கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.05

Page 1
Germany 1DM, Witzerland 1Fr France வருடம் - 02 திருவள்ளுவர் ஆண்டு - 2027
Largest Circulation in Europe
ा - 1996
Le 069/70/3439
மாத இதழ் - ஜெர்
GNAN
சிங்கள ராணுவத்ை விடுதலைப் புலி
கொழும்பு)
சிங்கள ராணுவத்தை முடக்கி விட்டோம் என்று விடுதலைப்புலிகள் அறி
வித்து உள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்பு விகளின் வசம் உள்ள பகு திகளை பிடிக்க சிங்கள் ராணுவத்தினர் 2 வது கட் டப் போரை தொடங்கி உள் ளனர் அல்லவா?
யாழ்ப்பானம் பகுதியில் உள்ள தென்மராட்சிவடம ராட்சி பகுதிகளை எப்பாடு பட்டாவது மீட்கவேண்டும் என்று வெறித்தனமான ஆசையுடன் இலங்கை முப் படைகளும் போரிட்டு வரு
கின்றன. சிங்கள விமானப் போர்விமானங்கள் ஹெவிகப்டர்கள் குண்டு
லண்டனில் இருந்து விடுதை
மழை பொழிகின்றன. யாழ்ப்பாணம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிங் ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இது குறித்து விடுதலைப்பு விகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப
சிங்கள ரா6 கருணாநிதி
(சென்னை)
இலங்கை படற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது என்பது துயரம் நிறைந்த தொடர் கதையா கிக்கொண்டே இருக்கிறது.
(கொழும்பு) - சந்திரிகா அரசின் வற்புறுத்தலின்பே விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட உள்ளனர். , நாடுகடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது அதிகாரிகளுடன் இங்கிலாந்து குழு ஆலோசை
இலங்கையில்
கேட்டு போராடி விடுதலை ப் புலிகள்
போராளி அமைப்பை சேர்ந்த சிலர் இங்கிலாந்து நாட்டில் தங்கி உள்ளனர். ஈழத்தமிழ் அகதிகள் பலரும் அங்கு தஞ்சம் புகுந்துள்ள
தனிநாடு
வரும்
m
னர். விடுதலைப்புலிகளின் அலுவலகம் ஒன்று லுண்ட னில் இயங்கி வருகிறது.
பெரும்பாலான ஈழத்தமிழர் கள் லண்டனில்தான் வசிக் கிறார்கள்.
இந்த நிலையில் ஈழத்தமிழர் களை குறிப்பாக விடுதலைப்
பிராங்பேர்ட் நகரில் மக்கள் மனங்கவர்ந்த ஸ்
Sr. O O GDLIGT
சாறி வகைகள், அனைத்து கடலுணவுப்பொருட்கள்
தங்க நகைகள், மங்கள வைப5
ALMAL AANHO - Mäe
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SFS, UK 5OP Canada: S 1 Denmark 5K.
ஆதவா ஆசியா சென்ர
தங்க நகைகள், சேலை வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள், எவர்சில்வர்ப் பொருட்கள், ஒடியோ வீடியோ, சிடி, வார மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு வகைகள், அனைத்தையும் மலிவு
விதையில் பெற்றுக்கொள்ள -
த முடக்கி விட்டோம்
O O
மிகள் அறிவிப்பு
దీm. பகுதிக்குள் ( ಆಳ್ವಿ:
நுழைய சிங்கள படைகள் ளமான தமிழர்கள் தங்கள் முயன்றன. இதை நாங்கள் வீடுகளை விட்டு வெளியேறி
வெற்றிகரமாக தடுத்து விட் வருகின்றனர். அவர்கள் டோம். சிங்கள ராணுவ பாதுகாப்பான இடங்களை முன்னேற்றம் தடுக்கப்பட்டு நோக்கிச் செல்கின்றனர். உள்ளது. அவர்களை அப்படி செல்பவர்கள் மீது முடக்கி விட்டோம். தொடர்ச்சி 2 ம் பக்கம். . .
355LGID: ஆணுவத்திற்கு
d5 600TL60D
இந்தக்கொடுமையை EGGET டித்து மத்திய-மாநில அரசு கள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென
தி.மு. க தலைவர் கருனா நிதி வலியுறுத்தியுள்ளார்.
560
is area are,
அவர்களை இலங்கைக்கு கந்தப்பு: உங்கட மகன் ரை
து. இதுதொடர்பாக சிங்கள பண்பாண்டைப் பார்த்துத்
ՀիII நடத்தி உள்ளது. தான் என் மகள் விரும்பி
GITT
புலிகளை நாடு கடத்தி சோமண்ணின என்ன பண் இலங்கைக்கு அனுப்ப இங் - கிலாந்து அரசு முடிவு செய் துள்ளது. இலங்கை அரசின் வற்புறுத்தலின் பேரில்தான் இந்த நாடு கடத்தும் திட்டம் செயல்ப்படுத்தபட உள்ளது. தொடர்ச்சி 3 ம் பக்கம்.
கந்தப்பு: "ரீ", "யூஸ்" துடிக் கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே,
-வை. யோகேஸ், ே ர்மனி
ரக ஜவுளிகள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும் , மரக்கறி வகைகள், அலங்காரப்பொருட்கள் வங்களுக்கான அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள் LLLLLL L LLLL 00000L LLLCLLLLL LL L YLLLLLL0000L0L0000L0LS
இளைஞரின் இனிய பிரவம்

Page 2
பார்வையில்
இந்திய தேர்வுகளும், தமிழீழ மக்களும்.
இந்திய மக்கள் அவைத்தேர்தலும் அந்நாட்டின் (தமிழ்நாடு உட்பட) ஆறு மாநில சபைகளுக்கான தேர்தல்களும் மிகப்பரபரப்புகளுடன் ஏப்பிரல் இறுதி வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மாத நடுப்பக்கத்துள் மட்டுமே முடிவுகளை அறியலாம். ஈழத்தமிழர்களுக்கும் இது முக்கிய மான தேர்தல் என்றே கருதலாம். தமிழ்நாடு அரசு ஆளுமை யாரிடம் செல்லும், எந்தத்திராவிடக் கழகக்கூட்டணிக்கு வரும் என்பதையும் நிச்சயமாய் கூறமுடியாத நிலை. அத்துடன் மத்திய மக்களவையிலும் எத்துணை அங்கத்தவர்கள் தமிழ்ஈழத்திற்கு ஆதரவாய் இருப்பார் என்பதும் முக்கியமே. அரசியலில் நண்பர்களும் எதிராளிகளாகலாம், எதிரிகளும் நண்பர்களாகலாம். இந்நிலை குறிப்பாக தன்னம்பிக்கையும் நேர்மையும் அற்றவர்களின் மத்தியில் ஏற்படும். "கூட்டணி" என்ற நிலை கொள்ளா ஆயுதத்தா லேயே உருவாகின்றது. இதனால் அங்கும் துர்அதிட்டவசமாக இக்கூட் டணிகள் மூலம் சில கட்சிகள் சின்னாபின்னப்பட்டுள்ளன. மூத்த, பழுத்த, நேர்மையான அரசியல்வாதிகளும் தடம் மாறும் வகையிலும், தள்ளாடும் வகையிலும் உந்தப்பட்டுள்ளனர், வாக்காளர்கள் எந்தக்கட் சிக்காக அல்லது எந்தக் கூட்டணிக்குத் தங்கள் பொன்னான வாக்கு களை அளிக்கலாம் என திண்டாடுகின்றனர். இவற்றிக்கெல்லாம் பொறுப்பாய் இருக்க வேண்டியன நரசிம்மராவின் மத்திய அரசும் ஜெயலலிதாவின் தமிழ்நாடு அரசுகளுமே, உலகிலேயே இல்லாத ஊழல்களும் ஆடம்பரங்களும் தலைதுாக்கியன இவர்களின் ஆட்சிக் காலங்களிலேயே. கறுப்புப்பணங்களும் அதற்கான "ஹவாலா" என்ற அந்நிய செலவாணி மோசடியும், பலமுக்கிய அரசியலிலும், அரச பதவிகளிலும் பல தனியார் நிறுவனங்களிலும், பெரிய புள்ளிகளாய் இருந்தவர்களில் பலர் இன்று சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ளனர். குற்றங்களில் இரகசியமாய் ஈடுபட்டு கோடிக்கணக்காகச் சம்பாதித்து வைத்தவர்களும் எந்நேரமும் தாங்களும் அடைக்கப்படலாம் என்று பயந்து பயந்து ஏங்குகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் இத்தேர்வுகள் நடந்தன இன்னும் நடக்கவுள்ளன. இந்நிலையில் உலகளாவிய ஈழத்தமிழர்களும் குறிப்பாக தமிழ் அகதி களும் தங்களுக்கு நன்மைகளும் விமோசனங்களும் வருமா என ஆவலுடன் காத்து இருப்பது இயல்பே. இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மோதும் மூன்று முக்கிய கூட்டணிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இலங்கைப்பிரச்சனை பற்றிக்கூறப்பட்டுள்ளன. அவர்களின் கொள்கை களை அப்படியே முழுதாகத் தருகின்றோம்: திராவிட முன்னேற்றக்கழகம் + முப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கூறுவது "போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவித்தமிழர்களுக்கான "ணவு மற்றும் இன்றிமையாத பொருட்களை அனுப்ப முடியாதபடி லங்கை அரசு தடுத்து இந்தியாவிலிருந்து செஞ்சிலுவைச்சங்க மூலம் மு. க. உட்பட பல அமைப்புகள் அனுப்பி வைத்த உதவிகள் கூட வர்களைப்போய் சேராமல் இந்திய அரசு தடுப்பதாக கேள்விப்பட்டு தமிழ்மக்கள் வருந்தும் நிலை உருவாகியிருக்கின்றது. ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு அவர்கள் ஏற்கின்ற வகையில் ஒரு அரசியல் தீர்வை அளித்திட இந்திய அரசு அக்கறை காட்ட வேண்டும். என்றும், இலங்கையில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற இனப்படுகொ லையைக் கண்டிப்பதற்கு இந்திய அரசு முன்வர வேண்டுமென்றும், ஈழத்தமிழர்களை படுகொலை, சித்திரவதை, சீரழிவுக்களிலிருந்து காத்திட இந்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று கழகம் வலியுறுத்தும்" மறுமலர்ச்சி தி. மு.க. (வை. கோ) + இந்திய கம்யூனிஸ்ற் கட்சி கூட்டணி கூறுவது: "ஈழததிலுள்ள தமிழ்மக்கள் அமைதியுடனும், மானத்துடனும், நலமுட னும், உரிமையுடனும் வாழ "தனித்தமிழீழமே தீர்வாகும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்தியாவிலுள்ள ஈழததமிழ் அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக வெளியேற்ற மாட்டோம். " அண்ணா தி.மு.க (ஜெயலலிதா) + (நரசிம்மராவ்) காங்கிரஸ் கூட்டணி &ւ01ճա5]:
இலங்கைத்தமிழினம் சீரழிந்து வருவது நமக்கு சொல்லொணாத்துயர் தருகின்றது. அவர்களது உரிமைகளை நிலைநாட்ட அவர்களுக்குக் கெளரவமான வார்வு அமைய விரும்புகின்றோம். இதற்காக மைய அரசிடம் வாதாடி உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்
sto" இவ்விஞ்ஞாபன வாக்குறுதிகள் எந்த அளவில் செயல்படுத்தப்படும் என்பதில் வேற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் அபிலாட்சைகளை அறிந்து பிரகடனப்படுத்தியிருப்பதில் மூன்று கூட்டணிகளும் தமது வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகின் றது. மேலும் மத்திய தேசியக்கட்சிகளும் பிளவுபட்டு பல துருவங்களாய் உள்ள வேளையில் தமிழ்நாட்டிலுள்ள இந்த மூன்று அணிகளும் ஒன் றாகச் சேர்ந்து நாம் தமிழர்" என்ற உணர்ச்சியுடன் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சி மற்றும் அங்குள்ள வேறு ஆதரவான கட்சிகளுடன் வலியு று: தியோ, அல்லது கட்டாயமாக நிர்ப்பந்தப்படுத்தியோ உலகமே பக்கும் அளவுக்கு இலங்கைத்தமிழர்களின் பிரச்சனையை தீர்த்து வப்பது இக்கூட்டணிகளின் தலையாய கடமைகளாகும்.
6
3.
;
 
 

ஞன்
லண்டனி.
இலங்கை அரசால் தேடப் ாட்டு வரும் போராளிகளை
ட்டும் வெளியேற்ற உள் ாதாக இங்கிலாந்து அரசு
றிவித்துள்ளது.
முத்தமிழர் நாடுகடத்தல் தொடர்பாக பேச்சு பார்த்தை நடத்த இங்கி 2ாதது குழு ஒனறு
கொழும்பு வந்துள்ளது. சிங் :ள அரசு அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை டத்தினார்கள். மொத்தம் 0 பேர் இலங்கைக்கு அனுப் பப்படுவார்கள் என்று தெரி கிறது.
ழத்தமிழரை வெளியேற்ற வேண்டும் என்று பல நாட்டு லைவர்களையும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா தொடர்ந்து வற்புறுத்தி வரு கிறார். ஏற்கனவே ஈழப் போராளிகள் செயல்பட லேசிய அரசு தடை விதித் துள்ளது என்பது குறிப்பிடத் }க்கது.
சிங்கள.
ஹெலிக கள் குண்டு ழை .ெ திகின்றன. அப் ாவி தடி ர்கள் மீது சிங் ள படைகள் தங்கள் தாக் தலை நடத்துவதால் ாழ்ப்பாணப்பகுதி முழுவ ம் பதட்டம் நிலவுகிறது. இவ்வாறு புலிகள் கூறியுள் ானர.
இதற்கிடையே இலங்கையின்
ழக்கு பகுதியில் பெட் ரால் ஏற்றிச்சென்ற ரெயில் ஒன்றை கண்ணி வெடி வைத்து புலிகள் கர்த்தனர். இதையடுத்து ரெயிலில் பயங்கர தீ பிடித் து. இதில் 50 பேருக்கு
ாயம் ஏற்பட்டது.
ஆனால், ராணுவம் தரப் வில் வெளியிடப்பட்ட அறிக் கையில் -யாழ்ப்பாணம்ப்பகு யிெல் உள்ள முக்கிய நகரம் நன்றை சிப்பாய்கள் பிடித் புள்ளனர். கடல் புலிகள்
ளம் ஒன்றையும் கைப்பற்.
யதாகவும் ராணுவம் அறி
பித்துள்ளது. தொடர்ந்து ாணுவம் முன்னேறி வரு தாகவும், அப்போது
டந்த சண்டையில் 30 புலி ள் கொல்லப்பட்டதாகவும்,
0 ஆயிரம் பேர் விடுவிக்கப் ட்டதாகவும், 5 சிப்பாய்கள் ாயமடைந்ததாகவும் மூத்த ாணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
வைகாசி - 1996
"இளைஞனால் உலகில் ஒன்றினைவோம்!”
ELAGNAN TAMIL MONTHLY
- மாத இதழ் -
முகவரி;- ELAIGNAN GINNHEIMER STR. 24 A 60487 FRANKFURTFM GERMANY Tel: O69 70 44 39 Fax: 069f 77 56 69
அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
Editor: ARTIST SEGAR
ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 LDT5LD: 30 DM (தபாற் செலவுடன்)
இளைஞன் உலக பிரதிநிதிகள்
சுவிற்சலாந்து P. சந்திரன் Haupt str. 54 4 İ27 Birsfelden Basel (CH}
பரீஸ் ரமணன் வீடியோ பலஸ் 7, Rue Perdonnet 75OO Paris
டென்மார்க் S. செல்வன் Nr. Sundbyvej - 28 st. 89CC RädefS
லண்டன் சிவம் - பரமலிங்கம்
5. Farn Hose HAO 4Uy Wembly - UK
ஜேர்மனி T. ஜோதி Lange str. 243 59Č67 Harrrr
இவ் இதழில் வரும் ஆக்கங்கள் அனைத்திற்கும் ஆக்கதாரர்களே பொறுப்புடையவர்கள். ஆக்கங்களின் கருத்து மாறுபடாது அதனைச் சுருக்கவோ, திருத்தவோ ஆசிரியர் குழுவிற்கு
முழு உரிமை உண்டு. "இளைஞன் இதழிலிருந்து எந்த வொரு ஆக்கமும் மறுபதிப்புச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
நன்றிகள் தபால் மூலமும், தொலைபேசி (upë) (pud புதுவருட வாழ்த்துக்
களை தெரிவித்த அனைவருக்கும் எமது இதயத்து நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

Page 3
EL AIGNAN
தேம்ஸ் நதித்தீரத்தில் ஆங்கி லேயன் அரைநிர்வானக் கோலத் திலிருந்துகொண்டு பிடித்த மீனைப்பச்சையாய் உண்டு திரிந்த காலமது. அன்றே மாடமாளிகை களையும், கூடகோபுரங்களையும் கட்டியெழுப்பியதுடன், ரினாற்கூட நெய்தெடுத்த ஆடை களையுடுத்தி நாகரீகத்தின் உச் சியில் வாழ்ந்தவன் தமிழன். இன்று சந்திக்கு வந்துவிட்டான் - பகுப்பையில் கிடக்கிறான் .அகதி யாய் அகிலமெங்கும் அலைகி றான். ஆனால், அரைநிர்வாணக் கோலத்தில் வாழ்ந்த ஆங்கிலே
யனோ உலக உப்பரிகையில் (அ ரன்மனை) வாழ்கிறான். 35 காலத்தின் மாற்றமா? விதியின்
சதியா? இரண்டுமேயில்லை. த மிழனின் இளிச்சவாய்த்தனத்தால் கிடைத்த வெகுமதி
ஒரு முயலும், ஒரு ஆமையும் ஒட் டப்போட்டியில் கலந்து கொண் டன. ஆமை எப்படியென்னைத் தாண்டியோடிவிட முடியும் என்ற கர்வத்தால் பாதித்துாரம் ஓடிய நிலையில் குட்டித்துாக்கம் போடவாரம்பித்தது முயல், ஆமையோ மெதுவாக ஆனால், ஓய்வின்றி ஓடி வெற்றிக்கம்பத்தை தொட்டுவிட்டது. இப்படி ஒரு கதையைத்தன் இளம் சமுதாயத் துக்காகப் பாலபாடத்தில் எழுதி வைத்த தமிழனுக்குக் குட்டித்துாக் கம் தோல்விக்கும், அவமானத் திற்கும், ஏன்? அடிமைத்தனத்திற் கும் மூலகாரணமென்பது தெரி யாதா? தெரிந்திருந்தும் கும்பகர் னததுாககததை இனறுவரை அவன் கலைத்ததாய்க் காணோம் வரலாறு காட்டும் பாடமும் படிப் பினையும் இதுதானே? சங்கிலி மன்னன் ஈழமண்ணையா ண்ட கடைசித்தமிழ்மன்னன், 16 ம் நுாற்றாண்டில் பறங்கியன் போத்துக்கேயனால் கோப்பாயில் வைத்து தோற்கடிக்கப்பட்டு துாக் கிலிடப்பட்டான். "எங்கள் மன் னன் அன்னியனுடன் பொருதித் தான் தோற்றானே ஒழிய அவன் சரணாகதியடையவில்லையே" - இதுதான் மேடையில் முழங்கு வோர் கூறுவது. அவனுக்கேன் இந்நிலை ஏற்பட்டது என்பதைக் கூற மறுபபது ஏன? சிங்கள இராசதாணியை வீழ்த் திடப் போத்துக்கேயன் முயன்ற போதெல்லாம் அச்சமும் நடுக்க முமடைந்த சிங்கள மன்னன் "உ தவி, உதவி" என தமிழகத்து மன்னனுக்கு ஓலையனுப்பினான். கையேந்தியவனைக் கைவிடல் முறையன்று என எண்ணிய தமி ழகத்து மன்னன் விரைந்தே தன் படைகளை அனுப்பிவைத்தான். படகேறிவந்த அப்படைகள் முத லில் யாழ் இராச்சியத்தின் கரை களில் வந்து குவிந்தன. அப்ப டைகளை வரவேற்ற சங்கிலி மன் னன், உணவளித்தான் -உடை கொடுத்தான் -உறையுள் கொடுத் தான் "உறுதி வாய்ந்த ஆயுதங்கள் வழங்கினான் -உரம்வாய்ந்த தன் படைகளையும் சேர்த்தே சிங்க ளவனைக்காப்பாற்ற அனுப்பி வைத்தான். விளையு? தமிழன் இருக்கும் வரை சிங்களவனை வீழ்த்த முடியாது. எனவே முத லில் தமிழனை வீழ்த்தவேண்டும் என்ற முடிவுக்கு போத்துக்கேச னைன் கொண்டுவந்தது. வீழ்ந்தது
தமிழரசு. துாக்கில் தொங்கினான் தமிழரசன். ஆம்
சிங்களவனைக் காப்பாற்ற துாக் கில் தொங்கினான் தமிழன்
|
பாவியரை இரட்சிக்கப் பச்ை ஆலயத்தில், பாவியரால் பச்ை
அன்று! சிங்களவனால் துாக்கில் தொங்கு கிறான் தமிழன் இன்று! புத்தி வந்ததா தமிழனுக்கு? ஐயோ இல்லையே! வந்தவனுக்கெல்லாம் வாழ்வு கொடுப்பது தனது நாகர கச் சிறப்பென்றல்லவா இன்றும் எண்ணுகிறான். 1915 ல் சிங்கள - முஸ்லீம் கல வரம் மூண்டது லங்கையில், சரித்திரம் "கண்டிக்கலகம்" என
இதைக்குறிப்பெடுத்து வைத்துள் ளது. அப்போதைய ஆங்கிலேய அரசு இக்கலகத்தை அடக்கியது டன் பல சிங்கள முன்னணித்த கைதுசெய்து
லைவர்களைக்
2
ஆனந்
வெலிக்கடைச் சிறையில் توانائی வைத்தது. இதே சிறையில்
அந்த சிங்களத்தலைவர்கள் பூட் டப்பட்டிருந்த "ஏச்" மண்டபத்தில், தமிழுரிமைக்காகப் போராடிய என்னைச் சிங்கள அரசு 1972 முதல் 6 ஆண்டுகள் பூட்டி வதைத்தது)
அந்த நேரம் இது அடுக்குமா? என ஓங்கிக்குரலெடுத்தான் தமி ழனொருவன். விட்டேனா பார் என, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சீறிப்பாய்ந்த அந்த தமிழ் மகன் 1 ம் யுத்த மேகம் சூழ்ந்து குண்டு மழை பொழிவதற்கும் அஞ் சாது கப்பலேறி லண்டன் சென்று
 
 
 
 
 

வைகாசி- 1996 3
Q母F இரத்தம் சிந்திய ஏசுபிரான் ச இரத்தம் சிந்தினான் தமிழன்
முடியரசைச் சந்தித்துத் தன் ஆங் கிலப் புலமையால் வாதிட்டு அச் சிங்களத் தலைவர்களை விடு தலை செய்யும் ஒப்புதல் பத்திரம் பெற்று வெற்றி வீரனாய்க் கொழும் புத் துறைமுகம் வந்து சேர்ந்தான். மனம் மகிழ்ந்த சிங்களவர்கள் இத்தமிழ் மகனைத்தலையில் சுமநது ஆனநதககூததாடியதுடன, மாட்டு வண்டியில் ஏற்றி மாடு களுக்குப் பதில் தாம் மாடுகளாகி கொழும்பு நகர் பூரா இழுத்துச் சென்று மாபெரும் வரவேற்பொன் றையும் நடாத்தி முடித்தனர்.
பிற்காலத்தில் அத்தமிழ் மகன் மறைந்ததும், ஆறடிச்சிலையெழுப்
6Tibuéolf ராமநாதன் சிலை யைததான இதன் பின்பாவது புத்தி வந்ததா தமிழனுக்கு ஐயோ! இல்லையே! மிக அண்மைக்கால சம்பவ மொன்று 1977 ல் ஆட்சிக்கு வந் தான் ஜே. ஆர். ஜெயவர்த்தன என்ற வெறியன். முன்னைநாள் பிரதமரான (இன்றும் பிரதமர் சிறிமாவோ அம்மையார் மேல் கொண்ட பழைய வஞ்சினத்தை தீர்த்திட இதுவன்றோ தருண மெனவெண்ணிய அவன் சிறி மாவோ அம்மையாரது குடியுரி மையைப் பறிக்கும் சடடமொன் றைப் பாராளுமன்றத்தில் நை வேற்றினான். சிறிமாவோ அம் 6)ւOաո Ա5ւô கள்ளத்தோணியா চ্যাIT্য, । அண்று எதிர்க்கட்சி தலைவராய் இருந்த LD&DD55 உயர்திரு. அமிர்தலிங்கமும், உயர்திரு. மு. சிவசிதம்பரமும் வெகுண்டெழுந்து தமக்கே உரித் தான ஆங்கில நாவன்மையால் ஜே. ஆரின் இழிசெயலைக் கண் டித்துப் பாராளுமன்றத்தில் பலம ணித்தியாலங்கள் வாதிட்டனர் அவமானத்தால் கூனிக்குறுகிய போய் அத்தன கலையில் முடங் கிக்கிடந்த சிறிமாவோ அம்மை யார் தமிழ்த்தலைவர்கள் தனக் காக வாதாடியதைப் பத்திரிகை யில் படித்தறிந்து கண்ணிர் மல்க நன்றிக்கடிதம் ஒன்றை தன் கைப் படவேயெழுதி இத்தமிழ்த்தலை வர்கட்கு அனுப்பியும் வைத்தார். இன்று அதே சிறிமாவோ மீண் டும் பிரதமர். அவர் திருமகள் சந்திரிகா ஜனாதிபதி இந்த நேரத்தில்தான் உயிருக்கஞ்சி அபயம் தேடி நவாலித்தேவாலயத் தில் அடைக்கலம் புகுந்த 150 க்கும் அதிகமான தமிழர்கள்மேல் விமானம் குண்டு வீசி அவர்களை அழித்துள்ளது. புனிதத்தேவால யம் தமிழன் இரத்தால் புதுச சா யம் பூசிக்கொண்டது.
LurT6)fhuLu65)J 122ی பச்சை இரத்தம் |ந்திய ஏசுபிரான் ஆலயத்தில் பாவியரால் பச்சை
ரத்தம் சிந்தினான் தமிழன். இம்மட்டோ? பிறந்தப7ானை, வீட்டைவிட்டு கிளிநொச்சி வீதி யோரங்களில் நாயை ஃபிரட்டி விட்டு அது படுத்துறங்கும் இடத்
பிப் பழைய பாராளுமன்ற முன்ற லில் (இன்றைய ஜனாதிபதி அலுவலகம்) நிறுத்தி வைத்தனர். பின் அதே சிங்களவரே "பறைத் தமிழனுக்குப் பாராளுமன்ற வாச லில் சிலையா?" என எண்ணிப் பெயர்த்தெடுத்தனர் அச்சி 85, 6,38.j}\ll- இன்று கேட்பாரற்ற சிலையாக பாராளுமன்றக் கட்டி டத்தின் பின்புறம் காகங்கள் எச் சமிட நிறுததப்பட்டது போல் பரிதாபமாய் நின்று கொண்டிருக்
கிறது. தமிழனை ஒப்பற்ற ஒரு மாமனிதலை |ப்படி அவமானப் படுத்தியதில் சிங்களவனுக்கு ஒரு
தில் தன் பாய்விரித்து - து? கிடக்கிறான் தமிழன். கிரிவெட் டியில் (முதுார்) சிங்கள வெறிய ரால் வெட்டியெறியப்பட்ட தமிழ னின் உடல்கள் துண்டுதுனடாய் அவனது இரத்தத்திலே இன் 2தும் மிதந்து கொண்டிருக்கிறது. تھے ۔ دو T کے آ? ? اتنی آنتو دنیائنارتھ__ ان الا_نناTلا திருந்தினானா? இல்லையே! ஈழம் போகட்டும். தமிழ்நாடு என்ன வாழ்கிறதா? மலையாளி պմ, தெலுங்கதும், கன்னடத் தானும், ஏன் மார்வாடியும் கூடத் தமிழன் தலைநகரம் சென்னை யில் மாடமாளிகையில் சொகுசு
தொடர்ச்சி 20ம் பக்கம். . .

Page 4
4. ELAIGNAN
அன்று வேலை செய்து கொண்டு இருக்கும் போது கண் ணன் பக்கத்தில் வந்து, “ஏண்டி நாயே உனக்கு ùu u udrtù பிளை தேவைப்படுகிதே? எனக்கு எல்லாம் தெரியாது எண்டு நினைச்
சியே? வீட்ட வா இண்டைக்கு ரெண்டில ஒண்டு பாக்கிறன்." என்று காதுக்குள் புறுபுறுத்து விட் டுப் போகிறன்.
சங்கரிக்குத் தலையைச் சுத்தியது. தான் சுதாவோட கதைச்சதைக்
கண்டுவிட்டான் போல, இனி வீட்டில பிரல்லயந்தான். அதுக் குப் பிறகு சங்கரியால் எந்த வேலையையுமே செய்ய முடிய வில்லை. பித்துப் பிடிச்சவள் போல் ரொயிலற்றுக்குள் போய்
கதவைப் பூட்டிவிட்டு தலையைப் பிடிச்சுக் கொண்டு அப்பிடியே இருந்து விட்டாள்.
மதியம் சுதா வந்த போது கண் ଶ୪rst ஏதோ 9326a isoTs வெளியே போய் இருந்தான். அவன் இல்லை என்று அறிந்ததும்
சங்கரியைத் தேடிப் போனுன் சுதா, அங்கே முகம் எல்லாம் கறுத்து, தலைமுடியெல்லாம் கலைந்து போய் அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்து போய் ഖ செய்துகொண்டிருந்தாள் சங்கரி.
அவளை அந்த நிலையில் கண்டதும் சுதா கண்ணனுக்கும் சங்கரிக்கும் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டான். சுதாவைக் கண்ட சங்கரிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. போயிடுங்கோ போயிடுங்கோ என்று அவசரமா கைகளால காட் டிஞள். ஆணுல் கிட்ட வந்த சுதா
பயப்பிடாதையுங்கோ Friu5rf, கண்ணன் வெளியால போய்ற் ருன். பாத்துப் போட்டுத் தான்
வாறன், என்ன நடந்தது சங்கரி? காலையில வரும் போது நல்லாத்
தானே இருந்தனிங்கள். لالالي அதுக்கிடையில என்ன நடந்த g5uduon?“
சங்கரி நடந்ததைச் சுருக்கமா,
படபடப்போட சொல்லி முடிக்கி ருள். "சங்கரி ஒண்டுக்கும் பயப்பிடா தையுங்கோ, நீங்கள் ஏதும் பிழை செய்தனீங்களே? இல்லைத்தானே, பிறகு ஏன் இப்பிடிப் பயப்பிடுறிங் கள் சங்கரி. யேர்மனில அதுவும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற ஒரு பெண், கூட வேலை செய்யிற ஒரு ஆணுேட கதைக்கிறது தப் பென்று சொன்னுல் , அப்பிடிச் சொல்லுறவன் தன்ர மணிசியை வீட்டுக்குள்ள பூட்டி வைச்சிருக்க வேணும். இப்பிடி வெளியில வந்து வேலைசெய்ய விட்டிட்டு அவனுேட கதைக்காத இவனுேட கதைககாத எனறு சடடம வைக கக் கூடாது. " "சங்கரி, உங்களை மாதிரி எதுக் கெடுத்தாலும் பயப்பிடுற பொம்பி ளையல் இருக்கிற வரைக்கும் கண்
-ரவிசெல்லத்துரை
res - - -
iiuuSiisieeieeAAeeTeuuuMMqSeAeeSLL SS eeSeeeOeeyeeee ggMeSeMLMMS
னனை மாதிரி அடக்கி ஆழுற ஆண் வர்க்கம் இருக்கத் தான் செய்யும். ஆஞ ஒன்றுமட்டும் சொல்லுறன் சங்கரி உங்களுக்கு எப்ப என்ன பிரச்சனை என்றலும் உதவி செய்ய நான் இருக்கிறன் என்றதை மறந்திடாதையுங்கோ, நான் வாறன். ' என்று சொல்லி விட்டுப் போய்விடுகிருன் சுதா, சங்கரிக்கு சுதாவின் வார்த்தைக ளில் ஆறுதல் கிடைத்தாலும், இண்டைக்கு வீட்டில என்ன நடக் கப் போகுதோ என்று ஜோசித்து ஜோசித்து பைத்தியம் பிடிச்சவள் போல் வேலை செய்து கொண்டிருந் தாள். அன்று பிற்பகல் ஏஞ்சலாவைக் கூட்டிக்கொண்டு வீட்ட வரும் போது மணி 4, 30 ஆகி விட்டது. சுரேஷனம் தினேஷகம் 5 மணிக் குப் பிறகு தான் வருவார்கள், சங் கரி எல்லாருக்கும் சாப்பாடு செய்து வைத்துவிட்டு, வீட்டைக் கிளின் பண்ண ஆரம்பித்தாள். ஆஞல் அவளால் எதையுமே செய்ய முடியவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிப்பாய் இருந்தது. போட்டது போட்ட படி இருக்க அப்பிடியே வந்து படுக் கையில் விழுந்தாள். மனம் அழுதது. எவ்வளவு காலத்துக்குத் தான் எல்லாவற்றையும் பொறத் துக் கொண்டு இருப்பது? இண் டைக்குக் கண்ணன் வந்து சண்டை பிடித்தால் கடைசியா
சிலோன் சின் கோவிலுக்கு வர் கோவிலுக்கு வா
ரோப்பா கார் பாக்கிங் இ
கோவிலுக்கு வார்
சி. சி: 1995 ம் எப்படி அண்ண? g.g. 1995 ம் ஆனால, 1996 திற்கு உதவாத அ
 
 
 

606 - 1996
§
博
ஒரு முடிவு எடுக்க வேண்டியது
தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தது દofીઠ காணும். இனிமேல் urträme,5) எழவேண்டியதுதான், திடமான ஒரு முடிவோடு எழும்பி கை கால் முகம் கழுவி, வேற உடுப்பும் போட்டுக் கொண்டு கண்ணனின் வரவுக்காகக் காத் திருந்தாள். பிள்ளைகள் வந்து சாப்பிட்டு விட்டு திரும்பவும் விளையாடப் போய்விட்டார்கள். ஏழு மணிக் குக் கண்ணன் வந்தான், உடுப்பு களைக் கழட்டிப் போட்டு விட்டு சாரத்தைக் கட்டிக் கொண்டு வந் தான். சங்கரி எதுவுமே பேச வில்லை. சாப்பாட்டை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். கண்ணன் கிச்சினுக்குள் போய் பியர் போத்தல் ரெண்டை எடுத்து வந்தான். கொஞ்சக் காலமா கண் ணன் பியர் குடிக்கத் தொடங்கி யிருந்தான். சாப்பிட முதல் ஒரு பியர் குடித்து விட்டுத் தான் சாப் பிடுவான். ஆனுல் இண்டைக்கு ரெண்டு பியர் எடுத்துக் கொண்டு வைத்துவிட்டுக் குடிக்க ஆரம்பித் தான். அப்பவே சங்கரிக்குத் தெரிந்தது ண்டைக்குப் பெரிய பிரச்ச க்கு இடம் இருக்கு என்று. ஆனல் அவனுகத் தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்தாள். பியர் ரெண்டையும் குடித்து
ஐயாத்துரையும், சிலோன் சின்னத்துரையும்
ானத்துரை: அடிக்கடி சி. சி: 1995 ம் ஆண்டு சரியோ, சரி த சுந்தரம் இப்ப ஏன் இல்லையோ எண்டு 1997 ல் தானே றதில்லை? சொல்ல முடியும். நீங்கள் என்ன 1996 ம் த்துரை: கோவிலிலை ஆண்டுத் துவக்கத்திலையே சரியில்லை ல்லையாம். அதனாலை எண்டு சொல்லுறியள்.
றதில்லையாம்.
ம் ஆண்டு ஐஞ்சு சதத் துெ.
சி. சி: 1996 ம் ஆண்டுத் துவக்கத்தி
ண்டு, உங்களுக் லேயே இரண்டு கலசியான காட்டு, 2 <翌 ளுககு சாமத்தியவீட்டுக் காட்டு, 2 பேர்த்டே ஆண்டு பரவாயில்லை. காட்டு, 2 துடக்கு கழிவு எண்டு வந்திட் ன்னம் 10 மாசம் இருககு அது ஆண்டு. தான் சொன்னனான்.
முடித்து விட்டு இன்னும் ரெண்டு பியர் எடுத்துக் கொண்டு வந்து ಫ್ಲಿಕ್ಹ தொடர்ந்து குடிக்க ஆரம்
ததான, சங்கரிக்கு 6Trfsissio வந்தது.
இப்ப என்னத்துக்கு இப்பிடிக் குடிக்கிறியல்? என்ன கதைக்கிறது எண்டாலும் குடிக்காமல் நிதானத் தோட இருக்கிற போதே கதை யுங்கோ. இல்லாட்டிச் சாப்பிட் டுப் போட்டுக் கதையுங்கோ. " சங்கரி அப்படிக் கதைத்தது அவனுக்கு மேலும் வெறியை உண் டாக்கியது. பற்களை நற நற என்று கடித்தபடி ரெண்டு பியரையும் மட மடவெனக் குடித்து முடித்தான். - அவனுக்குள் ஒரு வெறி மூண்டது. எழும்பி அவளது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் சுவரோடு தலையை மோதினுன், சங்கரி வலியால் துடிதுடித்துப் போய் கீழே விழுந் தாள. கீழே விழுந்தவளை திரும்பவும் வந்து காலால் எட்டி உதைந் தான். சங்கரிக்கு பொறுமை 66 25 கடந்தது. பக்கத்தில் கிடந்த நடராயர் சிலையைக் கையில் எடுத்தாள். முகம் பத்தி ரகாளி போல் ஆனது. ‘எங்க இனித் தொடடா பாப்பம்.
ஆம்பிளையல் எண்டா GТLL J வேணுமெண்டாலும் எதுக்கு வேணுமெண்டாலும் பொஞ்சாதி of ty அடிச்சு உதைக்கலாம் sাreলাম (b) நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்களோ? ஒண்டில்
எதுக்கு அடிக்கிற எண்டு சொல் லிப் போட்டு அடிக்க வேணும். இல்லாட்டி என்ன நடந்தது 66 விசாரிக்க வேணும். ஏதோ புருஷன் எண்டு அடங்கி அடங்கிப் போனு ஏறி மிதிக்கி றியே. " சங்கரிக்கு கோவத்தில் என்ன கதைக்கிறேம் எப்படிக் கதைக்கிறேம் என்று தெரிய வில்லை. ஆனுல் இனிமேல் கை வைத்தால் எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற தைரியம் வந்து விட்டது.
கண்ணன் இதை எதிர் பார்க்க வில்லை. அடங்கிப் போவாள் என் றுதான் எதிர்பார்த்தான். இருந் தாலும அவனுல தனனுடைய கோவத்தை அடக்க (Քէջ-Ա வில்லை. "ஏண்டி நாயே சுதாவுக் கும் உனக்கும் என்ன தொடர்பு? கொஞ்ச நாளா பாத்துக் கொண் டுதான் வாறன், நீ அவனுேட சுத் திக் கொண்டு திரியிற, அவ
னுேட படு. . . . . . கண்னனின் வார்த்தைகளில் அசுத்தம் அரங் கேறியது.
"எனக்கும் சுதாவுக்கும் நீங்கள் கற் பனை பண்ணுற மாதிரி ஒரு தொடர்பும் இல்லை. அவர் என் னுேட கூட வேலை செய்யிறவர். ஏதாவது வந்து கதைச்சா முகத்
தொடர்ச்சி20ம் பக்கம். . .

Page 5
ஆரம்மா உனக்குப் பின்னூல்
jörufá包@强
ർ.ആഭ് .م
கடடிவார Jacór?
அது எங்க வீட்டு
வேலைக்காரி
க்கோயிலுக்கு
லங்கையின் முதல் பெண்
ரதமர் ஏன் நீ உனக்கு அன்பளிப்பாக கொடுத்த
பூச்செண்டை எறிந்து விட் LTuiu?
தற்போதைய ஜனாதிபதி
ஐயோ. எனக்கு இன்னும் ஆட்சி நடத்தவேண்டும், தமிழினத்தை கொல்ல
வேண்டும் என ஆசையாயி ருக்குது.
-சுபா ரவிக்குமார்,
டன்மார்க்
எப்படி
திடீரென
விசாரனைக்குழு உங்கள் E. இறந்தா? இராணுவ தளபதி யாழ்ப்பா னத்துப் பருமையைப் பற்றி கூறும்போதே.
-வை, யோகேஸ், ஜேர்மனி.
象 鲁
ஆசிரியர்: ஐரோப்பிய நாட்
டில் அகதியாக வாழும் நீ மறுபிறப்பில் என்னவாக பிறக்க விரும்புகின்றாய்?
மாணவன் லங்கையில் மீண்டும் தமிழனாக பிறக்க
விரும்புகின்றேன். ஆசிரியர் தமிழ் மீது உனக்கு அவ்வளவு பற்றா? மாணவன் அப்பதானே,
அமெரிக்காவிலயோ அல்லது அவுஸ்திரேலியாவில யோ
அதுல் (ASYL) அடிக்க வச தியா இருக்கும். ஆசிரியர் ???: . .
-ரவிசெல்லத்துரை
கடன் தொல்லையால் வளர்ந்த தாடி!
கடன் வாங்கிய ஒருவர் முகச் சவரம் செய்வதற்காக சலுா னுக்குச் சென்றார். அங்கே சென்ற சமயம், அங்கு இவ ருக்கு கடன் கொடுத்தவர் நின்றார். தனக்கு தருமதி யான பணத்தினை உடனே தரவேண்டுமென்று சண்டை பிடித்தார். அதற்கு கடன் கொடுத்தவர், நான் முகச்ச வரம் செய்து முடித்தபின் உங்கள் பண்த்தினை தருகின் றேன் என்றார். கடன் கொடுத்தவரோ விடுவதாக இல்லை. உன்னை எப்படி நம்புவது எனவே முகச்சவரம் செய்து முடித்ததும் பணத்தி னைத் தருவேன் என்று
 
 
 
 
 
 
 
 
 

வைகாசி- 1996 5
எழுத்து மூலம்
தரும்படி கேட்க கடன் பெற்றவரும் அவர் கூறியவாறு எழுதிக்
கொடுத்துவிட்டு முகச்சவரம் செய்யாமல் வீடு சென்றுவிட் டார். கடன் வாங்கியவர் முகச்சவரம் செய்யவும் இல்லை, கடன் கொடுத்தவர் தான் கொடுத்த பணத்தினை
"எடுக்கிற சம்பளம் கட்டுக் காசுக்கே சரியாய்ப் போகுது" என்றான் சுந்தரம். "எங்க நீ கட்டுர கட்டுக்காசு தொகையை சொல்லு பார்ப் பம்" என்றான் குமார். "டாக்டர் பரில் 300, விட்டு வாடகை 400, சாப்பாட்டுச் செலவு 200, ஏனைய செலவு
200" என்றான் சுந்தரம். "உன்னுடைய சம்பளம் எவ் வளவு" என்று ஆவலாக கேட் டான் குமார். "3000 க்கு கிட்ட வரும்" என்
மீளப்பெறவும் இல்லை.
-மதிஉதயகுமார், வவுனியா
கட்டுக்காசு! றான் சுந்தரம் அலுப்புடன்.
"3000 சம்பளம் எடுக்கும் "என்ன மச்சான் சுந்தரம் உனக்கு sg OO செலவு யோசித்துக் கொண்டு இருக் போனால் 1900 மிஞ்சும் கிறாய்?" என கேட்"ன் தானே'என்றான்குமார் குமார். "1900 மிச்சமோ இன்னம் 100 "எவ்வளவுதான் உழைத்தா குறைது சீட்டுக்காசு கட்ட" லும் மிச்சமில்லை" என்று சுந் என்றான சுந்தரம தரம் அழுது வடித்தான். இப்போதுதான் குமாருக்கு "என்ன இப்படி சொல்லுகி புரிந்தது. சீட்டும் கட்டுக்கா றாய். 24 மணித்தியாலமும் சிக்கி வருகிறது எனற வேலை வேலை என்று ஒடு உண்மை. அபபடியானால கிறாய். நல்ல சம்பளம் என் நீங்களே கணக்குப்போட்டு
பார்த்துக்கொள்ளுங்கள் -சீட்
றும் கேள்வி, பிறகென்ன மிச்
டுக்காசு எவ்வளவு என்று.
Fuh பிடிக்கமுடியவில்லை என்று கதைக்கிறாய்" இது குமாரின் கேள்வி.
-ரவிசெல்லத்துரை
نسبه ------.-. - أ
சினிமா என்பது போலியான சமாச்சாரமா? மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அன்மையில் வெளி வந்த "அருவாவேலு" என்ற திரைப்படத்தில் ஊர்வசி நாசரை இப்படி தோள்மீது துாக்கி வைத்திருக்கும், இப்படியொரு காட்சி வருகிறது. நாசரோட "வெயிட்" (நிறை) க்கு, ஊர்வசியால் நாசரை இப்படி தோள் மீது துாக்கி வைத்திருக்க முடியுமா? ஊர்சியிடமே கேட்டுப்பார்த்த போதுதானே சினிமா என்பது எவ்வளவு போலியானது என்பது தெரியவந்தது. நான் நாசரை துாக்க முடியுமா? காட்சிக்கு அவசியமான தால, குளத்துக்குள்ளே ஒரு பெரிய ஸ்ரூலை"ப் போட்டு இரண்டு பேரைப் பிடிக்கச் சொல்லி என்னை உட்கார வைத்தாங்க. அதற்குப்பிறகு நாசர் ஸ்ரூல் மேல் ஏறிநின்றார்" என்ன சப்பென்றாகி விட்டதா? ("ர"பிரியன்)

Page 6
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வரும் இலங் கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்கள் சந் தித்து வரும் பிரச்சனை களை பார்வையில் எடுப் போம். எடுப்பாகவும் மிடுக் காகவும் இந்நாடுகளுக்குச் செல்பவர்கள் மீது கோணங்களில் பார்வைகள் செலுத்தப்படுகின்றன.
என்ன பொருட்கள் கொண் டுவருகின்றார்கள், கடவுச் சீட்டு சரியானதா, குற்றங் கள் புரிந்தவர்களின் பட்டி யலில் இவர்கள் பெயர்கள்
உண்டா என்பது பந்நாட்டு சட்டவிதிகளுக்கு அமைந் தனவையே. வைகள்
யாவும் விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு , அலுவர்க ளால் நடாத்தப்படும் சட்ட ரீதியான பார்வைகள் அல் லது கண்காணிப்புக்கள் எனலாம். இத்துடன் காரி யம் முடிந்தது என நினைத் தால அதுதான தபடககணக காகும்.
வெளியே வந்ததும் அவர்க ளின்மேல் வேறு கண்கா ணிப்புகளும், அவர்களுக்குத் தெரியாமல் நடைபெறுகின்
፬ውጫr. ராக்சி, ஆட்டோ என்று சிலர் முந்தியடித்துக் கொண்டு வருவார்கள்.
கூலி/வாடகைப்பணத்தையும் குறைத்துச் சொல் வார்கள். வந்தவரும் தமிழனுக்குரிய லாபநோக்கை கருதி அதி Gav Gunu தங்குவதற்கெண் ணிய ஹோட்டலுக்கோ அன்றேல் ஒரு வீட்டு முகவ ரிக்கோ வரலாம். ஹோட் டலுக்குச்சென்று தங்கினால் வசதிகள் கூடஇருப்பினும், ஆபத்துக்களும் உண்டு. உங் களின் அசைவுகள், நடத் தைகள் யாவும் கணனியில் போட்டவாறு யாரோ ஒரு வர் துப்புக்கொடுப்பார். அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட தரவுகளுக்கு அமைய வேறு யாரோ இருவர் உங் கள் அறையின் மணியை அடிப்பார்கள். நீங்கள் வர வேற்பதற்கு முன்னரே உங் கள் அறையிலுள்ள இருக் :ககளில் இருப்பதோடு, நீங் & প্রত্নী அலாரம் மணியை பாவிக்காதவாறு கவனிப்பார் கள். நீங்கள் இலங்கை தானே" என வினவிப்பின் தர்பாரியங்களையும், இரக் கப்படக்கூடிய நிலையில் சொல்லித் தாங்கள் போரா ளிக்குழுக்களில் இருப்பவர் கள் என்றும் புலிகளுக்குக் கொடுக்கும் பங்கைப்போல தங்களுக்கும் தரும்படி கேட்
பார்கள். தொனிமாறி கடன் கொடுத் தவர்கள் போல் மாறி அவ் வளவு ஆயிரம் கேட்டு அடம்பிடித்து அல் லல் படுத்துவர். இப் பயமுறுத்தலுக்கோ, மிரட்டலுக்கோ எடுபடாமல் இருந்தால், அடுத்த கட்ட மாக வேறு ஒரு அஸ்திரத் தையும் உங்கள் மேல்
அதன்பின்னர்
தருமாறு
பகல் கொள்ளைகளுக்கும்,
பொறுப்பாக இருப்பவர்கள்,
நீந்தத்தெரியாது நடுக்க நிற்கும் மாஜி ஈழவிடுத
செலுத்த முயல்வர். நீங்கள் புலிகளின் பிரதிநிதிகளென் றும் இளம் வயதினரானால் உங்களை சாட்சாத் புலிகள் தான் என்றும் தாம் கேட்ட பணத்தினை தராவிடில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறையிடப் போவதாகவும் சொல்லி மிரட்டுவார்கள்.
அப்படியே நடந்தால் வினாகச்சிக்கி காலமும் பணமும் செலவாகுமே
бағ. типті
 
 
 
 
 

வைகாசி- 1996
O
UG)ID O
எனக்கருதி தங்கள் மானத் தையும் மரியாதையையும் காப்பாற்ற, மனக்கொதிப் புடனும் பயத்துடனும் கேட்ட பணத்தை கொடுத்து விடுவார்கள். கேட்டபணத் தில் அதிக குறைவு இருந் தால், அடுத்தநாளும் மற் றொரு சோடி வந்து கத
வைத்தட்டுவார்கள். இப்ப டிக்
கொடுத்தவர்களும்
பணப்பறிப்புகளுக்கும்
விரக்தி அடைந்துள்ள டலில் நிற்பவர்போல லைப் போராளிகள்
வெட்கத்திற்கு அஞ்சி வேறு நண்பர்களுக்குக்கூட சொல் லாமல், தமது விடுதலை ாட்களைக் குறைத்துக்கொ
ண்டும் விரைவில்
8 ട്ട நாட்டுக்குத்திரும்புவர். இப்பகல் கொள்ளைகளுக்
தம் பணப்பறிப்புகளுக்கும் பொறுப்பாக இருப்பவர்கள் பிரக்தி அடைந்துள்ள, நீந் தத்தெரியாது நடுக்கடலில் நிற்பவர்போல நிற்கும் மாஜி
ஈழவிடுதலைப் போராளி களே. இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி மத்திய மாநில அரசுகளினதும் அரசு அலுவர்களினதும் ஒத்தா சையுடனும், ஆதரவுடனுமே இத் திருட்டுத்தனங்கள் நடைபெறுகின்றன ●了@门 அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டு நாடுகளும் ஊழல் நிறைந்த நாடுகள். ஆகவே முறையீடு செய்வது பலன ளிக்காது. இந்நிலையை நன்கு ஆராயுமிடத்து உல் 6urreyfun பிரயாணிகளாகச் செல்லும் நம்மவரும் "பந் தா"வாக அதாவது பெரிய ஆட்கள்போலவும், உயர் பதவிகளில் வகிப்பவர்கள் போலவும், ஆடம்பரமான முறையில் தமது அரைகுறை ஆங்கில அறிவையும் அப்பட் டமாகக் காட்டியும், உயர்ரக மதுபானங்களை அருந்தி தம் மைப் போதையிலாழ்த்தி யும், திக்குத்திசை தெரியாது "அலம்புவதும்" தான் கார னங்களாகும் எனத்தெரிகின் றது. பலர் தமது குடும்பங் களோடு சென்றிருந்தாலும் கூட ஏதோ "குடி"க்கத்தான் இந்தியா அல்லது இலங்கை வந்ததாகக்கருதி மூக்கு முட் டக்குடித்து பண்பாடுகளைக் காற்றில் பறக்க விடுகின்ற னர். இதனாலும் இவர்கள் யார் எனக்கண்டு கொள்ளப் படுகின்றனர். அதனாலேயே இவ்விபரீதங்கள் ஏற்படுவ தால் அளவோடு பிள்ளை களைப் பெற்றெடுக்கும் "ப ண்பு" உடைய வெளிநாடு வாழ் தமிழர்கள் அளவோடு குடிப்பழக்கத்தையும் அனுஷ் டிப்பார்களாயின் எவருக்கும் பயப்படத் தேவையில்லை. உல்லாச பிரயாணிகளுக்கு ரிய நோக்கங்கள் முக்கிய தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுதல், புதிய சூழல்களையும் எழில்களை யும் கண்டு ரசித்தல், அந் நாடுகளின் கலைச்செல்வங் களைப் பார்த்து 2 Apresqu öyfto டைதல், அந்நாட்டு மக்க ளின் வாழ்க்கை முறைகளை ஆராய்தல், அங்கு பேசப்ப டும் மொழிகளின் வித்தியா சங்களின் தன்மைகளையும், கலாச்சாரங்களையும் அறி தல் போன்ற இன்னோ ரன்ன நிகழ்ச்சிகளாக இவற்றை நினைக்க வேண் டும். இதற்காக எல்லோரும் "கு டிமகன்கள்" என்று கூறவும் இல்லை, குடியினால் மட் டுமே இப்படித் நடக்கின்றன என்பதும் அல்ல. எச்சரிக் கையாய் இருக்கும் வண்
தொடர்ச்சி22ம் பக்கம். . .

Page 7
ஒ O up th லவ 酮 ظاہ . ബല "குழந்தைகள் கள்ளங்கபட மற்றவர்கள் : என்று கூறுகிறோம். ஆனால் அத்தகைய குழந்தைகள் பத்து, !
பதின்ைந்து வருடங்களில் உலகத்தில் உள்ள வஞ்சம், குது, தீது எல்லா வற்றையும் at Lut لخطوط لا விடுகின்றனர்' என்று ஒரு அன்பர் Coā!” Lfrử.
இதற்கு புலவர் சொன்ன விளக்கம் வருமாறு:-
குழந்தைகள் பொறாமை, கள்ளம், கபடு இவையெல்லாம் இல்லாதவர்கள் என்று நாம் பொதுவாக சொல்லுவோம்.
ஆனால் குழந்தைகளையும் நாம் கவனித்துப் பார்த்தால் ஒரு வயது. இரண்டு வயது பருவத்திலேயே
அவர்களுக்கு ஏற்பு பொறாமை, க்ள்ளம், கபடு எல்லாம் அறிவில் ஏற்பட்டு விடுகின்றன என்றே தோன்றுகிறது.
உதாரணமாக ஒரு வயது குழந்தையின் முன் அதனுடைய அக்கா, அண்ணன் போன்றவர்களையோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தை களையோ நிறுத்தி வைத்துக்கொண்டு ஏதாவது பண்டம் கொடுக்கிறோம் என்று வையுங்கள். மற்ற எல்லார்க்கும் ஒரு கையிலே பண்டம் கொடுத்தால் தனக்கு இரண்டு கையிலும் பண்டம் வேண்டும் என்று அந்த ஒரு வயது குழந்தை அடம் பிடிக்கும். சமயங்களில் இன்னொரு குழந்தைக்கு பண்டம் கொடுக்கப் படுவதே பிடிக்காமல் தன் கையிலுள்ள பண்டத்தை விசிறி அடிக்கும். பிறகு அந்த ஒரு வயது குழந்தையை சமாதானப்படுத்த இன்னொரு குழந்தைக்கு கொடுத்த பண்டத்தை அந்த குழந்தையிடமிருந்து வாங்கிக்கொண்டது
போல் நாம் நாடகமாட வேண்டி
யிருக்கும். அதற்கு மேல் தான் அந்த ஒரு
வயது குழந்தை சமாதானமாகி தனது பண்டத்தை கையில் வாங்கிக் கொள்ளும். இது மிகச்சிறு பருவத்தி லேயே பொறாமை உணர்வுக்குக் குழந்தைகளும் ஆட்படுகிறது என்பதைத் தானே காட்டுகிறது.
இதேபோல் ஒரு சிறு குழந்தை முன்னால் இன் னொரு குழந்தை ஒரு விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தால், இந்தக் குழந்தை நேரம் பார்த்து அந்த
O
不
தாம்பத்தியத்தை சுகமாக்க. . . . . . . . .
நல்ல பசியோடு வீட்டுக்குப்
போய் சாப்பிட உட்காருகி றான் கணவன். சாப்பாட்
டில் இரண்டு, மூன்று கல் கிடக்கும். உடனே, "முண்டம் முண்
டம்! என்ன இது ஒரே கல் லும் மண்ணுமா. . . இதை மனுஷன் சாப்பிடறதா?” என்ற ரீதியில் ஆரம்பித்தால் அந்த வீட்டில் சண்டை தீராது.
சோற்றுக்குள் கல்லைப் பார்த்தால், மனைவியிடம், "என்னம்மா இது ஒண்ணு ரெண்டு கனமான அரிசி இன்னும் வேகவில்லை போலிருக்கே! நம் வீட்டுத் தண்ணியில் கல்லும்
பெண்
வேகுமே! ஒரு வேளை, பச் கத்து வீட்டிலே தண்ணி வாங்கி வேக வைத்தாயா? என்று கேட்டால், மனை
வியும் சிரிப்பாள்.
மீண்டும் கல்லை அரிக்கும் போது எச்சரிக்கையாக இருப்பாள்.
இப்படிப்பட்ட பக்குவமான அணுகுமுறை தான் தாம்பத் தியத்தை சுகமாக்கும்!
 
 

வைகாசி- 1996 7
விளையாட்டுப் பொருளை அதன் சொந்தக்காரக் குழந்தையை ஏமாற்றி துக்கிக் கொண்டு ஓடிவிடும். இது குழந்தை பருவத்திலே கள்ளம் வளர்கிறது எனபதற்கு உதாரனம் தானே?
அதுபோல இரண்டு குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏதோ மணித்தாங்கல் வந்து விடுகிறது. எனவே ஊமை மாதிரி ஒரு குழந்தை இருந்து கொண்டு, அடுத்த குழந்தை கவனம் எங்கோ இருக்கும் ப்ொழுதுஆது முதுகைப் பிடித்து குப்பு கள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. இது குழந்தை பருவழே கபடும் வளர்கிறது என்பதற்கு உதாரனம்தானே?
ஆனால் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இன்னொரு முக்கிய வித்தியாசம் உண்டு. பெரியவர்களாகிய நாம் இன்னொருவரிடம் ஏதாவது தகராறு செய்து கொள்ளும் பொழுது கொஞ்ச நாட்களாகவது ஒருவருக கொருவர் பேச மாட்டோம். ஆனால் குழந்தைகள் எப்படி அடித்துக் கொண்டாலும் அடுத்த ஐந்தாவது நிமிடம் இரண்டும் ஒன்றாக விளையாடிக் கொண்டு இருக்கும். இது குழந்தையிடம் உள்ள சிறந்த பண்பா? அல்லது அந்த
வயதில் அவர்களுக்கு அந்த அளவுக்குத்தான் வைராக்கியமோ,ஞாபக சக்தியோ இருக்கிறதா என்பது தெரியவில்லை!
ஆயினும் குழந்தைகள் மாதிரி ஐந்து நிமிடத்தில் எதையும் மறக்கக்கூடிய பண்பு பெரியவர்களுக்கு ஏற்பட்டு விடுமேயானால், இந்த உலகத்தில் எந்த பூசலுமின்றி மனித சமுதாயமே நேச மனப்பான்மையில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும். மனிதன் என்பவன் தவறுகள் செய்யக்கூடியவனே. ஆனால் அந்தத் தவறை உடனே மறந்து மற்றவர்களோடு அன்பாக இனைந்து அவன் பழக மட்டும் கற்றுக்கொண்டால் மானிட சமுதாயத்திற்கு பூலோகமே சொர்க்கமாகிவிடும். அவனுக்கு பெரிய நூல்களைப் படித்தே பண்பை வளர்த்து வாழ வேண்டிய அவசியமெல்லாம் இருக்காது. அதுமாதிரி சட்டங்கள் போட்டு நியாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாம் ஏற்படாது.
- என்றார் புலவர்,
ܧܵܦ̈ܝ
சாப்பிட சில
麟 குடும்பப் பெண்ணிடம்
அன்பு, மனஉறுதி, நிதானம்
" சமயோசித புத்தி,
சகிப்புத் தன்மை ஐந்தும் வேண்டும்.
-தமிழினி, ஜேர்மனி.
* கண்களுக்கு நல்ல அழ கையும், சிறந்த ஒளியையும் பெற வேண்டுமானால், ஆப் பிள் பழத்தை நறுக்கி சுத்த
மான தேனில் நனைத்து
வேண்டும். வாரங்களில் கண்கள் அழ காகத் தோன்றும்.
* சிலருக்கு வயதாவதற்க முன்பே முகத்தில் சு விழத் தொடங்கும். * போக்க அடிக்கடி கோஸ், கரட், தக்காளி சாப்டரிட்டு வாருங்கள். கூடுமான வரை பச்சையாகவே சாப்பிடுங்கள் சீக்கிரத்தில் சரியாகி விடும்.
* நினைவாற்றல் அதிகமாக வேண்டுமானால், பாதாம் பருப்பு, தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். அவற்றில் மாங்கனிஸ் சத்து நிறைய உள்ளது. அந்த சத் துதான் ஞாபக சக்தியைத் துாண்ட வல்லது.
-தொகுப்பு: மதிவதனி.

Page 8
8 ELAIGNAN
பிரிட்டன் ஆடிப்போயிருக்கின் றது. நாடு ஆடிப்போயிருக்கிறது என்று சொல்வதைவிட, அங்கு மாடுகளையே வளர்த்து தொழில் செய்து வந்தவர்கள் நன்றாக ஆட் டம் கண்டு போயிருக்கிறார்கள் என்று சொல்வதே சாலப்பொருத் O தமாக இருக்கும். என்னதான் நடக்கின்றது பிரிட் u -6ლეfléსა? 1985 இல்தான் இந்த "M- AD -cow" 6T 6TD (>ù Luòý l-Ġ திரிகைச்செய்தி வெளியாகியது. ஏ.ே
இது அப்படியொன்றும் பயப்படு வதற்குரியதல்ல" என்று அரசு
பாவம் இந்த ஜீவன் சமாதானப்படுத்தியது றால் மனிதனும் பாதிக்கப்படலாம் 1989 இல் மீண்டும் ஒரு செய்தி. என்று ஒரு புதிய செய்தி பிரிட் இந்த "MAD - COW வியாதியால் டிஷ் பிரஜைகளை அச்சுறுத்தி பீடிக்கப்பட்ட மாடுகள் மூளை யது அப்பொழுது விவசாய மந்தி பாதிப்பினால், தள்ளாடி வாயால் ரியாக இருந்தவர் ஜோன் கம்மர் துரை தள்ள நிற்கின்றன. இவற் என்பவர் அப்படி மாட்டு
444 வீடியோ
பாரீஸ் கலைக்கோயி: வீடியோ குறும்பட போ
- போட்டியில் எவரும் - குறும்படம் 20 - 30
yQuez வேண்டும்.
ല്ല
%ణ - கதைக்கரு புலம்ெ
貓 இருத்தல் வேண்டும்,
- ஒலி, ஒளிப்பதிவு, ! கப்படும். - தகுந்த நடுவர்களை பட்டு, இரண்டாம் சுற்று கில் திரையிடப்பட்டு டனும் தீர்ப்பு வழங்கப்ப
g5syp B5IITLas GaoLib
O O C
டாத்தும் நாடகப்போட்டி
முதற்பர்
இரண்டாம் டோட்மூண்ட் தமிழீழ நாடகவட்டம் யூன் மாதம் 29.06. 1996 மூன்றாம் ! சனிக்கிழமை டோட்மூண்ட் நகரத்தில் ஐரோப்பிய ரீதியில் நாடகப்போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது. விண்ணப்பிக்க
- விரும்புவோர், போட்டி விதிகளுக்கமைய தங்கள் விண்ணப் si Lot sa ul.ft.last 8, g5
போட்
பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும், لا ياا آلهتها
விதிகள் لا بیجنگ
- மன்றங்கள் அல்லது குழுக்கள் விண்ணப்பிக்கலாம். ':
- நாடகங்கள் சமூக, சரித்திர, புராண நாடகங்களாக அமை
தல் வேண்டும்.
- நாடகங்கள் 45 நிமிடங்கள் கொண்டதாக இருத்தல் வேண் (3
(Stiń. G
- நாடகப்பிரதிகள் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். Ձ-5:5Ծ6IIT
- நாடகப்பிரதிகளில் தெரிவுப்போட்டி நடாத்தப்படும். -- Τ -- η ------ - தெரிவு செய்யப்பட்ட தரமான நாடகங்கள் மட்டுமே நாடகப் ($ போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். - w - காட்சி அமைப்புக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. 一ーリ - போட்டியில் வெற்றியிட்டும் முதல் மூன்று நாடகங்களுக்கு தங்கப்பதக்கங்களும், தரமான நாடகங்களுக்கு ஆறுதல் பரிசில்களும், சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்த கதை வசனகர்த்தாவுக்கு சிறப்புப்பரிசில்களும் வழங்கப்படும்.
- விண்ணப்பப்பனம் எதுவும் அறவிடப்படமாட்டாது. பரீஸிலிருந்து “கதலி” - நடுவர்களின் முடிவே இறுதி முடிவாகும். வெளிவர புள்ளது.
படைப்பாளர்களிடமிருந் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி- படுகின்றன,
T. RAWEENTHERAN s
BORN STR 147 3.
44145 DORTMUND GERMANY
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைகாசி- 1996
,Hك
'စ္ဆ ஞானேந்
இறைச்சி ஒன்றும் மோசமானது அல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்பிய மாண்புமிகு அமைச்சர் போட்டோ நிருபர் முன்பாக, பொதுஜனம் குழுமிய இடத்தில் தன் மகளுக்கு "ஹம் பேர்க்கரை" சாப்பிடக்கொடுத்து, அஞ்சாதே மானிடமே என்பது போல நடந்து கொண்டார், இது நடந்தது 1990 இல் ஆனால் இப்பொழுதோ முன்பு கிசுகிசுக்கப்பட்ட சங்கதிகளெல் லாம் நிஜந்தான் என்பது போல, நோயுற்ற மாட்டின் றைச்சியை உண்பவர்கள் எல்லாம் CJD என்று சுருக்கமாகச் சொல்லப்படும், ஆளையே முடிக்கின்ற ஒரு பொல் லாத வியாதிக்கு உட்பட்டு விடு கிறார்களாம்.
விளைவு. . .
ஆங்கிலேய மக்கள் மிரண்டு போனார்கள். இன்று اDITنباتا றைச்சி என்பது விலக்கப்பட்ட
கனியாகி இருக்கின்றது. மாட்டி றைச்சி சம்பந்தமான எல்லா சங் கதிகளையும் மக்கள் விலக்கி வருகிறார்கள்.
“எயிட்ஸை வி மோசமான
ess
ல் நிறுவனம் ஐரோப்பிய ரீதியாக, ட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.
பங்குபற்றலாம். நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல்
பயர் வாழ்வை மையப்படுத்தியதாக
இயக்க உத்திகள் விசேடமாக கவனிக்
க்கொண்டு முதற்சுற்று தேர்வு செய்யப் றுக்குத் தெரிவாகும் படங்கள் திரையரங் பார்வையாளர்களின் கருத்துக்கணிப்பு டும்.
fக - 5. 000 பிராங்குகள்
பரிசு - 3.000 பிராங்குகள் பரிசு - 2, 000 பிராங்குகள்.
மேலதிக ஆறுதல் பரிசுகளும் உண்டு.
டிவு திகதி: 31, 08, 1996
ப வேண்டிய முகவரி: R. DAVID LIGORY RUE SAD (CARNOT
IO AUBER WILLIERS
FRANCE.
உறவாட வருகிறது
9 356
பெயரில்
என்ற சஞ்சிகையொன்று
து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்
முகவரி: ன் கணபதிப்பிள்ளை RUE LAVOISIER,
91350) GRIGNY FRANCE
வியாதியா?" என்று கேள்விகளை தொடுக்கின்றது. "டெய்லி மெயில்" எனப்படும் பிரபல்யமான ஆங்கி லப்பத்திரிகை பிரான்சில் தொடங்கி (இதுதான் ஏராளமான மாட்டிறைச்சியை பிரிட்டனிடம் வாங்குகின்றது) எல்லா ஐரோப் பிய நாடுகளுமே பிரிட்டனின் மாட்டிறைச்சிக்கு ஒரு கும்பிடு
போட்டு விட்டன. சிங்கப்பூர், நியூசிலாந்து, தென் ஆபிரிக்க, கொரியா போன்ற நாடுகளும்
அவசர தீர்மானத்தின் பின் மாட் டிறைச்சி இறக்குமதியை திடீரென நிறுத்திவிட்டன. பிரிட்டிஷ் அரசின் திறமைசாலி யான ஒருவர் (தொற்று நோய் சம் பந்தமாக) இந்த நோய் தொற்றிக் கொண்டவர்கள் பல ஆயிரங்க ளைத் தாண்டலாம்" என்று கூறி யபோது, நிலமையின் பயங்கரம் எல்லோருக்குமே நிதர்சனமாகி இருக்கின்றது.
இந்த நோயால் பீடிக்கப்பட்டவர் களை முன்று மாதங்களில் மர ணம் தழுவி விடுமாம். மூளைக ளில் துவாரங்கள் உண்டாகி, மனோநிலை பாதிக்கப்படும். ஏறத்தாழ ஒரு பைத்தியக்காரனின் நிலைக்கு தள்ளப்பட்ட பின் மர ணம் வந்து அணைத்துக்கொள்கி றதாம். எப்படி மாடுகளுக்கு இந்த வியா திகள் தொற்றிக்கொண்டன?
பிப்ரவரி 21 இல் இந்த நோயால் A. "மரணமாகியவர் இவர்
விசித்திரமான கதை, ابعادت ubلاDا 600T60-بع 1980 களில் அரைத்த செம்மறி ஆடுகளின் மாமிசத்தை தீனியாக மாடுகளுக்கு கொடுத்திருக்கிறார் கள். ஏற்கனவே நோய்வாய்ப்பட் டிருந்த செம்மறி ஆடுகளின் நோய் மாடுகளைப் பிடித்திருக் கின்றன. மிருகம் மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடப் போய் வந்த விபரீதத்தைப் பார்த்தீர்
6TT ஆண்டுக்கு 242,000 தொன் బ్ది ஏற்றுமதி செய்யும் ரிட்டன் செய்வதறியாது திகைத் துப்போய் நிற்கின்றது! தொழிலால் ஆண்டுக்கு 4 ல் லியன் ஸ்டேலின் பவுண்ட்ஸ் வருமானம்)
பிரிட்டனில் பரவிய கிலி மக்
டோனாட்ஸ்" போன்ற நிறுவனங் கள் எல்லாம் இ பிரிட்டனின் மாட் டிறைச்சியைத் தடை செய்யும்
அளவிற்கு மோசமாகி உள்ளன. பிரிட்டனின் 11 மில்லியன மாடுகளையும் கொல்வது என்ற நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட் டடுள்ளது. விவசாயிகளுக்கு இதற்கு, நஷ்டஈடு கொடுத்து, 6 6.Sd6 Tuu 6. LA &PS6O6Tuurd UT 5 தால் அரசுக்கு 20 பில்லியம் பவு ண்ட்ஸ் நஷ்டமாவதோடு, 350, 000 பேரின் வேலை வாய்ப்பும் பறிபோகப்போகின்றது,
எப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலை பார்த்தீர்களா?

Page 9
ELAIGNAN
னெக்கம் தமிழ் மக்களே, உங்களை ஒவ்வொரு முறையும் சந்திக்கேக்க எனக்கு வலு புழுகம் கண்
டியலே. இந்த நாட்டிலை யாரையும் சந்திக்க வேண் டுமெண்டால், "அப்பொ யின்ற்மென்ற்” வைச்சு ரைமுக்குத்தான் சந்திக்க லாம். ஏனெண்டால் வெள் ளைக்காரங்கள் "ரைம கீப்
அப்" பண்ணுராங்கள். நேரத் திற்கு மதிப்பு கொடுக்கிறாங் கள். அதுதான் இவங்கட நாடுகளில இவ்வளவு முன் னேற்றம் போலகிடக்கு. வெள்ளைக் காரணிட்ட
இருந்து இதை நாங்கள் படிக்க வேண்டி கிடக்கு பாருங்கோ, இதை ஏன் உங் களுக்கு சொல்லுரன் எண் டால் எங்கட தமிழ் சனம் எதை ஒழுங்கா ஒழுங்கான நேரத்திலை நடத்தி முடிச் சிருக்கு. கலியான விட்டு காட்டில தாலிகட்டு மணிக்கும் 12 மணிக்கும் இடையிலை எண்டு போட்
ரவிசெல்லத்துரை எழுது நகைச்சுவைத் தொடர்
ஹோல்க்காரன் சாவி தந்த வன் எண்டு சொல்லுவினம். கடைசியா பொம்பிளை யின்ர சோடினையும் முடி
யேல்ல என்பினம், பிறகு ஐயர் வர லேட் என்பினம். கடைசியா தாலிகட்டு இரண்டு, மூண்டு மணிக்குத்
தான் நடக்கும். கடைசியா
கியூவில நிண்டு "மொய்" குடுத்திட்டு வர ஒருநாள் முடிஞ்சுபோம். இப்படி
போனால் எங்க நேரத்திற்கு மதிப்பு? கலியான வீடு அப் படியெண்டால், சாமத்திய வீடு, பேர்த்டே கொண்டாட் டம் எல்லாம் அதைவெண்ட
டிருக்கும். அதை பாத்திட்டு கதைதான். உதுக்குத்தான் 1. மணிக்கு கலியானம் சொல்லுரன் வெள்ளைய நடக்கிற ஹோலுக்கு னிட்ட படிக்கிறதுக்கு போனா, அப்பதான் விசயம் இருங்கு பாருங்கோ, சோடிச்சுக் கொண்டிருப்பி ரெயினோ, பஸ்ஸோ, னம். கேட்டால் இப்பதான் ராமோ சொன்னால்
உங்கள் அனைத்து அச்சு வே6 குறித்த தவணையில் பெற்றுக்கெ
0 புத்தகங்கள் g5QBLn6001 ce. 0 மங்கள வைபவங்களு 0 நினைவாஞ்சலி,
அனைத்தும் ஒரே இடத்த
தொடர்புகொள்ள
EC ED AM G GG
Pfingstbrun 60486 Fra Gern
e: OGS9 / FaxK3 OGS9
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைகாசி- 1996 9
சொன்ன நேரத்திற்கு வரும், அதைப்பார்த்து எங்கட மணிக்கூட்டு நேரத்தை "செற்" பண்ணலாம் பாருங்கோ, எங்கட ஊரிலை சொன்ன நேரத்திற்கு ரெயினோ, பஸ்ஸோ வந் திட்டால் அது ஒரு அதிசயம் பாருங்கோ, இப்படித்தான் ஒருக்கா கொழும்பு போக யாழ்ப்பான ஸ்ரேசனிலை நிண்டனான், பின்னேரம் 6 மணிக்கு வாற ரெயின் சரியா 6 மணிக்கு வத்திட் டுது. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் கண்டியலோ, எனக்கும் மனம் கேக்கேல்ல, நேரபோய் ஸ்ரேசன் மாஸ் f'L- கேட்டன் "என்ன இண்டைக்கு ரெயின் நேரத் துக்கு வந்திட்டுது" எண்டு. ஸ்ரேசன் மாஸ்ரர் 'சிரிச்சுக் கொண்டு சொன்னார் -"அது நேத்து 6 மணிக்கு வரவேண்
டிய ரெயின் இண்டைக்கு வருது" எண்டு.
இப்படி இருக்கு எங்கட நாட் டுக்கதை, ا۔۔انتاجi۹போனால், எங்க எங்கட நாடு முன்னேறுவது? அது தான் சொல்லுறல் இங்க SIRGT 6T 6 TSL FIGSTEN "GOU L fòD கீப் அப்" பண்ணுற விசயத் திலையாவது வெள்ளை யனை பின்பற்ற வேணும். கோட்டு, சூட்டு போடுற திலை மட்டு அவனை பின் பற்றி பிரயோசனமில்லை பாருங்கோ, அவனிட்ட உள்ள நல்ல விசயங்களை யும் படிக்க வேணும் கண்டி யலே. குறை சொல்லுறன் எண்டு குறை நினையா திங்கோ, இது ஐயாசாமி உங் களுக்கு சொல்லுற ஒரு நல்ல ஐடியா எண்டு நினைச் சுக் கொள்ளுங்கோ.
எனக்கு நேரம் போட்டுது. சரியா 9 மணிக்கு சோசல் காசு எடுக்க அப்பொயின்ற் மென்ற் தந்தவங்கள், போக வேணும். இந்த விசயத் திலை எங்கட சனம் சொன் னால் சொன்ன ரைமுக்கு போயிடுவினம் கண்டியலே
அப்ப பேந்து சந்திப்பம், எல் லோருக்கும் மங்கலம் உண் டாகட்டும். (தொடரும். . . )
$rifössó
லைகளையும் தரமாக, மலிவாக ாள்ள நாட வேண்டிய ஒரே இடம்.
,சஞ்சிகைகள். ழைப்பிதழ்கள். க்கான அழைப்பிதழ்கள் துண்டுப்பிரசுரங்கள்.
தில் பதிப்பித்துக்கொள்ள வேண்டிய முகவரி
Graphics,
nen Str-31, nkfurt/M,
Іапу.
7O690S90S M 7O90S90S

Page 10
10 ELAIGNAN
கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன.
ண்டு நாக்கிளிப்புழுவும் ஆட வெளிக்கிட்டுதாம்" நான் மோகனராஜாவை சொல்ல வில்லை என்னைத்தான் நாக் கிளிப்புழு என்கிறேன். இந்துமதத்தைப்பற்றிய தகவல்களை திரட்டி அவற்றை பலவழிகளிலும் ஆய்வு செய்து இறுதியில் இந் துமதம் அர்த்தமற்றது" என்ற
LG)
முடிவுக்கு வந்திருக்கும் மோகனராஜாவை நான நாகபாம்பாகவே கருதுகி றேன்.
"அர்த்தமற்ற இந்துமதம்"
விமர்சனம்.
மீதான ஒர்
நாகபாம்பு படமெடுத்தாடுதெ
கொலைகாரன் எல்லோரை யும் பற்றி விமர்சிக்க "அர்த் தமற்ற இந்துமதம்" என்ற தலைப்புத்தான் கிடைத்ததா? இறுதிக்கட்டுரையில் இக்கட் டுரையின் நோக்கம் இந்தும தத்தை மட்டும் தாக்குவ தல்ல" என்று குறிப்பிட்டிருக் கும் மோகனராஜா "அர்த்த மற்ற இந்துமதம்" என்ற தலைப்பின் கீழ் உலகிலுள்ள எல்லா மதங்களைப்பற்றியும் விமர்சிக்கப் போகிறார் போல் இருக்கிறது. அதற்கு "அர்த்தமற்ற இந்துமதம்"
வந்தவன், போனவன், கொள்ளைக்
காரன், கொலைகாரன் எல்லோரையும் பற்றி விமர்சிக்க ‘அர்த்தமற்ற இந்துமதம்' என்ற தலைப்புத்தான்
... . கிடைத்ததா?
ஆனால். . . . .
(முஸ்லீம் மதத்தைப்பற்றி எதோ இசகு பிசகாக எழுதி, உலகத்திற்கு தன்னை விளம் பரப்படுத்தி அதன் விளை வாக ஐரோப்பிய வாழ்வைத் தேடிக்கொண்டவர் தஸ்லிமா நஸ்ரீன்" அவரது காற்று இங் கேயும். . . )
"சருகுகளின் சலசலப்பிற்கு ஆணிவேர் பதில் சொல்வ தில்லை" என்பதனால் சருகு களுடன் சருகாக சலசலக்க
என்ற தலைப்பு பொருத்தமற் fD51. மோகனராஜா எழுதும் கட் டுரைக்கு வேண்டுமானால், 'மதங்களின் குறைபாடுகள்" அல்லது "உலக மதங்களும் மூடநம்பிகைகளும்" என்று தலைப்புக் கொடுத் திருக்க லாம்.
அப்படி இல்லாவிட்டால் "அர்த்தமற்ற (சில) இந்துமக் கள்" என்று தலைப்பு இட்டி
முதலிரவு முடிந்தவுடனேயே பிறக்கப் போகும் குழந்தைக்குப் பெயர் வைத்து விடுவீர்களா?
நானும் வருகிறேன்.
அர்த்தமற்ற இந்துமதம்" (அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் வெறியில்
எழுதியதோ?) என்ற தலைப் பின் அர்த்தம் புரியாமல், அத்தலைப்பின் கீழ் எதேதோ எழுதிவரும் மோகனராஜா விரைவில் பைபிள் (பரிசுத்த வேதாகமம்) நுால்களுடன் அலையும் மதம் பரப்பிகள் பற்றியும் எழுதப்போகிறா ராம். வந்தவன், போனவன், கொள்ளைக் காரன்,
ருக்கலாம். ஏனெனில் "மழை வரவேண்டும் என்று பிரார்த் திக்கப் போனால் கையில் குடையோடு போகவேண்டும்" துதான் உண்மையான நம் க்கை என்றால் இது இந்
துமதத்தின் குறைபாடு அல்ல, வழிபடச்செல்லும் மக்களின் குறைபாடு. (முத லிரவு முடிந்தவுடனேயே பிறக்கப்போகும் குழந்தைக் குப்பெயர் வைத்து விடுவீர் களா? அல்லது அப்துல்
ரஹீம் (1995) எழுதிய "எண்
 
 
 

IGb0
வைகாசி- 1996
ணமே
களா?)
வாழ்வு" படித்தீர்
எல்லா மதத்தவர்களும் தான் இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்" என்று பிரார்த்திக் கிறார்கள். பிரார்த்தனைக்குச்
செல்லும் எந்தமதத்தவரும் விமானப்பயணச் சீட்டு எடுத் துவிட்டுச் செல்வதில்லை. இம்மக்கள் பிரார்த்தனை
என்பதனை ஒரு விண்ணப் பமாகவே கருதுகின்றனர். இறுதிக்கட்டுரையில் இப்படி
யும் குறிப்பிட்டிருக்கிறார்.
"ஆனால் ஒன்றுமட்டும் நன் றாகப்புரிகிறது, யாருமே நம் பிக்கையோடு ஆலயத்திற்குப் போகவில்லை" என்று. அப் படியானால், எல்லோரும் நம்
பிக்கையோடும் இதயசுத்தி யோடும் பிரார்த்தனைக்குச் சென்றால், நினைத்தது நிறைவேறுமா? அல்லது
'யானையின் பலம் தும்பிக் கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில்" என்பதனை வைத்துச்சொல்கிறாரா? என்னதான் இருப்பினும் மோகனராஜா தன் கட்டு ரைக்கு "அர்த்தமற்ற இந்தும தம்" என்று பெயரிட்டது தவறு என்றே கருதுகிறேன். மோகனராஜாவுக்கு, உங்கள் கட்டுரைக் குதுரையின் கடி வாளத்தை கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள், தலைப்பின் எல்லையைத் தாண்டிச் செல்லாதபடி, . நான் மதவாதியல்ல சாதா ரண விமர்சகனே)
-ரமேஷ் வவுனியன்
எனதருமை இளைஞனே! உள்ளம் ஒன்று உள்ளவரை உனக்கும் எனக்கும் பிரி வில்லை, எரியும் சுடராய் நீ இருந்தால் உருகும் மெழுகு நானா வேன். இதயத் துடிப்பாய் நீ இருந் தால் அத்துடிப்பின் ஒலி நான்தானே.
உன் சேவை எங்கும் ஒளி வீச நீ என்றென்றும் வாழ்க!
-தெ. மகிழ்தினி, பெரியதம் , Ꭵ ᏗᎧᎼ06ᎼᎢ -
ரொம்பதான் ஐஸ் வைக்கிறீங்க
போலிருக்கு! ஆர்-)
தங்கள் சித்திரை மாத இ ளைஞன்" படித்தோம். முதற்பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை பிரமாதம். நாங்கள் திருந்த மாட்டோம் என்ற சிறுகதை நன்றாக
இருந்தது. தொடரட்டும் உங்
கள் பணி இளைஞன்!
திருமதி, மாலினி குனரா ஜன், EFEFEFV
வளரட்டும்
முத்திரைப் பதித்த சித்திரை இளைஞனில் சிலவரிகள் கசந்து போயின. இனித்தவை ஏராளம். எனினும் சிலவரி என் குமைவில்: நாம் இல்லா நாடில்லை, நமக் கென்றொரு நாடில்லை" அருமை யான தலைப்பு. கருத்துக் கசி வான புகைப்படம். ஆனால், அண்ணன் ஏன் இப்படி குதப்பி விட்டார், உவம்ை, உவமானம் தடுமாறி தத்தளித்துப் போயின சொற்கள். அடுத்த இதழில் நறுக் குத் தெறிக்கும் கருத்தை எதிர் பார்க்கின்றேன்.
'அர்த்தமற்ற இந்துமதம்" இரா. . மோகனராஜா சொற்களை அள் ளிக்கொட்டுகிறார். տո0յւյւլதலைப்புக்கும் அவரது சொற்கு விப்புக்கும் நெருக்கமில்லை. மனிதன் தன் இயலாமைக்கு அப் பாற்பட்டவவைகளை பெறவிளை யும் போது அது கிடைக்கமோ கிடைக்காதோ என்ற ஆற்றாமை யோடு புலம்புகின்றான். அவனது புலம்பலின் மூலம் றைவன் எனும் இயற்கை நியதியாகிறது.
ஆகவே நடப்பது நம்பிக்கை யல்ல, நடக்குமா? நடக்காதா? என்ற எச்சத்தில் நிற்பதற்கு,
நடக்கும் நடக்க வேண்டும் என்ற எண்ண முடிவுதான் நம்பிக்கை சராசரி ஒவ்வொரு மனிதனும் எத் தனையோ நம்பிக்கையோடுதான் வாழ்வை நகர்த்துகிறான். அதற் காக நீங்கள் எழுதியது போல், மழை வரவேண்டும் என்று வேண் டுவோர் குடையோடுதான் செல்ல வேண்டுமாயின் நான் சந்திரமண்
டலத்துக்குப் போகவேண்டுமென வேண்டுகிறேன். ? நண்பா மோகனராஜா பழக்க
வழக்கம் கரு, பண்பாடு கதை, சமய சம்பிரதாயம் கட்டுக்கதை ಫ್ಲಿ: ஆக்கப்பட்டது. ஆளப்படு றது மனிதனால், உங்கள் புதுத் தளிர் களைகளையட்டும் வாழ்த்
துக்கள்,
"நாங்கள் திருந்த மாட்டோம்" உண்மையை கூறுகிறார் அண் ணன் வண்ணை, தெய்வம். றிசி வர் (பேசி), நம்பர் (இலக்கம்), ரெலிபோன் (தொலைபேசி), ஹோட்டல் (d. 606 விடுதி) மனேஜர் (முகாமையாளர்), , , , ,
இப்படி வளர்ந்த எழுத்தாளர்கள் போனால், இளையவர் நாங்கள் எப்படி திருந்துவது? ஐயா பேசித் தான் தொலைக்கிறோம் கலப் பாய். எழுதும் இலக்கியத்தையா வது தமிழில் எழுதமாட்டோமா? வண்ணை ஆனந்தன் "குடியுரிமை" என்ற தமிழ் சொல்லை தமிழனு டககு விளங்கப்படுத்த பிரசாவு ரிமை (Citizen) சிற்றிசன் என்றெல் லாம் கூறவேண்டிருக்கிறது.
ஆசிரியரின் வாசகர் உலகம் தமிங்கிலந்தான். வாசகர்கள் என்
ன தமிழர்களோ அப்பனின் பெயரைக்கூட மொழிமாற்றம் செய்து. . . . . நல்லவேளை அப்
பனை மாற்றவில்லை. அதுவும் இனி எப்படியோ. . . . .
கற்கியின் "அகதி சூடி"யில் தாய் மொழி மறந்ததுகள் தரமான மக் கள் என்பது போல் நாமும் தர
மாணவர்கள் தாம். "இளைஞன் கருத்துப் பிரசவத்தில் தாய்மை யடைகிறான் அது மகிழ்ச்சியா னதே.
-முரசூர், பழ. தியான், ஜேர்மனி

Page 11
நிர்வாண கோலத்தில் விளம்பரம்
உலகம் போகிற போக்கைப் பார்க்கவே பயமாக இருக் கிறது.
எதையும்,
எவரும், எப்படி պմ, செய்யலாம் என்ற வேகம் ஆண், பெண் என்று "பால்" பேதமின்றி தோன்றி விட்டால், உலக நடப்புகள் நம்மை பேரதிர்ச்சி, பெரு வியப்பு என்று பலவகை உணர்ச்சிகளுக்கு ஆட்ப டுத்தி விடுகின்றன.
pei Go i MARINA RIPA Di
MEANA மிருகங்களின் உரி மைக்காகப் போராடுபவர்! தன் போராட்டத்திற்காக எதையும் வெளிப்படுத்தி,
எப்படியும் நடந்துகொள்ளத் தயங்காதவர் என்பதை இவரது திடுக்கிடும் அன் மைய நடவடிக்கை ஒன்று துல்லியமாகத் தெரியப்ப டுத்தி இருக்கின்றது.
ஏனையோரைக் கவரவேண்
டும் என்பதற்காக நிர்வா னமாகவே "போஸ்" கொடுத்து, பெரிய பரப
ரப்பை ஏற்படுத்தி இருக்கி றார் இந்த 54 வயது பெண் மணி!
தன் பிறப்புறுப்பின் உரோ
மத்தைக்கூட
i
காட்டி "போஸ்" கொடுத்த இந்தப் பொல்லாத பெண்ம
நான் அணிய வெட்கப்ப டாத ஒரேயொரு உரோமம்" என்ற சுலோகத்தையும் நிர்
வாணப்படத்தின் கீழ் பொறித்திருக்கிறார். அகில உலகரீதியிலான நலன்புரி
சங்கத்தின் ஆதரவுடனேயே இவ்விளம்பரம் வெளியிடப் பட்டது. பலர் இப்படி ஒரு ஆபாசமான விளம்பரத்திற்
காக, தாக்குதலுக்கு உள் ளாகினாலும், இன்னும் சிலர் பாராட்டு மழை
பொழியவும் தவறவில்லை!
"மனிதர்களைப் புண்படுத் தாது அவர்கள் கவனத்தைக் கவர பல வழிகள் உண்டு" என்று ஒரு ஆசிரியை அபிப் ராயப்பட, நான் ஒரு ஒழுங் கான பணிக்கே என்னை அர்ப்பணித் திருக்கிறேன்" என்று துளியேனும் ஆட்டம் காணாமல் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார் இந்த நிர்வாணப் பெண்"
"சுதந்திரக் காற்று" பலமாகத் தான் அடிக்கின்றது. ஜாக் கிரதை. . . வேட்டி அவிழா மல் பார்த்துக் கொள்ளுங் கள்!
11 வயதுத் தாய்!
(மொஸ்கோ) 11 வயதே நிரம்பிய சிறுமி ஒருத்தி ரஷ்சியாவில் அழ கான, 3 கிலோ நிறையுள்ள பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுள்ளாள்.
புருஷனின் வயது தெரியுமா? 14 வயது
என்ன
"கலைகளியே ஈடுபாடுகடயவன் கவவேகளை மறக்கிருன்"
FRANKFURT
 
 
 
 

பக்கம் பக்கமாய் இரண்டு காணிகளில் இரண்டு நாய்கள்.
ஒரு நாய் எப்போதும் துடிப்பாக இருக்கும். இன் னொன்று சோர்ந்து கிடக்கும்.
துடிப்புள்ள நாய் தன் காணியில் நுழைந்த மாடுகளைக் குரைத்து விரட்டி அடித்தது. சோர்ந்த நாயின் காணியிலோ பயிர்களை மாடுகள் மேய்ந்து முடித்திருந்தன.
ஒருநாள் -
இரண்டு காணிகளிலும் பாம்புகள் நுழைந்தன.
விழிப்போடிருந்த நாய் பாம்பைத் துண்டு துண்டாய்க் கடித்துக் குதறியது.
தூங்கு மூஞ்சி நாயோ பாம்பு தீண்டித் துடிதுடித்துச் செத்துப் போனது.
பொது வேலியில் இருந்த காக்கை சொன்னது:-
இயலான் மண்ணில் அயலான் ஆட்சி -காசி ஆனந்தன்.
* திருமண வாழ்த்து மடல்கள் * விளம்பர அறிவிப்புப் பலகைகள் * கோயில் திரைச்சீலைகள் * உருவப்படங்கள்
மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும், திருமண, பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்கள் சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069/70 44 39

Page 12
சமாதானத்தை நான் ஆக்கபூர்வமாக விரும்புகிறேன்!
si. v, i
,器
* சமாதானத்தை நான் ஆக்கபூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழவேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட் சியம்.
* விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்களல்ல; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள் தான் மக்கள்; மக்கள் தான் புலிகள்.
* எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசியப்போ ராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல; அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப்போராட்டத்திற்குத் தோள் கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களை யும் அனுதாபிகளையும் மனவுறுதிபடைத்த மா மனிதர்கள் என்று அழைக்கவேண்டும்.
* அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ் வுக்கு ஆற்றப்படும் தொண்டு.
* உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும், தமிழீழத்தி லேதான் தேசி ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது; தமிழீழத் திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது; தமிழீழத்தி லேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றி யிருக்கின்றது.
* சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.
* வேலுப்பிள்ளை - பிரபாகரன்.
("தலைவரின் சிந்தனைகள்" என்ற நுாலிலிருந்து , , )
 
 
 

வைகாசி- 1996
ASWA)
-இரா. மோகனராஜா- í
இந்து சமயத்தத்துவங்களும் அடிப்படைக் கோட்பாடுகளும் அமைக்கப்பட்டவிதம், விஞ்ஞான ரீதியாக ஒப்பிட்டுப்பார்த்தாலும் சரியான காரணங்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை முறையைக் கணித்து அவனுடன் சாத்தியப்படகூடியவாறு பல கூற் றுக்கள் உள்ளன. மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் புரோகி தர் வேலை பார்ப்பதற்கு அந்த னர்கள் எப்ப வெளிக்கிட்டார் களோ அப்பவே இந்துமதத்திற்கு
arus(35 டித்துவிட்டது. வேறு மதங்களில் மதகுருமார் இருந்தாலும் கருணையுள்ளவர்க
ளாகவே அவர்கள் காணப்படுகி றார்கள். அந்தணர்கள் தங்கள் வசதிகளுக்
கேற்றவாறு பூஜைகளையும், புன ருஸ்த்தாரணங்களையும், சடங்கு களையும், சம்பிரதாயங்களையும்
செய்யத் தொடங்கினார்கள் . துடக்கு, தீட்டு என்று ஒவ்வொரு சம்வபத்திற்கும் சடங்குகள் செய் யவேண்டுமென்று வேட்டியை ழுத்துக்கட்டிக்கொண்டு வதுல் சய்வதற்கு வெளிக்கிட்டார்கள். பக்தியென்ற பெயரில் பக்தர்க ளையெல்லாம் மூடநம்பிக்கையில் புடம் போட்டு எடுத்தார்கள். மனிதன் பிறந்தாலும் தீட்டு, இறந்தாலும் தீட்டு. முப்பத்தொ ருநாட்கள் சென்று சடங்கு செய்த பின்னர்தான் தீட்டுக்கழியுமா? சாதரண மக்களுக்குத்தான் இந்த முப்பத்தொருநாள்த் தீட்டு, அந்த ணர்களுக்கு மட்டும் விதிவிலக் காம் இது, எப்படி, ? ஏன், ? அவர்களைச்சொல்லிக் குற்ற மல்லை. சொல்லப்போனால், அந்தணர்கள் தங்கள் வசதிகரு திச் சொல்லும் அத்தனை விஷ் யங்களையும் பகுத்து அறிந்து பார்க்காமல் செய்ய முற்படும் நாங் கள்தான் முடர்கள், ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான். சைவக்கோவில்களில் நடைபெ றும் பூஜைகளுக்கு பக்தர்கள் வரிசையில் நின்று பணம் கட்டி
பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டு போவது வேடிக்கையிலும் வேடிக்கை, தேங்காய், فانيلا ,
பாக்கு, வெத்தலையுடன் பூஜைக் குப்போகும் பக்தர்கள், கொண்டு போகும் பொருட்களில் அரைவா சிப்பங்கு எடுக்கப்படும். ஐயர் வீட்டுக்குத்தேவையான பொருட் கள் மட்டும் அரைவாசியாகக்கு றையும். (குறிப்பாகத் தேங்காயும், வாழைப்பழமும்) கொண்டு சென் றவற்றில் பாதியைத் தெய்வத்திற்கு அர்ப்பணித்துவிட்டோமென்று பக் தன் மனம் திருப்தியடையும். கொண்டுவந்த தேங்காயில் சட்னி செய்துவிட்டோமென்று ஐயர் மனம் திருப்தியடையும், ஆகி மொத்தத்தில் சுயதேவை பூர்த்தி
ա86)ւ-պմ, நோக்கத்துடனேயே சாஸ்த்திர சம்பிரதாயங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஜதார்த்தமான சிறிய உதாரணம். இதைவிட இன்னும் நிறைய உண்டு எழுதப்போனால் அத்தி யாயங்கள் நிற்காது.
என் அனுபவத்தில் நான் சந்தித்த (5 is சமபவததை இங்கே கூறுகின்றேன், 1988 ம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்தேன். கொடிகாமத் திற்குக்கிட்ட நெருங்கும்போது சீருடை தரித்த பட்டாளம் ஒன்று பேருந்தை மறித்தது. தலைவர் பிரபாகரனை மண் கவ்வ வைக் கலாமென்ற உள்நோக்கத்துடன் பீடிகை"யோடு இந்தியாவிலிருந்து வந்து "பீடிக் கையோடு நிற்கும்
இந்திய அமைதி "போக்கும்" படைதான் பேருந்தை மறித்தது. கொடிகாமத்திற்கு அப்பால் போகமுடியாதென்று துப்பாக்கிக
ளைத் துாக்கிப் பிடித்தபடி கூறி னார்கள். பருத்தித்துறை சென்று சுற்றி வந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதென சாரதி முடிவுக்கு வந் துவிட்டார். لقرقف والا முடித்த நாவலொன்று கையில்க் கிடந்த தால் கண நேரத்திற்குள் கண் ணயர்ந்து விட்டேன். மீண்டும் கண்விழித்தபோது ஒரு புதிய, பழக்கப்படாத இடத்தில் எங்கள் மினி பேருந்து நிற்பாட்டப்பட்டிருந் தது. இந்திய இராணுவப்பட்டா ளங்கள் அங்குமிங்குமாகக் காணப் பட்டார்கள். பரிசோதனையென்று சொன்னார்கள். அருகேயுள்ள ஒரு கோவில் வளவுக்குள் உச்சி பிளக்கும் வெய்யிலுக்குள் இருத்
தப்பட்டோம். இன்னும் பலநுாறு இளைஞர்கள் அங்கே இருத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அரை மணிநேரம் சென்றிருக்குமென
நினைக்கிறேன். திடீரென அங்கே ஒரு இராணுவத்தினன் பிரவேசித் தான் வந்த வேகத்திற்கு இருத்தி வைககபபடடிருநத இளைஞரகள் மீது துப்பாக்கிப்பிடியால் தாக் கத்தொடங்கினான். அவனது தாக் குதலில் இருந்து தன்னைப்பாது காத்துக்கொள்ளும் நோக்கில் ஒரு இளைஞன் தன் கைகளால் அடி
யைத் தடுத்தபோது, தாக்கிய இராணுவத்தினனுக்குக் கோபம் வந்ததோ என்னவோ அந்த
இளைஞனைக் காலால் உதைத்து வீழ்த்திவிட்டு அடியோ அடி யென்று அடித்து அந்த இளைஞ னைக் குற்றுயிராக்கிவிட்டு அப் பால்ச் சென்று விட்டான்.
அவன் சென்றபின் ஒரு தமிழ் இராணுவத்தினன் வந்தான். கிட் டத்தட்ட மரணத்தின் எல்லை வரை சென்று கொண்டிருக்கும் அந்தக் குற்றுயிர் இளைஞனைப் பார்த்துவிட்டு, யாராவது விரும் பினால் இவனுக்கு உதவி செய் யுங்கள் என்று கேட்டுக்கொண்
தொடர்ச்சி20ம் பக்கம். . .

Page 13
ELAIGNAN
அங்கும் இங்கும்!
கண்ணிரைச் சூடி GalguJ66) UTp மரணத்தை நாடி
இறப்பவர் அங்கே,
மானத்தைக் காக்க பசியினை மறந்து முள்தனில் திரிந்து வாழ்பவர் அங்கே.
காதலை நம்பி கவிதைகள் பாடி கண்களை மூடி அலைபவர் இங்கே.
பணத்தைக் கண்டு உறவை மறந்து மயங்கி நிற்கும்
மானிடர் இங்கே,
அன்னியர் நாட்டில் வாழ்ந்திடும் நாம்
சொந்த நாட்டினை மறப்பது முறையா?
உயிருக்கு மேலாய் மானத்தைக் காத்திடும் தமிழரில் நாம் ஒரு பிரிவா?
-புதுக்குயில், டென்மார்க்
மெளனமான.
ஒரு இதயத்தின்
பரி பாசைகள்
காதலியே. . . மெளனமாய் வார்த்தைகள்
அனுப்பி விட்டாய், , , அதனால், 6t, , , இதயமல்லவா கத்தரிக்கப் பட்டுத் துடிக்கின்கிறது:
என். . .
66 கவிதைகளாய் வடிக்கின்றது. . . உன் - இதயத் தாளில். . .
உனக்கு. . . இலக்கியம் தெரியாமல் போகலாம். . . இலக்கணம் புரியாமல் போகலாம். . . ஆனால், உன், , , இதழ்களைத் திறந்து எனனுடன பேச முடியாமல் (Eurtessort (Lon?
எல்லோருக்கும் இதயம் ஒன்று தான். !
6GTT6), எனக்கு மட்டும் இரண்டு அதில் - ஒன்று நீ . .
எனக்கு வயது வநதது (փ56\» இனறு ഖങ്ങ് உன் அழகிய முகம்
எண்ணக் கருக்களை பிரசவம "இளைஞன்”! உங்களுக்காய் உங்கள் எழுது முனைகளை
புகுந்திடு
என் இதயத்தில் நிழலாய். விழுந்து வந்தது
இன்று - நினைவுகள் இழதது நிழலும் மறைந்து நிஜமாகவே. .
. . . பிரிந்து விட்டாய்
என். . . உணர்வுகளில் கூட உன் உருவம் உறைந்து கொண்டிருக்கிறது
பரிதாபமாகவாவது
என்னை - எள்ளி நகைக்கக் கூடாதா?
பாவி என் மனம் ஒரு பணி படு நிலையாக
உறைந்து 瓣 கொண்டிருக்கின்றது
மெளனமாய் எனக்குள்ளே நான் - அழுது கொண்டிருக்கின்றேன்
வார்த்தைகளை எனக்குள்ளே
சிறைப் படுத்திக் கொண்டேன்!
-பிரான்சிலிருந்து - கொய்யை தமிழ்க்கண்ணன்
பச்சைகளில்
சோபனா சுப்ரமணிய
ஐரோப்பாவில் வாழும் இளை ஞர்களாகிய நாம் ஓர் இக்கட்டான நிலையில் றோம். நம் தாயகத்தை மறந்து,
அக்கரைப்
ஏனிந்த Dudab?
LeTDIris
வாழ்ந்து வருகின்
 
 
 
 

வைகாசி- 1996
13
சங்கள்ே உங்கள் துடிப்புமிக்க ாக்க, பரவசமாய் களம் தரும் ஒரு பக்கம் இளைஞர் களம் ஆயுதமாக்கி இளைஞர் களம் டுங்கள்.
வலிக்க எழுதுகிறார்கள்! இது யாருக்காக என்பதை நாம் சிந்தித் துப் பார்க்க வேண்டும். 20 ம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் இளைஞர்களாகிய நாம், நல்ல முறையில் நடக்க வேண் டும். நமக்கு பிறகு வரும் தலை முறைகள் நம்மை பார்த்து நல்ல பழகக வழககங்கயை கறறுக கொள்ள வேண்டுமே தவிர தீய பழக்கங்களை அல்ல.
தொடர்ச்சி 20ம் பக்கம். . .
뜰
தாய் மொழியை மறந்து, கலாச் சாரம், பண்பாடு எல்லாவற்றை யும் இழந்து ஓர் இக்கட்டான தழ்
நிலையில் வாழ்ந்து வருகின் றோம். இதற்கு யார் காரணம்? என்ற தேவையற்ற கேள்வியை
விட்டுவிட்டு, எங்கு வாழ்ந்தாலும் நம் பாரம்பரியத்தை நாம் மறந்து
விடக்கூடாது. அதே நேரம் அந்
நியரின் கலாச்சார மோகத்தில் மூழ்கி நம் கலாச்சாரத்தை பண் பாட்டை இழந்து விடக்கூடாது. ஆனால் இதை வெகு சீக்கிரத் தில் மறந்துவிட்ட, மறந்து கொண் டிருக்கிற ளைஞர்களை நாம் தினமும் காண்கின்றோம்.
ஐரோப்பாவில் வாழும் இளைஞர் களை ஊக்குவிக்கும் முகமாக கலை நிகழ்ச்சிகள், பரிட்சைகள், பொது அறிவுப்போட்டிகள் என்று நாட்டுக்கு நாடு பல இடம் பெறு கின்றன. நம் பெற்றோர்கள் பெரியோர்கள் நம் கலாச்சாரம், பண்பாடுகள் சீரழிகின்றன என்று மேடைக்கு மேடை தொண்டை வலிக்க பேசுகிறார்கள்,
ஒ.இளைஞனே...!
இளைஞனே. ! கன்னியை காதலிப்பதற்கு பதிலாக கடிகாரத்தை காதலி ஓயாத சுறுசுறுப்பாவது உன்னுடம்பில் ஒட்டிக்கொள்ளும்!
-செந்தில்
‘அண்ணே! உங்கட
01. 04, 96 அதிகாலை 6, 00
மணிக்கு எனது விட்டு தொலைபேசி அலறுகிறது. . . அலறுகிறது. . . நித்திரை சோம்பலில் எடுக்க மனமில் லாமல் தொலைபேசியை எடுத்தேன். மறுமுனையில் - "அண்ணே உங்கட இளை
ஞன்" பேப்பரை முன்சரில் (MUNSTER -GERMANY) 6rpflé றாங்கள் அண்ணே!, ஏப்பி ரல் மாத இளைஞனில் நீங் கள் போட்ட தலையங்கம். பெரிய பிரச்சனையாய் போய் விட்டது. அதை எங்காவது மூலையில் போட்டிருக்க லாமே. . . " நான் அதிர்ச்சி யால் பிரமை பிடித்தவன் போல், எதிர் : முனையில் தொடர்பு கொண்டவரோடு ஒன்றுமே கதைக்காமல் மெளனமாகிறேன். ஒரு வேளை உலகுவாழ் ஈழத்த மிழ் அகதிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அமைந்து விட்டதோ அந்த
*இளைஞன்” பேப்பரை முன்சரில் எரிக்கிறாங்கள் அண்ணே!
தலையங்கம். ?
எனது நீண்ட மெளனத்தைக் கண்ட அந்த பெயர், முகவரி
தெரியாத வாசக நண்பர் மகிழ்ச்சியில், ஏப்பிரல் பூல் ஏப்பிரல் பூல். . . “ என் றாரே பார்க்கலாம். . . அப் போதுதான் என் மனம் அமைதியடைந்தது.
ஐ.நா. சபை, திடீர் அற விப்பு 95 க்கு முன்வந்த
தமிழரனைவருக்கும் பிரஜா வுரிமை" என்ற தலையங்கம் இளைஞன் வாசகர்களை "ஏப்பிரல் பூல்" ஆக்க நாய் திட்டமிட்டு வெளியிட்ட செய்திதான் அது. ஆனால், இளைஞன் ஆசிரி யரையே அதிர்ச்சியடைய வைத்து முதன்முதலில் ஏப் பிரல் பூல் ஆக்கிய அந்த இளைய வாசகருக்கு எனது பாராட்டுக்கள்!
இளைஞன் வாசகர்களா, கொக்கான்னே. !
{-ஆசிரியர்-)

Page 14
14 ELAIGNAN
எல்லாம் நன்மைக்கே 6T.
இலையுதிர்ந்தது பெரிதல்ல
மரமுண்டு போதும்
மறுபடியும் இலை துளிர்க்கும்
உடமை அழிந்தது பெரிதல்ல
உயிர் தப்பியது போதும் N விடியிழந்து விட்டதுவும் ஒரு
விடிவுக்கே என்று கொள்வோம்
குடியிருந்த குச்சுமனை
நெடிதுயர்ந்து நிமிரட்டும் - எங்கள்
நிலமுண்டு போதும் காட்டர வம் புகுந்ததென்று காணிக்கு வெளியே
எட்ட நின்று பார்க்கின்றோம் - இதை ஒட்டி விரட்டும் வரை காத்திருப்போம்
*)ம் கனிந்து வரும்
.யெழுப்பக் காத்திருக்கும் - நகர்பிறக்கும்
மதில்ச் சுவரெழுப்பிச்
சொர்க்கமென நகர் அமைப்போம்
பியரின் வாயில் வீதிகள் வாலிட Listjši
கன்னி
தனை "ஆஸ்
இழசு பார்த்
அத்துமீறி வரும் எதிரிக்கு - அங்கே
அகழிகளும் பல அமைப்போம்
முற்றவெளி மத்தியிலே வெற்றி விழா நிச்சயமே!
ப. இராஜகாந்தன், பிரான்ஸ்
வளர்ச்சி
மனித
முதிர்ச்சியும் மனங்களின் குறுக்கமும் கண்ணில் தெரிகிறது.
மனிதரின் மிருக நடவடிக்கையில் மனம் வெதும்பி புண்ணாகும்.
வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு தொடர்கதையாக்கி மரனங்களில் முற்றுப்புள்ளி இடும்.
சுயநலங்களென வாழ்ந்து
தன்னலமும் ፳ மறந்துபோன மனிதர் பிறர் நலனிற்கு வருந்தியதுண்டா?
உலகம் ஒரு உண்மை வளர்ச்சியில் துாய்மையாக வேண்டும்.
வருங்காலமே மனித வளர்ச்சியோடு நல்ல மனங்களையும் வளர்த்து விடு.
-மணிகண்டன், பிரான்ஸ்
வட்டி சம்பா e பறி ெ LITjši
தழைத்தோங்குப
துளிர்விடும் இலைகள் யாவும் உதிர்வது இயற்கை என்றால் தளிர்விடும் இலைகள் யாவும் சருகுகள் ஆக மாட்டா
ஜனனங்கள் தோன்றும் போது மரணங்கள் ஒட்டிக் கொள்ளு தரணிமேல் உயர்வு தாழ்வு தானேதான் வந்ததொன்றோ
கருவெனத் தோன்றுமிந்த கருத்தினை வெல்வதற்கு புவிதனில் பிறந்தோர் பலரும் கவிதனில் உரைத்தே வைத்தா
மனிதனை மனிதன் மதிக்கும் உயரிய பண்பு வாழ்வில் ஒருமித்தே வந்துவிட்டால் ஓடிவிடும் உயர்வு தாழ்வு
இ. விமலமூர்த்தி, வவுனியா
 

ழ்க்கை நாடகம்
کسب
ன் துரைகண்டு ல் துரை தள்ள ரில் தவழும் பக் குழந்தைகளை திருக்கிறீர்களா?
வலையில்
யிழந்து Ke ரே"யுடன் அலையும் 露éö}钴门 திருக்கிறீர்களா?
க்குப் பணம் கொடுத்து தித்த பணத்தை னின் முடம் தீர்க்க காடுத்தவர்களை திருக்கிறீர்களா?
DITT?
re
வைகாசி- 1996
அவன் கை முடம். . . இவள் கால் சொத்தி. . . விமர்சித்தவர்களின் குழந்தை குருடானதை பார்த்திருக்கிறீர்களா?
தண்ணியடிப்பவர்களை தரித்திரம் என்பவர்கள் திரை மறைவில் தள்ளாடுவதை பார்த்திருக்கிறீர்களா?
ஆதிக்க வெறியர்களினால் அன்னையின் முன் துகிலுரியப்பட்ட lost பார்த்திருக்கிறீர்களா?
தமிழினத்தின் விடியலுக்காய் தலையிழந்த தீக்குச்சிகளான தியாகிகளின் சமாதிகளை பார்த்திருக்கிறீர்களா?
தாய் முலையில் பால் சுவைக்க பாய்ந்து வந்த குண்டினால் தலை சிதறிய
பாலகர்களை பார்த்திருக்கிறீர்களா?
இதுதான் வாழ்க்கை நாடகம் இதில் - நாமும் ஒர் பாத்திரம்
ரமேஷ் வவுனியன், ஜேர்மனி.
வாழ்க்கை
îA
சுதந்திரமாய் வாழ்க்கையை அனுபவித்து வாழ்க்கையின் போக்கில் வாழ்வை ரசித்து பின் அலையின் குமிழியாய் நானும் மிதந்து வானில் துண்டு முகில்போல் அலைந்து ஐரோப்பிய வீதி ஓரத்து நிழல்களில் நேரம் மறந்து நடந்து திரிந்து
T
ஒவ்வோர் பனித்துளிகளிலும் நானும் நனைந்து
பனியின் பாசை அறிந்து வாழ்வின் மர்மம் கண்டு உலகின் வஞ்சகம் ஊடறுத்துனர்ந்து எப்போது உள்மனம் அழுகிறதோ அப்போது என்மனம் வாழ்வை அறியும்.
-செட்டிகுளம் கேதீஸ், டன்னன்பேர்க்
ஒ. இளைஞனே.
உன்னைச் சுற்றிலும் எதிர்ப்புகள் இருக்கிறது என்றால் தளராதே. நீ சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்பது அதன் அர்த்தம்

Page 15
ELAIGNAN
முன்னோக்கி ஓடும் பூ 'lன் (னோக்கி ( ரிவர் சில் அமெரிக்காவில் உள்ளது
'மஞ்ச்கின் ம்யூடான்ட் ே பெயர் மற்ற பூனைகளின் கால்களுடைய இந்த பூன மாகவோ, குதிக்கவோ (p வேகமாக ஓடும். எதிரிகளை இந்தப் பூனைகள் நியூ
di, Göri (), is to óI'uoiléi) , ');')('f) &, i 1L
ங்கள் பார்ப்பது உலகத்திலேயே மிகவும் சிறிய வீடியோ கேமரா கட்டை விரல் நகத்தின் அளவில் இருக்கும் இது, துல்லியமாக படம் பிடித்துக் காட்டு கிறது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இதை காவல் துறையினர் பயன்படுத்தலாம். விலை ஆயிரம் டாலர்கள் இதன் பெயர் 'டைனி டிம்'
SSSS LSSS GS SSSS LSLSLSS LSS SSLL SSSLL LLLSS SSLLL
புற்றுநோயை சுட துப்பாக்கி
1ற்றுநோய் கட்டிகளை சுடுவதறகாக அமெரிக்காவில் ஒருசிறிய கைத் துப் பாக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதிலுள்ள துப்பாக்கி குண்டுகள தங்கத்தால் ஆனது மைக்ராஸ்கோபபால் பாாக்கக்கூடிய அளவில் மிகவும் சிறியது. ஒலியின் வேகத்தைப்போல இந்த துப்பாக்கி குண்டின் வேகம் இருக்கும். இதன் மூலம் புற்று நோயை உண்டாக்கும் ஜீன்களை சுட்டு, புற்றுநோய் கட்டிகளை தடுக்கவோ, வளரவிடாமல் செய் யவோ முடியும். தங்கம் உயர்ந்த அடர்த்தியுடையது. எனவே குறிப்பிட்ட ஜினை சுடுவ தற்கு ஏற்றதாக உள்ளது. ஜீனை சுடும் இந்த சோதனை எலிகளில் செய்து
ಪಿಸ್ಟ್ರಿ? பட்டுள்ளது. புற்றுநோய் கற்கால 感 கட்டிகளை 2.ண்டாக்கும் செல்களை
சுடுவதோடு, டிஎன்ஏ பிரான்சில் 6υποήνε, πή, ζή), மூலக்கூறுகளையும் இந்த துபபாக்கி பூமியை தோண்டி ஆராய் &68ᎼᎢ Ꮆ ᏑᏓp Ꭷu tᏝ செலுத்த ږي ها بلا هاها{,pراته اړت புதையுண்டு இருந்த என்பதை ஆறாயிரம புற்றுநோய மீது வரையப் சித்திரங்கள் ஆராய்ச்சியாளாகள் கலநது கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டு ெ கூட்டத்தில் 'டாக்டர் நிங் சன் யாங்க. வருடத்திற்கு முற்பட்ட சித்திர என்பவர் தெரிவிததுளளார். «“ʻ° V ~8 V. r
கருவிே மூலம் தெரியவந்துள்ள அறிவித்தல் போன்ற ஓவியங்களும், மிரு இருக்கின்றன. 20 ஆயிரம் ஆ லண்டனில் "இளைஞன்" பற் நாகரிகம் பற்றி தெரிய வரு
றிய சகல தொடர்புகளுக் கும், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: சிவம் - பரமலிங்கம் 15, Farn House HA 0 - 4 Uy , Wembly - UK
எண்கிறார்கள் ஆராய்ச்சியாளர்
வாசகர்களிடமிருந்து "அற அறிவியல் சம்பந்தமான எதிர்பார்க்க
 
 
 
 
 

60635|TF- 1996
15
Dari
பூனைகளைப் பார்த்திருப்பீர்கள். ) ) છે (ો Li) பின்னோக்கி ஓடும் பூனைகள் கட்' என்பது இந்த இனத்தின்
கால்களைவிட குட்டையான
பூனைகளை...?
னகளால் முன்னோக்கி வேக tடியாது. ஆனால் பின்னாக்கி ாக் கூட நிர். கடுமாற, (வைக்கம் JT fiá, ágb
b { } |
1டுத்தப் பட்டத
யங்கள்
• 9 ki) - Et Lól J IT GT 667 L (2): 11,16,2 is ச்சி செய்தபோது, 1600 அடி சில குகைகளையும், அவற்றின் ளையும் பிரான்சின் புதைபொருள் டித்துள்ளார்கள். இது 20 ஆயிரம் "ங்கள் என்று ரேடி:ே)ா கார்பன் ாது. மிருகங்களை 618ணங்குவது கங்களின் சித்திரங்களும் இதில் ண்டுகளுக்கு முன்பே மனிதனின் வது ஆச்சரியமாக இருக்கிறது
T56TT .
நிவியல் உலகம்" பகுதிக்கு
செய்திகள், ஆக்கங்கள் ப்படுகின்றன.
இ
டி.என்.ஏ.
gottend
fy thugo), பண்புகளில் டி.என்.ஏ. என்ற மூலக்கூறுகளின் பங்கு என்ன ன்ன்பதை விளக்கு வதற்காக லண்டனில் 15 அடி உயரத்தில் டி.என்.ஏ. மூலக் கூறுகளின் மாடல் வைக்கப்பட் டுள்ளது. மக்கள் தங்கள் பரம் 1ரையான பண்பு களைப் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது வைக்கப்பட்டுள்ளது. இதை பார் வையிட நான்கு லட்சம் ரயில் பயணிகள் தினமும் வருவார்கள் என இதை நிறுவியவர்கள் எதிா பார்க்கிறார்களாம். ஏனெனில் இந்த மாதிரி வடிவம் யூஸ்டன் ரயில் நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளது.
ELAIGNIANAMILMONTHLYS
அடுத்த இதிழில்
* ஐரோப்பிய மோகத் தில் தமிழர்கள்! (தமிழரசி - டென்மார் க்)
* "எதிர்பார்ப்புகள்" சிறுகதை (ப. இராஜகாந்தன் பரிஸ்)
* 'இளைஞன்” இரண் டாவது ஆண்டு மலரில் (அடுத்த இதழ்) இருந்து, வாசகர்களின் பலத்த வரவேற்பைப்பெற்ற ரமேஷ் வவுனியனின் "தேடல்" மீண்டும் தொடரவிருக்கிறது.

Page 16
16 ELAIGNAN
வேண்டாத தெய்வங்க ளையெல்லாம் வேண்டிய பின்னும் அரைமனதுட
னேயே மகனுக்குச் சம்மதம் கொடுத்தாள் பார்வதி.
பார்வதி தன்மகனுடன் கொழும்பு வந்து சிலநாட் கள்தான் ஆகின்றன. இந் திய அமைதிப்படையினரின் ஷெல்வீச்சுக்கு கனவனைப் பறிகொடுத்தபின், தன் ஒரே மகன் கணேஷனை தனித்து வைத்திருக்கப்ப யந்து, தன்னிரு பெண்பிள் ளைகட்காய் சேர்த்து வைத் திருந்த வயல்காணிகளை விற்று படாதபாடுபட்டு மகனைக் கனடா அனுப்பி வைத்தாள். தாயின் கனவு கள் வீண் போகாதபடி கனேஷனும் தன்னிரு சகோதரிகட்கும் மனம்மு டித்து வெளிநாட்டிற்கு அழைத்ததுடன் தாயையும் தன்னுடனே வரவழைத்துக் கொண்டாள்.
கணவனை இழந்து தான்
-- கல்டிடங்களையெல் லாம் தன் அருமைச் செல் வங்களின் அன்பினால்
மறந்து போன பார்வதிக்கு, முப்பது வயதினை எட்டியும் திருமணத்திற்கு சம்மதிக் காது இருக்கும் கணேஷ னின் போக்கு பெரும் கவ லையைக்கொடுத்தது. வீட் டில் தமக்குரிய கடமைக ளைக்கூட நிறைவேற்றாது, பெற்றோரையோ கூடப்பிறந் தவர்களையோ சற்றும் நினையாது, வயது இருப தினை தாண்ட முன்னரே திருமணம் செய்து கொண்டோடும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கனேஷன் ஒரு புதிராகவே தெரிந்தான் பார்வதிக்கு. ஒருவேளை அவன் விரும் பிப்படிக்கும் விவேகாந்தரது புத்தகங்கள் அவன் வாழ்க் கையை மாற்றிவிட்டனவோ என்றும் பயந்தாள். இலங்கை சென்று பெண் னெடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனால், எப் பொழுது திருமணப்பேச்சை எடுத்தாலும் இலங்கைப்பிரச் சனை நிலையை காரணம் காட்டியே இழுத்தடித்து வந் தான் கணேஷன், இன்று புதிய ஜனாதிபதி சந்திரிகா
மண்ணை
வின் வரவால் ஏற்பட்ட சமாதான நிலையை தனக்கு சாதகமாக்கி தனது கண்ணி ரால் மகனைப்பணிய வைத்து ஒருவாறு அழைத் துக்கொண்டு வந்துவிட்டாள் பார்வதி. ஆனால், வந்ததும் வராது s யாழ்நகர் செல்ல வேண்டும்; தன் நண்பர்க ளைப் பார்க்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்ற கனேஷனை, 56sfSu அனுப்பமணமின்றி அனுப்பி வைத்தாள் பார்வதி.
ஏழு வருடங்களின் பின் தான் பிறந்த மண்னை, பழகிய மக்களை, விளை
யாடிய நண்பர்களை அதை
விட வீரம் விளைந்து கிடக்
அச்செம்பாட்டு பார்க்கும் ஆவ
கும்
லில் உற்சாகமாய் புறப்பட்
டான் கனேஷன். தாயின் பிடிவாதத்திற்கு இசைந்ந தாய் காட்டிக்கொண்டு
அவன் இலங்கை வரச்சம்ம தித்ததே இதை மனதில் வைத்துக்கொண்டு தானே!
கொழும்பிலிருந்து உற்சாகத் துடன் புறப்பட்ட கனேஷன் தாண்டிக்குளம் தாண்டி கிளாலிப்படகுக் கரையை வந்தடைந்தபோது களையி ழந்து வாடி வதங்கியிருந் தான். கனடிய வெண்பனிச் சூழல் கொடுத்திரந்த சிறிது வெண்மை கலந்த அவனது நிறமும், குழுகுழுப்பும் இந்த இருநாட்பயணத்தில் இருந்த இடம் தெரியாது மறைந்து போயிருந்தன. அந்தச் சுட் டெரிக்கும் சித்திரை வெயில் அவனுடலை வாட்டியெடுத் திருந்த வேளை அவனுள் ளமோ எம்மக்கள் தம் இழி நிலை கண்டு வேதனைத்தி
இளை
 
 

வைகாசி- 1996
யில் வெந்து கொண்டிருந் 莎莎j,
எத்தனையோ ஆயிரம் மைல்களை ஒரு நொடிப் பொழுதில் கடந்து செல்லக் கூடிய நவீன வசதி படைத்த இந்த விஞ்ஞான உலகில், அருகிலிருக்கும் சொந்த ஊரைச்சென்றடைய எம்மக்கள் படும் அவலம். . . கைக்குழந்தைகளை சமந்த படி இளந்தாய்மாரும், தள் ளாடும் வயதில் பிள்ளை கட்கு பாதுகாப்பாய் புறப் பட்ட முதியோர்களும், வேர்த்து வழிய வியாபாரத்
திற்காய் கொணர்ந்த தம் மூட்டைகளை சுமந்தபடி ஒரு சாராரும், அந்தத்
தாண்டிக்குளத்துத் தடைமு காமில் நீண்ட வரிசையில் வாடிவதங்கி பீதி கலந்த
தமது
வேளை "தம்பி உங்கட நம் பர்தான் கூப்பிடுகினம் ஒடிப் போய் படகிலே ஏறுங்கோ" என்ற முதியவரின் வார்த்தை அவனை மீண்டும் நிஜத்திற்கு இழுத்து வந்தது. நின்று நின்று கால்கள் வலித் ததால் உட்காரும் ஆசை யோடு போனவனை "ஆம் பிளைகள் இறங்கி கொஞ்சம் படகைத்தள்ள வேனும் கரையில தண்ணி காணாது" என்ற படகோட்டியின் குரல் தடுத்து நிறுத்தியது. மற்றவர் களோடு சேர்ந்து சிறிது துாரம் படகைத் தள்ளி விட்டு தானும் ஏறிக்கொண்
டான்.
சித்திரைக்காற்றில் ஆட்டம் போட்ட படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவனுள்ளம் பயத்தாலும் கையில் குழந்
டாவிலிருந்து செ. ஜெயச்செல்வி s
முகத்துடன் நின்றிருந்த கோலம், , , அதட்டி வெருட் டும் ஆமிகளிற்கு முன் நனைந்த கோழிக்குஞ்சுக ளாய் கொண்டுவந்த பொருட்களை யெல்லாம் தரையில் கொட்டி அள்ளிக் காட்டும் அந்தக்காட்சி. . . Հնա51 வேறுபாடின்றி பொதிமாடுகளிலும் கேவல omul சுமக்க {ւpւգ-աո Ֆ so sess சைக்கிளில் ஏற்றி இறக்கும் ஆண்கள். . . குன்றும் குழியும் நிறைந்த வீதிகள். . . வழியெங்கும் சிதைந்து உடைந்து போன கட்டிடங்கள். . . இதுதான் என் தாய்நாடா? இப்படியா எம்மக்கள் வாழ்ந் தார்கள்? இந்த நிலை Ο ποπ Φπ7 கண்முன்னே கண்ட காட்சிகள் மீண்டும் மனக் கண் முன்னோடி கணேஷின் மனதில் வினாக் களாய் எழுந்து நின்ற
༔
தைகளை சுமந்தபடி விளிம் பிலமர்ந்திருக்கும் striudst ரைப்பார்த்து ֆ{{5ճlf" Աl தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். sીકpીutL; குங்ம் தண்ணிரில் மூச்சுத்தி னறி அழும் பிள்ளைகளை அனைத்தபடி பொலித்தின்
பைகளாலும் துவாய்களா லும் அவர்கள் முகங்களை மூடிக்கட்டி தைரியமூட்டி
வரும் பெற்றோரை கண்டு வியந்தான் கனேஷன். இத் தனை கடும் பயணமாக இருப்பினும் சற்றும் சளை யாது தம் அலுவல்களை நிறைவேற்றிச் செல்லும் நுாற்றுக்கணக்கான எம்மக் $Gö》éT கிளாலிக்கரையில் கண்டபோது அவர்கள் நெஞ்சுறுதிதான் இத்தனை கொடுமைகளையும் வென்று வீறு நடைபோடக் காரன மாக இருக்கின்றது என்று
(தொடர்ச்சி 22ம் பக்கம்)

Page 17
ELAGNAN
இங்கிலாந்தில் உள்ள கோயில் களிலெல்லாம் மிகவும் அழகான
கோயில் என்று கருதப்படுவது ‘சாலிஸ்ப்ரி கதீட்ரல்' என்னும் கோயில், இந்த ஆலயத்தைக் கட்டிய வர்கள் இதற்கு ஒரு தனித்தன் மையை அளித்துள்ளனர். ஓர் ஆண்டில் எத்தனை மாதங்கள் உள்ளனவோ, அத்தனைக் கதவுகள் இந்த ஆலயத்தில் உள்ளன. ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் உள் ளனவோ, அத்தனை ஜன்னல்கள் உள்ளன. ஒரு நாளைக்கு எத்தனை மணிகள் உள்ளனவோ, அத்தனைத்
தூண்கள் உள்ளன. ஒரு 'மணியில் எத்தன்ை நிமிடங்கள் உள்ளனவோ, அத்தனை சிற்பங்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் எத்தனை வினாடி கள் உள்ளனவோ, அத்தனை சிலுவைகள் உள்ளன. இதன் கோபுரம் சுமார் இரண்டு அடி சாய்ந்தே இருக்கின்றது.
சேவையைத் இருக்கிறார். மே -1930 இல் இவரது பெட்டிகள் 27, 30 க்கு (ஒவ் வொன்றும்) யதாம்.
தொடக்கி
தொலைக்காட்சிப்
விற்பனையாகி பின்பு சேவை
ஆஆ.தொலைக்காட்சி
வானொலிப் பெட்டிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இன்று தொலைக்காட்சி பெட்டிகள் வந்து அந்த
இடத்தைப்பிடித்து விட்டன அல்லவா?
இவைகளின் நீங்களும்
ளுங்களேன். முதன்முதலில் தொலைக் காட்சிப்பெட்டிகளை அறி முகப்படுத்திய பெருமை OHN BAIRD 6Taitugius discs செல்கின்றது. BBC மூலம் இவர் முதன்முதலில்
ah
gy
கதைகளை அறிந்து கொள்
விரிவுபடுத்தப்பட்
(405
ணைப்புகள்) லண்டனில்
இருந்து ஒளிபரப்பாகி இருக் கிறது. இது நடந்த காலம்
கரடிக்கு வால் எப்படி கட்டையானது?
ஓர் ஊரில் ஓர் கரடியும், நரியும் வாழ்ந்து வந்தன. ஓர் நாள் கர டிக்கு சரியான பசியெடுத்தது. உணவு தேடிக்கிடைக்காது ஓர் மரநிழலின் கீழ் படுத்திருந்தது. அப்பொழுது ஓர் நரி அப்பாதை வழியே நிறைய மீன்களுடன் வந் திதி. அதனைக்கண்ட ծ5Մtգ ஆவலுடன், நரியிடம் கேட்டது. "நரியாரே! எனக்கும் கொஞ்ச மீன் தருகின்றீரா?" அதற்கு நரி மறுத்து விட்டது. தான் ஒரு மீனவனிடம் மீன்களைக் களவாக எடுத்து வந் துவிட்டு கரடிக்கு நரி ஒரு பொய் சொன்னது "இம் மீன்களை நான் பணிக்கட்டி உறைந்திருக்கும் ஓர்
கடலுக்குச்சென்று, இருந்து கொண்டு எனது கடலினுள் விட்டிருந்தே வாலில் வந்து சிக்கிய தான் இவை” என்பே பொய்! அதனை நம்பி அங்கு சென்று கரையின் படி தன் வாலை கடலுக டுக்காத்திருந்தது. நீண் மாக மீன் கிடைக்க இறுதியில் கரடியின் விறைத்து விட்டது. அ பெரிய மீன் ஒன்று வந் வாலை கவ்விச் சென் டிக்கு அது தெரியாது! துடன் திரும்பி வரும்பே வால் கட்டையாக இ கண்டது. நரி அதனை ஏளனமாக சிரித்தது க கத்துடன் வீடு திரும்பிய றில் இருந்து இன்று வ லாக் கரடிகளுக்கும் வி டையாகவே காணப்படும்
=உதயகாந்
 
 

வைகாசி- 1996 17
2. 11. 1936. இந்தக்காலகட் டத்தில் இங்கிலாந்தில் 100 தொலைக் காட்சிப்பெட்டி களே பாவனையில் இருந் ததாம். உலகின் மிகப்பிரபல்யமான BBC செய்தி அறிக்கை, மக் கள் நேரில் செய்தி வாசிப்
U660T பார்க்கக்கூடிய வகையில் 1954 ஜூலை 5 அன்றே ஒளிபரப்பாகியது.
RICHARD BAKER 6tarp ஆங்கிலேயரே செய்தியை வாசித்தார். இவர் 1982 கிறிஸ்மஸ் காலம் வரை தொடர்ந்து வாசித்திருக்கி றார்.
1987 இல் ஒரு புள்ளி விப ரம் எடுத்த போது, உலகெங் கும் இருக்கும் வீடுகளி டையே இருந்த தொலைக் காட்சிப் பெட்டிகளின்
தொகை 89, 13 மில்லிய னைத்தாண்டி விட்டதாம். 1993 இன் முடிவில் அமெரிக் காவில் வீட்டுக்கு வீடு 93, 1 மில்லியன் வரை T V பெட் டிகள் வந்து விட்டனவாம். G335u f26sir T. V 57, 2 u f26öb65? யன் தொகை என்று தெரிய வந்தது. உலகின் மிகப்பெ flu T. V., SONY 1561605 தால் 85 ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இதனுடைய அளவு 24, 5 X 45, 7 lögögoff (80 X 150 Sig.)
மிகச்சிறிய T V சீக்கோ நிறுவனத்தால் அதன் கைக் கடிகாரத்தில் பொருத்தப்பட் டது. காலம் 25, மார்கழி 1982. 1, 2 சென்ரிமீற்றர் திரையைக்கொண்ட இந்தச் சிறிய T V இன் எடை 80 கிராம் மாத்திரமே!
-தொகுப்பு வி. சிவோ மியோ (வயது- 13) பாசல் -சுவிற்சலாந்து
சிறுவர்களே! உங் களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கின் றோம்.
-இளைஞன் DD
. புள்ளிகளில் கைவண்ணம்
இனிய சிறுவர் - சிறுமியரே! படத்தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா? 1 முதல் 20 வரையுள்ள புள்ளிகளை இணைத்துப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
கரையில் ബt്66) ன். அந்த மீன்கள் த அந்தப் கரடியும் ம் இருந்த க்குள் விட் TL (Sibir வில்லை.
வால் வ்வேளை து அதன் றது. கர ஏமாற்றத் பாது தன் நப்பதைக் Tப்பார்த்து
ரடி வெட்
து. அன் 1ரை எல் unresid 5*
தன் =

Page 18
1
8 ELAIGNAN
? வெளிநாட்டு மோகத் “கலைகளிலே ஈ தில் அவசர, அவசர (S66)6)ö56) (oT
மாக தாய்மொழி மறந்
ததுகள் பற்றி, ?
.திருமதி. குணபாலசிங்
கம், ஜேர்மனி
"இளைஞன்” வாசகரான நண்பர் குப்பிளான் வை. - யோகேஸ் அவர்கள் ஒரு உருவகக்கதையை எழுதி அனுப்பியிருந்தார்.
தான் வளர்த்த குஞ்சை ஒரு காகம் கொத்திக்கொத்தி கலைத்தது.
தைக்கண்ட புறா ஒன்று வதனை கொண்டு, "காக்
கயரே காக்கையரே! இந் ச் சின்னஞ்சிறு குஞ்சைக்
காத்திக் "ಹೆಣ್ಣೆ துரத்து றாயே UT utffT?"
பிறந்த 6 காகம் சொன்னது: "sтет தாய்மொழி 6luତ୪ "கா, கா. . . " ஆனால், இந் தக்குஞ்சோ "க. கூ, , , " O உதவி 6g
என்ஜிறதே" என்றது. வேதனை கொண்ட புறா
மரக்கிளைக்குள் மறைந்தி தடைே ருந்த குயிலை நோக்கிச்
சென்று - ** *حصہ ہ % "குயிலே. . . குயிலே. . . அந் லேயே கதைக்கட்டும் H5] தக்குஞ்சு உன்னுடையது. தான அழகு" என்றாள். "கூ. . . கூ, , , " என்று சொல் "பகுத்தறிவில்லாத காகமும் லாமல் "கா. கா. . . “ என்று குயிலும் தாய்மொழியி கத்தச்சொல்லு" என்றது. லேயே தன் பிள்ளை பேச “புறாவாரே! ஆண்டவன் வேண்டுமென எண்ன, படைப்பால் எங்கள் ஆரம்ப ஆறறிவு உள்ள மனிதனோ வாழ்க்கை அயல்கூடான தாய்மொழியை மாற்றுகின் காக்கையின் கூடாகப்போ றானே. இந்த நிலையில் யிற்று. என்றாலும் எனது எனது சமாதான முன்னெ தாய்மொழி "கூ. . . கூ, , , " டுப்பு எப்படிச் சரிவரும்?"
அதை எப்படி நான் மாற்று வேன்?" என்றது. வேதனை கொண்ட புறா
என்று கவலைப்பட்ட புறா யாருமில்லா ஊரில் தவம் இருக்கப் பறந்து சென்றது.
எப்படியாவது சமாதானம்
செய்து வைக்க வேண்டு மென எண்ணி ஒரு வீட்டு பகுத்தறிவில்லாததுகள் விட் ஜன்னலில் உட்கார்ந்து டிடுங்க உதுகளை யோசித்தது. 锋 விட்டுக்குள்ளே ஒரு கன ? வெளிநாட்டில் வாழும் வனும் மனைவியும் உரை ஒரு தமிழ்ப்பெண்ணிடம் யாடியது புறாவின் காதுக உங்களுக்கு, நாங்கள் ளில் விழுந்தது. பார்க்கும் மணமகனிடம் "எங்கள் பிள்ளைகள் தாய் என்ன தகமைகள் மொழியான தமிழை மறந்து 函 蕊 டொச்சில் டிரீன் எதிர்பார்க்கிறீர்கள் மொழி) பேசுகிறார்களே என்று கேட்டதற்கு " இது எனக்கு நியாயமாகப் யர்" குடிப்பவராக படவில்லை!" என்றான் இருக்க வேண்டும் sis. என்று கூறினாராம். மனைவி கோபத்துடன் கத் இதைப்பற்றியும், தமி தினாள். ழர்களுடைய பாரம்பரி "நீங்கள் வாயை மூடிக்கொ யத்தைப்பற்றியும் உங் ண்டிருங்கோ. எங்கள் பிள் கள் அபிப்பிராயம் ளைகளுக்குத் 5TüQunt É sraitsot a
தேவையில்லை, GLITë së . -- -
 
 

ஞன்
வைகாசி. 1996
டுபாடுடையவன்
மறக்கிறான்'
- 24 வைகாசி - 1998
اسسسسسسسسيس
யேன்? 徐
செட்டிகுளம் கேதீஸ்
வரன், டன்னன் பேர்க்
எந்தப்பெண்ணாக இருந் தாலும் வசதியாக வாழவே விரும்புவாள். இது அநேக
பண்களின் பொதுவிதி. அதுவும் ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப்பெண்கள், பியர் குடிப்பவரைத்தான் மனப்பேன் என்பதில் தவ றேதும் இருப்பதாக தெரிய வில்லை. ஏனேனில், ஐரோப்பாவில் பியர் குடிக்
காமல் இருப்பவர்கள் விரல்
விட்டு எண்ணக்கூடிய பொதுநல இலட்சியவாதி களும், வருத்தக்காரர்க
ளுமே. ஒரு பொதுநல முற் போக்குவாதியால் ஒரு சரா சரிப்பெண்ணை வாழ்வில் திருப்திப்படுத்த முடியாது.
ஒரு வருததககாரரை ஒரு பெண் விரும்ப மாட்டாள்.
எனவே அப்பெண்ணின் கூற் றுப்படி அவளின் எண்ணம் தவறில்லை.
மது அருந்துவது நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு
விரோதமானது ஒன்றும் இல்லையே. ஆனால், பொருளாதார வசதிதான் இடம் கொடுப்பதில்லை. அளவோடு தண்ணியடித்தல் ஆம்பளைக்கழகு இப்படியல்
Gosum ஐரோப்பாவில் அநேக தமிழ்ப்பெண்கள் எண்ணுகிறார்கள்.
? தமிழீழத்தில் காத லியைப் பிரிந்திருக்கும் எனக்கு, ஆறுதலாக
நாலு வார்த்தை...?
-பெயர் குறிப்பிட விரும் பவில்லை, பரில்.
இதே சூழ்நிலையில், ஐரோப்பாவில் வாழும் இளைஞர் அனைவரின் கவனத்திற்கும்
அன்மையில் அப்துல் ரகு
மானின் கவிதை ஒன்றை மிகவும் இரசித்துப்படித் தேன்.
பிரிவு என்பது துயரம் என் கிறீர்கள். m அல்ல.
பிரிவில்தான் இருக்கிறது uusirLITGS.
இமைகள் பிரியவில்லை
யென்றால் பார்வை ஏது? நீங்கள் இமைகளாக இருப் பதை உணரவில்லையா? இதழ்கள் பிரியவில்லை யென்றால் வார்த்தை ஏது? நீங்கள் இதழ்களாக இருப் பதை உணரவில்லையா? வில்லிலிருந்து அம்பு பிரிய வில்லையென்றால் இலட் சியத்தை எப்படி அடையும்? நீங்கள் வில்லும் அம்புமாக இருப்பதை உணரவில் GO GUIT? பிரிவு என்பது பக்குவம். கனிந்த விளாம்பழத்தின் சதை தோட்டிலிருந்து பிரி கிறது. நீங்கள் சதையும் தோடுமாக
இருப்பதை உணரவில் லையா? பிரிவில்தான் இருக்கிறது வளர்ச்சி, நாற்று மேலும் வளர்வதற்
காக முளைத்து நின்ற வய லைப்பிரிகிறதல்லவா? நீங்கள் நாற்றும் வயலுமாக இருப்பதை உணரவில் லையா? பிரிவில்தான்
வாழ்க்கை.
இருக்கிறது
பிறந்த வீட்டைப் பிரியும் பெண்ணல்லவா வாழ்க் கையைப் பெறுகிறாள்? பிரிவினால்தான் மதிப்பு உண்டாகிறது. சிப்பியிலிருந்து பிரியும் முத் தல்லவா மகுடத்தில் பதிக் கப்படுகிறது? நீங்கள் சிப்பியும் முத்துமாக இருப்பதை உணரவில் லையா? பிரிவு என்பது பரிபூரணம்.

Page 19
ELAIGNAN
பிறந்த நோக்கம் நிறைவ டைந்த பின் காம்பிலிருந்து
பிரிகிறது மலர். நீங்கள் காம்பும் மலருமாக இருப்பதை உணரவில் 60) slu HTT
காதலர்களின் பிரிவு காதல்
தீயை மேலும் விசிறி விடு
கிறதல்லவா? பிரிவினால் நீங்கள் அதிக
மாக நெருங்குகிறீர்கள். பிரிவு ல்லையென்றால் சந்திப்பு ஏது?
? பழமைப்போக்குகள்
மாறி மெல்ல மெல்ல
புதுமைப்போக்குகள் மலருகின்ற இவ்வே ளையில், திருமணம் ஆனதும் பெண் என்ப வள் அடிமைப்பட்ட ஒரு 2gL LD 6T6JT 8568505T66OTT லும் அவளைச்சார்ந்த உறவினர்களாலும் கணிக்கப்பட்டு அவளை பிறந்த வீட்டுக்கு உத கள், எதிர்பார்ப்புகள் செய்வதை தடுக்கிறார் கள் ஏன்? பெண்ணுக்கு
ஒரு நீதி. ஆணுக்கு ஒரு
up
பிராங்
எல்லாம் பொருளாதாரம் தானுங்க. என்னதான் உழைத்தாலும் ஆணுக்கு
நிகராய் உழைக்கும் சந்தர்ப் பம் பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எல்லா விதத்திலும் ஆண்களில் தங் கியிருக்க வேண்டிய நிலைமை. இதனால் அவள் தன்னிச்சையாக செயல்ப்பட முடியாமல் உள்ளது. காலப் போக்கில் இந்த நடைமுறை மாறினாலும் மாறலாம். பெண்களே முதலில் தாங் கள் பிள்ளைப்பெறும் இயந்
தரங்களும் அல்ல, படுக் கையறைப பாவைகளும் அல்ல என்பதை மட்டும் உணர்ந்தால், இந்த நிலை மாறலாம்.
? பக்தியையும், எமது பண்பாட்டையும் காப்ப தில் முன்நிற்பவர்கள் ஆண்களா? பெண்
66TTP
.தெ. மகிழ்தினி, பெரிய
தம்பனை. வவுனியா
கடைப்பிடிப்பவர்கள் - பெண்கள். அதைக்காப்பவர்கள் - ஆண்கள்!
வாசகர் கேட்கும் கேள்வி ஏதாவது ஒன் றுக்கு பதில் தெரியாது
மெல்லிய கால்களை உடைய இந்த பல்லியால்
தண்ணிருக்கு மேலால், மீற்றருக்குமீற்றர் நடக்க (pԿւtւրքուճ,
இந்தப்படத்தில் எந்தவித
மந்திரமோ, தந்திரமோ இல்லை. அமெரிக்கா
காவாரட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநுட்பமான as GuornT வால் இந்தப்புகைப்ப டத்தை எடுத்துள்ளார்
5.
ஒவ்வொரு பத்து வினா டிகளுக்கு ஒருமுறை, ஒரு காலை தண்ணீரின் மேல் மட்டத்தில் ஊன்றியபடி - வேகமாகவும் அதே வேளை விரைவாகவும் அடுத்த காலை தண்ணி ரில் மேல் வைக்கிறதாம், ஆனால், இந்த பத்து வினாடிகளில் தண்ணிரில் முழ்குவதில்லையாம். மனிதர்களால் ஏன் இப் படி தண்ணிருக்கு மேல் நடக்க முடிவதில்லை? 100 கிராம் உடல் சுமை யுள்ள இந்த மாதிரியான பல்லிகளால் மட்டும்தான் இது முடியுமாம்.
-ரஞ்சினிப்பிரியன்.
 
 
 

ஞன்
வைகாசி. 1996 19
என்றால் என்ன செய் வீர்கள்?
-பகிதரன், சால்புறுக்
ST
வெட்கப்படாமல் யாரிடமாவது கேட்டுவிடு வேன்.
96a C45 கடைக்காரர் என்ன சாமான் கேட்டாலும் "இல்லை" என்று சொல்வ தில்லை. "இல்லை" என்று சொல்லுவதை அவர் அமங் கலமாகக் கருதினார், நல் லெண்ணெய் இல்லை என் றால் "கடலை எண்ணெய்" இருக்கிறது என்பார், துவரம் பருப்பு இல்லை என்றால், பச்சைப் பருப்பு இருக்கிறது 6TGSTUTJ.
ஒருநாள் அதிகாலை யில் (உங்களைப்போல)
ஓர் இளைஞர் கடைக்கு வந் தார். அவரை மடக்கும் நோக்கத்துடன் "நாலு முழ வேட்டி இருக்கிறதா?" என்று கேட்டார்.
கடைக்காரர் சொன் னார்: "சாக்கு இருக்கிறது அவசரத்துக்குக் கட்டிக் கொள்ளலாமே!"
என்னை மடக்கும் நோக்கத்துடனேயே கேள் விகளை கேட்கும் அன்பு
வாசகர்களுக்கு இப்படியும் சிலவேளைகளில் பதில் அளிப்பதுண்டு பகி
கடந்த இதழ் கேள்விக்கான பதில்:- சரியான பதிலை எழுதியவர் களில், பிரசுரத்திற்கு தகு தியாக T. சிற்றம்பலம், (D.
ortmund) அவர்களின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
குற்றவாளிகள்: 1. இவ்வினாவில் சம்பந்தப்பட்ட பெண். 2. அப்பெண்ணின் பெற்றோர். 3. அவ்வூர் கிராம சேவகர், 4. படகோட்டி, என்ற ஒழுங்கில் தவறு கான லாம், முதலில் இச்சம்பவத்தில் பெண் மட்டுமே, இதில் சம்பந்தப் பட்ட இளைஞனைக் காதலித்துள் ளார். (ஒருதலைக் காதல்) அது வும் அல்லாமல் இருவருக்கும் தொடர்ச்சி22ம் பக்கம். . .

Page 20
20
"கொடுக்கிற தெய்வம்
தான்.
கூரையைப் கொண்டு கொட்டும்" என்பார்கள். அது உண்மை
பிரித்துக்
கனடா நாட்டில் ஒரு குடியானவனுக்கு
கூரையைப் பிரித்துக் கொண்டு குட்டி விமானத் தையே கொடுத்திருக்கிறதே!. (எம்ஆர்ஜி)
இளைஞ.
வெளிநாடு வந்ததும் ஐரோப்பிய ரின் கலாச்சாரத்தில் மூழ்கி தம் மைத்தாமே அழித்துக்கொள்ளும்
ளைஞர்கள் ஆயிரமாயிரம். பற்றோர்களை வெறுத்து சகோ தரர்களை மறந்து 18 வயதிற்குப் பிறகு தனியே வாழ விட்டை விட்டு செல்வோர், தீய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் தமிழ் இளைஞர்கள் எத்தனை பேர்? எண்ணிடங்காது ஐரோப்பிய கலாச்சாரங்கள் முற் றிலுமாக தீயவை என்று நான் சொல்லவரவில்லை அதிலும் நல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆனால், நம் இளைஞர்களோ பன்னாடைகளைப் போல தீய தைத்தானே தீண்டுகிறார்கள். ஏன். . . ? தாய் மொழியாம் தமிழ்மொழியை மறந்து வேற்று மொழிகளில் மோகம் தலைக்கேறி வருவது ஆரோக்கயமானதல்ல. அந்நிய மொழி கற்கும் ஆர்வத்
தில் நாம், நம் தாய் மொழியைப் புறக்கணிக்க முயல்வது நல்ல தல்ல.
ஆண்களை எடுத்துக்கொண்டால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து சிகரெட் புகைத்துக்கொ ண்டு, பியர் குடித்தபடி, மைக்கல் ஜாக்சன் மாதிரியும், பிரபுதேவா மாதிரியும் ஆடிக்கொண்டு திரிகி றார்கள். இதே சமயம் பெண்
assist எடுத்துக்கொண்டால், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கும் நிலமைக்கு வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் அவசி யம் தான். ஆனால், சில பெண் கள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன் படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.
இலங்கையில் வாழும் இளைஞர் களை நினைக்கும் போது பெரு மையாக இருக்கிறது. துப்பாக்கி யின் உயரம் கூட இல்லாத பிள் ளைகள் கூட உயிரையும் துச்ச மாக கருதி நாட்டுக்காக உயிரை யும் கொடுக்கிறார்கள்,
இங்கு வாழும் இளைஞர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. இதற்கு காரணம்
நாம் வாழும் சமுதாயச் சூழ்நிலை தான்.
புரிந்து கொள்! சாவி - பூட்டைத்திறப்பதற்கு மட்டுமல்ல! நீ - வெற்றி வீட்டின் உள்ளே நுளைவதற்கும் தான்!
ரமேஷ்
 
 
 

வைகாசி- 1996
ர்த்த டான். நான் உதவி செய்கிறேன் என்று அவனிடம் அனுமதி பெற் றுக்கொண்டு கிணற்றடிக்கு ஓடி னேன். அங்கே வாளிகள் எதுவும் காணப்படவில்லை. கதவு திறந்திருந்ததால் கோவி லுக்குள் ஓடிச்சென்றேன். கோவிற் பூஜாரி அங்கே யாரு டனோ பழங்கதை பேசிக்கொண் டிருந்தார். அவர்கள் நின்ற இடத் திற்கு அருகில் தண்ணிர் கோலு வதற்குப் uutUGb சிறிய வாளியும் கயிறும் காணப்பட்டது. பூஜாரியிடம் சென்று நிலமையைக் கூறி, அந்த வாளியையும் கயிற் றையும் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர் தருவதற்கு மறுத்து விட்டார். ஏனென்றால் அது கோவில்த் தேவைக்கு மட் டும் பயன்படும் வாளியாம், மனித தேவைக்குப் பயன்பட்டு விட்டால் தீட்டு ஆகிவிடுமாம். ஒரு மணி தனின் உயிரைவிட அந்தவாளி
சங்கரி.
தைத் திருப்பிக் கொண்டு போகச்
சொல்லுறீங்களே?" “எனக்கு எல்லாம் தெரியும் கொஞ்ச நாளா நீ அவனுேட
கூடக் கதைக்கிற, நீ விட்ட இருக் கிற போது எப்ப ரெலிபோன் எடுத்தாலும் எங்கேஜ்டா இருக்கு.
அவனுக்கு அடிச்சுப் பார்த்தா அங்கயும் எங்கேஜ்ட். விட்ட வந்து ஆரும் ரெலிபோன் எடுத்தவங்களே எண்டு கேட்டா, ஒருத்தரும் எடுக்கேல்ல எண்டு சொல்லுவ, என்ன என்ன இழிச் சவாயன் எண்டு நினைக்கிறியேடி? "உங்கட மனசுக்குள்ள எப்பவும் சந்தேகந்தான். சுதா என்னுேட கதைக்கிறது உண்மைதான். ஆளு என்னுேட கதைக்கிற மாதிரித் தான் அவர் எல்லோரோடயும் கதைக்கிறர். எங்கட மனசுக் குள்ள களங்கம் இல்லை, நீங்கள் தான் இப்ப களங்கப் படுத்தறிங்க.
வ்வளவு காலமும் நீங்கள் சால்லுற படிதான் நடந்து கொண்டு வாறன், " "இனிமேலும் அப்பிடித்தான் இருக்க ஆசைப்படுறன். இனி மேலும் உங்களுக்கு என்ணில நம் பிக்கை வராட்டி Guitude) பிரிஞ்சு வாழுறதுதான் உத்தமம். இண்டைக்கு சுதா, நாளைக்கு சுதா இல்லாட்டி இன்னுெருத்
தன். இப்பிடி தினம் தினம் சந் தேகப் பட்டுக் கொண்டு இருக்கி றத விட ஒரேயடியாப் பிரிஞ்சு போயிடுறது எவ்வளவோ மேல்." சங்கரி இவ்வளவு கதைப்பாள் என்று கண்ணன் எதிர்பார்த்தி ருக்க வில்லை. அதனுல அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடி யாமல் அவளை அப்பிடியே பார்த் துக் கொண்டிருந்தான்.
தொடரும். . . . . . . பரநத. . .
வாழ்வு காண்கிறான். அந்த மாளிகையில் இருந்து வெளியே
றும் கழிவு நீரில் குளித்தும் குடித் தும் தெருவை வீடாக்கி நடைபா தையைப் பஞ்சணை மெத்தை யாக்கி ஒரு வாழ்வு நடத்திக்கொ ண்டிருக்கிறான் தமிழன். இம் மட்டோ? மலையாளியை முதல மைச்சனாக்கினான். ஊர்பேர்
கோவில்க்
யின் புனிதம் பூஜாரிக்கு மேலா கிவிட்டது போலும். இப்படியான கிறுக்குப் பிடித்தவர்களையெல் லாம் மதகுருவாக நாம் ஏற்றுக்கொ ண்டிருக்கும் போது இந்துமதம் எப்படி உருப்படும். இவர்கள் எல் லாம் மதகுருவாக இருப்பது இந் துமதத்திற்குக்கிடைத்த சாபக் கேடு என்று சொல்வதைவிட வேறெப்படிச் சொல்வது. ஆனால், இதே சூழ்நிலையில் இந்துமதமல்லாத வேறொரு மத குரு இருந்திருந்தால் நிச்சயமாக கருணை காடடிருபபார.
வெளியே சென்று விசாரித்ததில் அது நீர்வேலிக் கந்தசாமி கோவிலென்று சொன்னார்கள், அந்த இளைஞன் இறந்து விட் டானோ அல்லது இன்னும் உயி ருடன் இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவன் இறந்திருந் தால, அத ளைஞனுககாக ஒரு துளி கண்ணிர் விடுகிறேன்.
தொடரும். . . )
தெரியாத ஒருத்தியை முதலமைச் சராக்கி வைத்துள்ளான். நாளை குஷ்புவைக்கூட தலைவியாக்கு வான்.
விதியே விதியே இந்த தமிழ்ச் சாதியை என்ன செய்ய முடிவெ
டுத்துள்ளாய்?
ஆனால், மேடைகளில் என்றோ சங்கத்துச்சான்றோன் கூறிய ஒரு சொற்றொடராம் "யாதும் ஊரே யாவரும் (6 என்பதை எடுத்து, "பார்! பார்! தமிழனின் பரந்த மனப்பான்மையை, இது போன்ற பொதுமையுணர்வைத் தமிழனைத்தவிர வெளியிட்டவன் யார் உண்டு இப்புவியில்_என முழங்குகிறான் பாவிதிதமிழன்
இன்றும் 2000 ஆண்டுகளுக்கு (pso RFP55ursorno S35856. னார் என்ற சங்கத்து சான்றோன் பாடிய பாடல் இன்று இவனுக்குத்
தவைதானா?
அதிகம் ஏன்? உலகத் தமிழா ராச்சி மன்றம் கூட தன் இலச் சினையில் "யாதும் ஊரே, யாவ ரும் கேளிர்" என்பதைப் பொறித்து வைத்து விஞ்சு புகழ் கொண்ட தமிழ் மொழியிதுவென மார்தட்டிக் கொள்கிறது.
தமிழ் அறிஞர்களுக்கும், உலகத் தமிழாராச்சி நிறுவனத்திற்கும் ஒரு கனவான seas எலிக்கும் ஒரு வளையுண்டு. எறும்புக்கும் ஒரு புற்றுண்டு. நாய்க்கும் ஒரு வைக்கோல்போர் உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமினுக்கு தலை சாய்க்க இடமில்லை. உலகில் இன்று அவன் பெயர் கூலி. ஈழம ண்ணில் அவன் பெயர் பறைத்த மிழா. ந்தியத் தணைக்கண்டத் தில் 豆馨監翠器 போ போ) இந்த நிலையில் இனியும் எமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் தேவைதானா? நான் கண்டு பிடித்த மிகப்பொருத் தமான சொற்றொடர் ஒன்றுண்டு. இனி இதையே தாரக மந்திர மாய்ப் ப்யன் படுத்துங்கள்
இதோ! ی۔Hgl!
பரந்த மனதாற் கெட்ட
பாவிக்குப் பெயர் தமி ழன் பொருத்தமாக இல்
606) uTP

Page 21
ELAIGNAN
35 குட்டிகளை Փւյու ւ- ւյoւն,
பெய்ஜிங்.
ஒரு காலத்தில் அதிக குழந் தைகள் பெறும் தாய்மார் களுக்கு ரஷ்யா, விரத்தாய் என்று பட்டம் வழங்கி வந் தது. இப்போது இந்த வீரத் தாய் பட்டம் பெறும் தகுதி ஒரு தென்சீனப்புலிக்கு கிடைத்து இருக்கிறது. சீனா வில் புலி எண்ணிக்கை மிக வும் குறைவு. அதிலும் தென் சீன வகைப்புலிகள் மிகவும் குறைந்துவிட்டன. இந்த நிலையில் 11 வயதான ஒரு
தென்சீன புலி இப்போது புதிதாக 4 குட்டிகளை போட்டி உள்ளது. இந்த
வகையில் இதன் சந்ததி களின் எண்ணிக்கை மொத் தம் 35. சுமார் 8 ஆண்டு காலத்தில் இந்த சாத னையை அது புரிந்து இருக் கிறது. சீனாவின் ஜியாங் மாகாணத்தில் உள்ள சூது உயிரியல் காட்சி சாலையில் இந்த புலி தற்போது உளளது.
கரண்டி-பேனா விழுங்கும் கைதிகள்! டோக்கியோ, நம்நாட்டில்தான் போலி சார் கைது செய்ய வந்தால் சிலருக்கு நெஞ்சுவலி" வரும்ஜப்பானில் கொஞ்சம் வித்தியாசமான நடைமுறை உள்ளது. تھئیٹ)نفظ}{ے ஏற் கனவே சிறையில் உள்ள கைதிகள் g(Ub நவீன பாசைரியை " கடைபிடித்து மருத்துவமனைக்கு செல் கிறார்கள். எப்படி என் கிறிர்களா? அங்கே கைதியை கானவரும் உறவினர்கள் இரண்டு அடுக்கு கன்ைனாடி தடுப்பையும் மீறி கரண்டி, பேனா போன்ற பொருட் களை கைதியிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் 9-yeong) விழுங்கி விட்டு துடித்து மருத்துவமனை யில் போய் படுத்து விடு
கிறார்கள். சரி! இதனால் என்ன லாபம்? லாபம் இருக்கிறது. மருத்துவ மனையில் படுத்து கிடந் தால் பக்கத்தில் இருப்ப வருடன் பேசலாம். ஓய்வு எடுக்கலாம்.
இதற்காகவே கைதிகள் இந்த நவீன உத்தியை
கடை பிடிக்கிறார்கள். அவ் வளவு ஏன்? கைதிகளின் வயிற்றில் இருந்து எடுத்த
ஷைத்தே பொருட்
பொருட்களை ஜப்பானில் ஒரு
காட்சி வைத்து இருக்கிறார்
கன். இதை வைத்து கடை
வைக்காமல் இருந்தால் சரிதான்.
துப்பாக்கியால் அறுவை சிகிச்சை செய்த பெண்!
முன்சி லேசர் கதிர்மூலம் அறுவை சிகிச்சை செய்வது ந0க்கு தெரியும், துப்பாக்கியால் யாராவது அறுவை சிகிச்சை செய்வார்களா?
அப்படி ஒரு அதிசய சம்ப வம் அமெரிக்காவில் நடந் துள்ளது. அங்கே போனிபூத் என்ற 38 வயது பெண்மணி தான் இந்த வினோத அறுவை சிகிச்சையில் ஈடு பட்டவர். போனிபுத்துக்கு காலின் அடிப்பகுதி தோல் தடித்து இருந்தது. இதை க்க-வேண்டும் என்பது இவரது நெடு நாள் ஆசை. சம்பவத்தன்று வோட்கா ற்துவையும் இரண்டு பாட் டில் பிரையும் இவர் குடித் தார். அந்த மதுபோதையில் பிளேடை எடுத்து தோலை அகற்ற முயன்றார். Cyòl _l வில்லை. இதையடுத்து ஒரு கைத்துப்பாக்கி மூலம் சுட்டி தோல் தடிப்பை நீக்க முயன்றார். விளைவு காலில் படுகாயத்துடன் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அழகறற ஆனகளுககு போட்டி!
ஸ்டபிளிட், பெண்களுக்கு அழகி போட்டி நடப்பது தெரியும் அழகில்லாத ஆண்களுக்கு போட்டி நடப்பதுண்டா? அப்படி 905 அதிசய போட்டியும் நடந்து இருக் கிறது. முழுவதும் பெண் களையே நடுவர்களாக கொண்ட குழு இந்த போட்டி usikai மிக அசிங்கமான ஆனை தேர்ந்தெடுத்து பரி சளித்தது. இதில் முதல் பரிசை தட்டி சென்றவரின் பெயர் கரானுசிக். யானை சைஸ் குடைபிளகாய் மூக்கு டன் இருந்த இவர் முதல் பரிசை தட்டி சென்றுவிட் டார். இவருக்கு இந்த பரிசு கிடைப்பது இது ጳ—€aJë! முறையாகும். இவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரி
யுமா? ஒரு செட் சமையல் பாத்திரங்கள். என்னைவிட அசிங்கமான ஆண்களும் olej4555ců இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நடுவே இந்த பரிசு எனக்கு கிடைத்திருப் பதில் பெருமை Y60L. கிறேன் என்று ஏற்புரையின.
போது கரானுசிக் இப்படி கூறி இருக்கிறார்.
சம்பளத்துக்கு
பதிலாக
 

ஞன்
திராட்சை ரசம்! பெட்ரோபாவ்லாஸ்க்,
ரோcானிய வீரர்களுக்கு பழங்காலத்தில் சம்பளமாக உப்பு வழங்கினார்கள். இந்த சாலரியம் (உப்பு என்ற வார்த்தையில் இருந்துதான் சாலரி (சம் பளல் என்ற வார்த்தையே வந்தது. * . . . வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பும் என்பார் களே அதை நிரூபிப்பது போல 5(5 சம்பவம் ரஷியாவில் நடந்து இருக் கிறது. அங்கே தொலைதுார காம்சட்கா பகுதியில் உள்ள ஆலையில் பணத்தட்டுபாடு ஆகவே ஊழியர்களுக்கு சம்பளத்துக்கு பதிலாக திராட்சை ரசம் வழங்கி இருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை. 6c) ரஷிய ஆலைகளில் முன்பு சம்பளத்துக்கு பதில் அதே தொழிற்சாலையில் உருவாகும் ஆடைகள். dF60) Cueů பாத்திரங்கள். ஏன் பெனன்கள் அணியும் பிராவைக்கூட சம்பளமாக கொடுத்து இருக்கிறார்கள்.
ரெயிலை
நிறுத்திய பலுரன்!
ஹாங்காங், - ஹாங்காங் நகரத்தில் ஒரு சுறுசுறுப்பான ரெயில் சுரங்கபாதை (சப்வே) உள் ளது. ஒரு பலூன் செய்த குறும்புத்தனத்தால் இங்கே
பல மணி நேரம் பாதை அடைபட்டு ரெயில் பயணி கன் திண்டாடிவிட்டார்கள். இந்த பலூன் உலோகம் பூசிய விளையாட்டு பலூன் ஆகும். யார் இதை அனுப்பி வைத்தார்களோ தெரிய வில்லை. மெதுவாக பறந்து வந்து ரெயில் பாதையின் மேல் உள்ள 1&ରstafftot ஒயரில் மோதியது. உடனே மின் ஒயர்கள் சூடாகிவிடவே பயந்துபோன ரெயில்வே ஊழியர்கள் ரெயில் போக்கு வரத்தை நிறுத்திவிட்டார் கள். வழக்கமாக ரெயில் பயனங்களில் சுவிங்கம் எடுத்துவர. geðL-D Sðð 5.
மாறிமாறி சுட்டு மாட்டிக்கொண்ட திருடர்கள்!
மியாமி,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் MC மளிகைக்கடை சம்பவத் தன்று இந்த கடையில் கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் வந்தார் கன், 2 பேருமே கற்றுக் குட்டி திருடர்கள் என்ப தால் இருவருக்குமே லேசான கைதடுக்கம், இதில் முதல் திருடரின் துப்பாக்கி தற்செயலாக கட்டுவிட்டது. அந்த குண்டு தெறித்து சக திருடருக்கு தொடையில் காயம் ஏற்பட் டது. வலி தாங்க முடியா
வைகாசி- 1996 21
மல் அவர் துப்பாக்கியின் விசையை அழுத்திவிட அந்த குண்டு முதல
திருடரை காயப் படுத்திவிட்
டது. பிறகு இரண்டு பேரும் அரும்பாடுபட்டு பணத்தை களவாடிக்
கொண்டு நொண்டிக்கடத்த படி சென்றனர்.
போலிசாருக்கு . தகவல் போக அவர்களது வேலை சுலபமாகிவிட்டது. போலி சார் வந்து பூப்போல இரு வரையும் துக்கிச் சென்று விட்டார்கள்.
முட்டிக்க போனாலும் முகராசி வேண்டும் என் கிறார்களே N1 இது தானோ?
பழமொழிகள்
பல பொருள்கள்!
"பந்திக்கு முந்து படைக்குப்
பிந்து" என்று கூறினால் இக்காலகட்டத்தில் ஈழத் தில் அடிவாங்கத்தான்
வேண்டும். ஒருவேளை மர னதண்டனையும் கொடுக்கப்
படலாம். ஆனால், பழமொ ழியைச் சரியாகப் புரிந்து சொன்னால் மேஜர் பதவி
யும் அங்கு கொடுக்கப்பட 6) TLD, பந்தி என்றால் போர்க் களத்திக்குச் செல்லும் படை வரிசை, படையல் என்றால் உணவு. "பந்திக்கு முந்தி செல். படையலுக்கு பிந்தி செல்" என்பதே உண்மை யான உருவகமாகும்.
"எந்தப் புழுகும் கந்த- புரா னத்தில்" என்று கூறப்படும் பழமொழி -"எந்தப் பொரு ளும் கந்தப் புராணத்தில்" என்பதின் திரிபு என அறிய வியப்படைகின்றீர்கள் அல் 66. T
-சென்னையிலிருந்து, செ. பரராசசேகரம்
வாசகர்களிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பார்க் கப்படுகின்றன.
-இளைஞன் குழு

Page 22
22
EL AIGNAN
உல்லாச. . .
ணமே இப்படியொரு போடு போடப்பட்டள்ளது. "உள்ளொற்றி உள்ளூர் நகப் படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய்பவர்" (குறள் -927) அதாவது கள்ளை மறைவா கக்குடித்து அறிவு மயங்குட வர் உள்ளூரிலுள்ளவர்களால் அறிந்து எந்நாளும் சிரிக்கப் படுவர் என்பது பொருளா
சிறுகதை.
எண்ணிக் கொண்டான்.
வெளிநாடுகளில் வேதனை யின்றி தாய்நாட்டின் நிலை பற்றி சிறிதும் சிந்தியாது தமிழே பேசத்தெரியாமல் நாடோடிகள் போல வாழப் பழகியிருக்கும் எம்இனமக் களையும் நினைத்துக்கொண் டான். வந்த இடம் நிரந்த
ரமென்று தம்வாழ்க்கை யையே மாற்றிக்கொண்ட மக்கள் எங்கே, பிறந்த மண் னிற்காய் தம்உயிரை இழந்து மானத்துடன்
வாழும் இம்மக்கள் எங்கே? ஒடும் படகின் வேகத்துடன் போட்டியிட்டு ஓடிய அவன் எண்ணங்கள் கரையைப் படகு எட்டிய வேளை ஒரு திடமான முடிவை எட்டி யிருந்தது.
சிறு பிள்ளை களையும் , பொதிகளையும் படகிலி ருந்து இறக்க உதவி செய் தவன், மக்களோடு மக்க ளாக நடந்து வந்து தேனிர்க் கடைகள் இருக்கும் இடத்தை அடைந்தான். தாம்பட்ட துன்பங்களை யெல்லாம் மறந்துவிட்டு சொந்த மண்ணில் உற்சாக மாய் நின்று தேனிரருந்தும் அம்மக்களைப் பார்த்துப் பெருமைப்பட்டது அவனுள் ளம். இடையில் பேச்சு வார்த்தைகள் குழம்பி விட் டதாம் என்று சிலர் பேசிச்
செல்வதும் அவன் காதில் விழுந்தது. தனது சூட்கே சைத்திறந்து வைத்திருந்த
டைரியையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு ஓர் ஒர மாய் அமர்ந்து தனது முடி வைத் தாய்க்கு அறிவிக்கும் வகையில் செயல் படத் தொடங்கினான் கனேஷன். அன்புடன் அம்மாவுக்கு,
கனேஷன் எழுதிக்கொள் Հ15l. அம்மா! முதலில் என்னை மன்னித்துவிடுங்
கள் என்னை வாழவைத்
துப்பார்க்க வேண்டும் என்ற உங்கள் தாயுள்ளம் எனக்குத் தெரிகின்றது. ஆனால், எனது வாழ்வைவிட இங்கு பிஞ்சிலே உதிர்ந்து விடுத
லைப்பயிருக்காய் தம்மை உரமாக்கும் எம் இளைய வீரர்கள் வாழ்வு எனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. கள்ளங்கபடமற்று புத்த
கப்பை சுமக்கவேண்டிய இச் சிறுவர்கள் சுமக்க முடியாத போர்க்கருவிகளை சுமந்து நின்று போர்புரிதல் பெரு மையே ஆயினும் இத்தனை
பெருஞ்சுமையை அவர்கள் எப்படிச்சுமக்க முடியும்? சிந் தித்துப்பாராம்மா, பத்திலும் பன்னிரண்டிலும் ՖԼճֆl
வாழ்வை முடித்து தம்கன வுகளை புதைக்க வேண்டிய இந்நிலை இவர்கட்கு ஏன்
வந்தது? எம்போன்ற சில இனத் துரோகிகளால்
தானே! சுமக்க வேண்டிய நாங்கள் எம்சுயநலங்களிற் காய் தாய் நாட்டினை மறந்து வெளிநாட்டின் கவர்ச்சிகளில் Lburiä வாழத்தொடங்கி விட்டதால் தானே! விளையாட்டு
மைதானத்தில் நிற்க்க வேண் டிய எம்பிஞ்சுகள் போர்க் களத்தில் நிற்க்கின்றார்கள். வீறு கொண்ட ஒர் தானைத் தலைவனிருந்தும் போதிய ஆட் பல மில்லாததால்
தானே எம்விடுதலை இன் னும் விடை காணாது நிற்க்
கின்றது. எங்கள் மக்கள் அடிமைகள் போல ஒர் அவல வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது.
அம்மா! நான் இப்படி மாறு வேன் என்று நீங்கள் எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள். கனடியச் சொகுசு வாழ்க் கையை விட்டு, கல்லிலும் முள்ளிலும் நடக்க உங்கள் மகன் விரும்ப மாட்டான் என்று நீங்கள் தப்புக்கனக் குப் போட்டு என்னை யாழ் செல்ல அனுமதித்தது எனக்கு நன்றாகத்தெரியும். அன்று போராட்ட உணர்வு கிளர்ந்தெழும் போதெல் லாம் நிர்க்கதியாய் நிற்கும் எங்கள் குடும்பத்தை நினைத்து என்னையே நான் அடக்கிக்கொள்வேன். கட மைகட்குப் பயந்து ஓடிவிட் டதாக ஊரார் என்னையும் மகனை வளர்த்த வளர்ப்பு என்று உன்னையும் துாற்றக் கூடாது என்பதற்காய் என் எண்ணங்களைத் திசைமாற்
றிக்கொண்டேன். இன்று எனது வீட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள்
யாவையும் செய்து முடித்து விட்டேன். எனது நாட்டிற்
 

ஞன்
வைகாசி. 1996
காக கடமைசெய்ய அம்மா
密 விடைகொடுப்பாய் என்றே எண்ணுகிறேன். இறப்பு என்பது இருக்கும் ! இடத்தைப்பொறுத்தல்ல, !
அது எங்கிருந்தாலும் வரு
வது. ஆனால், எப்படி
இறந்தோம் என்பது முக்கி
வாழ்வ :
யமல்லவா? தாம் தாக நினைத்துக்கொண்டு அங்கு வரலாறே இன்றி
இறந்து கொண்டிருக்கும் எம்
மினத்தை விட இங்கு இத் தனை ன்னல்களையும் எதிர்த்து நின்று வீழ்ந்த பின் பும் வாழ்ந்து கொண்டிருக் கும் இம்மக்களுடன் வாழ் வதே மேல்,
Seth LDIIT!
விட்டவன் ஒன்று தனது ஆன்ம விடுதலைக்காக அன்றி தனது நாட்டின் விடுதலைக்காக போராடா விடின் அவனது வாழ்க் கையே வீனம்மா! தனது தாய்நாட்டின் விடுதலைக்
காய் மக்களின் விழிப்பிற் காய் சுவாமி விவேகானந்தர் எத்தனை இன்னல்களை அனுபவித்தார். வந்த இடத் தில் அமெரிக்க ஆடம்பரத் தில், வசதிகளில், புகழில் அவர் மயங்கி இருந்திருந் தால், இன்று இந்துமதம் உலகம் எங்கும் பரவியிருக்க முடியுமா? அவர்போல வந்த இடத்தில் தம் வாழ்க்கையை முடிக்காத ஒராயிரம் இளைஞர்கள் இருந்தால் எமக்கும் ஓர் விடுதலை கிடைத்துவிடாதா? மாற்றான் மண்ணில் ஏள னத்தையும், இகழ்ச்சியையும் பொருட்படுத்தாது ஒரு கூட் டுக்குள் அடைபட்டு ஓர் சூன்ய எதிர்காலத்தை நோக் கிச் செல்லும் எம்மக்களிட மிருந்து எதிரியின் இத்தனை கொடுமைகளையும் எதிர்த்து நின்று வீறு நடைபோட்டு,
ஓர் உதயத்தை நோக்கிச் செல்லும் இவ்வுணர்ச்சி கொண்ட மக்களுடன் இணைய உன்மகனுக்கு அனுமதி கொடுப்பாய்
என்றே எண்ணுகிறேன்.
அம்மா உங்கள் பிரயாணத் திற்கு வேண்டிய ஏற்பாடு களை இம்மடல் கொண்டு வருபவர் மூலம் செய்துள்
ளேன். நாட்டிற்காக மகன் கடமை செய்ய ஆசிகளை வேண்டி விடைபெறுகின் றேன்.
அன்புடன், மகன் - கனேஷன்.
கடிதத்தை எழுதி முடித்த வன், ஓர் தெளிந்த உள்ளத் துடன் தேனிருக்கு ஒடர் கொடுத்தான்.
மனிதனாகப்பிறந்து
அபூர்ணு தனது
பொருட்களில் முக்கியமானது, செய்யப்பட்ட ஒரு மனிதத் தலை. தென் அமெரிக்க சிவப்பு இந்தியப் பழங்குடி யினர் தலையாம் இது.
(5)
원
Барт, нг, 1 т зь
துறைமுகக் கடற்கரையில் ஹாரிரோஸன்
Guij, sig si цот 5ът (5шт:ъ ѣ53 лті
ததர (TÓ
சேகரிக்கும் ஆர்வம் உள்ளவர்.
புராதன ப்
T :
அவரிடமுள்ள
பாடம் செய்து வைத்திருந்த
கேள்வி.
நதியுள்ளதால் நெருங் ப்பழகவோ அல்ல, LD60Ti விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவோ சாத்தியக்கூறு இல்லை. இது பெண்புத்தி -பின் புத்தி என்பதை ஊர்ஜிதம் செய் துள்ளார்.
ரண்டாவது இப்பெண்ணின் பற்றோர். தங்கள் மகளின் ஆசை (எண்ணத்தை) நிறைவேற்ற தவறிவிட்டனர். இந்த இடத்தில் தந்தை மகற்காற்றும் பணி என் பதத்திற்கு அருகதையற்றவர்களா கியுள்ளனர். மூன்றாவது அவ்வூர் கிராமசேவகர். தம் கடமையை செய்ய தவறியதினால் அப்பத விக்கு அவர் லாயக்கு அற்றவர் என்றாகிவிடுகிறது. நான்காவது படகோட்டி, ஓர் நல்மனம் பொருந்தியவராக இல்லை. ஓர் அபலைப்பெண்ணின் நிலையை உணராது தம் கூலிப்பணத்தில் குறியாய் இருந்ததில் இருந்து மனிதாபிமானம் அற்றவராக தம்மை வெளிப்படுத்துகிறார். ஐந் தாவதாக தங்கராஜா, ரமேஷ், சுரேஸ் என்ற வாசகர்கள் கேட்ட வினாவில் அதில் சம்பந்தப்பட்ட இளைஞன் (எந்த சந்தர்ப்பத்தி லும்) அப்பெண்ணை நேசித்ததா கக் குறிப்பிடவில்லை. அதனால் அந்த இளைஞனை குற்ற்ாளிக்கூ
ண்டில் நிறுத்தப்படவேண்டிய அவசியமில்லை
ஆசிரியரின் மாதாந்த கேள்வி அடுத்த இதழில் இடம் பெறும்.

Page 23
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க எழுச்சி மாநாடு
1996 - கோடை
உலகத் தமிழ்ப் பண்பாட்டி யக்கம் 1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த 4 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை ஒட்டி அறி
ஞர்களால் தமிழீழத்தில் நிறுவப்பெற்று, மலேசியத் தில் அதன் தலைமையகத் தைக் கொண்டுள்ளது
வ்வியக்கம், இதுவரை தமிழ்-தமிழின வளர்ச்சிக்
காகத் தொண்டாற்றி வரு கிறது. இன்று தமிழீழ விடு தலைப் போராட்டத்திற்கு தன் முழு ஆதரவைத்தந்து குரலெழுப்பி நிற்கின்றது. அவ்வகையில், தமிழீழ விடுதலைப்போர் வீறுகொ ண்டிருக்கிற இன்று அதுபற்
. Y. ها * *** 7/ なエ* ...ኃ
vf.JF .,
974 றிய வீறார்ந்த கருத்துக்க ளைப்பரப்புமாறு எழுச்சி மாநாடு ஒன்று வருகிற ஆடி மாதம் 13, 14 ம் திகதிகளில் PHEINE நகரில் நடைபெற விருக்கிறது.
இம்மாநாட்டில் பங்குபற்ற விரும்புவோர், அமைப்பா ளருடன் தொடர்பு கொண்டு விண்ணப்படி வத்தை பெற்றுக்கொள்ள லாம்.
அமைப்பாளர்
K. T. GANESALNGAM Salzberger str- 83 48343 RHEINE Germany Te: 05971/ 14258
அகதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு உலகமெல்லாம் சுற்றி அலைவது தமிழர் நமது தலைவிதியாகி விட்டது. புக லிடம் கொடுக்கும் அயல்நா டுகள் எல்லாமே நேசமனப் பான்மையோடு நடந்து கொள்கின்றன என்றில்லை. தஞ்சம் புக வந்த இடத்தில் அஞ்சி GinTyp வேண்டிய சூழலும் இல்லாமல் இல்லை. குறிப்பாக 甄LD堑 அயல் நாடான இந்தியாவில் அகதி களாக ஒடிச்சென்று தஞ்சம் புகுந்த நமது சகோதரர்கள் எல்லோரும் மனச்சமாதானத்
தோடு வாழுகிறார்கள் என்று சொல்வதிற்கில்லை. மதுரையில் இயங்கும் "அ
னைந்திந்திய தாயகம் திரும் பியோர் ஐக்கிய முன்னணி" என்னும் அமைப்பின் காரிய ಬ್ಲೈಕೆ! "இளைஞனு"க்கு அனுப்
t
கடிதத்தில், நமது சகோதர, சகோதரிகள் அக திகளாக வந்த இடத்தில்
முகம் கொடுக்கும் இடர்கள் பற்றி விரிவாகக் குறிப்பிட் டுள்ளார்.
நாலு வகையான அகதிகள் உள்ளார்கள் என்று குறிப்பி டும் இவர், இதில் மூன்று பிரிவினர் இலங்கை திரும்பும் நோக்குடனேயே வாழ்கிறார்
கள் என்று சுட்டிக்காட்டி, ஒரு பிரிவினர் (இந்திய வம் சாவழி இலங்கைத்தமிழ் அக திகள்) இந்தியாவில் நிரந்திர மாகவே வாழ எண்ணுபவர் கள் என்று குறிப்பிட்டுக்காட் டியுள்ளார்.
தமிழ்நாட்டுஅரசு குறிப்பாக ராஜீவ்காந்தி கொலையுண்ட
பின்பு, அகதிகளைப் பலவ ழிகளில் இம்சிக்க முயல்வ தாகவும், இலங்கைத்தமிழ்
அகதிகள் பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் குறிப் பிட்டு எழுதியுள்ளார். இந் தியாவில் வாழும் இளம் வய தினர் உயர்கல்வி பெறும் வாய்ப்பை தமிழக அரசு மறுத்து வருவதாகவும், மனித உரிமை மீறலாக இது கருதப் பட்டு வழக்குத்தாக்கல் செய் யப்பட்டுள்ளதாகவும் இவர் சுட்டிக் காட்டியுள்ளார். வழக்கு ஒன்று தாக்கல் செய் வதாயின் நிறையப்பனம் செலவாகும். 20, 000 இந்திய ரூபாய்கள் வரை தேவைப்ப டும் என்று கூறும் இவர், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மிகச்சிறிய அள விலேனும் பண உதவி செய் யும்படி அன்புடன் கேட்டிருக் கிறார். பண உதவி செய்ய விரும்பு
 

ஞன்
M. SAKKARIYAS
S/Ac No- 28505
CANARA BANK
NORTHVELI STREET
வைகாசி- 1996 23
வோர் கீழ்க்காணும் முகவ 4> 4. ரிக்கு பணம் அனுப்பி வைக் விடும் செல்வமும்" எனறு கலாம். திருத்தி வாசிக்கவும். அச்சுப்
பிழைக்கு மனம் வருந்துகின் றோம்.
(-ஆசிரியர்-)
மூன்றாவது ஆண்டில்
MADURA - 625 001 காலடி வைக்கிறான் TAM i NADU ے-II S, INDIA இளைஞன்
வெற்றிகரமாக இரண்டு
35L-b35 : அடுத்த இதழில் (25 வது கடந்த இதழில் "அகதிதடி" இதழ்) மூன்றாவது ஆண்டில் என்ற பகுதியில் வந்த "யோ காலடி வைக்கிறான் என் காவில் சேர்ந்தால் விடும் பதை மிக மகிழ்ச்சியோடு செல்வமும்!" வாக்கியத்தில் தெரிவித்துக் கொள்கின் "ஜெகோவாவில் சேர்ந்தால் றோம்.
நம்பினால் நம்புங்கள்
நம்பினால் நம்புங்கள் பகுதியில் வரும் மிஸ்டர் அவதானியின் அவதானிப்புகள் யாருடைய மென்மனதும் புண்படுவதற்காக எழுதப்படுபவை அல்ல. எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும், கொஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே அவதானியின் ஆணித்தரமான நோக்கமாகும். -ஆ-ர்-
அந்தக் குடும்பம் கனடாவில் குடியேறி பலவருடங்கள் ஆகி, கனெடிய பிரஜாவுரிமையும் கிடைத்து விட்டது.
அவர்களுக்கு 15 வயதில் கொஞ்சம் துடிப்பான ஒரு OSGT.
நமது நாட்டில் குழந்தைகள் தவறு செய்தால் சாதா ரணமாக அடித்து வளர்ப்பது வழக்கம்.
இப்படித்தான் ஒருநாள் தகப்பனார், மகன் ஏதோ தவறு செய்ய கையால் நாலு தட்டு தட்டியிருக்கிறார். மகனுக்கு வந்ததே கோபம், உடனே கனெடிய போலீசுக்கு தொலைபேசி எடுத்து விபரத்தை சொல்லியிருக்கிறான். ஐந்து நிமிடத்தில் போலீஸ் வந்தது. விபரமாக விசாரித் தார்கள். வெளிநாட்டு சட்டப்படி பிள்ளைகளை அன்பால் கண்டித்து வளர்க்கலாமே தவிர, அடித்து வளர்க்க முடி யாது. (மனைவியையும்கூட அடிக்க முடியாது!)
இன்னொரு தடவை இப்படி ஏதேனும் நடந்தால் தங்கள் குழந்தையை "சிறுவர் பாதுகாப்பு முகாமில்" சேர்த்து விடுவோம், என்று பெற்றோரை எச்சரித்துவிட்டு போனார்கள்.
தகப்பானார் சிந்தித்தார், வளர்க்க முடியாது.
விடுமுறையில் குடும்பமாக இலங்கை சென்றார்கள். விமானம் கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இறங்கியது. வெளியே வந்ததும் வராதுமாய் மகனிடம்: "எடுடா உன்ர கனெடிய பாஸ்போட்டை" என்றார். மகன் எடுத்துக்கொடுத்தான்.
அவசர அவசரமாக பாஸ்போட்டை கிழித்துப் போட்டு விட்டு மகனின் கன்னத்தில் விட்டாரே பார்க்க லாம் ஒரு அறை இனி அடியடா பாப்பம் போலீசுக்கு" ஆத்திரம் தீர விளாசு விளாசு என்று விளாசிவிட்டு, மகனைக்கொண்டு போய் கொழும்பில் வாழ்ந்து வரும் தன் தாயாரின் பொறுப்பில் விட்டுவிட்டு, அங்குள்ள ஒரு பாடசாலையிலும் சேர்த்துவிட்டு அவர் கனடாவுக்கு திரும்பிவிட்டார்.
தமிழீழத்தில் பிள்ளைகளுக்கு அடிக்க முடியாது. அடித்தால் அவர்கள் இயக்கத்திற்குப் போய் சேர்ந்து விடுவார்கள்.
இங்கேயோ போலீசுடன் தொடர்பு கொண்டு, சிறுவர் முகாமில் போய் சேர்ந்து விடுகிறார்கள்.
என்ன செய்வது வெளிநாட்டுப் பணத்தை எண்ண வேண்டும் என்றால் இதைப்போல எத்தனையோ பிரச்ச னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது வெளிநாட்டுப்
பெற்றோருக்கு! -மிஸ்டர். அவதானி
இவனை இனியும் இங்கு

Page 24
rrhizha
http AWALAANLhaZ
FREEE. BOOKS (Th ELAGNAN
ELAGNAN Ginnheimer Str, 2, A 60487. Frankfurt/M Germany Te: O69/70.439 Fax: 059 775559
விடுதலைப்புலிகளின் கட்( கிளிநொச்சிக்கு 2000 குடு
Lange ende 5
(கொழும்பு)
வலிகாமத்திலிருந்து தென் மராட்சியை நோக்கி, தரை நகர்வு முயற்சிகளை மேற்
கொண்டு வரும் சிறிலங்கா இராணுவம் விமானக் குண்டு வீச்சுக்களாலும்
எறிகணைத்தாக்குதலாலும் தென்மராட்சியை அழித்துக் கொண்டிருக்கிறது
தென்மராட்சியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட எறிக னைத் தாக்குதலால் 10 பொதுமக்
மாட்டு இறைச்சியால் முளைநோய்
லண்டன்
மாட்டு இறைச்சி தின்பதால் ஏற்படும் ஒருவகை மூளை நோய் இப்போது இங்கி
லாந்தை கலக்கி வருகிறது. இந்த விசித்திர நோய்க்கு 10 பேர் அண்மையில் பலியா னார்கள். இந்த இறைச்சி நோய் திண்பவர்களுக்கு மட் டும் வந்தால்க் கூட பரவா யில்லை. வயதில் இருந்தே மாட்டு ஆப் குடித்து வரும் சிறுவன், இறைச்சிக் கடையில் வேலை பார்த்த
ஒரு 35 வயது பெண்மணி. மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த ஒருவர்
ஆகியோரையும் பலிகொண்ட
பிறகுதான் இந்த நோய் பற் நிய பீதி அங்கே விஸ்வரூபம்
எடுத்தது. இதையடுத்து மாட்டு இறைச்சி விற்பனை அங்கே பாதியாக குறைந்து விட்டது. இப்போது ஐரோப் பிய நாடுகளிலும் இங்கி லாந்து மாட்டு இறைச்சியை விற்பதற்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது.
ஒரேநாளில் பெற்ற தாய்
(பெயிர்வியா) தாயைப்போல பிள்ளை என் பார்கள் அல்லவா? அதை மெய்ப்பிப்பது போல் ரோண்டா நிகோலஸ் என்ற 43 வயது பெண்மணியும்
கம்ப்யூட்டர் எலும்பு!
கம்ப்யூட்டர் மூலம் என்ன வேண்டுமானாலும் சாதிக் கலாம் என்ற நிலை மெல்ல மெல்லு உருவாகிக்கொண்டு இருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த ஹீரோசி யாசோகா என்ற கம்ப்யூட்டர் வடிவ மைப்பாளர் மனித உடலில் உள்ள 200 க்கும் மேற்பட்ட எலும்பு வடிவங்களை உரு
வாக்கி உள்ளார். இதனால் கம்ப்யூட்டர் கிரா பிக்ஸ் மூலம் வேண்டிய எலும்பை பார்த்துக்கொள் ளூம் வசதி ஏற்பட்டு இருக் கிறது. அதைப் பார்த்து நமக்கு தேவையான எலும்பை மட் டும் தனியாக தயாரித்துக் கொள்ள முடியும்.
S6S65
UGIS)
உங்களுக்குத் தேவையான மனரீகைப் பொருட்கள், ஓடியோ பட்டு வேட்டிகள், பஞ்சாபிகள், வீட்டுப் பாவை
புநிய டிசைன்களில் தரம் மீக்க -22 கரட் கடலுணவுப்பொருட்கள், புத்தகங்கள் என்பவற்றினை மலிவா
KRISHNA ASIEN SHOP Taunus Sir 24 A 60529 Fran
 
 
 
 
 
 

1.net - C78/o A.
வைகாசி - 1996
வருட கால வியாபார அனுபவமிக்க சிறந்த ஸ்தாபனம்
ਤੇ [ 66
சின் தரமான தெரிவுக்கும், ஆடவர் - நங்கையர், சிறுவர்க்கான
கர்வுக்கும், தரமான ஓடியோ, வீடியோ, பிரதிகளுக்கும், மற்றும்
அனைத்துரக மளிகைப்பொருட்களுக்கும்
TL LCLCLLLS00HLL0 LHHLLLLHHLuS LLLL0L0000LSLSLL00LLS LLLLLLG LL000LEELLGLLH
டுப்பாட்டிற்குள் இருக்கும் டும்பங்கள் இடம்பெயர்வு!
கள் பலியாகியுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசா ET) ஆகள் நோக்கியே அகோர எறிகணை வீச்சுக் களை மேற்கொண்டு வரு
வதால், Wilė :EL- նիIէ: யாற்றி வரும் வைத்தியர்க ஆளும், தாதிகளும், சிகிச்சை
பெற்றுவந்த நோயாளிகளும் அங்கிருந்து வெளியேறியுள்
ETETர.
தங்களது கிராமங்கள். நகரங் களில் இருந்து சுமார் 2000 குடும்பங்கள் விடுதலைப்பு விகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர் என
குழந்தை - மகள்!
அவரது மகளும் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை ரோண்டா நிகோலஸ் துழந்தை பெற்ற அதே
நாளில் அவரது பற்கள் கிறிஸ் 10. ாைா வைட்டும் ஒழந்தை பெற்றுவிட்டார். இருவரும் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்த அறைகளில் குழந்தை பெற்று இந்த சாதனையை புரிந்து இருக் கிறார்கள். இதற்கு முன்பு ஒரு ஆங்கில திரைப்படத் தில் இதுபோல ஒரு சம்ப வத்தை மையமாக வைத்து படமெடுத்து உள்ளனராம். மனப்பெண்ணின் தகப்ப னோர் என்பது இந்த படத் தின் பெயர்,
அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,
டஸ்கத்தமிழர் இயக்கத்தால் மாபெரும் மேதின ஊர்வலம் ஒன்று 31.35.98 காலை 9.30 LEGXIrfläs DÜSSELDORF & FLUIT
தத்தில் இருந்து ஆரம்பமாக உள்
T.
கந்தப்புவும்,
அம்மை
சந்திரிகா யாரின் வீட்டு வாசவில் இர ஒண்டு அல்சேஷன் நாய்கள்
கந்தப்பு:
கூலிப்படை) காவல் காக்கின்
(ହ୍ରାଜult) ବକ୍ସା धTफ़D 5ाटम நன? சோமண்ணின; ஒன்று அம் மையாரின் மாமனார் ரத் வத்தை வரும்போது குரைப் பதற்கும், மற்றொன்று அண் னர் அநுரா வரும்போது வாயசைப்பதற்கும் இருக்கின் றனர்.
சுபா ரவிக்குமார். டென்மார்க்,
m
O O
, சி.டி, திருமண வைபவங்களுக்குரிய பட்டுச்சேஜைகள், னக்குரிய சகலவிதமான பொருட்களுக்கும்,
தங்க நகைகள், இலங்கை நீந்திய
ாகப் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே டேம்
t fel: 069 28632 Fax: 069.239925 069.239