கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.08

Page 1
=GermanWE-DM-Witzenlanc-F-France
வருடம் - 03 திருவள்ளுவர் ஆண்டு - 2027 &
Largest Circulation in Europe
GO666
முன்னாள் பிர
கொழும்பு
இலங்கை பாராளுமன்றத் தில், முல்ல்ைதீவு ராணுவ முகாகை புலிகள் கைப்பற் றியது பற்றிய விவாதம் நடந் தது. முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான விக்ரம் சிங்கே பேசியபோது "விடுதலைப்புலிகள் 西10冠 ராணுவத்தை தோற்கடிக்கும் அளவிற்கு பல்ப்ம்மிக்கவர்க ளாக இருக்கிறார்கள் என்
பதை நிரூபித்து விட்டனர். இன்னும் காட்டுப்பகுதியில் 5000 சதுர கிலுோமீட்டர் பரப்பளவு புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. அவர் களை எதிர்த்து போராடு வது கடினம். இப்போது அவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட ராணுவத்தை தோற்கடிக்கும் சக்தியாகி
ட்டனர்" என்றார்,
- - - - -
"t = .
:யாழ்ப்பானத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, தினமும் ட் பேல சிங்கா இராணுவத்தினர் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்: படத்தில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை மிக அவதான' : மாக அகற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சாரி வகைகள், அனைத்துரக 5.LgarrerIII alILITItsissir. LPOr தாங்க நகைகள், மங்கள அனுபவங்
உலகுவாழ் இளைஞருக்கா
FREEE - 80 வாள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதவா ஆசியா சென்ரர்
கந்தப்பு: ஆசியன் கடைகளில்
போட்டு r
விட்டுட்டு இருக்கினம், கந்தப்பு: ???II. .
கற்சி, பிராங்பேர்ட்
நாமும் மனிதர்களுக்கு சளைத்தவர்களில்லை என்று கூறவருகின்றன இந்த கொரில்லுாக்கள்!
டெஸ்ட் ரியூப் குழந்தைகள், மனிதர்களின் உயிரணுக்க ளைக் கொண்டு உருவாக்கப்
தங்க நகைகள் சேலுை வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள், எவர்சில்வர்ப் பொருட்கள், ஓடியோ
வீடியோ, சிடி வா மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு வகைகள். அனைத்தையும் மலிவு விழையில் பெற்றுக்கொள்ள
நால்நிலையமும் நடத்துறாங்களோ. சோமண்ணை: புெக்கென்ன தட்டிப் ஓசியில் வாசிக்கிறது கள் வந்து நிண்டு வாசிக்குதுகள், கடைக்காரரும் முகத்த முறிக்கேலாம
Leo : பட்டது உங்களுக்குப்புதிய செய்தியல்ல. கலவியல் என் பது இல்லாமலே ஒரு "குவா குவா" வைப் பெற்றெடுக்க வழிசெய்து தந்த விஞ்ஞா னம், இன்னும் ஒருபடி
o"??? Éê
தாபனம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மையை உணர்வீர்!
ஜவுளிகள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும்
疆 க்கறி ahé525EKE GITT
siles) use flassir
களுக்கான அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள்
OS (Ai ச்சி நசன்

Page 2
GGongయేY
GOOGDIGö
கதிர்காமரின் டெல்லித்துாதும்
சந்திரிகாவின் சதியும்
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் மீண்டும் 20 06, 96 அன்று இந்தியாவிற்கு சென் றுள்ளார். இவரின் டெல்லி விஜயம் மீண்டும் சந்திரிகா அம்மையாரின் ஒரு கபட நாடகமே! இந்தியாவில் தி.மு.க பங்கு கொண்டுள்ள ஐக்கிய முன் னணியின் புதிய மத்திய அரசை இலங்கை இனப்பி ரச்சனையில் தமக்கு ஆதர வாகத் திருப்பும் நோக்கத் துடனேயே கதிர்காமரை சந் திரிகா துாதனுப்பினார் என் பது பகிரங்க இரகசியம். பெயரளவில் ஒரு தமிழர் என்கிற முறையில் இலங் கைத்தமிழர் பிரச்சனையில் கதிர்காமர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நடவடிக் கைகள் சாதகமாக பயனுள் ளவையாக இரக்கும் என்றும் தமிழன் ஒருவன் தனது இனத்திற்கு பாதகமாக செயல்ப்பட மாட்டான் என்ற தோற்றத்தைக்காட் டவும் கதிர்காமர் அனுப்பப் பட்டார். ஆனால், இவ ருக்கோ இலங்கையின் வட கிழக்கு தமிழர் தாயகத் தைப்பற்றி எவ்வித அக்க றையும் கிடையாது. மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக கொழும்பே தாய SAD T55 தஞசம Lf@瓜3) வாழும் பரம்பரையில் உள் ளவர். தமிழில் இரண் டொரு வார்த்தைகளைக் கூட சரியாக உச்சரிக்கவோ, GusF Gaunt தெரியாதவர். இதற்கு முன்பு தமிழர்களின் அரசியல் இனப்பிரச்சனை பற்றி பேசியவரும் அல்ல. அதுபற்றிய வரலாறுகளை அறிந்தவரும் அல்ல. வலி காமம் என்றால் என்ன, தென்மராட்சி எங்கே என அறியாதவர் பாவம். சந்திரிகா தலைமையிலான அரசின் வெளியுறவு அமைச் சராக இருப்பதால் மட்டுமே இவரது இந்திய விஜயம்
சரியாக இரக்கலாம். ஆனால், சென்ற இரண்டா ண்டுகளாக இலங்கைத்தமி ழர் நலன் பற்றியோ, இந் தியாவின் நல்லுறவு பற் றியோ சந்திரிகா அம்மை யார் ஏதாவது சாதகமான நிலைப்பாட்டை மேற்கொ 6. srpurnir அமைச்சர் கேட்கின்றோம்.
தமிழர்களின் உரிமைப்போ ராட்டத்தை இராணுவ பலத் தால் நசுக்கியும், தான் தலைமைக்கு வர உதவிய நாடாளுமன்ற மற்றும் குடி யரசுத் தேர்தல்களின்போது தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்கவிட்டும், பாராளு மன்ற தமிழ் உறுப்பினர்க ளின் வேண்டுகோளை உதாசீனம் செய்தும், இணைந்த தமிழ் மாகாண திட்டத்தையே திணறடிக்க வும் செயல்ப்பட்டு வரும் ஒரு சிங்களத் தலைவருக் காகவா "எல்லாம்"
இந்த
ஐயாவிடமே
என்பதை இந்த
4. அறிந்த கதிர்காமுத்தமிழர் :
தான் அறியாதவர் போல் வழி பார்க்க இந்தியாவிற்கு :
சென்றார்? இல்லை, கொழும்பை ஒட்டியே இருந்த பாதகத்தால்
போலும் ஆகவே, "அற்ற குளத்தில் அறுநீர்ப்ப றவை போல் உற்றுNத் தீர்வார் அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய் தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்ற ஒளவைக்கிழவியின் வாக்கை நினைவு படுத்தி மேலும் பல ஒட்டுக்களை யும், உறவுகளையும் எதிர் பார்த்து உதவி செய்யும் இந்த கதிர்காமருக்கு இவர் எச்சமயத்தைச் சார்ந்தவ ரானாலும் தென் இலங்கை யிலுள்ள கதிர்காமத்திான் (முருகன்) இவருக்கு நல்ல புத்தியை அருள் பாலிப்பா னாகுக.
Φ μΟ6.
 
 
 

ஞன்
என்ஜினியரிங் "இளைஞனால் உலகில் கல்லுாரி. ஒன்றிணைவோம்!”
பாலிடெக்னிக், ELAGNAN TAML MONTHLY
歌 Largest CirculationiEurope.
ஈழஅகதிகள் மனு இன்ஸ்ஞன் தமிழ்நாட்டில் உள்ள பொறி யியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் தங்களுக்கு சில இடங்களை ஒதுக்குமாறு x அரசிட்ம் ஈழஅகதிகள் மறு 987ல்" வாழவு சங்க தலைவரஅர Tel: O69 || 70 44 39 சிசடம் கோரிக்கை விடுத்து , 7 :) இருந்தார். 8 இதுதொடர்பாக தமிழக அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம் அரசு விடுத்துள்ள செய்தி இ குறிப்பில் கூறி இருப்பதாவது: Editor: ARTST SEGAR
ஆசிரியர்: ஒவியர் சேகர்
40 இடங்கள்இதை தமிழக அரசு கவன x இணை ஆசிரியர்:
மாக பரிசீலித்து பாலிடெக் ஏ. ஜே. ஞானேந்திரன்
ELA IGNAN GINNHEIMER STR. 24 A
8
னிக் மற்றும் என்ஜினியரிங் துணை ஆசிரியர்: கல்லுாரிகளில் இலங்கை ரவிசெல்லத்துரை தமிழர்கள் மற்றும் இலங்கை இ நிருபர்கள்
கதிகளுக் டம் 0. 8 நமது நருபரகள: s அ தி క్లో ସ୍ଥି ஒதுகக 8 கொழும்பு; R. பார்த்தீபன் & Մ)ւգ-ճ Ա55]. சென்னை: எம்ஆர்ஜி 8
நிபந்தனைகள். ::
མ────────────────────་མ་མམ-- 0 8 சகல நாடுகளுககும இந்த இடஒதுக்கீடு கீழ்க் R 12 LDTSLi: 30 OM ଛ୍ଯୁ கனட நிபந்தனைகளுக்கு (தபாற் செலவுடன்) ଝ ill-l-l-l. Հա
s
"இளைஞன்" உலக பிரதிநிதிகள் சுவிற்சலாந்து P. சந்திரன் Haupt str. 54
1) அகதிகள் தொடர்பாக மத் திய மாநில அரசுகள் 6, 4.
R
S S Հա
S s ଝ
8 S
象 g 8 4, 27 Ejir Sfeldern 88 ல் பிறப்பித்த உத்தரவு Basel (CH) பின்பற்றப்படும். பரிஸ் 2) தேர்வு செய்யப்பட்ட s ரமணன் வீடியோ பலஸ்
வர்கள் ட்மி ன் 7, Rue Perdonnet மாண r. ஆ ܛܥܘ s 750 O Paris சமயத்தில் அகதிக்கான சான் இ டென்மார்க் றிதழ் பாஸ்போர்ட் விசா & S. Olssonsist ஆகியவற்றை தாக்கல் செய்ய இ Nr. Sundbyvej - 28 st.
s °′′′ 8900 Raniers வேண்டும் லண்டன் : 3) மிகவும் பிற்படுத்தப்பட்ட இ சிவம் - பரமலிங்கம் : வகுப்பினருக்கான கல்வி i 5 Farn; house
பெர் க்க வேண் & HAO 4uy wembly - UK 8
* ற்று இரு ஜேர்மனி 8 4) 1995 - 96 இல் அல்லது x Lange str. 243 s
படித்த தகுதி வாய்ந்த மானவரகள. 5) ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிகமா னோர் விண்ணப்பித்தால் தேவையான மானவர்கள் தகுதி அடிப்படையில் தேர் வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் (திறமை) தேர்வு செய்யப்படுவர்.
ஒ. இளைஞனே...!
இவ் இதழில் வரும் ஆக்கங்கள் அனைத்திற்கும் ஆக்கதாரர்களே பொறுப்புடையவர்கள் ஆக்கங்களின் கருத்து மாறுபடாது அதனைச் சுருக்கவோ, திருத்தவோ ஆசிரியர் குழுவிற்குஇ முழு உரிமை உண்டு. 8 "இளைஞன்" இதழிலிருந்து எந்த : வொரு ஆக்கமும் மறுபதிபபுச் x *செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 8
s
குடும்பத்திற்கு - நீ இமையாக இருக்க ان سے རང་
வேண்டுமே தவிர エ三ー*~
1-- A سسسسس
சுமையாக அல்ல!

Page 3
SIN
Š
S
S
பிறந்த மண்ணின் துயரத்தை துாக்கியெறிந்து சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் வித்தியாசம் தெரியாத "ஐரோப்பிய அவசரமாய்”. . . /ހ யார் இவன்?
ஈழத்தில் எம்மவர் உடல் கருக - இங்கு இதயத்தை கருக்கிவிட்டு இன்பத்தை தேடியலையும் காமுகனாய். . .
யார் இவன்?
நொங்கு வண்டில் தழ்ந்து 6 U سسகுரும்பெட்டித் தேரிழுத்த ---།། །།
சுந்தர பூமியில் 2 "மனித کمحصر
ரத்தமும், சதையும் சிதறிக்கிடந்தால் தான் - எனக்கு s இங்கு
அகதி அந்தஸ்து தொடரும்"
என்கிறானே.. , !
யார் இவன்?
சோகங்களையே சுவாசங்களாக்கி -எமை சுமந்த மண்ணில் சமாதானக் காற்றன் சாயல் தெரிய முகம் கறுத்து, விறுவிறுத்து சமாதானம் கர்ப்பத்திலேயே கரைய கடவுளை வேண்டுகிறானே... ! யார் இவன்?
அம்மாவும், அப்பாவும் -கூடவே அக்காவும் கொடுங்கோல் ஆட்சியில் குடும்பத்தோடு முடமாக - இங்கு குளுகுளுப்பான "குட்டி" தேடி நாயாய் அலைகிறானே. . . ! யார் இவன்?
உணவின்றி, உயிரிழைத்து மார்பு வற்றிய அக்கா - குழந்தை அழுதாலும் சட்டை திறப்பதில்லையாம் - காரணம் முலையில் பாலுமில்லை O அடிக்கடி திறந்து சட்டை கிழிந்தால் மாற்ற வழியுமில்லை - ஆனால் அவள் தம்பி - இங்கு இந்திய நடிகை வந்ததும் தடவித் தடவி தங்கக் கொலுசு கட்டி விடுகிறானே. , , ! யார் இவன்?
இவனும் ஓர் ஈழத் தமிழன்தான். ------R
லக்கழி ஆ
உங்களுக்குத்தேவையான இலங்கை, இந்தி குழந்தைகள், பெரியவர்களுக்கான ரெடிமேட் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் புதிய, பழை ஓடியோ, சீடிக்கு எம்மை நாடுங்கள். கா
Huetten Platz 20-22, 35683 Dille
కc,ూడా . :- 1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1996
ஆவணி
ŴZZ 沁过湖
\心
∞
&
km8
2 P-3원 ぶ心 沁!
%
2=No 2ø%
斑门沁
ப்பொருட்கள்,
ப்படும்.
ள் நீங்கள் விரும்பிய வண்ணத்தில்
ண்ைடு. தரமான
Ly0gO7UD 35L6A) 2— 60OH6h4
பனைக்கும் உ
p நுகளும வாடகைககு தர
b, வி திரங்
卷
Lf), é#60)LouJ6u) LJ/Tğ5
மரக்கறிகள் ட தங்க நகைக
பபடங்கள வாடகைககும,
ஆடைகள், 22 கர
திரை ஸ்
μ! 9-60ύτοι διμβο) Φό ότι,
அடுப்புகளு
burg, Tel: 02771/6585 & 02778/2148, Fax: 02771/65os

Page 4
23. O6. 96 மாஜி கிரேக்க Lilir:5uoji Andreas Papandreou தனது 77 வயதில் மாரடைப்
பால் மரணமாகிறார்.
இரண்டு தசாப்த காலம் கிரேக்க நாட்டை ஆண்டு சாதனை படைத்த முதற்
சோஸலிச பிரதமர் இவர்.
வடபகுதியைத் திருத்திய மைக்க 270 மில்லியன் டாலர்கள் வரையில்
தேவைப்படுவதாகவும் இதற் கான நிதி உதவியைத் தரும் l uliĝi வெளிநாடுகளைக் கோருகிறார் பூரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா.
24. 06, 96 - மூன்று கட்டிட நிர்மானத் தொழிலாளர்கள், காலிலும் தலையிலும் சுடப் பட்டு இத்தாலி நகரமான CASA BONA ல் கொல்லப் படுகிறார்கள். மாபியாக் கோஷ்டியினரின் வேலை யாக இருக்கலாமெனச் சந் தேகிக்கப்படுகிறது.
25. 06, 96 -மாஜி ருஷ்ய பாதுகாப்பு மந்திரிக்கு மிக நெருக்கமாக இருந்த 7 இரா ணுவ ஜெனரல்கள் ருஷ்ய ஜனாதிபதியினால் வெளி யேற்றப்படுகிறார்கள்.
26. 06.. 96 - WEST BANK - இல் மூன்று இஸ்ரவேல் இராணுவ வீரர்கள் கடமை
யில் நின்றபோது பலஸ்தீ afu தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள்.
27. O6. 96 - 71 வயது
மூதாட்டி ஒருவரை தனியக் காரி என்று காரணம் காட்டி
4 ELAIGNAN
ஆயுதப்
தொகுத்துத் த உயிரோடு எரித்தமைக்காக தெ. ஆபிரிக்காவில் எட்டு
பேருக்கு, ஆளுக்கு 10 வருட ஜெயில்வாசம் கிடைக்கிறது.
28. 06, 96 மாஜி பிரதமர்
துருக்கியில் IanSi Ciller
教
இன் 45-day-eir Islamist welli fare Party ஒரு கூட்டு அரசு அமைக்க இணக்கம் கண்டி ருப்பதாகக் கூறுகின்றது.
29. 06, 96 - ஈராக் தனது
ஆயுதங்களைத் தொடர்ந்தும் மறைத்து வைத்திருக்கின்றது என்று ஐ.நா. வில் பிரதம ஆயிதப் பரிசோதகர் For Ekeus கூறுகின்றார்.
30. O6. 96 பாரெய்னில் (வளைகுடா நாடு) 7 பங்க ளாதேஷ் பிரஜைகளைக் கொன்ற குற்றத்திற்காக epeautif மரணதண்டனை விதிக்கப்படுகின்றார்கள்.
1. 7, 96 - பாக்தாத்தில் (F ராக்) 6 தொடக்கம் 16 வரையிலான நீண்டதுாரத் தாக்குதலுக்கான ஏவுக ணைகள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கலாமென ஐ.நா.
பரிசோதகர்கள்
guir шоботомcom. சேனை, தி வைபவங்களுக்கான தேவைகளுக் ஆலோசனையை மாத்திரமன்றி
AACRêHmHUNA, salinen 11, 7ük?
 
 
 
 
 
 
 
 

பவர்; நாடோடி
தமது அறிக்கையில் கூறுகின் றார்கள்.
2. 7, 96 - ருஷ்சியாவின் இர ண்டாவது சுற்றுத்தேர்தல் நாளான இன்று 93,000 வாக் குச் சாவடிகளில் 100 மில் லியனுக்கு மேற்பட்ட வாக் காளர்கள் வாக்களிக்க இருக் கிறார்கள்.
3. 7, 96 -அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதி யில் பிரமாண்டமான அள வில் மின்சாரத்தடை ஏற்ப டுவதால், ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின்
றன.
4. 7, 96 - யெல்ற்சின் 53, 5 வாக்குகளும், கம்யூனிச வேட்பாளர் 40, 5 வாக்கு களுமாக ருஷ்யாவின் இரண் டாவது சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஐரோப்பரிய நாடுகள் யெல்ற் சினை வாழ்த்திச் செய்தி அனுப்புகிறார்கள்.
5. 7, 96 - ஒரு தற்கொலைப் படையினரால் யாழ்ப்பாணத் தில் குண்டுவெடிக்க வைக் கப்பட்டு 17 பேர் வரையில் கொல்லப்படுவதோடு, அமைச்சர் ஒருவரும் சிறு காயங்களோடு தப்பிக்கின் றார். ஒரு இராணுவ பிரி கேடியர் கொல்லப்படுகின் றார். 6. 7 96 -தன்னுடைய ஆட் சிக்கால முடிவில் (1999) தான் ஆட்சி பீடத்தில் இருந்து இறங்கப்போவதை தெ. ஆபிரிக்க பிரதமர் நெல் சன் மண்டேலா உறுதிப்படுத்
துகிறார். Z. 7. 96 ஒவ்வொரு 5 நிமிடமும் ஒரு நோயாளியை
உருவாக்கும் எயிட்ஸ் சம்பந் தமாக இதுவரையில் நடந்தி ராத மிகப்பெரிய அளவி லான மாநாடு கனடாவில் VANCOUVER 5spiai 13,000 விஞ்ஞானிகள் பங்களிப்பு டன் ஆரம்பமாகிறது. 8. 7, 96 - ஜம்மு காஷ்மீரில் பிடிக்கப்பட்ட 19 பத்திரி கையாளர்கள் முஸ்லிம் தீவி ரவாதிகளால் விடுவிக்கப்ப டுகிறார்கள்.
9. 7, 96 - முதற்தடவையாக வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்யும் இஷ்ரவே லின் புதிய ஜனாதிபதி தனது உரையில், தான் சமாதானத் திற்கு தொடர்ந்து உழைப் பேன் என்று உறுதிமொழி அளிக்கின்றார்.
5கு நீங்கள் ஓடி, ஒடி அலையாமல் ஒரே இடத்தில்
சேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
7 Bad Friedrichshall, Germany, Tel & Fax: 07136/3921

Page 5
"அர்த்தமற்ற இந்துமதம்" கட் டுரையை தொடர்ந்து படித்து வருகிறேன். கட்டு ரையாளரின் தர்க்கம் இந்து மதத்தின் கால் வேர்ஊன்றி இருக்கும் அதிமூட நம்பிக் கைகளையும் அதனால் சமு தாயத்தில் நடைபெறுகின்ற அனத்தங்களையும் அகற்ற வேண்டி தற்கிக்கப்படுகிறது: இற்றைக்கு ஏறக்குறைய முப் பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்ட அறிவொளி யுத்தம் இந்து மதத்தின் பெயரால் தமிழக மக்கள் "முகமிழந்து" போவதை 5 Chesa தொடக்கப்பட்ட பகுத்தறிவு பிரச்சாரம் மதத் தின் பெயரால் நடைபெறு கின்ற அழுக்காறுகளை மக் களுக்கு இனங்காட்டியது. இதனால் வட இந்தியர்களது ஆரியமாயை தணிக்கப்பட் الرعـا
இதைத்தொடர்ந்து அறிஞர் அண்ணா, கலைஞர் கரு ணாநிதி மற்றும் பல தொண் டர்கள் தொடர்ந்த பகுத்த றிவு யுத்தம் பிராமண
"பேய்க்காட்டல்"களை ஆட் டங் காணச்செய்தது மட்டு மன்றி பெருந்தொகையான மக்களை மூடநம்பிக்கை என்ற படுகுழியில் இருந்து மீட்டது.
இந்த பகுத்தறிவு வாதத்தை
தனக்கெட்டிய அறிவுக்கு ஐரோப்பாவிலும் பரப்பிவ ரும் இரா. மோகனராஜாவின் துணிசெயல் பாராட்டுக்குரி
5.
"கோவிலை இடித்தேன் கோவில் என்பதற்காக
வல்ல, கோவில் கொடியவர் களின் கூடாரமாக இருக்க கூடாது என்பதற்காக" என்று வசனம் தந்தார் அன்று இன் றைய தமிழக முதல்வர். அர்த்தமற்ற இந்துமதம் என்று எழுதினேன் "மதம் அர்த்தம் இல்லை என்பதற் காகவல்ல, அது அர்த்தம் இல்லாமல் போய்விடக்கூ டாது என்பதற்காக" அவ ரின் கட்டுரைக்கு இந்த வசனம் பொருந்துமென்று நினைக்கிறேன். மதத்தின் பெயரால் சாதி வகுத்து இந்துமதத்தை
fisSur uduéssf பொருட்க ஏற்ற ரெடிே நகைகள் போ மலி
 
 

660cf. - 1996 5
படுத்தியவர்கள்,
பெண் அடக்குமுறைக்கு வித்திட்டு உடன் கட்டை ஏறுதல் என்ற
இழிவு
மதத்தின் பெயரால்
சடங்கில், விதவை பெண் களை உயிரோடு எரித்து காட்டு மிராண்டித்தனம் புரிந்து இந்துமதத்தை இழிவு படுத்தியவர்கள், ஏழைக்கு ழந்தைகள் பாலுக்கு அழுதிட தெய்வச்சிலைகளுக்கு குடங் குடமாய் பால் அபிஷேகள் செய்தும், ஏன் இன்றைய நவீன விஞ்ஞான உலகில் கணபதியன் கற்சிலைக்கு பால் கொடுத்து இந்துமதத் தின் தத்துவத்தையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கும் பக்திப் பழங்கள் என்றுதான் உணர்வார்களோ "இந்து தத் துவத்தை"
.காசினி, ஜேர்மனி.
H
-- ~ge, +6)uULD
ஆலயம்!
"அர்த்தமற்ற என்ற கட்டுரை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கட்
இந்துமதம்
டுரையாளர் தனது உண்மை யான கருத்துக்களையே கட் டுரையில் குறிப்பிடுகிறார். அர்த்தமுள்ள இந்துமதத்தை அர்த்தமற்றதாக்கும் இந்துக் களைப் பற்றி உண்மையான, சிந்திக்கக்கூடிய, திருத்திக் கொள்ளக்கூடிய விடயங்க ளைத்தான் குறிப்பிடுகிறார். அவரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். "காயமே கோயிலாக" என்று தேவாரத் திருமுறையில் குறிப்பிடப்படு கிறது. மனச்சுத்தியோடும், மனச்சாட்சியோடும் வாழ்கி றவர்கள் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டிய தில்லை. இன்னொன்று ஆ+லயம் "ஆலயம். ஆன்மா ஒடுங்குகின்ற இடம் என்று பொருள் நண்பர் குறிப்பிட் டதுபோல இங்கு ஆலயத்திற் குப்போனால், ஆன்மா ஒடுங் குவதற்கு முடியாது. கடவுள்
சந்நிதானமே வேடிக்கையி டமாகிறது: சந்திப்பிடமாகி றது. என்று திருந்துவார்கள்
இவர்கள். காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
-ஜெயாசதீஸ், டியூரன்.
சகல விதமான ஆசிய நாட்டு உணவுப்பொருட்கள், வகைகள், எவர்சில்வர் பொருட்கள், அலங்காரப் ள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு மட் ஆடைகள், சாறி வகைகள், அசல் 22 கரட் தங்க ன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் மனநிறைவுடன் - வு விலையில் கொள்வனவு செய்ய நாடுங்கள்.
RARONNENRS :
M, Germany Tell & Fax: 06/23 O2 s

Page 6
ரவிசெல்லத்துரை எழுதும் நகைச்சுவைத் தொடர்.
"கை ரெலிபோன்" கந்தவனம்
வணக்கம் தமிழ் மக்களே! உங்களை போனமாசம் காணமுடியவில்லை என்று 556GSG), کی H5 இந்தமாதம்
உங்களை கண்டவுடனே பறந் திட்டுது கண்டியலே. நான் இருந்தாப்போல லண்ட னுக்கு போகவேண்டி வந்திட் டுது பாருங்கோ. இலண்ட னில் போய் இறங்கினால், பொழும்பிலை கொட் டாஞ்சேனையில் நிண்ட மாதிரி கிடக்குது பாருங்கோ. ஒரே தமிழ்ச்சனம் தான். ஆனால், கொழும்புக்கும் இங்க உள்ள சனத்திற்கும் கொஞ்ச வித்தியாசம் என்ன ண்டா எல்லோரும் அது தான். எங்கட சனம் எல் லாம் கையிலை ஒரு கைரெ லிபோன் வைச்சபடி திரியி னம் கண்டியலே. ஒரு இடத் திலை கும்பலா ஒரு தமிழ்ப் பெடியல் கூட்டம் போச்சி னம். எல்லாற்றை கையிலும் கைக்கடக்கமான கை ரெலி
போன் இருந்தது பாருங்கோ.
முன்னுக்கு ரெலிபோனிலை சிரிச்சு சிரிச்சு கதைச்சுக்கொ ண்டு போனார். அதேபோல கடைசியாய் போறவரும் கை ரெலிபோனிலை கதைச்சுக் கொண்டு போனார். என் னடப்பா எங்கட பெடியளுக் கும் இப்ப நேரம் இல்லாத
உழைப்பு அதனாலே uurt GBgrt GonL-GBuun ஏதோ கதைச்சபடி வேலைக்கு போறாங்களாக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு, பக்கத் திலை இருந்த என்ர சிநேகி தனிட்ட கேட்டன் பாருங்கோ. எங்கட பெடிய ளின்ர கல்டிடத்தை வேலைக்கு போய் வரும் போதே ரெலிபோனிலை தங் கட அலுவலை பார்க்கிறாங் கள் எண்டு. . . அதுக்கு என்ர சிநேகிதன் சொன்னான்.
அவங்கள் ஒண்டும் அலுவல் பார்க்க கதைக்கேல்ல, முன்
இரவிலை ஆக்களை நித்திரையால எழுப்புறது,
ாரும் தமிழ்க் குமர்ப்பிள்ளைகள் உள்ள வீட்டை சாமத்திலை எடுத்து நல்ல சுத்த தமிழ் கதைக்கவும் உந்த கை ரெலிபோன் உதவுதாம்!
னுக்கு போறவன் பின்னுக்கு வாறவனோடதான் ரெலி போனிலை கதைக்கிறான் எண்டு.
இதை கேட்ட so CBGAT எனக்கு துாக்கிவாரிப்போட்ட மாதிரி இருந்தது கண்டி யலே. பத்தடி வித்தியாசத் திலை போறவங்கள் ரெலி போனிலையே கதைக்க வேனும்? எல்லாம் s செய்யிற வேலைதானே எண் டன்,
ST செய்யிற வேலை யில்லை அண்ணே, இங்க இரவிலை உந்த ரெலிபோ னிலை கதைச்சால் காசில் லையாம். எல்லாம் இரவில பிரியா கதைக்கலாம் எண்டு சொன்னார்.
அதோட இன்னொரு விஷ
யமும் சொன்னார். இர விலை ஆக்களை நித்திரை யால எழுப்புறது. பாரும் தமிழ்க் குமர்ப்பிள்ளைகள்
உள்ள வீட்டை சாமத்திலை எடுத்து நல்ல சுத்த தமிழ் கதைக்கவும் உந்த 6 ரெலிபோன் உதவுதாம்.
வெள்ளையன் கண்டு பிடிச்ச
ரெலிபோன் என்னமாதிரி வளர்ச்சி அடைஞ்சு 65)és ரெலிபோனா வெளிவர,
அது எங்கட சனத்துக்கு என் னென்ன அவரசத்திற்கு எல் லாம் உதவுது பாருங்கோ.
அதுதான் உங்களுக்கு ஒரு 8gւգաn தாறன். உப்பிடி ஆரும் கை ரெலிபோனோட் எங்கட தமிழ்ச்சனத்தை கண் டால் கொஞ்சம் tojut தையா கதையுங்கோ. இல் லாட்டி இலண்டனுக்கு போனா இரவில துாங்க
DTL-g-ti CO.
இலண்டனால இண்டைக்குத் தான் வந்தனான். நல்லா துாங்க வேணும், வாறன் பிள்ளையள். எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். ()
 
 
 

% s N FN
ސްހަޑި
کے برZ
W لیگ
S 须
శో 须
இலையுதிர் காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
'உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன. உன்னைப் பார்த்தால் அழவேண்டும்போல் இருக்கிறது.’ என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது:-
‘நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்
களுக்காக அவை விழத்தான் வேண்டும்’
நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது:-
'விழுவதற் கெல்லாம்
அழுவதற் கில்லை. காசி ஆனந்தன்.
旁 હR. ઈો: நக்கல் எண்டால்
mamama நககலும என்ன? நளினம் எண்டால்
நளினமும் என்ன?
ஐ ஐ ஐரோப்பாவில் இருக்
ற எங்கட ஆட்களிட்ட எங்க வேலை எண்டு கேட் டால் நக்கல், என்ன வேலை எண்டு கேட்டால் நளினம். ' இதுக்குத்தான் சொல்லுறது நக்கல் இருந்தாலும், நளினம் இருக்கக்கூடாது எண்டு.

Page 7
"شهفتادهتهههۓ
சிலருக்கு வாழ்க்கையில் தாம் சந்திக்கும் ஏமாற்றங்களைச் சுல பமாகத் தாங்கிக்கொள்ள முடிவ தில்லை.
நான் ஏன் எமாறவேண்டும், என்னை யாரும் ஏமாற்றவில்லை, நான் ஏமாறவும் ல்லை என் றொரு அசாத்தியத் துணிச்சலு டன் அசாதாரண செயல்களில் இறங்கி விடுகிறார்கள். இலங்கையின் தலைநகரில் நடந்த ஒரு அசாதாரண உண்மை நிகழ்ச்சியைப்பற்றியே இந்தத்த L- ங்கள் தேன்கூட்டில் வாசித்து அறியப்போகின்றீர்கள். இப்படி நடந்ததா என்று உங்களை வியப்புறும் வண்ணம் இந்தச்சம்
பவம், கொழும்பில் அரங்கேறி இருக்கின்றது. ச்சம்பவம் ஒரு கதையல்ல, ஜமான ஒன்று தான்.
அண்மையில் ஒரு கைது நடந்தி ருக்றது. கைது செய்யப்பட்டவர் 32 வயது "பெண் டாக்டர்" ஒருவர்!
கொழும்பு ஜெனரல் வைத்திய சாலையில்தான் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு பெண் டாக்டரைக் கைது
செய்யுமளவிற்கு அவர் அப்படி என்ன மோசமான காரியத்தில் றங்கியிருப்பார்கள் என்று னைக்கிறீர்கள்?
கொலையா? கொள்ளையா? அப்படி ஒன்றும் இல்லை. அபபடியானால எண்னதான குற றம் செய்தார் டாக்டர்? ஒரு டாக்டர் அல்லாதவர் டாக்ட ராக நோயாளிகளையும், ஜெனரல் வைத்தியசாலை ஊழியர்கள் எல்
லோரையும் 6 மாதங்கள் ஏமாற்றி வந்ததுதான் இவர் செய்த குற்றம். எப்படிச்சாத்தியப்படும் என்று கேட்கிறீர்களா?
இந்தப்போலி டாக்டருக்கு அழ கான பெயர் ஒன்றைச் சூட்டியிருக்
கிறார்கள். Dr. No! - (8gghen) unterior plair திரைப்படப்பெயர் ஒன்று. வருக் குச ஆட்டப்பட்டிருக்கிறது. பொருத்தமான பெயர்தான் அழகான பெண்ணான இந்தப்
போலி டாக்டர் திஸ்ஸமஹரஹம மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவர்! அழகான பெண்மணி பெயர் நிலுக்கா பள்ளியில் படு சுட்டி பரீட்சையில் நன்றாகவே புள்ளிகளும் சிறுவயதில் எடுத் திருக்கிறாள் இவளுடைய வாழ் வின்
ஒரேயொரு குறிக்கோள்
(இதை வெறியென்றும்
சொல்ல டாக்டராகி விடவேண்டும் இருந்தது. சிறு இருக்கும் போது இவளுக்கு ஸ்டெதெஸ்கோப்பில் தீராத காதல் எப்பொழுது தன் கழுத்தில் அது தவழும் என்று வண்ண வண்ணக்கனவுகளாகவே கண்டுகொண்டிருந்தாள்! இவள் உயர் படிப்பை மேற்கொண் டிருந்தால் நிச்சயம் தன் கனவை நனவாக்கி ருப்பாள்! அனால், விதியின் 66TuT(8 6rj6uT ழுதும் விசித்திரமாக அமைந்து விடுவது அல்லவா?
வளுடைய தந்தை, (இவள் றுவயதில்) இன்னொரு பெண் ணுடன் மோகம் கொண்டதில், குடும்பத்தையே கைவிட்டுவிட்டு ஆசைநாயகியுடன் போய்ச்சேர்ந்து கொண்டுவிட்டார் ஒற்றையாக இருந்து கொண்டு, நிலுக்காவின் தாயினால் குடும்பச்சுமையைத் தாங்க முடியவில்லை, இதன் விளைவு. . . . . நிலுக்கா என்ற விவேகமான சிறுமி 11 வயதில் பள்ளிப்படிப் பைக் கைவிடும்படி ஆயிற்று தினசரி ஜீவனத்தை ஒட்ட முடி யாமல் திணறிய தாய், நிலுக் காவை 13 வயதில், பக்கத்தில் உள்ள p(5 (Eurts-sur-Tsos) வேலைக்கு போய்வரும்படி நிர்ப்ந் திக்க வேண்டியதாயிற்று. ஒரு சிறுமியின் கனவும் சுக்கு நுாறாக நொருங்கியது ஹட்டலில் வேலை செய்யும்போது రీLt- சிறுமி நிலுக்கா கனவு கண்டுகொண்டு தான் இருந்தாள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பத்தி ரிகைகளையும், புத்தகங்களையும் படிப்பதை தன் பழக்கமாகக்கொ ண்டிருந்தாள் இந்த ஹட்டலில் ஒருவருடம் வேலை செய்து முடிந்
6) Th.) என்பதகவே பெண்ணாக
ததும், தன் வேலை ஸ்தலத்தை மாற்றும்படி கேட்டிருக்கிறாள் நிலுக்கா! தாயும் சம்மதித்து,
மகளை ஒரு குடும்பத்தில் உதவி ஒத்தாசை செய்ய அனுப்பியிருக் கிறாள். வீட்டுக்காரர்களோ வயது
போன தம்பதிகள், இவர்களு டைய மகளோ மருத்துவப்படிப் பின் றுதிச்சோதனைக்கு தயா
ராகிக்கொண்டிருந்தாள். தேடி வந்த பூண்டு காலில் சிக்கியது
போலாயிற்று நிலுக்காவிற்கு சந்தர்ப்பம்
கிடைத்த போதெல் லாம், மருத்துவப் புத்தகங்களை படித்து தன் அறிவுப்பசிக்கு தீனி போட்டு வரலானாள் நிலுக்கா. 4
22 கரட் தங்க நகைகள், சாறி வகைகள்
இந்திய பத்திரிகைகள், கடலுணவுப் உங்கள் திருமண வைபவங்களுக்கு
மற்றும் நம் நாட்டு உண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவணி - 1996 7
வருடம் இக்குடும்பத்தோடு தங் கியிருந்த நிலுக்காவிற்கு, நிறை யப் படித்தறிய வாய்ப்பு உருவா մliÙց)]] இதைத்தொடர்ந்து பொல்லனறுவ மாவட்டத்தில் பணிபுரிந்த ஒரு மருத்துவத் தாதியுடன் பணியாற் றும் வாய்ப்பு கிட்டிற்று. இத்தாதி யின் ssocteu(STT தனிப்பட்ட விதமாகத் தொழிலாற்றும் ஒரு டாக்டர்
விடுவாளா இச்சந்தர்ப்பத்தை நிலுக்கா? எப்படி ஊசி ஏற்றுவதுநோயாளிகளின் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்வது எப்படி? எப்படி நோயாளிகளுக்கு டாக்டர் மருந்து எழுதிக்கொடுக்கிறார்? எப்படிக் காயங்களுக்கு மருந்திடப் பட்டு பாண்டேஜ் கட்டப்படுகின் றது என்று எல்லாவற்றையுமே மிக உன்னிப்பாக கவனித்து மனதில் பதித்து வநதிருக்கிறாள் நிலுக்கா! 1982 இல் ஒரு உறவினரைச் சந் திக்க ரயில் பயணம் மேற் கொண்ட நிலுக்காவோடு விதி மீண்டும் விளையாடியது. ஆனால், குரூரமாக அல்ல!
அப்பொழுது அவளுக்கு 22 வய தாகி விட்டது. பருவம் பூத்துக் குலுங்கும் அழகி. கொழும்புக்குப் பயணமாகிக்கொண்டிருந்த அவள்,
தமாக பட்டதாரியின் உடைகளு டன் ஒரு போட்டோ எடுத்துக்கொ
ண்டு கணவனிடம் காட்டி, கணவனை பேரக்களிப்பில் மூழ்க வைத்திருக்கிறாள் கில்லாடி நிலுக்கா
தான் டாக்டராகி விட்டாள் என்று
நிலுக்கா கணவனை ஏமாற்றிய தோடு நின்றுவிடாமல், ஊரையே ஏமாற்றும் வேலையில் இறங்கி யிருக்கிறாள்.
ஒரு மருத்துவமனையைத் திறந்த
தோடு, "குட்டி டாக்டரம்மாவாக" தொழிலைக் கணவனின் உதவி யுடன் தொடங்கியிருக்கிறாள்.
காய்ச்சலில் பீடிக்கப்பட்டவர்கள் வேறும் சில்லறை வியாதிகளுடன் வருபவர்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டு வந்தது.
தற்கிடையில் "டாக்டரம்மா" &? வாழ்க்கையில் அம் மாவாக, வீட்டில் "குவா, குவா" சப்தமும் கேட்கலாயிற்று. பிரிய மனமில்லாமல், கணவன் துார வுள்ள இடத்திற்கு மாற்றலாகிப்
போகவேண்டியும் நேரிட்டது. வேலையை ராஜினாமா செய்து விட்டு, வீட்டில் பிள்ளையை பார்க்கும்படி கணவனிடம்
சொல்லி, அவனைச் சம்மதிக்க வும் வைத்தாள் நிலுக்கா. மாதா மாதம் சராசரி 6000-ருபா வரை
இராணுவ சேவையில் இருந்த ஒரு இளைஞனை ரயிலில் சந்தித்
திருக்கிறாள். கவரப்பட்டு இருக் கிறாள். தான் கல்லுாரியில் மருத் துவப்படிப்பிற்காக இறுதி ஆண் டில் இருப்பதாகவும் ஒரு பொய் சொல்லி இருக்கிறாள். ஓடும் 'Tuીઠઈીo துளிர்விட்ட காதல் முடிவில் தம்பதிகளாகி இருக்கின் றது. ஆயிரம் பொய்யைச்சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்கிறார் கள். ஒரு பொய்யைச்சொல்லி ஒரு கல்யாணத்தை முடித்தால் என்னவாம் என்று நிலுக்கா நினைத்திருக்கலாம்
இளம் தம்பதிகள், கடவத்த என் னும் இடத்தில் தமது புதுவாழ்க் கைய்ை ஆரம்பித்திருக்கிறார்கள். தான் வகுப்புகளுக்குப் போவதாக வெளியில் போய்வருவதும், இர வில் மும்முரமாகப்படிப்பது போல, மருத்துவ நுால்களைப் புரட்டுவதுமாக நிலுக்கா தன்
நாடகத்தை ருந்திருக்கிறாள் பல மாதங்கள் கழித்து, நாடகத்தில் உச்சக்கட் டம் அரங்கேறியது.
கையில் நற்சாட்சிப்பத்திரம் சகி
நடாத்திக்கொண்டி
கையிலும்
யில் கணவனின் கொடுத்து வந்திருக்கிறாள்.
ந்தக்கட்டத்தில் கொழும்பு
பாது வைத்தியசாலையில் ஒரு புது பெண்டாக்டர் சேவைக்கு வரத்தொடங்கியிருக்கிறார். கார் நிறுத்தி வைக்கும் இடத்திலிருந்து தினமும் L-IT disulf கையில் ரோயோட்டா கார் சாவிக் கொத்தை சுழற்றியபடி வருவதைப் பலர் கண்டிருக்கிறார்கள். வைத் திசாலை ஊழியர்கள் டாக்டர்,
அவரது காரைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு வருவதாகவே நினைத்தார்கள்.
இந்தப்புதிய லேடி டாக்டர் வேறுயாருமில்லை. நமது நிலுக் காவே தான். தினமும் வந்து
OFD என்றழைக்கப்படும் வெளி நோயாளர் பிரிவில், Tu. டாக்டர்களுடன் கலந்து பணியாற் றிவிட்டு, விடு திரும்புவதை வழக்கமாகிக் கொண்டிருந்தாள். எவ்வளவு துணிவு பார்த்தீர்களா? சில சமயங்களில், கணவன் வெளியூரில் என்று சொல்லிக்கொ
தொடர்ச்சி 2ம் பக்கம். . .
an
ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கானரெடிமேட் ஆடைகள், இலங்கை, பொருட்கள், போன்ற உங்கள் அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள்! தேவையான சமையல் பாத்திரங்கள், காஸ் அடுப்புகள், றைஸ் குக்கர்கள் வு வகைகளையும் ஒடர் முறையில் செய்து வழங்குபவர்கள்.
6FT
many, Tell & Fax: O2421/ 4584O, Private: O1717571490

Page 8
பச்சையான
சங்கதிகளுக்கு சிவப்பு விளக்கு
"பிக்கினி" உடையில் அசத்து கிறாரே? யார் இவர் என்று கேட்கிறீர்களா? மேற்கத்திய Assfudr see "SEX BOMB"
என்று வர்ணிக்கப்படும் 80 DEREK என்பவர்தான் இவர் இந்த ஹெலிவுட் நடிகைக்கு
இன்று 39 வயதாகி விட் டாலும், கவர்ச்சித் தார கையாகவே இன்றும் மின் னுகிறார்.
அண்மையில் ஒப்புக் கொண்ட ஒரு வீடியோ நிகழ்ச்சியில் தோன்றுவதை ரத்துச் செய்திருக்கிறார்
இந்த நடிகை. 12 நிமிடங்கள்
மாத்திரமே நீடிக்கும் இந்த வீடியோ நிகழ்ச்சியை பட மெடுக்கத் தீர்மானித்து,
அமெரிக்காவின் ஒரு பெரிய நிறுவனம் 250, 000 டாலர்கள் முற்பணம் கொடுத்து, இந்த நடிகையுடன் முன்பே ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது: இந்த விடியோப் படப்பிடிப் பில் கற்பழிப்பு நிகழ்ச்சிகள் உட்பட பல "பச்சை"யான சங்கதிகளுக்கு நடிகை சம்ம தித்தாக வேண்டும் என்று நிறுவனம் நெருக்கியபோது,
8 ELAIGNAN
as
eers முடியாது" என்று
மறுத்திருக்கிறார் இந்தக்க வர்ச்சிப் புயல் நீர் வீழ்ச்சி யின் அடியில் நனைவது, குதிரை ஓட்டுவது, கடற்க Goguls "SUN BATH" (TGius போன்றவற்றிக் குத் தான் நான் சம்மதித்தேனே ஒரிய, இந்த நிறுவனம் கேட்கும் விதத்தில் நான் எதுவுமே ஒப்புக்கொள்ளவில்லை என் கிறார் நடிகை பெற்றுக்கொண்ட னத்தை
முற்ப திரும்பத்தரும்படி யும், கையொப்பமிட்ட ஒப் பந்தத்தை மீறி நடந்து கொண்டதாகவும், இந்நிறு வனம் நடிகை மீது வழக்குத் தொடுத்தாலும், பிழையான முறையில் வழக்குத் தொடுத் ததாகக்கூறி, 24 மணி நேரத் தில் இதை வாபஸ் செய்தி ருக்கிறார்கள்.
காட்டிக் களைத்து விட் டாரோ இந்தக் கவர்ச்சித் தாரகை?
 
 
 
 

À
Lqds! Lqaѣ!! டிக்!
என்ன பாராதிராஜாவின் திரைப்படத்தைப் பற்றி எழுதவருகிறேன் என்று
திகைக்கிறீர்களா? இது ஒரு
புதினமான பயர்தான் "டிக், டிக்" என்று பெயர் சொல்லி அழைக்கப்படுவது ஒரு இன மானைத்தான்! பெயரில் மட்டுமல்ல, இந்த மானின் வாழ்க்கை முறை யுமே வினோதமானதும், மனிதர்கள் பின்பற்றக் கூடி யதும்தான்! ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத் திக்கு ஒருவன் என்ற விடயத் தில் இந்த மானினம் வெகு கண்டிப்பாக இருக்கின்ற தாம். முலையூட்டிகளில் 5 வீதம் கூட இந்த மிருகங்க ளின் வாழ்க்கையை பின்பற் றுவதில்லை என்கிறார்கள் உயிரியலாளர்கள். கென்யா (ஆபிரிக்க) தேசிய பூங்கா வில் ஆராய்ச்சியை மேற் கொண்டவர்கள், பல வியப் பூட்டும் தகவல்களைத் தந் திருக்கிறார்கள்.
தங்களுடைய பிராந்தியம்
இந்த இன மான்களோ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சானத்தைப்போட்டு, தமது ஜோடிகளை இதற்குள் பாதுகாத்து வைத்துக்கொள் கின்றன. பெண்களின் சானத்திற்கு ஒரு தனிப்பட்ட வாசனை உண்டென்பதால், இவற்றை முகர்ந்து வேறு அந்நிய ஆண்மான்கள் தமது எல்லைக்குள் ஊடுருவி விடலாம் என்ற பயத்தால், பெண்மான்களின் சானத் தின் மேல் தமது சாணத் தைப்போட்டு விடுகின்றன.
இந்த "அதிரடி நடவடிக் கைக்குப்பின்பு, gölfg5 ஜோடிகளை அந்நியர்கள் கொண்டோடிக் கொண்டு போய்விடக்கூடாதே என்று விழிப்போடு, பெண்மான் களைப் காவல் செய்யத் தொடங்குகின்றன. இதை
யெல்லாம் மீறி பெண்மான் எல்லையை மீறி மேச்சலுக் குப்போனாலும், தம் கொம் புகளால் தம் ஜோடியைத் தள்ளி தம் பிராந்தியத்திற்
குள் கொண்டு வந்து வி கின்றனவாம்.
ஏகபத்தினி விரதம் என்ற
என்று நம்மவர்கள் வேலி பதம் இதனால்த்தான் வந் அடைப்பதுண்டல்லவா ? ததோ? - A
r
அமிலமழை அமெரிக்காவில் ஆண்டே ரியோ அருகில் 80 கி.மீ.
சுற்று வட்டாரத்தில் உள்ள 500 ஏரிகளில் அமிலமழை நீர் வந்து சேருவதால் அங்கு மீன்களையே காண முடிவ தில்லை. வட அமெரிக்கா ஆயிரக்கனக்கான 9ܘܶܘJlܘ அழகிய ஏரிகள் நச்சு நீராக மாறி, அவற்றில் வாழும் மீன்கள் இறந்து போவது டன், அப்பகுதியில் பறவை கள் கூட வாழ முடியாம லும், சிறு அழிந்து விடவும் மண் வளம் கெடவும், காடுகளும் செடி கொடிகளும் அழியவும் அமில மழைகாரணமாக உள் எாது.
உயிரினங்கள்
шо60»р பொழியும்போது காற்று மண்டலத்திலுள்ள அமிலங்கள் மற்றும் சுற்றுப் புறத்திற்கு தீங்கு விளைவிக் கும் வாயுக்களால் மழையின் அமிலத் தன்மை அதிகமாகி மழை நீர் பொரியும். இதைத் தான் அமில மழை என்கி றோம்.

Page 9
- ELAIGNAN ரமேஷ் வவுனியன்
(குற்றவாளிக் கூண்டில் நானும் வண்ணை ஆனந்த SDItd)
8- а у
Seut
சிறை மீண்ட செம்மலே! வணக்கம். மகாகவி பாரதியை குற்ற
வாளிக்கூண்டிலா நிறுத்துகி O O றிர்கள்? வேண்டாம் ಲಕ್ಷ್ குற்றவாளிக் d
தமிழ் மொழியகராதியை திருத்துங்கள் அல்லது கொளுத்துங்கள்
அதை வெள்ளையனே செய் துவிட்டான். * சிங்க ளத் தீவினிற் கோர் பாலம் அமைப்போம்" என்று பாடிய பாரதியை குற்றவா ளிக்கூண்டில் நிறுத்தும் நீங்
கள் "தமிழ் மொழியகராதி"
இளைஞர்கள்,
படித்தீர்களா? தமிழ் அக ராதி படிக்காமலேயே பார தியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திய பெருமை உங்க ளையே சாரும்.
முதலில் தமிழ் மொழியகரா தியில் "ஈழம்" எனும் சொல் லின் பொருளை மாற்ற
லாவற்றையும் பற்றி எழுதுங்
ST
ցաnl சிறை மீண்ட செம்மலே! நீங்கள் சிங்களச்சிறையை மட்டும்தான் பார்த்திருப்பீர் கள். ஆனால், இன்றைய
இலங்கை இராணுவம் (SLA)
இந்திய இராணுவம் (IPKF) தேசிய இராணுவம் (CVF)
(மற்றும் பல தமிழ்க்குழுக் கள்)
போன்றவற்றின் சித்திரவ தைகளை அனுபவித்திருக்
முதலில் தமிழ் மொழியகராதியில் ஆழம் எனும் சொல்லின் பொருளை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதன்பின் பாரதி
குப்புசாமி, முனியாண்டி எல்லோரையும் குற்றவாளிக்கூண்டில்
ஏற்றுங்கள், இறக்குங்கள்.
முயற்சி செய்யுங்கள். அதன்
பின் பாரதி, குப்புசாமி, முனியாண்டி எல்லோரை պմ, குற்றவாளிக்கூண்டில் ஏற்றுங்கள். இறக்குங்கள், "முடிந்தால்" தலையையும் வெட்டுங்கள். எனக்கு ஆட்
CSFLussar இல்லை.
தமிழ் மொழியகராதி(நா. கதிரைவேற்பிள்ளை)
TAMIL MOL AKARATH (N. KATHIRAVERPLLI)
ஈழம்- இலங்கை, சிங்கள தேசம், உலோகக்கட்டி, கள், கள்ளி, பொன்.
தமிழ். தமிழ் தமிழ். . . தமிழ் மொழிகராதியில் மாற் றத்தைக்கொண்டு வாருங் கள். அதன்பின் "சாவி",
பூட்டு, சங்கிலி, சட்டம் எல்
3F6)
உங்கள் தேவை எதுவானாலும் அனைத்தையு
లికిFL
பசுமையான காய்கறிகளா? இலங்கை, இந்திய கடலுணவுப்பொரு வார-மாத பத்திரிகைகளா, பலசரக்குப் பொருட்களா, வைபவ தே6ை நவீன ஆடை அணிகளா? பட்டுப்புடைவைகளா, குர்தாக்களா, உங்க மொத்தமாகவும், சில்லறையாகவும் நியாய விலையில் பெற்றுக்கொள்
SWA ASIAN MARKT Zweibrueer Str. 3, 66A2
டிந்தால் தலையையும் வெட்டுங்கள்
கிறார்கள், அனுபவித்துப் வருகிறார்கள்.
எனவே சிறை மீண்ட விடையத்தை இன்றுடன் குறைத் துக்கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் சித்திரவ தைகளை அனுபவிக்க வில்லை என நான் சொல் லவில்லை. வண்ணை ஆனந்தன் ஐயா! இன்று திணற்தோறும் பிராா பேர்ட் விமானநிலையத்தில் குறைந்தது ஐந்து இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோருகிறார்கள். இப்படி ஜெர்மனியில் எத்தனை விமான நிலையங்கள் இரு கின்றன? ஐரோப்பாவில். . . உலகில், ? இப்படி தினந்தோறும் ஈழத் திலிருந்து தமிழர்கள் வெளியேறினால், 9QDiğ
(6)
 
 
 
 
 
 
 
 
 

۔۔۔ بہائی......................“.:.::: بوجھ..**tsجَ
3.
உணர்டில் பாரதி
ம் பூர்த்தி செய்ய நாடுங்கள்
யில் மிஞ்சுவது சிங்கள தேசம்தான்.
உங்களைப்போல் என்னைப் போல் (போலித்) தமிழர்க
ளெல்லாம் வெளியேறினால் மீண்டும் என்று (வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான், ரத்தினம்) இன்றைய கவிஞர்களும் பாட வேண்டி வரும்! ()
"சிங்களத்தீவு"
ஆவணி - 1996 9
லோரையும் சம நோக்கில் பார்ப்பதை எடுத்துக்காட்ட uTuuš56) Tüb.
இன்று உலகெல்லாம் போற் றும் நம் திருக்கிகுறளை இந் தியாவில் ஒவ்வொரு மொழிக்காரரும் வெளியிடும் போது, திருக்குறள் நமதே என எழுதுகிறார்கள் என்று எப்போதோ வாசித்த ஞாப கம். அப்படி எழுதிவிட்டால் H[ அவர்களுடையதாகிکے விடுமா? நாம் தமிழீழம் பெறலாமே தவிர இலங்கை முழுவதையும் பெற முடி யாது. ஆகையால், சிங்களப் பகுதியை சிங்களம் என பாடியிருக்கலாம். எங்கு வாழ்ந்தாலும் தமிழினம் தமிழினம்தான். ஆகையால், தமிழர்களைப்பற்றி அவர் பாடியது தனிய தமிழ்நாட்டு
இன்று மேல் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம்
எங்கிங் வந்திர்களென கேட்டால், டிரீலங்காவிலிருந்து
என்று தானே கூறுகின்றோம். தமிழீழத்திலிருந்து என்று கூறுகின்றோமா?
* திரு. வண்ணை ஆனந்தன் அவர்களின் "குற்றவாளிக் கூண்டில் பாரதி” இது ஒரு சிரமமான சிந்தனைக்கிடம் கொடுத்துள்ளது. பிறவிக்க விஞரான பாரதி, மனம் அறிந்தோ அல்லது அறியா மலோ தவறு விட்டிருப்பார்
என நினைக்க முடியாது. அடக்கம், பண்பு, நல்லித யம், எவரையும் சமமாக
நினைக்கும் நோக்கம் இப் படியான குனங்கள் பெற் றவர்களே கவிஞராக சுடர் விட்டு பிரகாசிக்க முடியும், தேமதுர தமிழோசை உல கமெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டுமென அன்றே ஆசைப்பட்டவர் பாரதி. அப்படி இருக்க இலங்கையை விட்டுக்கொ
டுப்பாரா? அல்லது, மனிதர் யாரும் ஒரு நிகர் சமனாக வாழ்வோமே என்று பாடி யவர், சிங்களவரும் மனிதர் என்ற நோக்கில் தமிழருக்கு உள்ளதுபோல்தான் அவர் களுக்கும் இப்புவியில் இடம் உண்டென்ற நோக்கில், சிங் களத்தீவினிற்கோர் பாலம மைப்போம் என சம நோக் கில் அல்லது தான் எல்
நட்களா? வீடியோ,
ப்பொருட்களா, பெரியோர், சிறியோருக்கான, ள் தேவை எதுவானாலும் அனைத்தையும்
ா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்!
ஓடியோ, சீடிக்களா,
தமிழரை அல்ல. தமிழ் நாட்டு தமிழ், இலங்கைத்த மிழ் என பிரிக்க நினைத்தி ருந்தால், தமிழ் தீவிற்கோர் பாலமமைப்போம் (STKT Lumuq-uslbüLun-Gurr என் னவோ?
மேல் நாடுகளில் ஈழத்தமிழர்களிடம் எங்கிருந்து வந்தீர்களெனக் கேட்டால், பூரீலங்காவிலி ருந்து ன்றுதானே கூறுகின் றோம். தமிழிழத்திலிருந்து என கூறுகின்றோமா? பூரீலங் காவிலிருந்து என்று கூறி னால் இலங்கை முழுவதும் தமிழர்களா ஆழ்கிறார்கள்? பாரதி குற்றவாளியே அல்ல. நான் கூறியதில் ஒத் துவராததாக ஏதாவது இருப் பின் திரு. வண்ணை ஆனந்
இன்று Գյո (Ա)մ)
தன் அவர்கள் அடுத்த இளைஞனில் விளக்கம் தந்து சுட்டிக்காட்டினால் இந்த தமிழன் பலதையும்
அறியும் வாய்ப்பு கிட்டும்.
ராஜா சிவகுமார்.
W

Page 10
10
ക്രി മില്ക്ക്
இரண்டு நண்பர்கள் ஒரே அறையில் வாழ்ந்து வந்தார் கள். இருவருமே ஒன்றாக சமைத்து, வாங்கிய பொருட் களின் விலைகளையும் சம பாதியாக பங்கிட்டு கொண் டார்கள். சில நாட்கள் செல்ல இருவருக்கும் இடை யில் மனத்தாக்கல் ஏற்பட இருவரும் தனித்தனியே சமைத்து சாப்பிட துவங்கி விட்டார்கள். இதில் ஒருவர் மற்ற நண்பர் இல்லாத வேளையல் அவ ரின் பொருட்களை எடுத்துப் Lurresis துவங்கிவிட்டார். தனது பவுடர் ரின்னை அலுமாரியில் வைத்துவிட்டு மற்றவரின் பவுடரை பூசி வந் தார். ஒருமாதம் செல்ல ւյeյւ-Մ ரின்னில் US-5 முடிந்துவிட்டது. புதிய ரின் வாங்கும் நோக்கம் தனது நண்பருக்கு இல்லை என் பதை உணர்ந்த நண்பர் இனி தனது பவுடர் ரின்னைத்தான் எடுக்கவேண்டும் என்று நினைத்து தனது அலுமா ரியை திறந்து தான் வாங்கிய பாவிக்காமல் இருக்கும் பவு டர் ரின்னை எடுத்து கையில் கொட்டினார். என்ன அதி சயம் அந்த புதிய ரின்னில் பவுடர் இல்லாமல் வெறும் ரின்னாக இருந்தது. புதிதாக கடையில் வாங்கி பாவிக்காமல் தனது அலுமா ரியில் இரந்த பவுடர் ரின் வெறுமையாக இருந்தது எப் படி? திகைத்துப்போய் நின் றார். பின்புதான் அவருக்கு விளங் கியது, தளனது கைவண்ணத் தைத்தான் தனது நண்பரும்
கையாண்டு இருக்கின்றார் என்ற உண்மை. வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு.
-சுவிஸிலிருந்து திருவாளர் அகதியார்.
வெளிநாட்டு
LDT DIT
56 பட்டாசை கொளுத்தாதே, பட்டாசை கொளுத்தாதே!
மழலை 2: ஏன்?
மழலை 1: வெளிநாட்டு
மாமா பயந்து ஓடியிடுவார்.
-வை, யோகேஸ்.
ELAIGNAN
சிலோன் சின் ஐரோப்பா ஐ
திருமண வைபவத்திற்கு
குடும்பமாய் வராதீர்!
சிலோன் சின்னத்துரை: சுத் தரத்தானிண்ட கலியான வீட் டுக்கு சிவத்தான் குடும்பமாய் போய், மொய்யும் குடுத்திட்டு வந்தவனாம். அதுக்கு பிறகும் சுந்தரத்தான் சிவத்தானோட கதைக்கிறது இல்லையாம் ஏன்எண்டு உங்களுக்கு தெரி யுமே அண்ண?
ஐரோப்பா ஐயாத்துரை: சுத்த ரத்தானிண்ட கலியானத் துக்கு சிவத்தான் குடும்பமாய் போனது உண்மைதான். மொய் குடுத்ததும் உண்மை தான். பலகாரம் மத்தியான சாப்பாடு, கோலா எண்டு அவனும், மனிசியும் 4 பிள் ளைகளும் சாப்பிட்டதுபோக, குசினிக்க இருந்த விஸ்கியும்
112 போத்தல் குடிச்சிட்டா னாம். கணக்குப்போட்டு பார்த்தால் 150 ரூபாவாம். குடுத்த மொய் 50 ருபாதா
னாம். பிறகு எப்படி சுந்தரத்
 
 

னத்துரையும், யாத்துரையும்
—G
தான் அவனோட சிரிச்சு கதைப்பான்?
சிலோன் சின்னத்துரை:
222. . . .
அகதிகளின் அலங்(கோல)கார
திருமணம்!
சி. சி. மணவறைக்கு பக்கத் திலை நிற்கிற பொம்பிளைய ளில ఊn.60)p சாறியோட நிறைமாதமாய் ஒரு பொம் பிளை நிற்கிறாவள்ளே அது யார்? அண்ண.
ஐ. ஐ: அது தான் மனப்
ിLങ്ങ്.
由.胡:???照,,..
பசுத் தோல் போர்த்த புலிகள்.
Jf. f: fra 6MT ஆமிக்காரர்
பசுமாடுகளை கொன்று தோலை உரிச்சு பார்க்கிறாங்
களாம். ஏன் எண்டு ஒண்டு மாய் விளங்குதில்லை.
ஐ.ஐ: சிங்கள தலைவர்மார் சொன்னவையாம் தமிழர் எல் லாம் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று அதுதான் அப் பிடி செய்யிறாங்கள் போல கிடக்கு.
தோடுடைய செவியன்.
சி. சி: சுத்தரத்தானிண்ட மக
ଖୈTL- கலியானத்தின் போது சீதனமாய் 20 சோடி தோடும் குடுத்தவையாம்.
ஏன் இவ்வளவு தோடு?
ஐ. ஐ: மாப்பிள்ளையும் தோடு போடுபவராம். அதுதான்
சி. சி. மாப்பிள்ளை கட்டுக் காய், அதோட தோட்டுக்காய் என்று சொல்லுங்கோ.
-ரவிசெல்லத்துரை.
நியாயமா...?
கண்னே! உன்னை நான் உயிருக்கு உயிராய் காதலித்தது
.ങ്ങ് ഞഥ56്. . . . .
அதற்காக
என்னை நீ திருமணம் செய்ய
நினைப்பது நியாயமா?
-மதிசண்முகராஜா.
இக்கவிதை "கவிதைகள் உலகம்"
பகுதிக்கு வந்தது. ஆனால், "சி
ரித்து இரன் பகுதிக்குத் தான் இந் தக்கவிதை தகுதியானது. .

Page 11
தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருந்த
( உங்கள் அன்றாட தேவைகளுக்கேற்ப
தேவையான -
இ|* பல சரக்கு சாமான்கள், * தங்க நன எவர்சில்வர்ப் பொருட்கள், * பட்டுப் ப ஐ கள், * வீடியோ & ஒடியோ கேசட்டுச * துணி வகைகள், * அலங்காரப் பொரு :I மற்றும் அனைத்துப் பொருட்களையு
Ca(OECSATELEKEA
 
 
 

ஆவணி - 1996 11
i றுவயதில் எப்படி இருந்தார், அதன் பிறகு நார் என்பதைக் காட்டும் அபூர்வ படங்கள்

Page 12
12 · ELAIGNAN
தப்பியோடிய ஆயுதப்ப டையினரை மீண்டும் வந்து இணைந்து கொள்ளுமாறு சந்திரிகா அரசு அழைப்பு விடுத்திருக்கின்றது. இவ் வாறான விடுக்கப்படுவது இதுதான் முதற்தடவை அல்ல. சந்திரிகா பதவி யேற்ற காலம் முதல் அடிக் கடி இந்த அழைப்பு விடுவிக் கப்படுகின்றது. இதற்கான காலக்கெடுக்களும் நிர்ன யிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் காலக் கெடுக்குள் வெறுமனே காலாதியாகின்றனவே தவிர வேறு எதுவும் நடைபெறுவ தில்லை. இதனால்தான் காலக்கெடு அடிக்கடி நீடிக் கப்படுகின்றது. இறுதியாக ஜூன் 30 ம் திக தியாகவிருந்த காலக்கெ டுவை ஜூலை 31 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. தப்பிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்வ தற்கு வசதியாகவே இக்கா லக்கெடு நீடிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ வட்டாரங் கள் தெரிவித்தன. இராணுவத்திலிருந்து சுமார் 26, 000 பேர் தப்பியோடி தலைமறைவாக இருக்கின் றார்கள் என்பது சந்திரிகா அரசுக்கு பெரும் தலையி டியைக்கொடுக்கும் ஒரு சங் கதிதான். இது பல்வேறு தரப்பட்ட பரிச்சனைகளை இன்று நாட்டில் தோற்றுவித் திருக்கின்றது.
இதில் உடனடியாக அரசாங் கம் முகம் கொடுக்கவேண் டியுள்ள பிரச்சனைகள் இர ண்டு. முதலாவது இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆள் தட்டுப் பாடு. இரண்டாவது, இரா ணுவத்தை விட்டு வேளியே
றியவர்கள் கொலை . கொள்ளை போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட் டிருப்பது
இந்த இரண்டு பிரச்சனை &eտGTպմ) all-6Equits&
சமாளிக்கும் நோக்கத்துடன் தான் தப்பியோடியவர்களை உடனடியாக மீண்டும் வந்து இணையுமாறு OT& அழைப்பு விடுத்திருக்கின் றது. ஜூலை 31 க்கு முன் னதாக வந்து இணைபவர் களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அறி
விக்கப்பட்டிருக்கின்றது
இராணுவச் சேவை என்பது ஒரு நாட்டின் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்த ஒரு சேவையாகும். தேசத்துணு டைய பாதுகாப்பே இவர் களுடைய கைகளில்தான் இருக்கின்றது. இதனால் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இவர்களிடம் s(GYGOLDurr 85 எதிர்பார்க்கப்படுகின்றன.
இராணுவத்தைப்பொறுத்த வரையில், அதிலிருந்து தப் பிச் செல்வது பாரிய ஒரு குற்றமாக அல்லது கட்டுப்
யாழ்ப்பானத்தில் கை மக்களுக்கு, பருத்தித்துறை
பாட்டை மீறிய ஒரு செய லாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு தப்பி ஓடிய ஒரு வரை பொது மன்னிப்பு அளித்து வருந்தி அழைக்கும் வழமை உலகில் எங்குமே காணப்படாத ஒன்று. இவ்வாறனவர்கள்
செய்யப்பட்டால்
சரணடைந்தால் இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டு விசாரணைக்கு உட் படுத்தப்படுவார்கள். இரா
கைது அல்லது
 
 
 

O O O *.پ. م:
ணுவ நீதிமன்றத் தீர்ப்பின் படியே இவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் கள். அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வா றான நடைமுறை ஒன்று இங்கு இல்லை. இவ்வா றான விசாரணை நடப்பட் டால் தப்பியோடியவர்கள் மீண்டும் வந்து இணையமாட் டார்கள் என அரசு அஞ்சு கின்றது. இதனால்த்தான் பொது மன்னிப்பு தொடர் பான அறிவித்தல் விடுக்கப்
திகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் துறைமுகத்தில் உணவுப்பொருட்கள் இறக்கப்படுகின்றது.
கவுள்ளதாகத் தெரிவித்துள் ளது. ஆகஸ்ட் 1 ம் திகதி தொடக்கம் தலைமறைவா கவுள்ள இந்த இராணுவத் தினரைக் கண்டுபிடிப்பதற் காக பாரிய தேடுதல் நட வடிக்கை ஒன்றை முடுக்கி விடவும் அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது கைதுசெய்யப்படும் இரா ணுவத்தின் விசாரனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அரசாங்கம் கடுமையான தொனியில் இந்த அறிவித் தலை வெளியிட்டுள்ள
பட்டிருக்கின்றது! குறிப்பிட்ட காலப்பகுதிக் குள் தப்பிச்சென்றவர்கள் திரும்பாவிட்டால் என்ன நடக்கும்? ஜூலை 31 க்குள் சரன டையாத இராணுவத்தின ருக்கு பொதுமன்னிப்பு வழங் கப்படாது என அறிவித் துள்ள அரசாங்கம், அவர் களைத் தேடிக்கண்டுபிடிப் பதற்கு விஷேட பொலீஸ் பிரிவு ஒன்றையும் அமைக்
போதிலும்கூட, 1, 000 பேர் மட்டுமே ஜூன் 30 ம் திகதி வரையில் சரணடைந்ததாக இராணுவத்தின் உத்தியோ கபூர்வமான தகவல் ஒன்று தெரிவித்தது. எனினும் இத் தொகை மிகவும் குறைவு என சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பி. தொடர்பு?
இராணுவத்திலிருந்து தப்பி யோடியவர்கள் மீளச் சேர்த்

Page 13
ELAIGNAN
துக்கொள்வதில் அரசாங்கம் இந்தளவுக்கு அக்கறை காட் டுவதற்கு இராணுவத்தி லுள்ள ஆட் பற்றாக்குறை மட்டும்தான் காரணமல்ல. தென்பகுதியில் அண்மைக் காலங்களில் பெருமளவு கொலை கொள்ளைச் சம் பவங்கள் இடம்பெறுகின் றன. முழு நாட்டையுமே அதிர்ச்சியடையச் செய்யக் கூடிய அளவில் மாத்தளை மாவட்டத்தில் ஒரே குடும் பத்தைச்சேர்ந்த ஏழு பேர் கோரமாகக் கொல்லப்பட் டனர். நாட்டின் பல பகுதி களிலும் ஆயுதபாணிகளாக இராணுவ உடையில் செல் வோரால் பாரிய கொள் ளைகள் நடத்தப்பட்டுள் ளன. கொழும்பில் தமிழர் கள் வாழும் பகுதிகளிலும் பல தொடர் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின் றன. இவை அனைத்திலும் உள் ளூர் கொள்ளைக்கோஷ்டி கள் சம்பந்தப்பட்டிருந்தா லும், இராணுவத்திலிருந்து விலகியவர்களே இவற்றிக் குப்பெருமளவில் உதவியி ருக்கிறார்கள். இராணுவத் திலிருந்து தப்பும்போது இவர்கள் "&rubL6 יחסAlg வில்லை. தம்முடைய ஆயு தங்களையும் சீருடைகளை պմ, கொண்டே வந்திருக்கின் றாரகள1 இந்த ஆயுதங்களும் சீருடை களுமே இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்களை ஏற் படுத்திக்கொடுக்க உதவுகின்
றன!
இந்த நிலை அரசாங்கத்திற் குடி பெருமளவு நெருக்கத் օ05պլn, சங்கடத்தையும்
கொடுத்துள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்டவர்களைக் கட்டுப்படுத்த
குரல்கள்
வேண்டும்
எனற LJG) tOITS
ஈடுபடுவதற்கு
ஒலிக்கத்தொடங்கின. இதன் பின்னரும் பொறுக்க முடி யாது என்ற நிலையிலேயே, நேரடி நடவடிக்கைகளில் இறங்குவதென்ற முடிவை அரசு மேற்கொண்டது. இதனைவிட தப்பிவந்த இராணுவத்தினர் ઈીeoj ஜே. வி. பி. அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி யிருக்கலாம் என்ற சந்தே கமும் அரசுக்கு உள்ளது. ஏனென்றால் ஜே. வி. பி. - யின் கோட்டையாகவிருந்த மாத்தளை, அம்பாந்தோட் டைப் பகுதிகளைச்சேர்ந்த இராணுவத்தினரே பெரும ளவுக்கு ஆயுதங்களுடன் தப் பியோடியுள்ளனர். இந்நிலையில் ஜே. வி. பி. புத்துயிர் பெறுவதாகவும் அரசின் புலனாய்யுத்தகவல் கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்தே ஜே. வி. பி. கால வன்செயல் சம்வபங்களுக்காக தடுத்து வைக் கப்பட்டிருந்த பின் விடுதலையான UOA) இளைஞர்கள் இப்போது மீண்டும் கைது செய்யப் பட்டிருக்கின்றார்கள். J9ğ6TQIğ5 Qპჟფ. იll, Lll. தொடர்பாக அரசும், அர சின் புலனாய்வு நிறுவனங் களும் மிகவும் விழிப்பாக இருப்பது தெரிகின்றது நாட்டில் மீண்டும் SQB கிளர்ச்சி ஏற்படக்கூடாது என்பதுடன் சட்டம் -ஒழுக் கங்களை பாதுகாக்க வேண் டும் என்பதும் தப்பியோடிய இராணுவம் தொடர்பான கடும் நிலைப்பாட்டை அர சாங்கம் கடைப்பிடிக்க கார çsuptscombi
சமுர்த்தி இராணுவப்
இருந்தபோதிலும் யுத்தத்தில் போதிய
 
 

ாஞன் ஆவணி - 1996 13
LIGO LILIG) ŭö இல்லாததுடன் தானப்படையாகவே இது தப்பியோடிய இராணுவத் அமைக்கப்படுவதாக گےDIUT தினரைத் தேடிப்பிடிப்ப சாங்கம் காட்டிக்கொள்கின்ற
தற்கு பிரதான காரணமாக வுள்ளது லத்தேவையில்லை. இரா ணுவத்திற்கும் புதிதாக ஆட் களைத் திரட்டுவதற்கு மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தது தொடர் பாக கடந்தமாத இதழில் விரிவாகப் பார்த்தோம்.
இந்த முயற்சிகள் தோல்வி யடைந்ததன் பின்னணியி லேயே தப்பியோடியவர்க
என்பதைச்சொல்
ளைத் தேடிப்பிடிக்கும் திட்
டத்தை அரசாங்கம் விரிவு
படுத்தியிருக்கின்றது. இருந்த போதிலும் இது எதிர்பார்க் கும் வெற்றியைத்தராது என்ற அச்சமும் அரசுக்குள் ளது.
அதனாத்தான் சமாதானப்படை" என்ற பெயரில் இராணுவத்திற்கு ஆட்களைத்திரட்டும் திட்ட மொன்று அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இந்தச் சமா தானப்படைக்கு 10, 000 பேர் சேர்க்கப்படவுள்ளனர். உணவு விநியோகம் மற்றும் நிவாரணப்பணிகளை மேற்
"சமுர்த்தி
கொள்வதற்காகவே இப் படை அமைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஒரு மாதகால ஆயுதப்பயிற்சி வழங்கப்ப டும். அத்துடன் மாதாமாதம் மூவாயிரம் ரூபாவும்,
போன்ற ஏனைய சலுகை களும், கொடுப்பனவுகளும்,
வசதிகளும் வழங்கப்படும். மரணமடைந்தால் இராணு வத்திற்கு வழங்கப்படுவது
போன்ற நட்டஈடும் வழங்கப் படும்.
குடாநாட்டு மக்களுக்கு FLOTT
உதவுவதற்கான ஒரு
இரா ணுவத்திற்கு வழங்கப்படுவது
பார்வையிடுகின்றனராம். . . .
. .8% .
போதிலும் இதில் பல கேள் விகள் எழுகின்றன. நிவாரண - உதவி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்கே இப்போது ஆட்கள் திரட்டப் படுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி எதற்காக? நிவாரண - உதவி நடவடிக் கைகளில் ஈடுபடுத்தப்படுவ தற்கு யாழ்ப்பாணக் குடா நாட்டிலேயே பெருந்தொ a) இளைஞர்கள் இருக்கின்றார்கள். எனவே அவர்களைப் பயன்படுத்தா மல் தென்னிலங்கையிலி ருந்து ஆட்களைக் கொண் டுசெல்ல வேண்டிய அவசி யம் என்ன? இந்தக்கேள்விகள் இரண்டுக் குமான பதில்களை ஆராயும் போது சமாதானப்படை என்ற பெயரில் இராணுவப் படை ஒன்றை அங்கு நிலை நிறுத்துவதற்கு அரசாங்கம் முற்பட்டுள்ளமை தெளிவா கின்றது. அவசரமாக குடா நாட்டுக்குத் தேவையாக வுள்ள 10, 000 இராணு வத்தை இதன்மூலம் பெற் றுக்கொள்வதற்கு அரசாங் கம் திட்டமிடுகிறது. குறுகிய so இராணுவப்பயிற்சியு டன் இவர்களை யாழ்ப்பா னத்தில் நிறுத்துவதன் மூலம் புலிகளின் ஊடுருவல் களை ஒரளவுக்காகவாவது கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புகின்றது. இன்றைய நிலையில் அர சுக்கு இதனைவிட வேறு எந்த வழியும் இல்லை என் பதும் உண்மைதான்!
ஆனால், ஆயுதப்பயிற்சி பெற்று தோளில் துப்பாக் கியையும் ஏந்தியவாறு "ச
தொடர்ச்சி23ம் பக்கம்.
- - - - - छ.
புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இராணுவத்தினர்

Page 14
14
ஒரு மனிதன் மூன்று நிலைகளில் இருந்து விவாதம் தொடுக்கிறான். * பகுத்து அறிந்து.
* கிட்டத்தட்ட, * கேள்விப்பட்டதை வைத்து. ஆகிய மூன்று நிலைகளில் இருந் தும் விவாதங்கள் முளைக்கும், நண்பன் ரமேஷ் வவுனியன் வைகாசி இதழில் தஸ்லிமாவைப் பற்றிக் குறிப்பிடும் போது, "உல கின் கவனத்தை ஈர்ப்பதற்காக இசகு பிசகாக எழுதினார்" என்று குறிப்பிட்டார். தஸ்லிமா அக்காவைப்பற்றி உமக் குக் கணக்கத் தெரியுமோ? என்று நான் வேட்டியைத் துாக்கிச் சண்
ELAIGNAN
بہتے
ww. I r, علقت
டியன் கட்டுக்கட்ட வவுனிய னுக்கு வந்ததே கோபம், அங்க, இங்க திரிஞ்சு தேடிப்பிடித்து, எடுத்து தஸ்லிமாவைப்பற்றிய "கிட்டத்தட்ட" தகவல்களைக் கொட்டோ கொட்டென்று கொட்
டிவிட்டார். தஸ்லிமா ஏன் எழு தினார், என்ன எழுதினார், எதற் காக எழுதினார் என்ற தகவல்க ளையும் பிந்தித்தான் அறிந்திருக் கிறார். ஆக மொத்தத்தில் வவுனியனுக்கு இப்போது புரிந்துவிட்டது. தஸ் லிமா "பெண்கள் பிரஞ்ஞை பற்றி எழுதினாரே தவிர, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல. தற்போதுதான் வவுனியன் தஸ் லிமாவை மலை உச்சியில் நின்று பார்த்திருக்கிறார்.
க்கட்டுரையை எழுத ஆரம் த்த பின்னர், எத்தனையோ பேர் எதிர் விமர்சனம் எழுதியி ருக்கிறார்கள், ஆனால், கடந்த ஆடி இதழில் நாடி நரம்புகள் அசையா வண்ணம் ஒரு பிடிபி டித்து விட்டார் மதி சண்முக ராஜா அவர்கள். பாராட்டுக்கள் (வயிற்றெரிச்சலுடன்). உலக மக்களில் பெரும்பாலோ னோர் ஏதோவொரு மதத்தவர்க ளாக இருக்கிறார்கள், அத்தனை பேரம் அம்மதங்களைப்பற்றி நடப்
பவர்கள் அல்ல. இப்படியொரு பந்தியை ஏன் எழுதினிர்கள்? நான் மதத்தைப் பின்பற்றுபவர்க ளைக் கண்டிக்க வில்லையே? மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் நடைபெறும் அநீதி sesort மிருகச்செயல்களை
கூடுமானவரை சுட்டிக்காட்டுவதற் கல்லவா வெளிக்கிட்டேன்.
பரமசிவம், குட்டி ஆடு என்றெல் லாம் தலைப்பு வைக்கச்சொல்லி விண்ணப்பித்திருந்தீர்கள். di களுடைய தாத்தா, பாட்டியின் பெயரையெல்லாம் என் கட்டுரை
யில் வைத்துப்பார்க்க உங்களுக்கு அவ்வளவு ஆசையா என்ன? ஒரு மதத்திற்கு கேவலம் ஒரு சினிமாவின் தலைப்புை உதார ணம் காட்டியிருக்கிறீர்கள் என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
சினிமா உங்களுக்கு அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா? ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு மரங் களை ரஜனியும், குஷ்புவும் சுற் றிச்சுற்றி வந்து பாட்டுப்பாடி விட்டு, நுாறு வில்லன்களுடன் ரஜனி பறந்து பறந்து சண்டை போடும் இந்தியத் தமிழ்ச்சினி மாக்களை கண்கொட்டாமல் முளித்து முளித்து பார்த்துவிட்டு இதுதான் சினிமா உலகம் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல, உலகளாவிய உண் மையான சினிமாக்களைப் பற்றி கொஞ்சமாவது கேள்விப்பட முயற் சியுங்கள்.
இரா. மோகனராஜா தன் தலைப்பை மாற்றியமைக்காத பட் சத்தில் அவரது கருத்துக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில் லையென்று உங்கள் ծT(Աթ5] கோலுடன் ஓர் ஒப்பந்தம் செய்து, தொட மாட்டேன், எழுத மாட் டேன் என்று பிடிவாதம் பிடிக் காமல் ஏன் பதிலெழுதினிர்கள்? ஏன் விவாதம் தொடுத்தீர்கள்?
ஆனால், ஒன்று LDفاماسا உண்மை. உங்கள் பிடிவாத சத் தியங்களையெல்லாம் காற்றில்ப் பறக்கவிட்டுவிட்டு, உங்கள்
வெண்டிக்காய் விரல் இடுக்குக ளுக்குள் எழுதுகோலைச் சொருக வைத்ததே, எழுத வைத்ததே இநதத தலைப்புத்தான் கண்ணு. இந்தத்தலைப்பை மட்டும் நான் வைத்திராவிட்டால் உங்கள் எண் னக் குதிரைகள் இன்னும் அரைத் துாக்கத்தில்தான் கிடந்திருக்கும். தவிர தலைப்பைக் கண்டனம் செய்யும் கடைசி ஆள் நீங்களாகத் தான் இருக்கப் போகிறீர்கள். காரணம், இனிமேல் இக்கட்டுரை தொடராது. ஏனென்றால், ஒரு விடயத்தை சுதந்திரமாக எழுத வெளிக்கிட்டபின் அதற்குள் வரையறை, கட்டுப்பாடு போன் றவற்றைத்திணிப்பது என்பது எனக்குப்பிடிக்காத விடயம். நான் ஆசிரியராகக் கடமையதற்றும் சஞ்சிகையில் கூட எழுதாமல், "இளைஞனில் எழுத முற்பட்ட தற்கு இரண்டு காரணங்கள். 1. அச்சஞ்சிகை யாப்பிற்கு உட் - ل5 ساسكالا 2. இளைஞன் யாப்பிற்கு உட்ப l-55).
இதைவிட இளைஞன் ஆசிரியர் சேகர் எனது வாடா, போடா நண்பன். இதற்கிடையில் சின் soriljne, sp(5 Flash Back. நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதி இயக்கிக் கொண்டிருந்த ஒரு நாடகத்தில் வரதட்சணை வாங்கித்தான் திருமணம் முடிப் பேன் என்று அடம்பிடிக்கும் ஒரு
 
 
 

.ഥമ2മ
Diji
வக்கற்ற வாலிபனின் பாத்திரத் திற்கு ஆள்தேடிய போதுதான் எங் கள் நட்பு ஆரம்பமாகியது. புதிதாக ஒரு பத்திரிகை ஆரம் பிக்க வேண்டுமென்ற ஆர்வம் சேகருக்குத் தலைகாட்டிக்கொண் டிருந்த நேரமது. "நான் பத்திரிகை ஆரம்பித்தால்
உனக்கு முழுச்சுதந்திரம் தருகி (gpleiofun
றேன், உன்னுடைய
டான எண்ணங்களை, முற்போக்
குச் சிந்தனைகளை என் பத்தி ரிகையில் எழுது" என்று அப்பவே எனக்குச்சொல்லி வந்தார் சேகர். அந்த உத்வேகத்தில்த்தான் எனது 66,566.T எழுதிவந்தேன்.
இளைஞனில்
ஏகலைவன்
என்ற புனைபெயரில் எழுதியதும் நான்தான். இப்போது என்னடா வென்றால், எனது கட்டுரை தொடர்பாக ஒரு மாற்றம் கொண் டுவர வேண்டுமென்கிறார். அதாவது இனிமேல் இக்கட்டுரை தொடரவேண்டுமாயின் 5ն 1ճվ செய்து தலைப்பை மாற்றிவிட்டு எழுது என்கிறார்.
ஏனென்றால், பத்திரிகையின் வளர்ச்சிக்கு இத்தலைப்பு பாதக மாக உள்ளதாக சேகர் நினைக் கிறார், ஆகவே, தலைப்பு மாற் றப்பட வேண்டும்.
التي TTللاوان என்னால் முடியாது, வரையறை கள், கட்டுப்பாடுகளைச் சுமந்து கொண்டு என்னால் எழுத முடி யாது. இந்து மதத்தவர்களின் குறைகள சுடடிககாடடி முடியும வரை இத்தலைப்பு இரந்து கொண்டுதாணிருக்கும். இதில் மாற்றமிருக்காது. ஆகவே, கட் டுப்பாட்டுக்கு நான் கட்டுப்பட மாட்டேன் என்று சேகருக்குச் சொல்லிவிட்டேன். இதனால் இனிமேல் இக்கட்டுரை தொட ராது. என்னுடன் வாதம் தொடுத்த அத் தனைபேருக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் விடைபெறுகின்றேன்.
-இரா.மோகனராஜா. ம
கட்டுரையை மதங்களுடன் ஒப்பிடுங்கள்
மோகனராஜாவின் கட்டுரை ன் தலைப்பு நேரிடையாக ஓர் சமயத்தை தாக்குவதாக ருப்பி னும் சில கருத்துக்கள் வரவேற்கத் தக்கதாயும், இந்துக்களை சிந்திக்
கத்துாண்டுவதாயும் இருந்தன. ஆனால், ன்றளவில் கட்டுரை தடுமாறி அர்த்தமற்றதாகிக் கொண் டிருக்கிறது.
கட்டுரையின் நோக்கத்தை கைவிட்டுவிட்டு தாக்குதல் திட் டத்தோடு தொடர் எழுதுகிறார் போலும்.
எதற்குமே இரண்டு பக்கங்கள்
உண்டு. அது எதுவாகவிருந்தாலும் சரி. ஏனெனில் எல்லாவற்றையும் ஆக்கியதும் மனிதனே அதை ஆண்டு அடிமைப்படுவதும் மணி தனே. குற்றம் உன்னிடம் ஒன்று என்றால், என்னிடம் மூன்று என் பது இந்துக்களின் தத்துவம். எம்மவர்கள் நகை அணிவதும், எரிச்சல் படுவதும் இந்துமதக் கொள்கையல்ல. ஆனால், அவர் கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்
இந்துமத வழிகாட்டல். தேபோல் வெள்ளைக்காரன் வச ற்கேற்ப வாழ்வதும் ஒழுக்கம் கெட்டு யாரும் யாரோடும் எதுவும் எப்படியும் என்ற நிலை இது கிறித் தவ கோட்பாடோ நானறியேன். ஆனால், எல்லோரும் புத்திவான் களுமல்ல, புத்தியற்றவர்களுமல்ல, ஆகவே தான் மதங்கள் மதங்க ளாக இல்லை. அத்தோடு இரா. - மோகனராஜா கட்டுரையின் வேகத்தில் களங்கிப் போனாரா, கலங்கிப் போனாரா? என்பது புரி யவில்லை. ஏனெனில் இந்துக்க ளின் கதைகள் பிள்ளைகளிடம் பொறாமை, வஞ்சகம் போன்ற தீய பழக்கங்களை மனோரீதியில் பெறு கிறார்கள் என்பது நகைப்புக்குரி யது. பிள்ளையாரும் முருகனும் மாம்பழத்திற்கு சண்டை போட்டார் கள் என்பது மோகனராஜாவின் 6. r15Lon 56) iTuib. ஆனால், தாய் தந்தையரை மதித்து வணங்குவது எப்படி, ஏன் எபதை இந்துக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
இந்துக்களை தாக்குவதற்கல்ல!
ஐயா, இந்தக்கதைகளை விடுங் கள் இயேசு பெருமான் ஒரு கன் னியின் வயிற்றில் வந்து பிறந்த புனிதக்கதைக்கு என்ன காரணம் சொல்வீர்கள்? இன்றுகூட 3Trit சேந்திரம் முடமானவர்களை நடப் பிக்கின்றார் ஏன், எப்படி? போதையிலும் அறிவை பொழிந்து வாழ்வதற்கு சுவை தந்த ஒரு சிறந்த லக்கிய படைப்பாளனை செருப்பால் அடிப்பது உங்கள் சொந்த விருப்பு. அந்தச்சொற் களை தவிர்த்து நயமாக கூறவி ளைவது இந்துக்களின் மாண்பு. இன்னுமொன்று கண்ணதாசன் எனக்கு பாட்டனல்ல. ஆனால், ஓர் சிறந்த இலக்கிய கர்த்தா, அவனை நீங்கள் கிழற புறப்பட்டு
பதைத்து விடுவீர்கள். ஏனென்
றால், செத்த பாம்பை அடிப்பது போல் வாசகர்களுக்கு வந்துவி டும்.
அவன் வேசியின் வீட்டிலனுப வித்த இன்ப துன்பத்தைக்கூட FuDTas Gäsa எழுதிவிட்டான். அறிஞர் அண்ணாவிடம் கூட
ஓட்டை கண்டு குதப்பி தன்னை ஏலம் போட்டுவிட்டவனை நீங்கள் கிழற வேண்டியதற்கு ஒன்று மில்லை. கட்டுரையை மதங்களு டன் ஒப்பிடுங்கள். இந்துக்களை தாககுவதறகலல,
-முரசூர், பழ. தியான்உட்கருத்துக்களின் வெளிப்பாடே
தலைப்பு இந்துமதத்தை அக்கு வேறு, ஆணி வேறாக கரைத்துக்குடித்
துவிட்ட மோகனராஜாவின் ஏப் பத்தில் உருவெடுத்த கட்டுரைத் தொடருக்கு மோகனராஜா அர்த் தமின்றி விமர்சகர்களுக்கு பதில் கொடுப்பது மிகவும் வருத்தத்தைத்
தொடர்ச்சிகி?ம் பக்கம். . .

Page 15
ELAIGNAN
பெண் குலத்தில் கற்புக் கரசிகளாக கண்ணகி, சிதை, அருந்ததி என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஆண் குலத்தில் ஒருவன் கூட இருக்காததன் கார ணம் எதுவாக நீங்கள் கருதுகிறீர்கள்?
ஏகாந்தப்பிரியா, புங்கு டுதீவு
ஆண்களின் கற்பு விஷயத் தில் உங்களுக்கு ரொம்ப சந் தேகமுங்க. கணவன், உங்க ளின் அப்பா, அண்ணா, தம் பிகள் இவர்களை கண்ணகி களின் ஆண்பாலாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?
முன்னால் முதல்வர்
தமிழக ஜெயலலிதா
ஜெர்மனியில் ஆட்சி புரிய
நேரிட்டால், ..?
-ராஜா சிவகுமார், ரன்.
ԼԳԱ
அந்த அரிய வாய்ப்பு ஜெர் மனிக்கு கிட்டுமானால், ஜெர்மனியின் இன்றைய வேலையில்லாத் திண்டாட் டத்தை சரிபாதியாக குறைத்து விடுவார். எப்படி
யென்று கேட்கிறீர்களா? கட்
டவுட் வைத்தல், தயாரித் தல், ஒட்டுதல் போன்ற வேலைகளால். மற்றும் ஜெர் மனியின் அரசாங்கம் அடுத்த வருட வரவு-செலவுத்திட்டத் தில் துண்டு தொகையைக் நிரப்ப பல வழிகளில் சேமிப்பு முறையை கொண்டுவர முயற்சிக்கிறது. எனினும் ஜெயலலிதாவா னால் தனக்கு வரும் லஞ் சப்பனத்தில் இக்குறையை நிவர்த்தி செய்துவிடுவார். ஜெர்மனியை. ஜெயமணி யாக்கி தமிழ்நாட்டுக்கெதிராக யுத்தப்பிரகடனமும் அறிவிப் Lumtiğit
பெண்ணை பெண் தான் புரிந்து கொள்வாள் என் பது ஒரு தத்துவம். நம் தமிழ் பெண்கள் இலங்கையில் சித்திர
வதை படுவதை ஏன் சந்
திரிகா புரிந்து கொள்ள வில்லை?
-ராஜா சிவகுமார், டியு ரன்.
விழும்
எண்ணிக்கொண்டு
அரசியல் என்று வந்துவி
டால், அதுவும் இனவெ அரசியல் ஆனால், இ அழிப்பு நடவடிக்கையி
பெண்னென்ன ஆணென் எல்லாமே ஒன்று தான் அழிவது பொதுவாக தமி னம்தான். இது சந்திரிக என்ன அவரைப்பெற்ற அ மாவானாவென்ன எல்லாே கொள்கை ஒன்றுதான்!
ஆரம்பகட்டதில் இருக கும் வளரும் இளைய எழுத்தாளர்களுக்கு
தாங்கள் கூறுவது. ?
-எஸ். சுரேந்திரன், ஜெ
மணி.
உணர்ச்சிக் கவிஞர் காக ஆனந்தன் அவர்களின் குட் டிக்கதை ஒன்று.
இந்தக்கதை எனக்கு பொரு
தாது தங்களுக்குப் பொரு துகிறதா என்று பாருங்கள்,
நகைக் கடைக் கண்ணாடி பெட்டியில் கண்ணை பறித்த இரத்தினக் கல்லை பார்த்துத் தெருவில் கிடந்: குறுணிக்கல் பொறாமைப்பட்
-S). "எனக்கு ஏன் மதிப்பில்லை நானும் ஒரு கல்தானே. , , ' என்று ஒலமிட்டது. தெருவோரத்தில் கடற்பாரை கூறியது: "ஏ குறுணி காலம் முழுவது உன்னை நீயே பெரிதா பலரு
கிடந்:
 
 
 
 

LL u u uu SJJ u T u u GGK YK HHH HH L kkhkysSYiS T S A SeA h A AieS eiAh iAeS SiSie iSAqLA LTYS uTSS
දී6
தெருவில் றாய். ஆனால், இரத்தினக் கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட் டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது. "
பார்க்க
" அப்படியென்றால் ?"
என்று இழுத்தது குறுணிக்
.
கடற்பாரை சொன்னது:
"நிறைவாகும் வரை மறைவாக இரு "
தங்களிடம் கேள்வி கேட் பவர்கள் தங்கள் நிரந் தர முகவரியைத் தரா மல், தற்காலிக வெளி நாட்டு விலாசத்தை தரு
கின்றார்களே, ஏன சொந்த முகவரியைத் தந்தால் என்ன?
மதி உதயகுமார், வவு
னியா
sg,660of - 1996
15
தமிழிழம் மலரும் வரை தமி ழனுக்கென்று ஒரு நிரந்திர
முகவரி உண்டா உதயகு լonմ?
ஈழத்தமிழர்களின் மனநி லையை திறமையாக படம் பிடிக்க கூடியவர் "இளை ஞன்" துணையாசிரியரான
ரவிசெல்லத்துரை அவர்கள். அவரின் துணுக்கு ஒன்று:-
சிலோன் சின்னத்துரை: சிலோனில சிங்கள ஆமியால பிரச்சனை என்று சொல்லி, இங்க இருக்கிற தமிழ்ச்சனம்,
தமிழ் ஈழம் கிடைத்தால் திரும்பி ஈழத்திற்கு போவி னமே?
ஐரோப்பா ஐயாத்துரை: ஈழத் திற்கு போனால் புலியால பிரச்சனை என்று ஒரு புதுக் கதையை சொல்லி தொடர்ந்து இங்க இருக்கத் தான் பாப்பினம். தமிழ னுக்கு உதுவெல்லாம் சொல் லியே கொடுக்க வேணும்.
ઈી$eorer சின்னத்துரை:
. . .
இந்து மதத்தில்தான் அதிக கடவுள்கள் இருக் கிறார்கள் என்கிறான் என் நண்பன், தங்கள் பதில் என்ன?
-எஸ்.நிரஞ்சன், ஜெர் மணி.
ஒரு பேச்சாளர் தனது பேச்சுத்தி றமையால் எல்லோரையும் மடக்கி திக்குமுக்காட வைப்பதில் திறமை சாலி. அவர் ஒருநாள் ஒரு கிறிஸ் தவப் பாதிரியாரிடம் கேட்டார். . .
பாதர் உங்க பைபிள் கோட்பாடு களின்படி கடவுள் கர்த்தர் ஒருவர் தான். அவர் பிதா, சுதன், பரி சுத்த ஆவின்னு மூன்று ஆட்களாக உலகை ஆளுகை செய்கிறாரென்று சுறப்பட்டுள்ளதே! அதை எப்படி நம்ப முடியும்? நடைமுறைக்கு ஒன் றும் புரியவில்லையே! ஒரே கடவுள் எப்படி மூன்று பேராக முடியும்?" உடனே பாதர் அவனை நோக்கி "உனக்கு கல்யாணம் ஆகிவிட் டதா?"
ஆகிவிட்டது பாதர்" "மகன் உண்டா?
"உண்டு பாதர்" "உங்க அம்மாவுக்கு நீ என்ன முறை வேண்டும்?"
மகன் முறை"
"உன் மனைவிக்கு?
*ಈcréer"
"உன் மகனுக்கு?"
தகப்பன்" "நீ எப்படி ஒரே ஆளாக இருந்து தாய்க்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், மகனுக்கு தந்தை யாகவும் இருப்பது சாத்தியமாகும்? அதேபோல்த்தான் இறைவனும்" எனறார, O

Page 16
16
ஊர்வலம் போன
ஓரினசேர்க்கை வாதிகள்!
சிட்னி, ஆஸ்திரேலிய நகரங்களில் ஒன்று சிட்னி. 18 ஆண்டு களுக்கு (p637 இங்கே ஓரினச் சேர்க்கைவாதிகள் ஒன்றாக கூடி ஊர்வலம் நடத்த முயன்றார்கள். அவ்வளவுதான். சிட்னி நகர மக்களுக்கு இதை பொறுக்க முடியவில்லை. ஆகவே அந்த ஊர்வலம் அடிதடியில் முடிந்தது.
இப்போது அதே சிட்னி நகரில் ஆன்ை ஓரினச் சேர்க்கைவாதிகளும் பெனன் ஓரினச்சேர்க்கை வாதிகளும் அமர்க்களமாக உரர்வலம் நடத்தி வெற்றிக்கொடி நாட்டி விட்டார்கள். சுற்று லாத் துறைக்கு இதனால் லாபம் என்பதால் ஆஸ்திரேலிய அரகம் வாயை மூடிக்கொண்டது. என்ன செய்வது? நம்நாடு (ஆஸ்திரேலியா) சகிப்புத் தன்மை உள்ள நாடு என்று அரசு அதிகாரி ஒருவர் சப்பை கட்டு கட்டி இருக் கிறார். a
இந்த ஊர்வலத்தின் மூலம் அமெரிக்காவின் பாம்ஸ்பிரிங்ஸ், oC கிரேக்க
ட்டின் O676
இடங்களுக்கு அடுத்த -ւսւդ- சிட்னி நகரம் ஓரின சேர்க்கைவாதிகளின் சொர்க்கமாகி விட்டது.
ப்ல் உடைத்த பிரதமருக்கு பாக்டர் பில் அனுப்பியவர்! மாண்ட்ரியால்.
கனடா நாட்டு பிரதமராக இருப்பவர் ஜின்செரடின். சம்பவத்தன்று இவருகிகு சிலர்
டின் சகிப்பு தன்மையோடு அவர்கள் நடுவில் போய்
சமாத்ானம் செய்து பார்த் தார் முடியவில்லை. எதிர்ப்பு இன்னும் வலுக்
கவே கோபத்தில் கிளனெட்
என்பவரின் கழுததை பிடித்து டோலிசாரிடம் தள்ளிவிட்டார் GB masoni
அவரை லேசாக கவனித்த தில் , அந்த நபரின் பல்
கழன்றுவிட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் மீது
வழக்கு தொடரும்படி ஆதர விாளர்கள் பலர் கிளா னெட்டை வற்புறுத்தினார் கள், கிளெட் கேட்கவில்லை. நேராக ஒரு பல் டாக்டரிடம் போய் பொய் பல் கிட்டி னார். அந்த பில்லை பிர தமருக்கு அனுப்பி வைத்து விட்டார். பிரதமர் இதற் கான ப்னத்தை தராவிட் டால்தான் இனி பிரச்சினை Lவரும் என்கிறார் இவர். ܪܸܪ
ELAIGNAN
அரச குடும்பத்து
பூனைகள்!
கெய்ரோ. எகிப்து நாட்டில் முகப்பு ஒரு காலத்தில் மனனர் ஆட்சி இருந்தது. அப்போது மன்னர் வாழ்ந்த அரண் மனைதான் தற்போதுள்ள எகிப்து நாட்டின் பாராளு மன்றம் ஆகும். இந்த பாராளுமன்ற கட்டிடத்தை
அண்மையில் சுத்தம் செய் தார்கள். அப்போது மாளிகை உச்சியில் எராள மான பூனை. குடும்பங்கள் பிருப்பது தெரியவந்தது. பூன்ை எகிப்தியர்களுக்கு புனிதமான விலங்கு அத்துடன் வழிவழியாக syJGUST. De DeST 40/TLவசிப்பதால் இந்த பூனை களின் உடலிலும் அரச குடும்ப் ரத்தம் ஓடுவதாக கதை பரவியது. இதை யடுத்து ஆளுக்கு ஆள் இந்த J۴ ۰ குல பூனைகளைای வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.
பாட்டிக்க்ாக வாள்சண்டையிட்ட
தாத்தா! ஸ்டாக்ஹோம்.
ஸ்வீடன் நாட்டில் ஒரு
காலம் காலமாக அழுது எம் கண்ணில் நீர் கூட வற்றி விட்டது!
பசித்தழும் என் பாலகனைக் கண்டு இந்தப் பாரிலுள்ளோர்க்குத்த இரக்கமில்லை! பார்வதி. . . ! உனக்குக் கூடவா
பதை பதைத்தோடுகையில் பாதை மாறிய கணவனைத் தேடுவதா? பிரவசிப்பது பாதியிலா? விதியிலா என்றெண்ணி மாளுவதா? வாய்கட்டிச் சேர்த்த பொருள் விட்டு வழி மாறிவந்த கதையினைச் சாற்றுவதா?
சாற்றித்தான் பயன் என்ன? எட்ட நின்று பேசும் இவ் இரக்கமற்ற உலகத்தில்!
சுமைகள் கூட சுகம்தான் நோக்கத்திற்காய் சுமக்கையில் ஓர் இனத்தின் விடுதலைக்கா சிலுவை சுமப்பவர்கட்காக நாம் எச் சோகங்களையும் சுகமாய் சுமப்போம். . !
 
 

முதியோர் இல்லம். 93 வயதுக்காரர் 80 வயது ஆசாமி ஒருவரும்
இங்சே ஒருவரும்
அவரவர் - r - பற்றி வர்ணித்து' 'பேசிக் கிெரிண்டிருந்திார்க்'ே திடீ ரென 2 பேரின் க்னஸ் கன்னி யும் ஒரே நபர்தான் என்பது தெரியவந்தது; அந்த நபர் வேறு யாருமல்ல, sygb முதியோர் விடுதியில் இருக் கும் 80 வயது பாட்டிதான்.
இதையடுத்து 2 பேருக்கும் இடையே மோதல் வெடித் தது. 80 வயது ஆசாமிக்கு பொறுக்கவில்லை. அங்கே சுவரில் DTL Lq இருந்த பழங்கால கவசம். இரும்பு முகமூடி. ஆகியவற்றை அணிந்து கொண்டார். கையில் எடுத்துக் கொண்டு எதிரியை போருக்கு அழைத்தார். எதிர்தரப்பு , ஆசாமியும் சும்மா இருக்காம்ல் சவால் விடவே வாளால் தாக்கி அவர் தொண்டையை பிளந்துவ்விட்டார். * நல்ல காலம் 94 வயது ஆசாமி
சாகவில்லை. பிழைத்துக் கொண்டார்.
Fifi! இந்த தகராறு
குறித்து பாட்டியின் கருத்து என்ன? பாட்டி இவர்கள் கதைக்கே வரவில்லை.
இரண்டுமே பொறாமை பிடித்த கிழங்கள் என்று ஒதுங்கிக்கொண்டார்.
புகைப்பிடித்த பெண்ணுக்கு ரூ.18 ஆயிரம்
அபராதம!
லண்டன், இங்கிலாந்தை إندونياً: أ، كقى { f ஜோகன்நூரிஸ் (வயது3ே)
இந்த பெண்மணி லண்டன்
செல்லும் விமானத்தில் ιιιιισσοτι ό செய்தார். இந்த விமானத்தில் புகை பிடிக்க d9n, Liġi என்று தடை உள்ளது. ஜோகன் அதை GU '&unÓ செய்யவில்லை. படு அலட்சியமாக சிகரெட் பிடித்தபடி வந்தார். விமானம் லண்டன்ல் இறங் கிய உடன் அதிகாரிகள் இவரை *. கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் நிறுத் தினார்கள்' ஜோகன் நான் நரம்பு தளர்ச்சிக்காரி புகை பிடிக்காமல் , என்னால் இருக்கமுடியாது என்று 6ல்லாக் நீதிபதியிடம் வாதாடி பார்த்தார். நீதிபதி கேட்கவில்லை.
ஜோகன் ரூ.18 ஆயிரம் அப ராதம் கட்டவேண்டும் என்று
அவர் தீர்ப்பளித்து enti u ftit. . s - 6) IIT3F86866T
கவனத்திற்கு
தவிர்க்க முடியாத காரணத்தால்
இந்த இதழில் "சங்கரி தொடர் நவினம் இடம்பெறவில்லை.
இளைஞன்
சிந்திக்க வைக்கும் சீத்திரம்
கவிதை: செ.ஜெயச்செல்வி, கனடா.
r?

Page 17
“ଦରର IIற்றிவீரர் வரலாறு'
என்ற நூலின் உள்ளே லண்டனிலிருந்து என் நண்பன் குறிஞ்சிக் குமரன் எழுதிய கடிதம் வைக்கப்
பட்டிருக்கிறது. அக் கடிதத்
தைப் பலதடவை படித்து விட்டேன். மீண்டும் படிக்க வேண்டுமென்ற ஆவல் என்னுள் எழுந்தது. எடுத்தேன்.
குறிஞ்சிக் குமரன் என் பாலிய நண்பன். முதலாவது வகுப்பில் இருந்து பத்தாவது வரை என்னுடன் படித்த வன். வீட்டில் இவன் இரண் டாவது பிள்ளை. மூத்தவர் அக்கா-வயதுஇருபத்தைந்து குறிஞ்சிக் குமரனுக்கு பதினெட்டு வயது. இவனுக் குப்பின்இரண்டுதங்கைகள். இவன் வெளிநாடு செல்வதற் காகப் படிப்பை நிறுத்தி விட்டான். நிறுத்தாது விட்டிருந்தால், என்னுடன் இப்போதும் பன்னிரண்டா வது படித்துக் கொண்டிருப் பான,
இக்கடிதம் ஒராண்டிற்கு முன்னர் எழுதப்பட்டதாக இருந்தாலும் கடிதத்தைப் பிரித்தேன்.
"அன்பிற்குரிய தமிழ்க்
குமரன். உன் உடல், உளம் நலமறிய ஆவல். நான் நலம். நான் உன்னையும், பிறந்து
தவழ்ந்து - விளையாடி
மகிழ்ந்த தாய்மண்ணையும், பெற்றவர்களையும், உடன் பிறந்தாரையும், வாய்க்கினிய புட்டையும், கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை யும், ஒடியலையும், பினாட் டையும் விட்டுப் பிரிந்து வந்தபின் உனக்கு எழுதும்
முதல் கடிதம், இது.
என்னைப் பற்றி அறிய ஆவலாய் இருப்பாய். அதே போல்தான் உன்னைப் பற்றி அறியவும் நான் ஆவலாய் உள்ளேன் என்பதை மனதில் வைத்திரு.
எனக்கு இப்போது ஒரளவு வருமானம் கிடைக் கிறது. எனது செலவு போக ,எஞ்சியதை வீட்டிற்கு அனுப்ப எண்ணியுள்ளேன்.
என் வேலை என்ன? எவ்வளவு சம்பளம்? என அறிய ஆவலாய் இருப்பாய்.
என் வேலை ஒருகல்லறை யில்தான். வருமானம் நிலையானதல்ல. அவ்வப்
ELAIGNAN
லும்,
போதுமாறும். நான் இருக் கும் இட்த்தைச் சுற்றி மூன்று கல்லறைகள் உள்ளன. 彰
ஒரு நாள் எனக்கு அந்தத்
திட்டம் உதித்தது. அப்போது
வேலையின்றி அலைந்து கொண்டிருந்தேன். கையில் இருந்த பணம் தீர்ந்து கொண்டிருந்தது.
நான் ஒரு கல்லறையைத் தாண்டிச் செல்லும்போது, இரண்டு வெள்ளையர் 'கல்லறை சுத்தமாக இல்லை' எனத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்ததை எனக்குத்
தெரிந்த ஆங்கில அறிவைக்
கொண்டு கண்டுபிடித்து விட்டேன். ஒரு மின்னல்
மனதில் பளிச்சிட்டது. வேலை கிடைத்துவிட்டதென மகிழ்ச்சி.
அப்போது எனக்கு என்
அம்மாவின் ஞாபகம்தான்
வந்தது. பிள்ளை பெற்றவர் கள்ன் வீடுகளுக்கு சென் றாலோ, பெண்கள் வயதிற்கு வந்த வீடுகளுக்கு சென் றாலோ, சுடுகாட்டிற்கு சென் றாலோ நான் வீடு திரும்பும்
போது தலையில் நீர் சொட்டச் சொட்ட செல்ல
வேண்டும்.
ஆம்- அது துடக்கு என்பார், பினம் போன பாதையால் நான் சென்றா இதே நிலைதான். ஆனால், நான் கல்லறை யில் வேலை செய்து அனுப்பவுள்ள பணத்தில்
நகை செய்வார்கள். நிலம்
வாங்கி வீடு கட்டுவார்கள், சேலை வாங்குவார்கள்.
இப் போது நான் துடக்கும் பார்ப்பதில்லை துணியும் ப்ார்ப்பதில்லை. என் வேலையின் தொடக்க நாளைப் பற்றிக் கூறவேண்டு மென எண்ணிவிட்டு, வேறு எதையோ கூறிக்கொண்டிருக்
நானே கல்லறைகளைச் சுத்தம் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.நமதுநாட்டிற்கு வரும் வெள்ளையர் பற்றிய தகவல்கள் என் மனதில்
ஆழப் பதிந்திருந்தன.
 
 

ஞன் 6,یک(.J6OOf{ - 1996 17
உல்லாசப் பயணிகளாக இரு வெள்ளையர் வந்து வரும் அவர்கள் தமக்கு நின்றனர். அவர்களுக்கு உதவியவர்களுக்கு வெகுமதி ஆச்சரியமாக இருந்திருக்க கள் கொடுத்து மகிழ்விப்பார் வேண்டும். சுற்றுமுற்றும்
கள் அல்லவா? பார்த்தனர். சற்றுத்தள்ளி என் மூளைக்கு நானே நின்ற் என்னை அழைத்த பாராட்டு வழங்கினேன். னர். நான் அவர்கள் முன்
என் கையிலிருந்த காசில் ஒரு சென்று கைகட்டி நின்றேன். தமிழ்நாட்டில் மாமியார்கள் தான் சீதனப் பட்டியலைத் தயாரிப்பார்கள். நமது நாட்டில் மணப்பெண்களே அதைச் செய்கிறார்கள்
நாட்குறிப்பு வாங்கினேன். எமது ஊரில் என் முன்னால் ஒட்டமும் நடையுமாக பலவயோதிபர்கள் கைகட்டி மூன்று கல்லறைகளுக்கும் நின்றுள்ளனர். காரணம், சென்றேன். அங்கே கல்லறை சாதிப் பாகுபாடு. ஆனால் களில் குறிக்கப்பட்டிருந்த இங்கே.
தேதிகளை நாட்குறிப்பில் கைகட்டிநின்றனன்னைக் குறித்துக்கொண்டேன். கனிவுடன் பார்த்தனர். என்னைப் பாசத்துடன் பசி தொந்தரவு செய்ய தூக்கி வளர்த்த உறவினர் அவர்களையே பார்த்துக் களது நினைவு நாள் கொண்டிருந்தேன். அவர் எப்போதென்று எனக்குத் களில் ஒருவர் என்னை
அடுத்தநாள் என் மனதை என் கைகளை ‘விடுவித்து விட்டு அகலாதது ஆனது. விட்டுஅழைத்துச்சென்றார்.
la
。
毛エ多*
家
t දී
人
ჟمحتی "*
《།། f
S
C
ap
-S
IŠSIS SSAWኔ R šiУ - O.
Ax*ழுதி சாந்தன்
தலில் தேம்ஸ் ஆறு ஒடும் என் கையின் நிறத்துடன் நாட்டில் என் வேலை ஒப்பிட்டுப் பார்த்தேன். தொடங்கியது. கடமை தக்காளி போலிருந்தது, என்றுதான் சொல்ல அவரதுகை எனது கையோ வேண்டும். ஏனெனில் தான் செல்வச் சந்நிதி முருகன் எனக்காக இந்த அந்நிய கோயிலில்கற்பூரம்ளரிப்பதற்
நாட்டில் வாழவில்லை. என் காக வைத்திருக்கும் தீச்சட்டி
CP
குடும்பத்திற்காகத்தானே! போலிருந்தது.
அடுத்தநாள் நான்செல்ல நான் கூச்சத்துடன்
வேண்டிய இடத்திற்கு நின்றேன். அவர்களிடம்
ஆவலுடன் சென்றேன். பாகுபாட்டு உணர்வே
என்னால் முடிந்த அளவு இல்லை. கல்லறையைக் அநதக கலலறையை சிதம காட்டியார் கத்தம் செய்தது செய்து, அலங்கரித்து என்று கேட்டனர். அவர்கள் விட்டேன். என்னுள் ஒரே கேட்டது என்னவென்று பரபரப்பு! தெரிந்ததும் பதில் கூற யாரும வருவார்களா! முடியவில்லை. ஆங்கிலத் நினைவுநாட்களை மறக்காது தில் பேசும் திறன்தான் அஞ்சலி செய்யும் பழக்கம் இல்லையே! வெள்ளையரிடம் உண்டு நான்தானென சைகை என்று நான் அறிந்திருந்தேன்* செய்தேன். ஊமையா என்ற எனவே, நம்பிக்கையுடன் னர்.நான்வாய்மூடிநின்றால் காத்திருந்தேன். நேரம் அவர்கள் வால்மயென செல்லச் செல்ல என் எண்ணிவிடுவர் என்பதால் நம்பிக்கை தகர்ந்தது. uG 'நோ" எனச் சொல்லத் வயிற்றைக்கிள்ளியது. தெரிந்தும் இல்லை" எனத் சற்று நேரம் சென்றபின் தொடர்ச்சி?0 ம் பக்கம். . .

Page 18
18 ELAIGNAN
கர்ப்பமடைந்த மூன்று மாதங் களுக்குப் பிறகு பெண்களுக் குத் தோன்றக்கூடிய வாந்தி நிற்க, எலுமிச்சம் பழத்தின் ஒரு துண்டுடன் சர்க்கரை யைப் போட்டு பல்லில்
படாமல் நாக்கிலிட்டு சுவைத் தால் வாந்தி டும்.
சமனப்படக்கூ
வெள்ளைப்பூண்டுவிவ
அமெரிக்காக வருடத்திற்கு வெள்ளைப் பூண்டுகளை ஏதாவது ஒரு தின்றுவிடுகிறார்கள். 'கார்லிக்சீட்அசே என்ற அமைப்பையே உருவாக்கியிருக் இப்போதுஇவர்கள் வெள்ளைப்பூண்டி தயாரித்து’விற்பனை செய்கிறார்கள். அமெரிக்காவில் இப்பொழுது அ( * விற்பனையாகிறது. வெள்ளைப் பூண் தால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேராது இதற்குக் காரணம. -என்.
யார் பாசம் பெரியது?
" திய்ேப்பாசம், தந்தை யின் பாசம் இரண்டில் எது சிறந்தது ' என்பதைப் பற்றிக்கூட இப்போது ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். தாய் பாசத்தைவிட தந்தையின் பாசமே முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சிறந்த பாசம் ாேன்று சில ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள்
தாயைவிட கண்டிப்புL லுய் சுடமை உணர்வுடனும் தந்தைகளே பர்சம் காட்டுகிறார்கள். இதனா (i) ச ' .' பெரும்| பாலும் தந்தைகளிடம் ki , ரு, குழந்| له
است.
தைகளின் அறிவுத்திறன் தாயி டம் வளரும்ட்டட்
குழந்தைகளின் அறிவுத் திறனைவிட அதிகமாக இருக்கிறது. தன் குழந்தை போதும் என்கிற அளவில் அதன்மீது பாசம் காட்டி வளர்ப்பவள் தாய். குழந்தை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கடமை கட்டுப்பாட்டுடனான பாசம் காட்டி வளர்ப்பது தந்தைதான் என்கிறார்க உங்கள் வீட்டில் கேட்டுப் பாருங்களேன்!
எம் நிழல் போன்ற இளைஞனே!
நிலவின் பிறப்பு இரவு இரவின் பிறப்பு நிலவு w ஒவ்வொரு மாதத்தின் எதிர் LurTjÜGU
இளைஞனின் வரவு!
-மதி சண்முகராஜா, டியூரன்
இளைனாய் உள்ள கலைஞனே . உன் கரங்களில் உருவாகும் யான வடிவங்களுக்கும் இதயத்தில் உருவாகும் இனிமை யான எனணங்களுககும எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
கவர்ச்சி
தீபா, உருத்திரபுரம்-கிளிநொச்சி.
"இளைஞன் மாத ஜனரஞ்சக சஞ்
கையாக மலரும், என்றிருந்த எனக்கு ஏமாற்றமே மிச்சம், பத்தி ரிகை செய்திகளை தர னையோ செய்திப்பத்திரிகைகள் உள்ளன. ஆகவே ஆசிரியர் அவர் களே, தயவு செய்து இதைக்கவ னத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் 2, 3 சிறுகதைகள், 3 தொடர்கதைகள், நல்ல ஆக்க முள்ள கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ம. மகேசன், ஹம்பேர்க்
எத்த
இதமான இளைஞனே உதயமாகி மூன்றாண்டு விதைத்தவர்கட்கு பயன் தராவி lg9|LD * 5ffLD அறுவடை செய்யச் செய்ய - தமிழ்
முத்துக்களை அள்ளித் தருகிறாய் -
செந் தமிழமுதும், தேன்துளிகள் இதழெங்கும் முத்தணிகள் இல்லமெலாம் தமிழ்ப்பணிகள் அகண்ட தமிழ்ப்பாலமாய் அகிலமெங்கும் ஒளிவீச வாழ்த்துக்கள்!
-வை, யோகேஸ், ஜேர்மனி
எனது அன்புள்ள இளைஞனே
உனது முகம் எனக்குப் பழக்கமா 6Tg5 உனக்கு நான் ஒரு புதுப்பிரியை உள்ளத்தால் உன்னை உணர்ந்த 66t
喷
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

45 áil ($eoir ரு வழியில் ாசியேசன்" கிறார்கள் ல் ஐஸ்க்ரீம்
இதுதான் SLDIT as Lof 5 டு உண்ப து என்பதே எஸ்.மணி.
5 வாழ்ந்தால் ஆனால் தன்
உணர்வில் ள். எதற்கும்
தமிழன் புகழ்தடி தலைநிமிர்ந்து
சிறுமியின் அறிவு
ി என்பவருக்க நீரிழிவு நோயும், உtiல் சர்க்கரை அளவு (கரைவாகவும் இருந்தது *ால் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் .ப்ர் அருகில் இருந்த இவருடைய ஐந்து வயது கள் ஜார்ஜியா துரிதமாக செயல்பட்டு தந்தையை காப்பாற்றினாள். எப்படி? ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் குளுக்கோஸ் கொடுப்பது வழக்கம். இதை எப்போதோ கவனித்திருந்த சிறுமி ஜார்ஜியா, ஐந்து டீ ஸ்பூன் அளவு சர்க்கரையை அவர் வாயில் கொட்டி பத்து நிமிடங்கள் அவரைத் தடவிக் கொடுத்தாள். மயங்கியவர் குணமானார். சர்க்கரை நோயாளிகள் மயக்கம் போடுவது சாதாரணமாக நடப்பதுதான் என்றாலும் ஜார்ஜியாவின் சமயோசித அறிவு பாராட்டத்தக்கது என்று புகழ்ந்துள்ளனர் மருத் துவர்கள்.
புதுவகையான பசும்புல்!
ஆடுமாடுகளுக்குக் கூட தீவனம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதைத்தவிர்ப்பதற்காக கனடாவில் புதுவ கையான பசும்புல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். நோய் எதிர்க்கும் திறன் அதிகம் கொண்ட இந்த புல் கழிமண், மணல் போன்ற எல்லா வகையான நிலங்களி லும், எல்லா வகையான புருவங்களிலும் செழித்து வள ரும் இந்த புல்விதைகளை விதைத்த ஐந்தாவது நாளே பசுமையான தடித்த புற்கள் அடர்த்தியாக வளர்ந்து விடும். மூன்று வாரங்களில் நீளமாக வளர்ந்து அறுவ டைக்கு தயாராகி விடும்,
ஆழ்கடல் பல தாண்டிச் சென்றா
நிற்கும் 3Usò விலை மதிக்க முடியாது உயர்ந்த ஆழ்மனதில் தமிழ் தாகம் கொன் வன g டவனே டந்தனை எந்தன் கட்டுக்குள் வானத்தில் * q சிறுத்திட வலமவநது வாழத்து
ாக்காலும் முடியவே முடியாதப்பா! அத்தனை அழகுடன் மலரும் மன்
Tea T அச்சில் உனது அறிவைப் படைத் 563rt அணு வைத் துழைத்து,
Tllதிருக்குறலால் மட்டும் முடியாது நித்திக்கும் என் குரலாலும் முடியு மென்று நரணிக்கு முரசு கொட்டும் திற மையுடையவனே! குன்றின் மேல் குடிகொண்ட தமிழ் மகனே தளிரில் நடுங்கி பணியில் தொடு
கும் கோமானே!
ஏழ்கடலில்
வாழ்க நின் சேவை 母 w ւ:6Ծof]] வளர்க நின்
*உதயகுமாரி பரமலிங்கம்,
இளைஞனைப் பார்த்தேன். இளமையாக இருந்தான். இத்தனை 5fT6AouBorTassuʼ பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு எழுநதது உணமை இனிமேல் தொடர்ந்து பார்ப்பதாக 6.
வெள்
இளைஞர், இளைஞ களுக்கான ஆககங்களை அதிகரித்தால் இன்னும் சிறப்பு என்பது தாழ்மையான கருத்து.
*களுவாஞ்சிக்குடி யோகன்,
66
கற்றவர் நெஞ்சங்ககளில் கருவுற்று
பத்திரிகையாக வெளிவரும் இளைஞனே! காலங்களின் செய்திகளை இனி தாக எமக்கு
தொட்ர்ச்சி22ம் பக்கம்.

Page 19
ELAIGNAN
பொன்னான பொழுதைக் காட்டும் கடிகாரங்கள்!
* உலகின் மிகத்தொன்மை | யான சுவர்க்கடிகாரம் 1386 f :
ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, தற்போது
SALISBURG GTcir l'
னும் தேவாலயத்தில் உள் L : ့ ့ ့ ့၊
ளது.
* பிரான்ஸ் நாட்டிலுள்ள St. Pierre STGör gp gq Gonypšsü படும் தேவாலயத்தில் உள்ள வானசாஸ்த்திரக் கடிகாரம் தான் உலகிலேயே மிகப்பெ ரியது. இக்கடிகாரம் 40 அடி உயரத்தையும் 20 அடி அக லத்தையும், 9 அடி ஆழத் தையும் கொண்டது.
* இன்றுவரை எவருமே ஒரு
-புள்ளிகளில் கைவண்ணம்
கடிகாரத்திற்கு கொடுக்காத தொகையை, நியூயோர்க்கில் 1991 ம் ஆண்டு சித்திை மாதம் 24 ம் திகதி ஒருவர் கொடுத்து வாங்கியிருக்கி றார். இதற்காக இவர் கொடுத்த தொகை 905, 88 பவுன்ஸ் ஆகும்.
* மிகவும் எடை கூடிய கடி காரத்தைப் பற்றி சொல்லும்
போது, அப்பெருமை, வைகாசி மாதத்திலிருந்து ஐப்பசி வரை கனடாவில் நடாத்தப்பட்ட "EXPO 86 என்னும் கண்காட்சியில் சுவிஸ் நாட்டினரால் வைக் கப்பட்ட கைக்கடிகாரத் திற்கே செல்கிறது. இதன் எடை 35 தொன்களும்,
உயரம் 80 அடியும் ஆகும்.
* உலகின் மிகச்சிறிய கைச் &sq-5mg Lib JAEGER LE COLTR என்னும் பெயர் கொண்ட சுவிஸ் நாட்டினரால் தயா
இனிய சிறுவர்-சிறுமிய0
தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா? ஒன்று முதல் 56 வ புள்ளிகளை இணைத்துப் பார்த்து @ឡូg கொள்ளுங்கள்.
 
 
 
 

ஆவ ணி- 1996 9
உல்கம்
影
:s
ரிக்கப்பட்டது. அதன் நீளம் 12 mm, 95 Gaoud 4. 76 Cm tid
<婴@LD...
* 1989 ம் ஆண்டு சித்திரை 9 ம் திகதி சுவிற்சலாந்தி லுள்ள ஜெனிவா நகரத்தில் 4, 950, 000 சுவிஸ் பிராங் கிற்கு (1,864, 304 பவுண்ஸ்) ஒரு கைக்கடிகாரத்திற்கு கொடுக்கப்பட்ட அதிக தொகையாக கருதப்படுகின்
D3.5).
AQBeaumrußGSuurr, Gealleiù
சிறுவர்களே! உங்களிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.
J! Juj, ரையுள்ள
ப்ெபோதாவது நாயோ, பூனையோ கண்ணீர் விட்டு அழுது பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க
சிறுவர்களே!
ഴ് s
讽重拉瓜、
*தோல்வியில் பொறுமையை கடைப்பிடியுங்கள். வெற்றியில் உறுதியை கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் நம்பிக்கையை கடைப்பிடியுங்கள். முன்னேற்றத்தில் முயற்சியை கடைப்பிடியுங்கள். நேசத்தில் நேர்மையை கடைப்பிடியுங்கள். d 60556) மனிதநேயத்தைக் கடைப்பிடியுங்கள்
முடியாது. மனிதர்கள் மட்டும் தான் கண்ணீர் விட்டு அழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த வர்கள் என நினைத் திருப்பீர்கள், மனிதர் களைப் போலவே சோகமான நேரங்க ளில் கண்ணீர் விட்டு பாலூட்டி نfان!) ہلاک> இனம் ஒன்று இந்து மகா சமுத்திரத்தில் வசிக்கிறது. இதன் பெயர் (காங் மனி தர்களைப் போலவே நுட்பமானவை. இவை , அழுவதைப் பார்த்தால் உங்கள்
கண்களிலும் க: '
வந்துவிடும்

Page 20
ஆமாம்- அவர்களும் கல்லறையைச் சுத்தம் செய்
20 ELAIGNAN
சிறுகதை, தமிழில் கூறிவிட்டேன்.
அது விளங்காது அவர்கள் "எல்ல எல்ல' என்று மீண்டும் மீண்டும் கூறியது எனக்குச் சிரிப்பை ஊட்டியது.
நான் சிரிக்கவில்லை. எனக்குத் தேவை காசு. பணக்காரனாக இருந்தால்
சிரித்திருப்பேன். கேலி செய்வதாக அவர்கள் எண்ணினாலும் பரவா யில்லையென.
அவர்கள் என் கைகளில் பவுன் நோட்டுகளை திணித்துவிட்டுச்சென்றனர். எனது மகிழ்ச்சிக்கு அளவே ல்லை.என்முதல் சம்பளம் அல்லவா! ஒரு மனிதனுக்கு முதல் சம்பளம் என்ன மனநிலையைக் கொடுக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வி பற்றி இப்போதும் படித்துக் கொண்டிருக்கும் உனக்குத் தெரிந்திருக்க்வாய்ப்பில்லை. என் வேலை தொடர்ந் தது. நான் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டி குந்தேன். என்னுடன் ருந்தவர்கள் என்னைக் கலி செய்தனர். மானத் துடன் வாழவேண்டுமென்ற னர். மானத்தோடு வாழ நினைப்பவருக்கு அந்நிய நாட்டில் என்ன வேலை?
தமிழ்க்குமரா! நீயே கூறு. மானம் என்பது அந்திய தாட்டில் அகதியாகவாழ்வது தானா?அப்போதுநான்என் மனதிற்குள் கூறிக்கொண் டேன். நான் மானத்தோடு வாழ இங்கு வரவில்லை. காசுக்காக வந்துள்ளேன். ஆண் பின்ளையென்றால், பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணத்துடன் வாழும்
சமுதாயத்தில்தானே நானும் பிறந்தேன்!
நான் ritasoper ab. Lost
தங்கி ருப்பவர்களாக மட்டுமே எண்ணுகிறேன். எனக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள பந்தம் அவ்வளவுதான். உன்னுட்ன் பழகுவதுபோல் யாருடனும் பழகுவதில்லை. இவர்கள் முதுகில் குத்த தயாராய் இருப்பவர்கள். நான்முதலில் ஒரே நாட்டவர், அதுவும் தமிழர் என்றுதான் இவர் களுடன் பழகினேன். இவர் கள் அப்படி அல்ல.
நான் செல்லச் செல்ல என் வேலைக்குப் போட்டி அதிகமாகிவிட்டது. மானம், அவமானம் பேசியவர்கள் எல்லாம் கல்லறையைச்சுற்றி வருகிறார்கள். வில்லறைக்
Lகனவுகளைக் காண்கிறார்
கிறார்கள். ஆனால், வீட்டுக் குக் கடிதம் எழுதும்போது அலுவலக மொன்றில்
எழுத்தராக வேலை செய்வு
தாகவும், பல்பொருள் அங்காடியில் கணக்கராக வேலை செய்வதாகவும் எழுதுகின்றனர்.
ஒரு நாள் நான் சுத்தம் செய்த கல்லறையைத் தான் சுத்தம் செய்ததாகக் கூறி பணம் பெற்றுவிட்டான், என்னுடன் தங்கியிருக்கும் ஒருவன். அன்று முழுவதும் சண்டைதான். இப்படிப் பட்ட நம்பிக்கைத் துரோகங் களையும் சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்குத் தேவை காசு.
நம்பிக்கைத் துரோகம் என்றால், உங்களுக்கு வேறு அர்த்தங்கள் தோன்றும். பழைய தலைமைகள் செய் தவை, இப்போது தன்னலங் களுக்காக ஒரு சிலர் செய் வது. ஆனால், நான் வாழும் சூழ்நிலையில் இதுதான் நம்பிக்கைத் துரோகம். ஏனெனில், நான் படிப்பில் இருந்து நிறுத்தப்பட்டு பணம் சம்பாதிக்க அனுப்பப் till self.
எமது முன்னோர் செய்த தவறுகளுக்கான Lauruaysirassbor நாம் அனுபவித்துக் கொண்டிருக் கிறோம். இப்போதுதான் தாய்மண்ணின் அருமை பெருமைகளை absurt
வாசனை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் வாசத் திரவியங்களின்வாசனையை விட மேலானது என்பதை உணர முடிகிறது.
எனக்கும் உன்னைப்
போல் படிக்க வேண்டும் : என்று ஆசை. நான் படித்தது
போதுமென்று பெற்றவர்கள் கருதியதற்குக் காரணம், நான் மூன்று பெண்பிள்ளை
களுடன் சேர்ந்து பிறந்த
ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதுதான். *
நமது சமூதாயத்தில் ஆண்பிள்ளை என்பவன் திருமணச் சந்தையில் சகோதரி என்னும் பண்டத்தை விற்கும்போது கொடுக்கப்படும் சீதனமென் னும் விலைக்காக உழைக்க உ ண் ட 7 க்க ப் ப ட் ட இயந்திரம் அல்லவா? நான் இதற்கு விதிவிலக்கா? அது வும் மூன்று பெண்களுக்கு சகோதரன். உங்கள் வீட்டில் நீங்கள் நால்வரும் ஆண் பிள்ளைகள், என்பதால்
1 கொடுத்து வைத்தவன்.

இந்த வேளையில் உனக்கு என் அக்கா பற்றிக் கூற வேண்டும். என் அக்கா மேல் நான் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன்! அம்மாவை விட அக்காவில்தான்அதிகம் அன்பு செலுத்தினேன். அவருக்கு திருமணம் பேசப் பட்டது. அப்போதுவரை என்னில் அன்பு வைத்திருந்த அக்கா நகைகளிலும், வீடு, நிலம், பண்டம், பாத்திரங் களிலும் "அன்பு வைக்கத் தொடங்கினார். எனக்குள் ரு சந்தேகம். அக்கா ருமணம் செய்துகொள்ள்ப் போவது மனிதர்களையா?
userLliasparunt?
கூடப் பிறந்ததற்காக நான் செய்கிறேன். இந்த இளம் வயதிலும் நான் துறவி போல்தான். அளவு சாப்பாடு, நல்ல ஆடைகள் இல்லை- இன்னும் பல. என் மனதை உறுத்தும் ஒரு செய்தி- இப்போது அன்புடன் இருக்கும் தங்கை கள் திருமணம் செய்யும் காலம் வந்தவுடன் 7 அக்கா போல என்னை விட்டுவிட்டு பண்டங்கள் மீது அன்பு செலுத்துவார்களே!
எங்கள் சமூதாயத்தில் சீதனப் பிரச்சினை பயங்கர மாக உள்ளது. நான் தமிழ் நாட்டைப் பற்றிப்பத்திரிகை களில் படித்துத் தெரிந்து கொண்டேன். அங்கிருப் பதைவிட தமது நாட்டில் நிலைமை வித்தியாசம். தமிழ் நாட்டில் மாமியார்தான் சீதனப்பட்டியலைத்தயாரிப் பது. தமது நாட்டில் மணப் பெண்களே அதைச் செய் கிறார்கள்.
மாப்பிள்ளை வீட்டிற்குப் பெண் செல்லும் வழக்கம், தமிழ்நாட்டில். ஆனால், மாப்பிள்ளை பெண்வீட்டில் தங்கும் நிலை, நம் நாட்டில். எமது சமுதாயம் புரட்டப்
படவேண்டும். இல்லா விட்டால், என்னைப் போன்றவர்கள் இந்தப்
பெண்களுக்காக உழைத்தே அழிந்து விடுவோம். முதுகெலும்புள்ள கணவர் களைத் தேடமாட்ட்ார்கள்தாய் வீட்டைச் சுரண்டியே வாழ்வார்கள்.
எனக்கு இங்கிருக்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. நமது பண்பாட்டிற்கும் இதற்கும் எவ்வளவு வேறு பாடு? பெண்களைக் கானச் சகிக்கவில்லை. அவர்களின் ஆடைகள்- சே! யாரிடம் போய்ச் சொல்வது?
நமது பெண்களை எண்ணிப் பார்க்கிறேன். இங்கோ இன்று ஒரு ஆணுடன் கைகோர்த்துக் கொண்டுசெல்வாள். நாளை
இன்னொருவனைத் திரும ணம் செய்வாள். கண்டவர் களுடன் கூட ஆடுவார் கள். மது அருந்துவார்கள். திருமணத்திற்கு முன்பே - Yide சாதாரணம. ஆனால், கள்ளம் கபடமில் லாமல் பழகுவார்கள்.
குமரா! எனக்கு நேரம் வந் துவிட்டது. அடுத்த கடிதத்
தில் இன்னும் விபரமாக எழுதுகிறேன். இப்போது கல்லறையைச் சுற்றச்
செல்ல வேண்டும். அடுத் தவர்கள் தயாராகி விட் டனர். இங்கு அதிக நேர மிருந்தால் எனக்குப் பணம்
கிடைக்காது. இப்போதே ஒடவேண்டும் கல்ல றைக்கு. கல்லறையில் தான் என் எதிர்காலமே இருக்கிறது. பணக்கார
னாக வேண்டுமென்ற என் கனவை கல்லறை நிச்சயம் நனவாக்கும். " நான் கடிதத்தினை மடித்து வைத்தேன். அது பழைய கடிதம். இப் போது அவன் அக்காவிற்கு திருமணமாகிவிட்டது. குறிஞ்சிக்குமரன் கூறியது போல், பண்டம் பாத்திரங் களுடன் இல்லை. R இலட்சங்கள் கொடுத்து ஒரு பொறியருடன், கல் : லறையைச் சுத்தமாக்கிய பணத்தால் ஒரு என்ஜினி யரை விலை பேசி வாங்க முடிந்தது! (நன்றி - ராணி)
கிளிநொச்.
நொச்சி மாவட்டத்தில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்
பட்டு உள்ளது. கோவில் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் திரண்டு இருக்குமாறு
பொதுமக்கள் கேட்டுக்கொள் ளப்பட்டு உள்ளனர்.
முல்லைத்தீவு ராணுவ மகாம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிக்குப்பழி வாங்கும்வகை யில் கிளிநொச்சி நகர் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு உள் ளனர் என்று லண்டன் அலுவலகத்திலிருந்து விடுத லைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு
உள்ளது.
472 வாசகர்கள்
கவனத்திற்கு. . .
தவிர்க்க முடியாத காரணத் தால், இந்த இதழில் செ." பரராசசேகரம் அவர்களின்
"p பூர்வீக வரலாறு" தொடர் இடம்பெற வில்லை.

Page 21
ELAIGNAN
வேண்டுதல்
இன்பத்தமிழ் இலக்கணத்தில் இரண்டறக் கலந் தொன்றாய் இருப்பவனே முருகையா - நீ இருக்கையிலே ஈழத்தமிழர்க்கு ஏனிந்த துன்ப நிலை சொல்லையா நாடியுனை வந்து தொழும் நல்ல தமிழ்ப் பக்தரெல்லாம்
வீடிழந்து வீதியிலே - அவர் நாற்று வைத்த பயிரெல்லாம் வாடுதடா பாதியிலே - நீ தேருந்து வரும் தெரு வீதியிலே தென்னிலங்கை ராணுவவோ காருந்து சொல்லுதடா மாமரமொளிந்த சூரனையும் வேலெறிந்து வென்றவனே வேலைய்யா -எம் வேதனையைத் தீர்த்தருள மாட்டாயா? பாழடைந்த யாழ் நகரைப் பாராயோ? பைந்தமிழ் வடிவே முருகையா ஊரெழுந்து பரதேசம் - பலர் உயிரிழந்து பரலோகம் -இனும் நீயெழுந்தருள மாட்டாயா நீல மயில் வாகனனே முருகையா
ப, இராஜகாந்தன். பிரான்ஸ்.
உயிர்ப்பூட்டும் கவிதை
ஊர்விட்டு ஊர்வந்து உண்ண உணவு எதுவுமின்றி எதிலிகளாய் நாம் இன்று ஏக்கத்துடன் இருந்தாலும் எம் தலைவன் மண்ணிலன்றி நாம் - யாரையும் மண்டியிட்டது கிடையாது
பிடித்துவிட்ட பெருமையிலே பித்துப்பிடித்தவர்கள் கூத்தாடி கழியும் ஓர் சாமம் கரிய விழி பிதுங்கி இருட்டை இலக்கு வைத்து இயந்திரத் துப்பாக்கி இயங்கும் முற்றத்து பூமரமும் முன்னின்று வெடிக்கும் மாமரத்தில் தொங்கும் மாங்காய்களும் வெடிக்கும் எதிரியவன் கால்வைக்கும் இடமெல்லாம் எமலோகம் அவனை அழைக்கும் எம்பூமி இடிதாங்கிய தாய்ப்பூமி எம்மைத் தவிர எந்த அந்நியனும் நிம்மதியோடிருத்தல் முடியாது
கவிதை எனில் கற்பனைதான் ஆனால் இங்கு கற்பனைகள் இல்லாது பிறக்கின்ற கவிதைகளை சொற்களால் சுவரிடுதல் முடியாதே உள்ளதை உள்ளபடி எடுத்து இயம்பியதால் கவிதை இதுவல்ல இது உயிர்ப்பூட்டும் கவிதையே,
-மதிஉதயகுமார், வவுனியா
கீழ்வா மேகத் கடல்ச்
காதல
தன் அ அள்ளி தன் மு மீண்டு இவள்
அல்ல
-ஏகாந்
UITJ
N)
Ο
○2
κ7 /
கட்டழ4 கண்ண T) கல் நெ கசிந்தது கண்ணி கந்தளா
கண்னே உனது
s கம்பனி கிடைத் கரும்புச் கவிதை கறந்திரு
கண்ணே
зо-єтфl |
 

ாஞன் ஆவணி - 1996 21
ஒ.இளைஞனே...!
இளைஞா! படித்து முடித்தவுடன் பவனி வர பல்லக்கு தேடாதே! S850 Q3LnQ LuccTLDTGS
சமுதாயத்தை சமன்படுத்தும் மண்வெட்டி தேடு
வடயத்துடிக்கும் அன்பு.
னிற் கதிரவன் செங்கோளப் பிளம்பாக தை உரசிக்கொண்டு க் காதலியை காணும் ஆவலில் தியாய் வானில் வெளிவருகின்றான். னைக் கண்ட களிப்பில் வள் சிலிர்க்கின்றாள்.
லைக் கரங்களால் காதலனை
அனைத்திடத் துடிக்கின்றாள். ழயற்சி பலிக்காத அவள் ம், மீண்டும் முயல்கிறாள். தான் அவன் தானத்தை அடைய முடியுமா? து. அவன்தான் இவளுக்காக கீழிறங்கி வருவானா?
தப்பிரியா, புங்குடுதீவு-வவுனியா
s ரவிவர்மன் அந்த நிலவு? ஆ.
ரதியை மிஞ்சிய
ரதமாய்
ரசிகர்களுக்கு ரஞ்சிதம் செய்திருப்பான்
சீதையைக் கானமுன் ராமர் - உன் சித்திரவிடையை கண்டிருந்தால் நிச்சயமாய்
நீதான் ராமாயணத்தின் நாயகி.
ரம்பையின்
ரட்சிப்பாய்
பூலோகம் புடம் போட்டெடுத்த புதுமைப் பொக்கிஷம் - நீ
கிண்ணஸ்சில் உன் - பெயர் கிடைக்காமல் போகலாம்.
ஆனால், என்னுள்ளம் ஏற்றுக்கொண்ட விருது பெறா eff விசித்திரம் - நீ
மட்டும் கண்னே! டம் 武 திருந்தால் இன்னொரு F சாறாய் தாஜ்மகாலையல்லவா களையல்லவா என்னுள்ளத்தில் துப்பான். செதுக்கிவிட்டு
சென்று விட்டாய்
硕! ரம்மியத்தை ரமேஷ் வவுனியன்.

Page 22
22
ELAIGNAN
தேன்கூடு.
ண்டு, குவாட்டேர்ஸில் தங்கி விடுவாள், அகால நேரங்களில் அம்புலன்சுக்கு போன்செய்து வரவழைதது, அதில் ஏறி வீடு வரை போவதும் உண்டு. எந்த மாதமுமே சம்பளம் என்று ஒன் றைப்பெறாத இவளை யாருமே சந்தேகக்கண் கொண்டு பார்க்க வில்லை, ஒரு சிலருக்கு இவள் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தாலும், ஒருவேளை சி. - ஜ. டி அதிகாரியோ என்று மெள னம் சாதித்திருக்கிறார்கள். 3 மாதங்கள் இந்த நாடகம் அரங் கேறியபடிதான் இருந்தது. ரோயோட்டா சாவிக்காரி தன் பாத்திரத்தை சிறப்பாகவே நடித் துக்கொண்டிருந்தாள். பலநாள் கள்வன் ஒருநாள் அகப் படுவதுதான வழமையாயிற்றே! திடீரென ஒருநாள் இவள் 6055) செய்யப்பட்டிருக்கிறாள். களவாக பல நற்சாட்சிப்பத்திரங்கள் (டாக டருக்கு உரிய அனைத்தும்) ஒரு வனால் கொடுக்கப்பட்டது தெ
யவந்தது. அவனும் சி. ஐ. டி போலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறான். கைது செய்யப்பட்ட நிலுக்கா, பின்பு
பிணையில் விடுவிக்கப்பட்டிருக் கிறாள். ஒரு டாக்டராக வேண்டும் என்ற வெறியில் நோயாளிகளையும் ஏமாற்றி, பல டாக்டர்களையும் ஏமாற்றி, எப்படி இவளால் வலம் வர முடிந்தது என்று இன்னும் எல்லோரும் மலைத்துப்போய் நிற் கிறார்கள். அதே சமயம் டாக்ட ராக வேண்டும் என்ற வெறி, ஒரு சிறுமியை எப்படியெல்லாம் நடக்க வைத்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கும் போது நமது உடம்பே சிலிர்க்கின்றது. ஆசைகளின் வேகந்தானே சாத னைகளின் ஆணிவேர்?
arrafass...
சேகரித்து சுமந்து வருகின்றவனே!
றும்பூது போல் எண்ணிக்கை ல்லா - தமிழர் இதயங்களை கவர்ந்திழுப்பவனே
ன்றைய இளைஞனை வாசித்த ந்ததும் - அடுத்த இளைஞனை தேட வைப்பவனே! உள்ளத்தில் ஊறிய உன் - செய்தி
see மற்றவர்களுக்கு செலுத்த வைப்ப வனே!
ளைஞனே என்றும் டித்தவனாய் - உன் வாசகர்கள் நிதமும் மகிழ்வதாய்! கடல்போல் பரந்து - எல்லோர் கைகளிலும் தவழ்ந்து உன்னதமான உண்மையின் பத்திரிகையாக இருக்க நான் இதயத்தால் வாழ்த்துகின் றேன்!
நீ இடம்
ஆர்.ஜெ. நூாபன், ஜெர்மனி:
மீண்டும்.
சாருக்கு தகவல் தருகையில் சம்பவதினம் இரவு நேரம் துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் அவ்விடத்திலிருந்து பTரோ வாகனம் ஒன்று அநுராதபு -
நம்பினால் நம்புங்கள்? பகுதியில் வரும் " யாருடைய மென்மனதும் புண்படுவதற்க எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும், கொஞ்ச ஆணித்தரமான நோக்கம
னியில் வாழ்ந்துவிட்டு,
யும் கனடாவில்
வதாக முடிவு செய்து பிள்ளைகளையும்
னார,
தன் காரணம்
களின் எதிர்கால நலன் செல்கிறோம்" என்றார்.
மனைவியும் திரும்பி வந்துவிட்டனர்.
என்ன இப்படி திடீரென
போது
"இங்க 2500, 3000 DM
ண்டிக்கிடக்குது, யாது, குறைவு" என்றார்.
ஈழத்தமிழ்க் குடும்பம் ஒன்
கள். முதலில் மனைவியும் கொன் அங்கே அவர்களுக்கு விச போன்ற வசதிகள் கிடைத்
கொல விட்டுவிட்டு கணவன் மீண் வேலை செய்து வரலானார் கையால் சமைத்து வாங்கி தனிமையில் சாப்பாட்டுக்கு
மனைவியிடம் "12 வருடம துவிட்டு இப்படி திடீரென
என்ன?" "பிள்ளைகளை ஆங்கிலத்தி
ey
இரு பிள்ை
s
என்ன கனடா பிடிக்கவில்
விட்டு அங்க 500 டொலர் அதோட அப்படிக் கிடைத்தா
"அப்ப நீங்க பிள்ளைகளை கனடாவிற்கு போகவில்லை
இவ்விரு
அவர் முகம் வெட்கத்தால் நழுவலானேன். -
ரம் நோக்கிச் சென்றதை தான் கண்டதாகவும், இரவு நேரம் ஆதலால் ஆட்க
ளையோ வாகனத்தின் நிறத் தையோ இனம் காணமுடி யவில்லை என்று கூறியிருந் தார்.
சடலங்களினதும் கால்ப் பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. சடலங் களின் மேல் ரயரின் உள் வைக்கப்படும் கம்பிகள் மட் டும் காணப்பட்டன. சடலத் தின் நெஞ்சுப் பகுதியில் சிறிய கைப்பெட்டி ஒன்று எரிந்த நிலையில் காணப்பட் , الگ جیسا
 
 

நம்புங்கள்
மிஸ்டர் அவதானியின் அவதானிப்புகள் ாக எழுதப்படுபவை அல்ல. சம் சிந்திக்கச் செய்வதுமே அவதானியின் ாகும். -ஆ-ர்-
று 12 வருடமாக ஜேர்ம னடாவிற்கு புறப்பட்டார் இரண்டு பிள்ளைகளை எடுபோய் விட்டுவிட்டு, ா, வீடு, சோசல் காசு த பின்பு கணவன் செல் மனைவியையும் இரண்டு ண்டுபோய் கனடாவில் எடும் ஜேர்மனிக்கு வந்து r. அதோட மனைவியின் ச்ெ சாப்பிட்டு வந்தவர்,
மிகவும் கஷ்டப்படலா
ாக ஜேர்மனியில் வாழ்ந் ா கனடாவிற்குச் சென்ற
என்று கேட்டபோது, Iல் படிப்பிக்கவும், அவர் கருதியுமே கனடாவிற்குச் hன்று மாதங்கள் சென்று,
ளெகளும் ஜேர்மனிக்கே
திரும்பி வந்துவிட்டீர்கள்? லையே, என்று கேட்ட
என்று சம்பளம் எடுத்து சோசல் காசில வாழவே
அங்க வேலை கிடை ாலும் சம்பளம் மிகமிகக்
ஆங்கிலத்தில படிப்பிக்க
யா?" என்றேன்.
சிவக்க நான் மெல்ல
மிஸ்டர். அவதானி.
. . உடகருதது. . . 5ருகிறது. பேனா
ாழுதிவிடவும் முடியாது.
வர்கள் எல்லாம் எழுத்தாளர்கள்
ஆகிவிடவும் முடியாது. மோகன ாஜா எழுதுகிறவர் என்றே எண்
ணத்தோன்றுகிறது. ஏனெனில் ரதோ கடந்தமாத இளைஞனில் அர்த்த மற்ற இந்தும்தத்தை விமர்சித்த இரு விமர்சகர்களுக்கு விடை ாழுதியிருந்தார். ஈகோதரா மோகனராஜா! நீங்கள் "பாடு நிலாவே" சினிமாக் கதையா எழுதுகிறீர்கள். . . . ? சில விடையங்களுக்கு நாம் தலைப் பிடுவது, ம்ெ என்பதற்கே. 5ளுககு நாம
சில விடையங் தலைப்பிடுவது
எடுத்தவர்களெல்லாம் எழுது
எழுதவேண்டும் என்றே
தலைப்பு ஒன்று வேண்
தலைப்பைத் தகுதிப்படுத்தவே. அப்போ நீங்கள் தலைப்பு ஒன்று வேண்டும் என்றா தலைப்பிட்டி ருக்கிறீர்கள்? ஏனெனில் தலைப் பைவிட்டுவிட்டு நிங்கள் கேட்டி ருக்கும் நியாங்களுக்குத்தானே பதில் கேட்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் நியாயங்களை யாவது நியாயங்களாகக் கேளுங் கள். நாம் (விமர்சகர்கள்) பதில் தருகிறோம். கல்லை எறிந்துவிட்டு, நாய் கலைக்கிறது என்று நாயையும் கல் லையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிட்டு கல்லெறிந்த கையை நிரபராதி என்பது நியா ԱյLDT . ?
LosopsuJ வேண்டும் பிரார்த்திக்கப் போனால், கையில்க்குடையோடு போவது தான் உண்மையான நம்பிக்கை என்ற மோகனராஜா, முரதர். ப ழ. தியானுக்கு அழித்த பதில் அசாத்தியமான ஆசைகளைக் எண்ணிக்கொண்டு நம்பிக்கையின் மீது பழி சுமத்தலாமா? என்றவர்,
இறைவன் என்னை இறக்கவிட மாட்டான் என்ற நம்பிக்கையில் மலையில் இருந்து மண்ணை நோக்கி ஒருவன் குதிப்பானேயா soTrre, அவன்தான் உண்மை யான, துாய்மையான நம்பிக்கை யாளன். அவனே முற்றுமுழுதாய்க் கடவுளை நம்புகின்றான்" என் றார். அப்போ இது சாத்தியமான ஆசையா, , , ? ஆனிமாத இளைஞனில் பாபர் மத்தி டிக்கப்பட்டது பற்றியும், வான்மீகியின் கற்பனையில் தோன்றியது இராமாயணம் என் றும், பாபர் மதுதியை இடித்த அத்தனை கைகளையும் வெட்டி யெறியாமல் விட்டது அரசாங்கம் செய்த மிகப்பெரும் தவறு. பாபர் மததி கட்டப்பட்டிருந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார். அது ராமர் பிறந்த புண்ணிய பூமி யன்று இந்தியப்பிற்போக்கு துக்கள் பிதற்றுவதாகவும் பிட்டிருந்தார். அப்படியாயின் தீலியன் நகர் நல் லுார் முருகன் கோவில் இப்போ இருக்கும் நிலம் முன்னர் முஸ்லீம் களுக்குச் சொந்தமானதாம். காயல்ப்பட்டணத்தில் இரந்து வந்து குடியேறிய முஸ்லீம்கள் சாவகச்சேரியில் இருந்து பின்னர் நல்லுாரில் குடியேறினார்களாம். அவர்கள் இருப்பதால் தங்களுக்கு கோவில் கட்டத்தடையாக இருக் கும் என அந்நிலத்தை தமக்கு விற்கும்படி கேட்க முஸ்லிம்கள் மறுத்ததால் அவர்களது கிணற் றில் பன்றியிறைச்சியைப் போட்டு விரட்டினார்களாம். பின் முஸ்லிம் கள் அன்றைய ஆட்சியில் இருந்த மன்னனிடம் முறையிட்டுப் பின் நாவந்துறைப்பக்கம் குடியேறிய தாக யாழ்ப்பாண வைபவமாலை சுறுகிறது. தனால்த்தானாம் நல் லுார் திருவிழாவில் கற்பூரம் விற் கும் உரிமையை முஸ்லீம்களுக்கு எழுதிக்கொடுத்ததாகவும் இன்று வரை (தற்போதல்ல) பரம்பரை பரம்பரையாக முஸ்லீம்களே கற் பூரம் நல்லுார்த்திருவிழாவில் விற் பதாகச் சொல்லப்படுகிறது.
என்று
"அந்த முஸ்லீம்களின் பரம்பரை களையையே தமிழ்ப்பிரதேசங்க ளில் இருந்தே வெளியேற்றக் கார ணமாமிருந்தவர்களை প্রাষ্ট্রোজ্যো புதை குழியிலா இடவேண்டும் Güorésoryngen
-திருமதி. சாந்தினி ரமேஷ்.

Page 23
தடப்படுகிறார்
திருகோணமலையைப் பிறப் பிடமாகக் கொண்ட தெய் வேந்திரம் சந்திரதாஸ் என் பவரை அவரது நண்பன் இ. மோகனராஜா தேடுகி றார்.
தோடர்புகளுக்கு: Tel: o69/ 95 40 92 87 (ஜெர்மனி)
ELAIGNAN
கொட்டும்.
இராணி सpी. . . இராணியைப்பற்றி சில "சில்லறை விடயங்
க"ளை நீங்கள் அறிய வேண் டாமா? இராணிக்கு ஏகப் பட்ட சொத்துக்கள் இருக் கின்றன அல்லவா? முடிக்கு
fluu பெருமளவிலான காணி, பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள், மதுபான விடுதிகள் இப்படி இவரது சொத்துக்களின் பட்டியல் நீட்டுகொண்டே போகும். முதற்தடவையாக சென்ற
ஆண்டு இச்சொத்துக்கள் 96 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டி சரித்திரம் படைத்திருக்கின் றன. இவ்வளவு இலாபம் கிடைத்தாலும், முழு இலா பமுமே அரசின் கஜானாவிற் குப் போய்ச் சேர்ந்திருப்பது தான் வேடிக்கை. வருட அலவன்ஸ் தொகையாக இத்தொகையின் பன்னிரண் டில் ஒரு பகுதிதான் இரா ணிக்கு வழங்கப்பட்டு வரு கிறதாம். உல்லாசப்படகு கள், ரயில், விமானம் போன்றவற்றை அரச குடும் பத்தினர் உபயோகிப்பதைக் கனக்கில் எடுத்துக்கொண் டாலும், அரசு கொடுக்கும் தொகையினை விட இரட் டிப்பான தொகை இலாப மாக அரசிற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றதாம்.
இல்லாதவரிடத்தில் மேலும் இல்லாமல் போவதும், உள் ளவரிடம் மேலும் போய்ச் சேர்வதும் இதனால் தானோ?
GERMANY
6L6t'...
மேலே போய், கொரில்லாக் களின் "அடிமடி"யிலும் கை வைத்திருக்கின்றது. உலகில் முதற்தடவையாக டெஸ்ட் ரியுப் கொரில்லாக் குட்டியைப்பிறக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் கள் அமெரிக்கர்கள்! இரண்டு மாவட்டங்களில் இருந்து தபாலில் வந்து சேர்ந்த உயிரணுக்கள், புது உயிருக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றன. பெண்ணுக்கு பெயர் றோலி ஆணுக்கு பெயர் மொஸிபா!
றோலியின் கருவறையில் ஒரு குட்டி வளர்ந்தது. சட்டரீதியாக காடுகளில்
இருந்து கொரில்லாக்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தால் மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் இப்ப டியான வழியில் இறங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். இன்று அமெரிக்காவில் 335 கொரில்லாக்கள் மாத்திரமே கானப்படுகின்றனவாம்!
பனம் பத்தும் செய்யும் (ப ழமொழி) டெஸ்ட் ரியூப் கொரில்லாக்களைப் பிரச விக்கவும் செய்யும் (புது
மொழி) -ஏ. ஜே. ஜி.
தடுமாறும்.
முர்த்தி படையினர் நிவா ரன புனர்வாழ்வு நடவடிக் கைகளில் ஈடுபடுவார்கள் என்பதை எவருமே நம்ப மாட்டார்கள் என்பதையும் அரசு கவனத்தில் எடுத்தி ருக்க வேண்டும்.
இராணுவத் தீர்வு?
இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறை உப்பட பல்வேறு காரணங்களால் அரசாங்கத்தின் இராணுவத் தீர்வு முனைப்பு இப் போது ஆட்டம் காணத்தொடங்கி யுள்ளது. "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டே அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவோம்" என இரண்டு மாதங்களின் முன்
னர் முழங்கிய ஜெனரல் ரத்வத்
 
 
 

S560 ஆவணி - 1996 23
தையின் தொணி இப்போது தணிந் வ்வருட இறுதிக்குள இத துள்ளது. "புலிகளைப் பேச்சு தாகை மேலும் அதிகரிக்கும் வார்த்தைக்கு கொண்டுவரவே என பாதுகாப்பு வட்டாரங்கள்
இராணுவ நடவடிக்கை" என இப் போது அவர் கூறத்தொடங்கிவிட் டார். அரசின் இராணுவத்தீர்வு முனைப் பில் விழுந்துள்ள விளைவுதான்
இது யாழ்ப்பாணத்தில் புலிகள் தம்மு டைய தாக்குதல்களை ப்போது தீவிரப்படுத்தியுள்ள லையில் அரசின் இந்த நிலைப்பாடு மேலும் பலவினமடைந்திருக்கின் 如剑,
முக்கியமாக அதிகரித்த இராணு வச் செலவினம் அரசின் பொரு ளாதாரத்தை முற்றாகவே முடக் கிவிட்டது. முன்னர் எப்போதை யும்விட அதிகமான தொகையாக 3, 800 கோடி ரூபா இவ்வருட பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், யாழ்ப் பாணத்தில் அரசாங்கம் மேற்கொ ண்ட தாக்குதலுககு பெருந்தொ கையான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதால், இத்தொகை 4, 800 கோடியைத்தாண்டி விட்
S.
தெரிவித்தன. இதனால் ஏற்படக் கூடிய பாரிய செலவினத்தை எவ் வாறு சமாளிப்பது என்பதுதான் நிதி பிரதி அமைச்சர் ஜி. எல். பிரிஸின் தலையைக் குடையும் விடயமாகியுள்ளது. இராணுவ அமைச்சர் தன்னுடைய பாட்டுக்கு இராணுவத்தைப் பலப் படுத்தும் நடவடிக்கைக்கு நிதி யைக்கொட்டிக்கொண்டிருக்கிறார்.
தற்கான நிதியை எவ்வாறு பறுவதென்பதில் நிதி அமைச்சர் குழம்பிக்கொண்டிருக்கிறார். இராணுவத் தீர்வு முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்தும் றங் கினால், பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடி ஒன்றை அரசு எதிர்கொள்வது தவிர்க்க முடியாது என நிபுணர்கள் பலரும் எச்சரித் துள்ளார்கள். அரசுக்கும் இந்த நிலை நன்றாகவே தெரிகின்றது. ஆனால், அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தும் துணிவு சிங் களத்தலைமைக்கு இல்லாதவரை யில் நாடு அழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது!
unT GAMTsai (Barri
உலகத் தமிழர் கல்வி ஒன்றியத்தின் 3வது ஆண்டு நிறைவு விழாவிற்கான
SÓ DIRIGI Tige
இடம் - SØNDERAGERSKO-EN. TJA KOFSKSVEJ 1 7400 HERN ING ofTe)tin – o7.o9.1996 நேரம் - காலை 9.00 மணி
போட்டியில் இடம்பெறும் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் சகல விடயமும் தமிழீழத்தின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பனவாக இருக்கும்.
போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இடத்தைப்பெறும் மாணவருக்கு தங்கப்பதக்கமும் இரண்டாவது இடத்தைப்பெறும் மாணவருக்கு வெள்ளிப் பதக்கமும்
மூன்றாவது இடத்தைப்பெறும் மாணவருக்கு வெற்றிக்கின்னமும் i
.6npri15 IUGGib ای
போட்டி பற்றிய விபரங்களைunர், விண்ணப்பப் படிவத்தைபும் பெறவிரும்புவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.T ARUL, WORLD TAMILS EDUCATIONAL CONSORTIUM
FREO-2JALLE 7 TV 7400 HERNING
DENMARK
தொலைபேசி + 45 97 21 54 34 வின்ைனப்ப முடிவுத் திகதி - 7.08. 1996 உங்கள் நகரங்களில் *சிரியர்களுடன் தொடர்புகொண்டும் போட்டி பற்றிய விபரங்களை அறியலாம்.
தமிழ் கற்பிக்கும் நீங்கள் தமிழ் அறிவுப். i
வாழ்த்து மடல்கள், விளம்பர ஆறிவிப்புப் பலகைகள்
கோயில் திரைச் சேலைகள், உருவப் படங்கள், மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும்,
திருமண, பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்கள் போன்ற சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069-70489 தொலைநகல்: 069-789 (சனி ஞாயிறு தவிர்ந்த
நாட்களில் மாலை 6 மணிக்குப் பின்னர்

Page 24
http:\\wwwr Py. thamizhar
EAGNAN
ELANAN
Germany
L-arrġust Ciriliiioii ii Europe
356356
Glnnheimer Str, 24 A 60 AB7 Frankfurt/M
Tel: 069/704439, Fax: 069/775669
ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மனிதப்படுகொலைகளும், ரயர் எரிப்புகளும். மனிதக் குழிகளும் மக்களுக்கு சாதாரனமான வையாக தோன்றுமளவிற்கு மிக மலிந்து போயிருந்தன. மக்கள் பிதியில்லாமல், பழிவாங்கல் நடவடிக்கை
களுக்கு உட்படாமல் சுதந் திரமாக நிம்மதியாக
வாழ
இலங்கையில் தமிழர்கள் நிறைந்த முல்லைதீவு மாவட் டத்தில் முப்படை தாக்குதல் நடத்துகிறது. பீரங்கியால் சுட்ட தரைப்படைக்கு ஆத ரவாக போர் விமானங்கள் குண்டு வீசின.
முல்லைத்தீவு ராணுவ முகாமை இழந்த ஆத்திரத்
சார முழக்கத்துடன் பத விக்கு வந்த பொ. ஐ (0. அரசாங்கம் சிறிது காலத்தி லேயே ஆறுகளில் பல சட லங்களை மிதக்கவிட்டது.
இதனுடன் சம்பந்தப்பட்ட வர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப் பட்ட அதிரடிப்படையினர் விசாரணைகள் இன்றியே விடுதலை செய்யப்பட்டனர்.
தில் சிங்கள் ராணுவம் கிளி நொச்சி மாவட்டத்தில் பயங் கர தாக்குதல் நடத்தியது. முப்படைகளும் போரில் ஈடுபட்டன. விடுதலைப்புலி கள் எதிர்த்து தீரமாக போராடுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து திரி தொடர்ச்சி20 ம் பக்கம்.
Eեւ
 
 
 
 
 
 
 
 

I.F
T -ցլլգ - 1996
EIN MANM = PILERIA IEOMBEHA
Ind AdlejšššžBormandoamená LL0YL LLS 00GGGGGG 0G LG G LLTLLLLLLL eee 00GG0S00 HEL0S
ரேமதாஸ் யுகம்
கொலைகளுக்கு காரண மனவா என்னும் இடத்தில் மானவர்களை இனம் காட் இரு ஆண்களின் சடலங்கள் டுகின்றன. எரிந்த நிலையில் கிரிபாவ கடந்த சில தினங்களிற்கு பொலீசாரால் கண்டுபிடிக் முன்னர் சிங்ட குருநாகல் de LLET.
பகுதியிலுள்ள கிரிபாவ ச்சம்பவம் தொடர்பாக பொனீஸ் பகுதியிலுள்ள பின் ஒருவர் பொலீ தங்கிய கிராமமான துட தம் தொடர்ச்சி* ம் பக்கம். . .
கொட்டும் பணமழை
அப்பாடா ஒரு வழியாக இளவரசர் சாள்ஸ், டயா இந்த டயானாவின் விவாக னாவைக் "கை கழுவ" 15 ரத்து விவகாரம் ஒரு முடி தொடக்கம் 20 மில்லியன் வக்கு கொண்டுவரப்படும் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் வரை போலிருக்கின்றது இழுத்த "தாரை வார்க்க" இருக்கிறா டிக்கப்பட்டு வந்த விவகா ராம். இளவரசர் எட்வோட் ாம். இப்பொழுது ቛነgj டுக்கு (இராணி எலிசபெத் முடிவுக்கு கொண்டுவரப்பட தின் கடைசி மகன்) திரும இளவரசி டயனாவே ஒத் ணம் செய்து வைப்பதில்
துழைத்திருக்கிறார். விவ இராணி மும்முரமா இருப் காரத்து ஒப்பந்தத்தில் பதால், தானே பண உதவி T சீக்கிரமாகக் செய்து, சீக்கிரமாக இப்பிரச்
கையொப்பமிட்டு விடுவார் சனைக்கு "முழுக்குப்போட" என்று அவரது வழக்கறிஞர் அவசரப்படுகிறாராம் தெரிவித்திருக்கிறார் தொடர்ச்சி23 ம் பக்கம், , . SS
சாகுசான பயனத்திற்கு.