவன் என்ற ஏகலைவன் அவர்களின் கட்டுரைக்கு, இணுவையூர் பவன் கணப திப்பிள்ளை அவர்கள் மிக வும் சிறப்பாக ஆராய்ச்சி நடாத்தி ஏகலைவன் அவர் களுக்கு தக்க பதில் கொடுத்
ததையிட்டு மகிழ்ச்சியே. ஆனால் இனியும் ஒர் எழுத் தாளர் எழுதுகோலை
எடுத்து சீதை பத்தினியா? என்ற கேள்வியைக் கேட்டு ஆராய்ச்சி நடத்த வேண் டாம். அந்தப் பத்தினித்தெய் வத்தை இனியும் எழுதி கேவலப்படுத்தவேண்டாம். என்று எழுத்தாளர்களை அன்புடன் கேட்டுக்கொள் கின்றேன். இலக்கிய எனும்
நயம்
 
 
 
 

தை - 1996
வள்ளுவர் வறுமையே மிக வும் கொடியது என்பதற் கான காரணங்களை விளக் கினார்.
வறுமையானது ஒருவலு Gl சிறப்புக்களோடு அவனது வாழ்வு முழுவ தையும் எரித்துவிடும் அந்த வகையில் நோக்கினால் தீயிலும் வறுமை தீயது என்று விளக்கி முடித்தார்.
3uG நெருப்பிலும்
வறுமை கொடியது என்கிறீர் கள் அது எவ்வளவு அதிகம் கொடியது? என்றும் விளக் கியருள வேண்டும். " "நெருப்பினுள் ஆகும் நிரப்பினுயாதொன் றும் கண்பாடரிது" இவ்வாறு பட்டென்று பதில் மொழி கொடுத்தார் வள் ளுவர். கிழவனார் திகைத் துப்போனார். நாங்கள் கூறுவதாயிருந்தால் நெருப் LafGo உறங்கினாலும் உறங்கலாம். ஆனால், வறுமையில் உறங்கவே முடியாது என்றுதானே கூறி யிருப்போம்? ஆனால் இதில் தீயிலும் வறுமையானது கொடுமையின் மிகுதிப்பாடு எவ்வளவு என்பதற்கு விளக் கம் இல்லாமல் இருக்கிறதே
வள்ளுவருடைய கூற்றிலே அந்த விளக்கமும் இருக்கி ፬9፰ሀ.
எப்படி?
துஞ்சலும்
வள்ளுவர் கையாண்ட சொற்களை கூர்ந்து நோக் குங்கள். உறக்கத்தை குறிக்க இரண்டு வேவ்வேறு சொற் களை கையாண்டு இருக்கி றார். அச்சொற்களை ஆண்
டதிலேதான் வள்ளுவரின் அறிவு நுட்பமும் திறமையும் விளங்குகின்றன. அவை துஞ்சல், கண்பாடு என்பன.
துஞ்சல், ஆழ்நிலை உறக்கத் தைக் குறிக்கும். கண்பாடு, மேனியிலே உறக்கத்தை
(சிறுதுாக்கம்) குறிக்கும். இப் பொழுது குறளின் பொரு
ளைப் பார்க்கலாம்
நெருப்பிலே ஆழமாக - அமைதியாக உறங்குதலும் முடியலாம். ஆனால்,
வறுமையில் சிறிதேனும் கண் மூடலும் முடியாது நெருப் பரிலே உறங்கலாமாம் வறு மையிலே கண் மூடவும் முடியாதாம்.
இப்பொழுது வறுமை நெருப் பைவிட எவ்வளவு அதிகம்
கொடுமையானது என்று புரிகிறதன்றோ. இவ்வாறு கூற வள்ளுவருக்கல்லாமல் வேறு யாருக்கு முடியும்
என்னே நுட்பமான சொல்
லாட்சி.
A.
த. றாஜினி aS
(ஆண்டு - 09 முத்தமிழ்வித்தியாலயம் கோவில் புளியங்குளம்,
வவுனியா)
தலைப்பில் கம்பனைப்பற்றி மிகவும் நன்றாகவே இலக் கியம் பிழிந்துள்ளார் த. றாஜினி சங்கரி தொடர் நவீனத்தில் கண்ணனைப் போல் சந்தேகப்படும் ஆண் கள் வாழும் வரை சங்கரி போல் பெண்கள் அழுது கொண்டு வாழவேண்டியது தானா? பெண் ஜென்மம் அழுவதற்கென்றே பிறந் ததோ? சங்கரிக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுங்கள் குஞ்சம்மா அவர்களே. தமிழீழப்பெண்களை வம் புக்கு இழுக்கும் சுஜாதாவை காரசாரமாகத்தான் சாடியுள் ளார் மோகனராஜா அவர் கள். சுஜாதா கையிலும் "இளைஞன்" கிடைத்திருந் தால் இனிமேல் தமிழீழப்பக் கமே தலைவைத்துப்படுக்க மாட்டார் சுஜாதா! செல்வி. பவானியின் கேள்
விக்குரிய ஆசிரியரின் பதி லில் இனிப்பெண்கள் தங் கள் கணவன்மார்களை ஆட் டிப்படைக்க முடியாது என் பதை குறிப்பிட்டிருந்தீர்கள்.
அப்படி அவர்கள் ஆண் களை ஆட்டிப்படைப்பதற்கு காரணமானவர்களே ஆண் கள் தான் காரணம் ஆண் கள் சீதனம் வாங்குவது தான்.
அடுத்து, தயா அவர்களின் கேள்விக்கு பதிலாக - செ. . பரராஜசேகரம் அவர்களின் பழமொழி ஒன்றை தந்துள் ளிர்கள். அதில் "சே லை கட் glau பெண்களை நம்ப வேண்டாம்" என ஒரு வச னத்தை உபயோகித்துள்ளிர்
கள். நாம் சேலை கட்டி ஆண்டவன் சன்னிதானம் போய்வருகின்றோம். உங்
கள் பதிலை வாசித்தபின்பு தொடர்ச்சி 22 ம் பக்கம். . .

Page 7
ELAIGINAN
1. இன்று உலகில் தனது வளர்ச்சியில் வேகத்தைக் கூட்டி வளரும் நகரம் மெக் விக்கோதான். 2- ரயில்வே அமைப்பு முழுவதும் மின் சாரத்தினால் இயக்கப்படும் ஒரே நாடு சுவிற்சலாந்துதான். 3. அமேரிக்காவில் மட்டும் இதுவரை 56 பேர் மருத்துவ விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். 4. உடல்நலத்தைக் கெடுக்கும் வெற்றி லைப் பாக்கு, மூக்குப்பொடி ஆகிய வற்றை கடைகளில் விற்கக்கூடாது என்று வங்கதேசத்தில் சட்டம் போடப்பட்டுள் ளது. 5- அபிசீனிய நாட்டிலும், திபெத்துலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் உப்புக்கட் டிகளே பணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 6- முள்ளம்பன்றி மீன் என்று ஒருவகை. இம்மீன்கள் விஷமுள்ளவை. ஜப்பானியர் கள் தற்கொலை செய்துகொள்ள இந்த மீனை சாப்பிடுகிறார்கள்.
-தொகுப்பு:- எஸ். பி. ராஜா
இந்த
அக்ரிட்
உயிரு
உலகிே
என்ற
GUG)T சமீபத் காட்டு F||9چ*12 வரையி
 
 

தை - 1996 7
வரிடம் ஒரு அன்பர், "பொறுமை
பெண்களுக்கு மிக முக்கியமா? ளுக்கு மிக முக்கியமா?' என்று f
ற்கு புலவர் கூறிய விளக்கம்
p:- ாறுமை ஆண், பெண் இரு ம் முக்கியம் என்றாலும், அந்த பெண்களுக்குத்தான் தவறாமல் வேண்டும். அதன் மூலம் தக்குமே நன்மை உண்டு. பெண் பெருமை மகத்தானது என்பதை ாட்டவே, பூமியைத் தாங்குவதே வி என்னும் ஒரு பெண்தான் என ச்ொன்னார்கள். பூமியை புஜபல ரு ஆண்கடவுள் தாங்கிக் கொண்டி * என்று கதை சொல்ல முன்வர 3. தர லோகத்தில் தேவர்களின் ன் தேவேந்திரன், நெருப்பின் ன் அக்கினி பகவான், காற்றின் ன் வாயு பகவான் என்று வாணு தலைவனாகவும், நெருப்பின் னாகவும், காற்றின் தலைவனாக ஆண்களைப் படைத்து கதை னவன், பூமியை தாங்கும் யாய் ஒரு பெண்ணைத்தான் ட்டான். பொறுமையின் அடிப் ான தாங்கும் வலிமை பெண் க உண்டு. தொடர்ந்து ஒரு தயை அரைமணி நேரம் கையிலே கொள்ள ஆண் எரிச்சலடைவான். னோ தொடர்ந்து பத்துமாதம்
ல் சுமந்ததோடு,குழந்தை வளரும்:
இடுப்பிலும் சுமக்கிறாள். ாறுமை என்னும் அணிகலனை
லகிலேயே h ووژل an
பல பூச்சியினங்கள் தினந்தோறும் அழிந்து வருகின்றன. நிலையில் உலகிலேயே மிகப் பெரிய பூச்சியினமான பா அழிந்துவிட்டதாகநினைத்திருந்தார்கள். சமீபத்தில் இது டன்இருப்பதற்கான சான்றுகள் தெரியவந்துள்ளது. இதுதான் லேயே மிகப் பெரிய பூச்சியினம். இது 1939ல் கர்ஸ்டாரிகா இனத்தில் முதன்முதலாக காணப்பட்டது. இதை இயற்கை
ற்று அருங்காட்சியகத்தில் தில் தான் இது பார்வைக்காக காட்டப்பட்டது. இதை மொராக் வுட் என்ற பெண்மணி. இப்பூச்சியின் நீளம் آله لب ங்குலம். ஒரு இறக்கையிலிருந்து மறு இறக்கையின் நுனி
பில் உள்ள அளவு ஆகும்.
தரித்துக் கொள்ளும் பெண்ணால் அந்தக் குடும்பம் மட்டுமல்லாது அந்த ஊரும் பல நன்மைகளைப் பெறும். பொறுமை, அறியாத பெண்களால் ஆண்கள் விண் ஆத்திரங்களுக்கு இரையாவார்கள். அதன் பலன், அவன் வெளியில் சென்ற இட மெல்லாம் கேரிபப்படுவான். தனக்கும் மற்றவர்க்கும் அதனால் தீங்கு இழைப்பான்.
பெண்களின் பொறுமை என்பது வெறுமனே அமைதியாய் இருப்பது மட்டுமல்ல. தங்கள் பக்கத்து வீட்டில் பலவித வசதிகள் பெருகிக்கொண்டு போகின்றன. நம் வீட்டுக்கு அந்த வசதி எல்லாம் இல்லையே என்கிற மாதிரி மனதை அலைக்கழிக்க விடாமலிருப்பதும் பொறுமை. இம்மாதிரி விஷயங்களில் பெண்களுக்கு மனம் அலைக்கழிய ஆரம்பித்துவிட்டால் பின்னர் வீட்டில் எப்போதும் தொன தொணக்க ஆரம்பிப்போம். அதனால் விட்டுத் தலைவன் எரிச்சலின் எல்லைக்குப் போவாள். வீட்டிலும் சிடுசிடுப்பான், வெளியே போயும் கடுகடுப்பான். அத்தோடு மட்டுமல்ல, எதையாவது செய்து பணத்தை தேடி மனைவியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திற்கெல்லாம் பலியாவான். பொறுமையின் பெருமையை புரிந்த பெண்கள் கணவனின் அமைதிக்கு வழிவிட்டு,அதன் பயனாய் வீட்டிலேயும், வெளியேயும் அவன் சாந்தமாக நடமாட வாய்ப்பினை ஏற்படுத்துவாள். எனவே பெண்களுக்கே பொறுமை மிக அவசியம் என்றார் புலவர்.
வைத்திருக்கிறார்கள்

Page 8
8 ELA IGNAN இை
இளைஞர்களே! எதிர்ப்பைச் சந்திக்க அஞ்சுகின்றீர்களா? ச அல்லது, எப்போதும் எதிர்ப்ை சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்
உங்களுக்காக.
தோ ளுரம் கொண்ட தோழனே த "
நீ எப்போதாவது எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறாயா? இல்லை -எப்போதும் எதிர்ப்பைச் சந்தித்துக்கொண் டிருக்கிறாயா? தளர்ந்து விடாதே! எதிர்ப்பு என்பது தடைக்கல்லல்ல; படிக்கல். வழவழப்பான பாதை உனது வசத்துக்கு வராது. உராய்வுகள் தேவை. உராய்வுகள் - பாதத்திற்கு உதவிகள். ஆமாம் தோழனே!
எதிர்ப்புகள் - பிடிமானங்கள். எதிர்ப்பு என்பது உனது வேள்வியை அணைக்கும் மழையல்ல; நெய். எதிர்ப்பு என்பது உனது ரத்தத்தில் சுறுசுறுப்பு ஏற்று கிறது; தழ்நிலையைச் சுத்தரிக்கிறது. "கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழியை நான் படித்திருக்கிறேன். ஆனால், "எதிரியில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று என் தாத்தா சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஒருநாள் வேப்பமரங்களின் பக்கக்கிளைகளை அவர் வெட்டிக்கொண்டிருந்த போது "ஏன் அதை வெட்டுகி நீர்கள்?" என வினவினேன். "வெட்டிவிட்டாத்தானப்பா வெரசா வளரும்" என்று மோனகையோடு எனக்கவர் ஞானப்பால் ஊட்டினார். எதிர்ப்பு எப்போதும் இரண்டு பாஷை பேசும். அது பெரும்பாலும் அழிவு மொழி பேசும்; எப்போதாவது ஆக்க மொழியும் பேசும். எனவே எல்லா எதிர்ப்புகளையும் லட்சியம் செய்யவும் கூடாது; சில எதிர்ப்புகளை அலட்சியம் செய்யவும் ඊශ-L-ffද්‍රk.
இளைஞனே வலிமையின் வாரிசே! உனக்கு சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்னும் வேட்கையிருக்கலாம். நிலாவை போல் இரவல் வெளிச்சத்தில் வாழ்பவனாக இல்லாமல் சூரியனைப்போல் சுயமாக ஒளிவிட வேண் டும் என்ற துடிப்பு உனக்குள் வெடித்து வரலாம். அப்போது தான் உனது சொந்தமும், சுற்றமும் இப் போது பார்த்துக்கொண்டிருக்கும் முந்நுாறு ரூபாய் வேலையை விட்டுவிடாதே என்று வேண்டுகோள்
 
 
 

விடுக்கும்; உன்னைப் பைத்தியக்காரன் என்று பரிகசிக் கும. அந்த எதிர்ப்புகளைக் கண்டு நீ இடிந்து விடாதே. உலகத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் இப்படியொரு கூட்டம் எதிர்த்துக்கொள்ள வந்திருக்கிறது. அந்த அவநம்பிக்கையாளர்களை ஒதுங்கச் சொல்லி நீ உத்தரவு போடு.
பாவம் அவர்கள்! கப்பலில் ஏறத் திராணியில்லாததால், கவிழ்ந்து போன கட்டு மரமே கடவுள் என்பவர்கள். நம்மில் பலருக்கு முப்பது வயதிலேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது; முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். அதனால்த்தான் இங்கே நுாற்றாண்டுகள் மட்டுமே முன்னேறிக் கொண்டிருக்கின்றன. மனிதன் காலத்திற்குக் காலண்டர் கிழிப்பவனாகவே காலம் கழிக்கிறான். இளைஞனே! முடிவெடுப்பதற்கு முன்னால் யோசி; முடிவெடுத்தபின் யோசிக்காதே. யோசிக்காமல் முடிவெடுப்பவன் பேதை, முடிவெடுத்தபின் யோசிப்பவன் கோழை. சில தற்காலிக சுகங்களுக்காக நிரந்தர லட்சியங் களை ஒத்தி போடுவது உதவாது. இறைச்சித்துண்டுகளுக்கு உத்தரவாதம் உண்டு என் பதற்காகச் சிறுத்தைகள் கூண்டுக்குள் குடியிருக்கச் சம்மதம் தருவது போன்றது அது. உனக்கு முழுநம்பிக்கை வந்துவிட்டது என்றால், முன் வைத்த காலை நீ பின் வைக்காதே! இன்னொன்று சொல்வேன் இளைஞனே எதிர்ப்புகளில் இரண்டு வகை. சில எதிர்ப்புகளைக் கண்டு நீ சிரித்து விட வேண் டும்; சில எதிர்ப்புகளை நீ எரித்து விட வேண்டும். சிரிக்க வேண்டியவைகளை நீ எரிக்க நினைக்காதே; எரிக்க வேண்டியவைகளைக் கண்டு சிரித்துக் கொண்
டிருக்காதே. (கவிஞர் - வைரமுத்துவின் "சிற்பியைச் செதுக்குகின்றேன்" என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து. , , )

Page 9
ELAIGNAN
"محسني
ஐ.நா.சபையில்
“உயர் திரு. அக்கிராசனர்
அவர்களே, உலகத் தலை வர்களே" நமது தமிழீழம் போன்ற " ஒடுக்கப்பட்ட தேசங்கள்
வாய்ந்த
குறைகளைக்கூற முடியாதா.
யின் நாம் வேறு எங்கு செல் سیاسی ایالعمه எனது பெயர் கிருஷ்ணா.
இந்தியாவுக்கும்” துரிலங்கா"
வுக்கும் இடையிலான பிர தேசமான தமிழ் ஈழம் என் னும் தேசத்தை சேர்ந்த வன். அங்கு 35 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த தமிழ்த்தேசத்தை
அழிக்கும் முயற்ச்சியில் சிங்
கள பூரீலங்கா அரசு தனது தமிழ் இனத்தை ஒழிக்கும் கொள்கைக்கமைய தொடர்ந் Sjið கடைப்பிடிக்கின் D. . . . . " என்ற ஒரு பெரி யவர் ஐக்கிய ax யின் மேசையில் 5, 10_1278 ல் முழங்கியதும் 150 நாடு களைக்கொண்ட பிரதிநிதி களும் அன்றைய வழக்க கூட்டத்திற்கு தலைமை வகுத்த திரு. லிவியானோவும் பரபரப்ப டைந்தனர். Quiflutj. பாவித்த ஒலிபெருக்கியும் காவலர்களால் தலைவரின் ஆணைப்படி துண்டிக்கப்பட் டது. எனினும் உரத்த குர லில் மெலும் தொடர்ந்தார். பிரதான ஒரு தேசமாக வாழ எமது சுயநிர்ணய ഉി மையை பயன்படுத்த முன் வந்துள்ளோம். இத்தமிழ் பிரச்சனையால் விளையக் கூடிய ஆபத்தில் இந்திய கண்டத்தையண்டிய பிரதே சத்தில் அமைதிக்கும் பங்கம் விளையக்கூடிய ஆபத்தும் உள்ளது. உலகத் தலைவர் களாகிய நீங்கள் இப்பிரச் சனையில் தலையிட்டு தீர் வைக்காண முன்வராவிடில்
பிறஸ் நாடுகளில் நிலவும் ஆபத்தான பிரச்சனையாக மீேலும் உருவி இவ்வு
ws-wernorwr
தளியை நாங்கள் உங்களிடம்
இவ்வுன்னதம் வேண்டி நிற்கின்றோம். ஆங் _சபையில் தங்கள் களுக்கு நன்றி அனுமதியில் லாமல்-பேசியதுக்கு மன்னிப்
புக்கோருகின்றேன். இவ் ஷ்ரை நாலு நிமிடங்களில் ஆங்கிலத்தில் ஆற்றப்புட்
தொன்றாகும். டLAW) இவ்வுரையை அற்றி உலக
மன்றத்தையே வியப்பிலாத் தியவர்தான் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கும் 75 வயதான பெரியவர் திரு. கிருஷ்ணா வைகுந்தவாசன் தேதி துணிகர மான செயலால் முதன்முதல்
சனை பாலஸ்தீனிய, சைப் r r
 
 
 
 
 
 
 

தை - 1996 9
(ебЛ60!
مصحصے سححمسححصہ سے حس۔
"தமிழ் ஈழம்" என்ற கோரிக் கைக்குரல் ஐ.நா. சபையில் ஒலித்ததென்றால் இதைவிட
தமிழர்களக்கு வேறென்ன சாதுரியம் வேண்டும்.
ஆகவே, ஐ.நா. சபையின் பொன்விழா கொண்டாடப்ப டும் இவ்வேளையில் இது பற்றி அறியாது அன்று பாலகர்களாக இருந்த இன் றைய இளைஞர்களும், யுவ திகளும் அறிந்து கொள்ள ճյմ», அன்று அறிந்தும் உணரா இருந்த தமிழ் அர சியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவும், தமிழீழமே தமிழனின் தாகம்
என்ற உண்மையை உணர வுமே இக்கட்டுரை பிரசுரிக் கப்படுகின்றது.
இந்த
நிலையைப் புரிந்த
கிருஷ்ணா வைகுந்தவாசன் யாழ்ப்பான மண்ணில் பிறந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரியில் படித்து 1994 ல் இலங்கை யில் தமிழர்கள் ஆதிக்கம் செய்த அரசாங்க எழுதுவி னைஞர் சேவையில் சேர்ந்து
தொழிற் சங்கவாதியாக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் பொதுச்செய லானராக பதவி வகுத்த காலை, 1947 ல் நடந்த
பொது வேலைநிறுத்தம் கார ணமாக வேலையை இழந் தார். எனினும் இடதுசாரிக்
கொள்கையுடைய திரு. வைகுந்தவாசன் "மக்கள் குரல்" என்ற ஆங்கில
இதழை நடாத்தியும் அதே வேளை சட்டக்கல்லுாரியில் படித்து சட்டவல்லுநராக வெளிவந்தபின் நீதிமன்றங் களில் கடமை புரிந்தார். பின்னர் சம்பியா நாட்டில் 6 வருடங்களாக நீதிவானாக 62μό, நீதியரசனாகவும் பணியாற்றிய பின்னர் இங் கிலாந்தில் 1977 ல் குடியே றினார். அங்கு வழக்கறிஞ ராக இன்னும் பணிபுரிகின் றார். இதுவும் அபிலாட் சைகளுக்கு உதவின. நியு யோர்க் நகரில் நடந்த வழக் கறிஞர்கள் சங்க மாநா
ஒன்றில் கலந்து கொண்ட வாய்ப்பினை பயன்படுத்தி ஐ.நா. சபைக் கூட்டத் தொடர் நடந்தவேளையில் பார்வையாளர் பகுதியில்
தொடர்ச்சி 3 ம் பக்கம்.
జn్మ --
ந்து வட்டுக்கோட்டை grgGsasso

Page 10
O
ELAIGNAN
இளை
கிடும்குளிர் எங்கும் வியா பித்திருந்தது. துாக்கம் வரா மல் புரண்டு புரண்டு படுத் திருந்த ருக்குமணி, அதிகா லையிலேயே எழுந்து விட் டாள். ஏதோ அவசரமான காரியம் ஒன்றிற்கு போகப் போறவளைப்போல் 96. ளுள் ஒர் படபடப்பு மாறாய்
சிறு சந்தோசம், ருக்குமணி ஆங்கும், இங்கும் நடந்து திரிந்த சத்தத்தில் துாக்கம்
களைந்த ராசுக்கு அம்மா வின் நிலை பரிதாபத்தை விட சிரிப்பினையே தந்தது.
இன்று ஏன் அம்மா இப்படி அதிகாலையில் எழுந்துவிட் டார் என எண்ணியபோது சோசல் காசு எடுக்கும் நாள்
ஞாபகம் வந்தது. அதை நினைக்கையில் அவன் மனமும் கனத்தது. சரியாக
இருவாரம் முடிகிறது. இரு வாரமும் அம்மா இப்படி அமைதியாகவே இருக்கிறார் யாரிடமும் கதை பேச்சு இல்லை. மெளனமே வாழ் வாகிவிட்டது.
ஊரானால் இன்நேரம் பக் கத்து கோயிலில் பூப்பறித்து மாலை தொடுக்கப்போயிருப் பாள். ஐந்து பிள்ளைகளு டனும், கூடப்பிறந்த உறவு களுடனும் வாழ்ந்த அம்மா இன்று மெளனமாக, அதுவும் தீயினை மிதித்தவளின் நிலையில் பிள்ளைவீட்டில் வாழ்கிறாளே எனும் போது தன்னின் கையாலாகத்தனம் அவனையே சுட்டது. பாட சாலை முடிந்து நிரோஸ்சும், நானும், மனைவியும் என வேலை முடிந்து வீடு திரும் பும்வரை தனிமையே அவள் உறவு சமையல்போக எஞ் சியநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப் பது என காலம் கழியும், அக் கம் பக்கம் ஐயோ! என்றால் கூட யாருமில்லை. அவசர மான உதவிகள் என்றால் சுகாதார சேவையின் நம்பர்
தான் அவளுக்குக் கடவுள் துணை. இன்நிலைக்கு நாட்டு நடப்பினைத் திட்டி யபடி மறுபக்கம் திரும்பிய SA 6 Gof கல்ப்பனாவின் பார்வை சுட்டெரிப்பதாக இருந்தது.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இடியாம். அவன் நிலையும் அதுதான், மனைவி, அம்மா என்ற உறவுக்குள் எவர் சொல்வதை ஏற்பது என்றதே அவனுக்கு பெரிய தலையிடி, அம்மாவுக்கு குத்தரிசி வாங் குவதிலிருந்து மின்சாரப்ப னம் வரை மாதச்சமரியில் உயர்கிறது, என மனைவி புறுபுறுக்கத் தொடங்கியதி
லிருந்து வீடு நரகமாகவே தோன்றியது. ருக்மணியின் சோசல் பணத் தில் அரைப்பங்கினை வாங் கினால், 100 பிராங் (சுவிஸ் - பணம்) சீட்டு கட்டலாம். மின்சாரக்காசினையும் சமா ளிக்கலாம் என கள்ளத்தன மாய் கல்பனா எண்ணியதை யாரும் புரியவில்லை. இருவாரமாய் இதை அம்மா விடம் நான் சொல்லவில் லையே என்ற கோபம்தான் அந்தப்பார்வை. பத்து மாதம் சுமந்த கடனையே அடைக்க இந்த வாழ்வு போதாது. உட் கார வைத்து சோறுபோட நான், எச்சில் தனமாய் 200 பிராங் ஐ சாப்பாட்டுச் குத் தாங்கள் என்று எப்படிக்கேட் பது என்ற தயக்கம் என்னி L-th. இதுவே எனக்கும், மனைவிக்கும் பிரச்சனையை நாளடைவில் வளர்த்தது. இதற்கு எப்படியும் முடிவு
இருபக்க
扈 ས 多%
منبع ހަހ
., "" با و تو
− ".3 فi . .
"3: .. 岑 e • ( ች' سمبسمبر”
、 s . كصير f "ر. 27
H
21aillill
 

ஞன்
கான வேண்டும் எனும் உந் துதலில் எழுந்த நான், நேராக அம்மாவின் அறை யினை தட்டி உட்புகுந்தேன். அழுகைதான் வரவேற்றது. உடம்புக்கு ஏதேனுமா என பதறியபடி நான் அணுகிய தும், மேலும் Ω τιOπές அழுகை வெளிப்பட்டது. கேள்விக்கும் குத்தலான பதில் "உடம்புக்கு அல்ல, மனதுக்கு" என. ஏனனே கோபம், என அருகே உட் கார்ந்ததும் அம்மா எழுந்து விட்டாள். அவள் பதில் என்னை உறைய வைத்தது.
தம்பி நான் இன்னும் உன் னோடு கூடியிருந்தால் உனக் கும் பிரச்சனை, உன் குடும் பத்திலும் பிரச்சனை, அதைவிட சரசக்கா, பொன் னம்மாக்கள் போல் சோசல் அறையில் இருக்கப்போறன், கொஞ்சக்காசுதான் சோசல் என்றாலும் அதுபோதும்.
-(சிறுகதை)-
\ W
\ \
XN 1.
ச்சந்திரன்
தை - 1996
"மகனின் வீடு" என்று பெரு மைப்பட்டு துடு வாங்குவ தைவிட, (3gracio வீடு,
அநாதை என்ற உண்மையு டன் வாழலாம்.
இரவு நீயும், கல்பனாவும் உச் சக்கட்டமாய் பிரச்சனைப்பட் டது தெரியும். இனியும் இது தொடரவேண்டாம். கடைசி நேரம் அப்பா நிம்மதியாகப் போனார். நான் தனிமைக் குப்பயந்து வெளிநாட்டிற்கு வந்தேன். அது ரொம்பத்
தப்பு சுடு தண்ணி காலில் பட்ட வாழ்க்கை,
என் பனம் பாதியிலேயே உன் மனைவிக்கு கண்.
சோசல் பணம் என் உறவு களுக்கு உதவுவது அவளுக் குப்பிடிக்கவில்லை. کہ H தான் காரணம். »sorpfleur நிலைமையில் அந்தப்பணமும் போகாட்டி அவர்களின் வாழ்க்கை என்னாவது? உனக்கு உலகமே மனைவி, எனக்கு யதார்த்தம் வாழ்வு
பனலலை. மனதுககு பூட 蠶°醬 சம் கிடைக்கும் என உன்
画飞 .
அரைவாசிப்ப
பரவு செய்து, தக் ஒளின்-இடிபாடுகளுக்குள்ளும்
வாழ" நான் விரும்பல்ல. koiఖజ్"அமைதி தரும் சோசல் வீடு சுகமா னது என்று ருக்மணி முடிக்க, வார்த்தைகளின் சாட்டையடியலில் ராசு குறு கிப்போனான். வெட்கப்பட்டு நின்றான். அறையைவிட்டு போகையில் அப்பாவின் விருப்பப்பாடல் தான் அவன் செவிப்பறை யில் ஒலித்தது. அவர் அவர் - தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் கூடவே அனுபவமும் சொன்னது.
இருக்குமிடத்
சொன்னது .
வாசகர்களிடமிருந்து ஆரோக்கியமான ஆக்கங்கள், அறிவியல் சம்பந்தமான விடையங்கள், சிறுகதைகள் எதிர் பார்க்கப்படுகின்றன.
-இளைஞன் குழு

Page 11
ELAIGNAN
* - - - - -
முக்கனி
LA)
வாழை
முத்தமிழ்
இயல் இசை
நாடகம்
மூவேந்தர்
சேரர் சோழர் பாண்டியர்
முச்சுடர்
சூரியன் சந்திரன் அக்கினி
முப்பொருள்
பதி
LluntesFab
மும்மலம்
ஆணவம் கன்மம்
T
ஐவகை நிலங்கள்
குறிஞ்சி முலலை மருதம் நெய்தல்
so
ஐவகைப் பாக்கள்
வெண்பா
ஆசிரியப்பா கலிப்பா
வஞ்சிப்பா மருட்பா
ஐவகை இலக்கணம்
எழுத்து பொருள் சொல் யாப்பு அணி
ஐம்பொறிகள்
கண் மூக்கு மெய் வாய்
செவி
ஐம்பெருங் குரவர்
தந்தை மூத்தோன் குரு அரசன தேசிகன்
பஞ்சமா பாதகங்கள்
கொலை
களவு
பொய் கள்ளருந்தல் குருநிந்தை
ஐம்பூதங்கள்
நிலம்
நீர் காற்று நெருப்பு ஆகாயம்
பஞ்சபாண்டவர்
தருமன் வீமன் அருச்சுனன் நகுலன் சகாதேவன்
 
 

தை - 1996 11
HqC DLL qLtLLLSL CLELESAekekLSSLASqeqL LqLqeqSqeAASEE K SSALLLSqAqAKAALALLS
காலங்கள் ஆறு
இளவேனிற்காலம் முதுவேனிற்காலம் கார்காலம் குளிர்காலம் முன்பனிக்காலம் பின்பணிக்காலம்
பொழுதுகள் ஆறு
வைகறை விடியல் நண்பகல் Lott Gaspa) எற்பாடு &frob
அறுசுவை
இனிப்பு உவர்ப்பு புளிப்பு கசப்பு உறைப்பு கைப்பு
ஆறுபடை வீடு
பழனி திருப்பரங்குன்றம் திருத்தணிகை திருச்செந்துார் பழமுதிர்ச்சோலை சுவாமிமலை
அறுவகைச் சமயம்
சைவம் சாக்தம் காணபத்தியம் வைணவம் கெளமாரம் செளரம்
16 வகைப்பேறுகள்
புகழ்
கல்வி வலிமை நன்மக்கள் பொன் நெல் நல்லுாழ் நுகர்ச்சி அறிவு
sp(S5 பொறுமை
இளமை துணிவு நோயின்மை வாழ்நாள் வெற்றி
நவதானியம்
நெல் Լյան]]
Slobe) உழுந்து எளளு கச்சான் கெளப்பி கொள்ளு
QFntereir
த.றாஜினி
ஆண்டு - 09 கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம்
ബ
அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் 666. வேண்டும்? லெபனானில்
உள்ள பெய்ருட்டில் "ஹோப் பார் பீஸ்" என்ற நினைவு கட்டிடம் இருக்கிறது. அங் குதான் சுவரிலேயே இப்படி சக்தி வாய்ந்த ஆயுதங்களை வைத்து பூசி இருக்கிறார் கள். இதை வடிவமைத்த சிற்பி ஆர்மென் பெர் னாண்ட்ஸ் 6T6 u65. யாராவது கலவரம் செய் தால் கட்டிடங்களில் இருந்து துப்பாக்கி குண்டு கள் சீறிவந்து கலவரக்காரர் களைக் கொல்லும் அமை திக்கான நம்பிக்கை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

Page 12
Tifu படைப்பலத்தை விதமும், பிரதிப் பாதுகாப்பு
மூர்க்கத்தனமாகப் பயன்ப டுத்தி யாழ் நகரையும் அத னையடுத்துள்ள சில பகுதி களையும் சிங்களப் படைகள் ஆக்கிரமத்துக் கொண்டுள் 6T6. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கக் கொடி களைப்பறக்கவிட்டு -இதனை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடும் நடவடிக்கை களும் இடம் பெற்றுள்ளன.
பிளவுபட்டுள்ள நாட்டை ஒருங்கினைப்பதற்காகவே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென ஜனாதிபதி சந்திரிகா குமா ரதுங்க குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அரசின் ராணுவ நடவடிக்கையும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுவரும் பிரச்சாரங்களும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த எல்லாவகையிலும் உதவப் போவதில்லை என்பதையே காட்டுகின்றன.
ராணுவத்தால் சுமார் 10 வருடங்களின்பின்னர் யாழ் நகரை மீண்டும் கைப்பற்ற முடிந்துள்ளது என்பது உண்
மைதான். ஆனால், பிரச் சனை இதனுடன் முடிவ டைந்து விட்டது என்பது
போலக் காட்டுவதற்காக
அரசாங்கம் மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் வெறும் கேலிச்சுத்தாகவே உள்ளது. பட்டாசுகளை வெடித்து, சிங்கக்கொடி களை ஏற்றிவைத்து நடத்தப் படும் வைபவங்கள் ஈழத்
தையே சிறிலங்கா வென்று விட்டது என்பது போன்ற மாயையை சிங்கள மக்
ஒரு
களிடம் ஏற்படுத்திவருகின் 如莎]、
சிங்கள இனவாதப்பத்திரி கைக ள் இச்செய்திகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துவரு கின்றன. அரசாங்கத்தின் ஏனைய நடவடிக்கைகளை
விட, அதன் யுத்தம் தொடர் பான செய்திகளை இப்பத்தி ரிகைகள் வெளியிட்டுவரும்
அமைச்சரை ஒரு பெரிய யுத்த வீரனாகச் சித்தரித்து
வருவதும் தமிழர்கள் மீது சிங்
கள அரசாங்கம் ஒரு யுத்தப் பிரகடனம் செய்துள்ளது என்ற அபிப்பிராயத்தை ஏற் படுத்தியுள்ளது.
யாழ்நகரின் இடிபாடுகளின்
மத்தியில் கேனல் ரத்வத்தை கொடியேற்றி வைத்தபோது, அதனைப் பத்திரிகைகளும், அரச வெகுசனத் தொடர்பு சாதனங்களும் சித்தரித்த விதம் இந்நாட்டில் இனவா தம் எந்தளவுக்கு மேலோங் கிச் சென்றுள்ளதென்ப தையே விளக்கியது. யாழ்ப் பாணத்தில் ஏற்றப்பட்டது "இலங்கையின் தேசியக் கொடி" என்று கூறும் மனப் பக்குவம் எந்த ஒரு "பொ
s
线
母 (
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய களை அமைக்கும் நடவடிக்கை
mam
 
 

ஞன்
தை - 1996
றுப்பு வாய்ந்த" தொடர்புசா
நனங்களுக்கும் இருக்க வில்லை. யாழ் நகரில் சிங் கக்கொடி ஏற்றப்பட்டது
என்றே வெகுசன தொடர்பு Fாதனங்கள் சித்தரித்தன.
தேசியக் கொடி ஏற்றப்பட் -தெனச் சித்தரித்தால், அது ஏதோ ஒரு வகையில் ஒற்று Sess வலியுறுத்துவதாக அமைந்திருக்கும். ஆனால், Fங்கம் -சிங்களவர்களின் சின்
(O AZ)
O մմ2|
னம். சிங்கக்கொடி யாழ் நக ரில் உயரப்பறக்கின்றது எனக்
கூறும்போது, தமிழர்களை, சிங்களவர்கள் வென்றுவிட் டார்கள் என்ற உணர்வே மேலோங்கும். இந்த உணர்
வைத் துாண்டிவிடவே அர சும் விரும்புகின்றது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவி டும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொள்கின்றது. ஒரு பக்கம் இனத் துவேசத்
தைத்துாண்டி விடுகின்றது. மறுபுறம் அதற்கெதுரான கருத்துக்களைத் கூறுகின்றது. சாதரண சிங்கள மக்கள்தான்
இந்த இரட்டைவேடத்தை நம்புகின்றார்கள் என்றால், கொழும்பிலுள்ள தமிழ்த்த
லைவர்கள் கூட, , , , ,
யுத்தத்திற்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தின் முன்னால், நாட்டின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர் வொன்றைக் காணவேண்டும் என்ற பேச்சே எவ்வித முக் கியத்துவமுமற்ற தொன்றா கிப் போய்விட்டது. அரசியல் தீர்வுத் திட்டமென "ஒன்றை" அரசாங்கம் முன்வைத்த போது, அதற்கெதுராகப் போர்க்கொடி உயர்த்திய பல பிக்குகள் உட்பட இனவாதி கள் அனைவரும், அரசின் யுத்தப்பேரிகையில் இன்று மயங்கிப்போயுள்ளர்கள்.
இந்தப்போக்குக்கு ஜனநாய கத்தையும் சமாதானத்தையும் மீளக் கொண்டுவரவேண்டு மென்பதற்காக முன்னைய ஆட்சிக்காலத்தில் இயங்கிய - போராடிய பல பத்திரிகை யாளர்களும் புத்திஜீவிகளும் al பலியாகியுள்ளார்கள். சிங்களப்பேரினவாதத்துக்கு எதிரான கருத்துக்களை கடந்த காலங்களில் முன் வைத்த புத்திஜீவிகள் பலர் இன்று தமது நிலைப்பாட்டை
- སྣ་ العنسين :نان புள்ள படையினர் பனை களில் ஈடுபட்டுள்ளனர்.
மரங்களை வெட்டி இராணுவ காப்பரண்

Page 13
ELAIGNAN
மாற்றிக்கொண்டுள்ளார்கள். சிங்கள இனவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது பிரபாகரனுக்கு ஆதரவாகக்
குரல் கொடுப்பதுக்குச் சம மானதென்ற அபிப்பிராயம் பல்வேறு மட்டங்களிலும் மேலோங்கி வருகின்றது.
யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது - அகதிகளுக்கு
உணவு மற்றும் நிவாரணங் களை அனுப்புமாறு கோரு வது -அத்தியாவசிப் பொருட் களுக்கான தடைகளை நீக் குமாறு கோருவது போன்ற வையெல்லாம் புலிகளைப் பலப்படுத்துவதற்கான கோரிக்கைகளாகக்
றுவிட்டது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அகதிகள் நிலைபற்றி ஆராய் வதற்காக கொழும்பில் கூட் டிய மாநாடு இருதடவைகள் குழப்பப்பட்டது. இது Կeծ) களுக்கு ஆதரவான ஒரு மாநாடு எனக்கூறப்பட்டே அரச ஆதரவுடன் குழப்பப்
---
இனவாதம் அரச ஆதரவுடன்
வளர்க்கப்பட்டுவரும் நிலை யில், இனப்பிரச்சனைக்கான நியாயமான ஒரு தீர்வை
அரசால் முன்வைக்கத்தான் (Մուդ-պլոn?
யாழ்ப்பாணச் சமர்
சர்வதேச நிர்ப்பந்தங்களின் விளைவாக அதிகாரப்பரவல் திட்டமொன்றை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசாங் கம் பலத்த ஆரவாரங்களின்
மத்தியில் வெளியிட்டது. தமிழ்மக்களின் நியாயமான அபிலாஷைகள் எதனையும் தீர்க்காத இத்திட்டத்தைக் கூட இனவாதிகள் ஏற்கத்த աnrմn 5 இருக்கவில்லை. ஆனால், இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான எந் தவொரு நடவடிக்கையை
யுமே எடுக்காத அரசு பதி லாக யுத்தத்தையே தீவிரப் படுத்தியுள்ளது. அரசியல் தீர்வுத்திட்டமென் பது, யுத்தத்தைத்தொடர்வ தற்கான ஒரு கவசமே என் பதை அன்மைக்கால சம்ப வங்கள் தொட்டுக்காட்டியுள் STS.
ஆனால், யாழ் நகரைக் கைப்பற்றியவுடன் புலிகளே
கொழும்பிலிருந்
கருதப் படும் நிலை தோற்றம் பெற்
வெறிச்சே
இல்லாமற்போய்விடுவார்கள் என்றவகையில் அரசு மேற்
கொண்ட பிரச்சாரங்கள் பிசுபிசுத்துப் போயுள்ளன. தாக்குதல் ஆரம்பமாகிய போதே விடுதலைப்புலிகள் கெரில்லா தந்திரோபாய முறைப்படி பின்வாங்கித்
தாக்குதலை நடத்தத்தொடங் கினார்கள். இதனால், தமது தரப்பில் ஆள் "ஆயுத இழப் புகளைப் புலிகள் பெருமள வுக்குத் தவிர்த்திருக்கின்றார் கள். அதேவேளையில் 盛 9 ம் பக்கத்தொடர்ச்சி. , .
சில நாட்களாகச்சென்று அங்குள்ள சம்பிரதாயங்கள் விதிமுறைகள் ஒழங்குகள் பற்றி உன்னிப்பாகக் கவனித் திருக்கிறார். இதனால் பல நாடுகளின் தலைவர்களின்
அறிமுகமும் ஏற்பட்டதென லாம். சிறிதுசிறிதாக தலைவர்கள் அமருகின்ற மண்டபத்திலும் நுளைந்து அவதானித்தார். இவையா வும் தான் உரையாற்றிய
திகதியிலிருந்து 2 மாதங்க ளுக்கு முன்னர் நடைபெற் றன. அன்றைய காலத்தில் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக த. ஐ. வி. முன்னணிச் செய லாளர் நாயகம் திரு. அமிர் லிங்கத்தை முதல் இச்ச பையில் வந்து பேரரைக்கா லமா என்பதையும் ஆராய்ந்
தார். செயல்பட முடியாத காரியம் என்றுணர்ந்தும், தாமே அழையா விருந்தா ளியாக ஐ.நா. சபையில்
நுழைந்து தமிழர்களின் இன் னல்களைக் கூறவேண்டும்
 
 
 
 
 

* *
Fாடிக்கிடக்கும் யாழ்நகர வீதிகளின் ஒரு பகுதி.
5sössy TuTub சிறிலங்கா
படைகளுக்கு பலத்த இழப் புகளைக் கொடுத்துள்ளது.
இதனால்த்தான் Lєоптєólull லிருந்து சுமார் 15 மைல்களே தொலைவிலுள்ள யாழ் நகரை அடைய படையின
ருக்கு 50 நாட்கள் சென்றுள் ளது. அதாவது சுமார் ஒரு மைலைக்கடப்பதற்கு மூன்று நாட்கள் சென்றுள்ளது. இவ்
வளவுக்கும் முப்படைகளும் தமது முழுப்பலத்தையும் பயன்படுக்கியே க்கக்காக்
என்று நினைத்ததின் . விளைவே இம்முக்கியத்து
வம் வாய்ந்த தமிழ் ஈழக் கோரிக்கைக் குரல் எழுந்த தெனலாம். இப்பேச்சு முடி யுறும் வேளையில் காலங்க ளால் அப்புறப்படத்த பின் னர் சட்டவல்லமையாலும் "நான் என்ன குற்றம் செய் தேன்” என்றளவுக்கு வாதம் புரிகின்றனர். அதிகாரிகளும் செய்வது என்ன என அறி யாது அவரை மிகவும் கெள ரவமாக வெளியே அனுப்பி
6Tif. குள்ளமாக உள்ள இலங்கைப்பிரதிநிதி எஸ் . ஹமிது பின்னர் பேசிய
பொழுது எனக்கு முன்னர் பேசியவர் எனது நேரத்தில் நாலு நிமிடங்களைத் திருடி விட்டார் என்று கூறினார். உலக நாடுகள் யாவும் இந் நிகழ்ச்சியை கொட்டை எழுத்துக்களில் முதல் பக் கத்தில் தமது செய்தித்தாள் களில் வெளியிட்டன.
இப்பெரியாரை சென்ற 2 ஆண்டுகளில் மூன்றுமுறை
அவரை
குதலை நடத்தியிருக்கின்றார் கள்.
முழு அளவிலான மரபு ரீதி யான யுத்தமொன்றில் நேர டியாக நின்று சண்டையிடு வதற்கு போதிய ஆட்பலம்
புலிகளிடம் இல்லாமற்போ யிருக்கலாம். ஆனால், கெரில்லா யுத்தமென்பது புலிகளுக்கு கரும்பு தின்ப தைப்போன்றது என்பது அரசுக்கு நினைவூட்டப்பட
நீண்டநாட்கள் செல்லாது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட் -தி: நல்லாரைக்காண்பது வும் நன்றே என்ற முறையில் சென்னையில் உள்ள ஹோட்டலில் சந் தித்து என்னை அறிமுகப்ப டுத்தினேன். அன்று அவரின் ஐ.நா. சபை நிகழ்ச்சியை ஆவலுடன் விசாரித்து அறிந் தேன். பின்னர் ஒரு முக்கி யமாகத் ஈழத் தமிழர்களுக்
காக பாடுபடும் பெரியார் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நுால்
வெளியீட்டு விழாக்களிலும் கண்டு அளவளாவினேன். முன்றாவது முறையாக வேறொரு நுால் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது சந்தித்து அளவ ளாவினதைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இவர் இன்னும் பல ஆண்
டுகளாக வாழ்ந்து தமிழர் நலனுக்கான பணியைச் செய்ய 6T66ntif வல்ல
இறைவன் அருள் பாலிப்பா ராக.

Page 14
14 ELA IGNAN
வீடு சரியான அமைதி யாக இருந்தது. பிள்ளைகள் மூன்றும் படுக்கைக்குப் போய்விட்டிருந்தன. கண்ண னும் போய்ப் படுத்துவிட் டான். அம்மா எங்க எண்டு பிள்ளைகள் கேட்டிருக்கும். கண்ணன் ஏதும் சொல்லிச் சமாளிச்சிருப்பான். குசினிக் குள் போய்ப் பார்க்கிருள், பிள்ளைகள் மூன்றும் பானும் ஜாமும் பூசிச் சாப்பிட்டு விட்டுப் படுத்துட்டுதுகள் போல, குசினிக்குள் சாப் பிட்ட கோப்பைகள் எல் லாம் அப்பிடி அப்பிடியே போட்டுக்கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துக் கழுவி அடுக்கி வைத்து விட்டு போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளி ஹோலில் உள்ள கவுச்சில் வந்து படுக்கிருள். சங்கரிக்குத் துாக்கம் வர ப்ப வாம்ர் .0ܘ2ܘܶܗllܘ கொண்டிருக்கிறT இந்தப் பொய்வாழ்க்கை அவ்ளுக் குக் கசந்தது தினம்-தினம் நரகவேதனை. அடுத்தவங்க 2ளப் போல ஏன் என்னுல պմ, GAT) முடியாமல் இருக்கு என்று தினமும் தனக்குத் தானே கேட்டு கேட்டு மருகிப் போஞள். கண்ணனுக்கு இப்படி ஒரு சந்தேக வியாதி வருவதற்கு எது காரணம்? தனது வாழ்க்
கையின் ஆரம்ப நாட்களை f ھ :۔
அசைபோட்டுப்
தொடர் நவீ
மெல்ல
பார்க்கிழுள். பேர்லினிலேயே புடவைக் கடை சுஜாதா ரேடேஸ்தான். அங்கதான் சங்கரி வேலை செய்துகொண் டிருந்தாள். முதலாளி ஒர் இந்தியன். சங்கரியை தனது சொந்த மகள் மாதிரித் தான் வைத்திருந்தார். அங்க வேலை செய்து கொண்டி
பெரிய
ருந்த போதுதான் ராஜனு டன் பழத்கம்-ஏற்பட்டது.T
தாய்க்கு உடுப்பு வாங்கவுந்த *ராஜன் சங்கரியின் அழகில் மயங்கி தினம் தினம் ஏதா வது ஒரு உடுப்பு வாங்க வரத்தொடங்கிஞன், அந்த வரவு சங்கரியின் மனதிலும் காதலை வளர்த்தது.
மாலை நேரங்களில் மணிக்க னக்காக உட்கார்ந்து கதைத் துக் கொண்டிருப்பார்கள். ஆஞல் தெரியாமல் கூட ustgglicallu விரல்கள் அவள்மீது படாமல்தான் அவன் பழகிக்கொண்டிருந் தான். அந்த ஒன்றுதான் சங் கரியின் மனதில் அவனை ஒருபடி உயர்த்தி வைத்திருந் தது. நாட்கள் வேகமாகக் கரைந்து மாதங்களாகி ஒரு வருடத்தைத்
தாண்டிவிட்
சங்கரியின் சகோதரங்களுக்கு விசயம் தெரிந்து இருபது வயது முடியேல்ல அதுக்குள்ள உனக்குக் கலியானம் தேவைப்படுகுதா என்று வாய்க்கு வந்தபடி பேசிஞர் கள். பின்பு சமாதானமாகி கல்யாணத்தைப் பற்றிக் கதைத்த போதுதான் பிரச் சனை உருவாகியது.
சீதனம் வாங்குவது மடமைத் தனம். சீதனப் பேயை அறவே அழிக்க வேண்டும் என்றல்லாம் காதலிக்கும் போது அறம் பாடியவன், கல்யாணப் பேச்செடுத்தவு டன் ஐம்பதினுயிரம் மார்க் ரொக்கமாகவும், இங்க ஓடித்திரிய ஒரு காரும், சிலோனில இருபது ஏக்கர் நிலமும் சீதனமாகத் தரவே ண்டும் என்று கண்டிஷன் போட்டான். சங்கரி இடிந்து போனுள். இப்படியெல்லாம் ராஜன் கேட்பான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. இந்தக் கல்யாணம் எனக்கு
டிருந்தது.
 

தை - 1996
வேண்டாம்.
சீதனம் கொடுப்பதற்கு சங்கரியின் சகோதரங்களும் தாய்தகப் பனும் ஒம் என்றுதான் சொன்னுர்கள். ஆணுல் சங் கரியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காதலிக்கும் போது வேண் டாம் என்றவன் இப்போ வேனும் என்கிருன். நாளைக்கு இன்னும் வேனும்
கொண்டு S என்ருல் என்ன செய்வது? சொன் ஞலும் சொல்லுவான்.
வேண்டாம், பனத்துக்காக
வும் பொருளுக்காகவும் கல் யானம் கட்டுறவன் கடை சிவரைக்கும் அன்பாக இருக்க மாட்டான். சங்க ரிக்கு வாழ்க்கையே வெறுத் துப் போனது. இரண்டு கிழமை லீவு எடுத்துப் போட்டு வீட்டுக்குள் முடங் கிக் கிடந்தாள். குளித்துக் கொண்டிருக்கும் போது கடல் நீர் வற்றிப் போக தான்மட்டும் மனலில் தனித்து நிற்பது போல
கடலிலே
துக்
அவளுக்குள் ஒரு உணர்வு எத்தனை நாட்களுக்குத்தான் முடங்கிக் கிடப்பது? கடை முதலாளி வந்து ஆறுதல் சொல்லி, வேலைக்கு வந் தால் கவலைகள் மறந்து விடும். மற்றவர்களோடு கதைத்தால் உன் மனதில் உள்ள பாரம் குறைந்து விடும். இப்படி முடங்கிக் கிடப்பதால் இனிமேல் என் னத்தைச் சாதிக்கப் போகின் முய்? எல்லாவற்றையும் மறந் துவிட்டு வேலைக்கு வா என்று கூறிவிட்டுப் போஞர். அடுத்த நாளே சங்கரி வேலைக்குப் போகத் தொடங்கினுள், அதன் பிறகு ராஜன் கடைப் பக்கமே வரவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. அதில் தனது தாயாரின் கட் டாயத்தின் பேரில்தான் சீதனம் கேட்டதாகவும், விரும்பினுல் இரண்டுபேரும் வேற Q5 நாட்டுக்குப் போய் அங்க கலியாணம் கட்டி வாழுவோம் என்றும், இங்க இருந்தால் தனது தாயார் கடைசிவரைக்கும் சீதனம் வாங்காமல் கட்டி வைக்க மாட்டார் என்றும் எழுதியிருந்தான். சங்கரி ஒரு முடிவுக்கு வந்திருந் தாள். அவன் காதலிக்கும் போது வாங்கிப் பரிசாகக் கொடுத்த மணிக்கூட்டையும் ஒரு பவுண் சங்கிலியையும் பார்சல் பண்ணி, அத்துடன் ஒரு சிறு பேப்பரில் "நான் உங்களை மறந்து விட்டேன்.
தயவு செய்து நீங்களும் என்னை மறந்துவிட்டு, வேறு ஒரு பெண்னை உங்கள்
தாயாரின் சொல்படி சீதனம் வாங்கி கலியானம் செய்து சந்தோஷமாக வாழுங்கள்" என்று எழுதி அனுப்பி விட் டாள். அதன் பிறகு அவ னிடமிருந்து எந்தப் பதிலுமே வரவில்லை. காலப்போக்கில் சங்கரியும் அவனை மறந்து போய் விட்டாள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு சங்கரியின் வாழ்க் கையில் மீண்டும் மறும லர்ச்சி துளிர் விட்டது. சுஜாதாரேடேல"க்கு முன் ஒல் இருக்கும் இந்தியன் சாப்பாட்டுக் கடைக்கு சாப் பிட வரும் கண்னன் இவ
ளது "னேசுக்குள்" புகுந்து
கொண்டான். படித்தவன் மாதிரித் தெரிந்தான். பளிச் சென்ற வெள்ளை சேட்டும் வெள்ளை ரவுசரும் அணிந்து மிடுக்காக வருவான். சாப் பிட்டுக் கொண்டே கண் வெட்டாமல் இவளைப் பார்த்
கொண்டிருப்பான்.

Page 15
ELAIGNAN
இவளாளும் அவனைப் ujš காமல் இருக்க (ւpւ4-ա வில்லை. ஏதாவது கார னத்தை வைத்து வாசலில் வந்து வந்து அவனைப் பார்த்து விட்டுப் போவாள்,
இரண்டு மூன்று மாதங்க STS இப்படியே பார்வை யால் பேசிக் கொண்டார்
கள். உலகத்திலேயே இந்தக் காதல் பயிருக்குத் தான் அதிகம் நீரூற்றி வளர்க்க வேண்டும் என்கின்ற அவ சியமில்லை. இரண்டு மனங் களிலும் கொஞ்சம் ஈரம் இருந்தால் போதும், பயிர்
படத்தைப் பார்த்ததும் - பூனையும், எலியும் என்ன சமாதான ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டார்களா என்று எண்ணத்தோன்று தல்லவா?
அதுதான் இல்லை! பிராங் பேர்ட்டில் ஒருவர் வளர்த் துவரும் இந்த பூனை, தோட்டத்தில் இந்த எலியைப் பிடித்தது.
வேர் பரப்பித் வளர்ந்து விடும். சங்கரியும் கண்ணனும்
இர ண்டு வருடங்களாகக் காத லித்தார்கள். பிறகு சீதனமே வாங்காமல் இரண்டு பக்கத்
துச் சம்மதத்துடன் சங்க ரியை கைப்பிடித்தான். முதல் இரவு அவன் வேலை செய்த ஹோட்டலில் வெகு அமர்க்கலமாக நடந்தது. ஆரம்ப வாழ்க்கை இனி மையாக ஆரம்பித்தது. கண் ணன் இனிமேல் இல்லை
யென்ற அன்பைச் சொரிந் தான், அந்த அன்புக்கு முன்
சாப்பிடுவ
வேட்டையாடி தற்கு பூனை தயாரான
போது -இவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, திடீரென ஒரு "சிநேகிதம்" - ஒரு அருமையான புகைப்ட டத்தை எடுப்பதற்கு வழ வகுத்துவிட்டது -ரஞ்சினிப்பிரியன்.
 
 
 

தை - 1996 15
அவள் எதையுமே மறைக்க விரும்பவில்லை. அவள் செய்த ஒரே ஒரு தவறு அது தான்.
எங்கெங்க எல்லாம் போய் வந்தனிங்கள்? காதலிச்சது மட்டுந்தாளு அல்லது எல் லாமே நடந்து முடிஞ்சுதா?
தன்னுடைய வாழ்க்கையில் ராஜனைச் சந்தித்ததையும், வார்த்தைகள். . . வார்த்தை காதலுத்ததையும்” பின்வு கள். . . அப்பப்பா அவனு சீதனம் கேட்டு கலியானம் டைய வார்த்தைகளில் ன்று முதல் தடவையாக அமி விடாமல்_சொல்லிவிட் லத்தை உணர்ந்தாள். டாள். கண்ணனின் முகம் அதுவே அவளுடைய வாழ்க் இருண்டது. அதன் பிறகு கையின் அழிவுக்கு அத்தி அவன் கேட்ட கேள்வி வாரம் என்பதை அவள் அப் கள். . . அவன் உன்னைத் போது அறிந்திருக்க வில்லை தொட்டவனே? எங்கங்க w யெல்லாம் தொட்டவன்? தொடரும். .
சிலோன் சின்னத்துரையும், ஐரோப்பா ஐயாத்துரையும்!
சிலோன் சின்னத்துரை: வட்டிக்கு விட்ட காசையும், சீட்டுக்கட்டிய காசையும் சுத்திக்கொண்டு போட்டாங்கள் என்று சிரித்துக்கொண்டு சொல்லுறியள். எப்படி இவ்வ ளவு பணம் போயும் உங்களால் சிரிக்க முடியுது?
ஐரோப்பா ஐயாத்துரை. சுத்திக்கொண்டு போனது என்ர காசில்லை, சுத்தரத்தின்ர காசை,
சிலோன் சின்னத்துரை ???I. . .
சி. சி. கலியான வீட்டில் ஐயர் குனிஞ்சு, நிமிர்ந்து கஸ்டப் பட்டு மந்திரம் சொல்லுறார் ஏனென்று தெரியில்லை!
ஐ. ஐ. கஸ்டப்பட்டு உழைக்கிற காசுதான் நிலைக்கும் என்று சொன்னவங்களாம் அதுதான்.
.." சி. சி. என்ன ஐயர் கலியான வீட்டு மந்திரங்களை குறைச்சு சொல்லி கெதியா தாலி கட்டச்செய்திட்டார்.
ஐ. ஐ. பேசின ரேட்படி காசு தராமல் குறைச்சு குடுத் திட்டின்மாம். அதுதான் ஐயர் மந்திரங்களை குறைச்சிட் t-TTử.
சி. சி. என்னப்பா மாப்பிள்ளை தாலி கட்டின கையோட என்வெலப் கவரை எல்லாம் வாங்கி வைச்சுக்கொண்டு பொம்பிள்ளையை மணவறையில் விட்டுட்டு அவசரமாய் போறார்.
ஐ. ஐ அவர் வேலை செய்யிற ரெஸ்றோரண்டில் வேலை
கூடவாம் முதலாளி தொலைபேசி பண்ணினவனாம்
அதுதான் அவசரமாய் ஒடுகிறார்.
ரவி செல்லத்துரை, பாசல் சுவிற்சலாந்து

Page 16
16 ELA IGNAN
suri r. |குவதில்
"மோப்பசக்தியும் அபாரமா
:னவை தன்னால் காணமு டியாத எதிராளியைக்கூட "மோப்பசக்தியால்
அறிந்து, !
இந்தக்காண்டாமி படுகில்லாடி அது .
Dனிதனுக்கு ஆசை எப் பொழுதுமே அதிகமாகிப் போவதுண்டு. இதனால் விளையும் அனர்த்தங்களோ அளப்பரியன. தம் செல்வங் களை அதிகரிக்க, இயற்கை யின் செல்வங்களின் மீது மனிதர்கள் பேராசை வைப் பதால், விளைவுகளோ படுமோ சமானவையாகி விடுகின்றன. இன்றைய யுகத்தில் பல காட்டு விலங்கினங்கள் மனித வேட்டையால், அரு கிக்கொண்டே போகின்றன. நாளாவட்டத்தில் நமது சமுதாயத்தின் எதிர்கால வாரிசுகளுக்குப் பல பட்சிக ளினதும், பல மிருகங்களி னதும் உருவங்களைப் படங் கள் மூலமாகவே காட்டும் துர்ப்பாக்கிய நிலைமை வந்தே தீரப்போகின்றது. (அதாவது இன்று "ஜ்ராஸிப் பார்க்கில்" டைனோஸரஸ் மிருகத்தைப் பார்த்து வாய் பிளப்பது போல) அந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் பல மிருகங்கள், மனிதனின்
பேராசையால் தீர்த்துக்கட் டப்படுகின்றன. சராசரி எடையோ 2, 200
றாத்தல். இது நிற்கும்போது தோள்வரையிலான உயரம் 5", காண்டாமிருகம் என்னும் காட்டின் பாரிய விலங்கைப் பற்றியே இங்கே சொல்ல வருகின்றோம். ஆபிரிக்க காடுகளில் சஞ்சரிக்கும் காண்டாமிருகங்களில் கூட இரண்டு இனங்கள் உண்டு. ஒன்று கறுப்புக்காண்டாமிரு கம் என்றும், மற்றைய இனம் வெள்ளைக் காண் டாமிருகம் என்றும் அழைக் கப்படுகிறது.
எதையும் அறிய வேண்டும் என்ற ஆவல் சண்டை போடவேண்டும் என்ற வேகம் எளிதில் எச்சரிக்கை உணர்வை அடைந்து விடு இவையெல்லாம்- لله6 கறுத்த இனத்திற்கே உரிய குனாம்சங்கள் கண்பார்வை படுமோசமாக இருந்தாலும், இதனுடைய செவிப்புலனும்,
ரயிலாக இருந்தா
புல் மேய்ச்சல் பிரியர லென்ன, பறக்கும் பட்டாம் பூச்சியாக இருந்தாலென்ன திருவாளர் காண்டாமிருகம் அலட் டி க் கொள்வதே
யில்லை! ஆள்தான் பெரிய ஆசாமியாயிற்றே. எப்படி ஓடி எதிராளியை முட்டி
மோதுவார் என்று கலங்கு கிறீர்களா? SSchool விடுங்கள். மணிக்கு 35 மைல் வேகத்தில் பாய்ந் தோடக்கூடியவர் இந்தப்ப யில்வான்!
சரி, கறுப்பன் இப்படியென்
றால் வெள்ளையினின் குணம் எப்படியோ? இவர் சமாதானப்பிரியர் (இன்
னொரு சந்திரிகா). கறுப்பு ( இனத்திற்கு முரண்பாடான சுபாவம் கொண்ட இவர், உருவத்தில் கறுப்பைவிட இரண்டு மடங்கு பெரியவர். உலகின் ட ல்வேறு மிருகங் களுள், மூன்றாவது மிகப் பெரிய இனம் என்ற பெருமை இந்த வெள்ளை இனங்களையே சென்றடை கின்றது. (அதாவது தரை வாழ் மிருகங்களுள்) இத னுடைய தலை, அளவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகப்பெரிதாக இருப்பது, ளுக்கு (பல "பெரியவர்க இதனுடைய உடல் அமைப் ஞக்கு" சிலசில அற்ப சங்க பின் விசித்திரமான அம்ச திகள் பெரும் களிப்பூட்டு
தலையை மாத்திரம் சுமக்க நான்கு திடகாத்திரமான ஆட்கள் தேவைப்படுவதுண் டாம்). என்னதான் பெரிய
"ዖ து`" میخو
t
நிஜந்தான் போலும்). இந்தச்
"சேற்றுக்குளிப்பு" al வெறும் விளையாட்டுக்கல்ல என்கிறார்கள்
ஆராய்ச்சி
ான வெள்ளை இனக்காண்டாமிருகமும் குட்டியும்!
உருவமானாலும், கறுப்பு இனத்தைப்போல, இதுவும் ஈறுசுறுப்பில் குறைந்ததல்ல! பொதுவாக வெள்ளைக் காண்டாமிருகங்கள் காட் டில் மனிதன் தென்படும் போது, பீதியில் இன்னொரு பக்கமாக நாலுகால்ப்பாய்ச் Fலில் ஓட ஆரம்பித்துவிடு கின்றன. எனினும் வெள்ளை னங்களால் நாக்கப்பட்ட மனிதரின் தொகை கறுப்பைவிட அதி கரித்துள்ளது என்று ஒரு புள்ளிவிபரத்தில் காட்டப் பட்டுள்ளது. மனிதன் அதற்கு வேண்டிய மரியா தையைக் கொடுக்காததால் வாங்கிக் கட்டிக் கொண்ட சன்மானம் என்றே நினைக் கத்தோன்றுகிறது.
‘எருமைப்புத்தி" இந்தக் காண்டா மிருகங்களையும் விட்டுப்போகவில்லை. சேற் றில் புரள்வதென்றால் இர ண்டுக்குமே ஒரே கொண் டாட்டந்தான்! சேற்றில் அமிழ்ந்து கிடந்து புரள்வதில் ஆனந்த அக்களிப்பு ஏற்ப டுவதுண்டு இந்த மிருகங்க
யாளர்கள் எப்பொழுதுமே உடலை மொய்க்கும் ஈக்க ளின் கடித்தொல்லையில் இருந்து மீள்வதுக்கும், ஆபி ரிக்க வெயிலில் வரண்டு போயிருக்கும் உடலைக் குளிர்மைப் படுத்தவும் இந் தச் "சேற்றுக்குளிப்பு" பெரும் வரப்பிரசாதமாககி விடுகின் றது என்கிறார்கள்! சரி, இனி ஒரு சின்னப்பிரச் சனை! வெள்ளையன், கறுப் பன் என்று இனம் பிரிக்கின் றோமே! எப்படி இனம் கண்டு கொள்வது? பெயருக் கேற்றபடி இரண்டும் வெவ் வேறு நிறங்கள். பிறகென்ன குழப்பம் என்று கேட்கிறீர்
5 SITT? பெயர்கள்தான் அப்படி உள் ளதேயொழிய, உண்மையி லேயே இரண்டும் சாம்பர் நிறம் கொண்டவை (பெய (36 RED SEA, BLACK SEA என்று சொல்லப்பட்டாலும் இவைகூட அலைகள் ஆர்ப் பரிக்கும் நீலக்கடல் என்பது போல) ஆனால் இரண்டுமே வித்தியாசமான öFTübuğ
தொடர்ச்சி 22ம் பக்கம். . .

Page 17
ELAIGNAN
பெண்களை விரும்பும் மிருகங்கள்!
பெண்களைத்தான் பெரும்
பாலான விலங்குகள் விரும் புகின்றனவாம். அதேபோல
N
N
浔
ஆண்களைவிட பெண்களே விலங்குகளை தங்கள் பிள் ளைகளைப்போல அதிகள் நேசிக்கிறார்களாம். ஆண் களுக்குக்கோபம் வந்தால் அடுத்த நிமிடமே "குழம்பு" ஆகி விடுவோம். பெண்கள் பக்கம் இருந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம் என்று மிருகங்கள் நினைக்கின்றன வாம். விலங்குகளுக்கு 54 சதவிகித பெண்களின் ஆத ரவு இருப்பதாக இங்கிலாந் தில் எடுக்கப்பட்ட ஒரு புள் ளிவிபரத்தில் தெரிய வந்துள் 6TS). அவர்களும்தானே "இறைச்சி” ஆசை வந்ததும்
riħ
Z.
விலங்குகளை குழம்பாக்கி விடுகிறார்கள்! இதை மறந் துவிடுகின்றனவே நன்றி
கெட்ட மிருகங்கள்! என்கிறார் கள் ஆண்கள்!
இந்தப்படத்தி
சாப்பிடுங்கள்
ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சுப்பழம்
பார்க்கலாம் ப
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இப் போது ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட வேண்டுமென்று இங்கிலாந்து ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இவ்வாறு செய்தால் ஸ்ட்ரோக் எனப்படும் "முடக்கு வாதத்தை" முற்றிலும் விரட்டி விடலாம் என் கிறார்கள். இதிலுள்ள வைட்ட மின் "சி" சத்தை அதிகம் எடுத் துக் கொள்ளும் முதியவர்கள்கூட ஸ்ட்ரோக்கால் வரும் மரணத்தை தள்ளிப்போடலாம்.
 
 
 
 
 
 

தை - 1996
17
F குரங்குப் புத்தி கோணல் 'புத்தி
என்பார்கள். குரங்கு கையில் பூமாலை கிடைத்தாலே பிய்ந்து போய்விடும். நாய்க்குட்டி கிடைத்தால் சொல்லவா வேண்டும்? என்று நினைக்கத் தோன்றும். ஹாம்ப்ஷயர் என்ற இடத்தில் உள்ள விலங்குகள் வளர்ப்பு மையம் ஒன்றில் உள்ள இந்த குரங்கின் பெயர் ஜிம்மி மற்ற விலங்குகளிடம் முர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் குரங்குகளைப் போல இல்லாமல் இந்த நாய்க்குட்டியைத் துாக்கி விளையாடும். இவை இரண்டும் விளையாடுவதில் மட்டும் அல்ல, குறும்புத்தனங்கள் செய்வதில்கூட ஒன்று போலவே ஈடுபடுகின்றனவாம்!
ற்கு தகுந்த தீட்டுங்கள் Dழலைகளே!
( /

Page 18
18 ELAIGNAN
புத்த அவதார சிறுவனுககு கார் பரிசு
திபெத். ஒரு காலத்தில் திபெத் இந்தியாவின் அண்டை நாடாக இருந்தது. சீனாவின் ஆக்கியழிப்பால் அது சீன மாநிலங்க்ளில் “ ஒன்றாக மாறியது. அதிலிருந்து சீனா விடம் திபெத்தியர்களுக்கு நிறைய வெறுப்பு. தற்போது திபெத் சீனாவுடன் இணைந்த のり 30-வது ஆண்டு விழா அங்கு கொண் பாடப்படுகிறது. இதை யொட்டி புத்தரின் அவதார s கருதப்படும் GES திபெத்திய சிறுவனுக்கு சீனா ஆடம்பர கார் ஒன்றை பீரிசளித்து இருக்கிறது. அப் படியாவது திபெத் மக் களின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த முடியாதா இதற்கு காரணம்
வகுப்பறையில்
நிர்வான திரைப்படம்
நியூயார்க்,
《德 உள்ளது 15வது என் பள்ளிக்கூட்ம் இங்கே மழை நாளாக இருந்ததால் குழந்தை களுக்கு வீடியோவில் அலாவுதீன் படம். போட்டு காட்ட ஆசிரியை எண்ணி னார். வீடியோ கேசட்டை சொருகினார். * பாவம் வால்ட் டிஸ்னியின் அலா அதீன் படம் திரையில் வரும் என்று ஆவலுடன் இருந்தார்
வீடியோவை மூடிவிட்டார். பள்ளிக்கூடத்துக்கு எப்படி நிர்வான tlif வந்து சேர்ந்தது என்று அதிகாரி கள் துளைத்தனர். அலா வுதீன் வீடியோவுக்கு, பதில் தவறுதலாக அந்த கேசட்ன். யாராவது வைத் திருக்கலாம் என்று கடைசி யில் ஒரு முடிவுக்கு வந்தார் கன. . . . " ابت
நெருப்புடன் єћsoотшттqш ”.
விண்வெளி
வீரர்கள். கேப்கானவுரல்,
ஒடமான கொலம்பியாவில் உள்ள விண்வெளி வீரர்கள் புதுமையான ஒரு சோதனை யில் ஈடுபட்டார்கள். விண் வெளியில் பாதுகாப்பு ஏற் பாடுகளை மேலும் மெருகு
f
ஏற்றுவதற்கும். பமியின் சுற் றுபடற சூழலை காபபதற கும் இந்த சோதனை நடத் தப்பட்டது. வேறு ஒன்று மில்லை. விண்வெளியில் எரி பொருளை கொளுத்தி அந்த நெருப்பு துளிகள் எப்படி
எரிகின்றன என்று வேடிக்கை பார்த்தார்கள். இந்த நெருப்பு வீரர்கள் எதிர்பர்ர்த்ததை விட
நீண்டநேரம் எரிந்தது. பூமி யில் எரிவதைவிட அத்துடன் இந்த தீச்சுவாலை கொஞ்
சம் புதுமையாக edullவடிவமாக எரிந்தது. விண் வெளி களத்தில் நடந்த
இந்த சோதனையை மிகவும் ரசித்ததாக அமெரிக்க வீரர் ஒருவர் , தெரிவித்தார். இந்த சோதனை மூலம் விண்வெளி கலங்களுக்கு இன்னும் சிறந்த பாதுகாப்பு ஏற் பாடுகளை கண்டுபிடிக்க அமெரிக்கா எண்ணி உள் sig.
கற்பழிக்க முயன்றவரின் மர்ம உறுப்பு துண்டிப்பு!
- பாக்கா, வங்கான தேசத்தை சேர்ந்த வர் அயூப்அலி (வயது 35 இவரது பக்கத்து வீட்டுக் காரரின் மனைவி ஜூலேகா
இவயது 30 என்பவர் மீது நீண்ட நாளாகவே அலிக்கு
C கண். ன்
తr (5 கண் யில் சென்றிருந்த நேரம் இவர் அந்த பெண் மணியின் குடிசைக்குள் துழைந்து ஜூலேகா கற் பழிக்க முயன்றார். ஜூலேகா அசரவில்லை. கட்டிலுக்கு அடியில். இருந்து: கத்தியை உருவி i. -- up56ರಶTp அயூப் அலியின் ஆண் உறுப் - துணடிதது எடுத்துவிட்டார். அதுமட்டு 峰 * ے ۔, ஆன உறுப்பை கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்
60 ஆயிரம்
விபசாரிகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில்
மட்டும் 60 ஆயிரம்,குழந்தை .
விபசாரிகள் இருப்பதாக அந்த நாட்டின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப் பினர்' எர்னஸ்போ எரேரா ள்ன்பவர் தெரிவித்து
(c
 
 
 

()60
தை - 1996
“இந்த as Jeffsflæsir 5 யதுக்கும் 17 வயதுக்கும் 1டைப்பட்டவர்கள். _filaniuu பன்ஸ் நாட்டு பெற்றோர் ள் பலர் குழந்தைகளை ற்புறுத்தி விபசாரத்தில் டுபடுத்து வதும் தெரிய ந்திருக்கிறது. தற்போது ழந்தை களை விபசாரத் ல் ஈடு படுத்துபவர் ளுக்கு மரண தண்டனை ளிக்க பிலிப்பைன்ஸ் Der திட்ட' வரு Dis. Y
ஒரு ஆணடாக குப்பைமேட்டில் கிடந்த சிறுமி பிணம்! பிலடெல்பியூ மெரிக்காவின் பலடெல் பா பகுதியில் உள்ள ாட்ட பகுதியில் 2 சிறு ர்கள் நாயுடன் otg. ளையாடி கொண்டிருந் ர்கள். ஒரு குப்பை மேட் ன் அருகே ஒடியபோது பங்கர அதிர்ச்சி, அங்கே வயது சிறுமியின் உடல் தைந்து கிடந்தது. இந்த றுமி ஒரு ஆண்டுக்கு ன் காணாமல் போன அறிவிக்கப்பட்டவள் ட்டுமல்ல, அவளது விட் ன் பின்புற கதவுக்கு பக் த்தில் சில மீட்டர் தூரத் ல்தான் இவளது உடல் தைந்து இருந்தது. ஏதோ ப்பையை விசி எறிவது ால இவளை ஒரு ஆண் க்கு முன் யாரோ குப்பை பட்டில் வீசி இருக்கிறார் 高f。 • சந்தேகம் , அடைந்த ாலிசார் சிறுமி அமந்தா ன் வீட்டினரை குடைய ரம்பித்தனர். அமந்தா ன் தாயாரையும், தாயா * ஆண் நண்பரையும் ருவி துருவி விசாரித்தார் ா. சொத்து பிரச்சினை ரணமாக மகளை தாயே கான்று வீசி இருக்கலாம் ன்று போலீசார் சந் கப்படுகின்றனர்.
ருக்கிறார். ழந்தை
பத்திரிகை வாங்கினால்
நாட்டு திரிகைகள் நடுவில் விற் னையில் கடும் போட்டி லவுகிறது. எனவே தொக வெளிவரும் திரிகைகள் புதுமையான றையில் சலுகைகள் நிவித்து தாக்கு பிடித்து ாள்கின்றன. தற்போது நன்கொரியாவில் ஆண் ருக்கென்று புதிதாக ஒரு ளிதழ் வெளிவந்துள்ளது. த பத்திரிகை வாங்கி
ால் 4 கேன் பீர் இலவ
இந்த பத்திரிகையின் லை 92 ரூபாய். பிர்
லையை விட பத்திரிகை லை சற்று அதிகம்தான்.
Alf GTiaTaTIC
* உலகின் மிகப்பெரிய தானிய, இறைச்சி அங்காடி அமெரிக்கஐக்கிய நாட்டில் உள்ள ‘சிகாகோ நகரில் உள்ளது. ... " -
* கார்சிகா என்ற தீவு மத்தியத் தரைக் கடலில் உள்ளது. இங்குதான் மாவீரன் நெப்போலியன் பிறந்தார். மத்தியத் தரைக்கடலில் உள்ள 'எல்பா என்ற தீவுக்குத்தான்’அவர் முதன் முறையாக நாடு கடத்தப்
பட்டார்.
* 1200 அடி உயரத்தில் 102 மாடிகளைக் கொண்ட மிக உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றான, "எம்பயர் ஸ்டேட்பில்டிங்ஸ்"அமெரிக்கஜக்கி நாட்டில் உள்ளது.
* சீனப் பெருஞ்சுவரின் நீளம் ஆயிரத்து நானூறு மைல்கள். ஷி 5)AD6QIFT rßi (Shi Hwang) 6T6ö7 gp ğfsoTö சக்கரவர்த்திதான் இச்சுவரைக்க்ட்ட ஆரம்பித்தவர்.
* திபெத்தில் உள்ள"லாசா என்ற இடத்தில்தான் உயரமான விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் அருங்காட்சி யகத்தில் உள்ள சிற்பங்கள்தான் உலகிலேயே பெரியசிற்பங்களாகும்
ஜேர்மனியில் சாரதி இல்லாமல் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கும் காரை கண்டுபிடித்துள்ளார்கள், சாலைகளில் விபத்துக்கள் ஏற்ப டுவதை தடுப்பதற்கு இந்த புதிய தொழில் நுட்பம் பயன்படும். வளைவான பாதைகள், முடுப னிகள் அதிகம் இருந்தாலும்கூட கார் சரியாக செல்லும். காரின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட் டுள்ள லேசர் கருவி, சாலையை ஸ்கேன் செய்து விவரங்களை கம்ப்யூட்டருக்கு அனுப்பும், சார திக்குத் தேவையான தகவல்க ளையும் அனுப்பும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும் போது இந்த கருவிகளே காரின் வேகத்தைத்தானாக குறைத்துவி டும். நெரிசல்களில் வண்டியை நிறுத்துவதும், வளைவுகளில் பிரேக் போடுவதும் ப்புதிய தொழில் நுட்பக் கருவி செய்யும். சாரதி ஸ்டியரிங்கை பிடித்துக்கொ ண்டிருந்தால் போதும்.

Page 19
ELA IGNAN
போர் மந்திரம்
எழும்பு, எழும்பு விழித்தெழும்பு தமிழே, தமிழே வல்லமையை தரித்துக்கொள்
பாரம்பரிய யாழ்நகரே உன் போருடைகளை தரித்துக்கொள் வன்னிவள மாதாவே உன் வளங்களை போர்க் கருவிகளாக்கு
எழும்பு, எழும்பு பலன் கொள் உன் பூர்வ தலைமுறைகள் எழுப்பினபடி எழும்பு
உங்கள் கண்களை ஈழவிடுதலைக்காய் ஏறிடுங்கள் தாயக பூமியை உற்று நோக்குங்கள் வந்த பகைகள்
புகை போல் ஒழிந்துபோம், ஒழிந்துபோம்
தமிழ்க்குமாரத்தியே, குமரனே உன் கால்க்கட்டுக்களை கனவு மாயைகளை களைந்து எறி
உங்கள் விடுதலைப்பாதைக்கு தீவிரித்து நடவுங்கள் நம் தேசியத்தலைவன் வழி நடவுங்கள் அவன் கொள்கைக்குரலுக்கு செவி கொடுங்கள்
அகதியாகி விட்டோம் என அஞ்சாதே, அஞ்சாதே ஆயுதம் தரிக்க அவன் வழியில் சபதம் எடு!
ஈழத்து வளமே எம்மினிய பூமியே கம்பீரக் காடுகளே முழங்கு, முழங்கு சிறுமைப்பட்ட எம்மின விடிவுக்காய் நீ முழங்கு, நீ முழங்கு
கற்கி, பிராங்பேர்ட்
கிழக்கேன் விடிக்
உலகம் இருண்டு போச்சு உண்மை மறந்து போச்சு நீதி அழிந்து போச்சு மக்களோ, , , நிர்கதி நிலையுமாச்சு ஆனால், , , நீதியில்லா உலகுக்கு கிழக்கேன் விடிகிறது? உலக நீதிச்சபையேன் கூ(
பசிக்கு உணவில்லை படுத்துறங்க இடமில்லை பச்சிழம் குழந்தைக்கு பால் இல்லை நோய்க்கு மருந்தில்லை மனிதவுயிருக்கு மதிப்பில்ை தட்டிக்கேட்க ஆளில்லை ஆனால், , . நீதியில்லா உலகுக்கு கிழக்கேன் விடிகிறது? உலக நீதிச்சபையேன் கூடு
அகிலமெல்லாம் இன்று அடக்குமுறைக்காறன் பைய அவன் நினைப்பெல்லாம் மானிடத்தை அழிக்கின்ற அணுஆயுதத்தி பாரெல்லாம் பறக்கின்ற வி பாரமெல்லாம் அழிவு குண் ஆனால். . . நீதியில்லா உலகுக்கு கிழக்கேன் விடிகிறது? உலகசபையேன் கூடுகிறது
அநியாயத்தை தடுத்திட
அதிகாரம் இல்லாசபைகள் ஆள்வோனைத் தட்டிக்கேட் ஆண்மையில்லா தலைமை gallaoueireo, U662, &aluq Qu
இவர்கள் குளிர் காய்ந்து கூடிமகிழ்வதற்கா...?
கிழக்கு விடிகிறது. . . ? கிழக் கிழக்கேன் விடிகிறது? கிழக
-வேலணையூர் பொன்னண்
இனிதாக ஈழம் பி
தை பிறந்தால் வழி பிறக்கு தரணி எங்கும் வாழ்வு சிற புலி வெல்லும் இனி பகை
காலம் புது வாழ்வு காட்டும்
உழவர்க்கு உவப்பான தை
 

ாஞன் ஒரு ரஞ்சகமான 5 சஞ்சிகை/
கிறது?
டுகிறது?
லை - இதை
டுகிறது?
பில்
ல் கையில்
மானம், கப்பலின் டுகளின் பாரம்
ட்க கள் J660 user?
தை - 1996 19
உலகெலாம் சிறப்பான இம்மாதம் இளையோர்க்கு இனிப்பான தை மாதம் இனிதான வாழ்வுக்கு வழி காட்டும்
நெல் முற்றி வளமாகும் - தமிழர் நெஞ்சத்தில் மகிழ்வேறும் தை மாதம் இல்லம் உயர்வோடு வாழ இனிதாக ஈழம் பிறக்கும்
பொங்கல் பொங்கிடும் மங்களம் தங்கிடும் புலவர் பாடிடும் இனிதான இம்மாதம் எங்கும் பறந்திடும் புலிக்கொடி - என்றும் தமிழர் மனங்களில் பொங்கிடும் பொங்கல்!
-ம. உதயகுமார், திருநகர்- கிளிநொச்சி
இதயத்தில் இடமிருந்தால்.
பூவுக்கு இடந்தந்தாய் கூந்தலில் பூவையே பொன்னுக்கு இடந்தந்தாய் மின்னிட பெண்னே
மையுக்கு இடந்தந்தாய் கண்களில் கன்னியே மஞ்சலுக்கு இடந்தந்தாய் கன்னங்களில் வஞ்சியே
மருதாணிக்கு இடந்தந்தாய் உன் பளிங்கு நகங்களில் கொலுசுக்கு இடந்தந்தாய் கொஞ்சிட உன் விரல்களை
பொட்டுக்கு இடந்தந்தாய் உன் அழகு நெற்றியில் பட்டுக்கு இடந்தந்தாய் உன் உடலைச் சுற்றியே
பாவையே வெற்றிடமாயிருக்கும் உன் இதயத்தில் எனக்கு கொஞ்ச இடந்தாவேன்.
-மீரா, ஆவரங்கால்
சுற்றம்
பொன் பொருள் உள்ளவரை கூடவரும் இல்லாத வேளை எட்டி உதைக்கும் நேருக்கு நேரானால் வாரியணைக்கும் காணாத போது புறம் கூறும் உதவி வேண்டி உருகி நிற்கும் தேவை முடிந்தால் மறந்து போகும் வாழ்வில் இயன்றவரை பிரிந்திருக்கும் மரணத்தினால் சிலசமயம் இணைந்திருக்கும்.
கேன் விடிகிறது? கீதாச்சந்திரன், பாசல் - சுவிஸ்
க்கேன் விடிகிறது?
TT -
றக்கும்
நம்
க்கும் - எங்கள்
நீங்கும் b
மாதம்
"கடுமையான முயற்சி வெற்றியைத் தரும்" என்ற வாசகத்தை மனத்தைச் சீர்செய்து அதில் பயிரிட்டு விருத்தி செய்துவர மறந்து விடாதீர்கள். தன் னம்பிக்கை மிக்க மனிதர்களே சாகசம் புரிந்துள்ளனர்.
என். வி. பீல்.

Page 20
ELA IGNAN
*:யத்
மிகவும் சிரமமான காரியம். காரணம் அதிகமான தமிழ்ப்பெண்கள் திருமணத் திற்குப் பின்பு தான் தங்கள் புத்திசாலித்தனத்தையே காண்பிக்க ஆரம்பிக்கிறார் கள்.
ஒரு சம்பவம் - கணவன் வெளியூர் புறப்பட் டான். மனைவி கணவனி டம் தான் ஆசையோடு வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருக்கும் தோடு 母蛤窃鄞 இம்முறையாவது வெளியூரிலிருந்து வரும் போது வாங்கிவர வேண்டும் என கேட்டுக் கொண்டாள்.
வெளியூர் சென்றிருந்த கனவன் தான் வந்த வேலை 5TJSTLITs இரண்டு, மூன்று வாரம் அங்கு தங்கியிருந்ததால்
கனவனின் நலம் விசாரிக் கும் சாக்கில் தன் விருப்பத்
தையும் நினைவுப்படுத்தி கீழ்க்கண்டவாறு அந்த மனைவி கடிதம் எழுதி னாள்
நான் மிக விருப்பத்தோடு", திரும்பத் திரும்ப ஏக்கத்" தோடு, தங்களிடம் கேட் டதை தாங்களும் பிரியத்" தோடு", என் மீதுள்ள பாசத் *தோடு", அன்பு கலந்த நேசத்தோடு", எதிர்பார்த்து தங்கள் வரவுக்காக இன்மு கத்தோடு" காத்திருக்கி Qps.
இப்படி யாராவது புத்திசா லிப்பெண்னாப் பார்த்து காதலிங்க ஜெயக்குமார்!
es வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழீழத்தில் தங் கள் உடன்பிறப்புகளை பட் Lą6full6ò Gaumlவிட்டு, இங்கே அவர்கள் தங்கள் பணத்தை வட்டிக்கு கொடுப்பது பற்றி உங்கள்
வைத்து
கருத்தென்ன?
-நிர 骨 சன், (8 joef
ஒரு குட்டிக்கதை ஞாபகத் திற்கு வருகிறது - அரிச்சந்திரன் RSD) காத்துக் கொண்டிருந்த போது, அந்த சுடலைக்கு ஏராளமான பினங்கள் கொண்டு வரப்படுவதைக்
5 Tes. எந்தப்பினத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை. கூலியை மட்டுமே வதலித் தான். BOU பிணத்தைப் பார்த்ததும் அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றியது. பிணம் துாக்கி வந்தவர்களி டம் கேட்டான் - "அய்யா. . . இது யாருடைய பினம்?" "இந்த ஊரிலுள்ள பணக்கா ரர்களில் இவரும் ஒருவர், வட்டிக்குப் பணம் கொடுப் பதே இவரது தொழில்" அரிச்சந்திரன் அமைதியாகத் தலையை அசைத்தான். பினத்திற்கு நெருப்பு மூட்டி விட்டு அவர்கள் சென்றார் கள், சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக் கப்பட்டு பினம் எழுந்து alü'l- கார்ந்தது. அரிச்சந்திரன் கத் தினான்.
"வட்டி வசூலாகிவிட்டது"
பிணம், மீண்டும் படுத்துக் கொண்டது.
உயிரற்ற பினத்தின்
நிலையே இப்படியென்றால், மனிதனின் மனம் எங்கேயுங்க பட்டினியைப்பற்றி நினைத் துப்பார்க்க போகிறது?
திபெண் புத்தி பின் புத்தி என்கிறார்களே, இலங்கை
யின் ஜனாதிபதி சந்திரிகா
அம்மையாரின் செயல்கள் -
இளை
C
 

ஞன்
தை - 1996
"கலைகளிலே ஈடுபாடுடையவன் கவலைகளை மறக்கிறான்"
வருடம் - 2
குழந்தை - 20
தை - 1996
இதில் பின்புத்தி விளைவு
E6t
- சந்தோஷம்மா , பிராங் பேர்ட்
சிங்கள பேரினவாதிகள்
央 零 司
ரியாகத்தான் 5ள். ஆனால், பல்ல. இருந்து ரின் புத்தி,
எவாதிகள்)
பின்புத்தி சந்திரிகாவுக்கு பின் ஆட்டுவிப்பவர்க
(சிங்கள பேரி
இேலங்கை ஜனாதிபதி சந் திரிகாவுக்கும், தமிழ்நாட்டு மதல்வர் ஜெயலலிதாவுக் தம்_என்னங்க ஒற்றுமை,
வற் றுமைகள்?
சந்தோஷம்மா , பிராங் பர்ட்
ற்றுமை - தமிழீழ எதிர்ப்பு வற்றுமை - ஊழல்கள்.
சொன்னிர்
AS b ஐரோப்பாவில் நேற்றுவரை நெருங்கிய நண் LjВ6Tп85 வாழ்ந்தவர்கள், இன்று வந்த மனைவிகளால் நாளை கடும் விரோதத் தன்மை கொண்டவர்களா
மாறிவிடுகிறார்கள். அப்படி அவர்களை மாற்றிடும் முந் தானையின் சக்தி என்ன?
-கீதாச்சந்திரன், urryF6) - சுவிற்சலாந்து
முந்தானையின் சக்தி, ?
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற
ஒழுக்கு" (திருக்குறள் - 148)
திருவள்ளுவர் வாழ்ந்த அந் தக்காலத்திலேயே அடுத்த வன் பெண்டாட்டியை பிடிக் கிற வழக்கம் இருந்திருக்குப் போல. அதனால்த்தான் வள்ளுவர் இப்படி எழுதி யிருக்கிறார். (பின்குறிப்பு: இது கேள்விக்கான னுங்க)
இபல ஆர்ப்பாட்ட ஊர்வலங் களை வெளிநாட்டுத்தமிழர் களாகிய நாங்கள் மேற்கொ ண்டு தொடர்ந்து நடத்துவ தால் ஏதாவது பலன் கிடைக்
குமா?
- திருமதி. சற் குணசிங்கம், பிராங்பேர்ட்
உங்க பதில்தா
கடந்த மாதங்களில் யாழ்ப்பா ணம் மீது தாக்குதலை நிறுத் தக்கோரியும், அப்பாவிமக் கள் படுகொலை செய்யப்ப டுவதையும் கண்டித்து சென் னையில் பல அரசியல் கட் சிகள் ஆர்ப்பாட்ட கண்டன ஊர்வலங்களை நடாத்தியதை சென்னைப்பத்திரிகை சஞ் சிகைகளில் படித்தேன். இது வரவேற்கக்கூடியதும் அதே வேளை சிங்களவனே பார்த்து சிரிக்கும் படியாகவும் இந்த ஊர்வலங்கள் நடந்தன. ஆம், தி. மு. க. ஒரு நாள் ஊர்வலம், பாட்டாளி மக் கள் கட்சி வேறு ஒருநாள் ஊர்வலம், ம. தி. மு. க. இன்

Page 21
ELAIGNAN
னொரு நாள், திராவிடக்
கழகம் மற்றொருநாள்! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கவாவது தமிழர் ஒன்று படக்கூடாதா? ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழர்களாகிய நாமும் சென் னைத்தமிழர்களுக்கு எந்தவி தத்திலும் குறைந்தவர்களல்ல எனபதை அனமைககாலங்க ளில் காட்டி வருகின்றோம்.
ஆம், தமிழ் மன்றங்கள், இந்து மன்றங்கள், தமிழர் ஒன்றியங்கள். . . இவைகள்
கூட வேவ்வேறான நாட்க ளில்தானே ஆர்ப்பாட்ட ஊர் வலங்களை இங்கு நடாத்திக்
கொண்டிருக்கின்றன!
இப்படியே போனால் பலன். ?
நோன் ஒரு பெண்ணைக்
* தமிழனுடைய உரிமை உபாயத்தால் ஒடுக்கப்பட் l-l
* தமிழனுடைய பதவி வஞ் சனையால் கவரப்பட்டது. * தமிழனுடைய வீரம் உப தேசத்தால் அடக்கப்பட்டது.
நீங்கள் குறிப்பிட்ட "இதுகள்" இருக்கும்வரை. விசுவநாதம்
காதலித்தேன். ஏமாந்து போனேன். இப்பொழுது என்னை ஒரு பெண் காத லிக்கிறாள். அதற்கு நான். . . ?
-யோ. உதயன், சூரிச்-சுவிற்
சலாந்து
பிறர் உழைப்பில் சாப்பிடு வதையா, சுயமாக உழைத் துச் சாப்பிடுவதையா விரும் புகின்றீர்கள்?
ஏன் இதை கேட்கிறேன் எனறால - காதலிக்கப்படுவது என்பது: அதிர்ஷ்டம் காதலிப்பது என்பது: உழைப்பு
(நிச்சயமாக உழைத்துச் சாப் பிடுவதைத்தான் விரும்புவீர் கள் என்று நினைக்கிறேன். -
ஆர்-)
*தாய் நாட்டை மறந்து ஐரோப்பிய நாகரிகத்தை பின்பற்றுபவர்களுக்கு தாங் கள் கூறும் அறிவுரை. . . ?
-இ. உதயகுமார், ஜேர்மனி
முத்தமிழ் காவலர் கி ஆ. . பெ. விசுவநாதம் அவர்கள் தமிழர்களுடைய நிலையைப் பற்றி இப்படிச்சொல்கிறார் -
நாடு இழக்கப்
竇 தமிழனுடைய படையெடுப்பால் பட்டது. * தமிழனுடைய நூல்கள் கடல் நீரால் அழிக்கப்பட் l* தமிழனுடைய கல்வி பிற மொழியினால் ஒழிக்கப்பட் l-SS. * தமிழனுடைய ஒற்றுமை ஜாதியால் பிரிக்கப்பட்டது.
அவர்கள் சொன்னது தொடரும். !
ArístůQuar மே நாங்கள் கேள் கட்டு, ங்கள் பதிலளிக்கிறீர்கள். வித்தி
யாசமாக நீங்கள் கேள்வி கேட்டு நாம் "புத்திசாலித்
தனமாக" பதிலளிக்க புகின்றோம். ஒரு கள் கேளுங்களேன்?
-வாசகன், ஜேர்மனி
நல்ல யோசனையாகப்படுவதால் ஒவ்வோரு மாதமும் ஒவ்வொரு
கேள்வி கேட்கவிருக்கின்றேன். எங்கே தங்கள் புத்திசாலித்த னத்தை காட்டுங்களேன் பார்க்க லாம். (எல்லா வாசகர்களும்
இதில் பங்குகொள்ளலாம். வரும் சரியான விடைகளில் குலுக்கல் முறையில் ஒன்றைத்தேர்ந்தெ டுத்து ஒருவருக்கு 10 DM பரிசு காத்திருக்கிறது. 15.01.96 முன் னதாக எமக்கு அனுப்பிவைக்கப் படவேண்டும்) -ஆசிரியர்
ஒரு நாட்டு அரசனிடம், ஒரு சிற்பி தான் செய்த மூன்று ஒரே மாதிரியான சிலைக
ளைக் கொண்டுவந்து-"இ வைகளில் எந்த சிலை உயர்ந்தது?" என்று கேட் டார்.
மூன்றும் ஒரே மாதிரியான சிலைகளாக இருந்தது. எவ் வளவு ஆராய்ச்சி பண்ணியும் அரசனால் எந்தவொரு வித் தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியா மந்திரியிடம் ஒரு குச்சியைக்கொண்டு வரச் சொல்லி ஒவ்வொரு சிலை களின் காது வழியாகவும் குச்சியை நுழைத்தார். ஒரு சிலையில் குச்சி இன் னொரு காது வழியாக வந் தது. ஒரு சிலையில் வாய்
வழியாக வந்தது. ஒரு சிலையிலே மட்டும் வெளியே வராமல், முட்டி
உள்ளேயே போய் நின்றது. அரசன் இதுதான் உயர்ந்த சிலை என்று சொன்னார்.
என்ன காரணத்துக்காக மூன்றாவது சிலை உயர்ந்தது என்று அரசன் தேர்ந்தெடுத் தார்? இதுதான் இந்தமாதத்துக் கேள்வி. என்ன. எழுது கோலை எடுத்து விட்டீர்|
5 GITT?
 

தை - 1995 2.
assis க் எப்போ தான் விடிவு ਨ।
-பாலகாந்தன், லண்டன்
விரைவில், , , !
囊 தமிழனால் தமிழன் அழிந் தான
என்பது நமது நேற்றாக இருந்தது. * தமிழனால் தமிழன் அழிந் துகொண்டிருக்கிறான் என்பது நமது இன்றாக இருக்கிறது.
* தமிழனால் தமிழன் மீட் கப்பட்டான் என்பது நமது நாளையாக இருக்கட்டும். *காசிஆனந்தன்.
AS Bib மூதாதையார் தம் பெற்றோரை ஆச்சி, அய்யன் எனக்கூறி அம்மா, அப்பா வாக மாறி தற்போது மம்மா, பப்பா என்கிறார்களே. எங் கேயுங்கே போய் முடியும்?
-காயத்திரி, பிராங்பேர்ட்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக் கும் பிராங்பேர்ட் நகரிலேயே நடந்த ஓர் உண்மைச்சம்பவம்
அந்தக்குடும்பம் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 13 வயதில் ஓர் பெண்ணும் உண்டு. ஆங்கில மொழியின் மேல் கொண்ட
எந்தன் இளைஞ சமுதாயமே! இன்னும் என்ன துாக்கம் தானா? எங்கள் இனத்தின் அவல நிலை உந்தன் விழியில் படவில்லையா?
கடனைப்பட்டு காசைக் கட்டி கடல் கடந்து வரும் வழியில் கற்பிழந்து, பலகதை சுமந்து கறையாகிப் போயிட சம்மதமா?
கொட்டிடும் பணியில் அடிமைபோல
கூலி கொள்ள இழி வேலைசெய்து ra, s ஒட்டிடும் என ஒதுங்கிடும் நிறவெறி *r. 注 மக்களிடை வாழ சம்மதமா?
காதல் கொண்டு கனவு தன்னில் காலத்தை ஒட்டிடத்தான் முடிவா? வீறுகொண்டு இணைந்து நின்று போரிடும் எண்ணம் எழவில்லையா?
தாயகத்தை மீட்கவென்று உன் தம்பிகள் போகிறார் தெரியலையா? காவியமாய் அவர் போகையிலே - நீ கானலன்றோ வெட்கம் இல்லையா?
சுதந்திரக்காற்றை சுவாசிக்க என் சோதரனே இன்னும் சோம்பல்தானா? நிரந்திரமில்லா வாழ்க்கையிலே - உயர் நிலையினை அடைந்திட எண்ணவில்லையா?
காதலால் அவர்களுக்கு கனடாவுக்குச்சென்று குடி யேற நீண்டகால ஆசை. முதலில் தந்தை கனடாவுக் குச்சென்று, பின்பு மனைவி
பிள்ளையை அங்கழைக்கும் எண்ணத்தோடு அவர் கன டாவுக்குச் சென்றார்.
மனைவி பிள்ளையை கூப் பிடும் முயற்சிகள் தாமதமா கியது. தொலைபேசியில் இவர்களுடன் தொடர்பு கொள்ளும் செலவு அதிகம் என்றபடியால், கடிதத்தில்
தொடர்பு கொண்டு வரு வார்.
இங்கேதான் பிரச்சனையே
ஆரம்பம். 13 வயது மகளுக்கு தமிழில் கடிதம் எழுத வராது (தெரியாது). அதனால் அந் தச்சிறுமி தகப்பனுக்கு கடிதம் எழுதினாள். தமிழில்த்தான்! ஆனால், கடிதம் எழுத உப யோகிக்கப்பட்ட மொழி ஜேர் மன் மொழி என்ன ஆச்சரி யமாக இருக்கிறதா?
ANPIN APPA! NAN NA LA SUK
AM. . . . .
இப்படித்தான் அந்தச்சிறுமி கடிதம் எழுதினாள். எங்கே யுங்க போய் முடியும் என்று கேட்டிருந்தீர்கள் என்னைப் பொறுத்தவரையில் இதுதான் முடிவு என்று நினைக்கி றேன். இதற்கு மேல் என்ன இருக்கிறது?
NIS
\၂ N
-ஜெயச்செல்வி செல்வரட்ணம், கனடா.

Page 22
22
ELA IGN AN
கேட்க நினைத்தால், , ,
மீன் வேண்டும் என்று கேட்காதே. . . துாண்டில் வேண்டும் என்று கேள்!
-ஜப்பான் பழமொழி.
வது தடைசெய்யப்பட்டுள்ளது.
"இளைஞனால் உலகில் ஒன்றிணைவோம்!”
EAGNAN TAM MONTHLY
முகவரி: GINNHEIMER STR. 24 A 60487 FRANKFURTFM GERMANY Tel & Fax: 069/ 70 44 39
அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
Editor: Artist SEGAR
ஆசிரியர்: ஓவியர் சேகர்
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 LDT5LĐ: 30 DM
தபாற் செலவுடன்)
இளைஞன் உலக பிரதிநிதிகள் சுவிற்சலாந்து
P. சந்திரன்
Haupt str. 54
4; 127 Birsfelden
Base
unfeirio ரமணன் வீடியோ பலஸ் 7, Rue Perdonnet 75 Paris
டென்மார்க் s, செல்வன் Nr, Sundbyvej - 28 st. 39OD Randers
லண்டன்
P. தயா No. 11 Boxley Road Morden Surrey. SM 4 - 6 JB
ஜேர்மனி
T. ஜோதி
Lange str. 243 59067 iamrin
கதைகளில் வரும் பெயர்கள், சம் பவங்கள் அனைத்தும் கற்ப னையே. கதை, கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும் ஆசிரிய
ருக்கு முழு உரிமை உண்டு.
இளைஞன் இதழிலிருந்து எந்த வொரு ஆக்கமும் மறுபதிப்புச் செய்
ஒளவைக்கிழவியுடன் விளையாடி றுதியில் ஒளவையே உன் தமிழ் கேட் கவே எனது நாடகமிதுவெ னக்கூறிய திருமுருகா -உன் ஆவேசம் தணிந்து விடக் கூடாது. நீ சாந்தியடைந்து விடக்கூடாது. இன்றும் நீ சூரசம்ஹாரம் நடத்த வேண் டும். இதுகளை அழிக்க நீ மீண்டும் களமாட வேண் டும். துள்ளியெளட்டும் உன் வேல். துாரப்போகட்டும் Leods,
துள்ளி வருகுது வேல் துாரப் போ பகையே!
நீரென்ன பெரிய.
நிறம் கொண்டவை. துல் லியமாகக் கண்டறிய முடி யாதபடி, இதனில் உடலில் சேறு அமைப்பு, இது எந்த னம் என்பதைக்காட்டிக் கொடுத்துவிடும். கறுப்பு இனத்திற்கு நீண்ட கூரான மேல்வாய் உண்டு. பற்றை களில் தலையைப் இலைகளைச்
ஒடிக்க இந்த அமைப்பு உதவுகின்றது. கொழுக்கி போன்ற உதட்டமைப்பைக் கொண்ட இனம் இது இளந்
is
தளிர்களை மேயும் இவைக்கு, இந்த GAT மைப்பு செளகர்யமாக அமைந்து விடுகின்றது. ஆனால், புல் மேய்ச்சலை
விரும்பும் வெள்ளை இனத் திற்கோ தரையை நோக்கிய நீண்ட வாய் அமைப்பு, புல்
மேய்ச்சலுக்கு உதவியாக அமைந்துள்ளது. சதுர வடிவமான உதட்டமைப்பு இதற்கு
Jiaoğöldio "RHINOCEROS" என்றழைக்கப்படும் பெயர் இரண்டு கிரேக்க சொற்க
ளின் கூட்டமைப்பே "மூக்கு கொம்புடைய என்று அர்த் படவே இச்சொல்
Sis
ம்
புகுத்தி
660Gl Iதுள்ளி வருகுது.
* என
பூட்ஸ் வடிவ
சேட்டிலைட் டி.வி. மற்ற விளையாட்டு செய்திகளை பார்ப்பதற்கு
ஓட்டத்தை கவனிக்க டர்போ பூஸ்டர்
\
 
 
 
 
 
 

உருவாகி இருக்கிறது. ஜெர் மனியரும் இந்தம் அர்த்தம் தொனிக்கும் விதத்திலேயே இம்மிருகத்திற்குப் பெயரிட் டுள்ளார்கள்.
சரி அப்படியானால் இம்மி ருகத்தின் கொம்பு எதனால் வடிவமைக்கப்பட்டுள்ளது? தென் ஆபிரிக்காவின் டாக் டர் ஒருவர் கூற்றுப்படி இக் கொம்பும், ஆடு மாடுகளின் குளம்பை ஒத்த ஒன்றே என் கிறார். விரல் நகங்கள் வளர்வதுபோல் இது வளர்ந்து கொண்டே இருக் கும். கறுப்பு இனங்களுக்கு 4 1/2 நீளம் வரை இக்கொம் புகள் வளர, வெள்ளை இனத்தின் கொம்போ 6 1/2" வரை வளரக்கூடியது. மடி பில் கனம் இருந்தால் பயப் பட வேண்டும் என்பார்கள், ஆனால் இந்த விலங்குக்கோ தலையில் கனம் (கொம்பு) இருப்பதால் பயப்பட வேண் டியிருக்கின்றது. இதன் கொம்பு ஒரு கைகண்ட ஒளடதம் என்பதோடு, இதனுடைய கொம்டிப் பிடி பில் குத்துவாள் செய்து வைத்திருப்பது ஒரு கெளர வமாகக் கணிக்கப்படுகின் றது. இன்று பல உயிர்துறப் பதற்கு இந்தக் கொம்பே
TOT 5 வாய்த்திருப்பது அதனுடைய துரதிஷ்டந் தான்!
வெள்ளை இனங்கள் அழிந்து விடவில்லை என் றாலும் கறுப்பு இனம் "நா ளைய டைனோசரஸ்" ஆகி விடுமோ என்று பரவலாக அஞ்சப்படுகின்றது. 95) (5 றாத்தல் எடையுடைய கொம்பு 900 டாலருக்கு கள் ளச் சந்தையில் விற்பனை போகிறதாம்.
நீரென்ன பெரிய கொம்போ?" என்று மற்றவர் கள் அதட்டலாக எம்மைக் கேட்பதன் அர்த்தமும் இப் பொழுதுதான் தெரிய வரு கின்றது.
-தேன் கூட்டில் புதிய தேன் மீண்டும் சேரும்
வாசகர் உலக. . .
சேலை கட்டவே பயமாக வுள்ளது. காரணம் -மார்கழி இளைஞனைப்படித்தவர்கள் இனி எங்களை ஒருமாதிரிப் பார்ப்பார்கள் என்றுதான்.
இளைஞனே நீ பத்திரிகை வடிவத்தில் உன் பணி
தொடர. . . நான் வயதில் சின்னவளாயினும், என் வாழ்த்துக்கள். உன்
பணிக்கு இன்றும், என்றும் எம் ஆதரவு உண்டு. *பிரகாஷினி, ஜேர்மனி.
"இளைஞன் மார்கழி இதழ் கண் டேன். 25 ம் திகதி வரும் என இருந்தபடியால், தமிழ்க்கடைக்கு அடிக்கடி சென்று விசாரித்தேன். ஆனால, எனக்கு 3, 12.95 ல் தான் கிடைத்தது. அதுவும் கடை சிப்புத்தகம் தான். என்னால் நம் பமுடியவில்லை. கடைக்கு வந்த 20 புத்தகங்களும் உடனே முடிந்து விட்டதாக கடைக்காரர் சொன் னதும், நானே திகைத்து விட் டேன். தவழ்ந்து கொண்டிருந்த இளைஞன் நடக்க துவங்கி விட் டான். நடப்பவன் ஓடத்துவங்கு
வான் என்பதில் ஐயமில்லை. ஒடட்டும், ဗိုင္ငံမ္ယးဇုံရွှီရွီး
விழ மல் ஓடட்டும், ட்டு, தடு மாறாமல் ஓடுவான் என வாழ்த்து கின்றேன். .. இளைஞன் என்றும் எண்ணத்தில் ளைஞனாக இருக்க வாழ்த்து ன்றேன்.
-பாசல்-சுவிற்சலாந்து .!!6ת-
யாழபபாண. 缠 鲇 அதேபோல் யாழ்ப்பாணத் திலிருந்து 36,000 சிங்களவர் களைப் புனருத்தாரண வேலைத்திட்டத்தின் கீழ் மீளக் குடியமர்த்த வேண் டும். இங்கு இனங்களுக்கி டையே நட்பு வளர வேண் டுமாயின் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றாக வாழ வேண்டும். மறுபுறம் நாகதீப, நாகவிஹாரை ஆகிய வணக்க் ஸ்தலங்க ளைத் திரும்பவும் புனர்நிர் மானம் செய்ய வேண்டும்.
Lólicó செக்ஸில்
பில் புதிய டி.வி.
அலைவரிசைகளை Gru-пj Luc. Ở KIT வடிவமைத் ஈாதது பந்துகளின் துன் கால்பந்தாடும் கொடுப்பதற்கு ஓட்டத்தை ?” இதுதான் நாகரீகத்
ஹார்ரோ என்ற இடத் தில் Գյո (Աքth ரியர்ன் ஜிக்ஸ் தீபக் ஹார்ப் என்
தின் கடைசி வடிவம் என் பது போல இதை வடி வமைத் துள்ளார் கள் . செயற்கைக்கோ ள் தொலைக் காட்சி : டர்போ பூஸ்ட், ரேடார் முதலியவை இருக்கும் {{:' + ఖాలి வடிவில் உள்ள 1 நவின டி. வி. இது முதன் * முதல் வீரர்களின் நடவ
டிக்கைகளை Gör Gifu பாக கவனிக்க முடியும்.

Page 23
ELA IGNAN
படத்தைப்பார்த்து - பயத்தால் உடல் நடுங்குகின்றதா சுமார் 500 வருடங்களுக்கு முன்னால் இந்தப்படத்தை பார்த்திருந்தால், வியப்பால் கண்களை அகல விரித்திரு. பீர்கள். ஆம்! இந்த உடல் 500 வருடங்களுக்கு முன்னாள் subuniGunt (AMPATO IN PERU) is 57.556) 16 aius லேயே உயிருடன் புதைக்கப்பட்ட ஒரு அழகான இளம் பெண்ணின் உடல் இவ்வுடலைக்கண்டெடுத்த புதைபொருள் ஆராய்ச்சியாளர் கள் கூறுகிறார்கள் இவள் கொலம்பஸ் வாழ்ந்த காலத் தில், நாம் ஆடு, மாடு, போன்றவற்றை இறைவனுக்கு பலி கொடுப்பதைப்போல கன்னிகழியாத இவளையும் சுமார் 500 வருடங்களுக்கு முன்னால் அம்பாற்ரோ நகர தில் வாழ்ந்த மக்களால் பலி கொடுக்கக்பட்டிருக்கிறாள் இவ்வுடலைப்பற்றி, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. -ரஞ்சினிப்பிரியன்
மீண்டும் "கலைக்காவலர்"
பிராங்பேர்ட் தமிழ்மன்றத்தின் 1996 ம் ஆண்டிற்கான புதி நிர்வாகசபைத்தேர்தல் 17, 12. 95 அன்று நடைபெற்றது.
இதில் மீண்டும் "தமிழ் மன்றத் தந்தை", "கலைக்காவல பூரீபதி அவர்கள் பிராங்பேர்ட் தமிழ்மன்றத் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே 1988 ம் ஆண்டி பிராங்பேர்ட் தமிழ்மன்றத்தை ஆரம்பித்து வைத்தவ
 
 

r
嗜
என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. சோதிநாதன்,
ராக திரு. மோகனராஜா, திரு. கேதீஸ்வரன், சிவசுப்ரமணியம், திரு. ரவிசங்கர்,
திரு. நடராஜா அவர்களும் கள்
தை - 1996
இசைக்குழுப்பொறுப்பாளராக விளையாட்டுக்குழுப்பொறுப்பாளராக சிற்றுண்டிக்குழுப்பொறுப்பாளராக திரு. தங்கவேலு, மண்டப நிர்வாகக்குழுப்பொறுப்பாளராக திரு.
23
மற்றும் உபதலைவராக திரு. திருநாவுக்கரசு, செயலாளராக உபசெயலாளராக திரு. கிருஷ்ண தாஸ், பொருளாளராக திரு. சச்சிதானந்தன்,
பத்திராதிப கலைக்குழு பொறுப்பாளராக
திரு.
தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கடந்த இரண்டு வருடங்களைப்போல் அல்லாமல், சிறப் பான கலைநிகழ்ச்சிகளை இனி பிராங்பேர்ட் வாழ் தமிழ்
மக்கள் எதிர்பார்க்கலாம்!
புதிய
நிர்வாகக்குழு சிறப்பாக பணியாற்ற
இளைஞன்
இதயத்தால் வாழ்த்துகிறார்கள்.
鑒 -தமிழரசன், பிராங்பேர்ட்
திருமலை.
மாணவர்கள் உட்பட அவர் களின் சந்தேகத்துக்குட்பட் டும் அனைவரும் ஏற்றப்பட்டு குப்புறப்படுக்கவைத்து தாக் கப்படுகின்றனர். திருமலை மாவட்ட SGS) tuTOT அட்டை இல்லை எனின் அவர் சற்று விசேசமாகக் கவனிக்கப்படுவாராம். இந்த அதிரடிக்கைது நடவடிக்கை யில் தீவுப்பகுதியிலிருந்து வந்து லொஜ்ஜொன்றில் தங் கியிருக்கும் தமிழ் ஆயுதக் குழுவொன்று சம்பந்தப்பட் டிருக்கிறது என்பது பரவ
அவர்களுக்கு. தேகத்திற்கிடமானவர்கள் செல்லும் வாக னங்கள் பற்றிப் பொலிசிற்கு அறிவிப்பது மட்டுமேயாகுமெனத் தெரிவித்த அவர், சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் முறையற்ற நடவடிக்கைகளுக்குத் தயாராகு பவர்கள் பற்றி உடனடியாகவே பொலிசிடம் அறியத் தருமாறும் கூறினார். தனது சொந்த வாகனத்தின் சாரதியிடமி ருந்துசிவில் பாதுகாப்புக்குழுவினர்எனப்ப டுவோர் சிலர் அவரது அடையாள அட்டை யைப் பறிக்க முயன்றனர் என இன்னொரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இவர்கள் பொலிஸ் அதிகாரங்களைக்கையி லெடுத்துள்ளதால் பொது மக்களுக்குப் பார தூரமான பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ள தாகக் கூறிய அவ் அதிகாரிசில சிவில் பாது காப்புக் குழுவினர் எனக் கூறப்படுவோர் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தோா என வும் கூறினார்.
தீர்வு.
அரசியல் தீர்வுத்திட்டம் முன் வைக்கப்படம் தினம் தொடர் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டியது ஜனாதி பதி சந்திரிகா குமாரணதுங் காவின் தலைமையிலான அமைச்சரவையே எனவும் அவர் மேலும் கூறினார்.
லாக அறியப்பட்டிருக்கிறது. இவர்கள் முகமூடியணிந்து தங்கள் காட்டிக்கொடுப்புக் கைக்காரியங்களை செய்து வருகின்றனர். சிலவேளைக ளில் ஆட்டோக்களிலும் வந்து திடீரென இறங்கி ஆட் S563) GT அள்ளிச்செல்கின்ற னர்.
கார்த்திகை மாத இறுதிவ ரையே இவ்வாறான sipp) வளைப்புக்கள் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித் திருப்பினும் தமிழ்க்குழுவின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிப்புற் றிருக்கின்றனர்.
பெண்ணுலக. . . .
செயலை இது நடந்துவிடுமோ என்ற அச்ச உணர்வோடு எதிர்பார்க்கும்போதும், இழந்து போனதை நினைத்து வருத்தப் படுவதாலும் கூட குறைப் பிரசவம் ஏற்படுகிறது. மேலும், உடல்சோர்வு, வலிபோன்றவிை களாலும்
குறைப் பிரசவம் ஏற்படும்.
குறைப் பிரச பத்தம டே ஆ" கரு சிதைந்துவிடுவத ; பெண்; ஒரு குழந்தையை மட்டும் இழந்துவிடுவதில்லை. கான் தாயாகப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பையும் இழந்த விடுகிறாள்.
, sh
முதன் முதலாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றியும் , அவர்கள் எதிர்காலம், நலன்கள் போன்றவற்றைப் பற்றியும் கற்பனைக் கோட்டைகளை கட்டி வைப்பார்கள். இவைகள் கலைந்து போய் விடாதபடி பாதுகாத்துக் கொள்வதும், கவனித்துக்கொள்வதும் மிகவும் அவசியம் இல்லையா?

Page 24
http :WAWW, thaiiiz FREEE - BOS
பொள்ளாச்சிந
ELA IGNAN
ELAGNAN GINN HEIMER STR. 24 A O487 FRANKFURTYM
GERMANY TEL & FAX: ()ÉM FC) 4 4 39
குறி)
தங்க நகைகளின் * எங்கள் தயாரி ஏனேனில்
பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ அன்றி இவ்வாறானவர்களுக்கு வீதித் தடை கள் போட்டு அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடஅதிகாரம்இல்லை. அது சட்டவிரோ தமானதென் அவர் கூறினார். சிவில் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இரவு நேரங்க னில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதா கப் பொது மக்களிடமிருந்து முறைட்பாடு கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார், இவ்வாறான குழுக்களின் உறுப்பினர்க இருக்கு வழங்கப்பட்டுள்ள கடமையானது சந் தொடர்ச்சி 23ம் பக்கம்.
அவர்களுக்கு உரிமையில்லை!
கொழும்பு நகரில் அமைக்கப்பட் டுள்ள சிவிங் பாதுகாப்புக் குழுக்களுடன்
தொடர்பானவர்களுக்கு வாகனங்க னையோ, அவற்றில் பிரயாணம்செய்பவர்க ளையோ, அவர்களது அடையாள அட்டை களையோ சோதிக்க எதுவித உரிமையும் இல்லையெனப் போலிஸ் தலைமையகத் தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தீர்வுஇல்ை
6)
(கொழும்பு) அரசின் அரசியல் தீர்வுத்திட் டத்தைப் பாராளுமனறத தெரிவுக்குழுவிற்குச் சமர்ப் பிக்கும் திகதி தொடர்பாக இதுவரை இறுதி முடிவேதும் எடுக்கப்படவில்லையென நீதி அரசியலமைப்பு நடவடிக்கை அமைச்சரும், பிரதி நிதி
சீனாவை கலக்கும் ID60)60TGil GiuIIILIII Jib!
வியை விற்ற ஒரு ஆசாமிக்கு
அமைச்சுருமான பேராசிரியர் ஜீ. எல். பிரிஸ் தெரிவித்தார். அரசியல் தீர்வுத்திட்டம், கார்த்திகை மாதம் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படு மென அரசின் தொடர்பு சாதனங்களினுாடாகச் செய் திருந்த அறிவிப்பு உண்மைக் குப்புறம் பானதா குமென பீரிஸ் கூறினார்.
தொடர்ச்சி 23 ம் பக்கம். . .
பெய்ஜிங்) 3 வருட சிறைத்தண்டவனே சீனாவில் இப்போது சமையல் விதிக்கப்பட்டது. இருந்தும் அறை சாதனங்கள், குளிர் கூட இந்த விற்பனை சாதனப்பெட்டிகள், நாற்கா தொடர்ந்து நடந்து வருகிறது. விகள் விற்போதுபோல அங்கு சராசரியாக են Աի மனைவிகளை விற்பனை மனைவியின் விலை 700 DM செய்வது சர்வசாதரணமாகி (700 ஜேர்மன் மார்க்).
விட்டது.
அங்குள்ள சாஸ்சி மாகானத்
பெண் என்பவள் விற்பனைப்
தில் மட்டும் ஒரே நாளில் 231 பொருள் அல்ல என்று மனைவிகள் விற்பனை செய் சீனப்பெண்கள் சங்கம் ஒன்று யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனம்
சீனாவில் இதுபோல மனை
தெரிவித்து உள்ளது.
ஜேர்மனியில் 15 வருடகால வியாபார அனுபவமிக்க சி
ព្រឹក្អ ព្រឹ{
எமது பொருட்கள் அனைத்தும் மவிவு
மலிவுக்கு காரணம் எமது சொந்தக் சாறி கட்டிடத்தில் அமைந்திருப்பதுதான்!
Lange Wende 53, Neheim-Huesten, 59755 Ar
 
 
 
 
 
 
 
 
 
 

harm, het
îAMIL) — I D7 7/ಲಕ್ಶ್ಮ
- 1996 jardir 点
ன்பு உள்ளங்களின் அபிமான நிறுவனம்
தரம் மிகுந்த தயாரிப்புகளுக்கு இன்றே விஜயம் செய்து பாருங்கள். ப்ெபுகளும், தெரிவுகளும் நீட்சயம் உங்களை அதிசயிக்க வைக்கும்! உங்கள் என்னங்கள் எங்கள் கைவண்ணங்களில்
LaLELEYLLL0 SLLLLLLKLLLKSLLL LLLLLLSSTLLHHHLLS SSkL0 L00 LLLLLLL TTLLLLLTkMLL SLSLLL00aLLHLLSLLS LCSS SA0KKL KSkkS SLL kHSeSS S SJLLLLLLYLL
2 நாடுகளுக்கு
ஒரே வகை பணம்
திருந்த நாடு பிரான்ஸ், இப்
பான்) போது அந்த பரம்பரை ரோப்பிய கண்டத்தில் பகைமை மாறி 2 நாடுகளும் ள்ள பிரான்ஸ் நாடும் ஜேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் ரிையும் பரம்பரை பகைவர் உள்ளன.
it. முயல் துாங்கும் பாதுகூட கண்ணை விழித் அது மட்டுமல்ல ஐரோப்பிய க்கொண்டுதான் துாங்கு கூட்டமைப்புக்கு 2 நாடுகளும் ாம். அதுபோல ஜேர்மனி பொதுவாக ஒரே பணதாளை ாட்டின் தாக்குதலை உருவாக்கவும் இந்த நாடுகள்
முயற்சி செய்து வருகின்றன.
--
醬
ஜ்ே ཏུ་ క్ష్
பொலிசாருக்கு இருந்து வரு கிறது. இதனால் அவர்கள் அடிக்கடி சுற்றிவளைப்புக் களை புதுப்புது முறைகளில் மேற்கொள்கின்றனர். தற்போது பஸ்களில் வரும் பொலிசார் வீதிகளில் மறைந்து நின்று வருவோ ரையும் போவோரையும் மறித்து பஸ்களில் ஏற்றுகின் றனர். இதில் பாடசாலை தொடர்ச்சி 23 ம் பக்கம். . .
(கொழும்பு) திருமலை நகரில் பொலிசா ரின் சுற்றிவளைப்பு நடவடிக்
முன்னரைவிடதீவி ரமடைந்து வருகின்றன. திருமலை நகருக்குள் அடிக் கடி இடம்பெற்று வரும் கொலைகளில் தமிழ்ப்போ ராளிக்குழு ஒன்று சம்பந்தப் பட்டிருக்கலாம், அவர்கள் நகருக்குள் " ஊடுருவியிருக்க வாம் என்ற சந்தேகம்
கைகள்
ரந்த ஸ்தாபனம்! (புதுவருட மலிவு விற்பனை)
&U®ನಿ
மாபெரும் மலிவு விற்பனை வகைகள், உடுப்புக்கள், உணவுப்பொருட்கள்
மிகக்குறைந்த விலையில் nsberg. Tel: 02932.82712 Fax: 02932/25312
SLSLSLSLSLS SLSL SLSL S