கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.07

Page 1
German 1 DM Werlanc
1SF. France:
வருடம் - 03 திருவள்ளுவர் ஆண்டு - 2027 இ
Largest Circulation in Europe
&L - 1996
மாத இதழ்
- 6hggiüTLIDesi
Tel: O69l 7OAA39 - ELAGNANT:
SYDLIGJ LID6d5 35. இந்திய வருை
சென்னை இலங்கை இராணுவம் பல் லாயிரக்கணக்கான அப்பா
வித்தமிழர்களை ஈன இரக்க மின்றி கொன்றும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர் களை உடமைகளை இழந்து நாட்டைவிட்டு காட்டிற்கு விரட்டியடித்த சந்திரிகா
ரிவிரெச-3?
அரசின் வெளிவிவகார அமைச்சரின் இந்திய வருகை எமக்கு மட்டுமல்ல உலகெங் கிலுமுள்ள தமிழர் மனதிலே ஓர் ஐயப்பாட்டை ஏற்படுத் தியிருக்கின்றது என்று தமி முக பாட்டாளிகள் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ரா மதாஸ் அவர்கள் ஒர்
பின்னர்.?
(கொழும்பிலிருந்து பார்த்தீபன்- மூன்றாம் பக்கம் பார்க்க.)
- III 冉1鹅 இலங்கை அரசின் கபட
3
= - _-_ة II
"TTE-్యష్ఠ్య
- - - S SS யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பிவிட்டதாகவும்,
இர
தமிழ்மக்களுக்கு ஒரு குறையும் இல்லை என்பதை எடு:
உலக மக்களை நம்ப வைப்பதற்காகவும். இலங்கை அரசு லும் ஏற்படுத்தப்படும் பொய்ப் பிரச்சாரத்தின் புகைப்படம்
உங்கள் தேவையே எங்கள் சேவை - நவீன டிசைன்கனி
DRMC PAR
தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 10 மணி வரை தி எல்லாவித மரக்கறி, மீன் வகைகளையும், சகல சஞ்சிகைகள், பத்
 
 
 
 
 
 
 

5F, U.K. SOP Canada's 1, Denmark SKr
தழ் - 28 is . էին Լի ஆதவா ஆசியா சென்ரர்
தங்க நகைகள், சேலை வகைகள், ரேடிமேட் உடுப்புக்கள், எவர்சில்வர்ப் பொருட்கள், ஓடியோ வீடியோ, சிடி வார மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு வகைகள், அனைத்தையும் மவுே விலையில் பெற்றுக்கொள்ளAXC3.AXX TAXXAX AX SIYA, ACEIs LAW, JR.
_*盟 OPP Flamu M. Amin
FERISE
TIL MONTHLY -- Fax: 6069 775669 as as TLDified கக்கு எதிர்ப்பு
அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்மக்களை பெரும் ஏமாற கள். றத்திற்குள்ளாக்கி இருக்கின் தொடர்ந்து அவரது அறிக் 23 கையில் திரு. தேவகவுடா இந்த சந்திப்பு நடநததை அவர்கள் இந்தியப் பிரதம தொடர்ச்சி 28 ம் பக்கம். . ராக பொறுப்பு ஏற்றவுடன் தி துே முதல் சந்திப்பாக ஈழத்தமிழர்களை கொன்று குவித்துவரும் இலங்கை அர சின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமன் கதிர் | GIFTLICHER) T வரவேற்றிருப்பது
சோமண்ணின எப்ப பார்த் தாலும், இவன் சிவத்தான் ஆசியன் கடையில சும்மா வந்து நிற்கிறான் என்ன சங் கதி?
கந்தப்பு: அதில்லை, பெஞ் சாதிக்கு பயத்திலை. வேலுைக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டு, நாள் முழுக்க கடையில வந்து நிண்டு துாங்கிறான்.
ானுவ ஆட்சியில் யாழ் சோமண்ஷைா ???!!. த்துக் காட்டுவதற்காகவும், - சினாலும் இராணுவத்தினா -கற்கி, பிராங்பேர்ட்இது
ல் 22 கரட் தங்க நகைகளுக்கு.
AD) SE
நந்திருக்கும் எமது ஸ்தாபனத்தில், திரிகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
முண்டாக)
இளைஞரின் இனிய பிரசவம்
EBOCKS (TĀ ML) — اO ومعروع
ாள்ளTச்சி நசன்

Page 2
2 ELAIGNAN
வருடம் - 03 இதழ் - 27
1996 - اجله
ளைஞன்
பார்வையில்
பஞ்ச(ம) கட்சிகளுக்கும் பட்டினியும் பசியுமா?
இலங்கையில் நிலை கொண்
டுள்ள ஐந்து விடுதலைப்போரா ளிக் குழுக்கள் கூட்டாக வேண் டுகோள் விடுத்துள்ளனர். யாருக்கு? மதியூகத்தாலும் அரசி யலில் பழுத்த அறிவும் பக்குவமும் அடைந்து முதிர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் டாக்கடர் மு. கருணா நிதி ஐயா அவர்களுக்கு என்பது தான் பெரிய வேடிக்கை, தமது வேண்டுகோளில் இலங் கையின் வட-கிழக்குப்பகுதிகளில் டைக்கால நிர்வாகக் கவுன் லை அமைக்க இந்திய மத்திய அரசின் ஆதரவைப்பெற்றுத் தரு மாறும், இதுபற்றி அதிபர் சந்திரி காவிடம் பலமுறை தாம் வலியுறுத் தியும் பயன் அளிக்கவில்லை என் றும் குறிப்பிட்டது மேலும் ஒரு அவலட்சமான வேடிக்கை என்றே கூறவேண்டும்.
அத்துடன் நிற்காது, யாழ்ப்பாணம் சென்று அரசியல் நடவடிக்கைக ளைத்தாம் மேற்கொள்ள சந்திரிகா அம்மையார் அனுமதிக்கவில்லை என்றும் புலம்புகின்றனர், ஆளம றியாது காலைவிட்ட இந்த பஞ் சம) கட்சிகள். என்னே அவலம்
லங்கை பாராளுமன்றத்தில் அரசோச்சும் கட்சிக் குழுமத்தில் ஐந்து கட்சிகளும் இடம் வகித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர். எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி sÁgdom sauT பண்டாரநாயக்காவி னதும் சந்திரிகாவினதும் அரசுக் கெதிராக நம்பிக்கையில்லாத் தீர் மானத்தைக் கொண்டுவர முட்டுக் கட்டையாக இருப்பது பாராளுமன் றத்தில் இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று, ஆசனங் களை ஆசையுடன் ஆக்கிரமித் துள்ள தமிழ் துரோகிகள் என வர் ணிக்கப்படுபவர்களும் இக்குழு வில் அடங்குவர், ஒருவேளை த, ஐ. வி. முண்ணணி விதிவிலக்
காகலாம்.
ஒன்பது வாக்குகளை மட்டுமே வென்று பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப்பெற்று உலக சாத னையிட்டிய கட்சி உட்பட வ் வைந்து குழுக்களும் தமிழரின் இலட்சியமாக இருக்கும் தமிழீழக் கோரிக்கையை மறந்தனர் போலும், இல்லாவிடில் விடுத லைப் போராட்டம் பல்லாயிரக்க னக்கான உயிர்ச்சேதங்களை சந் தித்து உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்நிலையில் கேவலம் இப்பஞ் ச{ம) கட்சிகள் "ஒன்றும் வேண் டாம் நாயைப்பிடி" என்றளவுக்கு தமது சொந்த உயிர்களைக்காக்க அற்ப ஆசையில் வடகிழக்கு கவுன்சில் கேட்கும் அளவிற்கு அரசியல் ஒட்டாண்டிகளான geodoodig (STATE OF POLITICAL BANKRUPTCY) தள்ளப்பட்டுள்ள னரா? இருக்கலாம், ஆச்சரியமே யில்லை. ஏனேனில் துரோகிகள் எல்லாம் என்றோ தண்டிக்கப்ப டுவார்கள், தவிக்கவிடப்படுவார் கள் என்பது சர்வ நிச்சயம். தமிழீழத்தைப்பெற உதவி புரியுங் கள் என்று கேட்டிருந்தால் மெச் சத்தக்க ஒன்றாக இருந்திருக்கும். இவர்கள் கேட்பது ஒரு சிறு துரும்பை எடுக்க குண்டன் ஒரு வனின் உதவியை நாடுவது போன் றதொன்றாகும். கையில் வெண் ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி அலைந்த முட்டாள் தனமா கும். தனது பலத்தில் நம்பிக்கை யில்லாத போர்வீரனின் கோழைத் தனத்திற்கும் இவர்களின் நிலையை ஒப்பிடலாம். அங்கிருந்து செல்லாது முந்தா னைச் சேலைகளைக் கைவிட்டு, தாங்கள் சிறிமா-சந்திரிகா அர சுக்கு இனிமேலும் ஆதரவு தர மாட்டோம், அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்
களிப்போம் என்று பகிரங்கமாக கூறுவார்களாயின் இரண்டில் ஒன்றை நிச்சயமாகப் பார்க்க லாம். ஒருவேளை "சரி உங்கள் இரண்டு கோரிக்கைகளையும்
லக்குமி ත්‍රි.
உங்களுக்குத்தேவையான இலங்கை, இந்தி குழந்தைகள், பெரியவர்களுக்கான ரெடிமேட்
பெற்றுக்கொள்ளலாம். மற்றும் புதிய, பழை
ஒடியோ, சீடிக்கு எம்மை நாடுங்கள். கா
Huetten Platz 20 - 22, 35683 Dile
۔ ۔ ۔ ۔ یہ ۔۔خیرتھ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔ ۔ جبعی ختحت۔۔۔
 
 
 

நிறைவேற்றுகின்றோம். நிச்சயம் எங்களை மட்டும் கை விடாதீர் கள்" என்று அரசு பதில் கொடுக் கலாம். அல்லது ஐ.தே.கட்சியு டன் சேர்ந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் ஆளும் அரசை வீழ்த்தலாம், இதனால் ஏற்படும் விளைவாக வரக்கூடிய பாராளு மன்றக் கலைப்புக்கும், தொடர்ந்து மீண்டும் ஒரு பொது தேர்தலுக்கும் ப்பஞ்ச (ஐந்து) குழுக்கள் சம்ம 蠶。默 என்ற யதார்த்தமான கேள்விகளுக்கு விடை காண்பதே முக்கியமாகும். "ஆலையில்லா ஊருக்கு இலுப் பைப்பூ சர்க்கரையாம்" தமிழீழ மக் களின் உரிய அதிகாரங்களின்றி மறைமுகமான சுய பிரகடனம் போன்றே தங்களை ஈழத்தமிழர்க ளின் M P க்காளாக இக்குழுவினர் பிரதிநிதிகளாயினர். ஆகையால் மீண்டும் ஒருமுறை பொது தேர்தல் வர இவர்கள் விரும்ப மாட்டார்
s ஆகவே விடுதலைப்புலிகள் தமி ழர்களுக்காக வேண்டிநிற்கும் தமிழீழக்கோரிக்கையை முறியடிக் கும் முகமாக எழுந்த இவ்வேண் டுகோள் இலங்கை சிங்கள அர சாங்க -பஞ்ச (ம) குழுவின் கலப் பின வேண்டுகோள் என்றே அர சியல் அவதானிகள் கருத இடமுண்டு. ஈழம் என்பது இலங்கையின் தொன்மை வாய்ந்த சங்ககாலத்துப் பெயர். தமிழ் ஈழம் என்பது காலத் தின் கட்டாயத்தால் அழைக்கப்ப டும், தமிழர் வாழ் வடக்கு-கிழக்கு
பகுதியை மட்டும் உள்ளடக்கிய பிரதேசம். மேலே குறிப்பிடப்பட்ட பஞ்ச
s5p6a6io der 6T EROS, EPRLF. EPDP என்ற மூன்று குழுக்களின் பெயர்களிலுமே தமிழ்" எனக்கு றிக்க " என்ற எழுத்து இல்லை என்பதையும் பலரும் அறிய வேண் Կ–աց: அவசியம். இதற்கும் அவர் களுககுப்பஞ்சமா? ல்லை! இல்லை! அவர்களுக்குப் பசியிருந் தாலன்றோ பஞ்சம் வரும், பசி வரும்.
"பாத்திரம் அறிந்து பிச்சை கொடு" என்பதற்கேற்ப எல்லாம் அறிந்த கலைஞர் முதல்வர் டாக்டர். மு. . கருணாநிதி அவர்கள் உரிய முறையில்தான் பிச்சை கொடுப் பார் என்பதில் எவ்வித சந்தேக மும் இல்லை.
வாசகர்கள்
கவனத்திற்கு! "இளைஞன் ஆறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், ஒவ் வொரு மாதமும் 25 ம் திகதியே அச்சுக்குக்கொடுக்க வேண்டியுள் ளது. அதனால், உங்கள் ஆக்கங் களை ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்
றோம். இளைஞன் குழு
- والتي
ஒன்றினைவோம்!”
ELAGNAN TAML MONTHL Y
8
EAGNAN GINNHEIMER STR. 24 A 60487 FRANKFURT/M GERMANY Te1: O69/ 7O 44' 39 Fax: 069f 77 56 69
*அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
Editar: ARTIST SEGAR
ஆசிரியர்: ஒவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
s
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
s
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 DIT guid: 30 DM தபாற் செலவுடன்)
S
S 8 8 & 8 S S
8
சுவிற்சலாந்து P. சந்திரன் Haupt str. 54 4; 127 Birsfelden Base (CH) Lunfro ரமணன் வீடியோ பலஸ் 7, FRue Perdonnet 75 O 10 Paris டென்மார்க் 5. செல்வன் Sundbyve - 28 st.
8900 Randers லண்டன் சிவம் - பரமலிங்கம்
5 Farn house HAO 4 Jy Wembly - UK ஜேர்மனி T. (sing ange str. 243 59087 anm
Nr.
8
4.
இவ் இதழில் வரும் ஆக்கங்கள்
S
பொறுப்புடையவர்கள்.
S.
அதனைச் சுருக்கவோ, $ திருத்தவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு. * 'இளைஞன்" இதழிலிருந்து எந்த
வொரு ஆக்கமும் மறுபதிபபுச்
இளைஞன்" உலக பிரதிநிதிகள் 8
அனைத்திற்கும் ஆக்கதாரர்களே
ஆக்கங்களின் கருத்து மாறுபடாது;
சய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.இ
ப உணவுவகைகள், மரக்கறிகள் மற்றும் கடல் உணவுப்பொருட்கள், ஆடைகள், 22 கரட் தங்க நகைகள் நீங்கள் விரும்பிய வண்ணத்தில் ப திரைப்படங்கள் வாடகைக்கும், விற்பனைக்கும் உண்டு. தரமான ஸ் அடுப்புகளும், சமையல் பாத்திரங்களும் வாடகைக்கு தரப்படும்.
burg, Tel: 02771/6585 & 02778/2148, Fax: 02771/6508

Page 3
ിഹ്ലു நடவடிக்கை யின் மூலம் ஆயுதப்படைகள்
யாழ்ப்பாணக் குடாநாட் டைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ள போதிலும்,
அங்கு அவர்களால் நிம்மதி யாக இருக்க முடியாத நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட் டுள்ளது. இதற்கு இரண்டு காரனங்கள முதலாவதாக குடாநாட்டுக்
கொழும்பிலிருந்து
குள் விடுதலைப்புலிகள் ஆரம்பித்துள்ள கெரில்லாப் பாணியிலான தாக்குதல்கள் இராணுவத்தை நிலை தடு மாற வைத்துள்ளது. இரண் டாவதாக குடாநாட்டுக்குள் பாதுகாப்பான தரைப்பாதை ஒன்று இல்லாததால் இரா ணுவத்திற்கான விநியோகங் 尋E@噂●f『 சீராகக்கிடைக்கச் செய்வதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பானத்திலிருந்து
விடுதலைப்புலிகள்
வாபஸ்
பெற்றுக்கொண்ட போதி லும், அப்பகுதிக்குள் அவர் கள் மீண்டும் ஊடுருவி கெரில்லா பாணியிலான தாக்குதல்களை மேற்கொள் வார்கள் என்பது இராணு
வத்தால் கூட எதிர்பார்க்கப்
பட்டது தான். ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து இவ் வாறான தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தீவிரப் படுத்தியிருப்பது, அரசின் தலையிடியை மேலும் அதி கப்படுத்தியுள்ளது.
குடாநாடு பூராகவும் தம்மு s கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதென்ற அரசின் "கதை" இதன் மூலம் அடி பட்டுப்போவதையும் அரசு விரும்பவில்லை. அதவே ளையில் புலிகளின் ஊடுரு வலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் மேலும் 10, 000 படையினர் தேவை என இராணுவத்த லைமை தெரிவித்திருக்கின்
DSs, . 够 w * * யாழபபாணததைக கைபபற
றிய இராணுவம் ஆரம்பத் தில் பிரதான பாதைகளிலும்
எம்மிடம்
மரக்கறி பொருட்க ஏற்ற ரெடிே நகைகள் போ
LD65
DIDDO DYAR
Mainzer Landstr = 91, 60329 Frankfurt
N. Moha
 
 

3 1996 سے وہاک
அதனையண்டிய பகுதிகளி ளது. லுமே தனது நிலைகளைப் பெருமளவுக்கு இராணுவம் பலப்படுத்தியிருந்தது. " உ ட் வாங்கப்பட்டுள்ள " எனினும் உட்பகுதிகளிலும் நிலையில் அதன் செறிவும் புலிகள் இருக்கலாம் என்ப குறைவடைந்துள்ளது. தால் இப்போது பிரதான கெரில்லாத் தாக்குதலுக்கு பாதைகளிலிருந்து பல மைல் இசைவான ஒரு சூழ்நிலை துாரம் உட்பகுதிகளை நோக் இதன்மூலம் ஏற்பட்டுள்ள கியும் இராணுவம் சென்றுள் தொடர்ச்சி 5 ம் பக்கம். . .
அரசின் இன்னுமொரு பொய்ப்பிரச்சார புகைப்படம். ፥ነ யாழ்ப்பாணம் சபீதர் உணவகத்தில் சாப்பாடு தயார் என்பதைக்குறிக்கும் விளம்பரப் பலகை,
சகல விதமான ஆசிய நாட்டு உணவுப்பொருட்கள்,
வகைகள், எவர்சில்வர் பொருட்கள், அலங்காரப் ள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு மட் ஆடைகள், சாறி வகைகள், அசல் 22 கரட் தங்க ான்ற அனைத்தையும் ஒரே இடத்தில் மனநிறைவுடன் - வுெ விலையில் கொள்வனவு செய்ய நாடுங்கள்.

Page 4
போலிகள் ஜாக்கிரதை!
எதிலுமே போலிகள் நுழைந்து விடுவதை யாராலுமே தடுக்க முடியாது போலிருக்கின்றது. அர சியலிலும் "திருவாளர் போலி"
நன்றாகவே புகுந்து விளையாடு கின்றார், இந்தப்படத்தைப்
பார்த்தீர்களா?
الوتکسيستم متخصصي. سر இந்தக்கோடை வெயிலுக்கு இத மாக, உடலைக் குளிர் நீர் வருட, மேலே கவர்ச்சியான ஒரு கன் ணியின் படம் மேலும் குளிரூட்ட, ருஷ்ய ஜனாதிபதி, யாரோ ஒரு வருடன் நடமாடும் தொலைபேசி யில்ல தொடர்பு கொண்டிருப்ப தைக் காண்கிறீர்கள் அல்லவா? வாழ்ந்தால் இப்படி சொகுசாக அல்லவா வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கின்
D-5. . .
ஏமாந்து விட்டிர்கள் நீர்த்தொட்டியில் இருப்பவர் நிஜ மான ருஷ்ய ஜனாதிபதி அல்ல,
இது அவர் பெயரில் நடமாடும் ப்ல போலிகளுள் ஒன்று. ஆச்ச ரியப்படுகின்றீர்களா? நிஜமே தான் சில இக்கட்டனா சூழல்களில் நிஜம் பாதுகாப்பாக இருந்து
4 ELAIGNAN
SI
கொள்ள, போலிகளே இடத்திற்கு இடம் போய் பிரசாரத்தில் (வரப் போகும் தேர்தலுக்கு) ஈடுபடுவது 6. − இத்தேர்தலில் "நிஜம்' மண் கவ் ஐ வினால் போலிகளின் உழைப்பு
se
கெடப்போகின்றது என்பது : தவிர்க்க முடியாத ஒன்றாகப் இ போகின்றது! பேராசையும் பெரு திரைகடலோடியும் திரவியம் தேடலாம். ஆனால், திரைகட
லில் போகும்போது "உயிரை வாங் 866\ds LDf 7"
பாவம், தரைப்பயணம் படுமோச uопѣ. இருக்கின்றதே என்று பட குகள், கப்பல்கள் மார்க்கமாக
sists நினைத்தார்கள். ஆனால், எமனின் திருவிளை
Frankfurter Allgemein
 
 
 
 
 
 

ஆடி - 1996
|
ܐܐܐܗ
\ M
illlllllllllllllllllllllhiiiiiiiiiiiiiiiiihil 1 hitl III 4ill: -332-13III ki
பாடலோ வேறாக இருந்திருக்கி
MV BUKOBA 6ts, p Uuscofessfer கப்பல் ஒன்று அண்மையில், விக் ரோரியா ஏரியில் கவிழ்ந்ததால் அதிக சுமை என்பதே காரணம்) 00 க்கு மேற்பட்ட பயணிகளை ரரி பலியெடுத்துள்ளது. தமது இறுதிப் பரீட்சை ஒன்றை முடித்
இறுதிப்பயணம் இது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் கப்ப 6ઈીઠo ஏறியிருக்கமாட்டார்கள். விக்ரோரியா ஏரியின் சரித்திரத் தில் நிகழ்ந்த விபத்துக்களில் இதுவே படுமோசமானது என்கி றார்கள். கப்பல் அதிகாரிகள் கையில் லஞ்சத்தைத் திணித்து விட்டு, அளவுக்கு மீறியவர்கள், ஏறிப் பயணஞ் செய்ததால் வந்த வினை இது என்கிறார்கள்.
ஏறத்தாழ 547 பேர் வரையில் மர ணித்திருக்கலாம் என்றும், 114 பேர் தப்பிப் பிழைத்தார்கள் என் றும் கூறப்படுகிறது. ஆனால், உறுதியாக்கப்படாத சில தகவல் களின்படி 800 பேர் வரையில் இறந்திருக்கலாம் என்றும் கூறுகி றார்கள். ஆபிரிக்க நாடான ரன் சேனியாவை அடுத்தே விக்ரோ ரியா ஏரி அமைந்துள்ளது.
ஒரு சிலரின் பேராசை, பெறும தியை நிர்ணயிக்க முடியாத எத்
தனை நுாற்றுக்கணக்கான உயிர் களைப் பலிகொண்டுள்ளது பார்த் ëj56rm?
துவிட்டு (அரச பாடசாலை ஒன் ரில்) திரும்பிக்கொண்டிருந்த, 40 பாடசாலைப்பிள்ளைகள் 5ԼD5]
舞 ,ர் 4 * ܐ ܼܝܲܝ.
* .& x as *டி. க் : شمسیدهنده 7. *議。^算*籌 :ਣ qSAAS S LLLLLLTTuu u T LSLTiiuD LDD iTDT uttLLSeSeLeie
at arry" na sa ri I 9r*n po*eR1 Parv mme peagr soma :**
f
ஏரியில் கவிழ்ந்து கிடக்கின்றது கப்பல்
Afi Հինկի Հէկ մ-Էնշի:
as ILG3665Tlul இடத்தில்
காட்டவில்லையே! 21 வயதான இந்த இளம் டென் தியிருக்கிறார். இந்தப் புதிய
னிஸ் வீராங்கன் ரீசிகர்களைச் டிசைனிலான கறுத்த 60-ع-, . "சுண்டியிழுக்கும் விதமாக உடுத் தொடர்ச்சி 22ம் பக்கம்.

Page 5
ரிவிரெச. o o
கவனிக்கத்தக்கது. இதனால்த்தான் புலிகளின் ஊடுரு வலைத் தடுப்பதற்கு மேலும் 10, 000 இராணுவம் தேவை எனத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
SòJTIT GSD Gasol ce Gaff sendagseous எட்டவில்லை
இதனைத்தொடர்ந்து இரா ணுவத்திற்கு ஆட்சேர்க்கும் படலம் உடனடியாக ஆரம் பிக்கப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவது முள்ள இராணுவ முகாம்க ளில் ஆட்சேர்ப்பு இடம் பெறும் என அறிவிக்கப்பட் டிருந்தது. காலப்பகுதியில் எதிர்பார்க் கப்பட்டன. படைகளில் சேர முன்வரா ததால், முடிவு திகதி நீடிக் கப்பட்டது. மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத் தத்தின் காரணமாகவே முடிவுத்திகதி பின்போடப் பட்டதாகக் காரணமும் சொல்லப்பட்டது. யாழ்ப்பானத்தில் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற் காக 10, 000 படையினர் தேவைப்படுகின்றது. அதே வேளையில், இராணுவத் தில் 17, 000 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தங்க ளில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டாலும், பலர் மீண்டும் கடமைக்குவர முடியாதளவுக்கு காயம் அடைந்திருப்பதாலும், வேறு சிலர் இராணுவத்தைவிட்டு வெளியேறியிருப்பதாலுமே இந்த வெற்றிடங்கள் ஏற்பட் டுள்ளன. இராணுவத்தைப் தவரையில்
பொறுத்
டும் என்பதற்குப்பதிலாக இராணுவத்தில் ஏற்பட் டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதே சிக்கலானதாகி விட்டது. "faggy-1" முடிவடைந்தவுடன் நவம்பர்
ELAIGNAN
குறிப்பிட்ட
இளைஞர்கள்
SWA ASIAN MARKI Z
-டிசெம்பரில் இராணுவத் திற்கு 10, 000 பேர் சேர்க்கப் பட போதும் பயிற்சிக்கு அழைக்கப்பட்ட போது அவர்களில் 4,000 பேர் "கா ணாமற் போய்விட்டார்கள்!"
இராணுவத்தில் சேர்வதற்கு சிங்கள இளைஞர்கள் மத்தி யில் கானப்பட்ட ஆர்வம் வற்றிவிட்டதையே ச்சம் பவங்கள் வெளிப்படுத்துகின் றன. கிராமப்புறச் சிங்கள வர்களே பெருமளவுக்கு இராணுவத்தில் சேர்ந்து கொள்கின்றனர். இராணு வத்திலிருந்து தப்பிவந்தவர் கள் மற்றும் லீவில் வந்தவர் கள் சொல்லும் தகவல்க ளாலேயே இராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் மத்தியில் இப்போது தயக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரி கின்றது.
இராணுவ வெற்றிகள் பற் றிய பிரச்சாரங்களின் மூலம் இந்த நிலைகளைச் சமாளிக் கக்கூடியதாக இருக்கும் என
அரசாங்கம் நம்பியது. ஆனாலும், யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர்
அரசாங்க ஊடகங்கள் மேற் கொண்ட பாரிய பிரச்சாரத் தின் பின்னர்கூட இராணு வத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வம் ઈtiામset இளைஞர்கள் மத்தியில் பெருக்கெடுத்து ஓடாதது அரசுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது
தரைப்பாதை திறப்பு:
சாத்தியமானது
அதனுடைய பலத்தை அதிகரிக்க வேண்
5TGIT?
lH - தளபாடங்களுக்குاج> ஏற்பட்டுள்ள தட்டுப் பாட்டை நீக்கிவிடுவதற்கு பணம் இருந்தால் மட்டும்
உங்கள் தேவை எதுவானாலும் அனைத்தையும்
ஆசியன்
பசுமையான காய்கறிகளா? இலங்கை, இந்திய கடலுணவுப்பொரு வார-மாத பத்திரிகைகளா, பலசரக்குப் பொருட்களா, வைபவ தேவை நவீன ஆடை அணிகளா? பட்டுப்புடைவைகளா, குர்தாக்களா, உங்க மொத்தமாகவும், சில்லறையாகவும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள
Weilbrueer Str. 3 662
 
 
 
 

போதும். ஆனால், ஆட் கின்றார்.
தட்டுப்பாட்டை அவ்வாறு யாழ்ப்பானத்தில் சுமார் நீக்கிவிட முடியாது. கட் 50,000 இராணுவத்தினர் டாய இராணுவ சேவையை குவிக்கப்பட்டிருப்பட்டிருப் நடைமுறைக் குக் கொண்டு பதாகத் தகவல்கள் தெரி வருவதுதான் இதற்கான விக்கின்றன. இவர்களுக்
ஒரே தீர்வாக இருக்க முடி
கான உணவு மற்றும் ஆயுத
யும். ஆனால், தமது பிள் தளபாட விநியோகங்களை ளைகள் இராணுவத்தில் கடல் மூலமாக அல்லது சேர்வதை விரும்பாத ஜனா விமான மூலமாக மட்டுமே திபதியோ அமைச்சர்களோ மேற்கொள்ளவேண்டியிருப்
பேசுவது பது அரசுக்கு பாரிய செலவு
இதனையிட்டுப்
. . . . . .a. . :... فنیقت யாழ்பாணம் பெரிய வைத்தியசாலையில் நோயாளிகள் காத் திருக்கிறார்கள்
பிடிக்கும் ஒரு நடவடிக்கை
டன் தமது நடவடிக்கை
களை நிறுத்திக்கொள்வார் யாகவே இருக்கின்றது. அத் தள - > டன் 始,哆 தேவை இந்த நிலையில் யாழ்ப்பா စီ†é"èrချ ඹ*ද්දී.විෙඡ් னத்து தரைபாதை ல்ல கப்பல்களோ
ஒன்றைத்திறக்க வேண்டும் என்ற தனது கனவை நன வாக்க என்ற முனைப்பில் பாதுகாப்புப்பிரதி அமைச்சர் அநுருத்த ரத்வத்தை இருக்
ம் பூர்த்தி செய்ய நாடுங்கள்!
ܬ - ܬQ - - ܬܐ؟ DUTEL ட்களா? வீடியோ, ஒடியோ, சீடிக்கள, ப்பொருட்களா, பெரியோர், சிறியோருக்கான, ள் தேவை எதுவானாலும் அனைத்தையும் ா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
Homburg (Saar), Germany
அராசாங்கத்திடம் இல்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்
துக்கான தரைப்பாதை ஒன் தொடர்ச்சி 23ம் பக்கம். . .

Page 6
LD66p.
குளத்தில் இருந்த
சொன்னது:-
ஆவது?
தவளைகள் சிரித்தன.
கூட்டத்தில் ஒரு தவளை.
'மூச்சை இழக்கலாம்
பேச்சை இழக்கலாமா?
ஆமை தவளைகளைப்
)
தவளைகள் மகிழ்ச்சியோடு உரக்கக் குரலெழுப்பின.
பார்த்துச்
'இப்படிக் கத்துகிறீர்களே - உங்கள் குரலைக் கேட்டுப் பாம்பு உங்களைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன
"நாங்கள் கொஞ்சமும் கவலைப்படமாட்டோம்' என்றது
இன்னொரு தவளை சொன்னது:-
தொகுத்துத் தருபவர் நாடோடி
23. 5.96 - Ferry என்று சொல்லப் படும் கடவைப்படகில் அளவுக்கு மீறி பயணிகள் ஏற்றிச்செல்லப்பட் டதால் தன்சேனியாவின் விக் டோரியா ஏரியில் படகு நீரில் மூழ்கி 549 பேர் உயிரிழந்தார்கள். 114 பேர் உயிர் தப்பினார்கள், ஒரு வட கொரிய பைலட் Mig-19 ரக சோவியற் விமானத்துடன் தென்கொரியாவில் சரணடைந் தார். சரணடைந்திருப்பவர் வட கொரிய விமானப்படையின் காப் டனாவார்.
24. 5.96- வடமேற்கு பங்களாதே
ஷின் ஜமுனா நதியில் கடவைப் படகும் Launch எனப்படும் இன் னொரு படகும் மோதிக்கொண்ட தால் 50 பேர் நதியில் மூழ்கி இறந்தார்கர், அல்ஜீரியாவில் இந்து முன்பு கடத்திவந்த 7 பிர்ெஞ் மதகுருமார் களின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாக ஒரு இஸ்லா மிய 8T് ഇഖ அமைப்பு ९8upnाQ3JाऊंQठेऊIा வானொலியில் அறிவித்திருக்கின்றது.
25. 5.96- லஞ்ச ஊழல் சந்தேகத்
தின் பேரில் இத்தாலியில் பிரபல்
 
 
 
 
 
 
 
 

யமான 127 அரசியல் புள்ளிகள் இன்று பொலீசாரால் கைது செய் யப்பட்டனர்.
ஐரோப்பாவின் மிகவறிய நாடான அல்பானியாவில் நாளை தேர்தல் நடாத்தப்போவதாக அறிவிக்கப் பட்டது. பசுக்களை கொல்வதைத் தடைசெய்ய வேண்டும் என்று இந் திய பார்லிமண்டில் எழுப்பட்ட பிரேரணை, அங்கு பெரிய குழப்
பத்தை உண்டுபண்ணியிருக்கி
OS,
25. 5.96- அல்ஜீரிய முஸ்லீம்
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 7 மதகுருக்களுக்காக, பிரான்ஸ்நாடு முழுவதும் உள்ள 40,000 ஆலயமணிகளை ஒலித்து துக்கம் அனுஷ்டித்தது. கிரேக்க நாட்டின் ஒருபகுதியான சைப்பிரஸ் பார்லிமண்ட் தேர்தல் கள் இடம்பெறுகின்றன. 55 ஆசனங்களுக்காக போட்டியிடு கின்றார்கள். அல்பானியாவின் 22 மில்லியன் குடிமக்கள் இன்று, அவர்களு டைய மூன்றாவது சுதந்திரத் தேர் தலில் வாக்களித்தார்கள். முடிக்குரிய இளவரசர் வில்லியம் (13 வயது) தனக்கு முடியேற்க விருப்பமில்லை என்று அறிவித் தது, பிரிட்டனின் அரசகுடும் பத்தை அதிர வைத்துள்ளது.
27, 5.9s- அல்பானியாவின் ஆளும் ஜனநாயகக்கட்சி 60 வீத மான வாககுகளை தாம கைப பற்றி விடுவோம் என்று நம் பிக்கை தெரிவிக்கின்றது. கல்யாண வீட்டுக்கு விருந்தாளி களாக வந்த 25 பேர் ரயில் வேக டவையடியில் ரயிலோடு மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தி யாவின் உத்திரப்பிரதேச மாவட் டத்திலேயே இவ்விபத்து நடந் 莎剑“ செச்சின் புரட்சிவாதிகளும் ருஷ்ய ஜனாதிபதியும் பேச்சு வார்த்தைகளில் இறங்கப்போவ தாக அறிவித்துள்ளார்கள். இவ் வருடத்தின் முதலாவது பேச்சு வார்த்தை முயற்சி இது.
28, 5.96- இந்திய ஐக்கிய முண் ணனி இட்துசாரிக்கட்சிப் பிரமு கரான தேவகவுடா புதிய அரசை அமைக்கும்படி ஜனாதிபதியினால்
கேட்கப்படுகின்றார். புதிய பிரத மர் வாஜ்பாய் ஆட்சியிலிருந்து விலகுகிறார்.
ருஷ்ய ஜனாதிபதி செச்சினியா
விற்கு பறந்து சென்று புரட்சிவா திகளுடன் பேச்சு நடத்தி சரித் திரம் படைத்துள்ளார்.
29. 5.96. தீபெத்திய தீவிரவாதி களை ஜூன் 30 க்கு முன்பு சர னடையும்படி சீன அதிகாரிகள் அறிக்கை விடுத்துள்ளனர். தென்கொரியா ஆட்சியை கைப் பற்ற வட கொரிய அதிபரிடம் ஒரு யுத்த திட்டம் இருந்தது என்று சரணடைநத DIT FT TIL U 6 కాన్నిplorm.
30. 5.96- இஸ்ரவேலில் 98.6 வீதமான வாக்குகள் எண்ணப் பட்டு விட்டநிலையில் Benjamin Netanyahu முண்ணணியில் நிற்பது தெரிகின்றது. சீனாவும் அமெரிக்காவும் ஜூன் 6, 7 ல் வர்த்தக பேச்சுவார்த் தைகளில் இறங்கக்போவதாக கூறுகின்றார்கள். இலங்கையில் தொடரும் இரண் டாவது நாள் வேலை நிறுத்தம்,
1996 - وايک
தண்ணீர், மின்சார விநியோ கத்தை மேலும் மோசமானதாக் கியது.
31、5、96ー ஸ்ரவேலின் புதிய பிரதமர் பெஞ்சமின்தான் என்பது தீர்மானமாகத் தெரிகின்றது. ஏழு வருடங்களின் பின் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தேர்தலின் கடைசி நாளான இன்று நிகழ்ந்த வன்முறைச்சம்பவங்களில் நால் வர் கொல்லப்பட்டனர். மிகச்சிறந்த ஒரு வடகொரிய விஞ்ஞானி ஒருவரும் தென்கொ ரியாவில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
1. 6.96- 505 வீத வாக்குகள் பெற் றுள்ள LKUD இஸ்ரவேலின் புதிய பிரதமர் என்பது இன்று உறுதிப் படுத்தப்பட்டது.
கடந்த நவம்பரில் சவுதியின் தலைநகரான ரியாட்டில் நடந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் நால்வர் குற்றவாளிகளாக காணப்
பட்டு, இன்று சிரச்சேதம் செய் யப்பட்டார்கள்.
2.6. 96. செச்சினியாவின் தலை
நகரில் வெடிக்கும் குண்டு, இரா ணுவ வாகனம் ஒன்றைச் சித டித்து நான்கு சிப்பாய்களைக் கொன்றதோடு, ருஷ்யாவுடனான சமாதானப்பேச்சுவார்த்தையையும் சிதறடித்தது. செக் பார்லிமெண்டின் பொதுத் தேர்தலில் பிரதம மந்திரி VACL AW இன் ஆளும் கட்சிக்கு 29, 6 வீதமான வாக்குகள் கிடைக்கின் றன.
மீண்டும் இடம்பெற்ற ஒரு துப்பாக் கிச்சூட்டுச் சம்பவத்தில், டார் வின் நகர் அருகே நான்கு பொலீசாரும் ஒரு பாதசாரியும்
STUL LLIUL TOT 366MT.
3.6, 96. கெய்ரோவின் பாதாள ரயில் நிலையமொன்றை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட குற் றத்திற்காக, 6 முஸ்லீம் தீவிரவா திகளி இராணுவ நீதிமன்றத்தால் துாக்கிலடப்படுகின்றார்கள். அயர்லாந்தின் பிரயாண ஏஜன்சி ஒன்றுக்கு வெளியே நள்ளிரவு கடந்த வேளையில் பாரிய கார்க் குண்டு வெடிப்பு ஒன்று சம்பவித்
ஹாவாய் தீவை அண்டிய பிராந்தியத்தில் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய கடற் படை யுத்தக்கப்பல், தவறுதலாக அமெரிக்க யுத்தவிமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. ஐரோப்பாவின் ஆளில்லாத விண் வெளிக்கலம் ARANE-5 கட்டுப் பாட்டை மீறி வழிமாறியதால், 13, 120 அடி உயரத்தில் வெடித்து சிதற வைக்கப்பட்டது.
ரண்டாவது உலக மகாயுத்தத் 蠶 போது ஜப்பானிய இராணு வத்தின் விபச்சாரிகளாக கட SOLDuum ogólu 200, 000 Questoris ளுக்கு குறைந்த பட்சம் ஆளுக்கு 18, 300 டாலர்கள் வரை கொடுக் கப்போவதாக ஜப்பானிய அரசு தீர்மானித்துள்ளது. ஆபிரிக்க நாடான புருண்டியில், உள்நாட்டுக்கலவரத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் 3 சுவிஸ் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள். 5. 5.96, 3 சக ஊழியர்கள் கொல் லப்பட்டதால் புறுண்டிக்கான சகல உதவிகளையும் செஞ்சிலு வைச்சங்கள் இடைநிறுத்தம் செய் தி.

Page 7
ELAIGNAN
தன் முதலாக லெவிஸ்ட்ராஸ் என்பவர்தான் ஆன்ச்ை அறிமுகப்படுத்தினார்.1950-ல் ஒரு சுரங்கத்தொழிலாளிக்கு, பழைய கிழிந்த கான்வாஸ் துணியைத் தைத்து ஜீன்ஸ்" என்ற பெயரில் அவர் கொடுத்தார் . ஆறு டாலர்கள் தான் அதன் விலை.
ஐரோப்பாவில் பிறந்த லெவி. பயிழைப்பதற்காக அமெரிக்காவிற்கு வந்தார். மிச்சமிருந்த கான்வாஸ் துணிகளை வாரிச் சுருட்டிக் - கொண்டு சான்டேரிரான்விளப் கோ விற்கு அவர் வந்தார்.தெருக்களில் தற்காலிகமாய் கூடாரங்க7ை அமைக்க அந்தக் கான்வாளப் துணிகள் பயன் படுமென்று லெவி. நினைத்துக் கொண்டு வந்தார்.
ஒரு தொழிலாளியோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் சுரங்கத்தில் முரட்டுத்தனமாப் வேலை செய்யும்போது. கிழியாமலிருக்குமாறு ஒரு பேண்ட் தேவையென்று சொன்னார். லெவிஸ்ட்ராஸ்,தம்மிடமிருந்தி கான்வாஸ் துணியில் பேண்ட் தைத்துக் கொடுத்தார்.
லெவிக்குக் கிராக்கிகள் மேலும் மேலும் வந்து மோதின. கையிலிருந்த கான்வாஸ்
G ண்ணுக்கு திருமண வயசு
18 ம், ஆணுக்கு 21 ம் என்று சட் டம் சொல்லுகின்றது. ஆனால், அகதியாக புலம்பெயர்ந்த ஈழத்து இளைஞர்கள் பலருக்கோ 30 -35
கடந்து வயசோ வட்டுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்ஈழத்தில், அகதியாக இந்
தியாவில் வாழ்ந்து வரும் பெண் களின் வயதும், மணமகன் தட்டுப் பாட்டால் 30 வயதைத் தாண்டிக்
கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் ஓர் நகரத்தில் மனநோயாளிகள் மருத்துவ
மனையொன்றில் கிட்டத்தட்ட 35, 40 இளைஞர்கள் வரை மனநோ யால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கக் கப் பட்டிருக்கிறார்கள். இவர்க ளுக்குக்கெல்லாம் 6 25 லிருந்து 40 தான் ஆகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சொல்
புலம்பெய
கிறார்: குறிப்பிட்ட காலத்தில்
வர்கள் திருமணம் செய்து Harry for Y. a. 4 காள்ளாமையும் ஓர் பெண்ணின் தாக வேண்டும் அரவணைப்பு இவர்களுக்கு இதற்கு இங்குள்ள இளைஞர்கள் "மாட்டேன்" என்றா சொல்வார்
அமையாமையுமே காரணம் என் கிறார். உண்மைதான்!
அன்மையில் ஒரு புத்தகத்திலே படித்தது: "உங்களுக்கு உங்கள் பெற்றோர் தந்த இந்தப்பிறவி என்ற கடனை அடைக்க, நீங்கள் யாருக்காவது பிறப்பைத் தர வேண்டும். நீங்கள் மகிழ ஓர் ஆனையோ பெண்ணையோ உங் களுக்கு ஒருவர் தந்தது போல் (g யாருக்காவது ஓர்
பெண்ணையோ மண வாழ்க்கைக்கு
நீங்கள் தந்
கள்? ஆனால், வாழைப்பழத்தை உரித்து வாயில் யாராவது ஊட்டி
விட மாட்டார்களா என்றுதான் காத்திருக்கிறார்கள். எல்லோருமே இருந்த .طالجيگ
டத்திலேயே தனக்கு எல்லாம்
டைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் தாங்கள் வாழும் நாட்டிலேயே தனக்கு ஒரு மங்கை கிடைத்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இங்
குதிரையைக்
தவிர, கழுத்தைப் பிடித்து
கொண்டுபோ
 
 
 
 
 

7 1996 - - اک
ஞன்
துணியெல்லாம் தீர்ந்து போயிற்று. ஃப்ரான்சிலுள்ள நிமெஸ் என்று ஊரில் தயாரிக்கப்படும் செர்ஜெ டெ நிமெஸ், என்ற முரட்டுப்
O -Pië/ ಸ್ಲೀಕ
ஃபேஸ்
என்று பெயர் வந்தது. இத்தாலியில் உள்ள ஜெனோவா என்ற ஊரில், லெவி பயன்படுத்திய கான்வாளப் போன்று வேறுவகை துணி தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்து
ஜீன்ஸ்" என்ற பெயர் வந்தது.
லெவியோடு டேவிஸ் என்ற தையற்காரர் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இன்சை முரட்டுத்தனமாக இருக்குமாறு இம்ப்ரூவி" செய்தார்கள்!
இன்று லெவிஸ் ஸ்டுருவாஸ் நிறுவனம்ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடியே ஐம்பது வட்சம் ஜீன்ஸ் பேண்டுகளைத் தயாரிக்கிறது. உலகெங்கும் முப்பத்தைந்து நாடுகள்ல் அந்த நிறுவனத்தின் கிளைகள் ஆடம்பது உள்ளன. அதில் இருபத்திரண்டாயிரம் பேர் வேலைசெய்கிறார்கள்! இன்று துணிதுவைக்காத சோம்பேறிகளுக்கு மட்டுமல்ல, பெரிய புத்திசாலிகளுக்கும் அடை யாளச் சின்ன்மாக ஜீன்விப் மாறி விட்டது!
ளால் ஒரு பெண்ணை "பொன்சர்" பண்ணி இங்கழைக்க முடியாதா
என்ன? "இதுவெல்லாம் தலையிடி பிடித்த வேலை" என்று கூறிக் கொண்டு இதிலிருந்து தப்பிக்க பலர் தாங்கள் படிக்கும், வேலை செய்யும் இடங்களில் வெள்ளைக் கார பெண்களை அவசரப்பட்டு காதலித்து, அல்லல் பட்டு கல்யா னமும் செய்து கொள்கிறார்கள். இவர்களில் ஆயிரத்தில் ஒரு தம் பதிதான் ஒழுங்காக வாழ்கின்றார் கள் எனலாம். மற்றவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்கு மேல்
எடுக்க பயப்படும் பர் இளைஞர்கள்
கேயே திருமணத்தை முடித்துவிட் டால், பிரச்சனை இல்லை! இப் படித்தான் 1 ]ᎾᏙᎩ இளைஞர்கள் நினைக்கிறார்கள். அதனால்த் தான் இங்கே பெண்களுக்கு (ம ணமகள்) பலத்த தட்டுப்பாடாக இருக்கிறது போலும்,
இதில் முக்கியமாக பல இளைஞர் கள் "ரிஸ்க்" எடுக்க பயப்படுகிறார் கள். இலங்கைக்கோ அல்லது இந்தியாவுக்கு சென்று இவர்க ளால் ஒரு திருமணத்தை முடிக்க முடியாதா? அல்லது ஐரோப்பிய நாட்டில் நல்ல விசாவுடனும்,
வாழும் இவர்க
பணத்துடனும்
ஆற்றங்கரையில் விடலாமே
நிலைத்து நின்றதில்லை இவர்
களுடைய திருமண வாழ்க்கை.
ஈழத்தில் வாழும் பல பண்கள் மணமகன் தட்டுப்பாட் umov, பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இவர்கள் உணர்வதே கிடையாதா?
"குதிரையைக் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடலாமே தவிர, கழுத்தைப் பிடித்து தண் னிர் பருக்க முடியாது!"
-ரஞ்சினிப்பிரியன்
தண்ணிர் பருக்க முடியாது

Page 8
66Oat
クイ
சொன்னதைக் கேட்ட சுதாவுக்கு ரத்தம் கொதித்தது. குற்றம் செய் யாத ஒருவனைப் பிடித்து நீ குற்றம் செய்தவன் என்று பழி சுமத்தும் போது, அவ னுடைய மனம் விரக்திய டைந்து அதே குற்றத்தைச் செய்யச் சொல்லித் துாண் டும். அதே போலத் தான் சுதாவுக்குள்ளும் ஒரு நிமிடம் அந்த வெறி ஏற்பட்டது. "சங் கரி உங்களால வெளியில வர ஏலுமா?" "ஓம் சுதா. இனி நான் இவ ருக்குப் பயப்படப் போற தில்லை. நான் ஒரு பிழையும் செய்யாத போது பிறகு ஏன் இவருக்குப் பயந்து பயந்து சாகவேனும்? நான் வாறன் வெளியால, எனக்கும் உங்க
சங்கரி
2ளப் பார்த்து உங்களோட கதைக்க வேணும் போல கிடக்கு. "
"அப்ப இன்னும் ஒரு அரை மணித்தியாலத்தால ஸ்ரேச னுக்கு வாங்கோ. நான்
கொஞ்ச நேரம் லீவு போட் டுட்டு வாறன்" என்று சொல் லிவிட்டு ரெலிபோனை வைக் கிருன்.
சரியான நேரத்துக்கு வந்து இறங்கிய போது, சங் கரி அவனுக்காகக் காத்துக் கொண்டு இருந்தாள். "என்ன சங்கரி நான் லேட்டா வந்திட்டனே?" "இல்லை இல்லை, நான்தான் நேரத்தோடயே வந்திட்டன். " "சரி சங்கரி இப்ப என்ன முடிவு எடுத்திருக்கிறீங்கள்?" “எனக்கு என்ன முடிவு எடுக் கிறதெண்டே தெரியேல்ல சுதா, நீங்கள் தான் எனக்கு ஒரே ஒரு ஆறுதல். உங்க ளுக்குத் தான் என்ர பிரச்ச னைகள் தெரியும். நீங்களே இதுக்கு ஒரு முடிவு சொல் லுங்கோ " "சங்கரி இதில இப்ப நிண்டு கதைச்சுக் கொண்டு நிக்கிறது அவ்வளவு நல்லா இல்லை. எங்கயாவது போய் இருந்து கோப்பி குடிச்சுக் கொண்டு கதைப்பமே?. " ஓம் என்று சொன்ன சங்க ரியைக் கூட்டிக் கொண்டு ஒதுக்குப் புறமாய் இருந்த ஒரு ரெஸ்ரோரண்ட்டுக்குள் போய் இரண்டு கோப்பிக்கு
சொல்லி விட்டு ஒரு ஒதுக்
ஜெர்மனியில் மலிவு கடை
ஆச்சி
சுதா
ஐயர், மணவறை, சோடனை, திரு
வைபவங்களுக்கான தேவைகளுக் ஆலோசணையை மாத்திரமன்றி அ
AACHCHIHUNAI, Salinen St 1/1 7417
 
 
 
 
 
 
 

ஞன்
குப் புறமாய் போய் இருக்கி ருரகள.
"இப்ப சொல்லுங்கோ சங் கரி, கண்ணனை விட்டுப் பிரிஞ்சா, உங்களால மூண்டு பிள்ளையலையும் வைச்சுக் கொண்டு தனியாச் சமாளிக்க
முடியுமே?" "கஸ்ரந்தான் சுதா, ஆன இனியும் இப்பிடி அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வாயை மூடிக் கொண்டு. அடுத்தவங்களுக்கு முன்னுல சிரிச்சுக் கொண்டு, உள் ளுக்க தினம் தினம் அழுது கொண்டு. இது நரக வாழ்க்கை சுதா, இந்த வாழ்க்கை இனி எனக்கு வேண்டாம் சுதா. " சங்கரி யின் கண்கள் கலங்குகின்
றன.
"சங்கரி என்னம்மா இது எப்ப பார்த்தாலும் கண் கலங்கிக் கொண்டு. உங்கட ஒவ்
வொரு கஸ்ரத்திலயும் நான் பங்கெடுக்க வேணும் எண்
ஆடி - 1996
டுதான் ஆசைப் படுறன். ஆன இந்த உலகம் அதைப் புரிஞ்சு கொள்ளாது. எதைப்
பற்றியும் எனக்குக் கவலை இல்லை சங்கரி என்னுல என்ன செய்ய முடியும்
எண்டு எதிர் பார்க்கிறீங்கள். அதைச் சொல்லுங்கோ சங் கரி. நிச்சயமா உங்களுக்காக அதைச் செய்யத் தயாரா இருக்கிறன். " "முதலில எனக்கு கண்ண னிட்ட இருந்து விடுதலை வேணும். அதுக்குப் பிறகு எனக்கு வேற ஒரு வேலை தேடித் தர வேணும். பிறகு எங்கயாவது ஒரு விடு எடுத் துத் தர வேணும். அதுக்குப் பிறகு நான் உங்களைத் தொந் தரவு செய்யேல்ல. "
"என்ன சங்கரி உங்களுக்கு உதவி செய்யிறத நினைக்கும் போதே சந்தோஷமா இருக்கு. இதையெல்லாம்
தொடர்ச்சி20 ம் பக்கம். . .
தொடர் - இரா.மோகனராஜா LSLSLSLSLSLSCSLSLSLSLSLSLSSSGLSGSLSLSLSLSLSLSLSCSLSLSLSL
இளைஞன் கழுத்தில் கத்தி
வைத்துவிட்டான். ஏன் என்று கேட்டேன் போகிற போக்கைப்பார்த்தால் உனக்குத்
தான் அதிக பக்கங்களை ஒதுக்க வேண்டும் போலிருக்கிறது. கட் டுரைக்கென்று ஒரு பகுதி, வாச கர்களின் விமர்சனங்களுக்கு பதில் எழுதுவதற்கென்று ஒரு பகுதி என்று உனக்குத்தர வெளிக் கிட்டால் தினமும் தபாற்பெட்டி நிறைந்து வழியும் மற்றைய வாச கர்களின் ஆக்கங்களை பிரசுரிக்க Քւք-աո5] பின்தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே, உனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலேயே தொடரையும், பதிலையும் எழுது என்று சொன்ன
இளைஞனின் கட்டளைக்கு கட்
டுப்படுகின்றேன்.
கடந்த இதழில், ராஜா சிவகுமார் அவர்களினால், தலைப்பு தப்பு என்றும்,
மைச்சொல்ல வேண்டுமானால் தலைப்பு வைத்ததில், என் கால்ச்செருப்பைக் கழற்றி கண்
ணதாசனின் முகத்தில் அடித்த திருப்தி எனக்கு, கண்ணதாசன்
ஒரு இலக்கிய-சினிமா விபச்சா
கண்ணதாசனின் வாச கத்தையே மாற்றிவிட்டேன் என் றும் குறிப்பிட்டிருந்தார். உண்
ரக்காரன், கண்ணதாசனைக்கிழற வெளிக்கிட்டால் இளைஞனின் தணிக்கைக் கத்திரிக்கோலுக்குள் சிக்கவேண்டி வரும், அதை விடுங்கள். ஒரு சுற்றாடல் நெருக்கடி ஏற்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் அநேக தமிழர்களின் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்ன்த, தமிழரின் பிற விக்குணம், தமிழன் தானும் முன் னேற மாட்டான். மற்றவனையும் முன்னேறவிட மாட்டான். இந்த வார்த்தைப் பிரயோகத்தை பிர யோகிக்காத தமிழர் இல்லையென் றுதான் சொல்ல வேண்டும். ஏன்? தமிழரிடம் போட்டி, பொறாமை நிறைய உண்டாம். சூது, வஞ்ச கம் நிறைய உண்டாம். எப்படி? பக்கத்து வீட்டுக்காரன் நல்லா ருந்தால்ப் பிடிக்காது. அவன் கட்டு அழிந்து போனால்ச் சந் தோஷம். பக்கத்து வீட்டுக்காரி நகையோ, புடைவையோ வாங் கினால் எரிச்சல், கொறாண்மை. அவளுடைய நகை தொலைந்து விட்டது என்று கேள்விப்படும் போது "லாட்டரி" அடித்த சந் தோஷம். இந்த விடயத்தில் வெள்ளைக்கா ரர்களைப் போற்றவேண்டும். அவர்கள் வசதிற்கேற்ப வாழப்பழ தொடர்ச்சி 18 ம் பக்கம். . .
ன்று மக்களால் அழைக்கப்படுவது.
D DIGIODDI Ggsbassi. கமெரா போன்ற உங்கள் த நீங்கள் ஓடி, ஒடி அலையாமல் ஒரே இடத்தில் னைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Bad Friedrichshall Germany Tel 8 Fax: 07136s 3921

Page 9
இதயம் கவர்ந்த இளைஞனே இனிமை தரும் இளையவனே மாதம் ஒன்றாய் பூப்பவனே வாரம் ஒன்றாம் பூத்திடுவானா?
ராஜா சிவகுமார், டியூறன்.
உங்கள் கனவு, நனவாகும் நாள்
வெகுதுாரத்தில் இல்லையுங்க! இளைஞன்
அன்புடையீர், "இளைஞன்' பத்திரிகை வாசகி (ரசிகை) ஆகிய நான் மாதம் மலர்ந்தவுடன், இளைஞனை
ஓடோடிச் சென்று வாங்கி ஒன்றும்
மையான தேனி. தேன் சேர்த்து எமக்குத்தரும் அருங்கூடு. உலகவியல் கருத்துக் களை தரும் எண்ணத்தக்கவோர் உந்து அவர் வாழ்க, வரவேற்கின் றோம்.
வைகாசி ளைஞனில், பரந்த மனதால் கட்ட பாவி என்று வண்ணை ஆனந்தன் வாயிலாக கக்கிய அமுத விசம் அருமை. என்றாலும், இன்றைய ஈழகளத் தில் பெருகும் குருதியையும் தொட்டு எழுதியிருக்கலாம். ஆளும் பொருளும் சுட்டபழம் தான.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்,
உலகவலத்தில்
alsTLD6) மறுவேலை! .திருமதி, றாயினி, பிறேமன்
படித்து விட்டுத்தான்
கவனமுங்க அடுப்பில சோறு, கறி எரிந்திடப்போகுது இளைஞன்
ஆசிரியருக்கு, இத்துடன் இரண்டு கவிதை எழுதி அனுப்பியுள்ளேன், தாங்கள் எனது
ஆக்கத்தைப் பிரசுரித்து ஊக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கின் றேன்.
-வரதன், பிறேமன்
17 ம் பக்கம் பார்க்க இளைஞன்.
இளைஞனுக்கு ஏ. ஜே. ஞானேந்திரன் மிக அரு
தீதும் நன்றும் பிறர் தரவரா" என்ற அருமையான பாடலில் முதல்வ ரியை மட்டும் தமிழன் துாக்கித்தி ரிகிறான். மறுவரி நாம் ஆக்க வேண்டியதை கைவிட்டுவிட்டான் என்பது வேடிக்கையான விபரீத Qudoorsum f. பரராசசேகரம் அவர்களின் பழ மொழிகள் பகுதியில், "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்பதற்கு இன்னுமோர் கருத்துண்டு பந்தி u 760)6OTLUL 60), LU 600L - 35T 5UOTபடை மகாபாரதத்தில் வீட்மர் கர் ணனை காலாட்படைத் தளபதியாக் கியதற்கு கர்ணன் வெகுண்டு வீட் மர் இறக்கும்வரை களம் ஏக மறுத்து காலாட்படையை கேவல மாக வெறுத்தொதுக்கினான்.
முரசூர், பழ. தியான்
 
 

SSSSS SS SS SS SSSSSS - - - - - - - S.
. • • • • | Y።
னாவின் தயாரிப்புகள்
Nestle, Lemen Puff, urry Pawder, Royco... பான்ற பொருட்களின்
ாத்த விற்பனையாளர்கள்
TREPRSE
LLLLLLLLSSSSYSSLLLLLLLLLL LLLLLLL LLLLLLLLL LL LL0 LLL LL LL0L LLLLYLLLL 0LLSSSLLL0LLS L0LLL S 0L 0 L
ஆசிரியருக்கு, முக்கிய ವ್ಹೀಲ್ಡ"ಜ್ಜೈ¶ಗ್ಗೆ கருத்து, ஆசிரியர் பதில்கள் எல்லாம் அற் w
புதம். ஒவ்வொரு கேள்விக்கும் அறிவித்தல் அறிவான பதில்கள். அனேக புத் தகங்களை வாசிக்கின்றீர்கள் .
வாசித்திருக்கின்றீர்கள் என்பது ஐரோப்பாவில் வாழ்ந்து தெரிகிறது. வரும் கண்ணன் - ரவி -செ. ஜெயச்செல்வி, கனடா. ஆகிய இருவரோடும் தொடர்பு கொள்ள சென் உண்மையாகவே ஆசிரியரின் னையிலுள்ள (போரூர்)
பதில்கள் நன்றாகவா இருக்கின் ராஜகோபால் விரும்புகிறார். றது? தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி! இளைஞன்.
r r
வானேறிப் பறந்து வையகமேயெல்லாம் பைந்தமிழ் வளர்க்கும் இளைஞனே இதழெல்லாம் தேன்தமிழே
-வை. யோகேஸ்.
வாசகர்களே!
இம்முறை "ஐடியா ஐயாசாமி உங்களை சந்திக்க முடியா மைக்கு மனம் வருந்துகின் றோம். ஐயாசாமி அவர்கள்
விடுமுறைக்காக 560TL,
அமெரிக்கா, லண்டன், O பிரான்ஸ் என்று பல இடங் உடன் தொடர்பு கொள்ள களுக்குச்சென்று எம்மவர் 6յլճ. களை சந்தித்து வரவுள்ள முகவரி;- தால், இம்முறை உங்களால் Mr. M. Rajagopal அவரைககாண 40 للالهادر, Trunk Road வில்லை. அடுத்த இதழில் Porur U6) 23lpluim 6565Sibu-6or உங்
களை சந்திப்பார். இளை Madras 116 ஞன். ... .

Page 10
10 ELAIGNAN
யாருக்கு
வைத்தியம்?
இருதய நோயாளி ஒருவ ருக்கு ஒரு கோடி ரூபா அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் பரிசு கிடைத்தது. ಸ್ಲೀಲ அந்த Gpituit ரிக்கு உடன் களகம் அப்படித்தான் தெரியப்படுத்தினால், நினைக்கிறோம் o: அவர் இன்ப அதிர்ச்சியி மருமகள்கள் தான் விவாக னால் உடன் இறந்துவிடு ரத்து கேட்கிறார்கள்' வார என அறிந்த உறவி தான் கவலையாக இருக்கி னரகள -குடும்ப T6-pf றது" என்றார். மூலம் தெரிவிக்க விரும் பினர். குடும்ப டாக்டர் அந்த நோயாளியிடம் கேட் வயதைக் கேட்காமல் பதில் டார உங்களுக்கு ஒரு லட் அளித்தற்காக வைத்தியரும் சம் ரூபா பரிசு விழுந்தால் வருந்தினார். என்ன செய்வீர்கள்? எனக் கேட்க அவரும் வீடு கட் டுவேன் என்றார். டாக்டர் மீண்டும் கேட்டார் உங் களுக்கு பத்து லட்சம் சிங்களப்பெண் 1; 2 ம் வகுப் ரூபா விழுந்தால் என்ன போடை பிள்ளைகளை ஏன் செய்வீர்கள்? என்று கேட் நிறுத்தியிட்டாய்? கும்போது அவர் சொன் னார் "எனது தேவைக்கு சிங்களப்பெண் 2: நம்ம அர கார் வாங்குவேன் என் சாங்கம் அதுக்கு மேலை றார். டாக்டர் கேட்டார் - படிச்சவங்களை இராணுவத் உங்களுக்கு ஒரு கோடி திலை சேராது போலை ரூபா பரிசு விழுந்தால்
என்ன செய்வீர்கள்? என்று -குப்பிளான் வை. யோகேஸ்கேட்டபோது அந்த - நோயாளி கூறினார் .
அதில் அரைவாசியை உங் களுக்குத் தந்து விடுவேன் எனக்கூற உடனே இன்ப வி. பினம் அதிர்ச்சியில் இறந்து விட் மனைவ: பனம நாறு முன டார் டாக்டர்
ஆதுர்-திருநகர் န္တိဖြိုမြို့
نیلا,660l60 ہے۔
செடி” தாந்த்ரியும்
്' ബേഇ.
stili ris (59upeSP 66?Gger வைத்தியரிடம் வந்தார்கள். P - அந்த அம்மா அந்த குடும்ப சானறா (3) (A வைத்தியரிடம் வினாவினார்: "டாக்குத்தர் ஐயா, எங்கள் மகன் மண் அழைந்து மணல் வீடு கட்டி விளையாடுகி றான். அதால ஏதேனும் பிரச்சனையே என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார்.
-கற்கி, பிராங்பேர்ட்
கணவன் நான் றந்துவிட் டால் நி என்ன செய்வாய்?
இதனைச்செவி மடுத்த வைத்தியர் "அதால ஒரு பிரச்சனையும் இல்லை.
இது சகஜம் தானே" என்று பதில் அளித்தார்.
அதற்கு அந்த அம்மா "நாங்
 
 
 

எரித்து விடுவேன்.
கணவன்_???!! .
-கிதாச்சந்திரன், சுவிஸ்சிலோன் சின்னத்துரையும் ஐரோப்பா ஐயாத்துரையும்.
சி. சி. எங்கட சுந்தரத்தான் எல்லாரிட்டையும் விலாசமும் ரெலிபோன் நம்பரும் கேட்டு எழுதி வைக்கிறான். ஏதே னும் பத்திரிகை ஆரம்பிக்க போறான் போலகிடக்கு
ஐ. ஐ பத்திரிகை ஆரம்பிக்க
லாசம் எடுக்கவில்லை,
தன்ர மகளின்ர கலியான
பத்திரிகை குடுக்கத்தான்!
ቇ, ቇ: ???!!!...
சி. சி. இந்தமுறை சரஸ்வதி பூசையின் போது "ஆயுத பூஜை" கொண்டாடுகிற
யோசினை இருக்கு.
1996 - ماليک
ஐ ஐ ஊரிலை எண்டால் செய்யிற தொழில்களிண்ட ஆயுதங்களை வைச்சு பூஜை செய்யலாம். இங்க அப்படி என்ன ஆயுதம் இருக்கு வைச்சு பூஜை பண்ன. . .
சி. சி. ஏன் இலலை, தும்புத் தடி, கூவர்மிசின், வாளி
இதுகளை வைச்சு ஆயுத பூஜை செய்யலாம் தானே.
la yr
நகை(ச்)சுவை உண(ர்)வு
சி. சி. ஐரோப்பாவில் அகதி யாய் இருக்கிற எங்கட சனத் திட்ட நகைச்சுவை உணர்வு இல்லாமல் போட்டுது
சனத்திட்ட
எங்கட
நகைச்சுவை
ப்ப நல்ல உணர்வு இருக்கு.
邻,8岁
சி. சி. எதை வைச்சு உப்பிடி
சொல்லுறியள்.
ஐ. ஐ எங்கட பொம்பிளைய வளிட் தேயைானமட்டில் கிலோகனக்காய் நகை இருக்கு. ஆம்பிளையன் நல்ல பங்கு இறைச்சியும், விஸ்கியும் எடுத்து சுவையாய் சாப்பிடுவினம். நகையும் சுவையும் சேர்ந்துதானே இருக்கு. அதுதான் சொன்
ST GOTT (SQT.
-ரவிசெல்லத்துரை
ானே மயிலே கிருமனமென்றுள்
அப்பாவைக் - கேளாகுதி Dezzotó செcழ்திரில் දීර්‍ය් éurt Gaunt 69 <ძrgწiff
A.

Page 11
உலகின் முதல் மொழி யாம் தமிழைப் பேசும் முதல் மனிதக்கூட்டம் இன்று 32 நாடுகளில் வாழ்க்கையென்ற பெயரில் காலத்தையோட்டு கிறது. பாராண்டவன் பர தேசியாய்க் கிடக்கின்றான் என்பதே இதன் பொருள்.
ELAIGNAN
வாளரது படைப்புகளிலும் சரி ஆழ்ந்து தன் கால்களை வைத்துப்பார்க்கிறான். அப் போது "நறுக்கென குத்தும் முள்ளும் அவனது ஆன் மாவையே நோகடிக்கிறது. இந்த வகையில் முன்னோர் கள் கூறினார்கள் என்பதற்
குற்றவாளிக் கூண்டில்
ஆனால், ஈழமண்ணில்
விழித்தது தமிழன் மட்டு மல்ல அவனது ஆன்மாவும்
காகப் பாரதியை அப்படியே கண்ணில் எடுத்து ஒத்திக் கொள்ள இன்றைய ஈழத்த
தான்! பேரறிஞர் அண்ணா மிழன் மறுக்கிறான். பார ஒருமுறை "சும்மாயிருப்பது, யிலும் ஆழமாகக் கால்களை சோம்பிக்கிடப்பது, இது புதைத்துக் கொள்கிறபோது வென்னால் முடியுமாவென குத்திடும் முள் அவன் ஆன் ஏங்கி நிற்பது, -இவை மாவையே காயப்படுத்தி இளைஞர்கட்குப் பிடிக்கா விட்டதை உணர்கிறான்! தது. எதையாவது செய்து வேற்றுமையிலும் ஒற்றுமை விடவேண்டும் என்ற ஆர் காண்பது பண்புடையோர் வத்துடிப்பே அவர்களிடம் செயலல்லவா? எனவேதான் விஞ்சிக்கிடக்கும்" எனக்கூ
:* உலக வரலாறுகளை நன்கு
தமிழ்த்தலைவனின் வாக்கு பொய்த்திடவில்லை. அவ்வு
ணரவு ஈழமண்ணில் விழித்து சிறகுவிரித்து TeknoTu 3. நாடுகளில்
வாழும் தமிழனுக்கும் நிழல்
கொடுக்கத் தயாராகி வரு கிறது. புறக்கணிப்பை வாழ்வின்
சகல துறைகயிலும் கண்ட தால், இன்று ஈழத்து இளம் தமிழன் எல்லாத்துறையிலும் தன் கால்களை ஆழமாகவே பதித்துக்கொள்கிறான்.
படை நடத்துவது மட்டும் அவன் வேலையாகவிருக்க வில்லை, ஆயுதம் செய் வோம், நல்ல காகிதம் செய்
வோம், ஆலைகள் வைப் (Šumb, கல்விச்சாலைகள் வைப்போம், ஒயுதல் செய்
எனப்பெயர் பெற்ற வரலாறு தெரியாமல் பே
வேறுபாடு கொண்ட நிலை யிலும் அவனைப்போற்றவும் ஈழத்தமிழன் தயாராகவே நிற்கிறான். தவறுக்குத் தண் டனையும றமைக்குப் பாராட்டும் கொடுத்து செயற்பட பிடரி சிலிர்த்து எழுந்துவிட்டது ஈழம் நெற் றிக்கண்னைக் காட்டினா லும் குற்றம் குற்றமேயென முது புலவன் நக்கீரன் முதற் தலைவனைப்பார்த்தே சுட்
டுவிரலை நீட்டிட முடியுமா
வோம், தலைசாயுதல் செய் யின், பாட்டுக்கொரு புல வோம், உண்மைகள் சொல் வனென்றும், பழைய வோம், பல வன்மைகள் யுகத்தை அடித்துவிரட்டி செய்வோம் எனப்பல விட்டு புதிய யுகத்தை "வா" துறைகளிலும் விழிப்புபெற்ற என்று கவிதையென்ற மாத் அவன் கால் தடையம் திரைக் கோலால் வரவ ஆழமாகப்பதிகிறது. இத ழைத்த மேதையென்றும் னால், இலக்கியத்திலும் போற்றப்படும் பாரதி மா சரி, சமகாலத்துப் "பேரறி பெரும் ஈழத்தமினத்தை தன்
வண்ணை ஆனந்தன்
 
 
 

எண்ணப்படி சீறும் சிங்களத்
தாயென்று கும்பிடடி
திற்கு தாரை வார்த்துக் கொடுத்தற்காக குற்றவாளிக் கூண்டில் அவனையேற்றி
பாப்பா" என்றும் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே"
னால் எப்படிக் குற்றமாக முடியும்?
எதிர்காலத்தை நிகழ்காலத் தில் காட்டிடும் நிலைக்கண் ணாடி தான் ஒரு உண்மைக் கவிஞன் என அமெரிக்க கவிதையுலகின் வாடாமல ரென வர்ணிக்கப்படும் வால்ட் வில்ட்மன் என்பான் ஒருமுறை கூறினான். அக லாபாத் பல்கலைக்கழக புகுமுகத்தேர்வில் தேறியும், காசி இந்துப் பல்கலைக்கழ கத்தில் பல்மொழிகள் கற் றும் தேறி, இந்திய சுதந்திரப் போரில் லோகமானியத்தி லகர் போன்ற தீவிரவாத சுதந்திரத் தியாகிகள் பக்கம் நின்றே போராட்ட வீரன் ஒவ்வொருவன் கையிலும் ஆவேசக் கவிதைகள் என்ற ஈட்டியைக்கொடுத்து பறங் கியனை வெருண்டு, புறமு துகிட்டு ஓடச்செய்த ஒரு புரட்சிப்புலவனுக்கு தமிழின வரலாறு தெரியாதா? ஈழத்
Du6 la lui, qualsi
பாரதிக்கு ஈழத்தின் Taiki siya alipsia?
தமிழனுக்கு தன் மரபுவழித்
தாயகத்திலிருக்கும் ஆதிபத் திய உரிமை புரியாதா? தா யத்திருநாடு தன்னைப்பெற்ற ܚܙܝܚܝܝܝܝܚܝܩܝܩܝܡܡ• • -• گھسي
-என்றும் நாட்டுப்பற்றையும்,
மண்ணின் மதிப்பையும் ஊட்
டியவனுக்கு, பிறப்புரிமை պւ-6ծ" சொந்தமண்ணில் வாழும் ஈழத்தமிழனை கூடையிலேற்றி கீரை விற் பவன் "கீரையோ கிரை". யெனக்கூவி விற்பதுபோல் ஈழமண்ணை சிங்களவனுக்கு விற்பனை செய்யும் உரி மையை இவருக்கு யார் கொடுத்தார்கள்? உலகவர லாறுகளை நன்கு மதிப்பீடு செய்யக்கூடியவன் எனப் பெயர் பெற்றவனுக்கு ஈழத் தின் வரலாறு தெரியாமல் போனதின் மாயமென்ன? எங்கோ 10, 000 மைல்களுக் கப்பால், ரஷ்சியாவில் புரட் சித்தீ எங்கும் பரவியது 1917 ல். தீக்கம்பத்துடன் நெருப்பை உமிழும் கண்க ளுடன் எழுந்து நின்றான் மாமனிதன் லெனின், அன்று கருகிப்பொசுங்கியது ஜார் என்ற சர்வாதிகார வெறிகொண்ட அரக்கப்பரம் LGJ. மறுநிமிடமே வானத்து நிலவாய்ப் பொதுவுடமை அரசு ஒளிவி சியது அப்போது இன்றுபோல் தொலை தொடர்பு சாதனங் களோ, போக்குவரத்து வச திகளோ வளராத காலம். அந்த ரஷ்சியப்புரட்சியை முழுமையாய் புரிந்து கொள்ள முடியாத நிலை யில் அப்புரட்சியைப்பற்றி தொடர்ச்சி (3 ம் பக்கம். . .

Page 12
12
நடந்த
தமிழ் ஈழ விடுதலைப்போராட்
டம் பற்றி ஆராயும் முன்னர் இலங்கையைப்பற்றி சில பூர்வீகச் சான்றுகளையும், காலத்திற்கு காலம் உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்ட தாக்கங்களையும் முன் னுரையாக குறிப்பிடுவது ஏற்பு டையதாகும். சிங்கள மக்களின் வரலாற்றை சுறும் பாளி மொழி நுால் "மகா வம்சம்" கி.மு. 483 முதல் கி.பி. 368 வரை உள்ள காலத்தை அடக்கியதொன்றாகும். இன்நூலின் ரண்டாம் பகுதி யான "குல வமசம" 1186 வரை ஆன வரலாற்றை தருகின்றது. இம் மகா வம்சம் இலங்கைக்கு விஜயன் என்பவனின் வருகை பற்றியும் கூறுகின்றது. ஏறக்கு றைய இவன் சரிதையிலிருந்தே "சிங்கள மக்களின் வரலாறு கூறப்படுகின்றது. ஆனால், இவன் வருகைக்கு முன்னரே இயக்கர், நாகர் எனும் இரு இன மக்கள் இலங்கையில் வாழ்ந்து வந்தனர். இவ்விஐ இனத்தினரும் சைவ சமயத்தையே கைக்கொண் டனர். இவ்விஜயன் வட இந்தி யாவின் சிங்கபுர என்னும் பகு தியை ஆண்ட சிங்கபாகுவின் மகனாவான். இவன் சொற்கேளா துஷ்டப்பிள்ளையாக இருந்ததால் தகப்பனாலேயே, 96.860) -u 700 தோழர்களுடன் லாலா என் னும் ஊரிலிருந்து நாடு கடத்தப் பட்டான். சொற்கேளா பிள்ளை குலத்திற்கீனம் என்று புறக்கணிக் கப்பட்டு கடலிலே தள்ளப்பட்ட வனுக்கு இவ்விலங்கை நாடு தஞ் சம் கொடுத்தது. இவ் விஜயன் இலங்கையில் வடமேற்கில் தம்பப் பண்ணை என்ற செம்மண் நிலப் பரப்பான இடத்தை அடைந்து அதற்கண்மையில் ஏற்கனவே இருந்த இயக்கர் குல வம்சியாகிய குவேனி என்பவளை மணந்தான். இங்கணமே வரலாறுகளும் ஊகி
தங்களும் உண்டாயினும் உண் மையான முதல் சிங்கள -தமிழ் வேற்றுமை உணர்வு என்பது
இலங்கையை ஆண்ட எல்லாளன் என்னும் ஏலேல சிங்கன் அழைக் கப்பட்ட (சோழ) தமிழ் அரசனுக் கும், துட்டகெமுனு என்று அழைக் கப்பட்ட காமினி அபயன் என்ப வனுக்கும் ஏற்பட்ட பகைமையே
எனலாம். பின்னவன் மாயரட்டை
ELAIGNAN
இக்கட்டுரை ஈழப்பூர்வீக வரலாறு தொடக்கம் 1989 இல் ஜெயவர்த்தனா ராஜிவ் காந்தி ஒப்பந்த முறிவும், இந்திய படை வெளியேற்றம் வரையிலான ஒரு சுருக்க வரலாற்றை தொடர்கட்டுரையாகத் தருகிறார், வாசகர்களுக்கு அறிமுகமான திரு. செல்லையா சேகரம். இவர் கடைசியாக இலங்கையில் யாழ்ப்பாணப்பி ரிவின் செஞ்சிலுவைச் சங்கத்தில் பொறுப்புள்ள பதவி களை வகுத்தவராவார். தற்பொழுது சென்னையில் வசிக் கும் இவர், வாசகர்களின் ஆக்கபூர்வமான அபிப்பிராயங் களை இளைஞன்" மூலம் எதிர்பார்க்கின்றார். எம் தமிழரின் வரலாற்றை தொடர்ந்து வாசியுங்களேன்
அரசாண்ட
ஏற்கனவே
பரராச
தவறாது
என்ற இலங்கையின் ஒரு பகுதியை
சிங்கள மனனன
அவன் இருகால்களையும் 'முடக்கி நித்திர்ை செய்தானாம அதைக்க ண்ட தாய் அவனை நோக கி ஏன் அப்படி படுக்கிறாய என கேடட தற்கு >سلم رہا ہوئے " :آیت6 لھک ہوگT ،ظارہ لاو 5L-6), ud) u Dub 2“ o u stu அம்மா நான் இங்கு இலகு سلالا வாக காலகளை நிட டி சு கயாக நித்திரை செய்வேன نتاشار2 2یj களை விரட்டி அழிததர், ஒழிய எப்படி அம்மா எனககு நீததிரை வரும்" என்று சொனனானாய
D85T6uUp 5 55l6u 6سرطانی இகக தையை பொதுப்பதேதி சிங்களப் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் சொல்லிக் கொ', ககபட)ய பாடங்
களிலும், பாட்டுககளிலும், பிள் ளைக்கு உணவு பாடயே நேரங் களிலும் பூச் சாண்டி காட்டும் முகமாக தமிழன வரப்போகின்
றான் என்று பயங்காட்டும் வழக் கங்கள் இன்றும் சில சிங்கள குக் கிராமங்களில் இருக்கின்றன. ஆகையால் தமிழனுக்கு எதிரான னவெறி, உணவு மூலமும், நித் ரை மூலமும், கல்வி மூலமும் மிகச் சிறிய வயதிலிருந்தே துாண்டி வளர்க்கப்பட்டன என 6) TU). &: வரலாறுகளையும், னனங்களையும, -9| 5 մ) ճաn աճ: களையும் வேறு சான்றுகளையும் பார்க்கின் இலங்கையில் தமிழர் களும், சிங்களவர்கள் என பிற் காலத்தில் அழைக்கப்பட்ட இந் திய வம்சத்தவர்களும் அT சோச்சி வந்தனர் என்றும் பெரும் பாலும் தமிழ் இராச்சியம் தற் போதைய தமிழ் ஈழம் எனக் கோரப்படும் பிரதேசம் என்றும் அதற்கு மேலாக இலங்கையின் சில மத்திய பகுதிகளையும் தமிழ் ஈழப்பிரதேசம் உள்ளடக்கியது என்பதும் புலனாகும். விபரமாக விளக்கம் கொடுக்க இக்கட்டுரை விரிவடையும் என்ற
அச்சத்தால் கி. பி. 1505 இல் இருந்து 1947 ظاہیئے ஆண்டு வரையிலான அந்திய அரசியல்
பாங்கையாவது ஒரு சிறிதளவே னும் அறிவது மிகவும் அவசிய மாகும். 1505 ஆம் ஆண்டிலேயே திசை தெரியாது தத்தளித்து
22 கரட் தங்க நகைகள், சாறி வகைகள், அ
இந்திய பத்திரிகைகள், கடலுணவுப்பெ
உங்கள் திருமண வைபவங்களுக்கு தே
மற்றும் நம் நாட்டு உணவு
Schul str 2, 52353 Dueren, Ger
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன்
ஆடி - 1996
கரைகண்ட போர்த்துக்கீசம் தனது படகில் இருந்த நண்பர்களுடன் இலங்கையின் தெற்கே காலடி வைத்தான் இத்தீவு வளம் பொருந் நிய நாடு என்று கண்டு போர்த்
துக்கல் நாட்டின் அரசுடன தொடர்பு கொண்டு, இந்நாட்டின் பிரதான கரையோரங்களையும்
冈
அம்மா ஒரு புறம் கடல், மறுபுறம் தமிழர்கள்.
லங்கையை மூன்று பிரிவுகளாக
ரித்து ஆட்சி புரிந்தனர். முழு சுதந்திரங்களையும் பெறும் முயற்சிகளாக தமிழர் சிங்களவர்
ஒன்று சேர்ந்து தேசிய காங்கி ரஸ், தமிழ் காங்கிரஸ், சிங்கள USSF போன்ற அரசியல்
ஸ்தாபனங்கள் மூலம் போராட்டங்
படியம்மா நான் இங்கு நிம்மதியாக கால்கை
lg asas DT35
கோட்டையில் இருந்த இராசதா சரியையும் கைப்பற்றி கத்தோ hபிக்க சமயத்தை பரப்பி கல்வி நிலையங்களை அமைத்து முத்துக் கள் பவளங்கள் யானைத்தந்தங் கள் போன்ற விலைமதிப்பான பொருட்களையும் ஏற்றுமதி செய்து ஏறக்குறைய 150 ஆண்டுகள் போர்த்துகீசர் ஆட்சி செய்தனர். பின்னர் ஒல்லாந்தர் இவர்களிட மிருந்து இலங்கையை கைப்பற்றி மேலும் 150 ஆண்டுகள் ஆட்சி
த்திரை செய்வேன்
களில் ஈடுபட்டனர். இப்போராட் டங்கள் யாவும் முறைப்பாடுகள் மூலமும், குரல் எழுப்புவதன் மூலமே அன்றி இன்றைய கட்டத் தைப் போல் ஆயுதம் ஏற்தியோ
அல்லது சாத்வீக முறையிலோ அமையவில்லை,
1915 ல் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே
நடந்த கலகத்தை அக்கால பிரித் தானிய அரசாங்கத்தின் ஆட்சி யாளர் பஞ்சாபிய படைகளைக்
செ. பரராசசேகரம்
புரிந்தனர். எனினும் வில் ஆங்கிலேயர் ஒல்லாந்தரை போரில் வென்று இலங்கையில்
1796 ஆம் ஆண்டள
அவர்களின் ஆதிக்கத்திலிருந்த இடங்களை கைப்பற்றினர். முன் னைய இரு நாடடினரும காடடிய அக்கறை மட்டுமே பின்னவர்க ளாகிய ஆங்கிலேயருக்கும் இருந் தாலும் மலைப்பிரதேசமாகிய கண்டி பகுதியை மிகவும் கஷ்டம் அடைந்து வெற்றி கொண்டு, அங்கு ஆட்சி புரிந்த கடைசி மன் னனாகிய பூரீ விக்ரமராஜசிங்க னையும் தோற்கடித்து ஆங்காங்கே
கொண்டு அடக்க முற்பட்டனர். ஒருதலைப்பட்சமாக நடந்த இப் படையினர் சிங்களவர் பலரைக்
கொன்றொழித்தனர். சிங்களத் தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இது முதலாம் மகாயுத்த காலத்தின் உட்சகட்
டம். தமிழ் தலைவனாக இருந்த சேர்.பொ. இராமநாதன் இலண் டனுக்கு பயணம் செய்து ஒருத லைப்பட்சமாக இருந்த ஆங்கில ஆளுநரை நீக்கச் செய்து சிங்க ளத் தலைவர்களை சிறையில்
இருந்து விடுவித்து நீதி வழங்கச் தொடர்ச்சி 22 ம் பக்கம். . .
சியா சொப்
ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கானரெடிமேட் ஆடைகள், இலங்கை, ாருட்கள், போன்ற உங்கள் அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள் வையான சமையல் பாத்திரங்கள், காஸ் அடுப்புகள், றைஸ் குக்கர்கள் வகைகளையும் ஒடர் முறையில் செய்து வழங்குபவர்கள்.
any, Tel 8 Fax: 02421/ 45840, Private: O171757 1490

Page 13
ELAIGNAN
குற்றவாளி.
அன்றைய தமிழக மணிக்கொடி எழுத்தாளர்கள் அரைவேக்காட் டுத்தனத்துடன் கொச்சைப்படுத்
திக்கொண்டிருந்த வேளை,
மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள். அங்கே ஆகா வென்றெழுந்தது பார யுகப்புரட்சி, கொடுங்
கோலன் அலறி வீழ்ந்தான். என மிக நேர்த்தியாக, மிகச்சரி யாக நேரிற் பார்த்தவன் கூறுவ திலும் ஒரு படி மேலாய் அந்த ருஷ்யப் புரட்சியைப்பாடி மகிழ்ந்த பாரதிக்கு நம்நாட்டு நவனத்தின சாமியும், ஆழிக்குமரன் ஆனந் தனும் நீந்திக்கடந்த பாக்கு நீர னைக்கு இப்பால் உள்ள ஈழம் பற்றிய வரலாற்று அறிவு சூனிய மான மர்மம் என்ன?
"சிந்துநதி மீதிசை நிலவி scf(exo, , , " srcar umu66ò "sfri களத தீவினிற்கோர் -m பாலமமைப்போம். . . “ என்றுமல் லவா பாடிவைத்தான் இந்தப்பா ரதி. எம் தாய்த்திரு ம்ண்ணை
சிங்களத்தீவு என்று பாடி வைக்க இவன் யார்? சந்தம் அமையப்பாட இப்படி ஒரு சொல்லைப் போட் டுவிட்டான் என மன்னித்து விட் டாலும், செந்தமிழ்நாட்டைப் பாடும்போது, "சிங்களம், புட்ப கம், சாவகமாகிய தீவு பலவினுஞ் சென்றேறி தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்று சால்புறக்க ண்டவர் தமிழ்நாடு" என்று மீண் டுமல்லவா UT 19.606255) RTF) மண்ணை மீண்டும், மீண்டும் சிங் களவனககு துாக்கிக்கொடுக்கி
றான். தமிழின வரலாற்றை அறி யாத அறிவுச்சூனியமாகிவிட்ட இவனை பாரதியார் தமிழ் இன சாதியார் என எந்த அறிவுடை யோனும் போற்றிப் புகழ மாட் டான். பட்டினப்பாலை என்பது 99 (U5Döräs stadsg Ssoä கியம். முதற்சங்ககாலமென்பது, கி. மு. 3000 முதல் கி. பி. 100 வரை உள்ள காலப்பரப்பாகும். இதைப்பாடிவைத்த சங்கத்துச் சான்றோர் கடிய நல்லுார் உருத் திரங்கண்ணனார் என்ற புலவர் பெருமகன், ப்பட்டினப்பாலை பாடிய காலத்திலேயே ஈழமண் ணின் பெயர் ஈழம் என்றே இருந் திருக்கிறது என்பதை சோழநாட் டில் ஒருமுறை உணவுப்பஞ்சம் ஏற்பட்டபோது, ஈழத்து உணவு சோழநாட்டில் துறைமுகத்தில் வந் திறங்கியதான குறிப்பொன்றை பட் டினப்பாலை தருகிறது தமிழ்ப்பு லவனான பாரதிக்கு தமிழ் இலக் கிய அறிவு இல்லாதது, அதிர்ச் சியல்லவா தருகிறது
சங்க இலக்கியம் படிக்காதவன் பாரதி என்று வேதனையுடன் ஒத்
துக்கொண்டு, அவன் பாடல்க ளைப்புரட்டும் போது - நெஞ்சையள்ளும் சிலப்பதிகார மென்றோர் . மனிை
யாரம் படைத்த தமிழ்நாடு" - என் றும் அவன் பாடியதைப் படிக்க முடிகிறது. அந்த சிலப்பதிகாரத் தில் கண்ணகிக்கு சேரன், செங் குட்டுவன் சிலையெடுத்த விழா விற்கு கடல் சூழ் இலங்கைக்கய வாகு மன்னன் வந்திருந்தாகவும் குறிப்புண்டே இதையும் நான் படிக்கவில்லையென இந்தப்பார தியார் கூறித்தப்பிவிட முடியுமா? சிலம்பைப்படித்ததால் அல்லவா நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" எனப்பாட முடிந்தது அவனால் பின் ஏன் ஈழத்தமிழனின் தாய்த் திருப் பூமியை சிங்களம் என
எழுதி சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுக்க முனைநது
நின்றான்? இவன் இந்தியச் சுதந் Tu Kšilum T6A) 66T66060T
விரட்ட கவிதையென்ற ஈட்டியை
சுதந்திரப்போராட்ட விரனிடம் கொடுக்கும்போது, சிங்களவனி
டமும் சில ஈட்டிகளைக்கொடுத்து ஈழத்தமிழனின் நெஞ்சிலுமல்லவா வீச வைத்திருக்கிறான். 65) எப்படிப் போற்றுவேன்? கம்பன் தமிழ் கவிச்சக்கரவர்த்தியென் றாலும், இன்றுவரை அவன் பண் டிதர்கள் மடிதனில் துாங்கிக்கொ ண்டிருக்க, பாரதி மட்டும் பாம ரன் வீட்டுப்படலையைத்தட்டி அவனைத்தோழனாக்கி மகிழ்ந்த தால் பட்டிதொட்டியெங்கும் அவன் பெயரே கேட்கிறது. இதை மறுக் கவில்லை. இதனால்தான் பார திக்கென்றே ஒரு கவிமண்டலமே உருவாகியிருக்கிறது. இந்த கவிம ண்டலத்தின் பாரதியின் வாரிசாக நிமிர்ந்து நிற்பவன் புரட்சிப்பாவ லன் பாரதிதாசன் இந்த புதுவை யின் புரட்சி மலர், பாரதி ஈழத் தமிழினத்துக்கு செய்த வஞ்சகத்
துக்கு பிராயச்சித்தம் செய்வது போல, "தென்றிசையைப் பார்க்கிறேன், என் சொல்வேன் என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல் லாம் பூரிக்குதடடா" அன்றத்தலங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்
புகழை வைத்தான். . . "
என இராவணனைப் பாடி மகிழ் கின்றான். பாரதிபோல் இவனும் விரும்பியிருந்தால் அன்றந்த சிங் களத்தை ண்ட Tமறத்தமிழன் எனப்பாடியிருக்கலாமே பாரதிக்கு தாசனாய் இருந்தும் பாரதிவிட்ட வரலாற்றுத் தவறை பாவேந்தன் பாரதிதாசன் மனம் செய்ய மறுத் தாலே இலங்கையென்றே வைத்தான்!
அதிகம் ஏன், சீறும் சிங்களத்தார்
முழு இலங்கைக்கும் புதிய அர
அசதியா தாயே! இடம் பெயர்ந்து வந்ததனா அவலங்கள் தீர்ந்திட வந்திடுமே ஓர் திருநாள்!
புறப்பட்ட எம்விரர் புறங்காட்டி ஓடவில்லை புலிவீரர் என்றும் தம் கொள்கை நின்று சாய்வதில்
உறங்காத கண்மணிகள் உயிர்கொண்டு வாழ்வதெல் உமைக்காக்க என்பது உனக்குமா புரியவில்லை!
வடபுலத்தில் அமைதியென வல்லுாறின் பிதற்றலினை நீயுமா நம்பிவிட்டாய்? நெஞ்சுள்ளே வெம்புகின்றா
விடியலின் கருக்கலிலே விரைந்திவர் போவதெல்லா விடிவிற்காய் தான் சற்றே பொறுத்திரு தாயே நீ
ჯ2xაჯვაჯვჯჯჯოჯოჯო 8ర
 
 
 
 
 
 
 
 
 
 
 

13 1996 - اگ
சியற்சட்டத்தை 1972 ல் வரைந்த போது, சிங்களத்தில் இந்த நாடு சிறீலங்கா சமதர்மக் குடியரசு என்றும் தமிழில் இலங்கை சமதர் மக்குடியரசு என்றும் வழங்கப்படும் என்றுதான் எழுதிவைத்துள்ளனர். தமிழன் தன்னுரிமையை சிங்க ளவனே ஏற்றிருக்க சிங்களவனுக் கில்லாத ஆசையில் முழு நாட் டையும் சிங்களம் எனப்பாடிய பாரதியை தண்டிக்காமல் விடமு
կ)ւսվածո?
நீண்டகாலமாக என் தீயாக எரியும் வேதனை இது. நான் சிறையால் வெளிவந்த புதி தில் ஒருநாள் இலங்கை பாராளு LD60TD85 சித் தலைவராய் இருந்து, மறைந்த அமிர்தலிங்கம் அவர்க ளைக்கான சென்றிருந்தேன். அப் போது எதிர்பாராதவிதமாய் தமி ழகத்தின் முதுபெரும் எழுத்தாள ரும், நகைச்சுவை தொடரில் தனக்கென முத்திரையைப் பதித் துக்கொண்டவருமான உயர்திரு. " சா. விசுவநாதன் (சாவி) அவர்கள் தனது வாரஇதழின் தணையாசி ரியர் ராணிமைந்தனுடன் அங்கு
வந்தார். அப்போது திரு. சாவியு டன் எனக்குப்பழக்கமில்லை. eFrTea அவர்களை அங்கு அழைத்து வந்தவர் கொழும்பின் பிரபல வர்த்தகப்பிரமுகரான திரு. ஷாஜகான். என்னைக்கண் டதும் திரு. ஷாஜகான் Bob விசாரித்துவிட்டு என்னைப்பற்றி
சாவி அவர்கட்கு எடுத்துக்கூறி விட சாவி அவர்கள் என்னை
ஆரத்தழுவி பல விடையங்கள் பற்றி பேசினார். நான் பேச்சின் போது பாரதி ஈழத்தமிழனை
அவமதித்து தமிழன் பொற்பூமியை சிங்களம் என எப்படிக் கூறமு னைந்தான் எனக்கண்டித்தேன். பதில் கூறமுடியாத சாவி அவர் கள் மெளனமாகவே இருந்தார், மறுவாரம் வெளிவந்த சாவி இத ழில் வண்ணையை சந்தித்தேன்.
பாரதிமேல் பயங்கர குற்றச்சாட்
மனதில்
கட்டிடத்தில் எதிர்க்கட்
டைத் தொடுத்தார் என எழுதியும்
ருந்தார். ன்னும் என் வாத மல்லாம், ஈழத்தமிழினத்தை அவமதித்தற்காக 'இந்தப்ப்ாரதி தண்டிக்கப்பட வேண்டியவனே! பாமரர் நெஞ்சம்வரை"தமிழை அழைத்துச்சென்ற அவன் பணிக் காக அவர் மேல் என்மனம் கருணை காட்டுவதால் கடுங்கா வல் தண்டனை வழங்காமல் ஒத் திவைக்கப்பட்ட தண்டனை (SUSPRENDED SENTENCE) suprisillவேண்டும்.
வாசகர்கள் என்ற நீதிபதிகளே நீதியான தீர்ப்பு வழங்குங்கள்.
பாடவிதானத்தில் உடலியல் கல்வியும் சேர்க்க முடிவு
(கொழும்பு) பாடசாலை பாடவிதானத் தில் உடலியல் கல்வியையும் சேர்த்துக்கொள்ள கல்விய மைச்சு முடிவு செய்துள்ளது. 1997-ம் ஆண்டு முதல் 10-ம் ஆண்டிற்கும் 1998-ம் ஆண்டு
முதல் 11-ம் ஆண்டிற்கும் உடலியற்கல்வி ஒரு பாட மாக இருக்கும்.
இதற்கான பாடநெறி தேசிய கல்வி நிறுவனத்தின் வழி காட்டலுக்கமைய 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு முதல் உட லியல் கல்வி, கல்விப்பொ துத்தராதர (சாதரணதரம்) பரீட்சைக்கும் ஒரு பாடமாக இருக்கும்.
வைக்கும்

Page 14
置4 ELAIGNAN
எதை கதைத்தாலும் சிலர், எல்லாம் மனம்எல்லாம் மனம் தான் என்று கூறுகிறார் களே. தத்துவ ரீதி
U பதில் தாருங்கள்?
-ராஜா சிவகுமார், Dueren
ஒரு பெரிய எழுத்தாளர் (ஒரு போராட்டத்தின் போது) குண்டடி பட்டு
வைத்தியசாலைக்கு வந்தார், காயத்தைப் பார்த்த வைத்
தியர், "மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை பண்ன வேண்டும்" என் றார்.
"மயக்க மருந்தெல்லாம் ஒன் றும் வேண்டாம். எனக்கு
படிப்பதற்கு ஒரு புத்தகத்தை மட்டும் கொடுங்கள். நான் படித்துக் கொண்டிருக்கி றேன் நீங்கள் சத்திர சிகிச் சையை பண்ணுங்கள்" என் றார். "இல்லை, சிகிச்சை னும் போது வலி ஏற்படும்" என்றார் வைத்தியர். "பரவாயில்லை நான் படித் துக் கொண்டிருக்கிறேன். நீங்க உங்கள் பணியைச்செய் யுங்கள்" என்றார். அவர் புத்தகம் படித்துக்கொ
ண்டிருக்கிறார். இவங்க பாட்ல சிகிச்சை பண்ண ஆரம்பித்தார்கள். அவர் எந்த சத்தமும் போடாமல் படித்துக்கொண்டே இருந்
தார். எல்லாம் முடிந்ததும், சிகிச்சை எல்லாம் வெற்றி கரமாக முடிந்தது என்று வைத்தியர்கள் சொன்ன தும். . . “சரி. . . “ என்றுவிட்டு அவர்பாட்ல தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.
வைத்தியர்களுக்கெல்லாம்
Gy ஆச்சியரியம். " கிச்சை பண்ணி குண்டை வெளியே எடுத்திருக்கி றோம். இந்த வலியை எப்
படி தாங்கிக்கொண்டிர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் "மனசு எங்கே இருக்கிறதோ அதைப் பொறுத்துத் தான் உடம்பு நிலைமை. என் மனசு முழுவதும் புத்தகத் திலே இருந்தது. அதனாலே எனக்கு ஒன்றும் தெரியல. " என்று சொன்னார்.
இதைத்தான் "எல்லாம் மனம் தான், மனம் தான்" என்று சொல்ல வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட மனம் நம்மவர்கள் மத்தியில் இருக்கிறதா? என்பது கேள் விக்குறியே
usiT
மதம் எ
உலகத்திலேயே அதிக
தததுவ நுால்களை உடைய மதம் எந்த மதம்? தத்துவ ரீதி என்று. பொது கண் ணோட்டத்தில் பதில் தருக?
-ராஜா சிவகுமார், Dueren.
அமைதியாகக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தது Tes.
தண்ணிரை விட்டு வெளியே வரும்படி அதற்கு உத்தரவு போட்டது எலி "நான் குளிக்க வேண்டும். நீ வெளியே வா!" என்று.
யானை இவ்வளவு பெரிய இடம் இருக்கிறது. ஏதாவது ஒரு மூலையில் நீ குளித்துக்
கொள்ளலாமே, இவ்வளவு பெரிய என் உடம்பைத் துாக்கிக்கொண்டு நான்
வெளியே வருவதும், மறுப டியும் குளிப்பதற்குக் குளத் திற்குள் புகுவதும் மிகவும்
 
 
 
 
 

ஆடி - 1996
D | * த
கடினமான காரியம். எலி, நீ வெளியே வந்துதான் ஆகவேண்டும். யானை சிரமப்பட்டு எழுந்து
வெளியே வந்தது. s கரையேறி வந்தவுடனே, எலி மறுபடியும், "நான்
குளிக்கப் போவதில்லை. நீ போய்க் குளிக்கலாம்." என்
DgB.
அமைதியோடு திரும்பிச் சென்று குளத்தில் இறங்கி யது யானை, பிறகு எலி
யைப் பார்த்து, "முதலில் நீ
குளிப்பதற்காக வரச் சொன்னாய்,
கொள். நான் குளிக்கப் போவதில்லை, என்கி றாயே? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?"
எலி, எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. உன்னை முழு மையாகப் பார்த்த பிறகு
என் சந்தேகம் தெளிந்தது. யானை அப்படியென்ன சந் தேகம்?
வெளியே
LDDயும் நீ போய்க் குளித்துக்
எலி! நீ என்னுடைய ஜட்டி யைத் திருடிக் கொண்டிருக் கிறாய் என்று நினைத்தேன்.
பின்குறிப்பு: இது ஒரு ஜென் புத்தகக் கதை. தத் துவம் அளவிட முடியாத இறைவனைச் சிறியவர்களா கிய நாம் அளப்பதற்கு முயற்சி செய்கிறோம். )
கடவுள் இருக்கிறாரா?
இருந்தால், ஈழத்தமி ழர்கள் இப்படி இன்னல் படுவார்களா?
-சுரேந்திரன், ஜேர்மனி
தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? உங்கள் உடம்பில் உள்ள
உயிரை நீங்கள் எப்போதா
வது கண்னால் s துண்டா?
கண்களால் காணப்பட வில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூறக்கூ
T.
நம் உடம்பில் உள்ள காணப்படாமை நாம் உயிர் இல்லா தவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்கும் அல்லவா? உடலில் உயிரும், உயிரில் இறையும் உறைகின்றன.
இப்படி திருமுருக வாரியார் சுமாமிகள் சொல்லியிருக்கி றார்.
தமது செலவில் தமது உறவினர்களை இங்கு
கூப்பிட்ட சிலர், காலம் முழுவதும் அவர்கள் தங்கள் 9.6l DUT 86 யிருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
-மதி சன்முகராஜா, டி யூறன்.
உதவி என்பது எதையாவது
தொடர்ச்சி 22ம் பக்கம்.

Page 15
ELAIGNAN
விவாதத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர் களா? அப்போது உங் களுடன் விவாதம் செய்து தோல்வி கண்ட உங்களுடைய நண்பர் விரோதியாக மாறிவிடு வதை காண நேரிடும். -மில்டன் ரைட்
'இஸ்லாமிய மத கதறக் கதறக் & is a
வெறியர்களினால் கற்பழிக்கப்பட்ட 6. Laacsör 9”
ளலாம்" எனும் இவரது கருத்துக் கள் பங்களாதேசில் பெரும் புய லையே கிளப்பியது.
பங்களா தேசில் இஸ்லாமியப் பெண்கள் Φ 6ου 62 அருந்தும் மேசையில் அமர அனுமதிக்கப்ப டுவதில்லை. அத்துடன் ஆண்கள் அருந்த மிஞ்சும் உணவுகளையே அவர்கள் அருந்த முடியும், முஸ் லீம் மதத்தவர்களின் இக் கேவல மான செயல்கள் பற்றியும் இஸ்லா மிய மதம் பெண்களின் மீது கொண் டிருக்கும் அடக்குமுறை பற்றியும், இஸ்லாமிய ஆண்களின் அடக்கு முறைகள் பற்றியும் பல கட்டுரை கள் எழுதியுள்ளார். இவர் இது
ခိ`ဒွိo- ஸ்லாமிய மதவெறியர்களும் இ த ளு
தஸ்லிமா நஸ்ரினும்
தஸ்லீமா நஸ்ரின் (TASLIMA NASTINE)
யார் இவர்? இவர் பங்களா தேசத்தைச் சேர்ந் தவர். வயது 33. மருத்துவரான
இவர் கவிஞரும், நாவலாசிரியரும் ஆவார்,
"ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவுரிமை வேண்டும், முஸ்லிம் ஆண்களைப்போல முஸ்லிம் பெண் களும் திருமணம் செய்து கொள்
தஸ்லிமா நஸ்ரினுக்கு இஸ்லாமிய மதவெறியர்களின்
வரை ஆறு நாவல்கள், ஆ கவிதைத்தொகுதிகள், மூன்று க டுரைத் தொகுப்புகள் எழுதியு ଶ୍ରେଣୀtmyT.
நாட்கள் போகும் போது" என் சஞ்சிகையில் இவரது கட்டுரைக: பிரசுரமாகியுள்ளன. இச்சஞ்சி கையின் ஆசிரியரான ஷாபி ரெஹ்மான் என்பவர் இவரை ப களா தேசின் "எலிசபெத் டெய்லா என்கிறார்.
மரண தண்டனை
"வெட்கம்" என்ற 89 பக்க நாவலை எழுதியதற்காகவே இவருக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகள் மரண தண்டனை வழங்கியுள்ளனர். இஸ் லாமியத் தீவிரவாதம் ஏற்கனவே "சாலமான் றுாஷ்டி"க்கு மரண தண் டனை வழங்கியது யாவரும் அறிந் ததே.
1993 இல் பங்களாதேஷ் அரசால்
வரது கடவுச்சீட்டும் பறிமுத
சய்யப்பட்டது. சர்வதேச எழுத்தாளர் நிறுவ6 uom er "PEN" Quid, siji sugas Lde
னிப்புச்சபையும் இவருக்கு உதவி
கரம் நீட்டியுள்ளன. இருந்தும் ஸ்லாமிய தீவிரவாதிகளும்
இஸ்லாமிய சிப்பாய்கள் சபையு வருக்கு மரண தண்டனை வழ யுள்ளன.
தஸ்லிமா நஸ்ரினுக்கு
ஏன் மரண தண்டனை?
"வெட்கம்" என்ன சொன்னது?
1992 மார்கழியில் இந்தியாவிலே ளது.
அயோத்தி மததி இந்து தீவிரவா திகளால் டிக்கப்பட்டபோது, பங் களாதேசில் ஓர் இந்துக்குடும்பம் இஸ்லாமிய மத வெறியர்களினால் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட் டது. என்பது பற்றியே வெட்கம் எனும் நாவலில்
ஒர் இஸ்லா
எழுதப்பட்டுள்
இந்துக்களுக்காக இரங்குவது தப்பா?
"மததி இடிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பr களாதேசில் உள்ள ஓர் இந்துப்ே ராசிரியரின் வீட்டுக்குள் நுழைகின் றனர். இவரின் மகள்களில் ஒரு
தியை பலவந்தமாக மானபங்க செய்கின்றனர், அவள் இறந்: யப் பெண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
i
<翌ly - 1996
15
சாரா நடவடிக்கைகளுக்குத் தண்
டனைகள் எழுதப்பட்டுள்ளனவா?
(நன்றி: "TIME இதழ், சுபமங்களா, தாயகம்)
நண்பா, மோகனராஜா நான் கிணற்றுத் தவளையா? உண்மைதான், "நானும் கிணற்றுத் தவளைதான். ஆனால், என்னிடம் மலையின் உயரத்து "சூள் பொருள்
காட்டி" உண்டு. எனவே நான் மலையில் இருந்தாலெனன, மடு வில் இருந்தாலென்ன, ஏன்
* MY LIFE HAS BEEN TAKEN oveR BY A DEMONIC MAN HE WANTS TO OWN MY BODY!
WHEN HE WISHES (1987 ல் நஸ்ரீன் எழுதிய 'திருமணம்" கவி தையிலிருந்து. . . )
விடுகிறாள்" * அண்ணல் நபியின் போதனை
குழாய்க்கிணற்றுக்குள் ருந்தாலும் எனக்கு அக்கம் பக்கம் தெரியும்.
கள் இத்தகைய கொடூரங்களை தஸ்லிமா நஸ்ரினின் நூலுக்கு நான ஆதரிக்கின்றனவா? குறுகிய வட்டம் போட்டேனா? * இஸ்லாமிய தண்டனை முறைக உண்மைதான் மன்னிக்கவும். ளிலே இஸ்லாமிய தீவிரவாதம் α s T. அறிமுகப்படுத்துகின்ற ஞாயம் ரமேஷ் வவுனியன்
୫୩
ஒரு சில இந்து மதத்தவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு முழு இந்து மதத்தையுமே அர்த்தமற்ற தாக்கும் ரா. மோகனராஜாவின் தலைப்பு சனத்திற்குரியது. உல கில் ஏராளமான மதங்கள் உள் ளன. உலக மக்களில் பெரும்பா லானோர் ஏதோவொரு மதத்தவர் களாக இருக்கின்றார்கள். அத்
6D6)
606OLL
மாறியபின் தமது முந்தைய சம யத்தை நிந்திப்பதற்கு, நீங்கள் இன்னொரு வகை. தலைப்பு அர்த் தமற்றது என்று தெரிந்தும் ## மயத்தை அர்த்தமற்றதாக்கியிருக் கின்றிர்கள். அதெப்படி தலைப்பை விட்டுவிட்டு உங்களது நியாயங் களுக்கு பதில் எழுதுவதா? உங்க ளது கட்டுரைக்கு பொருத்தமற்றது
"இந்து மதத்திற்கு கேவலம், ஒரு சினிமாவின் தலைப்பையா உதாரணம் காட்ட வேண்டும்'
தனை பேரும் அம்மதத்தின்படி நடப்பவர்களல்ல, இதற்கு ஒருசில இந்து சமயத்தவர்களும் விதிவிலக் கல்ல. ஆனால், இந்த ஒருசிலரை மட்டும் வைத்துக்கொண்டு அவர் களைப்பற்றி எழுதுவதற்கு எப்படி 'அர்த்தமற்ற இந்துமதம்" என்று தலைபபு வைததார. "பாடு நிலாவே" என்று ஒரு திரைப் படத்திற்கு தலைப்பு வைத்தால் நிலவு இறங்கி வந்து பாட வேண் டுமா? தலைப்புக்கும் உட்கருவுக் கும் சம்பந்தம் இருந்துதான் ஆக வேண்டுமா என்ன? உங்களது தலைப்பு உங்களது கட் டுரைக்கு பொருத்தமற்றது என்று நீங்களே ஒப்புக்கொள்கின்றீர்கள், அதுவும் எப்படி? ஒரு மதத்திற்கு கேவலம், சினிமாவின் தலைப்பை உதாரணம் காட்டியிருருக்கின்றீர் கள். அதாவது பொருத்தமற்றது என்று தெரிந்தும் அர்த்தமற்ற இந் துமதம என்று தலைப்பு வைத்ததன் G5 TOT 6TD 6T 6T 63r? இப்போது ஐரோப்பாவில் இறங்கியிருக்கிறார்கள்,
கருத்
பலர் மதம்
SafäAalauré saa
என்பதை நீங்களே ஒப்புக்கொண் டும் தலைப்பை மாற்றாதபோது, உங்களது கருத்துகளுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை என உணர்கின்றேன்.
மேலும் உங்கள் கவனத்திற்கு. . . நீங்கள் வேறு மதங்களின் குறை பாடுகளைப்பற்றி எழுதப்போவதாக அறிந்தோம், ஆகவே, "அடுத்த வீட்டு ஆட்டுக்குட்டி" என்று ஒரு மதத்தைப்பற்றியும் பக்கத்து வீட்டு பரமசிவம்" என்ற தலைப்பில் இன் னொரு சமயத்தவர்களைப்பற்றியும் எழுதுங்கள் யாரும் ஏன் இப்படி தலைப்பு வைத்தீர்கள் என்று நிச் சயமாக கேட்கமாட்டார்கள்.
அப்படிக்கேட்டால் தலைப்புக்கும் உட்கருவுக்கும் சம்பந்தம் இருந்து தான் ஆகவேண்டுமா என்ன? பாடு நிலாவே என்று. . .
-மதி சன்முகராஜா, DUEREN
ད།
'சில விடயங்களுக்கு நாம் தலைப்பிடுவது, தலைப்பு ஒன்று வேண்டும் என்பதற்கே சில விடயங்களுக்கு நாம் தலைப்பிடுவது
தலைப்பைத் தகுதிப்படுத்தவே"
தொடர்ச்சி22 ம் பக்கம். . .

Page 16
&6 (চলমা பாரீஸ் வந்து மூன்று
வருடத்தில் தன் நண்பர்களை அழைத்து எந்தக் கொண்டாட்ட மும் செய்ததில்லை. அடிக்கடி
நண்பர்கள் பிறந்தநாள் பார்ட்டி அது இது என்று அழைத்தாலும் கொண்டு வந்த பரிசுப்பொருட்க ளைக் கொடுத்துவிட்டு இன்னும் ஒரு மணித்தியாலத்தில் வேலை செய்கின்ற இடத்தில் நிற்கவேண் டும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவான். அவர்கள் இனித்தானே பார்ட்டி தொடங்கப்
போகிறார்கள், இரண்டு பெக் அடிச்சிட்டுப்போ என்றால், இல்லை மச்சான், என்னால
தாங்கேலாது வேலைக்கு நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். எல்லோரும் பிறந்தநாள் பார்ட்டி வைக்கிறம் நீ எப்ப என்று கேட்டால், அக்கா வரவேணும். அக்கா வந்த பின் தான் என்னுடைய பார்ட்டி என்று உறுதியாகச்சொல்லி விடுவான். கருனா குடும்பச்பொறுப்பை உணர்ந்து நடக்கும் பிள்ளைகளின் வரிசையில் முதலாம் ஆள். அவன் போக்கும் தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருந் தாலும் அவனது குணாதிசயம் உள்ள சில நண்பர்களும் அவ னுக்கு இருக்கத்தான் செய்தார் கள். அவன் அருமையாக வைக் கிற முதலாவது கொண்டாட்டம். ஆகையால் அவன் அழைத்த நண் பர்கள் எல்லோரும் வந்திருந்தார் கள்.
வத்சலா சைவ, அசைவ உண வுகளை ஏற்கனவே செய்து வைத் திருந்தாள். ஊரில் இருந்து அண் மையில் வந்ததனால் எல்லாம் ஊர்ச்சாப்பாடு போல் இயற்கை யாக செய்திருந்தாள். கம கம என்று இருந்தது. வந்தவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாசனை மூக்கைத்துளைத்தது.
த்தனை நாட்களும் தங்களுக்குத் தரிந்த வகையில் 6) (sirrt தானோ என்று சமையல் செய்து சாப்பிட்டவர்களுக்கு, o am filesio இருந்து வந்த வத்சலாவின் சமையல் எப்படி இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. தங்க ளின் வயதிற்கு ஏற்றபடி அக்கா தங்கை என்று வத்சலா மேல் அன்பைக் கொட்டிக்கொண்டு ருந்தார்கள் வத்சலாவின் முகத் ல் ஆனந்தம் பொங்கி வழிந் தது. தம்பி கருணாவின் சபதம் நிறைவேறிய சந்தோஷம், கருணா நண்பர்களோடு அளவ ளாவுவதை வாஞ்சையோடு பார்த் துக்கொண்டு நின்றாள். நன்றிப் பெருக்கால் அவள் கண்கள் குள մsnամlsor. அவள் எண்ணங்கள் மூன்று வரு டங்கள் பின்நோக்கிச்சென்று அசை போட்டன. छ(3Jéo@e- உயிருக்குயிராய் காதலித்தமை, அண்ணன் ரமேஷ் விடுதலை இயக்கத்திற்குப் போய்விட்டான் என்பதால் தங்கள் குடும்பத்தை வெறுத்தொதுக்கியமை esses தாங்காது தம்பி கருணா சுரேஸ்சை நேருக்குநேர் கண்டு அக்காவை நீ காதலித்தது என்ன
16 ELAIGNAN
முடிவு என்று கேட்டதும், அதை அலட்சியம் பண்ணி நீங்கள் பயங் கரவாதிகள் உங்களோடு பழக எங்களுக்கு விருப்பமில்லை என்று சுரேஸ் கூறியது தம்பி கருணா அக்கா! இவங்கடை திமிருக்கு நான் வெளிநாடு போய் உழைத்து உன்னையும் கூப்பிடுவன், அவங் கள் வெட்கப்படக்கூடியதாக வாழவைப்பேன். அண்ணன் இயக் கத்திற்கு போனதும் நலலது தான். நான் இனிக்குடும்பத்தைப் பார்க்கின்றேன், எதுவும் யோசிக்காதை, அப்பா அம்மா கவலைப்படுவினம். இப்படி எல் லாம் அவள் நினைவிற்கு வந்
தன.
ராஜேந்தர் குடும்பமும், துரை ங்கத்தார் குடும்பமும் உறவுக் காரர். துரைசிங்கத்தார் மனைவி புனிதவதியாரின் போக்கு கொஞ் சம் ஆடம்பரமானது. பேசும் போது வேண்டுமென்றே ஆங்கி லத்தைக்கலந்து பேசுவதும், துரைசிங்கத்தார் கொழும்பில் பிறைவேற் கொம்பனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அத னால் அடிக்கடி கொழும்பு போவதும், கூட இருப்பவர்க ($ଶୀTrt(ତ கொழும்புக்கதைதான். தேவையில்லாமல் அடிக்கடி ஆங் கிலத்தில் எடுத்துப் பேசுவார். ,அவருக்கு வழக்கம் والالا ہوکے இவர்களின் ஒரே பிள்ளை சுரேஸ் பள்ளிக்கூடப்படிப்பை முடித்துக் கொண்டு சும்மா இருந் தார். சைக்கிள் ஒன்றோடு வாசிகசாலையின் முன் எப்பொ ழுதும் காணலாம். நல்ல ஊர் சுற்றி என்றால் மிகையில்லை. இராஜேந்திர மாஸ்டர் குடும்பம் இவர்கள் போக்குக்கு மாறானது. uDIT Grouj மனைவி சுசிலா கோவில் பக்தி சிக்கனமாகச் செலவு செய்யும் குடும்பம், மூத் தவர் ரமேஷ் கொஞ்சம் துடியாட் டமானவன். அடுத்தது வத்சலா குடும்பப்பாசம் நிறைந்த பிள்ளை. தாயைப் போல் பக்தியும் அகத் தின் அழகு முகத்தில் தெரியும். அழகையும் ஆண்டவன் அள்கிக் கொடுத்திருந்தான். சாந்தமான தோற்றம். கடைசி கருணா வத் சலாவுக்கு ஏற்ற பாசமலர் சகோ தரன். அதில் அண்ணன் தங்கை, இதில் அக்கா தம்பி அவ்வளவு தான் வித்தியாசம். ஊரில் உள் ளவர்கள் உதாரணத்திற்கு இரா ஜேந்திர மாஸ்டர் குடும்பத்தைப் பாருங்கோ, அவர் பிள்ளைக ளைப் பாருங்கோ என்று சொல் லும் அளவுக்கு அந்தக்குடும்பத் தில் விசுவாசம் இருந்தது.
கருணா பாரீஸ் போய்விட்டது என்று கேள்விப்பட்டதுமே புனி தவதியாருக்கு பொறாமை மன தைக் குடையத் தொடங்கி விட் இன்று வத்சலாவையும் ,{-ا கருணா பாரீஸ் அழைத்து விட்
டான் என்பது புனிதவதியாரின் பொறாமை பல மடங்காகி விட் டது. கையைப் பின்னுக்கு கட்டிக் கொண்டு விறாந்தையில் அங்கும்
இங்குமாக உலாவிக்கொண்டிருந் தார். அவர் முகத்தில் அவமா னமும் வெட்கமும் தாண்டவம்
• السلاواک
சைக்கிலைக் கொண்டுவந்து ஒழுங்காக நிறுத்தி வைக்கவும் நேரமில்லை சுரேசுக்கு, 巴疗&上
ரோடு சேர்த்து உறுட்டி விட் டான். அது கீழே விழுத்தது. அதைப்பொருட்படுத்தாது மம்மி பசிக்குது சாப்பாடு என்று சொல் லிக்கொண்டு குசினிப்பக்கம் போனான். தாயார் புனிதவதியா ருக்கு என்ன செய்வது என்று
 

1996 - اگ
தெரியவில்லை. ஒருபுறம் கோபம்
மறுபுறம் பரிதாபம். ՄD5%806մ முறைத்துப்பார்த்தவர், "சுரேஸ் நீ உன்ரை Fபியூச்சரைப்பற்றி
யோசிக்காமல் ஊர் சுற்றுகிறாய்.
மற்றவர்கள் காரியத்தோட நடந்து கொள்ளுதுகள்" என்று எரிஞ்சு விழுந்தாள். சுரேஸ் ஒன்றும் நடக் காதது போல் "வட் கப்பிண்ட் மம்மி" என்றான், தாயார் தன் மனக்குமுறல்களைக் கொட்டவும்,
குனிந்த தலை நிமிராமல் நின் றான். "ஒ கே கம்" என்று சாப் பாட்டு மேசைக்கு அழைத்துச் சென்றவர், சாப்பாடு பரிமாறும் போது "டோன்ற் வொறி சுரேஸ்,
யூ மஸ்டு கோ பாரீஸ்" என்றார் புனிதவதியார், அதற்கு சுரேஸ் அது எப்படி முடியும் என்பதுபோல்
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தாயாரை அண்ணாத்து பார்த்து "அதற்கு மணி. . . “ என்றான்.
"காசு தேவை என்றால் கொழும் பில் ஒரு அநைக்ஸ் பார்த்து எடுக் கிறதுதான்" என்றார்.
ਥ ஏஜென்சியை தெரியாது என்ன செய்வது" என்று கேட்டான் சுரேஸ். "அப்பாவுடைய Fபிறண்ட் ஜெயதரியா Fபோறினுக்கு ஆட் களை அனுப்புகிறவராம், எப்படி யும் ஐ மஸ் டு யூ டோன் வொறி. ஐ டோன்ற் Bபிலீவ்ட் ரமிழ்ஸ் கி இஸ் ஒனஸ்ற்.
சுரேஸ் வெளிநாடு செல்வதற்கு
ஒத்துளைத்த சுரேசின் தந்தை துரைசிங்கம் ஒரு விஷயத்தில் மாத்திரம் குறுக்கிட்டார். ஜெயது ரியாவின் ஏஜெண்ட் பிரான்சில் நைஸ்நாலிற்ரி உள்ள ஒரு கேள். ஆம் இங்கு வந்து சுரேஷை
றிசிஸ்டர் செய்து விட்டு பின் போய் டொக்கிமன்ஸ் נחs’תחנL அனுப்பி சுரேஷைக் சுப்பிட
வேணுமாம். அப்படி செய்து விட் டால் திரும்பு றிசிஸ்டர் பண்ண (լplֆւ այf75}}, முதல் சுரேஸ் லவ் பண்ணின வத்சலா பாரீஸ் போய் விட்டாள்.
பாத்திருக்கிற டமும் لالاقی முடியாமல் போய் ட்டால் என்ன செய்வது என்றார். அதற்கு தாயார் புனிதவதியாரின் பதில் சட்டென வந்தது. அது ஒரு
Fபோமாட்டிக்குத்தானே. அடுத்த விக் له86)-واrT6ia( usiorootentis. அதை விடுங்கோ, துரைசிங்கத்
தார் அமைதியானார். முன்பு சுரேஸ் வத்சலாவை காத லித்தான். வத்சலாவின் அண் ணன் ரமேஷ் இவ்வேளையில் இயக்கத்திற்கு ச்ென்று விடவும் அதைச் சாட்டாக வைத்து சுரே சின் தாயார் காதலுக்கு மறுத்து விட்டார். சுரேசும் ரமேசும் ஒரு வயசுக்காரர். அவர்கள் இருவரும் சினேகிதமும் கூட. அதனால் சுரேசும் ரமேசோடு இயக்கத் திற்கு போய் விடுவான் என்ற பயம் தாயாருக்கு. சுரேஸ் டொன் கோ தெயா எங்
களை கொழும்பிலை ரெரோ யிஸ்ற் என்று றெக்ஸ்பெக்ற் பண்ண மாட்டினம் ஒருவரும்
என்று துள்ளி விழுந்தார் தாயார், சுரேஸ் மம்மிக்கு ஏற்றபடி ஆமாம் சாமி போட்டு காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இக்கதை மூன்று வருடத்தின் முன்பு நடந்த கதை,
தொடர்ச்சி23ம் பக்கம். . .
(
|H||
--ப. இராஜகாந்தன், பரீஸ்
r*
I
i r
༽དབྱེ་བྲོས་

Page 17
ELAIGNAN
உணரும் போது. . . நான் பிறந்
மாறுபட்ட நான் பிறந்த மண்ைே பரிமானங்களில் நான் தவழ்ந்த மண்ே ஒவ்வொருவரும் மடி நனைக்கும் நிம்மதியை தொலைத்து இரத்தத்தின் மீது ஆ6 வேண்டாததை மனித கருதியில் தேடிக்கொண்டு குளிக்கும் ஆசையை
எம்மவர் இரத்தத்தின்
:ಙ್ಗರು என் கால்களை பதிப் தேவாலயமும் பிள்ளைகள் இரத்தம்
தாகத்தை தனிப்பதா உடலை எதிரிகள் கால்கள் மிதிப்பதா?
மன அழுக்கை கழுவ திறந்தே இருப்பதால் துன்பம் வரும்
9Louril85cfad புண்ணிய பூமியாக - கண்ணிரால் மாறும் நாள் எப்டோ துாய்மையாகிறது
-வண்ணை தெய்வம், விஞ்ஞானம் qLLLLLSSCSSCSSLSLSSLLSLSSSSSCSCSS MCS முன்னேறினாலும்
புயலும் பூகம்பமும் சொல்லாமல் வந்து வோவது உலகத்தை வியக்க வைக்கிறது
தன்னை விடவும் ஒரு சக்தி இருப்பதாக உணரும் போது வெற்றியும் தோல்வியும்
சகஜமாகி
பிறமனிதரை மதிக்கும்
பண்புடையவனாய்
அறிவுரைகளிலும் போதனைகளாலும்
கிடைக்காத புனிதம் வானில் பறக்குதம்மா மனிதனிடையில் வாயால் கக்குதம்மா ( உருவாகிறது. வயிற்றில் பிள்ளையே
அவள் சாபம் தீண்டா -மணிகண்டன், பிரான்ஸ்
திருமதி. றாயினி, புசிக்கிறாளே மக்களை அங்கு
山西兰 அவள் கைகூப்பி வாங்கினாள் ஒட்டு நேர் அவள் பேச்சை நம்பி போட்டோமே ஒட்டு அவள் இன்று காலால் உதைக்கிறாள் கேட்டு
அவளுக்கு நாம் வைக்கலோமோ வேட்டு புத்தரே
அரச மர ஒட்டு போட்ட நம்மவரை S. ஈழத்தில் துண்டு போட்டு விசிறாளே ஆற்றில் கொடுை பெண் உருவம் எடுத்து நின்று நீ - கண் பேய் போல் ஆடுறாளே ஆட்டம் மூடிக்கெ தான் ஆழ நினைக்கிறாள் இன்று யாரை கேட்டு புத்தம், நாம் சும்மா விடுவோமா அவளை இன்று இன்று ெ
என்று ம பச்சை பசீர் என்ற எம்நாட்டை புத்தரே படு சுடு காடு ஆக்கி விட்டாள் இன்று பிறக்க ே பசிக்குத் தீன் இல்லையா அவளுக்கு அங்கு இலங்கை புசிக்கிறாளே உயிரோடு மக்களை அங்கு உனது பு
பதித்து 4
வெறிகொண்டு ஆடுறாள் ஆட்டம் வெளிநாட்டு உதவி நாடி ஒடுறாள் ஒட்டம் -செட்டி வெளிநாடு தேடுது தேட்டம் ܚܚܚܚܚܒ வயதான குருவி நான்கை வாங்கி
எடுக்கிறாளே ஒட்டம்
A SASiqLSLSSASLSSASLSSASSS iLSSLASS S SSAASS AAAA AAS SASAA SAAASA ASSAq ASASiSqSiS qAAAAAAAA SAAA AAASAAASAAASS SS SS SS SS ܂ܗܝ ܗܝ ܗܝ ܗܝXܡܗܝ ܗܝ ܗܝ • - ܟ
 

த மண நாம யார
s உக்கி உலர்ந்து
நக்கிப் பிழைக்கும் 6- قلاع بعد از:
நமக்கேன் விடுதலை? 5წწ) მსხT - இனியும் அங்கே
வாலிபங்கள் விட்டுவிடு செத்துப் போகவா
மேல் போராட்டம்? பதா - உன . . . . .
2.63 விதையாகிப் போன
3_GT வித்துக்களே
விற்றுப் பிழைக்கும் எங்கள் உணர்வுகள் செத்துப் போயினவே து!
பிரான்ஸ்- முரசூர், பழ. தியான், ஜேர்மனி
குருவி
நெருப்பு ாடு துடிக்கிறாளே தாய் தோ இவளை
பிறேமை
ரே மீண்டும்
ந்தால்...
உன் போதனைகள் ம் போல் பரந்த
உன்னவர் கள செய்யும்
மகளைக கனடுதான் களை இன்னும் காண்டிருககிறாயா? சங்கம், தர்மம் கொலை களவு ாறிவிட்ட ஈழத்தில் நீ மீண்டும் இப்புவியில் நேர்ந்தால் கயில் மறந்தும் கூட |ணிதப் பாதங்களைப்
விடாதே.
கற்பழிப்பு
இருபதாவது வயதில் அழகாக இல்லாதவன், முப்பதாவது வயதில் திடகாத்திரமாக வாழாதவன், நாற்பதாவது வயதில்
gigs Interfums இல்லாதவன், ஐம்பதாவது வயதில் பனக்காரனாக ஆகாதவன் எதற்கும் சரியில்லாதவன்,
மெர்வின்
பிறக்க
ஒ. . . இளைஞனே. !
இளமை. !
இது
சோதனைக் காலம். . . முயன்றால்
இதுதான் சாதனைக்கு களமும் கூட. !
குளம் வரதன், பிறேமன்
இளைஞனே...!

Page 18
18 ELAIGNAN
நணபனை தின்ற ரஷபியர்!
மாஸ்கோ, O N அலெக்சாண்டர் ut "ravedSF என்ற ரவுதிய கிறை U) கைதிக்கு ஜெயில் உணவு பிடிக்கவில்லை போலிருக் கிறது. இதனால் ஜெயி லில் தன்னோடு இருந்த சகா ஒருவரை கொன்று உடல் பாகங்களை சாப் இருக்கிறது. அங்குள்ள 77 பிட்டுவிட்டார். இதை 65 (ou Gosto6Höf SÖ யடுத்து அவருக்கு சற்று வரும். அவரது 41 வயது விசேஷ பாதுகாப்பு செய் மகனும் ஒரு சிறிய அடுக்கு திருந்தார்கள். சம்பவத் மாடி விட்டில் குடியிருந் தன்று மாஸ்லிச்சுக்கு மீன் தாாகள. ஒரு மாத டும் இதேபோல மனித காலமாக இவர்களது நட மாமிச பசி ஏற்பட்டது. இத மாடடததை காணவில்லை ன்ால் போர்வையை பயன் என்பதால் அக்கம் பக்கத்த படுத்தி ஜெயில் சகா ஒரு 656 சந்தேகப்பட்டு வரின் கழுத்தை நெரித்து கதவை உடைத்து பார்த்த கொன்றுவிட்டார். பச்சை னர். உள்ளே சமையல் யாக இறைச்சியை தின் அறையில் தாயாரின் பது t காட்டுமிராண்டித் பிணம், வரவேற்பு அறை யில் மகன் பினம்
தனம் அல்லவா? இதனால் ரப்பர் தண்ணிர் குழாயை எரித்து இறந்த கைதியின் கல்லீரலை அவித்து சூப் தயாரிக்க முயன்றார். ஆனால் சிறை அதிகாரி கள் பாதியில் வந்து சeை யலை தடுத்து நிறுத்திவிட்
ssssf. O
பூனை ககு ، و
கிட்னி மாற்று
ஆபரேசன்! ஆர்சர்டுபார்க்,
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள 2 புனை களுக்கு ஒரு விசித்திரமான பிரச்சினை ஏற்பட்டது. ஸ்மோக்கி என்ற பூனைக்கு கிட்னி தேவை மறுபுறமாக மற்றொரு பூனைக்கு விடு இல்லை. இந்த குறையை ரோஸ் லிட்ஸ்மன் என்ற விலங்கு மருத்துவர் ஒரே சமயத்தில் தீர்த்து வைத்து விட்டார். தெரு பூனையின் கிட்னிகளில் ஒன்றை ஸ்போக்கிக்கு ஆபரேசன் செய்து பொருத்தினார். ஸ்போக்கியின் சொந்தக் காரர்கள் தெரு பூனையை தத்து எடுக்க சம்மதித்து விட்டார்கள்.
ஜப்பானில் பட்டினி சாவு! போக்கியோ, உலகின் முன்னணி பணக் கார நாடுகளில் ஒன்று ஜப்பான். இங்கே கூட பட் டினி சாவு சப்பவம் நடந்து
சாவதற்கு முன் அந்த 77 வயது பெண்மணி டயரியில் எழுதி வைத்திருந்த வாசகங் கள வருமாறு:-
கடைசி உணவு
எங்கள் தீர்ந்துவிட்டது. நாளையில் இருந்து சாப்பிடுவதற்கு ճ7516ւյ1D * என்
மகனோடு சேர்ந்து என்னை சாகவிடுங்கள்.
இவப்வாறு அந்த பெனன் மணி எழுதியிருந்தார். இந்த சம்பவம் ஜப்பானில் பெரும் . Tu Lu'L60au ஏற்படுத்தி இருக்கிறது.
6.3).9FG) மொழியால் தற்கொலையை
தடுத்தவர்!
நியூயார்க், அமெரிக்க நகரமான நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதி. இங்கே உள்ள 32 மாடி கட்டிடத்தில் வின் சென்ட் மைகோலி என்ற நபர் ஏறி விட்டார். கட்டிட உச்சியில் நின்று கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். போல்சாருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்
ததும் உடனே விரைந்து வந்தனர். “வேன்ை டாம் குதிக்காதே" கீழே இறங்கு என்று கரடியாக கத்திப் பார்த்தார்கள். ԼյԱյ667 இல்லை.
அப்போதுதான் கட்டிட உச்சியில் நிற்பவர் காது கேளாதவர் என்ற விவரம் போலிசாருக்கு தெரியவந்
தது. உடனே சைகை மொழி
66Oct
SÓ SEGARAARS
صر e4یی 2azzzzezی)
 
 
 

ஆடி - 1996
ஞன்
துளிதள்
தெரிந்த யாராவது இருக்கிறார்களா? என்று விசாரித்தனர். கிடைத்தார் ஒரு பெனன் போலிஸ், இவர் பெயர் லிஸ்குக். இவரது தம்பி கூட காது கேளாதவர் என்ப தால் இவருக்கு ᎾᎼ2ᏯᎦᎧᎼ0Ꮿ5 மொழியில் நல்ல பரிச்ச
யம். ஆகவே மேலே இருப்ப வரின் கவனத்தை கவர்ந்து அவருடன் சைகை மொழி யில் பேசினார். உடனே தற் கொலைக்கு முயன்ற ஆசாமி மனம்மாறி கீழே இறங்கி விட்டார்.
நாய்களுக்கு
Doof, மனித இறைச்சி!
மெல்போர்ன், ஆஸ்திரேலியா தென்பகுதி மேனியா. ஆரம்பகாலத்தில் இங்கே அபார்ஜின் என்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்கு புதிதாக குடியேறிய வெள்ளையர் களுக்கு இந்த பழங்குடி மக்களை பிடிக்கவில்லை. ஆகவே, காட்டுக்கு போய் இந்த பழங்குடி மக்களை வேட்டையாடி அவர்களது தலைகளை விட்டு சுவரில் அலங்காரமாக மாட்டி வைத்தார்கள். உடல்களை வீட்டில் செல்லமாக வளர்க் கும் நாய்களுக்கு , உணவாக பயன்படுத்தினார்கள்.
சைக்கிள் ஒட்டிய
பெண்மணிக்கு
அடி-உதை!
டெகரான், பெண்கள் சைக்கிள்_ஒட்டு வதை ஈரான் நாட்டில் சிலர் அநாகரிக்மாக கருதி வருகிறார்கள்.* அசம்பவத் தன்று ஈரான் தலைநகரம் டெகரானில் உள்ள சிட்கார் விளையாட்டு மைதானத்தில் ஒரு பெண்மணி சைக்கிள் ஒட்டினார். உடனே பசிக் என்ற தீவிரவாத அமைப் பின் தொண்டர்கள் அங்கே குவிந்தார்கள். சைக்கிள் ஓட்
நாட்டின் டாஸ்
டிய பெண்மணியை தடுத்து நிறுத்தி ஒரு கை பார்த்து விட்டார்கள், போலீசுக்கு இதுபற்றி . தகவல் சென்றது. ஆனால் அவர் கள் இதை கனன்டு
கொள்ளவே இல்லையாம். பத்திரிகையாளரின்
10 எதிரிகள்! வாஷிங்டன். உலகிலேயே மிக தான தொழில் குத்துச்சண்டை யில் நடுவராக பார்ப்பதுதான்.
இப்போது அதை விட sa inila Di Dinas தொழில் tத்திரிகை தொழில் என்பது" தெரியவந் திருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களின் முக் கியமர்ன எதிரிகள் O பேரை பட்டியல் போட்டு இருக்கிறது. இந்த பட்டிய லில் முதல் இடத்தில் இருப்பவர் அல்ஜீரியா நாட்டு தீவிரவாத அமைப் பின் தலைவர் அபுஅப்துல் ரகுமான். 93-ம் ஆண்டில் இருந்து இவரது குழு 58 பத் திரிகையாளர்களை தீர்த்துக் கட்டி இருக்கிறது. இவ (5é605 அடுத்தபடியாக சீனத்தலைவர் டெங். நைஜீரியா நாட்டு தலைவர் அபாச்சா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
ர்த்த
கிக்கொண்டவர்கள், அவர்கள் மற்றவர்களைப்பார்த்து பொறான
மைப்படுவது அரிது. நமது சமூ கங்களில் மட்டும் ஏன் அப்படி?
ஆபத் எது? போட்டி வேலை
உள்ள
அதற்குக்காரணம் இந்துமதக் கதைகள.
அவையெப்படியெனில்: பிரம்மாவா, விஷ்ணுவா பெரிய வன் என்ற போட்டி, சிவனா, காளியா பெரியவன் என்ற போட்டி, சரஸ்வதியா, இலக்கு Lisun, துர்க்கையா சிறந்தவள் என்ற போட்டி, முருகனுக்கும்
பிள்ளையாருக்கும் மாம்பழம் தின் னப்போட்டி, இதைவிட ஒருத்தரையொருத்தர் சண்டையிட வைக்கும் நாரதரின் சதி,
இப்படி ஏராளமான குப்பையில்ப் போட்டுக் கொழுத்தவேண்டிய இந்துமதக் கதைகளைக் குழந் தைகளுக்குச் சொல்லிக்கொடுக் கும் போது, அவர்கள் இதைப்ப டிக்கும் போது பொறாண்மை,
தொடர்ச்சி ஐம் பக்கம். . .
வாழ்த்து மடல்கள், விளம்பர அறிவிப்புப் பலகைகள், கோயில் திரைச் சேலைகள், உருவப் படங்கள், மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும்,
திருமண, பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்கள்
போன்ற சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069-70489
தொலைநகல்: 069-7569 சனி ஞாயிறு தவிர்ந்
நாட்களில் மாலை 6 மணிக்குப் பின்னர்)

Page 19
| \\ ,
N
சித்தமது தெளிவுடைய குற்றமற்ற மனிதர்களே! சத்தமிட்டுச் சொல்லுங்கள் யுத்தமா? சமாதானமா?
யுத்தமலை வெடிப்பதனால் ரத்தவெறி பாய்வதனால் வெற்றியென்று யாதுமில்லை மனித உயிர்களுமோ மீதியில்லை
சிவனவரும் புத்தரும் சிலுவை சுமந்தவரும் அல்லாவும் எல்லோரும் பொல்லாத யுத்தமதைப் புனிதமென்று சொல்லவில்லை மனித உயிர்க்கொலைக்கு மன்னிப்பும் கொடுத்ததில்லை
0 பாரினிலே பேரழிவால் uTpmost suljesGoTouTii மீண்டு வந்து சேர்வதுண்டோ? மாண்ட உயிர் மலிவாமோ?
யப்பானை அணுக்குண்டு சருகாக்கிச் சென்றதனால் யாருக்கும் நன்மையுண்டா? - அது பாருக்கே தீமையடா!
ஆபிரிக்க நாடுகளை ஆட்கொண்ட யுத்தமது ஆள்கொன்று குவிப்பதையும் - மனிதர் சோறின்றித் தவிப்பதையும் சோகமாய் சொல்லுதடா
பூரீலங்கா இராணுவத்தினர் யுத்தமதை அனுபவித்தோம் உயிர்களை ஆயிரமாய் உதிர்ந்த சருகாக்கிவிட்டோம்
செல்வந்த நாடுகள் செல்வத்தை குவிப்பதற்கு அணுக்குண்டாய் ஆயுதமும் ஆலைகளில் உருவாக்க, நம்மரச நாய்கள் அதைவாங்கி அடுக்கிவைக்க, உள்நாட்டில் மக்களுக்கு உயிர்வாழ உணவில்லை, உடல் மூட உடையில்லை, உள்ளதெல்லாம் ஆயுதமே யுத்தமது தினம் தினமே!
9 அகதிகளும், அங்கமிழந்தவரும், அனாதைகளும், விதவைகளும் அளவின்றி உலகிலின்று யுத்தத்தின் வாரிசுகள் சமாதானத் தேவையின் கண்காட்சி ஓவியங்கள்!
உறவுகளை இ Sb LGS 35 G S உணர்வுகளை யுத்தமிது இன்ஜ் உயிர்வாழ வே உலகினிலே இ உயிர்வாழ வே
நித்தமெமைத் மூழ்கடித்துச் ச யுத்தமிது வேண் உறவுகளின் உt உடமைகளைத் உலகமதை சாக
யுத்தமிது வேண்
இதயமெலாம் துயரமதைக் ெ யுத்தமிது எரித் யுத்தமென்ற சத புத்தம்புது பூமி சட்டென்று மல சமாதான ராக சங்கிதம் பாடிவ உலகத்து உயிர் துன்பத்தை கை இன்பத்தை அ4 8FLomğ5fT6esT Sa-ou)é; சந்தோச உலக மலர்ந்துவர வே மகிழ்ந்துவாழ ே
சித்தமது தெ குற்றமற்ற மனி சத்தமிட்டுச் ெ உலகில்
யுத்தமா? சமாத
 
 
 

19 1996 ۔ وہاک
அன்புடன் இளைஞனின் "தேடல்" வாசகர்கட்கு இம்முறை தேடல்த்துஎண் டிலில் சிக்கியது "யுத் 5Lùfገ? sLot 560TLDrt?" எனும் தலைப்பு. ஈழத் தில் யுத்தம் நடைபெறும் போது இந்தத்தலைப்பு பொருத்தமானதா? என்று நீங்கள் சிந்திக்கக்கூ டும். ஆனால், ஈழப் போராளிகளின் SLT தானக் கதவு என்றுமே திறந்தபடியேதான் இருக் கிறது. எனவே சுயநிர் 6.Ru உரிமையுடன் கூடிய சமாதான விரும் பிகளான நாம், உலகில் சமாதானப் பூ மலர நீர் இறைக்கலாம் தானே! ஈழத்துப் பள்ளி மாண வன் சகோதரன் சுரே ஷின் சிந்தனைச் சித றல்களை சேகரித்தப டியே, கண்ணிராலும், ரத்தத்தாலும் நனைந்த தேடல் -15 ன் சிறகு களை விரிக்கிறேன்.
-ரமேஷ் வவுனியன்
இழந்துவிட்டு
அழித்துவிட்டு உறங்கவிடும்
னும் - உலகில் ண்டுமா? ۔ ۔ ۔ ன்னுமின்னும் ண்டுமா?
5 துயரினிலே ாகடிக்கும் ாடுமா? - எம். பிர்போக்கி
தீயாக்கி கவைக்கும் T($ւorr:7
சுட்டெரித்துத் காட்டிவிட்ட துவிட, ந்தமில்லா யொன்று ர்ந்திங்கு
த்தின்
J;
5G GT &vGuri u |ளந்துவிட்டு னிந்துகொள்ளும் 5மொன்று மொன்று பண்டாமா? - மனிதன் வேண்டாமா?
ளிவுடைய தர்களே! Fால்லுங்கள். . .
T6Srt

Page 20
சிங்கீதம் என்றால் இனிமை என்று அர்த்தம். இத்தகைய இனிமை செவிவழியே உட்பு குந்து மனதிற்கு சுந்தோ ஷத்தை அளிக்கிறது. சங்கீதம் என்றால் சுகம் என்றும் சொல் வார்கள். அகம், புறம் இரண் டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் ஊடு ருவி நின்று உள்ளம், உடல் இரண்டிற்கும் விவரிக்க இய லாத சுகனுபவத்தை வழங்கக் கூடியது சங்கீதம்! இறைவனை இசைவடிவமாக கண்டவர்கள் நம் மூதாதையர் கள். ஆழ்வார்களும், நாயன் மார்களும் மற்றும் பாடர்களும்
இறைவனை இசை வழியே ஆத்மார்த்தமாக உணர்ந்து அனுபவித்ததை அவர்கள்
விட்டுச் சென்றிருக்கும் நூால் வழியே அறியலாம்! சங்கீதம் என்றால் "தமிழில் இசையைக்குறிக்கும். இராகம் என்றால் "பண்"னையே குறிக் கும். தாளம் என்றால் "அலங் காரம்" என்பதையே குறிக்கும். இன்று மேல் நாடுகளில் இசை பயில்பவர்கள் தாம் வாசிக்கும் (சுரத்தட்டு) பாடல் என்ன இராகம் என்று தமிழில் கூற (tp1գ-աT35] தவிக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். சுரத்தட்டில் இருக்கும் ஏழு வெள்ளை கட்டைகளுக்கும், ஐந்து கறுப்புக் கட்டைகளுக் கும் மேல் நாட்டு பெயர்களை கூறும் நாம், அதனை தமிழி லும் கூறலாமே! பன்னிரண்டு கட்டைகளுக்கும் தமிழில்:
குரல் - குத்தம் - துத்தத்தினந்தரம் - கைக்கிளை - கைக்கிளையினந்தரம் - உழை - உழையினந்தரம்
ளி
- விளரி - விளரியினந்தரம்
- தாரம் - தாரத்தினந்தரம்.
-ராஜா சிவகுமார்.
உயரமான சங்கதி
உலகிலே அதி உயர்ந்த மலை, அதி உயர்ந்த சிலை, உயர்ந்த கட்டிடம், உயர்ந்த கோபுரம் என்று பல உயர்ந்த சங்கதிகள் நிறைய உண்டு. புகழில் உயர்ந்த மேதைக ளைப் பற்றியும் அறிந்துள் ளோம். ஆனால், உருவத் தில் உயர்ந்த மனிதனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர் களா? அவர் இந்த 20 நுாற் றாண்டில் தான் வாழ்ந்திருக் கின்றார். இவர் 22 ஆம் திகதி மாசிமாதம் 1918 ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள LLINOS மாவட்டத்தில் பிறந் தார். இந்த அதி உயர்ந்தவ fesör GLUluğ ROBERT PERSHING WADLOW. soos Lầumras இவர் இறக்குமுன் அளந்தபோது 8 e9l- 11 sii(soth (272 CM) உயரமாக இருந்தார். இவ ருக்கு வயது 22 மட்டுமே. ரபேர்ட் தனது 21 வது வய filio 222, 7 GBoomra umTsoquio 22 வயதில் 199 கிலோவாகவும்
இருந்து சாதனை படைத்துள்
சங்கரி.
ஒரு தொந்தரவு கொண்டு. " "சரி சங்கரி முதலில கண் ணனிட்ட இருந்து விடுதலை வேணும் உங்களுக்கு. அதுக்கு நாங்கள் நாளைக்கே ஒரு லோயரைப் போய்ப் பாப்பம். இண்டைக்கே ரெலிபோன் அடிச்சு எத்தனை மணிக்கு வரலாம் எண்டு கேட்டுச் சொல்லுறன். அடுத் தது உங்களுக்கு ஒரு வேலை வேணும். அதுக்கும் எனக் குத் தெரிஞ்ச பொம்பிளை ஒருத்தி இருக்கிருள். சுப்பர் மாக்கற்றில வேலை செய்யி ருள். அவளிட்ட கேட்டால் கட்டாயம் உதவி செய்வாள். என்ன வேலை எண்டாலும் செய்வீங்களே?" "சுதா ஹோட்டலில ரொய் லற்றும் கழுவி இருக்கிறன். கண்ணன் எனக்கு எடுத்துத் தந்த வேலை அது தானே.
எண்டு
அதால எந்த வேலையும் செய்
suo
 
 
 

இப்படத்தில் உள்ள ராட்சத உருவத்தைக்கொண்ட பெண் மணியைப் பார்த்தீர்களா?
அருகிலிருக்கும் இந்த சராசரி வளர்ச்சி கொண்ட பெண் னோடு இவரை ஒப்பிட்டுப் பார்க்கும் உயரம் உங்களுக்குப்புரியும்.
Selicssolu Guuj SANDY ALLEN 18 ம் திகதி ஜூன் மாதம் 1965 ம் ஆண்டு
அமெரிக்காவிலுள்ள LLINOS மாவட்டத்தின் சிக்காகோ நகரில் பிறந்த இவர் தற் போதும் வாழ்ந்து கொண்
டிருக்கிறார் என்பது குறிப் பிறக்கும் பொழுது இவரது அசாதரண
பிடத்தக்கது.
வளர்ச்சி காரணமாக, அவ ரது 10 வது வயதிலேயே 6 அடி 3 அங்குலத்தை (190, 5 CM) Gos TLCSsalu LTỬ. SANDY 16 வயதை அடையும் பொழுது 7 அடி 1 அங்குலம் (216 CM) உயரமாக இருந் தார். இவரது அசுர வளர்ச்
சிக்குக் காரணமாக இருந்த ஓர் சுரப்பியை அகற்றுவதற்
காக 1977 ம் ஆண்டு ஜூன் மாதம் 14 ம் திகதி இவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று செய் யப்பட்டது. இப்போது SANDY 7 அடி 7 அங்குலம் உய 쪽= கிலோ யத் தயாரா இருக்கிறன் சுதா. "
"சீ சீ ரொய்லெற் எல்லாம்
கழுவிற வேலை இல்லை, சாமான்கள் அடுக்க வேணும். அதோட ஏதும் ஊத்தை பட்டா கழுவித் துடைக்க வேணும். کےH35[
தான் வேலை. எதுக்கும் கேட் டுப் போட்டுச் சொல்லுறன். அடுத்தது சங்கரி வீடு. நான் ஒண்டு சொன்னக் கோவிக் காமல் கேட்பீங்களே?" "சொல்லுங்கோ சுதா, நீங்கள் என்ன சொன்னுலும் கேட்கத் தயாரா இருக்கிறன். குத் தெரியும் நீங்கள் என்ன சொன்னலும் என்ர நல்லதுக் குத் தான் சொல்லுவீங்கள் எண்டு. "
இல்லைச் சங்கரி, வீடு தேடிப் பிடிக்கிறது என்றது அவ்வ ளவு சுலபமில்லை. அதால வேற வீடு தேடும் வரைக்கும் வேணுமெண்டா என்னுேட இருக்கலாம். ரெண்டு அறை விடு. ரொய்லெற் கிச்சின் எல்லாம் இருக்கு. நான்
எனக்
போது இவரது 7
கொண்டிருக்
நிறையையும்
கின்றார்.
நாம் குள்ளமானவர்களைப் பார்த்து எள்ளி நகைப்ப துண்டு. ஆனால், உயரமாக இருப்பதும் வில்லங்கம் போல்தான் தோன்றுகிறது.
siruth: The Gulness book of Reçords 1995
தொகுப்பு: சிவோமியோ, பாசல் - சுவிஸ்.
வேணுமெண்டா என்ர பிர ண்ட் ஒரத்தனுேட போய்த் தங்கிறன்."
சங்கரி சுதாவை நிமிர்ந்து பார்த்தாள். சுதா தலையைக் குனிந்தான். சிறிது நேரம்
மெளனம் நிலவியது. "நீங்கள் வேற ஒரு இடமும்
போய்த் தங்கத் தேவை ി2. 6TC3GrmLCSuu இருக்கலாம். "
"இல்லை சங்கரி, பிறகு என் ஞலயும் உங்களுக்குக் கெட்ட
பெயர் வந்திடும். சங்கரி இப்ப உங்களுக்கு நேரம் இருக்கே? இருந்தா இப்பவே என்ர விட்ட கூட்டிக் கொண்டு போய்க் காட்டு றன. " "ஓம் , ஆஞ 12 மணிக்கு டொக்டரிட்ட போக
வேணும். வாங்கோ போய்ற் றுக் கெதியா வருவம். " புதிய தொரு எதிர்காலம் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக் கையோடு சுதாவின் பின்னே நடக்கிருள் சங்கரி, தொடரும். . . . . . .

Page 21
ELAIGNAN
"நம்மைக் காப்பது நம் மண்ணே"
ஒரு காட்டிற்குள்ளே ஒரு நஞ்சுப் பாம்பு வாழ்ந்து வந் தது. பலகாலமாக காட்டுக் குள்ளேயே வாழ்ந்து வந்த அந்தப் பாம்பு, ஓர் நாள் நாட்டுப்புறத்தை சுற்றிப் பார்க்க வந்தது.
நாட்டுப் புறத்தினிலே ஒர் அழகான தாமரைக் குளத் தில் பல தவளைகள் வாழ்ந்து வந்தன.
அழகான தாமரைக்குளம், கரையோரங்களிலே வண்ண வண்ணப் பூக்கள், நறுமணம் வீசும் மத்தியில் இந்த தவளைக் கூட்டங்கள் ஒற்றுமையாக விளையா
டுவதைக் கண்டு நஞ்சுப் பாம்பிற்கு பொறாமை வந்
535, அந்த தவளைகளைப் பார்த்து நஞ்சுப் பாம்பு "ஓ தவளைகளே இந்த சின்னஞ்சிறு குளத்தினிலே வாழ் கின்றீர்கள், என்னுடன் வாருங்கள் இன்னும் எத்த னையோ , டங்கள் பார்க்கலாம், பசியாறலாம்" என் D. சில தவளைகள் பாம்பின் கதையைக்கேட்டு செல்ல பாம்பு ஒவ்வொன்றாக பிடித்து தன் பசியைத் தீர்த் தது. ஏனைய தவளைகள் கோபம் கொண்டு சத்தம் போட்டது. உங்களை பூண்டோடு அழித் நானே இந்தக் குளத்தை ஆட்சி செய்யப் போகின்றேன் எனச் சொல்லி, தவளைகளைத் துரத்தியது. எல்லாத்தவ ளைகளும் தமக்குச் சொந்தமான குளத்திற்குள் குதித் தது. ஆசை கொண்ட பாம்பும் குளத்தினுள் குதித் 35. தண்ணிரில் மூழ்கிய பாம்பு அப்போதே எண்ணியது தனக்கென சொந்தமான காட்டுப்புற்றுக்குள் வாழா மல் குளத்தினில் ஆசைப்பட்டு வீழ்ந்து விட்டேனே யென துடிதுடித்து இறந்தது. தவளைகளும் அப்போதே சித்தித்தது "தமக்கென ஒரு சொந்தமான குளம் இருந்ததால் உயிர் பிழைத்தோ மேயென சந்தோஷப்பட்டது. "நம்மைக் காப்பது நம் மண்னே"
-குப்பிளான் வை, யோகேஸ், ஜேர்மனி.
பொன்மொழிகள்
* உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்காதவ ரையில் இறைவன் மீது ங்களுக்கு நம்பிக்கை பிறக் காது.
-சுவாமி விவேகானந்தர்* நமக்கு தடைகளையும், துன்பங்களையும் தரும் இறைவன் அதைத்தாண்ட வெற்றி பெறும் மனத் தையும் கொடுத்திருக்கிறார்.
-இராஜாஜி.
s
 
 
 
 

21 1996 - انگہ
13 வயது நிரம்பிய சிவோ மியா - விவேகானந்தன், தமிழை ஆர்வமாகக் கற்பது டன், எழுதுவதிலும் இறங்கி இருப்பது பெரிதும் பாராட் டுதற்குரியதே. பாரிஸ் "ஈழ நாடு", "வீரகேசரி" போன்று பல பத்திரிகைகளின் சிறுவர் பகுதிகளுக்கும் எழுதுபவ ரான இவர், "இளைஞனி லும் சிறுவர் பகுதிக்கு எழுதி வருகிறார். புத்தகம் படிப்பது இவருக்கு மிகவும் பிடித்த மான பொழுது போக்கு.
t வளரும் இந்தக் குட்டி எழுத் வளரும தாளரை இளைஞன் வாயார
(95Ll Q- வாழ்த்துகின்றான். "எழுத்தாளர்
இந்த ஐரோப்பிய மண்ணில் அந்நிய மொழி மோகத்தில் மயங்கிக்கொண்டிருக்க, தாய் மொழியில் பற்றோடு வாழ் பவர்களை நாம் வாயாரப் பாராட்டாமல் இருக்க முடி யவில்லை.
frafaf Garror
மியரே! படத்தில் ஒளிந்திருப்பது என்னவென்று தெரிகிறதா? ஒன்று ல் "25 வரையுள்ள புள்ளிகளை இணைத்துப் பார்த்து தெரிந்து ள்ேளுங்கள்

Page 22
போகிற.
டென்னிஸ் அரங்கில் என்றுமே யாரும் அணிந்திராத ஒன்று. MARY PIERCE stor peopée, Lub u6.jj பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடினாலும், கனடாவில் தான் இவர் பிறந்தவர். FRENCH OPEN சுற்றுப்போட்டியில் வர் மூன்றாவது சுற்றிலேயே வளி யேற்றப்பட்டு விட்டார். 每{5 விருந்துக்கு வந்தவர் போல டென் னிஸ் மைதானத்தில் குதித்தவர், காட்ட வேண்டியதைக் காட்டியி ருந்தால் அதாவது தன் அபார விளையாட்டுத் திறமையை, ரசி கர்கள் எல்லோருமே சந்தோஷப் பட்டிருப்பார்கள். ஆனால், இவர் வேண்டாததைக் காட்டி, மற்றை யோரின் வயிற்றெரிச்சலைச் சம் பாதித்துக் கொண்டதுதான் மிச்
巴FLQ。 FRENCH OPEN 37 opj Gurtlufe) யார் வெற்றி பெற்றார்கள் என்று கேட்கிறீர்களா? இறுதி சரித்திரம் படைத்த (3 மணி 3 நிமிடம்) நீண்ட நேர ஆட் டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த GRAF, ஸ்பெயின் வீராங்கனை uum 69T SANCHEZ g 6 -3, 10 -8 என்ற ஸ்கோலில் வென்றுள்ளார். 19 SNGLES" போட்டிகளில் வென்
6ầTGIT giò, STEFF GRAF PE சாதனை படைக்க உதவியிருக் கின்றது
ஈழப. செய்தார். திரும்பிய சேர். பொ.
இராமநாதனை கொழும்பு துறை முகத்தில் இருந்து தேரில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று அவருக்கு நன்றியும், மரியாதை யும் செலுத்தினல் சிங்கள மக்க ளும் தலைவர்களும்.
எனினும் 1931 இல் அமைக்கப் பட்ட சட்ட நிருபண சபையில் தமிழர்கள் பங்கேற்காது முழு சிங் களவர்களைக் கொண்ட மந்திரி சபை ஆட்சி நடத்தியது. 1938 இல் இருந்து 1947 வரை சிங்கள மகாசபை எனற அமைபபு உர
வாகி எல்லாம் சிங்களவனுக்கு என்ற கருத்து மேலோங்கியது. சேர், பொ. இராமநாதன், சேர். பொ. அருணாசலம், க. பாலசிங்கம் போன்ற தமிழ்த்த லைவர்கள் தலைகுனிந்து மன
முடைந்த நிலையில் காலம் சென் றது. பின்னர் ஜி. ஜி. பொன்னம் பலம் தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கி ஐப்துக்கு ஐம்பது என்ற பிரதிநித்துவ கொள் கையை வற்புறுத்தினார். 1944 இல் வந்த சோல்பரி ஆணைக் குழு தமிழரின் கோரிக்கைகள் யாவற்றையும் நிராகரித்தது.
1948 இல் (04 02, 1948) நாடு
விடுதலை பெற்றாலும், தமிழர் களுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்கவில்லை.
விடுதலை அடைந்ததும் தேசிய கொடி உருவாக்கும் பொழுது விட் டுக்கொடுக்காத பாங்கினை சிங் களர் கொண்டனர். அடுத்து 66) இந்தியத்தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவ உரிமையை 1949 இல் நிறைவேற் றப்பட்ட இந்திய பாக்கிஸ்தானிய பிரஜா உரிமை சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கி அவர்களை அரசி யல் அனாதைகளாக்கி நாடு அற் றவராய் ஆக்கியது அரசாங்கம்,
22 ELAIGNAN
அப்பொழுது மந்திரி சபையில் இருந்த பேராசிரியர் சி. சுந்தர லிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம் போன்றோர் எதிர்க்கவில்லை. இதைக் கண்டு சிற்றம் கொண்டு தமிழ் காங்கிரசில் இருந்த பிற் காலத்தில் ஈழத்துக்காந்தி என்றும் தந்தை செல்வா என்றும் போற்றப் பட்ட திரு. எஸ். ஜே. வி. செல் வநாயகம் அவர்கள் எதிர்க்கட்சி யில் அமர்ந்து எதிர்த்து வாக்க ளித்தார். அன்று அவர் "இன்று இந்திய வம்சாவழி தமிழர்களின் கழுத்துக்கு வைக்கப்படும் கத்தி நாளை பூர்வீக தமிழர்கள் மீதும், இஸ்லாமிய தமிழர்கள் மீதும் வைக்கப்படும்" என்று கூறி தனது கட்சியில் இருந்து விலகி தமிழ ரசுக் கட்சியை உருவாக்கி சமஷ்டி ஆட்சியை கோரினார். காலத்திற்கு அறப்போராட்டங் களை நடாத்தினார். மேலும் அவர் கூறியதாவது இன்று இந் திய தமிழர்களுக்கு நீதி மறுக்கப் படுகிறது. நாளை மொழி சம்பந் தமாக பிரச்சனை எழும் பொழுது நிச்சயமாக இலங்கைத் தமிழர் களுக்கும் நீதி மறுக்கப்படமாட் டாது என்பது என்ன நிச்சயம்" என்று அதே நாளில் திரு. செல் வநாயகம் அவர்களால் கேட்கப் பட்ட கேள்விக்கு ஏழு வருடங் களுக்குப் பின் விடை பகரும் சந் தர்ப்பமும் வந்தது.
(தொடரும், , , )
கேள்வி.
எதிர்பார்த்து செய்வ தில்லை. எதையாவது எதிர் பார்த்து உதவி செய்தால், அது உதவியல்ல. இப்படி தன்னலம் நோக்கிய உதவி கள் சில சங்கடங்களை உருவாக்கும். அதனால் தங் களிடம் உதவி பெற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அடிக்கடி சொல்லிக்காட்டி உதவி பெற்றவர்களின் இதயத் தைக் குத்திக்கிழித்து ரன மாக்குவதும், உதவி பெற் றவர்கள் இந்த விரக்தியால் நன்றி மறந்து நடப்பதும் தொடரும். ஆக, இன்றைய உலகில் உதவி என்பது ஒருவகை வியாபாரம் ஆகி விட்டது என்பது உண் மையே!
அர்த்த
வஞ்சகம் போன்ற தீய சொற்க ளுக்கு வரைவிலக்கணம் அவர் கள் மனோநிலையில் பதியப்படு கிறது. அகராதியில் இல்லாத சொற்களுக்கெல்லாம் இங்கே அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. அந் தக்கதைகளைப்போல, பாத்திரங் களைப்போல மனோநிலையில் வளர்கிறார்கள். அதைப்போலவே உருவாகிறார்கள்.
இந்தப்போட்டி பொறாண்மை, வஞ்சகம் என்னவென்றால் மதத் தின் தப்பு அல்லது மதத்தைக்கற் பனை பண்ணியவர்களின் தப்பு அல்லது மதத்தைப் பின்பற்றுபவர் களின் தப்பு.
ஏன் சென்ற இதழில் ப, கிருபாக
 

ஞன்
1996 - فاوليكي
ரன் ஒரு வரி எழுதினார். "மோ கனராஜாவுக்கு ரமேஷ் வவுனியன் காரசாரமான பதிலடி கொடுத் தையிட்டு மகிழ்ச்சி இதிலிருந்து என்ன புரிகிறது, தனக்கு எதி ரான கருத்துடையவன் தாக்கப்ப
டும்போது அடுத்தவன் மனம் மகிழ்ச்சியடைகிறது (வாழ்க இந் துமதம்).
அதுசரி கிருபாகரன் வைகாசி இதழில் நான் எழுதிய பகுதி கற் பனையில் எழுந்த கதையென்று அடித்துக்கூறுகிறீர்களே, நீங்கள்
அதேதினம் அதே மினிபேரூந்தில் என்னுடன் பயணம் செய்தீர்களா? அப்படியானால் பரந்தனில் உள்ள ஒரு சிற்றுாண்டிச்சாலையில் சாப் பிட்டுவிட்டுப் பணம் கொடுக்கா மல் ஓடிவந்து வண்டியில்த்தாவி
பெண்கள் என்றால் மென்மையா னவர்கள்தானே என்று கூறிவந்த காலமெல்லாம் காற்றோடு போய் விட்டது.
எதிலுமே "பெண்கள் ராஜ்யம்" ன்று கொடிகட்டிப்பறக்க ஆரம் த்துவிட்டது. (அப்படிப் பறந்த
ஒரு ராஜ்யம் கவிழ்க்கப்பட்டு விட் டதும் பழைய கதையாகி விட்டது. } ஸ்பெயினில் மரணத்தோடு விளையாட ஆசைப்படுகிறார் ஒரு மங்கை அவர் பெயர் CRISTNA SANCHEZ (இவர் ଗlist ofଣୀn) வீராங்கனைக்கு உறவினரல்ல) 24 வயதான இவர், ஆண்களைப் Gurew "BULL FIGHT Seo gDrie தன் வீரத்தைக்காட்டி வருகிறார். ஸ்பெயினில் மாடுகளை வதைக் கும் இந்தப் பிரபல்யமான விளை யாட்டில், ஆண்களே பெரும்பா லும் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 5 வருடங்களுக்குள் 400 திடகாத்திரமான மாடுகளுடன் வர் கோதாவில் இறங்கி வென் ருக்கிறார். 3 தடவைகள் இவற் றின் கொம்முகளால் நன்றாகவே
ஏறியது நீங்கள்தானா? ஏன் தமிழர்கள் என்றால் இந்துக்
கள் மட்டும்தானா? கிறிஸ்தவர் கள் இல்லையா, அவர்களிடம் வஞ்சகம் சூது எதுவுமே இல்
லையா என்று யாரும் கேட்கலாம்.
அவர்களிடமும் உண்டு. அவர்கள் அடிப்படையில் இந்துக்கள், பிற் காலத்தில் அநேகமானவர்கள் இந்திய எம். எல்.ஏ க்கள் போல் மதம் (கட்சி) தாவியவர்கள். அநேகமானவர்கள் ஞானஸ்தானம் பெறுவதால்க்கிடைக்கும் அற்ப சலுகைகளுக்காக மதம் தாவிய வர்கள். இவர்களை பிரள்வாதி கள் என்று வேண்டுமானால்க் espeoTub.
(தொடரும். . . )
கிழிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல பெண்கள் இந்த விளையாட் டில் இறங்குவதுண்டு. எனினும் இப்படியான விளையாட்டுக்காரர் ஒருவர் முதற்தரத்தை எட்டும் Gung MATADOR DE TORos 6torp நிலையை அடைவதுண்டு. சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு இந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டுள் ளது. எனவே ஸ்பெயின் முதற் பெண்மணி இப்படி ஒரு பட்டத் தைப் பெற்று சாதனையாளராகி இருக்கிறார்,
இனி வெறும் மாடுகளோடு இவர்
போராடப்போவதில்லை. நன்றாக வளர்ந்த திடகாத்திரமான 1300 றாத்தல்கள் வரை SL
காண்ட பயில்வான் மாடுகளோடு களத்தில் குதிக்கப்போகிறார்.
வைகள் என்று கவிஞர்கள் பண்களை வர்ணிப்பதுண்டு. ಫ್ಲಿಕ್ಹ ப்படியான பண்களுக்கு புதுப்பதத்தைத்தான்
தேடி வர்ணிக்க வேண்டும் (ஏ, ઉછર, થ્રી)

Page 23
புலிகளி.
உலவித் திரிந்த JA UGAR என்ற இனப்புலியை, ஆபி ரிக்க காட்டில் இருக்கும் LEOPARD என்னும் பெண் சிறுத் தைப் புலி தன் கணவனாக ஏற்றுக் கொண்டதன் அன்புப் பரிசாக இரண்டு குட்டிகள் பிறந்திருக்கின்றன. இப்பொழுது 3 மாதங்கள் வயதை எட்டிப்பிடித்து விட்ட இக்குட்டிகள் இரண் டும், ஜெர்மனியில் HAMM என்னுமிடத்தில் உள்ள மிரு கக்காட்சி சாலையில் (NORD - RHEIN -WESTFFALEN) unrj வைக்கு உள்ளன. பப்பா "0. NKA" odkøb, uobć "LENA" வுக்கும் அளவு கடந்த கதுா கலம்! கலப்பில் வந்த புது இனங்களாயிற்றே "JAGUPARD" என்று இக்குட்டிகள் ஒரு புதுப்பெயரால் அழைக்கப்ப டுகின்றன.
கலப்புத்
சிறுகதை.
ஊரில் உள்ள வீட்டை விற்ற பின் புனிதவதியார் குடும்பம் கொள் ளுப்பிட்டியில் உள்ள կթՄ5 அநைக்ஸ் வீட்டிற்கு வந்துவிட்டார் கள், ஜெயசூரியாவின் ஏஜேன் சிக்கு வீட்டை விற்ற பணம் நாலு இலட்சமும் கட்டி ஒரு மாதத்தில் குறிப்பிட்ட சிங்களப் பெண் வந்து முறைப்படி திருமணப்பதிவு செய்
தும் ஒரு வருடம் ஆகிறது. இரண்டு கிழமையில் சுரேசை அழைப்பதற்கான தஸ்தாஸ்த்துக்
களை அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் ரிக்கற்றை Bபுக் பண் ணுங்கோ என்று சொல்லிவிட்டு போனவள் இன்னும் ஒரு பதிலும் இல்லை. பாரீஸ்சில் உள்ள தனது நண்பர் கள் மூலம் துரைசிங்கத்தார் விசாரித்துப் பார்த்ததில் அப்படி ஒரு விலாசமும் அங்கு இல்லை என்று அறிந்து கொண்டார். புனிதவதியார் குடும்பத்திற்கு அடுத்த அதிர்ச்சி சுரேஸ்சின் விவாகப்பதிவு முடிந்து அடுத்த வாரம் கொள்ளுப்பிட்டியில் அவர் கள் வசித்த அநைக்சில் இருந்து
சுரேகை விசாரணைக்காக அழைத்துச்சென்ற இராணுவம் எங்கு வைத்திருக்கின்றார்கள்
என்று கூடச்சொல்ல மறுக்கின் pT Fer.
இராணுவம் தமிழரைக் கைது செய்வதற்குக்காரணம் தேவை யில்லை. அவர்கள் சிங்களவர்க ளோடு விசுவாசமோ தமிழர்க ளுக்குப் பகையோ என்பது எல் லாம் கிடையாது. பிறப்பால் தமி ழன் ஆனால் அவர்களுக்கு எதி ரிதான். இதில் சுரேஸ் விதிவி ᎾᏍᏗᏱ ᏑᎬᏴᎦᎬ ᎾᏍᏋu❍ .
கொள்ளுப்பிட்டியில் ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கிய துரைசிங்கத்தார் தாங்க முடியாத கவலையில் அங்கிருந்த பெஞ்சில் யோசனையோடு உட்கார்ந்து விட் Lt.
ELAIGNAN
றைத்திறப்பதன்
Seto ፭
இராணுவ முகாமிற்கு சுரேசைப் பற்றிய தகவலை அறியச்சென்ற துரைசிங்கத்தார் இன்னும் காணாமையால் சுவரில் சாய்ந்த வண்ணம் பல்லைக்கடித்துக்கொ ண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந் தார் புனிதவதியார், வாடிய முகத்தோடு வந்த துரை சிங்கத்தாரை ஆவலோடு சென்று என்ன, ஏதும் அறிஞ்சியலோ என்று கேட்கவும் அவங்கள் எங்க வைச்சிருக்கிறம் என்று சொல்வ தற்கு ஒரு இலட்சம் கேட்கிறார் கள் என்று சொல்லிவிட்டு பக்கத் தில் இரந்த கதிரையில் ஒரு ஏக் கப் பெருமூச்சோடு உட்கார்ந்தார். இதைக்கேட்ட புனிதவதியாருக்கு வன் லாக் என்று கூறிக்கொண்டு இடிஞ்சு போய் பக்கத்தில் உள்ள சாய்மனையில் சாய்ந்தார்.
ரிவிரெச.
அவசியத்தை அரசாங்கம் உணர்கின்றது. யாழ்ப் பாணத்திற்கும் வவுனியாவில் தாண்டிக்குளத்திற்கும் இடைப் பட்ட பகுதி. முழுமையாக விடுத லைப்புலிகளின் கட்டுப்பாட்டி
இப்பகுதி
யிலுள்ள பிரதான பாதை ஒன்றை
திருமணங்களுக்கு நீங்களும் தயாராகின்றீர்களா?
லேயே இருக்கின்றது.
தமது கட்டுப்பாட்டிற்குள் கொண் டுவருவதன் மூலமே யாழ்ப்பாணத் திற்கான தரைப்பாதை ஒன்றை அரசாங்கத்தால் ஏற்படுத்த خيامي யும். இதற்கான மற்றொரு தாக் குதலை கிளிநொச்சிப்பகுதியிலி
ருந்ழ இராணுவம் ஆரம்பிக்கலாம்
என்ற | றானவை
இதறகாக முதலில் போட்ட திட்டம்
எதிர்பார்ப்புகளைத் தவ எனக்கருதிவிட முடி աn 5l. ஆனால், ஆட் பற்றாக்குறைதான் இதற்கான தாக்குதலை இராணு வம உடனடியாக ஆரமபககாத தன் காரணம் என்று கூறியுள்ளார் இராணுவ விமர்சகர் ஒருவர். ஜெனரல் ரத்வத்தை 3u போது செயலற்றுப் போய்விட்ட தாகத் தெரிகிறது. தற்போதுள்ள ராணுவ பலத்தைப்பயன் படுத் யே வன்னித்தாக்குதலை நடாத்த முடியும் என அவர் கணக்குப்போட்டிருந்தார் யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு என் பதால், அதனைச்சுற்றியுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் ஒரு இராணுவ வேலி'யை அமைத்து புலிகளின் ஊடுருவலைத்தடுப்ப தும், இதற்கு அதிகளவு இரா ணுவம் தேவைப்படாது. உள் பகு திகளில் பொலிசாரைப் பயன்ப டுத்துவது. இதுதான் அவரது திட் டம். இதன் மூலமே குடாநாட்டி லுள்ள கணிசமான படையினரை வெளியே எடுத்து, வன்னியில் பாதை திறக்கும் நடவடிக்கைக ளில் ஈடுபடுத்தலாம் என்பதே இராணுவத்தின் வியூகமாக இருந் 竺受l,
யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் ஆரம்பித்துள்ள புதிய முறையி esor GT கெரில்லாத்தாக்குதல்கள் அரசாங்கத்தின் இந்த வியூகத் தில் வெடிப்பை ஏற்படுத்திவிட் இதனால்த்தான் பாதை • لئ-ا திறப்பதற்கான இராணுவ நடவ
டிக்கை தொடர்ந்தும்" பின்போடப் பட்டுக்கொண்டே செல்கின்றது!
இதனைவிட பாதை திறப்பதைச் சாத்தியமாக்கலாம் என ரத்வத் தையும் சந்திரிகாவும் நம்பியதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. வலிகாமத்தைக் கைப்பற்றியுள்ள ரிவிரெச-1" நடவடிக்கையின் முடிவில் புலிகளின் Li6Out

ம் எணணககருவும . . . ULISIT sessio பொதுமக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய போலிசே நிலைமைகளும திருட்த்தொடங்கிவிட்டது. ஆம்
r * ஜேர்மன் பொலீஸ்காரர் ஒருவர் அரைவாசியாகக் குறைக்கப்படும்
என ரதவத்தை நிச்சயமாக நம் பினார்.
ஆனால், புலிகளின் தரப்பில் சுமார் 500 பேர் மரணமடைந்த அதே வேளையில், இழப்புக்களை
மேலும் «» ஏற்காது தமது ஆயுத 56ITLE LIB56IT அனைததுடனும் புலிகள் வன்னிக்குச் சென்றுவிட் டனர். இதனால் ராணுவம் எதிர்பார்த்தளவுக்கு டுதலைப் புலிகளின் பலம் குறைக்கப்பட வில்லை
இராணுவம் எதிர்பார்த்தது போல புலிகளின் பலம் அரைவாசியாகக் குறைக்கப்பட்டிருநதால், பாதை திறப்பது சில சமயம் சாத்தியமா &luft(Eë 56ortun,
தனால்த்தான் ரத்வத்தை sFT 6T 6KOTT, "6J655 TLD & Fud டன் யுத்தத்தில் 60 வீதம் வெல் லப்பட்டுவிட்டதும், மிகுதி 40 வீதத்தையும் இராணுவத்தினர் விரையில் வென்றுவிடுவார்கள்"
6. தனது கணிப்பு எந்தளவுக்குத் தவறானது எனபதை உணரநது கொண்டிருப்பாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், புலிக ளின் பலத்தை கணிசமானளவுக் குக் குறைக்காமல் பாதை திறப்பது சாத்தியமாகாது என்பதை அவர்
உணர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
இதனால், புலிகளின் புலத்தைக்
குறைப்பதற்காகவாவது ஒரு சில இராணுவ நடவடிக்கைகளை வன் னிப் பகுதியில் இராணுவம் மேற் கொள்ளலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. புலிகளை வலுச்சண் டைக்கு முத்த அவர்களைப் பலவீனப்படுத்துவதே இராணுவத் தின் நோக்கமாக இருக்கும்,
புலிகளின் முழுப்பலமும் வன்னிப் பகுதியிலேயே குவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் அறுபது மைல் தொலைவான பாதை ஒன்றை காட்டுப்பகுதியூடாகத் திறப்பது ஆபத்தானதென்பது ரத்வத்தைக் குத் தெரிந்ததுதான். ஆனால், ஒரு பரிசோதனை முயற்சியாக (լք(ք6Ծառաn 6Ծ1 படைப்பலத்தைப் பயன்படுத்த வன்னிப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட விமான தாக் குதல் ஒன்றை அரசபடைகள் மேற்கொள்ளலாம்.
ஆனையிறவு மற்றும் பூநகரி முகாம்களிலிருந்து கிளிநொச்சிப் பகுதியை நோக்கிச் செல்வதே இராணுவத்தின் இதற்கான இலக் காக இருக்கும் எனக்கருதப்படு கின்றது. இதனால் கிளிநொச்சிப் பகுதியில் ஏற்கனவே பதற்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனையிறவை அடுத்துள்ள பரந் தன போன்ற பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வெளியேறியிருக் கின்றார்கள்.
அரசின் இராணுவ முனைப்புக்க ளின் பின்னணியில் அரசியல் தீர்வு முயற்சிகள் பின்தள்ளப்பட் டுள்ளன. அரசியல் தீர்வைப் பற் றிப் பேசிக்கொண்டு இராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்துவதே அரசின் நோக்கம் என்பதை அதன் செயற்பாடுகள் அனைத்தும் நிரூபிக்கின்றன.
முன்சன் எனும் இடத்தில் தனது திருட்டுத்தனத்தைக் காட்டியிருக் கிறார். இது இவரது இரண்டாவது
திருட்டு. 25 வயதான தோமஸ் என்பவரே இந்தத்திருட்டைச் செய்திருக்கிறார்.
இவர் ஒரு அற்புதமான விளை யாட்டு வீரர். ஜூடோ போட்டிக ளில் பங்குபற்றி பரிசில்களும் பெற் றவர், கடந்த 17, 6, 96 அதிகாலை
4. 30 மணியளவில் ஈன்சனில் e 6T6IT (ARAL TANKSTELLE) BDIT so பெற்றோல் 6ોક-b ஒன்றுக்குள்
புகுந்து 6000 DM ஐக் திருடிக்கொ ண்டு ஓட முற்பட்டபோது, அங்கு வேலைசெய்யும் பீற்றர் என்பவரால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட் டார், சூடு வாங்கிய பொலீஸ்காரர் தப்பியோட எத்தனித்தும் அவரால் முடியாமல் போய்விட்டது. இவர் ஏற்கனவே ஜனவரி மாதம் இதே பெற்றோல் செற்றில் 5000 DM திருடிக்கொண்டு தலைமறைவா கியவர்.
இரண்டாவது தடவை அது அவ ருக்கே உயிருக்கே உலைவைத்து
விட்டது. 22, 6, 96 ல் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந் 5.
லட்சுமன்.
பா. ம. கட்சி கண்டிப்பதோடு அன் றைய தினத்தை கறுப்பு தினமாக வும் அறிவித்தது. விடுதலைப்புலிகள் யக்கம் செயல்ப்படும் இலங்கையிலேயே அதனைத்தடை செய்யாதபோது, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்படாத போது அவர்களுக்கு தொடர்ந்தும் இரண்டு வருடங்கள் தடையை நீடித்திருக்கும் ந்தியாவில் புதி தாக அமைந்திருக்கும் மத்திய அரசின் செய்ல் தமிழர்களை மேலும் புண்படுத்தும் என்று இன் னுமோர் அறிக்கை மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக் கிறார் டாக்டர். ராதாஸ் அவர்கள். அமெரிக்காவில் வாழும் 50 லட்ச யூதர்கள் இஸ்ரேலில் வாழும் யூதர்கள் பாதுகாப்பிற்காக குரல் கொடுத்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலேயே மாற்றம் செய்து ஐ.நா. மன்றத்திலேயே ஆதரவுக் குரல் ஒலிக்க வழி செய்திருக்கும் போது, இந்தியாவில் வாழும் 7 கோடி தமிழர்களால் மத்திய அரசை வற்புறுத்தி ஈழத்தமிழர்கள் பாதுகாகக முடியாதா? எனறும ஒர வினாவை எழுப்பியிருக்கிறார் டாக்டர், ராமதாஸ் அவர்கள்.
விவாத மேடை.
ઈીeo விடயங்களுக்கு தலைப்பிடுவது தலைப்பு ஒன்று வேண்டும் 6T sku தற்கே. சிலவிடங்களுக்கு நாம் தலைப்பிடுவது தலைப் பைத் தகுதிப்படுத்தவே.
நாம்
(அர்த்தமற்ற இந்துமதம் மீதான, சாந்தினியின் மிகுதி விமர்சனம் அடுத்த இதழில் இடம் பெறும். -இளைஞன்-)

Page 24
batten Aku AANVALf1Am
ELAGNAN FREEEBOOK
TITUITrafi
மக்களின் சகல துே
Jurgi "reuilly III i 12. ELIEK TIL
GOOTS5
ELA GAM Ginnheimer Str, 2à A 60487. Frankfurt/M Clermaпу Tel: 059 704439 Fax: 05977569
as IF as I
| Bruck sir Ali Te:0.375
Gleso y es os osīgs ir TLD es a
தமிழரை அழிக்கு நலன் காக்கும்
கொழும்பு) இயக்கத்தின் நோக்கம் ஆயு இன ஒற்றுமையை வளர்ப்ப தம் தாங்கிய படை உறுப்பி தற்காக வெண்தாமரை இயக் னர்களினதும் அவர்களில் கத்தை தாம் பயன்படுத்துவ தங்கி வாழ்பவர்களினது தாக ஜனாதிபதி குமாரதுங்க நலன்களைக் கவனிப்பதே குறிப்பிடுகிறார். ஆனால், யாகும். வெண்தாமரை இயக்கத்திற் ஒரு புறத்தில் தமிழ் இனத் கும் இன ஒற்றுமைக்கும் எவ் திற்கும் மீறு புறத்தில் வித சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க சிங்களப்ப இவ்வாறு கொழும்பு தமிழ்த் ட்ையினருக்கும் எதிராக
தினசரி ஒன்றில் தமிழ்க்கட்
சித்தலைவர் ஒருவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள் ளார். மேலும் அக்கட்டுரை
யில்: உண்மையில் வெண்தாமரை
திருட்டுப் போலீஸ்
ஜேர்மனி) திருட்டுக்களையும் கொலை தொடர்ச்சி23 ம் பக்கம். . .
تھے. عF جي تميم N. A நமது சமுதாயத்தில் பலர் வெவ்வேறு இனத்தவரை யெல்லாம் கைப்பிடித்து "க லாச்சாரப் புரட்சிகள்" செய்து வருகிறார்கள், கலுப்புத் திருமணம் என்ற பெயரில்
: இவர்களது புரட்சியான g வருடம் போலீசில் ఎస్ வேலை செய்த தொமாஸ் : தி திபேறு
(KRISHNA) உங்களுக்குத் தேவை Specialist fur u_{5ởẽa snaya off, LHos
Asiatisch இலங்கை, இந்திய lebenmittel Jaak To Lib
T5 93 94 A 503929, Fra.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

izham.net s (TAMIL) besareer
casio மளிகைப் பொருட்கள் CTGTeodo Gius. Gu. IT gabira osoz, adisir
LING ANIMALIANIMARK IF FFYRET. rtmund Adler tr. 5, 137 Dortmund Olpe 1, 135 Dortmund 8. Le 3 ax: 02:31/14:3811 Sa: C.E.579
- وليږي1062Z
Rhillia-TILs. பூர்த்தி செய்ய நம்பிக்கையுடன் நாடவேண்டிய ஸ்தாபனம்!
1996
5 > Duot g32) u v <5fs -95 w_fis —
தம் படையினரின் (6)6OLDLITg5d
நடக்கும் போரில் படையின ரின் நலன்களைக் காப்பதற் T உருவாக்கப்பட்ட
ஒரேகன்
மனிதனை நாய் கடித்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். நேரில் பார்த்திருக்கிறோம்.
புத் திருமணம்
/** இரண்டு கால் மனிதருக்கு, நாலுகால் விலங்குகள் நாம் சளைத்தவர்களல்லு என்று நிரூபிப்பது போல. இரண்டு புவிகள் கலப்புத் திருமணத் தில் இறங்கியிருப்பதுதான்
ப்பொழுது சொல்ல வரு ன்றோம்.
தென் அமெரிக்க காட்டில்
தொடர்ச்சி23 ம் பக்கம்.
மனிதன் கடித்ததால் நாய் செத்தது
அமைப்பே
இதுவாகும்
எனவும் அவர் குறிப்பட்டுள் ள்ார்.
அதை நாமே உணரவும் செய்திருக்கலாம். ஆனால், நாயை மனிதன் கடித்ததாக கேள்விப்பட்டதுண்டா? அப் படியே கேள்விப்பட்டாலும் அதை நம்மில் பலர் நம்புவ தில்லை. ஆனால், மனிதன் ஒருவனால் கடிபட்ட தாய் செத்துப்போன சம்பவம் அமெரிக்காவில் நடந்துள் எாது.
அமெரிக்காவிலுள்ள கன் நகரத்தில் ஜான்குடி னோவ் என்பவர் மீது திருட்டு துற்றம் சாட்டப்பட் -- பிடிக்க போலீஸ் நாயுடன் போலி சார் விரைந்தனர். சுமார் 27 கி. மீ. துாரம் கடந்த பின் நாய் அந்த ஆசாமியை விரட் டிப்பிடித்தது. அப்போது அவர் நாயின் மூக்கில் கடித்து விட்டார். பின்னர் 3 1/2 வாரத்திற்குப் பிறகு நாய் பரிதாபமாக செத்துவிட்டது. நாய் செத்தற்கான காரணம் பற்றி விசாரித்தபோது திருட்டு ஆசாமி நாயை கடித் தபோது போதையில் இருந் தாராம். அது எப்படியோ நாயை சாகடித்து விட்டது. நாயைக் கடித்தவர் சிறையில்
ஒரே
அடைக்கப்பட்டார் அத்து டன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பான மளிகைப்பொருட்கள், ஓடியோ, சீ.டி, திமண வைபவங்களுக்குரிய வேட்டிகள், வீட்டுப்பாவனைக்குரிய சகலவிதமான பொருட்களுக்கும், கடலுணவுப்பொருட்கள், புத்தகங்கள் என்பவற்றினை
க் கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஓரே சிங்டம்.