கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.06

Page 1
Germany: 1DM, Witzerland: 1Fr, France:
Largest Circulation in Europe
GOOTS5
ෆි,6) - 1996
L2 : 069704489
மாத இதழ் - ஜெர்ம MINAN,
அரசின் போலி நாட தமிழ்க் குழுக்கள்
ஜனாதிபதி குமாரணதுங்க ஐ. தே. கட்சியை நோக்கி தீர் வாலோசனைகளை
முன் வைத்த பெருமையை தமது அரசாங்கம் தட்டிச் செல்வதையிட்டு சிறுபிள்
னைத்தனமாகப் பொறா மைப்படுவதாக குற்றம் சாட்டுகிறார். ரோமாபுரி தீப்பற்றி எரிந்து கொண்
எங்கட
கோவில் ஐயர் ஏன் வேதக்
சோமண்ணை
கோவிலுக்கு அடிக்கடி போகிறார்?
கந்தப்பு பாவ மன்னிப்பு கேட்கத்தான்.
சோமன்னை ???! .
டிருக்கும் வேளையில் யார் நற்பெயரைத்தட்டிச் செல்
சென்னை என் உயிரைக் காத்துக Glorroirst gT, Œ5- !? 25 foi
வலிகாமத்துள் சிக்க படையினர் (99.6OLDU
சாவகச்சேரி}
வலிகாமத்திற்குள் சிக்கியுள்ள மக்கள் அடிக்கடி படையின Tது கெடுபிடிகளுக்கு ஆளாகி வருவதாக தெரிய வந்துள்ளது.
இராணுவத்தினரால் EGGST யறுக்கப்பட்ட வீடுகளுக்கு இலங்கையினை
ஒப்பந்தத்ை சிறிலங்கா-சு6
■
శ్లే 臀
LL LLLL LL L L L L L L L L L L L L L S L
= क वाता है - या या कि F-1= | r =
(கொழும்பு)
சுவிற்சலாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டவரை இலங் கைக்கு திருப்பியனுப்புவது சம்பந்தமான இருதரப்பு ஒப் பந்தத்தை புதுப்பிக்க இரு ாடுகளும் விேனங்கிபள்ளங்
இரண்டு வருடங்களுக்கு இவ்
சாறி வகைகள், அனைத்து கடலுணவுப்பொருட்கர் தங்க நகைகள், மங்கள் வைப
SS S SS SS S SS S L LSLSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5rs, U.K. 5 Canada: 51, Denmark: 5Kr
ஆதவா ஆசியா சென்ரர் தங்க நகைகள், சேலை வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள். எவர்சில்வர்ப் பொருட்கள். ஓடியோ வீடியோ, சிடி, வார மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு வகைகள் அனைத்தையும் மளிடிை விலையில் பெற்றுக்கொள்ள -
-ADAVAA ASİYA CENTAR:
Ꭰ6Ꮱ nine
துணை
வது பற்றியும் எந்தளவுக்கு இதில் நமக்கு பெருமையு ண்டு என்பது பற்றியும்
(தொடர்ச்சி 2 ம் பக்கம்)
கிய வீரர்கள் தேவை யில்லை" என முதல்வர்
தொடர்ச்சி 2 ம் பக்கம்
தியுள்ள மக்கள் மீது ர் கெடுபிடி ாக வாழும் அவலம்
மட்டுமே மக்கள் சென்றுவர திடீரென வீடுகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதும் படையினர் அங்கு மாலையானதும் படையினர் சோதனைகளை மேற் குறிப்பிற்ம் பொது இடத் கொள்வதுடன் குடும்ப திலே தங்க வேண்டுமெனவும் அங்கத்தினரது பெயர்ப்பட் இரவு வேளைகளில் நடமா டியவையும் பார்வையிட்டு டக்கூடாது எனவும் படை செல்கின்றனராம் இவ்வா யினர் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ச்சி 2 ம் பக்கம் ர திருப்பியனுப்பும்
த நீடிப்பதற்கு | உங்கள்
என்று சிறிலங்கா வெளியுறவு
அமைச்சு தெரிவித்துள்ளது. முன்றாவது இதன்படி திருப்பியனுப்பட ஆண்டில்
வுள்ளவர்களின் எண்ணிக்கை பற்றி பன்னர் பேச்சு நடத்தி || கால் பதிக்கிறான்
தெரிவிக்கப்பட்டுள்ளது. -
பனம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மையை உணர்வீர்!
துரக ஜவுளிகள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும் ள், மரக்கறி வகைகள், அலங்காரப்பொருட்கள் வங்களுக்கான அனைத்து ே EJ
T.
تل التجابة هي التي هي كرة

Page 2
2
ஏ. கே. 47.
கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலையருகில் நடை பெற்ற தேர்தல்
வெற்றி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.
"என்னைக் காப்பாற்றிக் கொள்ள என் நெஞ்சுறுதியும் கொள்கைப் பிடிப்பும் போது மானவை. பெரியார் தந்த துணி வும் அண்ணா தந்த கொள்கைக ளும் போதுமானவை. இங்கே யுள்ள தலைவர்களின் அன்பும், உடன் பிறப்புகளின் ஒத்துழைப் பும் பாசமும் போதுமானது. நான் வாழ்வதும் உங்களுக்காக வீழ்ந்தால் அதுவும் உங்களுக்கா கத் தான்.
பதவி என்பது மக்களுக்கு உழைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு. அதைப் பயன்படுத்திக் கொண்டு உங்களுக்காக உழைப் பேன். என் உயிர் உள்ள வரை
என்றென்றைக்கும் உழைப் பேன்.
"முன்பு போல முதல்வர் செல்
வதற்காகச் சென்னை முழுவ தும் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று சொன்ன தைக் காவல் துறையினர் தவறா கப் புரிந்து கொண்டனர் போலும், நான் வீட்டிலிருந்து கிளம்பி, இங்கே வருகிற வழி யில் தாராளமாக வர முடியாத நிலை ஏற்பட்டது. நான் ரொம்ப மலிவாக நடந்துக் கொண்டால், இப்படித்தான் என்று சுட்டிக் காட்டுகிற நிலை ஏற்பட்டது. அதையும் ஏற்றுக் கொண்டு கூட்டத்துக்கு வந்து சேர்ந்தேன்" என்றார் அவர்.
அரசின்.
நாம் பேசிக்கொள்கிறோம்
இவ்வாறு அகில இலங் கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. குமார்
பொன்னம்பலம் ஒரு ஆய் வுக்கட்டுரையில் குறிப்பிட்
டுள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்ப தாவது:
எந்தச் சிங்களக் էլ ՝ 7) பெருமையைத் தட்டிச்செல்ல வேண்டும் என்ற கெளரவப் பிரச் .ெனைக்கு என்ன த | ன
தீர்வு? இதற்கான தீர் வு என்னவெனில், சிங்களக் கட் சிகள் அனைத்தும் ஒன்று
சேர்ந்து தமிழ்மக்களுக்கு எந்த அளவு உரிமைகளை வழங்குவதென்று. எந்த கோ ரிக்கைகளை ஏற்றுக்கொள் வ தென்றும் தீர்மானிப்பதே யாகும் அத்தகைய சட்ட மொன்றில் தான் தமிழ் மக் களின் உரிமைகளை எ ந் த அளவிற்கு சிங்களவர்கள் அங் கீகரிப்பார்கள் என்பதும் தமி ழர் பிரச்சினைக்கு எப்போ
ELATIGNAN
த7 வது தீர்வு வருமா என் பதும் தெரியவரும் .
தமிழ்த் தலைவர்கள் இந் தச் சந்தர்ப்பத்தில் அரசின் போலி நாடகத்திற்கு உறு துணையாக உள்ளனர் தமிழர்களே தமது நிர்ணய உரிமைக்காக வரை காலமும் வந்துள்ளனர். தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் தீர்வு யோசனை க  ைள ப் பற்றி ஆர ய அவர் க ஞ க்கு போதிய அ வ க |ாசம் அ விரி க் கப் பட்டதா? போர் ஒரு புறமும் மறுபுறம் அகதிகள்பிரச்சினை யெனவும் தமிழ்மக்கள் நிர்க் கதியான நிலையில் தீர்வா லோசனைகள் பற்றி விவாதி க்க முடியுமா? இந்நிலையில் பேச்சுவார்த்தை - கலந்துரை 1 T-6 போன்றவற்றால் என்ன பயன்?
இதேவேளை ஜனாதிபதி, அவரது அரசை பதவியில்நிலை க் 5 வைத்துள்ள கமிழ்க்கட்சி களைச் சாடுகிறார் ஆனால் அவர்களோ சுரணையற்று அரசியலை ஆதரித்த வண்ண முள்ளனர், இந்தக்கட்டத்தி லாவது இவர்களின் கண்ணை ஜனாதிபதியின் பேச்சு திறந்து வைக்குமா? இல்லையெனில்
Gr. I இது போராடி அவர்களின்
இவர்கள் மென் மேலும் அதி
மானப்படவே நேரும் இவி
களை யாரும் மதிக்கப்போே
தில்லை. இவர்களின் செயல் க ம பூழி ன த் கையே காட்டிக்கொடுக்கும் செய லாகிவிடும், எனவும் அவர் அவ் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
5 GLIIJ Tarf இயக்கம் வாழ்த்து!
முதல்வர் கருணாநிதிக்கு!!
போராளி இயக்க சித்தார்த்தன்
இலங்கை தலைவர்களான (பிளாட்), சங்கர்ராஜி (ஈராஸ்) சுரேவுத் பிரேம்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எப்), வினோதலிங்கம் (டெலோ), டக்ளஸ் தேவானந்தா எம்.பி. (ஈ.பி.டி.பி) ஆகியோர் கூட்டாக் முதலமைச்சர் கருணா நிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள நீங்கள் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வற்புறுத்துவர்கள் என்று g51öLáEGgbTib. ஈழத் தமிழர்கள் துயரத்துக்கு முடிவு கட்ட தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்று நீர்மபு &Çapıtı ö” ; என்று கூறி உள்ளனர்.
66Oct
 

வலிகாம.
பாறு வீட்டுக்குள் புகும் படை பினர் சமையல் அறைகளுக் தள் புகுந்து அங்குள்ள உண புப் பொருள்களின் அளவுக ளையும் குடும்ப அங்கத்தவ ரின் எண்ணிக்கையையும் ஒப் பிடுவதுடன் கூடுதலாக சாப் பாடு சமைக்கப்பட்டிருந்தால் தடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனராம். இதனால் தேவையான அளவு உணவை சமைத்து உடனுக்குடன்உண்ண வேண் }ய நிலையில் அங்குள்ள மக் ாள் உள்ளனர். வாராவாரம் தறிப்பிட்ட அத்தியா வசியப் பொருள்கள் மட்டுமே இம்மக் களுக்கு வழங்கப்படுகிறதுவரு மானம் எதுவுமின்றிவாழும் இவர்கள் அன்றாட சாப்பாட் திக்கு தேவையான பொருள் களை பெற்றுக்கொள்ள முடி பாமல் தவிக்கின்றனர்.
வலிகாமத்தில் விளையும் ாந்த ஒரு உற்பத்திப்பொரு ளையும் எடுக்கக் கூடாது என 1டையினர் உத்தரவிட்டுள்ள துடன் படையினரே அவ்வாறு விளையும் பொருள்களை எடு ந்துச் செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
நீல நிறத்தில் ஆப்பிள் பழம்
நாட்டிங்காம். நீலநிறத்தில் ஆப்பிள் பழன், மஞ்சள்நிறத்தில் தக்காளிப் பழம் கருநீல நிறத்தில் வாழைப்பழம், இதையெல் லாம் பார்க்க (LPL udt? இன்னும் கொஞ்ச நாள் இதுபோல sess வண்ண பழங் &盗öé凉了 சாவசாதாரகை (ாக கடைவீதிகளில் * : , ,
முடியும், 41 ல0 பழங் களின் நிறம், மனம், "சி போன்றவற்றை கட்டுப் படுத்தும் மரபு அணுக்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து விட்டனர்.
இங்கிலாந்தின் நாட! ? காம் பகுதி விஞ்ஞானிகன் பழங்களை LugiuGig.5 எப்படி நோயை தடுக்க லாம் என்பது பற்றி 13 ஆண்டு. காலம் இடை விடாமல் ஆராய்ச்சி நடத்தி
னார்கள். இதில் டயட்டில் இருப்பவர்களின் வசதிக் Šm5ffifፊያ5 பழங்களில் உள்ள சத்தை கூட்டவும் குறைக்க வும் (Մ)ւգաճ என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பழத்தின் நிற அணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம்
சிலவகை புற்றுநோய் அபாயங்களையும் தடுக்க முடியுமாம்.
ELAGNAN TAMIL MONTHLY
Largesticciaiothin Europe
இளைஞன்
முகவரி;- ELA IGNAN GINNHEIMER STR, 24 A 60487 FRANKFURT/M GERMANY Tel: O69 7O 44 39 Fax:069/ 7756 69
Editor: AFIST SEGAR
ஆசிரியர்: ஒவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R, பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 Lрп5Lio: 30 DM தபாற் செலவுடன்)
இளைஞன்" உலக பிரதிநிதிகள் இ
சுவிற்சலாந்து P. சந்திரன்
Haupt str. 54 427 Birsfelder Basel (CH) பரிஸ் ரமணன் வீடியோ பலஸ் 7, FRue Perdonnet 75 O 1O Pfis டென்மார்க் S. Osses Sundbyve - 28 st,
89CO Randers லண்டன் சிவம் - பரமலிங்கம் 15 Fa Fr FCuSe HAO 4Uy Wembly - UK ஜேர்மனி T. ஜோதி Lange str. 243 59 067 Harrim
Mr.
இவ் இதழில் வரும் ஆக்கங்கள் x அனைத்திற்கும் ஆக்கதாரர்களே S பொறுப்புடையவர்கள்.
ஆக்கங்களின் கருத்து மாறுபடாதுஇ
அதனைச் சுருக்கவோ, திருத்தவோ ஆசிரியர் குழுவிற்குஇ
முழு உரிமை உண்டு. "இளைஞன்" இதழிலிருந்து எந்த x * வொரு ஆக்கமும் மறுபதிப்புச்
செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
நீ எல்லாவற்றையும் இழந்து விட்டாயா? கவலை வேண்டாம். உள்ளே உறுதி இருக்கிறதே உன்னிடம் பிறகேன் வாட்டம்.
ஜான் மிஸ்டன்

Page 3
ELAIGNAN விளையாட்டு வினையானது
ਸ਼ਯੋ
சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடமொன்றிலிருந்த குண்டின் மீது மேற்படி சிறுவவர்கள் கல் எறிந்து விளையாடியதாகவும் அப் போது அக்குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குண்டுவெடிப்பில் உடுப்பிட்டி நாவலடியைச் சேர்ந்தவர்களான மாசிலாமணி ரவிநாத் (வயது 13), நல்லதம்பி சதீஷ்வரன் (வயது16), மகாலிங்கம் கிருபாகரன் (வயது 15) ஆகிய மூவருமே காயமடைந் தவர்களாவர்.
ஓவியர் மணியம் காலமானார்
ஈழத்தின் பிரபல ஓவியர் மணியம் அவர்கள் தனது 72 வயதில் தமிழீழத்தில் கால Lortsotni.
சினிமாப்படங்களுக்கான "கட் டவுட்" வரைவதன் முலம் இலங்கையில் மிகப்பிரபலமா கியவர் இவர் நடிகர் திலகம்
சிவாஜி கணேஷன் ஒரு பேட்
டியில்:இலங்கையில் தென் னிந்திய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேலாக ஓடுவ தற்கு, ஆர்ட்டிஸ் மணியம் அவர்கள் வரையும் கட்டவுட் களே காரணம் என்று சொல் வியிருக்கிறார் இந்த ஓவிய மேதையின் மர னத்தையிட்டு இளைஞன்" தனது ஆழ்ந்த இதயத்து அஞ் சலியை செலுத்துகிறது.
சமாதானத்திற்கான புத் ந்திரிகாவின் போர் வெறியின்
அங்கு இரண்டு குண்டுகள் காணப் பட்டதாகவும் அவற்றின் மீது கல்லெறிந்து ခါစ္ဦးမ္ဟန္ပစ္သ[®: | இதில் ஒரு குண்டு வெடித்ததாக ! SQLD தெரிவிக்கப்படுகின்றது. இப பகுதியில் முன்னர் இந்திய இரா ணுவம் முகாமிட்டிருந்தது குறிப்பி டத்தக்கது.
- குமார் பொன்னம்பலம் -
சமாதானத்திற்கான போர் என்பது சந்திரிகாவின் போர் வூெறியினை நிரூபிப்பதாக உள்ளது என குமார் பொன் னம்பலம் தெரிவித்துள்ளார்,
*சமாதானத்தை ஏ ற்ப டுத்துவதற்காக உலகில் எந்த நாடும் போரில் இறங்கியது கிடையாது என்ற தலைப் பில் கோழும்பு தமிழ் பத் திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் அகில இல
ங்கை தமிழ் காங்கிரஸ் தலை வர் குமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.
சமாதானத்திற்கான போர் என்ற குறிக்கோளில் சிங்கள மக்களே சந்தேகப்படுகின்ற னர். தமிழ் தேசிய இனமோ விடுதலைப்புவிகளை ஒழித் துக்கட்டி எஞ்சியுள்ள தமிழ் மக்களையும் அழிப்பதற்காக அரசு மேற்கொள்ளும் ஒரு
1,
նմiնմմ Ցլ
உங்களுக்குத்தேவையான இலங்கை, இந்தி குழந்தைகள், பெரியவர்களுக்கான ரெடிமேட் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் புதிய, பழை ஒடியோ, சீடிக்கு எம்மை நாடுங்கள். கா
Huetten Platz 20 - 22, 35683 Dile
 
 
 
 
 
 
 
 
 

ஆணி - 1996 3
சந்திரிகா மிரட்டல் இந்த நிலையில் மக்கள் கூட்டணியின் நிர்வாக குழு கூட் டத்தை சந்திரிகா கூட்டினார். இந்த கூட்டணியில் இடம்பெற் றுள்ள இலங்கை Ꮺ ↑ ᎤᏪᏤf ᎥfᎢ28 கட்சி இலங்கை முழுவதும் அவசர நிலையை நீடித்ததற்க கன்ைடனம் தெரி வித்து கூட்டத் தை புறக்கணித்த தாக அந்த
கட்சியின் தலைவர் பட்டி வீரகோன் தெரிவித்தார்.
இந்த நிலையில் கூட்டத்தில்
பாராளுமன்றம் கலைப்பு GTesor LÍ5TL 6ño
கொழும்பு, - இலங்கையில் ஆளும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சந்திரிகாவை எதிர்த்து கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதனால்,
அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்போவதாக சந்திரிகா மிரட்டி உள்ளார். சிேய சந்திரிகா கூறிய
தrவது:-
இலங்கையில் ஜனாதிபதி அரசு நிர்வாக முறைக்கு சந்திரிகா தலைமையிலான * எதிராக இலங்கை சமசாஜ் கள கூட்டணி அரசு உளளது. கட்சி போர்க்கொடி துக்கி இந்த கூட்டணியில் இலங்கை உள்ளது. இப்படி முறைக்கு கதந்திரகட்சி. こ* கம்யூனிஸ்டு, மேலாக அவர்கள் நடந்துள் க்
மகாஜன பக்ஷய னர். இந்த நிலை தொடர்ந் இலங்கை சமசமாஜ கட்சி. தால் பாராளுமன்றத்தை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கலைத்து விட்டு புதிதாக உள்பட பல) கட்சிகள் இடம் தேர்தல் நடத்தப்படும் "என்று இபற்று உள்ளன. கூட்டணியில் எச்சரிக்கிறேன்” இந்த தேர் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தலில் சுதந்திராகட்சி தனித்து சந்திரிகாவின் முடிவுகளை போட்டியிடுகி یஎதிர்த்து வருகின்றன. இத
னால் குழப்பநிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வைப்பதற்குப் போர் உதவி செய்யும் என்பது அதன் கரு த்தானால் தமிழர் பிரச்சினை
க்கான தீர்வொன்றைக்
கண்டு அமுல் படுத்தும் கால
கட்டத்திலும் கூட போர் வழிவகையாக கருதுகிறது. தொட்ர் வேண்டும் என நம்ப உலகில் எந்த நாடும் சமாதா வேண்டியிருக்கும்.
னம் பேசிக்கொண்டு இவ் வாறு செயல்படுவது கிடை
u f’TE.
சமாதானத்திற்கான போர் என்ற “ತ್ಯ விடுதலைப்புலி களை ஒழித்துக்கட்டியதும் சரியாகி 8ಳ್ಗಿ ਛ கருத்தாயின் இதன் மூலம் சமாதானத்தை எய்திவிட முடியுமா? சந்திரிகா அபிப் பிராயப் படுவது போல் மக் கள் முன் சமாதானத் தீர்வை
சந்திரிகா முன்வைத்துள்ள தீர்வாலோசனைகள் வெளி வந்த பின்னர் மாத்திரமே அ முல் படுத் த ல் பற்றி பேசவோ சிந்திக்கவோ முடி பும். ஆனால் விடுதலை புலி கள் களத்தில் இருக்கும் வரை அமுல் படுத்தல் பற்றிய எண் ணம் கூட கை விட ப் பட வேண்டிய தொன்றாகும் என அவர் அக் கட்டு ரை யில் மேலும் தெரிவித்துள்ளார்.
ய உணவுவகைகள், மரக்கறிகள் மற்றும் கடல் உணவுப்பொருட்கள்,
ஆடைகள், 22 கரட் தங்க நகைகள் நீங்கள் விரும்பிய வண்ணத்தில்
ய திரைப்படங்கள் வாடகைக்கும், விற்பனைக்கும் உண்டு. தரமான
ஸ் அடுப்புகளும், சமையல் பாத்திரங்களும் வாடகைக்கு தரப்படும்.
mburg Tsel: O2771/6585 & 02778/2148, Fax: O2771/6508

Page 4
尊
தின் g) ရဂူကြီး இரண்டகமோ?
விருந்தாளி வீட்டில் சாப்பிட வந் தவர்கள் கலகம் விளைவிக்க
SATT?
விளைவிக்கிறார்களே, , , ஏறத்தாழ இன்று ஜேர்மனியில் 500,000 குர்தீஷ் இனத்தவர்கள் து ருக்கியில் வாழும் ஒரு இனத்தவர்) வாழ்கிறார்கள். இப்பொழுதெல் லாம், தமக்கு தஞ்சம் தந்து வாழ வைக்கும், ஜேர்மனிய பொலீசா ருடன் கைகலப்பில் இறங்க ஆரம் பித்து விட்டார்கள். PKK என்று சுருக்கமாக அழைக்கப்படும் (குர் தீஷ் தொழிலாளர் கட்சி) 1993 ವ್ಹಿಟ್ದಿ ஜேர்மனியில் தடை சய்யப்பட்ட ஒரு கட்சி துருக்கி யில் ஜேர்மனி ஆயுத விற்பனை
செய்ய அந்த ஆயுதங்களால் துருக்கி அரசு, குர்தீஷ் புரட்சிவா திகளை, அழிக்கிறது என்ற
கொதிப்பிலேயே பொலீசாருடன் இந்த இயக்க உறுப்பினர்கள் மோதல்களில் இறங்கி இருக்கிறார் களாம். 50,000 பேர் வரையில் ஆதரவாளர்களும் உண்டு.
இப்பொழுதெல்லாம் பத்திரிகைக ளிேன் முன்பக்கங்களில் இரத்தம் வழிந்தோட நிற்கும் g్యjunశH பொலீசார், பரவலாக குர்தீஷ் கட் சிகளின் வன்முறைகளில் இறங் குவது போன்ற செய்திகள்தாம் வருகின்றனவாம்.
நாட்டுக்குத் திருப்பி அனுப்புவார் கள் வன்முறையைக் கைவிடுங்கள்" என்று ஜேர்மன் அதிபர் அண்மை யில் எச்சரித்திருந்தாலும், "யா ரையும் திருப்பி அவர்களது நாட்
டுக்கு அனுப்பி, அவர்கள் சித்தி ரவதைப் படவிடக்கூடாது" என்று பதில் எச்சரிக்கை விடுகின்றது "Die Zeit“ GT6örg)Jd (sgjLDas Lö5 ரிகை.
யாருக்குத் தப்புவது?
அம்மாவாகிற
தன் இனிமையான குரலால் பாடும்
இஷ்டம் போல எல்லோருக்கும் க
த்தாலி நாட்டவரான இவர் சர்ச்சை தெரியுந்தானே? முழு நிர்வாணமா பச்சையாக உடலுறவுக் காட்சிகளில தியவர் இந்தப்பாடகி. , . இப்பொழுது இவர் தாயாகி இருப்பத மேலும் உண்டாக்கியிருக்கிறார். இ CARLos LEON StatuGugo giss '356 37 வயதான மடோனாவுக்கும் இவருச் இப்பொழுது தொட்டே தனது சினேகி
றாராம் மடோனா! அது என்ன ஒப்பந்தம்?
டையில் நமக்குள் பிணக்கு ஏற்ப பாறுப்பில்தான் இருக்கும் என்பதே அ அம்மாவாகினாலும் சும்மா இருக்க மா
 
 
 
 
 
 
 

ஆனி - 1996
காதலி கம்பி நீட்டினால்
கண்டபடி குடிக்கலாமோ?
நடந்து வந்தால் ஒரு மலை பெயர்ந்து வருவது போல இருக் கும். அப்படி ஒரு உருவம், பிறப் பால் ஹவாய் தீவைச்சேர்ந்த ஜப் பானிய சுமு (SUMU) மல்யுத்த சாம் பியனாக இன்று திகழ்பவர்தாம் AKEBOND. இவரது எடை எவ்வ ளவு என்று கேட்கிறீர்களா? 250 εέ (ξευπέσπιο,
ார் மடோனா
அழகி மடோனா தன் உடலையும் ாட்டி அசத்துவதுண்டு. பிறப்பால் சக்குரிய பாடகி என்பது உங்களுக்கு கவே திரைப்படங்களில் நடித்து,
நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்
ாக அறிவித்துப் பெரும் பரபரப்பை வரது அந்தரங்க பயிற்சியாளரான பிளையாடலை" செய்திருக்கிறார்.
$கும் இடையிலான உறவு வளருமா? தெனுட்ன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்
ட்டுப் பிரிந்தாலும் பிள்ளை என் இந்த நிபந்தனை! ட்டார் போலிருக்கிறது.
இவருக்கும் ஒரு காதலி இருந்தி ருக்கிறாள். (இறந்த கால்த்தில் சொல்வதினால் இப்பொழுது காதலி கைவிட்டு விட்டாள் என்று அர்த்தம்) இதனால் மனமுடைந்து శి மதுபானத்தைப் பருக ஆரம்
த்திருக்கிறார். அதுவும் 30 நிமி டத்தில் 1 லீற்றர் என்ற கணக்கில்
மதுவைக் குடித்துத் தள்ளியிருக்கி
றார். சாம்பியனாயிற்றே! விடு sur it?
விளைவு. . . குடித்துவிட்டு நல்ல போதையில், பக்கத்தில் இருந்த வற்றையெலலாம் அடித்து நொருக்க ஆரம்பித்திருக்கிறார். LDSLun 6T
சாலையில் இருந்த 15,000 ஜேர் மன் மார்க் பெறுமதியான சிலை யொன்றையும் அடித்து நொருக்கி யிருக்கிறார்.
அட்டகாசம் பொறுக்க முடியாமல் பொலீசார் சுற்றி வளைத்து, வெறி பிடித்தவரை அடக்கியிருக்கிறார். அதுவும் இந்த மாமிசமலையை 10 பொலீஸ் அதிகாரிகள் சேர்ந்தே மடக்கிப்பிடித்திருக்கிறார்களாம். பலே பயில்வான்!
முக்கிய அறிவித்தல்
தவிர்க்க முடியாத காரணத் தால் இந்த இதழில் ப. இ ராஜகாந்தன் அவர்களின் "எ திர்பார்ப்புகள்" என்ற சிறுக தையும், "சிறுவர் உலகம்" என்ற பகுதியும் பிரசுரிக்கப் படவில்லை. அடுத்த இத ழில் எதிர்பாருங்கள்.

Page 5
リ
zee (AKZ 224జి
ഗ്ഗ ൾ
TLL
u
நேகமான தமிழர்கள் தாம் ٹیم
எங்கிருந்து வந்தவர்கள், எப்படி இருந்தவர்கள், எங்கு பிறந்து வளர்ந்து கல்வி பயின்றவர்கள்
என்பதை ஐரோப்பாவிற்கு வந்த பின் மறந்து விடுகின்றார்கள். இலங்கையிலுள்ள பலவகையான இடங்களிலுமிருந்தும் வந்திருக்கி றார்கள். குறிப்பாக இலங்கைப்பி ரச்சனையால் அகதிகளாக தஞ் சம் புகுந்தவர்கள் யாழ்மக்கள் தான். இங்கே வந்து 2, 3 வரு டங்கள் ஆனதும் தாம் ஐரோப்பி யர்கள் என எண்ணுகிறார்கள்.
"முக்காலமும் காகம் முழுகி குளித்தாலும் வெள்ளை கொக் காகுமா?" தாய்நாட்டை கேவல மாக நினைக்கிறார்கள். தாய்
மொழி தமிழ் என்றபடியால்தானே தஞ்சம் கொடுத்தார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழில் சம்பாஷிக் கவே கூச்சப்படுகிறார்கள். ஐரோப்பியர்களுக்கு முன்னால்
纷 {^zz as பேறாகத்தில்
றார்கள். தேவேளை கொழும்பு நகருக்குச்சென்று விடுதலையைக் கழித்து வந்தவர்கள் அங்கே அசுத்தமாக இருப்பதாகவும், சனநெருக்கடியாக இருப்பதாகவும குறை கூறுகிறார்கள். والالاق இருப்பதற்கு காரணம் என்ன என் la அவர்களுக்கு தெரியாதா என்ன? யாழ்மக்கள் சொந்தமண் ணின் பிரச்சனை காரணமாக தொகையாக கொழும்பு நகருக்கு இடம் பெயர்ந்துள்ளதால் சனநெ ருக்கடியாக இருப்பதில் வியப் பொன்றும் இல்லையே இயற்கை வளம் நிறைந்த suries) as soul பற்றி வெளிநாட்டவர்களே பாராட் டும்போது, வெளிநாட்டு மோகத் தில் வாழும் ඝා
இலங்கை எப்படி பிடிக்கப்போகி ፴Šö!? அங்கே காற்சட்டை போடாதவர் கள்கூட ங்கே சாரம் ဖဓး၏ül தயங்குகிறார்கள். தமது பிள்ளை களுக்கு தமிழ்ப்யெரை வைக்க வெட்கப்படுகிறார்கள். இவர்களெல்
டென்மார்க்கிலிருந்து |
ஒரு தமிழனுடன் தமிழ் கதைப்பு தற்கு தயங்குகிறார்கள். ஏனென் றால் அவர்களுக்கு தமிழில் சம் பாஷிப்பது அநாகரீகமாம்! ஏன் தமிழன் தன்னைத்தானே இழி வாகக் கருதுகின்றான்? தமிழ் முறையில் உணவு உட்கொள்ள வெட்கப்படுகின்றார்கள். தாம் பிறக்கும்போதே கத்தி, கரண்டி யோடு பிறந்திருப்பதாக தங்களுக் குள் ஒரு நினைப்பு. யாழ்நகரில் மிகச்சிறிய கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட கொழும்பு நகருக்கு செல்லாமல் கொழும்பை ஏளனப்படுத்துகிறார்கள். கிராமங் களில் வசித்தவர்களைப்பற்றி இழிவாகக் கூற வில்லை ,
ஆனால், குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துவிட்டு வேறு இடங்கள் சென்று பார்க்காது இருட்டோடு
இருட்டாக கொழும்பு விமானநி லையம் மூலம் இங்கே வந்தவர் கள் இருக்கிறார்கள் தானே!
அவர்கள் என்றுமே காணாததைக் கண்டது போல ஆச்சிரியப்படுகி
லாம் "அற்பனுக்கு மவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப் பவர்கள்" அண்மையில் ஒரு நபரை சந்தித்தபோது (அதாவது கொழும்பு சென்று திருமணம் முடித்து வந்த வர்) அங்கே ஒரே தூசாக இருப்ப
தாகவும், வெட்கையாக இருப்பதா கவும் குறைப்பட்டார். ஆசிய நாடுகள் கோலம் இப்படித்தான் என்பதை ஐரோப்பிய வாழ்க்கை
மறக்கவைத்து விட்டது போலும் சனநெருக்கடி அதிகமாக சனவெட் கையும் கூடும். கோடைக்காலத் தில் ஐரோப்பாவில் சூடு எப்படி யிருக்கும் என்பதை இலங்கையில் திருமணம் முடிக்கவ்வென்ற அந்த நபர் மறந்துவிட்டார். அவர் தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இருப்பதுபோல் நடிப்பதனால் எதைச் சாதித்து விடப்போகிறார்? அவர் தனது பிறந்த மண்ணை அவசியம் நினைவுகூற வேண்டும். நம்நாட்டு உணவுவிடுதிகளில்
உணவருந்தினால் ஒரே மண்ணாக
தொடர்ச்சி23ம் பக்கம். . .
FRANKFURT
 
 

ஆனி - 1996 5
灰 ܒ-ܐܶ 白コエテ グ 修须 WC 2% の づ参 陝$%隊 ല്ല
公纷 グ。
|
N
S
ZA
劾
貓
மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு,
'இந்தத் தெருவிளக்கு கோழையாய்க் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா?’ என்றது காக்கை.
நீண்ட காலமாகத் தெருவின் ஒரத்திலேயே நின்ற தென்னை நெருப்பானது.
'கூர்ந்து கவனி. தெருவில் ஒளியைப் பாய்ச்சி - தொண் டாற்றிக் கொண்டே - பெருமையால் தலை வீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு.
என்றது தென்னை,
மீண்டும் புரிகிறதா’ என்று காக்கையைப் பார்த்து அது கேட்டது.
பிறகு சொன்னது:-
பணிவு வேறு குனிவு வேறு *காசி ஆனந்தன்.
* திருமண வாழ்த்து மடல்கள் * விளம்பர அறிவிப்புப் பலகைகள் * கோயில் திரைச்சீலைகள் * உருவப்படங்கள்
மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும், திருமண, பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்கள் சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069/70 44 39

Page 6
6 ELAIGNAN
இந்தியாவில் பெண்கள் சரியாக நடத்தப்படவில்லை" என்று, அமெரிக்க ஜனாதி
கருத்து தெரிவித்து உள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமை
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அமெரிக்கா
உயர்நிலைப் ל’ Llei ழா ஒனறு ஏறபா (S செய்யப்பட்டு இருந்தது. இதில் திய அமெரிக்க స్టీ இஓரிண்டன் இந் ாவில் மனைவி ஹிலாரி கிளிண்டன் :கேரி சரியாக நடத்த மாணவிகளிடையே உலகத்தில் பெண்களுக்கு 6ח הפ:זab இழைக்கப்பழிம் தீமைகள் இமெரிக்க ஜனாதிபதி குறித்து பேசினார். அவர் பேசியூதாவூது"
ஆசியா கண்டத்திலே இத்தியாவில் தான் பெண்க குக்கு எதிரான உரிமைகள் மறுக்கப்படுவது அதிகமாக இருக்கிறது. இந்திய இபண்கள் தங்களுடைய உணவுதேவைக்கு கட போராடவேண்டி இருக்க
நான் இந்தியாவிற்கு சென்ற போது இதை கண்டேன. இந்த சம்பவத்தை நான் உங்களிடம் கூறினால் நம்பமாட்ஜர்கள். இதை நேரடியாக நீங்கள் கண்டு கொண்டால் தெளிவாக புரிந்துகொள்வீர்கள்,
விழிப்புணர்வு இல்லை
அதே போல அமெரிக்கா டிரிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னும் விழிப்
LHtటె அடையவில்லை என்றே சொல்லலாம். கிளிண்டன் - திரும
அகதிகளாக உள்ள தமிழருக்கு
கொண்டு வரவே
கராசாராம் வேண்டுகோள்!!
M దాతా చా57, என்ைனைமும், பொதுத்தேர்த சொந்த நாட்டிலேயே அகதி லில் மூழ்கியுள்ள வேளையில், களாக உள்ள தமிழர்களுக்கு நாடான இலங்
மறுவாழ்வு கிடைக்க வேண்டும். சிங்கள்
- எ கிஃ : -܀
ತ್ರಿ ಡಿ? S_L-Gði t_uis 4. தொல்லை
நிறுத்தத்தை கொண்டு T
R ஆ1:கிக்கென்ைடே {jఒ5జీ (H గీ என்று ராசார 10
ஈர்கள்.
வேன்ைடுகோள் விடுத்தார். -- ஆயுதமும் .9{fפל. அமைதியான வாழ்வு வாழ்ந்து அறிக்கை வந்த யாழ்ப்பான தமிழர்கள் இதுகுறித்து முன்னாள் மீது சிங்கள ராணுவம் கொலை அலக்சர் கராசாராம் வெளி வெறித்தாக்குதல் நடத்தியது. - யிட்டுள்ள அறிக்கையில் கூறி எற்கனவே சொத்துக்களையும், இருப்பதவிக்" சுகங்கள்ையும் இழந்து சிங்கள ராணுவம் தவித்தக்கொன்ைடுள்ள தமிழ் 羽 . குடுப்பங்கள். சிங்கள ராணுவத் தாககுதல தின் வெறித்தாக்குதலை தாங்க இந்திய மக்களின் கவனமும், முடியாஸ் வீடு வாசல்களை
தமிழ் நாட்டு மக்களின் அப்படி அப்படியே ᎯᏏᎱᎢᏯS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1996 - اليوي L شاهقة
எனது கணவர் இளைஞராய் இருக்கும் போது அன்னையுடன் வசித்துவந்தார். அப்பொழுது அவருடைய தாயின் 2வது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அவருடைய அன்னையை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.
கலாச்சார மதிப்பு பெண்களின் லட்சியம் சரி
யில்லாத தீர்க்கமான எல் (L கொண்டிருக்கர் மதி இருப்பதால் பெண்களின் சமூன் t கேலிக்குரியதாகவும்
தடைபட்டுப் போயும் கண் படுகிறது.
மேலும் இந்த பள்ளியில் ஏறக்குறைய 42 நாடுகளை சார்ந்த மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு மொழிகளை பேசுகிறார்கள். அவர்களுடைய மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். எனவே அமெரிக்கர்களாகிய நாம் அவர்களுக்கு எவ்வாறு மதிப்பு அளிக்கிறோம் என்பதும் அவர்களை அங்கீகரிப்பதும் மிகவும் முக்கியமானதாகும்"
மேற்கண்டவாறு கிளிண் டன் மனைவி கூறினார்.
* உருளைக்கிழங்கு வறுவல் மொரமொரப்பாக இருக்க, கிழங்கின் மேல் சிறிது பயத்த மாவை துாவி பொரித்தெடுத் தால் மொரமொரப்புடன் சுவையா இருக்கும்.
* பூண்டை நேர்வாக்கில் வெட்டிக்கொண்டால் எளி தாக தோலை உரிக்கலாம்.
தி. வறில்லசி. حاصمسيح حصصلسدحدح صيتحسسسسسسسسسحصصية 号
கு )() வாழ் 6): ::#0%;: . .ع ತಿ:ನ್ದಿಸಿ . ffi ajõ) என்று தரையே க:லி செய்துவிட்டு ஓடியதற்கு #Ꮟf{ { ; ᎧᎬᏩt Ꭵ f. , சிங்கள் ராணுவ வெறியர்கள், தங்கள் டென் களின் கற்டை சூறையாடி விடுவார்க்ளோ என்பதுதான்.
கொடுமை
ஐக்கிய நாடுகள் சபை இந்த மனிதநேய பிரச்சினையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். யாழ்ப்பான நகரை காலி செய்துள்ள மக்கள் தற்போது வாகனமே கூரையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சற்று வாலிப வயதுள்ளவர்கள் தட்ப
வெட்ப நிலையை தாங்கிக்
கொள்வர். தற்போது மீண்டும்
Lиilis, т தாக்குதல் என்ன
கொடுமை! முதியவர்களும்,
குழந்தைகளும் இதனை காப்
.தாங்கிக்க்ெ பளும் - في ة تملأ
தமிழர்கள் தவிர வேறு எந்த
இனத்தினராவது இந்த
கராசாராயப் #žC?
செய்துவிட்டு யாழ்ப்பாணத் இருந்தால் உலகம் உடகோ தையே வெறிச்சோடிய நகர பொங்கி எழும்.
மாக்கி விட்டு வெளியேறினர். தென் ஆப்பிரிக்காவில் நிற
இரண்டாம் உலக யுத்தத்தில் வெறிப் பாகுபாட்டை இந்தியா
*1_- இப்படி நகரத்தையே பலமுறை கண்டித்தது.
காலி செய்த வரலாறு ஆனால் ஏனோ இலங்கையில்
கிடையாது. தமிழர்கள் தங்கள் தொடர்ச்சி 22 ம் பக்கம். . .

Page 7
பதின்மூன்று தேடல் தந்த இளைஞன் திருமணத்திற்குப் கானாமற் ே மீண்டும் அவை தேடலை தொட! வாசகர்களே! உ சமாதானப்படுத் ஏனெனில் இவ சோகம் நிர வரிகளில் உ இருந்து கண்ணி சக்தி கொ
அன்புக்குரிய அண்ணாவுக்கு
பாசறையில் யாவரும் நலமே மன்னார் கடலில் - நான் மாண்டு விட்டதாக ஒப்பாரி வைத்தீர்களாமே. !
ஈழத்தாயின் மானம் காக்க புறப்பட்ட அன்றே - நானும் "மரணத்தை வென்றவர்கள்" பட்டியலில். . .
உங்களுக்கு தங்கை" வேண்டும் எனக்கு "அண்ணன்" வேண்டும் - ஆனால்
எங்களுக்கு ·受 அன்னை வேண்டும் தமிழ் அன்னை" வேண்டும்!
உங்களுக்குத் தெரியாமல் பல களங்களில் - என் துப்பாக்கியும் சிவத்திருக்கிறது
நாளை - நான் மனிதக் குண்டாகி எதிரியின் பாசறையினுள் சிதறினாலும் சிதறலாம்
கலங்காதே!
"என் முடிவு விடியலுக்கான உந்துதல்"
புத்த பகவான் சிலையருகே தமிழ்த்தாயின் குழந்தைகளை "கொதி தாரில்" நீந்த விட்டார்களே! அன்று அழுதாயா?
அனுராத புரத்தில் அரச மரத்தருகில் - தமிழர் தலையறுத்தார்களே! அன்று கலங்கினாயா?
மட்டக்களப்பு வாவி அருகே
சாமத்தியச் சடங்கன்றே s தமிழச்சியின் கற்பெடுத்த نتھ
சிங்க(ள)த்திற்கு சிம்மாசனம் போட்டார்களே! அன்று துடித்தாயா?
 
 
 
 
 
 
 
 
 

ஞன் ஆனி - 1996 7
ல்களை இளைஞனில்
ரமேஷ் வவுனியன்,
பின் சிறிது காலம் போயிருந்தான். ரை தேடிப்பிடித்து, ர வைத்துள்ளோம். ங்கள் இதயங்களை 3த தயாராகுங்கள். ன் வார்த்தைகளில் "ம்பியிருக்கும். ங்கள் கண்களில் ரை வரவழைக்கும் ாண்டிருக்கும்.
பிரவசத்திற்காய் சென்ற
அன்னிய அரக்கர்கள் ஆயுத வண்டி ஏற்றி இந்தியில் "சுகப் பிரசவம்" என்றார்களே! அன்று கண்ணிர் வடித்தாயா?
மண மேடையிலே
கணவனின் குருதியெடுத்து தமிழச்சியின் "குங்குமம்" கரைத்தார்களே! அன்று விம்மினாயா?
கிளாலிக் கடலின் மீன்கள் பெருக்)க - தமிழர் உடல்களை சிதைக்கிறார்களே! அதற்காகவேனும், . . . .
இருக்காது. . . இருக்காது. . .
அண்ணா! எனியேனும் என்னையெண்ணி கலங்காதே!
"எம் சொந்தங்களை விட்டு விலகுகின்றோம் எம் சொந்த தேசம் எமைவிட்டு விலகாமலிருக்க"
அன்புடன் இளைஞனின் "தேடல்" வாசகர் களுக்கு தேடல்த் துாண்டிலில் சிக்கும் உலகுவாழ் ஈழத்தமிழர்களின் இதயக் குமுறல்களே தேடல்" பகுதியில் பதிவுசெய்யப்படுகிறது. ஈழத்துப் பெண் போராளி ஒருவர் தனது அண்ணனுக்கு எழுதிய மடலின் கருவே தேடல் பதின்நான்காய் மலர்கிறது.
அன்புடன் - ரமேஷ் வவுனியன்.
தமிழ்த் தாய் மேலே (பிரம்படியில்)

Page 8
8 ELAIGNAN (SCOGIT
கணவன் அடியே பெத்த அப்பன் என்று கூட பார்க் so, உதைச்சுட்டாண்டி
உன் மகன்.
மனைவி அப்பவே சொன்
கழுதை கழுதை என்று திட்டாதேங்
s:fEfSð GT
கன்னு. . .
(f
1.
ஆசிரியர் 1905 ஆம் ஆண்டு
哆 哆 普 வாழ்க்கை சந்தோஷமாகத் ஒருவர் பிறந்தால், இப்ப A s என்ன வயசு 7 தான் இருக்கிறது.
மாணவன்; மண்டையைப் மற்றொருத்தி அதெப்படி சந். போடுற வயசு சார், தோஷமாக இருக்க முடிகி
றது?
-கற்கி, பிராங்பேர்ட்
ஒருத்தி நான் செய்து 4 வருடமாகிவிட்டது. இன்னமும் எனது
கல்யாணம்
R
சிரிக்க பழகும் ஜேர்மனியர்
ஒருத்தி; ஏனென்றால், எனது கணவன் துபாயில் வேலை
செய்கிறார். ஒருக்காத்தான்
2 வருஷத்துக்கு
வருவார்.
பெர்லின். வந்துவிடுமா என்ன? இதற் உலகில் சிரிப்பதில் கஞ்சத் காக நாடு முழுவதும் நகைச் தனம் காட்டுபவர்கள் திரைப்படங்கள் ஜெர்மன் நாட்டுக்காரர்கள். அதிக அளவில் திரையிடப் odsššJš99á - இவர்கள் படுகின்றன. அங்கங்கே சிரிப்பது இல்லையாம். எப் நகைசசுவை மனறங் போதுமே விறைப்பாக கள் :C°ಣಾ கடுப்பாக இருப்பது ஏன் நகைச்சுவை last கேளின் தேசிய Fra அங்கே நடத்தப்படு குணம். இந்த நிலையை கிறது. இதனால் மெல்ல மாற்ற ஜெர்மனியில் இப் மெல்ல ஜெர்மானியரிடம் போது பெரிய புரட்சியே நகைச்சுவ்ை உணர்வு தலை நடந்து வருகிறது. சிரிக்கக் காட்ட தொடங்கி இருக் கற்று கொள்ளுங்கள்! கிறது. மனம்விட்டு சிரிப் புன்னகை மன்னர் ஆகுங் பது உடல நலததுககு நல கள் என்று ஜெர்மன் அரசு €ತ್ತಿ! எனபதாலதான மக்கள்ை வலியுறுத்தி ஜெர்மன் அரசு இத்தனை
வருகிறது. சிரிப்பு சும்மா முயற்சி எடுத்து வருகிறது.
என் மதeாத்திரு|சீ; தமிழன் un 6aTh as Üliv s Té"| 6
குறைவென்றன்
MySysåölö
|]L6ò lũ
ஒரு தமிழன்
6lssúe'rcés . /Á-
ஐஜமகன3ஆ22 盪 றெரு தமிழன் ?ಜ್ಜೈ;
இன்குெருதம்மூன்
'ဝေါ်ခွံ့ s 2/
(1.
 
 
 
 
 
 
 

மற்றொருத்தி ??? . .
-யசோ, ஜேர்மனி
சிலோன் சின்னத்துரை நான் இண்டைக்கு ரோட்டிலை 10 சதம் விழுந்து கிடந்து எடுத் தனான்.
ஐரோப்பா ஐயாத்துரை: சீச்சி யாரும் உப்பிடி எடுப் பான்களே!
sfCson sir சின்னத்துரை
அப்ப நீங்கள் எண்டா என்ன செய்விங்கள்?
ஐரோப்பா ஐயாத்துரை: நான் எண்டால் 10 சதத்தை விழுந்து கிடந்து எடுக்க மாட் டன் குனிஞ்சுதான் எடுப்
ஆனி - 1996
சிலோன் சின்னத்துரையும் ஐரோப்பிய ஐயாத்துரையும்
கனம் குறைவு
66
U) ಆಳ್ವ
Wurmlinks
இன்று ஏன்மகள்
asspot tooth
சீம்ைமீல் வெள்ளைக்
6lsFuía un rħus Grunnss
5
மனைவி நம்ம வெளிநாட்டு
மகன் ரிச்சர்" பெண்ணைத் தான் கலியானம் செய்வா னாம்.
கணவன் ரொம்பச் சந்தோ ஷம்.
மனைவி; ஏன்?
கணவன்; இனிமேலாவது கொஞ்சம் படிப்பான்.
-குப்பிளான். வை. யோகேஸ்
l săr.
சிலோன் சின்னத்துரை ???!ዚ . .
சி. சி. உவன் சுந்தரத்தான்
எல்லோரோடையும் சிரிச்சு, சிரிச்சு கதைச்சவன். இப்ப ஆட்களுக்கு ஏற்றமாதிரி சிரிச்சும், சிரிக்காமலும் கதைக்கிறான். ஏன் எண்டு ஒண்டுமாய் விளங்குதில்லை?
ஐ.ஐ. தன்ர பேர்த்டே காட் குடுக்க முதல் எல்லோ ரோடையும் சிரிச்சு கதைச் சவன். பிறகு பேர்த்டேக்கு வந்த ஆட்களோட சிரிச்சும், வராத ஆட்களோட சிரிக் காமலும் கதைக்கிறான்.
ef, sk: P??til. . .
ஐ. ஐ எங்கட கணேஷன், கலியாணம் செய்து 5 வரு ஷம் ஆயிட்டுது. குழந்தையும்
இல்லை இரண்டு பேரும் வேலை செய்யினம். கேட் டால் இன்னம் இரண்டு வருஷம் பிள்ளை பெறுகிற தைப்பற்றி யோசிக்கிற தில்லை எண்டு சொல்லு றான்.
சி. சி. வாழ்க்கையை நல்லா என்ஜோய் பண்ணப்போ றான் போல கிடக்கு.
ஐ. ஐ: வாழ்க்கையை என் ஜோய் பண்ணுற யோசினை எண்டால், ஏன் இரண்டு பேரும் வேலை செய்வான். 3 சீட்டு போடுறானாம். அது முடியத்தான் மற்றது எல்
) லாம் எண்டு சொல்லுறான்.
9.
-ரவி செல்லத்துரை

Page 9
ELAGNAN
றர் மாத்திரமே. ei)(36оп.
விற்கு
எடையோ 25 விமானத்தை ஒட்டுமள உயரம் கூடப்போதாது தன் மகள் ஜெசிக்கா உலகம் மூக் கில் விரல் வைத்து வியக்குமள விற்கு ஒரு சாதனை செய்ய வேண்டும் என்ற தகப்பனின் வெறியே அந்தச் சிறிகின் உயி ரைப் பலியெடுத்திருக்கிறது. மே. அமெரிக்காவில் இருந்து கி. அமெரிக்கா வரை குறுக்காகப் பறந்து (விமானத்தை ஒட்டி மகள் ஜெசிக்கா சாதனை படைக்க வேண்டும் என்பது தந்தை Lloyd
ன் பேராசையாக இருந்தது. பாதுவாகப் 16 வயதுக்கு உட்பட் டவர்களுக்கு விமானத்தை ஒட்ட “லைசென்ஸ்" (அனுமதிப்பத்திரம்) வழங்கப்படுவது 6Ꮝ6006Ꭰ , ஆனால், பத்திரிகைகளுக்குப் பல கட்டுக்கதைகளைச் சொல்லி ஏமாற்றி அனுமதிப்பத்திரம் வழங் கும் அலுவலகத்தையும் ஏமாற்றி,
எப்படியோ ஜெசிக்கா SÍNDT
னத்தை ஓட்ட அனுமதி வாங்கி
விட்டார் தந்தை லொயிட்
ஆனால், விதி சிரித்தது. . . வாய்
விட்டுச் சிரித்தது. கொக்கரித் தது நகைத்தது!
அச்சிறிய விமானம் ஜெசிக்காவு டனும், தந்தை லொயிட்டுடனும்,
ஜெசிக்காவின் பயிற்சியாளர் Joe
இது ஒரு இதிகாசக் கதை : DAEDALUS என்பவன் தன்னுடைய
மகனை மிக உயரமாகப் பறக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்
தான். காரணம் lfbesgol 60Lu மெழுகிலாலான இறக்கைகள் சூரிய வெப்பத்தில் உருகிவிடும் என்ற அச்சந்தான்! ஆனால், மகன் ICARus தந்தை சொல் கேளாது அதி உயரப் பறந்து, சிறகு எரிந்து, கீழே உள்ள பெருங்கடலில் வீர்ந்து மாண்டு போனானாம்!
இது ஒரு பழைய கிரேக்க இதி காசக்கதை, புதுக்கதையொன்று அண்மையில் அரங்கேறி, உல கின் பலர் நெஞ்சிலும் நீங்காத வலியை ஏற்படுத்தியிருக்கின்றது. அவள் பெயர் ஜெசிக்கா1 வயது ஏழுதான்! கொட்டும் மழையில்
དེར།།
4.
8 (6 لے 欧乳 露云
•
6. N
Reid என்பவருடனும் ஆகாயத்தில் பறந்தது. நெடுந்துயர்ந்த றொக்கி மலைத்தொடரை அண்டிய பகுதி களில் பலமாக அடித்த காற்று, குட்டி விமானத்தை ஆட்டுவிக்க, விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பயிற்சியாளர் விமா
குருவி தலையில்
L6olas Tu IIT?
இவளும் பறந்திருக்கிறாள் சிறகு களுடன் அல்ல. சிறகுகள் கொண்ட விமானத்தை ஒட்டிய படி ஒற்றை என்ஜினை மாத்தி ரமே கொண்ட இந்த விமானத் தின் பெயர் CESSNA 177 B இந் தச் சிறிய விமானம் தலைகுப்புற நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்துச் சிதறி, இந்தச் சிறி சின் உயிரைக் குடித்திருக்கிறது
அவளது உயரம் வெறும் 1, 27 மீற்
னத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று தோற்றும் போயிருக்கிறார். அந்த இளம் பிஞ்சு உட்பட மூன்று ஜீவன்களும் விமானத்தோடு வெடித்துச் சித றிப்போயிருக்கிறார்கள், !
அமெரிக்க கண்டத்திற்கு குறுக் காகப் பறக்க நினைத்த "பைத்தி யகாரத்தனம்" ஏப்பிரல் 15 இல் தான் ஆரம்பமாயிற்று, மிக இளம்
 
 
 
 

ஞன் ஆனி - 1996 9 வயதில் சாதனை படைக்க பலத்த காற்று வீசியடித்தது! இப் ஜெசிக்கா கலிபோர்னியாவில் படியொரு மோசமான காலநிலை
இருந்தே முதலில் விமானத்தை ஓட்ட ஆரம்பித்தாள். முதற்சுற்று முடிநததும, இரணடாவது சுறறை Wyoming என்ற இடத்தில் ஆரம் இறுதிச்சுற்று
மாவட்டத்தில்
பிப்பது என்றும், இண்டியானா
யில் விமானத்தை ஒட்டிச்சென் றது தற்கொலைக்கு ஒப்பானனதே ஒரு நல்ல அனுபவசாலி ஜெசிக் காவுடன் கூட இருந்திருந்தால் விமானத்தைத் தரை இறக்கியி
ருப்பார், ஆனால், மாறாக இயற்
ஆரம்பித்து இறுதியான இலக்கு Massachusetts Srebrošuo Epunu-п கியிருந்தது இங்கேயுள்ள Falmouth என்ற பட்டினத்தில்தான் ஜெசிக்கா பிறந்தவளாம்! பலத்த காற்றோடு போராடி முதற் சுற்று முடிந்த பின்பு பத்திரிகை களுக்குப் பேட்டி கொடுத்திருக் கிறாள் ஜெசிக்கா!
ܓܠ
"விமானத்தோடு எங்களை வெளியே வீசுவது போல பலமாக காற்றடித்தது" என்று கூறியிருக் கிறாள் இவள்! இவள் விமா னத்தை தரையிறக்க இவளது பயிற்சியாளரே உதவினாராம்! இந்தப்பயிற்சியாளரிடம் பெற்ற 35 மணிநேர பயிற்சியின் உதவியுட
னேயே ஜெசிக்கா, விமானம் ஓட் ;
டத்தொடங்கியிருக்கிறாள் தந்தை லொயிட்டோ பத்திரிகையாளர் களுக்கு "நாங்கள் ஒரு சாதனை படைக்க முயற்சிக்கின்றோம். அதற்காக முட்டாள்தனமாக நடக்க முற்படுகின்றோம்" என் றில்லை எனக்கூறியிருக்கிறார்.
"Cheyenne என்ற இடத்திலுள்ள விமானநிலையத்திலேயே இவர் களது விமானம் தரையிறக்கப்பட் டது. படப்பிடிப்பாளர்கள், ரிகையாளர்கள் என்று ஒரே அமர்க்களம். அடுத்தநாள் காலை 8, 20 க்கே இரண்டாவது சுற்று ஆரம்பமாக இருந்தது. ஆனால், அடுத்த நாளோ காலநிலை இடியோடு கூடிய புயல்ஸ் 40 தொடக்கம் 48 கி.மீற் றர்/மணிக்கு என்ற வேகத்தில்
பத்தி !
படுமோசமான :
கையோடு போராடும் வீம்புடன் விமானத்தை ஓட்ட முயன்று. விமானநிலையத்திலிருந்து 1. S கி.மீ வடக்கேயிருந்த ஒரு ஒற்றை மாடி மீது தலைகுப்புற வீழ்ந்து வெடித்ததுதான் மிச்சம்! ஜெசிக்கா பிறந்தபோதே, ஜெசிக் காவின் பெற்றோர் "புரட்சியில்" இறங்கியிருக்கிறார்கள். எந்த டாக்டரினதோ, மருத்துவிச்சி யின் உதவியோ ல்லாமல் ஜெசிக்காவைப் பெற்றெடுப்பது என்று ஒரு வைராக்கியத்துடன், ஜெசிக்காவை தாய் பெற்றெடுத் திருக்கிறார். தாய் லீசா இது பற் றிக்குறிப்பிடுகையில் தன் மகள் மிதக்கும் உணர்வோடு முழுச்சு தந்திரத்தை அனுபவிக்க வேண் டும்" என்று கூறியிருக்கிறார், வீட் டில் ஒரு தொலைக்காட்சிப்பெட் டிகூட இல்லாமல்தான் ஜெசிக் காவும் தாயும் வாழ்ந்திருக்கிறார்
தொடர்ச்சி22ம் பக்கம். .

Page 10
10 ELAIGNAN
உயிரினங்களே இல்லாத உப் புக் கடல் ஒன்று ஜோர்டான் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ளது. இக் கடலில் யாராலும் நீந்த Ciplg-RuršI.
(DI2 ULIITTJJII 6 IJI?
நோய் கட்டுப்பாட்டு மையம் அமெரிக் க்ாவில் அட்லாண்டா நகரில் உள்ளது. அங்கு, புகைப்பழக்கம் உள்ளவர்களைப் பற்றிய அராய்ச்சி நடந்தது. புகைப்பழக்கம் உள்ள ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் அதாவது 4 கோடி பேர் அப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்களாம். அதில் பாதிபேர் விட்டுவிட்டதாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 35 சதவிகித அமெரிக்கர் கள் புகைப்பழக்கத்தை விட்டுவிட முயற்சி செய்கிறார்கள். ஆனர்ல் இரண்டரை சதவிகி தம் பேர்தான் அதில் வெற்றி பெறுகிறார்கள். அங்குள்ள இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் புகைப் பழ விட்டுவிட்டனர். அதே நேரத்தில் நம்நாட்டில் நாளுக்கு நாள் புகைப்பல எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது!
பற்களின் அடியில் உணவுத் துணுக்குகள் தங்கி விடுவதாலும், புகையிலைச்ாறு, காபி, டீ போன்றவைகளின் கறைகள் படிவதாலும் பற்களின் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறத் திற்கு வந்துவிடும். இவை பார்க்க அரு d வறுப்பாக இருப்பணமஜ. தோடு, பற்சிதைவுக்கும் காரணமாக இருக்கும். இதைத் தடுப்பதற்காக அமெரிக்க மருத்துவர் கள் ஒரு புதுவழின்ய
ஜார்ஜியா if it is, தில் உள்ள மருத்துeபப பல் கலைக் கழகத்தில் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்
SerSTStori,
டது. எதைப்பற் uit soft? '& T Uur றித்தான். மக் தெந்த நேரத்த் படியெல்லாம்
| ଔ[Diff &ଗୀt ଗTରି பற்றி ஆராய்ந்தபோது, தனியாக இருக்கும் குறைவாகவும், ஒரு நபருடன் இருக்கு அதை விட 28 சதவிகிதம் அதிகமாகவும்
கிறார்கள். இருவர் இருந்து விட்டால், தனிய பிடும்போது உட்கொள்ளும் உணவைப்டே சதவிகிதமும், கூட்டத்தில் அமர்ந்து சாப்பிடுL 76 சதவிகிதம் அதிகமாகவும் உண்பதாக கண் திருக்கிறார்கள். கூடி சாப்பிடும்போது மனித உணவை காலி செய்கிறான் என்பதை கண்( டாக்டர் பட்டம் பெற்றிருப்பவர் ஜான் டி கே
என்பவர் 3த் புறாக்களின் தலையில் காந்த சக்தி இருப்பது உங்களுக் தத் தெரியும் இந்தகத்தியால்தான் அது தான் (?\ சென்ற வழிகளைத் தெரிந்து கொண்டு திரும்பி வந்து விடும். வார்விக்ஷர் என்ற இடத்தில் நடமாடும். தொலைபேசிகள் (மொபைல் போன்) அதிகமாக இருக் கின்றன. இவைகளின் இரைச்சல் புறாக்களைக் குழப்பி விடுவதால் புறாக்கள் வழி தவறிப்போய் விடுகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
 
 
 
 
 
 

ஆனி - 1996
$》、
இன்று மேல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இசையில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும், மேல்நாட்டு முறைப்படியே கற்பத னால் நம் கர்நாடக இசையை (கர்நாடக இசை யென்றால் கர்நாடக நாட்டு இசை அல்ல, சுத்த மான, பொருமையான தமிழிசை என்பதே அதன் பொருள்) புரிந்து கொள்வதில்லை. அதனையும் தகுந்த குருவிடன் அல்லது நல்ல புத்தகங்களின் துணையுடன் இசையமைத்தால் எவ்வளவோ இனிமையாக எத்தனை மெட்டுக்களிலும் எடுக்க லாம். நம் இசையும் குன்றாது வளரும். இசை Lustsouslösser C, D, E, F, G, A, B steiro auf சையில் பயிலுகின்றனர். தமிழில் சொல்லச் சொன்னால் ஸ், ரி, க, ம, ப, த, நி என்பார் கள். இதுவும் தமிழ் குறியீடுகள் அல்ல. இதோ வட மொழி குறியீடுகளுக்கு (சுரங்களுக்கு) தமி ழில், இனிமைத்தமிழில்
வடமொழி
மி
ழ்
G
D
ழி
குரல்
ஸட்ஜம் = is = ஆ ரிடபம் = gf துத்தம் = இ காந்தாரம் ܒs 4:8 கைக்கிளை == XS T(6' "? மத்யமம் لا سكة உழை = ஏ தள் எந் பஞ்சமம் ઠીefી = & நில் ' தைவதம் = 5 விளரி சாப்பிடு நிஷாதம் = தாரம் = ஒள ாபதைப
போது இடைப்பட்ட காலத்தில் நேர்ந்த கடல் கேள்க ம்போது லாலும் பல நாட்டு அரசர்களின் படையெடுப்பா சாப்பிடு லும், உள்நாட்டவர் கவனக்குறைவாலும் அந்நிய ாக சாப் மொழி தமிழில் புகுந்து இன்றுவரை நிலைத்துவிட் பால 48 டது. நாம் முயன்றால், ஏழு சுரங்களை கொண்டு ம் போது லட்சக்கணக்கான இராகங்களையும் எந்த நாட்டி ாடுபிடித் லும் இல்லாத அளவு கூடிய தாளங்களிலும் ன் அதிக கொண்ட நம் இசையை முன்னுக்கு கொண்டு வரலாம். எல்லா நாட்டினையும் விடவும், எல்லா நாட்டு இசை வல்லுனர்களாலும் அதிசயத்துட னும், விருப்புடனும் நோக்கப்படுவது நம் கர்நாடக இசையே! இது உலக இசை வல்லுனர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றே! தமிழ் இசை கர் நாடக இசை என்றால், இந்தியாவில் உள்ள மற்ற மொழி இசையின் பெயர் இந்துஸ்தானி இசை, இதுவும் தமிழிசைக்கு IO35ققغ
ராஜா சிவகுமார்

Page 11
ணெக்கம் தமிழ் மக்களே! உங்களை ஒவ்வொரு மாத மும் சந்திக்கேக்க எனக்கு வலு புழுகம் ஏனேண்டால்,
ங்க எல்லாத்துக்கும் "அப் பொயின்ற் மென்ற் வச்சுத் தான் சந்திக்க வேண்டும். எங்கட ஊரிலை எண்டால், கண்ட கண்ட நேரம் ஆற் றையன் வீட்டை போய் யாரையும் சந்திக்கலாம். இப் படி வசதி இருக்கிற படி யால் தான் "துறந்த விட்டுக்க நாய் உள்ளட்ட என்ற பழமொழி வந்ததோ தெரியேல்லை.
இந்த நாட்டிலை ரெலி போன் வசதி இருக்குது. ரெலிபோன் பண்ணி இன்ன நேரம் வாரன் எண்டு சொல் லிப்போட்டு போய் சந்திக் கலாம் கண்டியலே. எங்கட ஊரிலை அப்படி வசதி இல்லை பாருங்கோ. வசதி இருந்தால் எல்லாம் தானா வரும் போலகிடக்கு. ஆனால், இந்த நாட்டுக்கா ரன் வசதி இருக்கு எண் டுட்டு கண்டபடி எதையும்
செய்யிறது இல்லை பாருங்கோ. ஏனெண்டால் வெள்ளைக்காரன் மற்றவங் களுக்காக வாழுறதில்லை பாருங்கோ, தனக்காகத்
தான் வாழுறான்.
எங்கட தமிழ்ச்சனம் மற்ற வங்களுக்காகத்தான் வாழு கினம். இதை கன விசயத் திலை பார்த்திருக்கிறன் கண்
டடியலே.
2 sus, மதங்களிலேயே காட்டு
மிராண்டித்தனம் கொண்ட மதம் இந்துமதம் என்று, இரண்டு வரு டங்களுககு முன இடிக்கப்பட்ட போது உலகமக்க ளின் கணிப்புக்கு உள்ளானது. கிழட்டு அரசியல்வாதியான "அத் வானி தலைமையில் இஸ்லாமியர் களின் மிகப்பழைம்ை வாய்ந்த புனிதஸ்த்தலம் இடித்து நொருக் கப்பட்டது. மதுதியை இடிக்கப்ப யன்படுத்திய அத்தனை கைக ளையும் வெட்டியெறியாமல் விட் டது அரசாங்கம் செய்த மிகப்பெ ரிய தவறு. பாபர் மததி கட்டப்பட் டிருந்த இடத்தில்தானாம் "ராமர்" பிறந்தார். அது ராமர் பிறந்த புண் ணிய பூமியென்று இந்தியப்பிற் போக்கு இந்துக்கள் பலர் பிதற்று கிறார்கள். வான்மீகியின் கற்ப னையில்த் தோன்றிய கதைதான் "இராமாயணம் அதைப்போய் உண் மைக்கதையென்று நம்பி ராமனை யும், சீதையையும் தெய்வங்களாக நினைக்கும் அறிவிலிகள் இருபத் தொராம் நுாற்றாண்டை நோக்கும் இந்த "இன்ரநெற் காலத்திலும் இருக்கிறார்களே!
இராமாயணத்தை வெறும் யாகப்படித்துவிட்டுப் போவதை விட்டு, கதையையும், பாத்திரங் களையும் நிஜப்படுத்த முற்படுவது அறிவீனம், இந்த இடத்தில்த்தான் ராமர் பிறந்தாரென்று அடம் பிடிப் பது எந்த விதத்தில் நியாயம்? கோசலைக்குப் பிரவசம் பார்த்தது வான்மீகியா? அத்வானியா?
கதை
ELAIGNAN
மாதிரி திரி
ஆராவது எங்கட பெண்டு கள் 21 பவுனிலை தாலிக் கொடி போட்டால் உடனை மற்ற பெண்டுகள் 27, 31 எண்டு போட துவங்கி விடு வினம். ஆராவது 20 ஆயி ரத்திற்கு கார் வாங்கிச்சினம் எண்டால், மற்றவை 25 ஆயிரத்திற்கு வாங்க துவங்கி விடுவினம். இந்த புத்தி எப் படித்தான் எங்கட சனத் திட்ட வந்தது எண்டு விளங் குதில்லை. இதுக்கு ஏதும்
மருந்து இருந்தால், இந்தமா குணம் உள்ள ஆட்க
ரவிசெல்லத்துரை எழு நகைச்சுவைத் தொடர்
பாபர் மதுதி !
ளுக்கு வாங்கிக் குடுக்கலாம். சிலோனிலை பிரச்சனை எண்டு யேர்மன், சுவிஸ், பரிஸ், டென்மார்க்கு எண்டு ஓடிவந்து வந்த இடத்திலை வசதியாய் வாழுகிற எங்கட சனம் -பிறகு என்ன செய் யினம், பிள்ளைகள் இங்கி லீசு படிக்க வேணும் எண் டுட்டு கனடாவுக்கும், லண் டனுக்கும் ஓடுதுகள். படிக் கிற பிள்ளைக்கு எங்க இருந் தாலும் ஒண்டுதான். அதுக் கேற்ற வசதிகளை தாய்,
பகுத்தறிவிற்கும். இந்து மக்களுக்
கும் வெகுதுாரம், செய்கிறோம் என்று தில்லை. அவன் செய்கிறான் அதனால்த்தான் நானும் செய்கி றேன் என்ற மனோநிலைதான் அதிகம், வழிபாட்டு முறையும் சரி விரத அனுஸ்ட்டான முறையும் சரி பலருக்கு அதன் வரைவிலக்க ணங்கள் புரியாமலேயே அதைச்
ஏன் இதைச் ய்ோசிப்ப
செய்ய முற்படுகிறார்கள். விரத மென்றால் என்னவென்று கேட் டால், சாப்பிடாமல் ருப்பது
என்று பலர் நினைத்துக்கொண்டி ருக்கிறார்கள்.
விரதமென்றால் என்ன?
உணவைச் சுருக்கியேனும் அல் லது முற்றாக விடுத்தேனும் ஐம்
புலன்களையும் அடக்கி மனம் பொறிவளிச் செல்லாமல் இறை வனைத்தியானிப்பது என்பது
விரதத்தின் வரவிலக்கணம்.
யாரிதைக் கடைப்பிடித்திருக்கிறார் கள். விரயமிருந்து கொண்டு ஆல யத்துக்குச் சென்றாலே மனம் பொறிவளிச் சென்றுவிடும். இளம் வயது வாலிபன் ஒருவன் விரதம்
 
 
 

தகப்பன் செய்யிறத விட்
டிட்டு இப்படி நாடோடி யாய் திரியிறதை பார்க்க எவ்வளவு கஷ்டம் கண்டி யலே. முயல் பிடிக்கிற நாயை முகத்திலை தெரியும் எண்ட கணக்கா, படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும். அதுக்கு ஏற்ற வசதியை செய்து குடுக்க வேணும்.
போற போக்கிலை தமிழ் ஈழம் கிடைச்சாலும் சனம் ஏனேன் இங்கிலீசு
அங்க போகாது. டால் அங்க
இல்லை என்பினம் போல
கிடக்கு.
யேர்மன், பிரான்ஸ், சுவி ஸில உள்ள வெள்ளைக்கா ரன்கள் எல்லாம் லண்டனுக் கும், கனடாவுக்கும் போயே இங்கிலீசு படிச்சவங்கள். அவன் அவன் தன்ர நாட் டிலை இருந்து கொண்டு மற்ற பாஷைகளையும் படிக்
கிறான்கள். எங்கட சனம் நாட்டுப் பிரச்சனையை சாட்டி இங்க வந்திட்டு
பிறகு இங்கிலீசு பாஷையை
அனுஸ்ட்டித்து வழிபாடு செய்வ தற்கு ஐம்புலன்களையும் அடக்கி
ஆலயத்துக்குச் செல்கின்றான் ST লিমা (); வைத்துக்கொண்டால், ஆலயவளவிற்குள் அரைப்புடவை கட்டி, அரைமுழத்தில் லோலாக்
குப்பூட்டி ஆடியசைந்து அழகான இளம் குமரி ஒருத்தியைக் கண் டுவிட்டால் அவன் தனது ஐம் பொறிகளையும் இழந்து அப்பெண் னிடத்திலேயே மனதைப்பறி கொடுத்து விடுவான். பிறகெங்கே விரதம்?
இளம் வயதினர் மனசை அடக் குவது கஸ்ட்டமான காரியந்தான்
என்ற சமாதானத்தை முன் வைத்து, நடுத்தர வயதுத்தாய்க் குலங்களை எடுத்துப்பார்த்தால் աng, uurTij என்ன நகை, புடைவை அணிந்து வந்திருக்கி றார்கள் என்ற கணக்கெடுப்பை மனப் பாட மாக்கி விட்டுத் தான் பூஜையைப் பற்றிச் சிந்திப்பார்
set,
பெரும்பான்மையானவர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும்போது சுக
* LDT as &
ஆனி - 1996
சாட்டி நாடோடியாய் திரி யிதுகள். அதைவிட இன்னொரு பகிடி என்னெண்டால், இங்க வந்த ஆம்பிளையள் 乐钰T 5[了母希 செலவழிச்சு
மனுசி பிள்ளைகளை இங்க கூப்பிட்டுட்டு பிறகு கன காசு செலவழிச்சு கனடா, லண்டன் என்று அனுப்பிப் போட்டு தனிய இருந்து மாடாய் உழைக்குதுகள். இதுவும் ஒரு வாழ்க்கையே? குடிக்கிறது கஞ்சியோ, கூழோ குடும்பமாய் ஒரு இடத்திலை இருந்து குடிக்
கிற சந்தோசம் வருமே பாருங்கோ. இதை சொன் னால் கோவப்படுவினம்.
நாங்கள் உழைக்கிறது பிடிக் கேல்லையோ எண்டு கேட் பினம். இதை எப்படி அவைக்கு விளங்கப்படுத்தி றது எண்டு புரியுதில்லை.
ஐடியா குடுக்கிற ஐயாசாமிக் குக் கூட இந்த நிலையை மாற்ற ஒரு ஐடியா வருகு தில்லை பாருங்கோ. இதுக்கு நீங்கள் தான் ஒரு ஐடியா சொல்லவேணும்.
எனக்கு நேரம் போகுது. சோசல் அப்பொயின்ற் மென்ற் இண் டைக்குத் தான். அதோட சோசல்
வேலை ஒண்டு தாறன் எண் டவங்கள். அப்ப நான் வாறன் பேந்து சந்திப்பம்.
எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்.
SSLSSLSLSSLSLSSLSLSSLSLS கொறிப்பதற்காக மறக்கா மல் கடலைப்பொதியும் வாங்கிக் கொண்டு வருவார்கள்.
ஆறாம் திருவிழா அன்றே ஆட் டுக்கடாவுக்கு அச்சவாரம் கொடுக்
கும் ஆண்களும் நிறையப்பேர் உண்டு. எல்லா மக்களும் பக்திப்பரவசத்
தில் ஆலயத்துக்குச் செல்கிறார் கள் என்பது அப்பட்டமான பொய். திருவிழாக்காலங்களில் அரைசா சிக்கும் மேற்பட்டவர்கள் "சைட்" அடிப்பதற்காகவே பக்தர்கள் என்ற பெயரில் விழுந்தடித்து வருகிறார்
T
ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியே வழிபாட்டு நேரத்தை ஒதுக்கி, பெண்கள்
பிரார்த்தனை நேரத்தில் ஆண்கள் வரக்கூடாது என்றும், ஆண்கள் பிரார்த்தனை நேரத்தில் பெண்கள் வரக்கூடாது என்றும் வரையறை
வைத்தால், ளம் வயதினர் யாருமே கோவில்ப்பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கமாட்டார் கள்,
நமது மனம்தான் ஆலயம், குடும்பம்தான் ஆலயம், குடும்பத் தைச் சரியாகக் கவனிக்காமால் மனசை சாக்கடை போல் வைத் துக்கொண்டும், பெரிய பெரிய ஆலயங்களைத் தரிசிக்க ஊருரா கச் செல்வது கையிலே விளக்கை
SUD
வைத்துக்கொண்டு வெளிச்சத் தைத் தேடி அலைவது போலா கும்.

Page 12
12 ELAIGNAN
ஹம்பேர்க் உள்ள ஒரு நெ so - 6î6ar (High was அணில்க் காதல மறுபக்கத்திற்கு செல்லவேண்டும் இருவரும பட்டபோது -வே வண்டியின் சக் சிக்குண்டு, நசி இறந்து விடுகிற
அணில்க்க மிக்ஞை விளக்கு னங்கள் நிறுத்த நேரத்தில் பாை கும் தன் காதல முகத்தோடு மு அமுகிறான். . . . . பச்சையாகி கா கரையை நோக்க சிக்னல் 6 கள் நிறுத்தப்பட்
நெடுஞ்சாலையின் நடுவே این به بیرون இறந்து கிடக்கும் தன் காதலியோடு. . . . .
s as
غزة" :
ாட்டார்வண்டிகள் வேகமாக
さ。
புறப்பட்டு வரவே கிரைன்
நோக்கி ஓடுவதும், சிக்னல் விளக்கு பச் சையாகி வாகனங்கள் புறப்படும் போது கரையை நோக்கி ஓடுவதுமாக இருந்த இந்த அணிலின் இதயத்தை உருக்கும் நிலமையை தற்செயலாகக்கண்ட புகைப்படக்கலைஞரான கிறிஸ்ரியான் (Kristian) பாதையின் நடுவே இறந்து கிடந்த காதலியை எடுத்து வந்து கரையில் வைத்து விடுகிறார்.
ஆனால், அணில்க் காதலனோ மீண் டும் தன் காதலி இறந்து கிடந்த, இரத்தக் கறை படிந்து இருக்கும் அந்த இடத்தை நோக்கி ஓடினான்.
இந்தத்தடவை வாகனங்கள் வேகமாக புறப்பட்டபோது அவனாலும் உயிருடன் பாதையின் கரைக்கு திரும்பி வரமுடிய வில்லை. . . . .
இந்த உண்மையான காதலர்களின் மரணத்தையிட்டு "இளைஞன்” தனது இத யத்து அஞ்சலியை செலுத்துகின்றான்.
(-ரஞ்சினிப்பிரியன்-)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனி - 1996
நகரத்தில் ருக்கடியான போக்குவரத்து y) நெடுஞ்சாலையில் ஒரு ர்கள் ஒருபக்கத்தில் இருந்து
நெடுஞ்சாலையைக் கடந்து
(Hamburg)
ாக பாதையைக் கடக்க முற் கமாக வந்த ஒரு மோட்டார் க்கரத்தினுள் அணிக்காதலி பட்டு, நெரிபட்டு பரிதாபமாக
foT. ாதலன். ? "சிக்னல்" (ச ந) விளக்கு சிவப்பாகி வாக ப்பட்டிருக்கும் அந்த சிறிய தயின் நடுவே இறந்து கிடக் ைெய நோக்கி ஓடிச்சென்று, கம் வைத்து சோகத்தோடு மீண்டும் சிக்னல் விளக்கு ர்கள் வேகமாக புறப்படவே கி ஓடி வருகிறான். விளக்கு சிவப்பாகி வாகனங் டிருக்கும் போது காதலியை
யை நோக்கி ஓடுகிறான். . . . .
* : ; కో ". . . . ாலையின் கரையில் இறந்து டக்கும் காதலி. , , , ,
உங்கள்
நாம் ஒன்றும்
உங்களுக்கு எதிரானவர் அல்ல
ஆனால், , , !
நாம் இந்த நாட்டைக் கட்டி எழுப் பியோர். நாம் எம்மை அடையாளப்படுத்த
வேண்டும்.
நீங்கள் இங்கு வருகின்றீர்கள் ஆடம்பர விடுதிகளில் வாழ்கின்
றீர்கள்
நிங்கள் உண்ணும் பண்டங்கள்
மாடிப்படிகளில் நாற்றமெடுக்கின்
றன.
நீங்கள் விசித்திரமான உடைகளை அணிகின்றீர்கள்
விசித்திர மொழியில் உரத்த தொனியில் பேசுகிறீர்கள்
帕 கடவுள்கள் விசித்திர மானவரகள நிங்கள் நல்லவற்றையெல்லாம்
எம்மிடமிருந்து பிடுங்கிக் கொள்
கிறீர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக
எம்மால் வெறுக்கப்பட்ட வேலைகளை
எம்மிடமிருந்து பிடுங்குகிறீர்கள்
மனிதர்கள் வாழமுடியா வீடுகளையெல்லாம் உயர்ந்த தொகைப் பணத்திற்கு அபகரிக்கின்றீர்கள். நாமோ வீடற்றோர்" என
அழைக்கப்படுவதையே
விரும்பு : கின்றோம்.
நீங்கள் மீண்டும், மீண்டும்
எம்மிடமிருந்து பிடுங்குகின்றீர் вѣєт!
உங்கள் பெட்டிக் கடைகளை விடியலின் முன்பு - முதல் இரவின் அமைதிவரை திறக்கிறீர்
56.
நாங்கள் ஐந்துமணியென்றால் கடையடைப்போம் வந்து உணவருந்தி குந்தியிரந்து தொலைக்காட்சி கொஞ்சம் மது சுவைப்போம்!
எம்மிடம் மீண்டும், மீண்டும்
பிடுங்குவது கொஞ்சமா?
நாம் வாய்திறக்கும் போதெல்லாம்
இயவெறியர்களாக முத்திரையி டப்படுகின்றோம்! ஆனால் நீங்களோ எமது வேலைகள் எமது செல்வம் எமது வீடுகள் எமது பண்பாடு
இவை மட்டுமா எமது பெண்களையுமல்லவா பிடுங்குகிறீர்கள் நான் இனத்துவெசி அல்லன்,
ஆனால், , , ,
-றுாசர் இ ஸ்னோ என்ற ஒரு நோர்வேக்காரரின் குமுறல் இது

Page 13
ELAIGNAN
சுட்ட மண்
Gallessoas 69635556
பச்சை மன்
பழிவாங்கும் Galleybóli usus) ழிகளில் என்னைப்பணியவைக்க கடும் முயற்சி செய்து பார்த்தது சிங்களவரசு அவர்கள் எடுத்த அத்தகைய நடவடிக்கைகள் எல்லாம், ஆல விதையாக என்றோ என் நெஞ் சில் துாவப்பட்ட இலட்சியத்துக்கு உரமாக மாறி பெரும் ஆலவிருட் சத்தை வளர்த்துத்தந்தது தான். அது விழுதுகள் பல கண்டு கடும் புயலையும் சுற்றியழிக்கும் சூறாவ ளியையும் துச்சமென மதித்து உலகுவியக்க ஓங்கித்தான் நிற்கி றது
బ్ది அந்த ஒற்றை ஆலமரம் பருந்தோப்பாகி பெரும் நிழல் தருதோட்டமாகிவிட்டது. சங்கு
சுட்டால் வெண்மை தரும் தங்கம் தீயில் குளித்தாற்தான் ஒளி வீசும் சுட்ட சங்காய் நான் மாறிட, புடம்
யாது. இதுபோன்ற சிங்களவர சின் கொடுமைகளையெல்லாம் சந்தித்த அனுபவம் உண்டல்லவா! சித்திரத்தன்ன தாமரையென கம்
பன் காடு புறப்பட்ட இராமனை
வர்ணிக்கிறாள். வெள்ளவாயா
என்பது மொகாரைகலை
լքո ճամ
டத்தில் அமைந்த அடர்ந்த காடு
வென அறிந்ததும், நானும் சித்தி ரத்தன்ன தாமரை போன்ற இரா மன் தான் இராமனுக்கு சீதையும் இலக்குவனனும் துணை, எனக்கு எப்போதும் ஒரு இலகுவில் துாக் கிச்செல்லக்கூடிய பிரயாணப்பை மட்டுமே துணை, காட்டில் இரா மனுக்கு குரங்குக்கூட்டமும் துணையானது. இங்கேயெனக்கு சிங்களக்காட்டுக் குரங்குகள்கூட
சிங்களவன் போய் தொல்லை தான்!
எங்கு வேலை மாற்றம் பெற்றுச் சென்றாலும், முதலநாள என
போட்ட தங்கமாய் நான் Tமிளிர்ந்
தேசிய ஆடையில் செல்வது என்
திட, ஆலந்தோப்பின் தோட்டக் பதை எப்போதுமே உறுதியாய்க் காரிகளில் ஒருவராய் நான் கடைப்பிடிப்பவன் நான் @曼 வளர்ந்திட இதோவொரு சம்பவம் ஒரு_ஆபத்தான இடம் எனககூட சிங்களத்து T வெலிக்கடைச் சிறை நான் கவலைப்படவில்லை, அன் யென்னைத் தன் கோரவாய் றும் அப்படித்தான்
திறந்து விழுங்குவதற்கு முன் சிரமத்தின் மத்தியில் வழிகேட்டு
அரசு ஊழியனாய் சிங்களநாட்டின் பல பகுதிகளிலும் கடமை புரிந் தவன் நான். பொதுவாகவொரு அரசு ஊழியன் எப்பகுதியிற் கடமைபுரிந்தாலும் குறைந்தது மூன்று ஆண்டுகளா கவது அதே பகுதியில் கடமை யாற்ற அனுமதிக்கப்படுவதுண்டு. ஆனால், நான் மட்டும் என்றுமே இதற்கு விதிவிலக்காகத-ந்து பட் டேன். எந்தர்ச் சந்தர்ப்பத்திலும், நான் என் இனமானவுணர்வுகளை 器器 s னுக்கு அஞ்சியும் நடக்க மறுத்த துமே சிங்களவரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அடிக்கடி l மாற்ற உத்தரவுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. எவ்வகையிலும் என்னைப்பணிய வைக்க வகைய றியாததாலோ என்னவோ பிற் காலத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் GËLoso வெலிக்கடைச்சிறையில் பூட்டி வதைத்தும் பார்த்தது இந்த சிங்களவரசு, வென்றவர் யார்? தோற்றவர் யார்? ஆட்டம் தொடர்கிறது! முடிவைத் தான் பார்ப்போமே! நான் இரத்மலானையில் (கொ ழும்பு) பணியாற்றிய காலத்திலும் வழக்கமான பழிவாங்கும் படலத் தில் அத்தியாயமாய் தந்திமூலம் டமாற்றவுத்தரவு என் கையில் க்கப்பட்டது. இதுவென்ன ஆறுமாதத்தில் உனக்கிப்படி? - இது நல்ல நண்பர்களின் வேதனை. "சனியன் தொலைந் தது" .இது சிங்கள நண்பர்களின் மகிழ்ச்சி ஆரவாரம். வெள்ளவாயா, இது நான் கட மையைப்பொறுப்பெடுக்க வேண் டிய புதிய ஊர். அது எங்கு இருக் கிறது? எப்படி போய் சேர்வது? எனக்கு அது அப்போது தெரி
கடமை
அந்த அடர்ந்த காட்டில் தகரத் தால் அமைக்கப்பட்ட அந்த நிர் மானப் பெலாறியியலாளர் அலு வலகம் போய்ச்சேர்ந்தேன். போகும் வழியெல்லாம் காட்டுக் குரங்குகள் மட்டுமல்ல காட்டுச் சிங்களவன் கூடத்தான் அந்தக் கோலத்தில் ஒருவனைக்கண்டி ராததால் முதல்முதல் கொழும்
புக்கு வந்த சிங்களவன் நிலை யில் நின்றனர். ஆத், இமை அவர்கள் கண்கள்
ವ್ಹೀಲ್ಸ್ಗಿ
ல நிமிடங்கள் மறந்து நின்றன! அலுவலகம் சென்ற நான் முத லில் யட்டவர என்ற தலைமை எழுதுவினைஞரைச்
என் வேலை மாற்ற உத்தரவைக்
சந்தித்து
கையளித்தேன், என் பொறுப்பி னையும் கையேற்றேன். எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி குனுக்கட்
டியா என்ற கடும் காட்டுப்பகுதி யில் அமைந்திருக்கின்றது என்ப தையும் அறிந்து கொண்டேன். மலேரியா வேகமாகப் பரவியுள்ள பகுதியென்பதால் முதல்நாளே கையளிக்கப்பட்டதுடன் நுளம்புவலையும் ஒருபெட்டி மலே ரியாத் தடுப்புக் குளிகைகளும் பண்டகப் பொறுப்பாளர் (Store Keeper) சுமதிபாலாவால் தரவும் பட்
டது. எல்லாமே சித்திரவதை தான். என்னை அழவைக்கப் பார்த்த சங்களம் அழப்போகும்
நாள் அதிதுாரத்தில் இல்லையென என்மனம் கூறியது.
முதல்நாள் அல்லவா? என் அணு
மதியைக்கூட கேட்காமல் என் கண்கள் பிரயாணக்களையால் தானாக துாங்கவாரம்பித்தது.
நுளம்புவலையில் உன்னை மூடி வைத்தாலும் நான் விடப்போவ தில்லையென நுளம்புகள் முரச

ஆனி - 1996 13
னுைம் ர்னனும்
றைந்து என்னுடன் வலியப்போ ருக்கு வந்தன. ஆயுதம் வேண் டாம் அன்புவழியே போதும்.
பேசித் தீர்ப்போ மேயென்றாலும், சிங்களவன் எடு ஆயுதத்தையென் றல்லவா நம்மைப்பார்த்துக் கூறு கின்றான். இந்த சிங்கள நுளம்
புகளும் யுத்தம் வேண்டாம் நீ அழிந்துவிடுவாய் என்று நான் கூறினாலும் என்னைவிட்டபா டில்லை.
நுளம்பு கொட்டக்கொட்ட ஒதுங் கிப்போவது "கோழைத்தனம் அல் லவா? சிங்களவனுக்குப் புரியாதது
ண்டிருந்தாள். அவளருகே ஒரு கைவிளக்கும் ஒரு துண்டில் படுக் கவைக்கப்பட்டிருந்த குழந்தையும்,
அவள் தன்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள். அக்கு ழந்தையோ வனவிலங்குகளுடன்
போட்டிகோட்டுக்கொண்டு கத்திக் கொண்டிருந்தது. அவள் அக்குழந் தையைத துாககுவதாயக காணோம் குழந்தையும் ஓய்வ தாய்க் காணோம். திடீரென அந்த சிங்களப்பெண் உரத்த குரலெ டுத்து "அனே! பற தெமிலவாகே மட்ட கறதர தெனவானே" தான் பெற்ற குழந்தையைப்பார்த்துக் கத் தினாள். இது இடிபோல் என் காதுகளை வந்து தாக்கியது. அதிர்ச்சியடைந்து சில நிமிடங் கள் சிலையானேன்.
குழந்தையின் குரலைக்கேட்காத வரகள மட்டுமே աո80)քակմ): குழலையும் இனியது என்பர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வள்ளுவனை விட்டுப் Guescensorsomsr தமிழன். இங்கே பத்துமாதம் தான் நொந்து சுமந்து பெற்றெடுத்த மழலை அழுவதைக் கேட்டு பறைத்தமி முன் தரும் கரைச்சல் போல் இக் குழந்தை தருகிறதேயெனக் கத்து கிறளே இந்த சிங்களத்தால்,
போல் என் ஆண்மை சிங்களத்து
நுளம்புகளுக்கும் புரியவில்லை. ஆண்மையைக் காட்டினேன், ! அடங்கியது நுளம்புக்கூட்டம், !
இதனால் ஓய்வு கேட்ட கண்கள் ஆத்திரம் தீர்ந்த பின்பும் மூடுவ
Co Go
நான் JogjërefuoLulitudet) இருக்க முடியுமா? மனிதன் போகப்பாதையே கிடைக்
காத இந்த சிங்களக்காட்டில் படிப்பறிவே நுளைந்திருக்க முடி Tš. நிலைமையிப்படியிருக்க
அனே? பற தெமிலவாகே மட்ட கறதர தெனவானே?
9 o so
தாய்க்காணோம். சிகரட் பிடிப் போமாயென எண்ணி அதைத் தேடினால் அதுவும் தீர்ந்து
போயிருந்தது. விடுதிக்கு வரும் போதே அக்காட்டில் ஒரேயொரு பெட்டிக்கடை இருந்தது ஞாபகத் திற்கு வர மேடும் பள்ளமுமாய்
இருந்த நிலத்தில் கால்வைத்து 56. நோக்கிச்சென்றேன். பெட்டிக்கடையிலோ இதுவரை சிகரட் யாராலும் தேடப்படாத வொரு பொருளாக விருந்ததால் எனக்குக்கிடைக்கவில்லை, பீடி
தான் விடுதி நோக்கி ஆலில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை யென வாய் முணுமுணுக்கத் திரும்
பிக்கொண்டிருந்தேன் அப்போது இரவு ஒன்பது மணியிருக்கும். காட்டு மிருகங்களின் சத்தமும்
அந்த குன்றும் குளியும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் அங் குமிங்குமாய் தெரியும் கைவிளக் குகள் ஒளி மின்மினிப் பூச்சிக
ளாகத் தெரிவதையும் தவிர வேறெதுவுமில்லை.
அத்தகை விளக்குகளின் ஒளி யைக் கொண்ட அப்பகுதியில்
அமைந்த குடிசைகளைக் கணக் கெடுத்துவிட முடியும்.
சென்ற பாதையால் திரும்பிக்கொ ண்டிருந்தேன். என் கண்களுக் கெட்டியதுாரத்தில் காட்டுத்தடி களை வேலியாகக்கொண்ட ஒரு குடிசை முன்றலில் ஒரு சிங்களப் பெண் பானை சட்டிகழுவிக்கொ
தன் பிள்ளை அழுவதைக்கூட பறைத்தமிழன் தரும் துன்பம் போல் என எப்படி இந்த சிங்க ளப்பெண் கத்தினாள்? என் சிந் தனை சுழன்றது.
இதிகாசகாலத்தில் பாட்டுடைத் 566) Sue TrTu 6065-juurt Lluluவேண்டிய சிங்கள மன்னர்கள் பலர் இருக்கப்கடியதாய், கால் நீட்டி படுக்க முடியவில்லை. ஒருபக்கம் தமிழன் நிற்கிறான். மறுபக்கம் கடல் எப்படி நீட்டி நிமிர்ந்து துாங்க முடியும் எனக் கூறியதற்காக துட்டகைமுனு (இ வன் பெயரிலே துட்டன்) என்ப வனைக் பாட்டுடைத்தலைவ னாக்கி மகாவம்சத்தை தீப்பந்த மாக்கி தமிழன் மேல் வீச துாக் கிக்கொடுத்தவன் சிங்களவன், மனித நாகரீகம், கல்வியறிவு எதுவுமே எட்டிவிட பாதை கிடைக்காமல் தவிக்கும் இந்த சிங்களக் காட்டில் மகாவம்சமும் துட்டகைமுனுவும் வர விரும்பி னாற்கூட வந்திருக்க முடியாதே அப்படி வந்தாலும் பார்க்க அறிவு, படிப்பு என்ற இரண்டு கண்களும்
ல்லாத குருடியல்லவா இந்த ங்களப்பெண். அப்படியாயின், நிர்மலமான ஆற்று நீர் போல்
ருக்க வேண்டிய இப்பெண்ணின் நஞ்சை தமிழனுக்கெதிரான அசுரவெறியுணர்வு எப்படி குளித்
தொடர்ச்சி 22ம் பக்கம். . .

Page 14
14
வைகாசி "இளைஞன் பல தர மான விடயங்களை தாங்கி வந்
தாலும், ஒரிரு செய்திகளையும், படங்களையும் பார்த்த நான் கவலை கொண்டேன். "போகிற
போக்கில்" என்ற தலைப்பில் ஏ. . ஜே. ஜி அவர்கள் எழுதிய நிர்வா னக்கோலத்தில் விளம்பரத்திற்கு" பெண்ணின் நிர்வாணப்படத்தையே பிரசுரித்தது அவ்வளவு நன்றாக இல்லை. செய்தியை வெளியிட்டு இருக்கலாம். படத்தைப் போட்டி ருக்கத்தேவையில்லை. இது ஆசி ரியரின் தவறா? ஏ. ஜே.ஜி அவர் களின் தவறா? இப்படியான படங் களை வெளியிடாதீர்கள், இனி இளைஞனிலும் ஆபாசப்படங் களை பார்த்து ரசிக்கலாம் என કીઠo ளைஞர்கள் கதைத்ததை நான் கேட்டேன். இது ஐரோப்பா எதை வேண்டுமானாலும் எழுத
லாம் என்றால். . . அது தவறு. நாம் தமிழர் எமக்கொன்றொரு கலாச்சாரம், பண்பாடு உண்டல்
லவா? அதை நாம் மறக்கலாமா?
கடந்த இதழ்களில் சீதை பத்தி ணிையா?" என்ற கேள்வியைக்கேட்டு அந்தப்பத்தினித்தெய்வத்தையே இழிவு படுத்தினார் ஓர் எழுத்தர ளர், அதற்கு வேறு சில எழுத் தாளர்கள் தக்க பதில் கொடுத்து அது மெல்ல ஓய. இப்ப என் னடா என்றால் "அர்த்தமற்ற இந் துமதம்" என்ற தலைப்பில் இரா. . மோகனராஜா அவர்கள் எதை எதையோவெல்லாம் எழுதுகிறார். இவருக்கு ரமேஷ் வவுனியன் அவர்கள் காரசாரமான பதிலடி கொடுத்ததையிட்டு மகிழ்ச்சியே. வைகாசி இதழில் தன் கற்பனை யில் எழுந்த கதைக்கு கை, கால்,
ELAIGNAN
கண் வைத்து ஓர் உண் என்று முடித்துள் ஐரோப்பாவில் விஷநோய்
முக்கு, மைச்சம்பவம் ଶୀtrTrij, போல் மதம் மாற்றிக்கொண்டிருக்
கும் சிலருக்கு, இரா. மோகன ராஜா அவர்கள் எழுதி வரும் தொடர் வாயில் அவல் போட்டுக் கொண்டிருக்கிறது.
முரண்பாடான விடயங்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் இளைஞனே! உனக்கு என் வாழ்த் துக்கள். அதே நேரத்தில் 'சீதை பத்தினியா?", "அர்த்தமற்ற இந்து மதம்’ போன்ற தலைப்புகளில் அர்த்தமற்ற விடயங்களை எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு நீ களம் அமைத்துக் கொடுக்கலாமா? ரமேஷ் வவுனியன் எழுதியது போல் நான் மதவாதியல்ல, ஓர் விமர்சகன் அவ்வளவுதான். இளைஞனே உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
-ப, கிருபாகரன், முன்ஸ்ரர்
அர்த்தமற்ற இந்துமதம் அர்த்தமற் றதாகவே தோன்றுகின்றது. யாரோ ஒரு புரோகிதர் அல்லது ஒரு சிலர் விடும் தவறுகளை
வைத்து அர்த்தமற்ற இந்துமதம்
என்ற தலைப்பு சரியா?
கடந்த இதழில் "அர்த்தமற்ற
இந்துமதம்" என்ற இரா. - மோகனராஜாவின் தொட ருக்கு, ரமேஷ் வவுனியன்
அவர்கள் விமர்சனம் எழுதி யிருந்தார். அதற்கு இந்த இதழில் பதில் தருகிறார் கட் டுரையாளர்.
இளைஞன்” - வாசகர்களின் கருத்து தோதல்களுக்கு களம் அமைத்துத் தருவான்!
ஒன்பது புள்ளப் பெத்தவளுக்கு ஒரு புள்ளப் பெத்தவள் முக்கிக் காட்டினாளாம். தேடல்கள் தேடி முத்துக்கள் பல பெற்றெடுத்திருப் பதனால், வவுனியனை நான் ஒன்
Lic cade) - U и Та-firsост а оног = Turrurfr-ES--S*==
அ-தஸ்லிமா நஸ்ரின்-ட
*பாடு நிலாவே" என்று ஒரு சினிமாப் படத்திற்குத் தலைப்பு வைத்தால், நிலவு இறங்கி வந்து பாட்டுப் பாட வேண்டும் என்று அடம் பிடிக்கலாமா?
பது பிள்ளை பெற்றவளாகவே கருதுகிறேன். என்னைத்தான் ஒரு பிள்ளைப்பெற்றவள் என்கிறேன். கிணற்றுக்குள் தவளை) இருந்து பார்ப்பது ஒரு கோணம், தரையில் இருந்து பார்ப்பது ஒரு கோணம், மலையில் இருந்து பார்ப்பது இன் னொரு கோணம். நீங்கள் எங்கே யிருந்து எந்தக்கோணத்தில் தஸ் லிமா நஸ்ரீனைப் பார்த்தீர்கள். தஸ்லிமா உலகத்திற்குத் தன்னை
இறைவன் என்னை இறக்க விடமாட்டான்
விளம்பரப் படுத்துவதற்காகவே முஸ்லிம் மதத்தைப்பற்றி இசகு பிசகாக எழுதினார் என்று அவ ருடைய நூலுக்கு குறுகிய வட்டம் போட்டு விட்டீர்கள். (வட்டம் என் நால் கிணறு என்று அர்த்தப்பட வேண்டாம்) அந்த நுாலைப்படித்து முடித்துவிட்டுத்தான் இப்படியொரு கருத்தைச்சொன்னீர்களா? அல்லது ஈரானிய எழுத்தாளர் சல்மான் ருஸ்ட்டியின் நூால்?
மலையில் இருந்து மண்ணை நோக்கி ஒருவன அவன் தான் உண்மையான, துாய்மையான அவனே முற்று முழுதாய்க் கடவுை
 
 
 

ஆனி - 1996
தாலி என்றால், வியாபாரத்திற்கு உகந்த மொழி ஆங்கிலமென்றால், தத்துவத்திற்கு சிறந்த மொழி ஜேர் மன் என்றால், பக்திக்குச் சிறந்த மொழி தமிழ் மொழி: நண்பனே!
இந்துமதத்தின் தத்துவத்தை அறிவது இலகுவான காரிய
தலைப்பிலே தப்பு
தமிழனுக்கே அழகில்லை!
புத்தமதத்தில் உள்ள சிங்களவர் கள் (பிக்குகள்) இன்று செய்யும் இனப்படுகொலைகள் இவற்றை
பாராவது புத்தி கெட்ட புத்த மதம் என தலைப்பு கொடுத்தார்களா? பாவத்தை செய்துவிட்டு வருப வர்க்கே பாவமன்னிப்பு கொடுக் கிறாரே கிறிஸ்தவ பாதர் -பாவப் பட்ட கிறிஸ்தவ மதம் என தலைப்புண்டா? உலகமெங்கும் சத்தியம் போற்றப் படுகின்றது. சத்தி பத்தை மீறுபவர்கள் இல்லையா சத்தியம் சாய்ந்து விட்டதாக தலைப்பு உண்டா? அரச வல்லுனர்களால் சட்டம் இயற்றப்படுகிறது. சட்டவிரோத மாக செயல் படுபவர்கள் இல் லையா அதனால் சட்ட விரோத மான சட்டத்தையும் சட்டவல்லு னர்கள் தான் இயற்றினார்களென 0&n 6ircif (g)ւք-պւDո? ஒரு சிலரின் குறையை கூற மோகனராஜாவுக்கு இந்த தலைப் புத்தான் சரியாகப்பட்டதோ?
காதலுக்கு உகந்த மொழி இத்
UIT35 JSFOLf5
Lib. CsasL-Gi DEEDSU BT T L DL o” முதலிரவு முடிந்தவுடனேயே பிறக்
கப்போகும் குழந்தைக்குப் பெயர் வைத்து விடுவீர்களா? என்று கேட்
டிருந்தீர்கள். எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இருந்தும் பிறக்கப்போகும் குழந்தைக்குப்
பெயர் வைத்துவிட்டேன். இதற் காக முதலிரவு வரும்வரை காத் திருக்கத் தேவையில்லை. ஏனேன் றால், என் ஆண்மையில் எனக்கு நம்பிக்கையுண்டு,
மழைக்குப் பிரார்த்திக் குடை யோடுதான் போகவேண்டுமாயின், நான் சந்திரமண்டலத்துக்குப்போக வேண்டுகின்றேன். என்று மிகவும் சாதரணமாகச் சொல்லிவிட்டார் முரசூர், பழ. தியான். ஏன் சொல் வதற்கு இன்னும் நிறைய இருக்கி றதே. நான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை விலைக்கு வாங்க வேண்டுகின்றேன். உறங் காமல் உண்ணாமல் வாழ வேண் டுகின்றேன். இறக்காமல் பெண் ணாக மாற வேண்டுகின்றேன். இப்படி எத்தனையோ அசாத்திய மான ஆசைகளை எண்ணிக்கொ
ண்டு நம்பிக்கையின் மீது பழி சமத்தலாமா? பருவமடையாத சிறுமி பிள்ளைவரம் கேட்டுப்பி
ரார்த்திப்பது போலல்லவா இருக்
என்ற நம்பிக்கையில் ன் குதிப்பானேயானால் ன நம்பிக்கையாளன். ள நம்புகின்றான்
மில்லை. காலம், நேரங்களையும், பணத்தையும் செலவு செய்தால் முழு தத்துவத்தையும் அறியாவிட் டாலும் எந்த கேள்விக்கும் சரி யான பதிலை அறியலாம் கவிஞ ரின் (கண்ணதாசன்) வாசகத்தைத் தான் இப்படி மாற்றினீர்கள். இன் னும் எத்தனையோ புண்ணியவான்
கள் ഉ.ങ്ങ് (b தப்பினார்களே மோகனராஜாவின் பார்வையிலி ருந்து போதும் இந்த ஜென்மத் திற்கு!
grgn disresubms, DUEREN
ஐடியா ஐயாசாமி அருமையான நகைச்சுவைப்பாணி. அறுத்தாலும் ஐயா அவ்வளவும் விசயம், ஆனால், ஒன்று கண்டியலோ, வந் தியலோ, போனியலோ எந்த இடத்துத் தமிழோ தெரியவில்லை! அல்லது இளைஞனின் அச்சுக் கோர்ப்பாளர் பிழையோ. ஐயா சாமி கவனத்தில் எடுக்கவும். வளரட்டும் உங்கள் ஐடியா! -அர்ச்சுனன், ஜேர்மனி.
கிறது, காளை மாட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதில்ப்பால் கறக்க எண்ணலாமா? இறைவன் என்னை றக்கவிடமாட்டான் என்ற (மனோநிலை) நம்பிக்கை யில் மலையில் இருந்து மண்ணை நோக்கி ஒருவன் குதிப்பாணேயா னால், அவன்தான் உண்மையான, துாய்மையான நம்பிக்கையாளன். அவனே முற்றுமுழுதாய்க் á5L வுளை நம்புகின்றான்.
நீங்கள் ருவரும் தலைப்பையே தவறு என்று சுட்டிக்காட்டினிர்கள். தலைப்புக்கும் உட்கருவுக்கும் சம் பந்தம் இருந்துதான் ஆகவேண் டுமா என்ன? பாடு நிலாவே" என்று ஒரு சினி மாப்படத்திற்கு தலைப்பு வைத் தால், நிலவு இறங்கி வந்து பாட் டுப்பாட வேண்டும் என்று அடம் பிடிப்பீர்கள் போலிருக்கிறது. தலைப்பை விட்டுவிட்டு கட்டுரை யில் நியாயங்களைக்கேட்டிருக்கி றேன். அதற்கு ஒரு பதிலை எழு துங்கள். நானும் அறிந்து கொள் கிறேன். மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும். போலீஸ்காரனின் பிள்ளை திரு டனாவதில்லையா? வைத்தியனின் பிள்ளை நோயாளியாவதில்லையா? ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் முர ண்பாடு இருக்கும்போது, கட்டு ரைக்கும் தலைப்புக்கும் முரண்பாடு இருக்கக்கூடாதோ? தங்கள் தரமானதா இல்லையா என்று கந்தகக் கல்லால் உரசிப் பார்ப்பார்கள். மாறாக இங்கே கல் லுத்தரமானதா இல்லையா என்று இரண்டு தங்கங்கள் கல்லை (என்னை) உரசிப்பார்த்திருக்கின் றன. போகிற போக்கில் கல்லும் தங்கமாகிவிடும் போலிருக்கிறது!
-இரா. மோகனராஜா

Page 15
ELAIGNAN
மீண்டும் நல்லாட்சி திரும்பியுள்ளது. உலகத்தமிழர்கள் அனைவ
திமிழ்நாட்டில்
ருக்கும் குறிப்பாக இலங் கையைத் தமது பாரம்பரிய நாடாகக்கொண்டு தங்க
ளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங் களால் பிரிந்து வாழ்வதே மேலெனக் கருதும் தமிழ்ழ மக்களுக்கும், குடியுரிமை அற்ற இந்திய வம்சாவழி be ess மக்களுக்கும், வெளிநாடுகளில் அகதிக ளாய் வாழ்ந்து அல்லறும் தமிழர்களுக்கும் இந்நல் லாட்சி ஒரு விடிவைத்தரு மென நம்புகின்றோம். ஏனெனில், உதயசூரியனான
கலைஞர் Dr. மு. கருனா நிதி அவர்கள் தமிழ்த்தா னைத்தளபதியாக, தமிழ் நாட்டு மன்னனாக, மாநில முதல்வராக, மீண்டும்
பெரும்பான்மைப்பலத்துடன் தெரிவு செய்யப்பட்டு, அரி யாசனையில் அமர்த்தப்பட் டுள்ளதே காரணம் ஆகும்.
இந்த உதயசூரியரான மாண் புமிகு கலைஞர் அவர்கள் மக்களுக்கு விடுத்த முதல்
உரையில், இவ்வெற்றி தனக்கோ, தனது கட்சிக்கு மட்டும் ஏற்பட்ட வெற்றி
யல்ல என்றும், அது உலகம் வாழ் அனைத்து தமிழர்க ளுக்குமான பெரும் வெற்றி
என்றும், அவர்கள் எங்கிருந் தாலும் அவர்களின் துயர் துடைக்க, தமிழ்நாட்டில் அரசியல் துாய்மையை ஏற் படுத்த, இவ்வெற்றி வாய்ப்
பளித்து உள்ளது என்ற பொருள்பட கூறினார். இதை கேட்டும், அறிந்தும்
தமிழர்களாகிய எல்லோரும் உவகைக்கடலில் ஆழ்ந்திருப் பார்கள் என்பதில் ஐயமே
இல்லை. ஆகவே, இவரின் வெற்றிக் காகவும், அவ்வெற்றிவா
கையுடன் வேறுபல மணித் துகள்கள் அடங்கிய கருத் தாழமிக்க, உள்ளத்திற்கு உவகையும், நம்பிக்கையும் அளித்த அவரின் பேருரைக் காகவும் "இளைஞன்" சார் பிலும் உலகளாவிய அனைத் துத் தமிழர்கள் சார்பிலும் நாம் நன்றியையும் LGT மார்ந்த வாழ்த்துக்களையும் கூறுவதில் மகிழ்ச்சியடைகி Οδφπιο.
எல்லாம் அறிந்தவராயினும் இப்பெரியாருக்கு ஒரு சில வற்றை கூறிவைக்க ஆசைப் படுகின்றோம். அண்மையில் மலையகத் தமிழர்களின் தலைவரும், அவர்களின் உரிமைகளுக்காக தமது மந் திரி பதவியையே துச்சமெ னக்கருதும் பெருந்தலைவர் திரு. செள தொண்டமான்
 
 

ாஞன் ஆனி - 1996 15
அவர்களும் முதல்வர் சியும் அளிக்கவுள்ளதாம். கலைஞர் அவர்களும் அண் மேலும் தேவைப்படும்
மையில் சந்தித்து சில நிமி டங்கள் பேசியது முக்கியம்
வாய்ந்ததொன்றாகும். புலி களின் மத்தியகுழு உறுப்பி னர் லோறன்ஸ் திலகர்
தமது வாழ்த்துச்செய்தியில், ! "இலங்கைவாழ் தமிழ்க்க
ாழ்க
பயிற்சி, இருட்டிலும் காட் டிலும் போராளிகளை கண் டுகொள்வது என்ற உத்தி கள் மட்டுமே தீவிரமாக்கப் படவேண்டுமாம். யாழ்ப்பா னத்தில் புலிகள் தோல்வி
யடைந்தாலும் இது பற்றி இலங்கை அரசு திருப்திய டைக்கூடாது என்பதுதான்
அவரின் கூற்றாகும்.
\e இதேவேளை இங்கிலாந்தில்
6) jf புலிகள் தலைமையகத்தை
G) வைத்தியக்கும் லோறன்ஸ்,
இலங்கையின் சமாதானத்
கருணாநிதி ஜன்ே
வைக் கோரிக் கொண்டு
இருப்பதில் மட்டும் திருப்தி காண முடியாது. செயலில் இறங்க வேண்டும். பயன் தரக்கூடிய ஆர்ப்பாட்டங் ST இங்கிலாந்திலேயே மும்முரமாக ஆரம்பித்து இலங்கைக்கு அந்நாடு வழங் கும் உதவிகள் யாவற்றையும்
வளர்க
தமிழ்
மக்கள்
குறிப்பாக அப்பாவிகளாக
ளுக்கெதுரான இனப்படு அங்கும் இங்கும் அலைந்து கொலை நடவடிக்கைக திரியும் தமிழர்களுக்கு ளைத் தடுத்து நிறுத்தும் மேலும் ஆபத்துக்களைத் முயற்சியில் தாங்களும் தங் தரக்கூடிய எந்த உதவிக ா கட்சியினரும், கூட்ட ளையும் கிடைக்காதவாறு
க்கட்சிகளும் ஆணித்தர செயல்படுத்துவதே முதற்ப மாக முன்வருவீர்கள் என னரியாக இருக்க வேண்டும்.
எதிர்பார்க்கின்றோம்" எனக்
அரசியலில் பழுத்த ஞானி கூறியுள்ளார்.
யாகவும், அனைத்து தமிழ்த்
தானைத் தளபதியாகவும், இந்தியா தேர்தலுக்கான கடமை கண்ணியம் கட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பாடு என்ற முக்கூட்டு முதல் சந்தர்ப்பத்தைப் பார்த்த "றி வராகவும், அண்மையில் விறேச" - "சூரியவெளிச் நடந்தேறிய மத்திய மாநில சம்" என்ற தாக்குதலை இர அரசுகளின் தேர்வுக்கான ண்டாவது முறையாக அப் உன்னத உத்திகளை, காம பாவித்தமிழர்கள் மேல் 19 ராஜர் போன்ற பண்புகள -04 -96 இல் இலங்கை அர மைந்த திரு. மூப்பானாரின் சால் ஆரம்பிக்கப்பட்டிருந் உதவியுடனும், அனுசர ததும் கவனத்தில் கொள்ள ணையுடனும் தமிழர்களுக்கு வேண்டியுள்ளது. வெகு (அவர்கள் எங்கிருந்தாலும்)
அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற லெப். ஜெனரல் ஜெரிடிசில்வா கூறிய தகவல் களும், ஆலோசனைகளும் தீவிர கவனத்திற்கு எடுக்கப் Ll- வேண்டியனவாகும். இலங்கை அரசிற்கு இம்மா தம் ஊர்காவற்படையினருக் கான, மக்களுக்கு ஆபத் தைக்கொடுக்கக்கூடிய பயிற் சிகளை அமெரிக்க அரசு ஆரம்பிக்கவுள்ளது. இஸ் ரேலின் ரோந்துப்படையினர் தொலைவில் குறிபார்க்கும் நவீன சாதனங்கள் போன்
தொடர்ச்சி 19 ம் பக்கம். . . இது தேவையா?
இரண்டை இலைச் சின்னத்தை
சத்தியமாய் காட்டியே எம்.ஜி.ஆர் ஆட்சிப்பீடம் ஏறிய அரிதார அம்மணி தமிழக மக்களை தரக்குறையாய் எண்ணியே ஊழல் என்னும் அரக்கனை உலவ விட்டு உளரை கொள்ளை கொண்டீரே தமிழ் மக்கள் தலை மொட்டை
றனவற்றை 1994 இல் அளித்து உதவியது போல் போட்ட :* இம்முறையும் விரைவில் மக்கல்ல தமிழக்குடி
மக்களேதான் எம்குடி என்று போட்ட மொட்டை நாமம்
சரியான தீர்ப்பு இது உங்களுக்கு இது தேவையா?
உதவி புரிவதென இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள தாம். அதுபோல பிரிட்டனும் நவீன போர்க்கருவிகளை யும், தொடர்பு சாதனங்க
ளையும் தந்து தீவிர பயிற் -கற்கி, பிராங்பேர்ட்

Page 16
16 ELAIGNAN
தமிழாலய ஆண்டுவிழா
உலகத்தமிழ் இயக்கம் ஜேர் மன் நாடு முழுவதும் இது வரை 98 தமிழாலயங்களை அமைத்துக் கல்விப்பணி இ செய்து வருகின்றது. கடந்த மாதம் பிராங்பேர்ட்டில் m
அமைக்கப்பட்ட தமிழாலயம் தனது முதலாவது இ ஆண்டு விழாவை வெகுவிமர்சையாகக் கொண் டாடியது. ஈழத்திலே இனப்படுகொலையுண்ட தமிழ் மக்களுக்காகவும், தாயக மீட்புப்போரிலே விதையாக வீழ்ந்துவிட்ட மாவீரர்கட்காகவும் இர ண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மாநிலப் பிரதிநிதி திரு. கனகலிங்கம் மங்கள விளக்கேற்றி நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
விழாவிற்கு பிராங்பேர்ட் பாலர் பாடசாலை அதிபர் திரு. லொற்ஸ் பிரதம விருந்தினராகக்க லந்து கொண்டார். பாடசாலை மாணவர்கள் ஆதீக்
சுவிற்சலாந்து தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் பாசல் கிளையினரால் முத்தமிழ் விழா ஒன்று கடந்த மாதம் நடாத்தப்பட்டது. எம் தாயகத்தில் நிகழ்ந்தே றும் துன்பங்களுக்கு ஒர் முடிவான முடிவை நாடி பும், விடுதலைக்காய் உயிர் நீத்த எம் போராளிகள், பொதுமக்களுக்கும் என இர ண்டு நிமிட மெளன அஞ் சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, திரு, திருமதி வினாசித்தம்பரி தில்லையம் Lu Gvið அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைக்க O O விழா இனிதே ஆரம்பமாகி மாறுவேடப்போட்டியில் கலந்து ெ
母坛j, பார்வையாளர்களில் ஒ பகுதியி 700 க்கு மேற்பட்ட பார் வையாளர்கள் கலந்து
கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க, சங்கமம் இசைக் குழுவினர் போர்க்கால ராகங்கள g வழங்கி சபையோரை மகிழ் வித்தனர்.
பாசல் கலா நிகேதனா நாட் டிய பாடசாலை மாணவி களும், பாரதி கல்வி நிலைய மாணவி முகமட் அஜித்தாவும் சிறப்பான முறையில் நாட்டிய நிகழ்ச்
தொடர்ச்சிf4 ம் பக்கம். . .
 
 
 
 
 

பாடிய தமிழாலய கிதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
தமிழாலய கீதம் பாடும் மாணவர் கள், உலகத்தமிழர் இயக்க ஜேர் மன் பொறுப்பாளர் திரு. காங்கே யமுர்த்தி உரையாற்றுவதையும்,
"நம்நாடு" நாடகத்தில் பங்குகொ
உண்ட மாணவர்களையுமே படத் isso o
- சிறுவர்களையும் னரையுமே படத்தில் காண்கிறீர்கள்.

Page 17
ELAIGNAN
அடிக்கடி என் மனைவி என்னுடன் சண்டைக்கு வருகிறாள். என்ன செய் வது?
-சண்முகநாதன், ஜேர்மனி
இப்படித்தான் ஒரு குடும்பத் தில் கணவன்-மனைவிக்கி டையில் வந்த சண்டை உச் சக்கட்டத்திற்கு போய், இருவரும் ஒருவரோடு ஒரு வர் முகம் கொடுத்துப் பேசாமல் காகிதத்தில் எழுதி எழுதியே செய்திகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.
அவள் "சாப்பாடு தயார்” என்று எழுதிக்காட்டினால், இவன் "சாப்பிட வருகிறேன்" என்று எழுதிக்காட்டுவான்.
"நான் மாலையில் கொஞ்சம் தாமதமாக வருவேன்" என்று இவன் எழுதிக்காட்டினால், "சரி பரவாயில்லை" என்று அவள் எழுதிக்காட்டுவாள். ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு அவன் பிரான்சுக் குப் போகும் ரயிலைப் பிடிக்க வேண்டும். "நாலு மணிக்கு என்னை எழுப்பி விடவும்" என்று எழுதி Q3un 665 fundi) வைத்துவிட்டு துாங்கி விட்டான், காலை யில் அவன் எழுந்திருக்கும் போது மணி ஆறு, "என்னை ஏன் எழுப்பவில்லை?" என்று மனைவியுடன் கத்
தினான். "சும்மா கத்தாதீர் கள். நாலு மணி ஆகிவிட் l-sil, எழுந்திருக்கவும்,
என்று எழுதி உங்கள் படுக் கையில் வைத்திருக்கிறேன், பார்க்கவில்லையா?" என் றாள் அவள்! இதைப்படித்த பின்பு நீங்கள் சண்டையை வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
சிலர் தமிழர்களாக இருந்து கொண்டு தங்களுடைய தமிழ்மொழியை கதைப்ப தற்கு வெக்கப்பட்டு ஆங் கிலத்தில் கதைப்பதை
பெருமையாக நினைக்கிறார்
கள். அவர்கள் பற்றி ?
-இ. உதயமூர்த்தி, லிச்
ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் ஒருவர், புதிதாக ஈழத்திலிருந்து வந்த தன்
மனைவியை முதன்முதலாக
ஒரு நட்சத்திர உணவு விடு திக்கு அழைதது போனார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பது போல தன் புதிய மனைவிக்கு காட்டிக் கொள்ள ஆசைப்பட்ட அவர், "மெனு கார்ட்டைக் காட்டி முதலில் குடிப்பதற்கு ஏதாவது "ஜூஸ்" கொண்டு வரச்சொன்னார், कjeuj கொண்டு வந்து வைத்தார். நன்கு ஆங்கிலம் தெரிந்த மனைவி, கணவனின் ஆங் கில அறிவை எண்ணி நமட் டுச் சிரிப்பு சிரித்துக் கொண்
டிருந்தாள். அவனுக்கு வெட்கமாய்ப் போய்விட்
டது.
மீண்டும் மெனு கார்ட்டை எடுத்து. கடைசியில் இருந்த ஒரு அயிட்டத்தைக் கொண்டு வரச்சொன்னார். தலையைச் சொரிந்த சர்வர் "இதைக் கொண்டுவர முடி யாது. நீங்கள் சாப்பிடவும் முடியாது" என்றார்.
*gsisir?" "அது இந்த ஓட்டல் முதலா ளியம்மாவின் பெயர். மெனு கார்ட்டின் அடியில் எழுதப் பட்டிருக்கிறது. " ஆங்கிலத்திலும் ஒழுங்கா கவா கதைக்கிறார்கள்? இப் L அரைகுறையாக கதைத்து அவமானத்தையல் 6) GATT தேடிக்கொள்கிறார் கள்.
coagoga E
6666)
குழந்தை
வருடம் - 03
 
 
 

ஆனி - 1996 17
எடுக்கும் சம்பளத்தை வட் டிக்கும், வங்கிக்கும் என வருமானத்தோடு செலவு செய்திட்டு மற்றவர் பணத் திலே காலம் ஒட்டுபவர் களை என்ன செய்யலாம்?
-ஜெயா, சியோன். சுவிஸ்.
ஒன்றும் செய்ய முடியாது. ஏனேனில், , , , . ஒருவருடைய தென்னந் தோப்பில் தேங்காய் திருட ஒருவன் மரத்தில் ஏறிக்கொ ண்டிருந்தான். தற்செயலாய் அங்கு வந்த, தோப்புக்கா ரரைப் பார்த்ததும் இறங்கத் தொடங்கினான். "ஏன் தென்னை மரத்தில்
JgGarmruiu?" "மாட்டுக்குப் புல் பிடுங்கப் போனேன். "
"தென்னை மரத்தில் ஏது புல்?" "புல் இல்லை அதனால் தான் இறங்கி விட்டேன்." இப்படிப் பட்ட மிகவும் சாமர்த்தியமான திருடர்கள் இவர்கள்.
ஜாக்கிரதை ஜெயா
ஊரில் வாழ்ந்த வாழ்வை மறந்திட்டு, வெளிநாடு வந்
ந - 25 ஆனி - 1996
ததும், குபேரன் வீட்டு பிள் ளைகளாய் வாழ பலர் முயற்
சித்து, கடன்காரர்களாய் உலா வருகிறார்களே. . . இவர்கள் திருந்தும்படி சில அறிவுரை சொல்லுங்க ளேன்?
.கீதாச்சந்திரன், பாசல். சுவிஸ்.
ஒரு ஆற்றுக்குள் ஒருவன் தவறி விழுந்துவிட்டால், அவன் துரதிஷ்டக்காரன், அவன் எப்படியோ தப்பித்து கரை சேர்ந்துவிட்டால், அவன் அதிர்ஷ்டசாலி. அப் படிக் கரையேறும் போது கையில் ஒரு மீனோடு வந் தால் அவன் புத்திசாலி. நமது நாட்டுப்பிரச்சனையால் தெரிந்தோ-தெரியாமலோ
வெளிநாடு" என்ற ஆற்றுக் குள் வந்து விழுந்துவிட் டோம்.
விழுந்ததுதான் விழுந்தோம், எழும் போதாவது அறிவியல் துறையில் வளர்ந்த ஐரோப்
பாவில், ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து படித்து மலரும் ஈழத்தில்
அறிவாளிகளாக போய் இறங் கக்கூடாதா?
உதுகளுக்கு நீங்களோ, நானோ அறிவுரை சொல்லித்
திருத்த முடியாது சந்திரன். விட்டிடுங்க உதுகளை.
தங்கள் பத்திரிகைச் செய் திகளிலும், தங்கள் பதில்க
ளிலும், மெல்ல மெல்ல ஆபாசம் தலை தூக்கி றதே...?
-ப. சிவகுமாரன், ஜேர்மனி
தங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பெண் தன் மார்பகச் சேலையை விலக்குகிறாள். இதை ஆபாசம் என்று சொல்லுவிர்களா?
பாலுணர்ச்சிக்காக விலக்கிய சேலையா? ல்லை, பாலுாட்டுவதற்காக விலக்கிய சேலையா? என்ற நோக்கம் அல்லவா அதை தீர்மானிக்க வேண்டும்.
ரஷ்சியாவில் ஒரு ஓவியக்கூ தொடர்ச்சி22 ம் பக்கம். . .

Page 18
18 ELAIGNAN
பொறுமையின் இலக்கணம் பெண்கள் என்பார்கள், /
லையையும் தாண்ட வைத்து விட்டான் கண்னன். இனிமேலும் இந்த நரக
யோசனம் இல்லை. கடைசி யில பிள்ளைகளின்ர எதிர் காலந்தான் வினுகிப் போயிடும்.
கண்ணனுக்குப் பிடிச்சிருக் கிற இந்தச் சந்தேக
நோயை மாத்திறதுக்கு சங் கரி எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்து <"--
தாங்க முடியாததாலதான்
cinstră sunt rằeáš கொண்டு பிரிஞ்சுட்போய்
அன்றைய இரவு சங்கரிக்குச் சிவராத்திரிதான். கண்ணன் சாப்பிடவும் இல்லை. சங்கரி சாப்பிடச் சொல்லிக் கேட்
கவும் இல்லை, Gumtuijl', படுத்து விட்டான். பிள்ளை களுக்கு சாப்பிடக் கொடுத் துவிட்டு அவளும் FIT'L டாமல் போய்ப் படுத்தாள்.
காலையில் இதுக்கெல்லாம் ஒரு U6-تعا எடுக்க வேணும். ல் ந்தப்
பிள்ளைகள் மூண்டையும் எப் பிடிTவளர்த்தெடுக்கிறது? “வேற-வேலை தேடி எடுக்க வேணும். வேற விடு தேட வேணும். யோசிக்க யோசிக்க தலைதான் வலித்
s _・エ
šī "tūlīt -stī; எல் லாமோ கஸ்ரப்பட்டிருக்கி ருள். இனியாவது இதுக் கொரு நல்ல முடிவுகாலம் வரட்டும்.
கொண்டிருந்தவள், விடியும் போதுதான் துாங்கிப் போனுள். பிள்ளைகளின் சத் தம் கேட்டுத் திடுக்கிட்டு எழும்பி நேரத்தைப் பார்த் தாள் 7மணி. கண்னன் வேலைக்குப் போய்விட்டிருந் தான். விறு விறு என்று
சாப்பாடு செய்து கொடுத்து usirefidise, அனுப்பி விட்டு,
ஏஞ்சலாவையும் கொண்டு போய் கிண்டர் கார்டனில்
அவளாள் நேற்று நடந்ததை கிரகிக்க முடியவில்லை.
வளவு துாரம் கதைப்பதற்கு எப்படி எங்க இருந்து இவ் வளவு தைரியம் வந்தது? சுதா இருக்கிற தைரியமா? சுதா ஆரு? காலம் பூரா எனக்குத் துணையா இருப் பாரா? என்ர மனம் சுதா
மேல் ஈடுபாடு
கொண்டு
O)
ఃశా ?శః
விட்டதா? அதனுலதான்
சண்டை போடுறணு?
கண்ணனுக்கு எப்பவுமே சந் தேகந்தான். இண்டைக்கு நேற்று வந்ததில்லை இந்தச் சந்தேக வியாதி அவனுக்கு. ஆணுல் இப்பல்லாம் சுதா வக் காணுற போது என்ன அறியாமலேயே எனக்குள்ள ஒரு வித சந்தோஷம் ஏற் படுதே, அது ஏன்?
அப்ப கண்ணன் சந்தேகப்
படுகிறது 2-6cörgouduUT? இருக்காது. சந்தோஷத் தைத் தொலைச்சுப் போட்டு ஆறுதல் தேடிக்கொண்டி
கொண்டு அன்பா ஆறுதலா
அதனுலதான் அவரைக் கானுற போது எல்லாம் மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு, சுதா எவ்வளவு நல்லவர். இப்ப எவ்வளவு காலமா சுதாவோட பழகி றன், ஒரு நாளாவது தப் பான கண்ணுேட்டத்தோட என்னைப் பாத்திருப்பாரா? எத்தனையோ சந்தர்ப்பம்
என்னை அவர் தொடேல்ல.
பட்டவரோட -ر لا llaلاناIق தேர்த்துட
LF.gif
சங்கரிக்கு உள்ளம் குமைந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

家*貓
DuDT-----
வேலைக்குப் போகப் ரெலிபோனில்
5剑、 பிடிக்கேல்ல.
சுகமில்லை,
போய் மெடிக்கல் லிவு எடுத்து அனுப்புறன் என்று ஹோட்டலுக்கு அடிச்சுச் சொல்லிப் போட்டு திரும்பப் போய் படுக்கையில் விழுந்
தாள், இனி என்ன செய்யிறது என்று திரும்பத் திரும்ப
டொக்டரிடம்
ஆனி - 1996
ஜோசித்துப் பார்த்தாள். விவாகரத்து வாங்கிப் போட்டு தனிய எப்பிடி
வாழுறது? தனிய எண்டாப் பறவாயில்லை சிலோனுக்கே திரும்பப் போய் அம்மா அப் பாவோட இருந்திடலாம். இப்ப பிள்ளைகளோட என்ன செய்யிறது. அதுகளின்ர படிப்பும், அதுகளின்ர ஜேர் மன் வாழ்க்கையும், இனி இதுகளை அங்கயும் கூட்டிக் கொண்டு போக ஏலாது.
கண்னன் இனி sTeio முடிவு எடுக்கப் போறனுே
தெரியாது. எதுக்கும் இண் டைக்கு கதைச்சு ஒரு முடிவு எடுக்க வேணும் எண்டு தீர்மாணிச்சுக் கொண்டு படுத்திருந்தாள்.
ரெலிபோன் அடித்தது. வேலைக்கு ஏன் வரேல்ல
எண்டு கண்ணன் அடிக்க லாம். இல்லாட்டி தன்னைக் கானேல்ல எண்டு சுதாவும் அடிக்கலாம். எடுக்கவா (366tor LITLDIT எண்டு ஜோசிச்சுப் போட்டு கடை சியில எடுத்து ஹெல்லோ என்ருள்,
சுதாதான் எடுத்தான். "என்ன சங்கரி ஏன் வேலைக்கு வரேல்ல? பிரச்ச 2TCup"
சுதாவோட குரலக்கேட்ட உடன சங்கரி அழத்தொ டங்கி விட்டாள். கொஞ்ச நேரம் அழட்டும் எண்டு பாத்துக் கொண்டிருந்து போட்டு "என்ன நடந்தது எண்டு சொல்லுங்கோவன் சங்கரி " என்றன். கொங்ச நேரத்துக்குப் பிறகு நேற்று நடந்தது எல்லாத் தையும் ஒன்று விடாமல் சொல்லிப் போட்டு, இனி என்ன செய்யலாம் என்று கேட்டாள் சங்கரி, தொடரும். . .
மக்களை மதிக்க
மக்களை மதிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களையும் எம்.பி.க்களையும் தமிழக முதல்
கருணாநிதி
அறிவுரை
வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
சென்னை மெரீனா கடற்க ரையில் நடந்த தேர்தல் வெற்றி-நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத் தில் பேசிய அவர் மேற்கண்ட அறிவுரையை வழங்கினார். அவர் பேசியதாவது:
சட்டப் பேரவை உறுப்பினர் கள் ஒவ்வொருவரையும் கேட் டுக் கொள்கிறேன். வாக்குக் கேட்கச் சென்றபோது எத் தனை முறை கை எடுத்துக் கும் ட்டோம். காலடிகளில் விழுந்து வாக்குகளைக் கேட் டோம். மக்களின் குழந்தை களை வாங்கி முத்தமிட்டுப் தொடர்ச்சி? ம் பக்கம். . .

Page 19
ELAIGNAN
வாழ்க...
விடிவெள்ளியாக விளங்கிய, விளங்க இருக்கும் ஐயா கரு னாநிதி என்ற பெயருக்கு அமைந்த அன்புப் பொக்கி ஷத்திற்கு கீழ்க்கண்ட வேண் டுதல்களைப் பணிவன்புடன் கூறிவைப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம்.
1. சென்ற ஐந்து ஆண்டுக ளாக யாருமற்ற அநாதிக ளாக ஆக்கி தமிழ்நாடு வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் கல்வி, வேலைகள், அரசு உதவிகள், முகாம்களின் சுகாதார வசதி போன்றவற் றைச் சீர்திருத்தி உங்கள் ஆட்சிக்காலங்களில் இருந் தது போல எல்லா வசதிக ளையும், சலுகைகளையும் மறுபடியும் செய்து கொடுக்க வேண்டும்.
2. கொழும்புப்பிரதேசங்க வில் வாழும் தமிழர்கள் படும் இன்னல்கள் சொல் லுக்கடங்கா, அத்துடன் தமிழ்ப்பகுதியில் காடுகளி லும், மேடுகளிலும், களனி களிலும் உணவின்றி வாழும் தமிழ் அகதிகள் சொல்லொ னாத் துயரத்தில் உள்ள னர், இவர்கள் தமது தாய் நாடான இந்தியா வரமுடி turbauff, கடற்படைகள் மட்டுமல்ல, மத்திய அரசும் விசாக்கள் கொடுப்ப தில்லை. ஆகவே இவர்க எளின் ஆபத்து நிலவரங்களை அறிந்து இந்தியாவுக்கு குறிப் பாகத் தமிழ்நாட்டுக்குத் தஞ் சம் புக ஆவன செய்யுங்
3, மத்திய அரசின் கொள் கையில் சாதகமான மாற்றங் களை ஏற்படுத்த, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட ஈழத்தமிழ் மக் கள் ஏற்கக்கூடிய (5 முடிவை இறுதியானதாகவும் நிரந்தரமாகவும் விரைவில் ஏற்படுத்த, உங்கள் கூட் டணி அரசுகளால் முடியும். குறிப்பாக திராவிட மாநிலங் களும் பாண்டிச்சேரி யூனி யன் பிரதேசமும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் வாய்ப்புக்கள் தற்பொழுது உங்களினதும் செயல்வீரர் மூப்பானாரினதும் கைகளில் தான் இருக்கின்றது பதை உலகளாவிய தமிழ்மக் கள் நன்கு உணர்வார்கள். இத்தருணம் தப்பினால் எத் தருணம் ஆகுமோ என்று ஏங்கித்த விக்கின்றனர்
ஆகவே, இதில் அதிமுக்கிய
என்
கவனம் செலுத்துவீர்கள் என முழு நம்பிக்கையுட னும், விநயத்துடனும் கேட்
கின்றோம்.
4. எங்கிருந்தாலும் "தமிழன்" என்ற இந்த நாலு எழுத்துக் காரரைக் கண்டால், கேட் L_rrcờ உவவைக்கடலில் ஆழ்ந்து மூழ்கி அங்கிருக்கும் முத்துக்களை எடுத்து ஒவ்
வொன்றினதும் சிறப்புகளை
முதல்வர் ச
ܚܧܵܚܕ
முதல் ே
முதல் அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியிலிருந்து. . .
கேள்வி: அநியாயமாக ஜெயலலிதா சம்பாதித்த பணம், சொத்துக்கள் பறி முதல் செய்யப்படுமா? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்ப டுவார்களா? ஜெயலலி
தாவை பழிவாங்குவீர்களா?
பதில் நான் யாரையும் பழி வாங்கும் எண்ணம் கொண் டவன் அல்ல. என்றைக் குமே "சேடிஸ்ட்" மனப் பான்மை எனக்கு இருந்ததும் இல்லை. ஆனால் சட்டம் அதன் கடமையை செய்யும் போது நான் குறுக்கிடுவது இல்லை.
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன?
பதில் அப்பாவி தமிழர்கள்
 

ஆனி - 1996 19
o சநதரபபங்களும, أمثلة அடைமொழியிலும், *சிந்தி லைகளும் சாதகமாக மொழியிலும் அலசி காட் அமைந்துள்ளதால் உங்கள் டும் உங்களுக்கு சிங்கள 'ரிைக் சிகளுடன் வலலாணமை அரசு எப இ sy" יה 0. ற்றியா இப்பணி of பொழுதும் தமிழர்கள் மேல் 3ெள் நிச்ச Po:ಆ": யம் நிச்சயமாக உலகத்தி தாககுதல '*' லேயே தமிழனுக்காக ஒரு இதுகாறும் தவித்திருப்பிர்கள தனிநாடு “ဦးရှူးမျိုးနှီ என்று நாங்கள் உணருகின் அது தனித்தமிழ்ழம் மட்
றோம். இப்பொழுது ஏற்ற
டுமே என நன்கறிவீர்கள்.
கருணாநிதி அவர்களின்
பேட்டியிலிருந்து.
கொல்லப்படுவதை ஏற்க இயலாது. மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி ஒரு அரசியல் தீர்வு கான முயற்சி எடுப்போம். இலங்கை தமிழர்கள் அவர் களின் கோரிக்கைகளை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அங்கே அப்பாவி தமிழர்கள் கொல் லப்படுவதை சகித்துக்
கொள்ள முடியாது.
கேள்வி: மதுவிலக்கு கொள் கையில் மாற்றம் உண்டா?
பதில் இதுபற்றி நான் ஏற் கனவே கூறியிருக்கிறேன். கொளுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில் கற்பூ ரம்போல் மதுவிலக்கு கொள்கையை தமிழகம் மட் டும் அமுல்படுத்தி வருகிறது. சுற்றி உள்ள மாநிலங்களில்
மதுவிலக்கு இல்லை. ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வெளி யிடப்படும் விளம்பரத்தில் விளக்கு அணையாமல் இருக்க இரு கரங்களையும் குவித்து காப்பதைப்போல தமிழகத்தில் மதுவிலக்கை காப்பாற்ற முயற்சிப்போம்.
மிகுதி அடுத்த இதழில் இடம் பெறும். )
பாசல். . .
சிகளை வழங்கினார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெற்ற வினோத
உடை போட்டியில் பல சின் னஞ்சிறு மழலைகள் பங்கு
கொண்டமை பாராட்டப்பட வேண்டியதொன்று. தாம் எடுத்துக்கொண்ட
தலைப்
பில் நடுவர் கேட்கும் கேள் விகளுக்கு பதில் சொல்லத்
தக்க வகையில் தம்தம் குழந் தைகளை பெற்றோர் தயார் படுத்தாதது வருந்தத்தக்க ஒரு செயலாக அமைந்தது தலைவர், கிட்டு மாமா, அங்கவீனமான எம்மக்கள். மகதிவாழ்வின்
வினோத உடைப் போட்டி அமைந்திருந்தது.
யதார்த்தம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்
தினரால் நடாத்தப்பட்ட சிறுவர். சிறுமியருக்கான பொது அறிவுப்போட்டியில் வெற்றியீட்டடிய மாணவர் களுக்கு சான்றிதழ்களும்,
பரிசும் வழங்கப்பட்டன.
சிறப்புரையை சுவிற்சலாந்து தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் திருவாளர் வினா சித்தம்பரி பாலா அவர்கள்
ஆற்றினார். பொய்முகங்கள்
நாடகமும் இடம்பெற்றது. நிகழ்ச்சிகளை திரு. பிரான் சிஸ் அல்பேட் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிலவன், பாசல்-சுவிஸ்

Page 20
NSNAFNSINSSNESANNSN
1000 எலிகளுடன்
தூலுரஸ், * - பிரான்சு நாட்டின் தென்பகுதி நகரம் துலூஸ். இங்கே ஒரு. பெண்மணி ஆயிரக்கணக்கில் ') எலி வளர்ப்பதாக ** பேர்லீசுக்கு
இது விட்டில் கிளி 'வளர்ப் பார்கள், புறா, வளர்ப்பார்
வளர்ப்பார்கள்: ' என்று போலீசாருக்கு ஆச்சரியம் ஆகவே ਨੂੰ
': *వr ** வன்னத்து உள்ளே*புகுந் தார்கள். அங்கே வீடு முழுக்க ஒரே எலிமயம்! "
அதுமட்டுமல்ல: அந்த பெண்மணியி செல்லப் பூனைகளை இந்த  ாேலிகள் கடித்து: . . விரட்டிக்
கொண்டிருந்தன். வறுமை காரணமாக் அந்த பெண் மணி வீட்டு தரையில்தான் படுத்து தூங்கி வந்தாராம். இருந்தும்கூட S53 எலிகளுக்காக 'தினமும் 15 கிலோ உணவு தானியம் கொடுத்து வத்திருக்கிறார்.
பிளேக் , பெண்மன்னியாக மாறி விடுவாரோ என்ற பயத்தில் போலிசார் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். மொத்த எலிகளையும் கூண்டோடு ழிக்க போலிசார் திட்ட மிட்டு வருகிறார்கள்.
gunrud5DTLDIT607
ரவுசிய ஏவுகணை!
மாஸ்கோ.
ஏவுகனை சமாச்சாரல் களில் ரதிெயா எப்போதுமே முன்னணி நாடு. இங்கே தயாராகும் ஸ்மெர்ச் என்ற நவீன ரக ஏவுகனை உலகிலேயே மிக அபாயகர
re ஆயுதம் ஆகும். இரண்டாம் உலகப்போரில் "கட்யூசா" என்ற ஏவுகணையை ரவதியா பயன்படுத்தியது. அதன் வழித் தோன்றல்தான் தற் போதுள்ள ஸ்மெர்ச் ஏவு கனை. ராணுவலார் ஒன் றின் மீது வைத்து இதை
Jeel). -
இதில் இருந்து ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகள் 70 கிமீ துரம் வரை சீறிப் பாய்ந்து சென்று தாக்கக்
கூடியவை ن)ہمT தாக்
குதலில் இவை 67 ஹெக்
டேர் பரப்பளவு உள்ள பகுதி அழித்து
பெலாரஸ்ட்,
விடக்
20 ELAIGNAN
ല്ലമ draglietal, அது மட்டு மல்ல! டாங்கி எதிர்ப்பு வெடி குண்டுகளையும் இதில் வைத்து ஏவலாம்.
இந்த குண்டுகளால் 70 மி.மீ. கன முள்ள உலோக கவசததை கூட துளைத்து செல்ல முடியும். முதன் முதலாக குவைத் நாடு இந்த アதிெய ge, léigéid)adóir அமைபபை வாங்க உள்ளது. g
இணையும் நாடுகள்!
மாஸ்கோ,
சோவியத் யூனியன் பிளவு பட்டதில் உலகில் புதுப்புது நாடுகள் உதயம் ஆகியது தெரிந்ததே. இதில் ரவுதியா, பெலாரஸ் நாடுகளும் அடக் கம். ' தற்போது பைலோ ரஷியா என்று அழைக்கப் படும் பெலாரஸ் நாடு ரஷி
பம் தெரிவித்து இருக்கிறது. இனம். மொழி அடிப்படை யில் 2. நாடுகளுக்கும் இடையில் பெரிய வரித் தியாசம் இல்லை. பிறகு ஏன் தனித்தனி நாடுகளாக இருக்கவேண்டும் என்பது மக்களின் எண்ணம். விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான நாணயம். ராணுவம், எல்லை பாது காப்பு, பொருளாதார திட் டம் ஆகியவை ஏற்பட உள்ளது.
மீண்டும் விலக விருப் பமா? 2 நாடுகளில் எது வேண்டுமானாலும் 6 மாதத் துக்கு முன் முன்னறிவிப்பு
செய்துவிட்டு விலகிக் கொள்ளலாம்.
இந்த இணைப்பு தொடர் பாக ரஷிய அதிபர் எல்ட் சின், டெலாரஸ் அதிபர் அலெக்சானடர் épfᎢ 4ᏏfᎢ சென்கோ ஆகியோர் சந்
தித்து டேசி உள்ளனர்.
"பம்ப்" மூலம் யானையிடம் பால் கறப்பு!
ஆக்லாந்து தாய்ப்பால் க்ொடுத்த்ால் உடல் அழகு கெட்டுவிடும் என்பது நவநாகரிக தாய் மார்களின் நினைப்பு. நியூசிலாந்து உயிரியல் காட்சி சாலையில் உள்ள ஒரு ஆப்பிரிக்க யானைக்கும் இப்படி ஒரு தவறான எண்ணம் வந்துவிட்டதோ என்னவோரி லிசா என்ற இந்த யானை திடீரென குட்டிக்கு பால்தரமறுத்து விட்டது. என்ன செய்வது? இதே நேரத்தில் Gl Testf என்ற இன்னொரு பென்
யானையும் பிரசவித்தது. பிறந்த குட்டி இறந்து விட்டதால் போனாவுக்கு ஒரே ஆற்றாமை, இந்த நிலையில் டோனாவின்
பாலை லிசாவின் குட்டிக்கு
66Oat
 
 
 

ஞன்
ஆனி - 1996
புகட்டினால் என்ன என்று அதிகாரிகளுக்கு தோன்றி யது. யானைகள் ஞாபக சக்திக்கு பெயர் பெற்றவை
என்பதால் டோனா Lng) றொரு யானையின் குட் டிக்கு பால்தர மறுத்துவிட்
டது. முடிவில் அதிகாரிகள் புதிய திட்டம் வகுத்தார்கள். டோனாவின் கால்களுக்கு அடியில் ஒருவர் நைசாக ஊடுருவி அதன் மடுவில் ஒரு குழாயை செருகினார். மின்சார உதவியுடன் இந்த குழாய் மூலம் வேகமாக பால் கறக்கப்பட்டது. மற் றொரு புறத்தில் சேகரித்த பாலை வாளிகளில் ஊற் றிக்கொண்டு அதிகாரிகள் ஓடினார்க்ள். பிறகு குட்டி யானைக்கு இந்த பாலை புகட்டினார்கள். ས་
டென்ஷனை
குறைக்கும் செல்லப்பிராணி!
வாஷிங்டன்,
ஏற்படும்போது உதவிகரமாக யார்? அருகில் மனைவியா? அல்லது ஆசையாக வளர்க்கும் நாயா? இப்படி ஒரு விசித் திரமான ஆய்வு அமெரிக்கா வில் நடந்தது. நாய் வார்க் கும் சுமார் 240 தம்பதி களிடம் இந்த ஆய்வு நடித் தப்பட்டது. ”。歇
ஒவ்வொரு நபருக்கும் 3 விதமான புதிர்களை தந்து தர்க்கச் சொன்னார்கள். இதில் த்ெரியவந்த உண்மை என்ன தெரியுமா? மனிதர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் அல்லது பரபரப்பு செல்ல நாய் அருகில் இருக்கும்போது குறைந்து விடுகிறதாம்
உதாரணமாக கணக்கு புதிர் ஒன்றை ஒருவர் விடுவிக்கும்போது அவரது இதயம் ‘நிமிடத்துக்கு 37 முறை படபடக்கிறது. அதுவே நாயின் துணை யோடு இருந்தால் நிமிடத் துக்கு 7 தடவைதான இதயம் துடிக்கிறது. ,
போரடிக்கும்
திரைப்படங்கள்
தேர்வு!
லாஸ்ஏஞ்சல்ஸ், சிறந்த படங்களை ஆ1 கார் விருதுக்காக தேர்ந்தெடுப் Lfgh தெரிந்த்தே போர் ஆடிக்கும் 4Aதர்களைக். தேர்ந்தெடுப்பது pesirunp'
i. محمد
அமெரிக்காவின் 5} ح|g ஜெர்சியில் உள்ள ஆலன் கருபா என்பவருக்கு இப் படி ஒரு யோசனை உதித் தது. உடனே இதற்கென ஒரு கமிட்டியை ஆரம்பித் தார். இதன் ஒரே உறுப் பினர் இவர்தான். தற் போது 95-ம் ஆண்டின் சிறந்த "G Intif LLJ assif
டென்ஷன்" அதிக இருப்பது
இருக்கும்
என்று. இவர் 3 திரைப்படங் களை தேர்ந்தெடுத்து
உள்ளார். காங்கோ, டிர்ா குலா, டெட் அண்ட் லவ்விங் இட் என்பதுதான் இந்த gart in Illiidson.
புலிகளுடன் 6abi TLE கனடாவில் தமிழர் கைது
டொரான்டோ,
கனடா நாட்டின் போலீஸ் படையில் சிறிதுகாலம் வேலை பார்த்த குமாரவேலு விக்ன ராஜா (37) என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளுடன் நெருங் கிய தொடர்பு கொண்டுள்ள அவர் இந்திய அமைதிகாப்புப் படை வீரர்களைக் கொலை செய்திருக்கிறார் என்ற சந்தேகத் தின்பேரில் கைது செய்யப்பட் டிருக்கிறார்.
கனடாவில் குடியேறிய விக்ன
ராஜா, இலங்கை வங்கியில் பணி புரிந்திருப்பதாகவும், ராணுவத்துக்கு சட்டம்-ஒழுங்
கில் உதவிகளைச் செய்ததாக வும் ஆவணங்களை அளித்து கனடா நாட்டு ராயல் குதிரைப் படை போலீஸறில் வேலை பெற் றார். அங்கு இலங்கைத் தமிழ்ர் களின் ஆவணங்களை மொழி பெயர்க்கும் வேலையில் போலீ சாருக்கு சில காலம் உதவிக ளைச் செய்தார்.
அவரிடமிருந்த ஒரு பத்திரி கையின் முன் அட்டையில் இந் திய வீரர்களின் சடலங்களுக்கு இடையே புலிகளின் ராணுவ உடையில் விக்னராஜா நடந்து செல்வது போன்ற புகைப்படம்
இருந்தது.
பயங்கரவாத அமைப்பு என்று தங்களுடைய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் புலிக ளின் அமைப்பில் இருந்ததும் அல்லாமல் பொய்யான தகவல் களைக் கூறி வேலையில் சேர்ந்த தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இதழில்!
இண்ளஞனின் | ܫ
டைரி குறிப்புகள்"
தொகுத்துத்தருபவர்
“நாடோடி"

Page 21
ELAIGNAN இை ஒ. இளைஞனே.
ஆமை கூட பந்தயத்தில் வெற்றி பெறும் பொழுது உனக்கென்ன கவலை?
63 JAT, உழைக்கலாம். . .
Li Jij6ost b!
-பத்மாவதி
செத்தாலும் உம் நினைவோடு
வித்தார கதைகள் பல அச்சாரமாக கூறி - என் சொத்தான நகைகளை வித்து பிளேனேறி முத்தான நாடென்று பாரிசில் குடியேறிய - என் அத்தானே நீர் சென்று ஆண்டைந்து ஆகின்றது செத்தாளோ இப்பாவியென அறிய நீர் முயலவில்லை சொத்தான உம் செல்வங்களையும் மறந்தாயோ அத்தாலே
அரபு நாடு சென்றால் ஒரு வருஷம் தான் "கொன்றாக்" ஐரோப்பிய நாடென்றால் ஐஞ்சு வருஷமெண்டு கொஞ்சல் கதை அளந்து கொடியையும் வித்தீர் அன்று கஞ்சிக்கும் கதியற்று கலங்குகின்றோம் இன்று.
மிடுக்காக நான் நினைத்தேன் அத்தான் வெளிநாடு போன அடுக்கான மாடிவிடு கட்டலாமென்று - இன்று படுக்க இடமில்லை பத்தைக்குள் தான் வாழ்க்கை கொடுக்கான் பூச்சிகளும் எங்களுக்கு சொந்தம் இன்று.
அழகான விட்டின் ஆசை எல்லாம் போச்சு உறங்கி எழ எமக்கொரு கொட்டிலே போதும் வித்து நீர் சென்ற சொத்தெனக்கு வேண்டாம் அத்தானே நீர் உயிர் வாழ்ந்தால் போதும்
எத்தனை காலம் நாம் வாழ்வோமோ தெரியாது ;
செத்தாலும் உம் நினைவு மனதை விட்டகலாது.
始 始,始 A di Կ6ն -வண்ணை தெய்வம், பிரான்ஸ். ઈe; 桑 us
DVD ی۔
அதரமம шsd தத்துவம் பேசிடும் அம்மா செ தருவாளா சுதந்திரம் சும்மா as Tg அகிலத்தை ஏமாற்ற அம்மா * ஆடுறா நாடகம் சும்மா கார
s
முட்டைக்கும் கருவுக்கும் அம்மா முழுவேற்றுமை சொல்லுறா சும்மா மொட்டையர் பேச்சுக்கு சும்மா - பெரும் -கு ஆட்டம் தான் போடுறா சும்மா
முன்னவர் செய்தது பிழையென்ற அம்மா பின்வந்து என்னதான் செய்யிறா சும்மா குழிதோண்டி ஆட்சியைப் பிடித்தவா- இப்போ கொலை செய்து தமிழரை ஆற்றிலே வீசுறா சும்மா
கொண்டவன் குமாரின் கொள்கையில் ஆட்சி கொண்டுவருவேன் என்றவா - இப்போ பெற்றவர் வழியிலே நாட்டினை அம்மா பேயாட்டம் ஆட்டுறா சும்மா
தமிழர் தலையிலே குண்டினைப் போட்டு தன்னாட்சி காத்திடும் அம்மா உதட்டாலே தத்துவம் பேசுறா சும்மா உள்ளத்தால் அதர்மமே செய்யிறா அம்மா!
வேலணையூர் பொன்னண்ணா, டென்மார்க்
 
 

ஆணி - 1996 21
S850
காதல் முத்தம்!
உனது காதல் முத்தங்களால் கரைந்து விட்டது என் கண்ணிர் முகவரி.
-சாந்தினி ரமேஷ்.
ாால்
கவிதை இல்லை
ஆசை வந்தபோது கையில் பனம் இல்லை கையில் பணம் வந்தபோது ஆசை இல்லை பசி வந்தபோது உணவு இல்லை உணவு வந்தபோது பசி இல்லை எழுத நினைத்த போது சிந்தனை இல்லை சிந்தனை வந்த போது எழுத நேரம் இல்லை நெஞ்சில் காதல் வந்தபோது காதலி இல்லை மனைவி வந்தபோது நெஞ்சில் காதல் இல்லை நெஞ்சில் பாசம் வந்தபோது பிள்ளை இல்லை பிள்ளை வந்தபோது நெஞ்சில் பாசம் இல்லை நினைத்த போது எதுவும் இல்லை, இல்லை அதனால் இங்கு நான் நானாக இல்லை.
-ரவிசெல்லத்துரை
விதை
கள் பூக்கும் நிகாலைப் பொழுது, , ,
லின் நுனியில்
லித்திருக்கும் ரித்துளிகள்,
வாழ்த்துகிறார்கள்
மூன்றாவது ஆண்டில்
யின் விலாசத்தை கால் பகிக்கம் ால்லிவிட்டு செல்லும் g bQDI. . . இளைஞன் * * を இனிமையாகவே
མ་ཁྱབ་ என் இதயம்தனிலே ாது கவிதை வரிகள், ! இனிக்கின்றான்
மாரவேல் செந்திவேல், UK
இனிமையை என்றும் சுவைக்கத் தரவே இனிமைகள் யாவும்
இளைஞனுக்கு அகவை மூன்று இன்று போலவே முன்னேறும் பாதையில் னென்றும் முளைத்த :: s இவ னனறும தன்னிகரில்லா பத்திரிகையாய்
பவனி வரும் இளைஞனே ವಿಜ್ಙ: : 6 தரமான பததரகையாய மைச் மர்கள்
பரணியிலே வாசக இ தத இதயங்களை கவர்ந்துவிட்ட நாம அவனை
விடலை நீ! வாழ்த்திடுவோம்!
விடாது உன் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
-கற்கி, பிராங்பேர்ட்
-"g" f6.6|DTÜ, DUEREN

Page 22
22
ELAIGNAN
கேள்வி. டத்தில், பார்த்தவுடன் அதிர்ச்சியூட்டக்கூடிய, ஐயோ ஆபாசம் என்று அல றக் கூடிய ஒரு ஓவியம் உண்டு. அந்த ஒவியத்தில் ஏழெட்டுப் பெண்கள் ஏழெட்டு ஆண் களுக்கு முலையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஓவியத்தின் அடிக்கு றிப்பில் எழுதப்பட்டிருப்பதை படித்துப்பார்த்தால் ஒவியத் தின் அர்த்தமே மாறிவிடும். ரஷ்சியப் புரட்சியின் போது ஜார் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் கள். தண்ணிரும் உணவும் மறுக்கப் பட்ட அவர்கள் தாகத்தில் தவிக்கிறார்கள். தாகத்தால் அவர்கள் இறந்து விடக்கூடும் என்ற நிலை யில், பார்வையாளர்களாக வந்த தாய்மார்கள் சிறைக்க தவுற்கு வெளியே நின்று கம் பிகளின் இடுக்கு வழியே தாய்ப் பாலைத் தண்ணிராக ஊட்டுகிறார்கள். இடம் - காலம் இரண்டையும் தெரிந்து அந்த ஓவியத்தைப் பார்த்தால், ஆபாசம் அழிந்து, அனுதாபம் பிறக் கும
காலக்கண், கலைக்கண் கொண்டு பார்க்கிறபோது ஆபாசம் இல்லை. ஆனால், காலம் -கலை இந்த இரண் டையும் அறியாத கண்களே அதிகம்.
பிள்ளைகள் தங்களை "அம்மா", "அப்பா" என்று அழைப்பதை விட, "மம்மி", "டாடி" என்று
அழைப்பதில் சில வெளி நாட்டுப் பெற்றோர் பெருமை கொள்வதேன்? t
-எஸ். சுரேந்திரன், ஜேர்மனி.
தங்கள் பிள்ளைகளுக்
"மைக்கல் ஜாக்ஸன்", " டோனா" என்று வாயில் துளையாத பெயர்களை
வைத்து மகிழும் பெற்றோர். தங்களை, "மம்மி", "டாடி" என்று அழைப்பதைத்தானே விரும்புவார்கள்!
LLLSLSSLSLSSLSLSSSSLSLLLLSSLLL LSSLL LSSLSLSL வாசகர்களிடமிருந்து ஜனரஞ் சகமான கேள்விகள் எதிர் பார்க்கப்படுகின்றன. -ஆ-ர்.
ஈழத்தி.
தமிழர்கள் வதைபடுவதை பற்றி கவலையே கொள்ளாமல் இருக்கிறது.
முன்பெல்லாம் வெளியுறவுச் செயலாளர் ஒப்புக்காவது இலங்கைக்கு போய் பேசிவிட்டு வருவார். அவர்களும் தற் போது போவதில்லை.
போர் நிறுத்தம் உலகில் உள்ள தமிழினம் கண்னனிர் வடிக்கிறது. ஆனால் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை. ஜனநாயகத்தில் நம் பிக்கையுள்ள எந்த நாடாவது இந்த கொடுமையை கன்ைடிக்க முன்வர வேண்டும். தன் சொந்த நாட்டிலேயே அகதிகளாக 2-6ifer தமிழர் களுக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைக்க வேண்டும். இலங்கை அரசை உலக நாடுகள் வற் புறுத்தி, போர் நிறுத்தத்தை தமிழர் பகுதியில் கொண்டு வர வேண்டும். -
தற்போது தமிழர்கள் தலைவ ரான அமிர்தலிங்கம் போன்ற வர்கள் இல்லை. வெளி உலகத்தில் சமாதானத்திற்கு பாடுபடும் எந்த தலைவராவது இதில் நடுநிலையாளர்களாக இருந்து தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உலக தலைவர்
ቇamåእ6፬ ̇ வனங்கி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இலங்கை.
சார் அவரை கைது செய் தார்கள். ஆங்காங்கே மனைவிகளுடன் ஊடல்
சனை பணம், நகைகளை அபேஸ் செய்ததும் தெரிய வந்தது. ஆசாமி தற்போது நீதிமன்ற காவலில் உள் 6nfrti.
மக்களை.
பெயர் சூட்டினோம். இதை மறக்கக் கூடாது.
இல்லாவிட்டால், கடந்த
காலத்தில் அல்ல நிகழ் காலத்தி லேயே -தேர்தலுக்கு முன்பு மக் களை மதிக்காத பேரவை உறுப் பினர்கள், அமைச்சர்கள் ஆகி யோர் அவர்கள் வென்ற தொகு
திகளுக்குள்ளேயே நுழைய
முடியவில்லை. அத்தகைய புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை ஒர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணச் சர்வாதிகாரியைப் போல நான் செயல்பட மாட் டேன். தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், இந்த அணியில் இல்லாத பிற தலைவர்கள் ஆகி யோரைக் கலந்து பேசி நிரந்த ரத் தீர்வு காண முயல்வேன்.
scoot
t
(bS
ந:

ஞன் L
சுட்ட.
த் கூத்தடித்து சேறாக்கியிருக்க டியும்? அது எப்படி சாத்தியமா ற்று? ாதையில்லாக் காட்டில் நுழைந்து ந்தது மகாவம்சமோ, الالقةகமுனுவோ அல்ல துட்டகை மனுவிலும் கொடியவர்களான சனநாயககாகள, பணடாரநாயக sir, ஜெயவர்தனாக்கள் ழைந்து வந்ததோடல்லாமல், அறிவுக்கண்ணில்லாத இந்த சிங் ளப் பெண்ணின் காதுவழி குந்து நெஞ்சை சேறாக்கி வறியென்ற விதையைத் துா புதை அசுர வேகத்திலும் வளர்த் ம் விட்டார்கள். நல்லில் கலந்த கல்லை வேறு டுத்தலாம். ாலில் கலந்த நஞ்சை வேறுப |55 (tpկ-ալբո? ணிந்து போனாலும், பல்லி த்து நின்றாலும், கைகட்டிச் சவகம் செய்யத் தயாரென்றாலும்
றைத்தமிழன் பறைத்தமிழன் Tof. ம்வங்களின் தொகுப்புத்தான் ரித்திரம்: றுதுளிகளின் சேர்வே பெரு வள்ளம்
ன் நெஞ்சு சுமக்கும் சம்பவங்க
ல் ஒன்றுதான் இது! ம் தரப்பில் புதுச்சரித்திரம் ழுதப்படுகிறது. புதுவெள்ளம் ாயவாரம்பித்து விட்டது.
நா. சபை கூட தன் கட்டிட ன்றலில் நிறுத்தப்பட்ட கொடிக் ம்பங்களுக்கருகே புதிய கம்ப மான்றையும் நாட்டுவிட்டது. துக்கொடியை நாம் கையளிக்க வண்டியது தான் பாக்கி ல்ல உள்ளங்கள் சில ன்னும் டட மனனையும, பசசை மன ணயும் பிசைந்து பொம்மை செய் தில் நேரத்தை வீணடிக்கிறார் St.
ன்போடு ஒரு வார்த்தை ட்ட மண்ணும் பச்சை மண்ணும் சராது
பாசகர்ட்கு, இளைஞன்” என்ற நீதிமன் த்தில் வாசகர்கள் என்ற திபதிகள் முன்பு புதுமைக் வியென்றும், புரட்சிக்கவி யன்றும், விடுதலைக்கவி யென்றும் போற்றப்படும் ாரதியை குற்றவாளிக்கூண் -ல் நிறுத்தி தண்டனை அளியுங்கள் என வாதாடப் பாகின்றேன் அடுத்த இத ல்ெ. வழக்கை கேட்டு நல்ல ர்ப்பு வழங்குங்கள்.
ஈழப்
பிரபல எழுத்தாளர் கற்கி எழுதும்
இவன், இவர், நீங்கள் (நெடுங்கதை)
ஆனி - 1996
அடுத்த இதழில்
பிரபல எழுத்தாளர் செ. பரராசசேகரம் எழுதும்
பூர்வீக வரலாறு (ஈழவிடுதலைப் போராட்டத் தொடர், , , )
தேன்கூடு.
setti நிஜ வாழ்க்கைதான் திறமையான ஆசிரியை வாழ்க் கையை தயாராக்கிக் கொள்ள
அனுபவம்தான் மிக அருமையான ஏற்பாடு. என்பது பெற்றோரின் வேதவாக்காக இருந்திருக்கிறது இதற்கேற்ப தனது பிள்ளைக ளையும் ஜெசிக்கா (7), ஜொளிவா (9), ஜஸ்மின் (3) பாடசாலைப்பக் கமே தலைகாட்டவிடவில்லை. விளையாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக தொழில் சம்பந்தமான ஆயுதங்களே ஜெசிக்கா கைகளில் கிடைத்தன! 6 வது பிறந்தநாள் பரிசாக, விமானத்தில பறக்க அவள் பெற் றோரால் ஏற்றிச்செல்லப்பட்ட போது, ஜெசிக்காவிற்கும் பறக்கும் ஆசை தொற்றிக்கொண்டது பறக் கும் வகுப்புகளும் ஆரம்பமாகின. மணிக்கு 50 டாலர்கள் என்று, தந்தை செலவிட்டதோடு, கண் டத்தின் குறுக்கே மகளைப்பறக்க வைக்க 15,000 டாலர்கள் வரை யில் தாரைவார்த்திருக்கிறாராம்! ஜெசிக்காவை வெள்ளை மாளி கைக்கும் கடிதம் ஒன்று எழுத வைத்திருக்கிறார் தந்தை. தன் னோடு பறக்க ஜனதிபதி கிளின் டனையும் அழைத்து ஜெசிக்கா கைப்பட எழுதப்பட்ட கடிதத்தை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொள் ளவில்லை விமான விபத்து நடந்த இடத் திற்கு தாய் போயிருக்கிறார். LD56t, கணவன் இருவருமே இறந்து விட்டதில் அவள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு fp soullust "Teddy Bear' 6Tirp சொல்லப்படும் கரடிப்பொம் மையை, இவள் கையில் திணித் தபோது வாங்க மறுத்திருக்கிறாள் தாய், "என் ஜெசிக்கா விளையாட்டுப் பொம்மைகளோடு விளையாடுவ தில்லை" என்று மறுத்தற்கான காரணத்தையும் கூறியிருக்கிறாள்! ன்னொரு பத்திரிகைப்பேட்டி ல் இவள் என்ன கூறியிருக்கி றாள் தெரியுமா? ஜனங்கள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியும். . . கண்ணிர். . . நான் ஏன் அழுது கண்ணிர் வடிக்க வேண்டும்? அது பொய்யான வெளிப்படுத்தல் என் பது என் கருத்து. தன் மகன் அழுததாகவும், இனி தான் பறக்கவே மாட்டேன் என் றும் கூறியிருக்கிறானாம்.
விசித்திரமான உலகம். . . விசித் திரமான மனிதர்கள். குருவி தலையில் பனங்காயை வைத்து
சுமக்கச் சொன்னால் முடிந்த 35T fuuuDIT ?

Page 23
ELAIGNAN
அரசில்.
விட்டது.
கடந்த காலத்தில் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சிவில் உடையில்ச் சென்று தமிழர்களைப் பச்சை பச் சையாக படுகொலை செய் தனர். நான்கூட நாரஹேன் பிட்டியில் இத்தகைய சம்ப வங்களைக் கண்டேன். இந்த நிலையில் இராணுவத் தினர் எவ்வாறு அன்பாகப் பேசினாலும் தமிழ்மக்கள் அவர்களைக்கண்டு ஒதுங்கு கின்றார்கள்.
இந்தநிலையில் அதிகாரத் தைப் பரவலாக்கி வடபகுதி மக்களையும் ஆட்சியில் பங் காளிகளாக்கினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு காணு தல் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறியுள் 6τιτΤ.
ஐரோப். . .
இருக்குமாம். எல்லா நாடுகளிலு முள்ள உணவுவிடுதிகளோ அல் லது வேறு கடைகளோ ஒவ்வொரு
தராதரங்களை கொண்டிருக்கிறது.
மனிதன் தனது வசதிற்கேற்ப ஒவ் வொன்றையும் தெரிவுசெய்கிறான்.
லங்கையை பொறுத்தவரையில் பாருளாதாரப்பிரச்சனை பெரிய நெருக்கடி வேண்டாத போர் பொருளாதாரத்தை நசித்தபடி မွီဗူ့် !!ဦး மக்கள் நிம்மதியைத் தாலைத்துவிட்டு கண்ணிர் விட் டபடி வாழ்கிறார்கள். இலங்கை வளர்ச்சிபெற முடியாமல் சிதைந்து கிடக்கிறது. லங்கையில் மூன்று தரமான பிரிவினர் இருக்கிறார் கள். அன்றாடம் கூலிக்காக மார டிப்பவர்கள், மத்திய தரவர்க்கத் தினர், மற்றும் முதலாளி வர்க்கத் தினர். ஒவ்வொருவரும் தமது வச திற்கேற்ப ஒவ்வொன்றையும் தெரிவு செய்கிறார்கள். எல்லோரும் ஒரே தரத்தில் வாழும் கம்யூனிஸ் நாடல்ல இலங்கை ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்குச்சென்றவர் ஒருவேளை பணத்தைச் செலவ ழிக்க விருப்பமில்லாமல் கீழ்மட்டத் திலுள்ள உணவகத்திற்குச்சென்று, கல்லும் மண்ணுமாக இருக்கிறது உணவு என்று கூப்பாடு போட்டிருக் assurto இல்லாவிடில் ஐரோப்பாவிற்கு வருமுன்பு அங்கே தினசரி வாடிக் கையாளராக இருந்த பழக்கதோ ஷத்தில் திரும்பவும் போனாரோ தெரியவில்லை. ஐரோப்பிய நாடு களில் வாழும் சில பெற்றோர்க ளும் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கதைக்க விருப்பமில்லை என்று பெருமையடித்துக் கொள்கிறார்கள். இந்த நாட்டு மொழியில்தான் ஆர் வம் என்கிறார்கள். இந்தநாட்டுப் பாஷை ந்த நாட்டு எல்லைவ ரையும்தான் அன்பர்களே! ಣ್ಣ: னொரு சாரார் தாம் ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்தில்தான் கதைப்போம். ஆங்கிலப்பத்திரி கைதான் வாசிப்போம் என்கிறார் கள். இன்னும் ஒரு சிலர் வேறு தமிழர்களை கண்டவுடன் தமது பிள்ளைகளுடன் பிழையான ஆங் கிலத்தில் சம்பாஷிக்க முயல்கிறார்
கள். இவர்கள் தங்கள் தலையி லேயே மண்ணை வாரிக்கொள்கி றார்கள். ஆங்கிலம் உலகமறிந்த மொழி. அத்தியாவசியமான மொழிதான். அதை நன்றாக தெரிந் திருந்தால் மட்டும் உபயோகியுங் கள் தெரியாதவற்றை தெரிந்தது போல் பாசாங்கு செய்து உங்க ளையே நீங்கள் ஏன் முட்டாளாக் கிறீர்கள்? தமிழ்ச் சாப்பாடு சாப்பி டுதலை குரங்கு சாப்பிடுதல் போல இருக்கிறதாம், பொட்டு வைத்தல் தாழ்வு என நினைக்கி றார்கள், பொட்டின் மகிமை என்ன என அறியாத பச்சோந்திகள்
அன்பர்களே, நாகரீகம் என்பது நீங்கள் நடந்து கொள்ளும் முறை யில்தான் இருக்கிறது. உங்கள்
குடும்ப பின்னணியிலும் தங்கியுள் ளது. நீங்கள் என்னதான் ஆடை அலங்காரம் பண்ணினாலும் உங் களது கதை, நடத்தை, நிறம் ஏதோவொரு விதத்தில் உங்களை யார் என்று காண்பித்துவிடும். நீங் கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள். மற்றவர்களை மடையர்களாக நினைத்து நீங்கள் புத்திசாலிகளாக ஏன் நினைக்கிறீர்கள்? போலிக
ளால் நிஜங்களை மறைக்க முடி யுமா? இது இடைக்காலத்தில் ஏற்
நம்பினால் நம்புங்கள் பகுதியில் வரும்
யாருடைய மென்மனதும் புண்படு எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும் அவதானியின் ஆணித்தரமா
அவர் என்னுடைய சிறு காலை 6 மணிக்கு எனக்கு ெ காசு இருந்தால் ஒரு 500 -DM தும் தருகிறேன்" என்றார்.
"காசு கேட்கிறதுக்கு இ டாப்பா உனக்கு கிடைச்சது? போடு.
இல்லை மச்சான், இ எங்கட சொந்தக்காரர்கள் திெ யாழ்ப்பாணத்திலிருந்து தங்க எல்லாத்தையும் விட்டுட்டு, மென்று வெளியேறி அகதியா கொட்டிலில் தங்கியிருக்கினய லவுக்கு இன்று மாலைக்குள் அனுப்பட்டாம்"
“1000, - DM Syssisst G கொடுத்து சமாளிக்கப் பார்க்கி இல்ல மச்சான், g தொலைபேசி எடுத்து விட கேட்டனான். ஆனால் அவர்
"ஏனாம். . . " "அவர் 10 வருடத்திற்கு போது, காசு தட்டுப்பாட்டி இருந்த எங்கட அந்த சொந்த கள் முதலில் தர மறுத்து பி னுக்கு காசு கொடுத்தவவை முடியும்?" என்று கேட்கிறார்.
நியாயமான கேள்விதா இல்ல மச்சான், இந்: என்பது எவ்வளவு உண்மைே அன்றைக்கு வட்டிக்கு காசு ெ வழியில்லாமல், வட்டிக்கு ச்ெ வேண்டிய நிலைமை. இந்: எங்கட தமிழ்ச்சனம் நல்ல ப நினைக்கிறேன். "
"சரி. . . சரி. . . அறுக்கா நான் வேலை செய்யும் இடத்தி
 

S560 60,یکfl = 1996 23
பட்ட மாறுதல் செந்தமிழையும், தமிழ்க்கலாச்சாரத்தையும், தாய் நாட்டையும் மதியுங்கள், வெற்றி யடைவீர்கள்
ஆசிரியரின் பாராட்டைப் பெறுகிறது இந்த சிந்திப்பு)
தமிழன் என்னிடம் சொந்த வீடு இருக்கு. சொந்தக் கார் இருக்கு. பெட்டி நிறைய நகை இருக்கு. என்ர கணக் கில் பாங்கில் நல்ல பணம் இருக்கு.
ஐரோப்பியன் எனக்கு என்று
சொந்த நாடு இருக்கு. தமிழன் ???!!. . .
-ரவி செல்லத்துரை
pas () O ()
76rč, ž அவதானியின் அவதானிப்புகள் வதற்காக எழுதப்படுபவை அல்ல. கொஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே ன நோக்கமாகும். -ஆ-ர்- முந்த நண்பர். ஒருநாள் அதி
தாலைபேசி எடுத்து "மச்சான் தருகிறாயா? சம்பளம் வந்த
ந்த அதிகாலை நேரம்தானா " என்றேன் நித்திரை அலுப்
ப்பத்தான் வவுனியாவிலிருந்து நாலைபேசி எடுத்து, தாங்கள் ள் காணி, வீடு, சொத்து உயிர் தப்பினால் போது க இப்ப கிளிநொச்சியில் ஒரு மாம். உடனடியாக கைச்செ "உண்டியல்" மூலம் 1000, -DM
கட்க நீ என்ன 500, -DM மைக்
gomtuunt? இப்ப என்ர அண்ணைக்கு ரத்தைச் சொல்லி 500 -DM தர மறுத்துட்டார்.
ந முன்பு வெளிநாட்டுக்குவரும் ல், அப்ப பணக்காரர்களாக க்காரர்களிடம் கேட்க, அவர் pகு வட்டிக்கு என்ர அண்ண யாம். அதை எப்படி மறக்க
Grunir" த உலகம் உருண்டையானது யென்று இப்பத்தான் புரியுது. கொடுத்தவை இன்று கஞ்சிக்கு காடுத்தவர்களிடமே கையேந்த த நாட்டுப் பிரச்சனையால் ாடம் படித்திருக்கும் என்றே
மல், மதியம் 2 மணிபோல நிற்கு வா காசு தருகிறேன்"
-மிஸ்டர். அவதானி
o o o நமயுங்கள தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த கவிதை இது
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்! நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்! பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும் பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்! போரில் வெற்றி முரசும் முழங்கும்! புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்! கூண்டுப் பறவை சிறகு விரிக்கும் குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்! மாண்ட வீரர் கனவு பலிக்கும்! மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்! வானம் நமது கொடியை அழைக்கும்! மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்! மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்! மண்ணில் நமது பெயரும் விளங்கும்! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்! நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்
காசி ஆனந்தன்

Page 24
http Wrww.th „FREE E - Boc
imreGreTA,
riigil Lil இளைஞன் |ஜேர்மனியில் 1
e)IIھے 3.
ELANAN தங்க நகைக Ginnheimer Str, 2 A ஆ1ை த் தே
6087 Frankfurt/M
-
2 மின் புலிகள்
திருகோணமலை
(கொழும்பு) திருகோணமலை மாவட்டத் தில் 2 மின்சார கோபுரங்
விடுதலைப்பு:பிகள் தகர்த்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் இரு ளிேல் முழ்கியது. இலங்கையில் வடக்கு பது தியான யாழ்ப்பாணத்தில் சோமண்னை: மாப்பிள் | சிங்கள ராணுவம் முன்னேறி ளைக்கு மாலை போட செல்கிறதல்லவா? இதனால் குனிந்த பொம்பிளை, இன் வடக்கு பகுதியை விட்டு லும் திமிரக்காணலயே ஏன்? வெளியேரிய புவிகள் கிழக்கு மாவட்டமான திரி கந்தப்பு அன்னன்காரன் கோனமலையில் தாக்கு வாங்கியனுப்பரின 100 பவுன் தலை தொடங்கியுள்ளனர்.
TG LITF ! பாரத்தில திரிகோணமலை மாவட்டத்
இடுப்பு கொஞ்சம் சுளுக்கிட் தில் முல்லிபதனா என்ற
டுதாம். அதுதான் தாமதம். இடத்தில் ' ராட்சத மின்
கோபுரங்கடி உள்ளன.
சோமண்ணை ???!. இந்த மின் கோபுரங்களை கிதாச்சந்திரன் - சுவிஸ். தமிழ் அரசில் நம்பிக்கை படையினரைக் கண்
சிறிலங்கர்ஜ னாதிபதி பேச்சு
TT H
கொழும்பு) டது. " "மத்திய அரசின் மூலம் இவ்வாறு சிறிலங்கா ஜனா தமிழ்மக்கள் தமது பிரச்ச திபதி சந்திரிகா குமாரன னைக்கு தீர்வு காண முடி துங்க தெரிவித்துள்ளார். யாதென்று நம்பிக்கை தமிழ் கொழும்பு பண்டாரநாயக்க
LAF u s-sena 3
& :
(KRISHNA) E.T iki li Specialist fur என்னும் பெயருக்கு - Asiatisch ாய்நடையம் நெட44
நிகராக lebensmittel
AirADERS ang sina A 60399 ra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
5 வருட கால வியாபார அனுபவமிக்க சிறந்த ஸ்தாபனம்
... . . . . i při ří z vyzř பிராம் நிக்கோ பலஸ் ரின் தரமான தெரிவுக்கும், ஆடவர் - நங்கையர், சிறுவர்க்கான
ர்வுக்கும், தரமான ஒடியோ, வீடியோ, பிரதிகளுக்கும், மற்றும்
பருவிண்கப்பொ
Bagau gas
LLLLLL LLS LLLL LLLCCLCS CCCCL LLLLLS LLLLLL L0LL00GGGG LLL |
ட்களுக்கும்.
கோபுரங்களை
தகர்த்தனர் மாவட்டமே இருளில் மூழ்கியது!!
வெடிகுண்டு வீசி தகர்த்த SITT. இதனால் திரிகோணமலை மாவட்டத்திற்கு மின்சப்ளை துண்டிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது.
மின்கோபுரங்களை மீண்டும் சீரமைக்கும் வேலையில் மின்சார துறையினர் ஈடு பட்டு இருக்கிறார்கள். கடந்த மாதம் இதே பகுதி யில் 132 கிலோ வாட் சக்தி கொண்ட வைனை புவிகள்
தகர்த்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 54 பெண்களை மனந்தவர் கைது?
கொழும்பு; இலங்கை ரத்தினபுரா மாவட்டத்தை சேர்ந்தவர்
தகிக்காபெனாரா (வயது 36) இவரது புதிய சாதனை நான் : தெரியுமா? மொத்தம் 32 இடங்களில் பெயர் மாற் நிச்சொல்லி ஆள் மாறாட்
1ள் செய்து 54 பெண்களை இவர் திருமணம் இருக்கிறார். அதுவும் 5 ஆண்டு காலகட்டத்தில், இவ்வளவு பெரிய சாதனை ஆசாமி படுதமர்க்களமாக துெ திருமனத்தை முடித்த கையோடு போலீ
தொடர்ச்சி 22ம் பக்கம். . .
செய்து
மக்கள் -
இழந்து விட்டனர்; டால் ஓடுகின்றனர்!
பத்தில் நடந்த விழாவொன் நரில் கலந்து கொண்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
மத்திய "சீர் பற்றியும் பொலிஸ் மற்றும் இராணு வத்தினர் பற்றியும் தமிழர்
trátup k si liduji வங்களுக்கு
சாரம் வழங்கியோ, விதிக ளைச் சீரமைத்தோ இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது.
வடக்கு கிழக்கு பிரச்சனை பொருளாதார சமூக நீதி அடிப்படையில் தீர்வு காண
தொடர்ச்சி 23 ம் பக்கம்.
ப்ராப் ஸ்தாபனத்தார் தாது கர்நாபாந்திங் Tscal மூகங் LIT Liri மாற்றியுள்ாக பண்டிதான அதியத் தருகின்ர்ராங், நம்ப முங்கள்படுத்தப்பட்ட விமது நம் உங்களுக்குச் சேடி செய்யந்தாந்நிருக்கிண்டி எங்கள் பொருட்கள் மங்க்க ஆம் நீங்கள் போருட்களைப் பேதமூடியது. வங்கள் பொருட்களின் தரத்தினையும்
மலிவிஷனயும் அறிவகத்து ஒரு ரகர விபஈம் விசய் பாருங்கள்