கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.09

Page 1
Germany DM Switzerland: 15F, France: 5s, U.
வருடம் - 08 திருவள்ளுவர் ஆண்டு - 2027 கி
Largest Circulation in Europe
ΕβδΘΤΘ5
புரட்டாதி - 1998
மாத இதழ் - ஜெர்
Te:06970.439 - ELAGNANT
தமிழீழத்தில்
போகும் தமிழ்
தமிழீழத்தில் சிங்கள இரா ணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கண்மூ டித்தனமாக பல இளைஞர்
100 வது ஆண்டில் ராஜ நடை போட்டு வந்த 28 வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒஹோவென்று அட் லாண்டா நகரில் நடந்தேறி முடிந்து விட்டன. எட்டா வது நாளில் கெட்ட கனவு போல, ஒலிம்பிக் பூங்கா வில் ஒரு குண்டு வெடித் தது. விளையாட்டுக்கள் உற் சாகத்தோடு தொடர்ந்தன.
அடாவடித்தனமான குண் டுகள் வெடித்தாலும் தொடரும் எங்கள் விள்ை யாட்டு என்று முழங்கிய அமைப்பாளர்கள் வெற்றிக ராக விளையாட்டை நடாத்தி முடித்திருக்கிறார்
2000 ம் ஆண்டு என்னிடம் வா, வா என்று அவுஸ்திரே வியாவில் சிட்சி மாநகரம் இப்பொழுதே ஒலிம்பிக்கை கைநீட்டி வரவேற்கத் தொடங்கிவிட்டது. பல சாதனைகள் முறியடிக் கப்பட்டு, மிகச் சிறப்பாக விளையாட்டுக்கள் நடந்தேறி முடிந்ததும் ஒரு சாதனை முழ விபரம் - 13 ம் பக்கத் தில்,
கள் கைது செய்யப்படுகிறார் கள்
இவர்கள் ଦ୍ଦନ ନିର୍ବ୍ବ செய்யப் பட்ட சில நாட்களிலேயே
Grrrls' exsorbesassir, கடலுனவுப்பொருட்கள், தங்க நகைகள், மங்கள வைபவங்
ilište, šlji. м. д. да дрio. - Maire, and
பிராங்பேர்ட் நகரில் மக்கள் மனங்கவர்ந்த ஸ்
éPHsobasOrgès 4 Jrab
உலகுவாழ் இளைஞருக்கான்
http :Wwww.thamiz FREEE-BOOKS (
 
 
 
 
 
 
 

H5OP, Canada i 1. Denmark: EK, Holland 1.25 Gul
தேழ் - 28
ஆதவா ஆசியா சென்ரர் தங்க நகைகள், சேRை வகைகள், ரேடிமேட் உடுப்புக்கள், எவர்சில்வர்ப் பொருட்கள், ஓடியோ வீடியோ, சிடி வார மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு வதைகள், அனைத்தையும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளADAWAXA ASIYAX (CIENTITÀ, IR
Franken
E
b as TaormID6)
இளைஞர்கள்
காணாமல் போவதாகவும் லும் பெற்றோருக்கு. இக் தெரியவந்துள்ளது. கைது கைதுகளுக்கும் எமக்கும்" செய்யப்படும் இளைஞர்கள் எதுவித தொடர்பும் குறித்து விசாரிக்கச் செல் தொடர்ச்சி 3 ம் பக்கம். .
கந்தப்பு: திருவள்ளுவர் ஐரோப்பாவிற்கு வந்தால் எப்படி குறள் எழுதியிருப் பார்?
சோமன்னை: "வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய
வாழ்வான், சீட்டுப்பிடித்த வன் சீரழிஞ்சு போவான்" என்று எழுதியிருப்பார்.
கந்தப்பு ጎጎጎ!!!. - .
திருவாளர் அகதியார்
தாபனம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மையை உணர்வீர்!
ഴ്ചuമ്6ി@സ്ക ஐவனிகள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும்
க்கறி வகைகள், அலங்காரப்பொருட்கள் பகளுக்கான அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள்
tir u SO325 FrankfurttllM llfcl 8 Fax: 00692337
இளைஞரின் இனிய பிரசவம்
am. Të
M. O89/oQ

Page 2
2 ELAIGNAN
03 இதழ்
வருடம்
- 2B
புரட்டாதி - 1996
பண்டாரநாயக்கா குடும்ப ஊழலும்
இலங்கையில் உண்மை நிலையை உலகறியச் செய் யாது தணிக்கைகளை அமுல் படுத்தியும், தமிழர்களின் அவல நிலையை பொருட் படுத்தாமலும் உலக நாடு கலை ஏமாற்றி வரும் சந்தி
ரிகா அரசு காரணமில்லா மல் இவற்றைச்செய்ய வில்லை.
தங்கள் குடும்பமும் அவர்க ளைச் சார்ந்தவர்களும் வேணுமென்றே நாடகம் நடத்தி, பெரும்போர்
தொடுப்போம் என சிங்கள
மக்களை ஏமாற்றி, போருக் கான ஆயுதங்களை குவிக்க முயன்றது. தமக்கு தேவை யான ஆள் அணிகள் இல் லையென்றும், அதற்காக இராணுவ படையினர் தொகையை அதிகப்படுத்த முயல்வதுபோல் பாசாங்கும் செய்தது அம்மையாரின் Jojë. தமிழர்களைக் கொன்றொ ழிக்க வேண்டும் என்று சிங் கள மக்களை ஏமாற்றி, அதேவேளை பண்டாரநா யக்கா உறவினர்களின் சொந்த நலனுக்காக சில வெளிநாடுகளுடன் ஆயுதப் பேரங்களை நடாத்திக் கோடிக்கணக்கான பேரம் பேசிய தரகுப் பனங்களை {கையுறை) இலங்கை அரசு பெற்றுள்ளது என அண்மை யில் வெளிவந்த செய்திகள் கூறுகின்றன.
இந்த ஊழலோ ஊழலில் முதலாவதாகக் கூறப்படுப வர் இலங்கை இராணுவ
போர் தளபாடங்கள் வெளி
டொலர்களை
றார் வெளியாகியிருக்கின்றது.
சீனாவுடன் ஆயுத தரகும்
அமைச்சரின் மைத்துனரான
சிவிலி ரத்வத்த, இவர் குடியரசுத்தலைவர் சந்திரி காவின் மாமனார்! பிரதம மந்திரி சிறிமாவோவின் சகோதரர்
இந்த சீவில ரத்வத்த அர சாங்கத்தின் சேரிப்பணத்தை சிவிலி போட்டு உருவுவது போல், ராணுவத்திற்குப்
நாடுகளிலிருந்து கொள்மு தல் செய்து கொடுத்ததற் காக தரகு (கமிஷன்) பன மாக மட்டும் 400 மில்லியன் அதாவது இலங்கைப்பனத்தில் ரூபா 2100 கோடி பெறுமதியான பணத்தை சம்பாதித்திருக்கி என்ற உண்மை
இந்த ஆயுதங்களை பெரும் பாலும் சீனாதான் லங் கைக்கு விற்பனை செய்கின் றது. சீனா இந்தியாவிற்கும், ஏன் அமெரிக்காவுக்கும்கூட எதிரான நாடு. ஆகவே இச் சீன ஆயுதங்கள் இலங்கை யில் குவிந்தால், தமிழ்ஈழப் பகுதியை துழைப்பதோடு மட்டும் இருக்காது, இந்தி யாவிற்கும் முறைமுக அச் சுறுத்தலாக அமையலாம், திருகோணமலை மற்றும் சிங் கள பகுதியில் இருக்கும் (V0ICE OF AMERICA) sGLofds காவின் குரல் நிலையங்க ளுக்கும் அச்சுறுத்தலாக அமையுமன்றோ!
ஆகவே இந்தியா, சிங்கள -
தமிழ் பிரச்சனையை தீர்த்து
-
(SCOGIT
வைப்பதில் மேலும் தாமதம்
ஐயர், மணவறை சேனை, திரு வைபவங்களுக்கான தேவைகளுக் ஆலோசணையை மாத்திரமன்றி அ
AACHCHITHUNA, Salinen sar 1/1, 717
 
 
 

ஞன்
செய்யாது முதல்வர் கரு னாநிதியுடன் சேர்ந்து தீர்த்து வைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வாழ் தமி ழர்கள் தீவிர நடவடிக்கை களை எடுத்து அமெரிக் S6S உற்சாகப்படுத்தி, உலக அரங்கான ஐ. நா. சபையில் இவ்விடயத்தை எடுக்கக் கோரிக்கைகள் விடவேண்டும். இதனால் குட்டையைக் கலக்கி (FISH. NG IN TROUBLE WATERS) Seir பிடிக்கும் நாடுகளின் அபி லாசைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கலாம். ஈழத்த மிழர்களின் அவல வாழ்க் கைக்கு ஓர் நல்ல முடிவு கிடைக்கலாம், O
சந்திரிகாவும்
ரதவததையும
சந்திரிகா நீங்க அனுபவசாலி ாத்வத்தை பும்? சந்திரிகா ஒரேயொரு பயிற்சி வெற்றி! ாத்வத்தை என்ன பயிற்சி? சந்திரிகா அப்பாவிப் பெண்கள் கற்பழிப்பு ாத்வத்தை ???!!. . .
ரொம்ப
எப்படித் தெரி
நீங்க கொடுத்த
இராணுவப்
வை, யோகேஸ், ஜெர்மனி
விளம்பர
ஒரு மாத இதழில் ஒரு தடவை ள்ளே பிரசுரிப்பதற்கான விப iè)
(5 Uästi (19x 26 cm) 200, -DM. புரைப்பக்கம் (13 x 19 cm) 100, - M. ால்வாசிப்பக்கம் (9, 5 x 13 cm) ), -DM,
தாடர்ந்து (ஒரு வருடம்) விளம்
ரம் பிரசுரிக்க விரும்புவோர் இளைஞன் உலக பிரதிநிதிக நடன் தொடர்பு கொண்டு 1றைந்த விளம்பர விபரத்தை
அறிந்து கொள்ளலாம்.
ஆதரவிற்கு நன்றி! இளைஞன குழு
மன அழைப்பிதழ்கள்
முகவரி;- ELAIGNAN
60487 FRANKFURT/M GERMANY
iš Tel: 069/ 70 44 39 Fax. 0691 77 56 69
Editar ARTIST SEGAR ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 மாதம் 30 DM தபாற் செலவுடன்)
* 'இளைஞன்" உலக பிரதிநிதிகள்
சுவிற்சலாந்து P. சந்திரன் Haupt str. 54
"y". 4i27 Birsfelder'ı
: Basel (CH)
Tel: 06 is 46 21 30 2
: u്
8 வண்ணை தெய்வம்
Log. 18023
212, Ave, du 8mai 1945
93 150 - Blanc Mesni s France el: 48 67 Oil 25 : டென்மார்க்
Nr. Sundbyvej - 28 st. 8900 Rangers Tel: 86 41 66 32 லண்டன் சிவம்". பரமலிங்கம்
5 Farn House HAD 4Uy Wembly - UK Tel: O18il 9O 28 20 9 கொலண்ட் d S. ஞானமுத்து Pastorijstraat 48 6361 Aj Nuth
idland Te: O45i 52 42 9 3 8 ஜேர்மனி šį T. ஜோதி
ange str. 243 5906 Harm
Tel: 01 7 1 83 14 70 O
கம்ெரா 3 Teig a sessin
த நீங்கள் ஓடி, ஒடி அலைபாமல் ஒரே இடத்தில் னைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Bad Friedrichshall, Germany, Tel & Fax: o7136/3921
GINNHEIMER STR. 24 A
&அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
&x: * 'இளைஞனால் உலகில்
ஒன்றினைவோம்!”
iš ELAIGNAN TAMIL MONTHLY
&ኒ
漆 8 S R S
-
8
8
s
8 S. ଝ
ଇଁ SK
ଛ୍ଯୁ
S. 홍 &
S &
ଖ୍ଯା

Page 3
ஒரே ஒரு முத்தமாவது.
சுரேஷ் தன் குழந்தையின் மீது மிகவும் அன்புள்ளவன். தினசரி வேலைக்கு புறப்ப டுவதற்கு முன்னால் தன் குழந்தைக்கு இரண்டு முத் தம் கொடுத்துவிட்டுத்தான் போவது வழக்கம். ઈીeo சமயம் அப்படி முத்தம் கொடுக்க மறந்துவிட்டுப் போய்விட்டால், அன்று முழுக்க வீட்டில் குழந்தை செய்யும் ரகளையை அவன் மனைவியால் சமாளிக்க
முடியாது. ஒரு நாள் தன் நண்பரோடு சுரேஷ் காரில் வேலைக்கு புறப்பட்டான். அவசரத்தில் குழந்தைக்குத் தரவேண்டிய இரண்டு முத்தத்தை மறந்து விட்டான்.
அப்பொழுது வெளியே ஓடிவந்த அவன் மனைவி "ஏன்னங்க, ஒரே ஒரு முத் தமாவது கொடுத்துவிட்டுப் போங்க. இல்லேன்னா நாள் முழுக்க என்னால நிம்மதியா இருக்க முடியாதுங்க"
அதைக்கேட்டு சுரேஷ்சின் நண்பர் வியர்த்துப்போய் நின்றார்!
எக்ஸ் - பிராங்பேர்ட்.
ஐரோப்பா ஐயாத்துரையும்,
சிலோன் சின்னத்துரையும்!
திருமண
அழைப்பிதழ்
சிலோன் சின்னத்துரை. சுந் தரத்தான் கலியான காட்
புதுவிதமாய் அடிச்சு இருக் கிறானாம் பாத்தனியலே?
ஐரோப்பா ஐயாத்துரை: கலியான வீட்டுக்கு வரமு
ELAIGNAN
s's
டியாதவர்களை, களிடம் மொய் பணத்தை கொடுத்து விடவும் எண்டு போட்டிருக்கிறான்.
வருபவர்
ቆ... ቆ... ŠjGomU: ???!!!...
சீதனம்
வேண்டாம்!
ஆனால்...
●ー一「下
சி. சி. துரை பத்திரிகை ஆசி ரியர் சீதனம் வாங்காமல் கலியாணம் செய்தவர் எண்டு சொன்னியள். இப்ப
என்ன சொல்லுறார்? ஐ.ஐ. துரை:
மாதா மாதம் தான் வெளியிடுகிற பேப்ப ரில் ஆயிரம் பேப்பர் வித் துத் தரவேனும் எண்டு
சொல்லுறார்.
Jayasirahur LuÁRA9gkas அன்னதானம் செய்தவராளுல்
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி - 1996 3
లి6à:
சி. சி. துரை ???!!
ரவிசெல்லத்துரை.
ஐரோப்பாவில் திருமணம்!
பெண்ணின் தகப்பன் மாப் ள்ளை ஏன் கலியான
நேரத்தில் அவ்வளவு பிடி
வாதமாய் நிற்கிறார். பகல் எண்டால் பின்நேரம் 3 மணிக்கும், 5 மணிக்கும்
இடையில அல்லது சாமம் 2 மணிக்கு எண்டு?
டால் 2 மணிக்குப் பிறகு லிவுதானே உங்களுக்கு எப்ப வசதி. . .
பெ. தகப்பன் ???!!. .
-இராஜகாந்தன், பரீஸ்
ஒரு தோடுடைய செவியன். !
حصےے ஆசிரியர் தோடுடைய செவியன்" என்ற தேவா ரத்தை பாடச்சொன்னால் "ஒரு தோடுடைய செவியன்" என்று ஏன் பிழையாக பாடு
கிறாய்?
மாணவன். இப்ப எங்கட படியள் எல்லாம் ஒரு காதிலைதானே தோடு
போடுகினம். அதுதான். . . . .
ஆசிரியர் ???!!. . .
ரவிசெல்லத்துரை
ஒருவர்! உங்களிட்ட ஒரு பூனை இருக்கிறதாகவும் அது தன்ர பேரைத் தானே சொல்லும் எண்டும் ஊருக் குள்ள கதைக்கினம் உண் மையே அண்னே? மற்றவர் ஓம் ஓம் தம்பி ஒருவர் அதுசரி உங்கட
பூனைக்கு என்ன பேரண்னை?
மற்றவர் "மியாவ்"
ஒருவர். ? ? ? ? ? ? ?
யசோ
سےے
முதலாளி (புதிதாக வேலைக் குச் GFJ வந்தவரிடம்) உமக்கு எத்தனை பாஷைகள் கதைக்கத்தெரியும் ?
வேலைக்குச் சேர வந்தவர் எல்லாப் பாஷையும் கதைப் பேன் சார். தமிழை வாயா
மாப்பிள்ளையின் தகப்பன்: லும், மற்றைய பாஷைகளை அவர் ரெஸ்ரோறண்டில் கைகளாலும் கால்களாலும் எல்லே வேலை செய்கிறார். கதைப்பேன் சார். 3 மணி எண்டால் உடனே முதலாளி ? ? ? ? ? ? ? தாலியைக் கட்டிப்போட்டு 6 uGafIT மணிக்கு வேலைக்கு நிற்க லாமெல்லே, இரவெண்
ø2øævLøæo މިޔުޒިصޤީބީއީލޭޓްގާތްބީޚީ
2-ബ Z്
Aputs
«O ~ Le Y?
ബല്ല 多豹 ല്ല

Page 4
s 医
பிறப்பவர்கள் எல்லாம் புக ழடைந்து விடுகிறார்களா? அதிலும் சிறிய வயதிலேயே எல்லோருக்கும் புகழ் கிடைத்து விடுகின்றதா? அவளுக்கு வயது 10 தான் அழகான இந்த அமெரிக்க சிறுமியின் பெயர் அலெக் ஸாடிரா நெச்சிற்றா! கான்வஸ் துணியில் ஒவியங்
களை சிறப்பாக வரைகிறாள் :
இவள். இவளுடைய ஓவியங் கள் 50, 000 டாலர்கள்
வரையில் சம்பாதிக்கின்றன
என்றால் நம்புவீர்களா?
6 அடி உயரமான கான்வஸ் துணிகளில் இவள் தீட்டும் அற்புதமான ஒவியங்கள், பிக்காலோ போன்ற அசத்
தும் ஒவியர்களின் கைவண்
னங்களோடு ஒத்துப் பேசப்
படுகின்றன. பல பிரபல்யங் கள் ஆவலுடன் பெருந் தொகை பணம் கொடுத்து, இச்சிறுமியின் ஓவியங்களை வாங்கி விடுகளில் மாட்டுகி றார்கள். இவரது பெற்றோர் றேமா னிய நாட்டினைச் சேர்ந்த வர்கள். இன்று இவள் பெற் றோருடன் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் குடியிருக்கிறாள். ஆறு வயதிலேயே கான்வஸ் துணியில் ஓவியம் வரையத் தொடங்கி விட்ட ؟g6له ளுக்கு, இனி ஏறுமுகந்தான் என்பதில் என்ன சந்தேகம்?
ஆட்டம் காணா த ஆளுநர்.
ஆளுவது என்பது அப்படி
ஒன்றும் சாமான்னியப்பட் டது என்று எண்ணி விடா தீர்கள்.
கடந்த 50 வருடங்களில்
தாய்லாந்து 21 பிரதம மந்தி
ரிகளையும், 17 புரட்சிக ளையும் கண்டு விட்டாலும், ஆட்டம் காணாமல் இருக் கிறார். இந்நாட்டின் மன்னர் "BHUMBO ADULYADE"
ஒரு நாட்டை மிக நீண்ட
ܐ
 
 
 
 
 

ஞன்
அம்மாவாகிவிட்ட
அடக்கமோ?
அம்மம்மா. . . எப்படியெல்லாம் காலம், சூழல் மனிதர்களை அடி யோடு மாற்றி விடுகின்றன? நிர்வானப்படங்களில் நடித்து, பாடும்போது Q3LD6 Luildo LGeseau surr கக் காட்சி தந்த இத்தாலி யின் பிரபல்ய Lumrli LDGSTGOTT நன்றாகத்தான் மாறிப்போய் விட்டார். அம்மாவாகிவிட்ட இவர் (மன்னிக்க வேண்டும் பிள் ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்) அடக்க ஒடுக்கமாக பொது ஜனங்க ளிடையே வலம் வருவது பலரை வியப்புக்கு உள் ளாக்கி இருக்கிறது. அவரா இவர் என்று அதிச
யிக்கிறார்கள், கொஞ்சம் அப்படி இப்படி உடுத்தி னாலும் முணுமுணுக்கிறார் கள. அடககமாக வநதா லும், ஆச்சரியத்தை வெளிப் படுத்துகிறார்கள்.
மகாஜனங்களே திருந்த விடுங்களேன்!
ாலமாக ஆளும் மன்னர் ான்ற பெருமை, இந்த 68 வயது அரசரையே சேருகின் 》莎"
இவருடைய SO வயது ஆண்டு ஆட்சி நிறைவை, அதாவது பொன்விழாவை அண்மையில் பிரமாதமாகத் தாய்லாந்தில் கொண்டாடி
புத்தன் செய்தான் எல்லோ ருக்கும் போதனை. அவன் வழிவந்தோரால் ஈழத் தில் சோதனை.
அதனால் தமிழ் இனத் திற்கோ பெரும் வேதனை. அதை வென்று படையுங்கள் சாதனை. என்று எமக்கு கூறிடுவான் நற் போதனை
நடிப்பு: ராகேஸ், சுவிஸ்.
இருக்கிறார்கள். மாஜி பிரதம மந்திரி ஒரு வர், "மன்னர் எம்முடன் இல்லையென்றால் நாம் இன்று இந்த நிலைக்கு வரவே வழியில்லை" என்று அடித்துக் கூறுகிறார். கொடுத்து வைத்தவர் மன் னரா? மக்களா? O

Page 5
* தென்னங்குருத்து மரணிக்க வீதியெங்கும் தோரணக் குழந்தைகள். . .
* தேசத்தின் சோகப் பிரகடனத்தை வானுக்கு ஏற்றுமதி செய்த ஒலி பெருக்கிகள். . .
* விடியலின் வித்துக்களாய் தெருவோரங்களில் புதிதாய் முளைத்து கண்ணீர் சிந்திய திடீர்" வாழைகள். . .
* புல்லின் இதழ் நுனியில் கூடு கட்டிய குருதித் துளிகள். . .
* கண்ணிர், ரத்தம், சோகம், .
இவற்றினுள் புதைந்து கிடந்த வன்னி மண். . .
* மரணித்த வீரர்களுடன் இரத்தத்தில் குளித்த நானும் - எனது தோழர்களும். . .
* கண்ணே! நினைவு இருக்கிறதா? அன்றுதான் - உனக்கு நானும் எனக்கு நீயும் அறிமுகமானோம்.
* அதே கிழமை அன்னிய இராணுவ மோதலில் சிதைந்த காலின் சதைகளைப் பொத்தியபடியே தவண்டு. . . தவண்டு. . . வந்து உன் வீட்டுத் திண்ணையில் மயங்கிக் கிடந்தேன்.
* நினைவு இருக்கிறதா கண்ணே!
* அன்னிய இராணுவத்தினர் எறும்பாய்ச் சூழ வாழைக் குலையுடன் - என்னையும்
குழியினுள் தள்ளி
 
 

புரட்டாதி - 1996
f
வைக்கோல் போட்டு, , , , புகை அடிப்பதாய் நடித்தாயே!
* நினைவு இருக்கிறதா கண்ணே!
* அதே. . . நான். . . நான்தான் இன்றும் ஊனத்துடன் ஐரோப்பிய நாடொன்றில் அரசுப் பிச்சையில் அழுந்திக் கிடக்கிறேன்.
* திகைக்காதே! எனைத் தேடுவதை இன்றுடன் நிறுத்திவிடு!
* வைத்தியம் செய்ய
அயல் நாடு
வந்த நான் - என் உறவுகளால்
"மூளைச்சலவை" செய்யப்பட்டு ஐரோப்பாவிற்கு நாடு கடத்தப்பட்டதை - நீ அறியாய்.
* is என்மீது கொண்ட காதலும், நேசமும், அன்பும் உண்மையானால் கண்ணே, "எனை மறந்து விடியலுக்கு வித்தாகு" இல்லையேல் ஈழத்தாயும் எனைப்போல் ஊனமுற்று விடுவாள்.

Page 6
9ਮ நடந்த ஓர் உண் மைச் சம்பவம் இது.
ஜேர்மனிக்கு வந்து ஆறு மாதங் களாகிவிட்ட இரண்டு இளைஞர் கள் கடைக்குச் சென்றிருக்கிறார் கள். அங்கே பலதரப்பட்ட طلاقی கான பெட்டிகளில், ரின்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களைக் கண்ட தும், என்ன, ஏது, எவ்வளவு காலத்திற்கு இன்னும் இதை வைத்துப்பாவிக்கலாம், எவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு இது, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட உணவு இது போன்ற கேள்விக ளுக்கு இவர்களால் பதில் அறிய முடியாமல், கண்டதையும் வாங் கினார்கள். காரணம் மொழிப் பிரச்சனை
பெட்டிகளில், ரின்களில் என்ன தான் எழுதியிருக்கிறது என்பதை
வாசிக்கத் தெரியாது. மற்றவர்க ளிடம் கேட்பதற்கும் ஜேர்மன் மொழியை சரியாக பேசத்திெரி LIFT5.
உடம்புக்கு என்ன என்று, உங்க ளால் உங்கள் சுகவீனத்தை விப ரிக்க முடியாது. காரணம் மொழி தெரியாது. நான் அறிந்த இன்னொரு சம்ப வம்: ஜேர்மன் நாட்டு குடியுரிமை (Clzen) எடுப்பதற்கு (இந்த நாட் டிலேயே நீங்கள் வாழ்வதென்றால் REETS மொழி மிகவும் அவ மல்லவா?) இங்கே ஒரு சிறிய பரீட்சை எழுத வேண்டும். ஒரு தம்பதிகள் பரீட்சை 6T (ԱքՖ போயிருக்கிறார்கள். அங்கு "உ ருளைக்கிழக்கு" பற்றி பத்து வரி கள் ஜேர்மன் மொழியில் எழுதச் சொன்னார்கள். மனைவியால் எழுத முடிந்தது. ஆனால், கண வனால் தினமும் சாப்பிட்டு வரும் உருளைக்கிழங்கைப் பற்றி எழுத முடியவில்லை. அதனால் மனை விக்கு குடியுரிமை கிடைத்தது. பரிதாபம் கணவனுக்கோ ஜெர்மன் படிப்பதற்கான பாடசாலை ஒன் றின் முகவரிதான் கிடைத்தது. இன்னும் சில பெற்றோர்களால் தங்கள குழநதைகள பாடசாலை
வீட்டில நாய் ஏதாவது புதிதாக வாங்கிர்ைக்கிறீர்களா இல்லை ஏன் கேட்கிறீர்கள் அங்கிருந்த ஒரு வெறுமையான ஒரு பெட்டியை எடுத்துக்காட்டி
இது இங்கு நாய்களுக்கு உணவாக கொடுக்கும் இறைச்சி இதைய நீங்கள் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு இருக்கிறீர்கள்
பரிதாபத்தோடு கேட்ட
۔
வாங்கிய சமையல் சாமன்களை விட்டில் கொண்டு சமைத்துச் சாப் பிட்டார்கள். தற்செயலாக அங்கு சென்ற நன்கு மொழி தெரிந்த நண்பர் ஒருவர் அங்கிருந்த ஒரு பெட்டியைக் கண்டுவிட்டு, "வீட் டில நாய் ஏதாவது புதிதாக வாங்கி வளர்க்கிறீங்களா? என்று கேட்டார். இல்லை, ஏன் கேட் கிறீர்கள்" என்றார்கள். அங்கிருந்த ஒரு வெறுமையான பெட்டியை எடுத்துக்காட்டி இது இங்கு நாய்களுக்கு உணவாக (Pedigree Pa!) Glassint (Bègud இறைச்சி,
தையா நீங்கள் சமைத்துச் சாப் |ட்டுவிட்டு இருக்கிறீர்கள்" என்று பரிதாபத்தோடு கேட்டார். புதிதாக இங்கு வந்த நீங்கள் தபாற்கந்தோருக்கு போகவேண் டும். தெருவில் யாராவது ஜேர் மன்காரர்களிடம் தபாற்கந்தோர் எங்கிருக்கிறது?" என்று தமிழில் கேட்டால் அவன் உங்களைப் பார்த்து சிரிக்க மாட்டானா? இந்த நாட்டில் வாழ வேண்டு மானால் இந்த நாட்டு மொழியை படித்தே ஆகவேண்டும். வைத்தியரிடம் போகின்றீர்கள், அங்கே வைத்தியர் கேட்கிறார்
பாடங்களில் ஏதாவது சந்தேகங் கள் இருந்து கேட்டால், இவர்க ளால் குழந்தைகளுக்கு உதவி புரிய முடியாத பரிதாப நிலை காரணம் குழந்தை அளவிற்கு இவர்களுக்கு மொழி தெரியா மையே காரணம். இன்னும் சிலருக்கு ணிகளிடமிருந்து வரும் கடிதங் களையோ, மற்றைய கடிதங்க ளையோ வாசித்து விளங்க முடி யாமல் (உதவி தேடி) ஓடித்திரி வாரகள. இனி இங்கேதான் என் வாழ்க்கை என்று முடிவெடுத்த பின்பாவது,
ந்த நாட்டு மொழியை படிப்ப ல் கொஞ்சம் அக்கறை காட்டுங் களேன். இதனால் நல்ல ஒரு தொழிலைத் டிேடி எடுத்துச் செய் աճԾուճ, வெள்ளைக்காரர்களிடம் அடிமைப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம், வாழ்க்கையில் இன்னும் எவ்வளவையோ இல குவாக்கிடலாம். , , , ,
-ரஞ்சினிப்பிரியன்
சட்டத்தர
 
 

சிந்திக்க வைக்கும் சித்திரம்!
சூரியக் கதிர் கொண்டு சுட்டெரித்து விட்டோமென்று மார்தட்டி நின்றோரே. . . ஆர்ப்பரித்தெழுந்து வந்த "ஓயாத அலைகள்" கண்டு ஆடிப் போயிருப்பீரே!
மடிப்பிச்சை வாங்கி நீர் மறைத்து வைத்த ஆயுதத்தை அள்ளி அவர் சென்றதனால் அதிர்ந்து போய் விட்டீரோ? எத்தனை உடல் என்று எண்ணிக்கை வைத்தீரோ! அள்ளிச் சேர்த்ததனால் அதிலும் பிழைதானோ? பொறுத்திருந்து பாரும் பேரலைகள் இன்னும் புறப்பட்டு வரும்- இப்படியில்லை இதைவிட உக்கிரமாய்!
ஆனாலும். . . . . சொல்லும் போதே ஒர் நெருடல்! எதிரியாய் வீழ்வதும் ஒர் மனித உயிர்தானே! அங்கும் ஓர் தாய் அரற்றுவாள்! இளம் மனைவி. . . தன் கொழுநன் உடல் காணாது தலையிலடித்து ஒப்பாரி வைப்பாள்! போன தந்தைதனைப் பார்த்து வீதியோரம் குழந்தை, விளையாட்டுப் பொருளிற்காய் காத்து நிற்கும்! கூடும் கும்பல் கண்டு ஏதும் புரியாது விழி பிதுங்கி ஒரமாய் நின்று விசும்பும்!
இப்படியே இப்படியே எத்தனை முற்றங்கள் பந்தல் கட்டும்! ஆனாலும். . . . என் கண்ணா நீதானே சொன்னாய் கீதையிலே அன்று!
ஆதலால் வேண்டுகின்றேன்,
வெற்றிகள் எம்பக்கம்
இன்னும் வர வேண்டும் என்று!
-கனடாவிலிருந்து - செ. ஜெயச்செல்வி.

Page 7
ELAIGNAN
இயற்கையால் உருவான
இந்த உலகம் இன்று பல கோணங்களாக சிதைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. துரித வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானம் உலகில் பெரும் மாற்றங்களை
ஒரு நாட்டு மக்களுடைய சுயநிர்ணய உரிமைகளை பறித்தெடுப்பதும், சிறுபான் மையினத்தை அழித்து பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதுதான் தற்கால வழக்கமாகிவிட்டது. இனரீ தியான ஒடுக்குமுறைகள்,
கொண்டுவந்துள்ளது. மனித சமுதாயத்தின் சிந்தனை களை திசைதிருப்பிக்கொண் டிருக்கின்றது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய் யும் இயந்திர சாதனங்களை உற்பத்தி செய்வதைவிட, இவ்வுலகையும் உயிர்களை யும் அழிப்பதற்கு பலவகை ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
பொருளாதாரத் தடைகள்
இவற்றுக்கு மேலாக -உயி
ரிழத்தல், உடல் அங்கவீன மடைதல், சொந்த உறை விடங்களைவிட்டு அகதிக
ளாக விரட்டப்படுதல் இது போன்ற பல தாக்கங்களுக்கு உட்பட்டு சிறுபான்மையினர் வாழவேண்டிய நிர்ப்பந் தத்தை ஆயுதக்கலாச்சாரம் உருவாக்கியது.
விஞ்ஞானிகள் துருப்பிடித்துப்போன இரும்பினை உருக்கி ஆயுதத்தை உருவாக்கினார்கள்.
அது இன்று உன்னதமான மனித உயிர்களையும்
உடமைகளையும் அழிப்பதற்கு வழி வகுக்கின்றது!
இருபத்தியொராம் நுாற்றா ண்டுக்குள் விஞ்ஞானம் ஆயுத உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள் ளது. இதனால் உலக நாடு கள் அனைத்திலும் ஆயிதக் கலாச்சாரம் பரந்து கொண் டிருக்கின்றது. SegonTLவாழ்க்கைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடி யாத நிலைக்கு மனித சமு தாயம் தள்ளப்பட்டுவிட்டது. இன்று பல நாடுகளில் நடந் துவரும் போர்களாலும், வன்முறைகளாலும் மனித இனம் மட்டுமன்றி ஏனைய உயிர்களும் அழிந்து கொண் டிருக்கின்றது!
விஞ்ஞானிகள் துருப்பிடித் துப்போன இரும்பினை உருக்கி ஆயுதத்தை உருவாக் கினார்கள். உன்னதமான மனித உயிர்களையும் உட மைகளையும் அழிப்பதற்கு அது வழிவகுத்தது. ஒரு நாட்டு மக்களன்றி இன்று உலக மக்கள் அனைவருமே ஆயுதக் கலாச்சாரத்தால் அழிந்து கொண்டிருக்கின் றார்கள்.
அன்று ஜப்பானிய நகரங்க ளின் மீது போடப்பட்ட அணுகுண்டின் தாக்கம் இன் றுவரை உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. அப் படியிருந்தும் பல வல்லரசு
ಮಿಹಿಲಿ
உங்களுக்குத்தேவையான இலங்கை, இந்தி குழந்தைகள், பெரியவர்களுக்கான ரெடிமேட்
பெற்றுக்கொள்ளலாம். மற்றும் புதிய, பழை ஓடியோ, சீடிக்கு எம்மை நாடுங்கள். கா
Huetten Platz 20-22, 35683 Dille
 
 

நாடுகள் அணுஆயுத உற்பத் திகளிலும், பரிசோதனைக ளிலும் துரிதவேகமாக ஈடு
பட்டுள்ளன. LCD SIGE
எதிர்ப்புகளுக்கும் ஆர்ப்பாட் டங்களுக்கு மத்தியுலும் சற் றும் மனிதாபிமானமில்லா மல் பிரான்ஸ்
LG) Sa Es
E
ஜெர்மனியிலிருந்து
புரட்டாதி - 1996 7
வாழ்கின்ற மக்கள் வயிற்றுப் பசி தீர்க்கவே வழியின்றி இறந்து கொண்டிருக்கின் றார்கள். இதற்கு முக்கிய காரனம அங்கு நடநது கொண்டிருக்கும் வன்மு
றைகள் தான். ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து போரிடுவ தற்கு ஆயுதம் தேவைதான். ஆனால், அதே ஆயுதத்தால் அப்பாவி மக்களை அழித் தொழிப்பதில் என்ன பயன்? இந்நிலை தொடருமாயின் இந்த உலகம் இயற்கையால் அழியப்போவதல்ல. . . அராஜகத்தின் பல விளை வுகளாலும், நாசகார ஆயு தங்களாலும் தான் அழியப் போகின்றது என்பது திண் னம். விஞ்ஞானம் வளர்ந்து
s
؟
但
i
དྲི་
S.
སྒྲི
i
鄂
கொய்யை ததமிழ்க்கன்னன்
옷월g)l பரிசோதனை களை அண்மையில் நடாத்தி வெற்றியும் கண்டுள்ளது.
இது வளர்ந்து வரும் விஞ் ஞானத்திற்கு ஒரு எடுத்துக் ஆயுதக்கலாச்
காட்டாகவும்,
சாரத்திற்கு ஒரு சவாலாக வும் உள்ளது. ஆபிரிக்க நாடுகளான எத்
Q6ğFrTtrorTgfuLuIT, |
புரூண்டி நாடுகளில்
தியோப்பியா, உகண்டா, போன்ற பல
ய உணவுவகைகள், மரக்கறிகள் மற்றும் கடல் உணவுப்பொருட்கள், !
ஆடைகள், 22 கரட் தங்க நகைகள் நீங்கள் விரும்பிய வண்ணத்தில் ய திரைப்படங்கள் வாடகைக்கும், விற்பனைக்கும் உண்டு. தரமான ஸ் அடுப்புகளும், சமையல் பாத்திரங்களும் வாடகைக்கு தரப்படும்.
கொண்டு போகின்ற வேகத் தைவிட இன்று ஆயுதக்க லாச்சாரம் வளர்ந்து விட் டது. தர்மத்தையும் நீதியை யும் அழித்து அநீதிக்கு வழிவகுத்து விட்டது. இந் நிலை தொடருமாயின். , . வன்முறைகளையும், அழிவு களையும் கட்டுப்படுத்த (tբtգ-աո Ց]. பொதுவாக 3.35 : அமைதி யாக்கவே (Մ)ւգ-աո Ֆյ!

Page 8
மணிவிழாக் கண்ட
சி. காராளபிள்ளை
அகிலம் போற்றும் ஆசிரியப்பணி யில் அரும் பெரும் சேவையாற்றி, பல்லாயிரக்கணக்கான மாணவர்க ளின் கல்வி வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்த ஆசிரியர் திருமிகு. சி. காராபிள்ளை அவர் களின் 50 வயது பூர்த்தியை முன் னிட்டு, பாரீஸ் வாழ் கலைஞர் கள், அறிஞர்கள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருமாக இவரைக்கெளரவிக்கும் முகமாக, இவரின் மணிவிழாவினைச் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.
சுமார் 800 பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் ஈழநாடு" ஆசிரியர் எஸ். எஸ். குகநாதன், தமிழன்' ஆசிரியர் காசிலிங்கம் அவர்கள் இவரின் பணியை வாழ்த்தி உரை
மன்ற இசைக்குழுவினரும்
யாற்றினார்கள்.
இவ்விழாவை சிறப்பிக்கும் முக மாக, பாரிஸ் ஈழநிலா" இசைக் குழுவினரும், பிராங்பேர்ட் 'தமிழ்
சைமழை பொழிந்தார்கள். அத்
தாடு ஒரு அழகிய வண்ண ம ணிவிழா மலர்" ஒன்றையும் அன் றைய தினம் வெளியிட்டார்கள்.
சுவிற்சலாந்து அருள்மிகு யூனி சிவசுப்ரமணியசுவாமி கோவில் மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்.
96 வரை நடைபெறும் இவ்விஞ் ஞாபனத்தில் பக்தர்கள் அனைவ ரும் ஆலய தரிசனம் செய்து, பிற விப் பெரும்பயன் பெற்றுய்யும் வண் னம் பணிவன்புடன் வேண்டப்படு கிறார்கள்.
* ஆலயத்திற்கு வரும்வழி- MENDF. 130 புகையிரத நிலையத்திலிருந்து STABIo sosið sögusöör Villa Gaggiலை எனும் பிரதானபாதையில் இடதுபுறமாக வரும் முதலாவது AGP பெற்றோல் நிலையத்திற்குப் பின்புறம், முகவரி:
சுவிற்சலாந்து திச்சேனா மாநிலத் தில் அமைந்துள்ள அருள்மிகு பூரீ
சுப்ரமணியசுவாமி கோவில் Via Gaggiolo 35, 6855 Stabio மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் SWyYifrg tra rat, 21, 03.98 அன்று ஆரம்பித்துள் தொடர்புகளுக்கு - திரு.ந. தம்பரி ாது. நாதன், தொலைபேசி: 091. 858 21. 08. 35 தொடக்கம் 01. 09, 21 75.
வெஸ்ரவால்ட் தமிழ்க்கலை மன்றம் நடாத்திய திரையிசை நடனப்போட்டி
கலை மன்றம் நடாத்தி முடித்த
னர். இதில் வயதிற்கேற்ப முன்று பிரிவுகளாகவும், தனி நடனம்,
06, 07, 96 அன்று ஐரோப்பா ரீதி யிலான திரையிசை நடனப்போட்டி ஒன்றினை வெஸ்ரவெல்ட் தமிழ்க்
ARTIES
(മഴed
 
 
 
 
 
 

ஜோடி நடனம், குழு நடனம் பற்றியதும் குறிப்பிடத்தக்கது. எனவும் பிரித்து நடாத்தப்பட்டது. இதில் றெக்கிலிங் ஹவ்சன் (REC- & A 4 KINGHAUSEN) வண்ணத்துப் பூச் படத்தில் இடமிருந்து வலமாக,
சிகள் நடனக்குழு எல்லாவகை பென்ஸ்ரஸ், அனோல்ட், அன் யிலும் முதலாம் இரண்டாம் மூன் ரணி, பின்வரியில் இடமிருந்து றாம் பரிசில்களை3'பெற்று முன்ன வலமாக-கிளிற்றஸ் tilfluunt,
- « ; டெனிஸ் ஆகியோரைக்காணலாம். ணியில் திகழ்ந்தனர். இங்கு ஜெர் மனியிலும் பிரான்ஸ்லும் தலைசி றந்த நடனக்கலைஞர்கள் பங்கு G. P. தேவா
2 O 2 ) ല്ല 22 懿多※多子
இளைஞன்" சந்தாதாரர்கள் கவனத்திற்கு
ஐரோப்பாவில் இளைஞன் சந்தாதாரர்களாக விரும்புவோர், எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளவும். Lன் . சகல நாடுகளுக்கும் 30 DM மட்டுமே! சிவம் - பரமலிங்கம்
YS el: 018, 90 28 20 8 சுவிற்சலாந்து .
P. சந்திரன் e Qesresosit" - Tթl: 0611 45 21 30 ք J. S. ஞானமுத்து
哆 够 Te: O45f 52 42 90 3 த பிரான்ஸ் -
வண்னை தெய்வம் சு டென்மார்க் - Tel: 48 67' O. 25 S, செல்வன்
Tel: 86 41 66 32
ண வாழ்த்து மடல்கள், விளம்பர அறிவிப்புப் பலகைகள்,
கோயில் திரைச் சேலைகள், உருவப் படங்கள், மற்றும் சகல விதமான ஓவிய வேலைகளுக்கும், திருமண பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்கள்
தொலைபேசி 069-70,18 . தொலைநகல்: 069-7589 (சனி ஞாயிறு த O நாட்களில் மாலை 6 மணிக்குப் பின்னர்)

Page 9
జీజ్ని நியூசிலாந்தில் மோ என்ற ராட்சத பறவை இனத்தைச் சேர்ந்த ‘பற வைகள் 200 வருடங் களுக்கு முன்பு வாழ்ந்து வந்திருக்கிறது. இவை ஏறக்குறைய மூன்று மீட்
அதாவது உங்களைப் போல இரு மடங்கு ரம். இந்தப்பறவைகளை நியூசிலாந்தின் பழங்கு டிகளான 'மவுரி இன மக்கள் வேட்டையாடி கொன்றுவிட்டார்கள். எதற்காக? உணவுக்காகத் தான். 13 வகையான மோ' பறவைகள் இருந் தன. இப்போது, இவற் றில் ஒன்றுகூட உயி
டர் உயரம் வல்ர வளரும்,
Borro &aamaro!
தொலைக் காட் சியை அதிகம் பார்ப்பவர்கள் நடுத்தர வர்க்கத் தினர்தான். இவர் கள்தான் செய்தித் தாள்களை ஒரு நோட்டம் விடுகி றார்கள்.
புதிய
ଓଁ ପିଁ), ଟft'
பத்தில் غ) (1) فوج சிகிச்ை அனும மனித செய்ய
# ଔ# ଗ: மிகவு! ரோடே திருக்கி
காலதத குரிய
அறுை களைக்
கண்டு
வானொலியை ஊறுகாயை தொட்டுக் கொள் வதுபோல அவ் வப்போது கேட் டுக் கொள்கிறார் கள். ஆனால், தொலைக்காட்சி முன்போ மலை போல நிமிர்ந்து உட் கார்ந்து கொள்கிறார்கள். இப்படி இங்லாந் தில் ஜானத் ஸ்டி ரிடப் போர்டர் சர்வே எடுத்து கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

சனி கிரகத்திற்கு மட்டும் 18 சந்திரன்கள் இருப்பதாக இதற்கு முன்பு தெரியவந்தது. இப்போது "ஹப்பில் ஸ்பேஸ் ட்ெலஸ்கொப்" மூலம் சனிக்கி ரகத்தை ஆராய்ந்தபோது மேலும் இரண்டு புதிய சந்திரன்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வாயேஜர் என்ற விண்கலம் 1980 கண்டுபிடித்த "அட்லஸ் புரோமி தீயஸ்' இவைகளாகத்தான் இருக்கும் என்று அரிசோனா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
Dலை நாடுகளில் ரோபோவை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்ப 1: ۹۰ , ( ، و - : ...) - (8 سال باقی (اخلا . اقساماLDIT || 6flلاb زا.
விஞ்ஞான நுட்பம் :
செய்தபின் சமீ } மிலன் நகtல் ராபோ அறுவை ) செய்ய திக்கப்பட்டது?
முயற்சியால் ப்படும் அறுவை @ဂ်ဒါL. fo S Gio Sèu i LD Tö, 1ா செய்து முடித் கிறது. வருங் நில் பிரச்சினைக்
பல கடினமா ஈ!
ଘ } சிகிச்சை . I Amian கிட ரோபோ மூலம் செய்து விட முடியும் என்கிறா தைக் பிடித்த மருத்துவர். தகவல்: ராஜி ராதா, *
தலைவர்களை போற்றும் விதத் தில் அவர்கள் உருவம் பொறித்த ஸ்டாம்புகளை வெளியிடுவது வழக் கம். இங்கிலாந்தில் 1533-ம் ஆண்டு பிறந்த முதலாம் எலிசபெத் மகாராணி ஒரு ஸ்டாம்பில் இடம்பிடிக்க முன் னுறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டது. இவருடைய ஸ்டாம்பு 1968-ம் ஆண்டுதான் அதிக்ார்ப்பூர்வமாக வ்ெளியிடப்பட்டது. இந்த ராணியை அந்திக் காலத்தில் இருந்த அவர் நாட்டு மக்களுக்கே சரியாகத் தெரியாது. மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். அவருடைய உறவினரான மேரி என்பவருக்கு சிரச்சேதம் செய்யும் தண்ட்னையை விதித்து நடுங்கிக் கிடந்த ராணி, வாழ்க்கையில் நிமிர்ந்த தோற்றத்தோடு காட்சியளிப்பது இந்த
ஸ்டாம்பில் மட்டும்தானாம்.
IGŪTIEB OU
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ஒரு புதிய வசதியை விமானங்களில் செய்ய
திட் Lê டுள்ளது. விமானத்தில் உள்ள நவீன இருக்கைகளில் ஒரு பட்டன் இருக்கும். அதைத் தட்டியதும் இருக்கை சொகுசுள்ள வசதியான படுக்கையாகிவிடும். பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு படுக்கையில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் வசதியாக படுத்துக்கொண்டே Guarasalaub.

Page 10
நாட்களின் வேக ஓட்டத் தில் சங்கரி நினைத்தபடி எல் லாமே நல்லபடியாக நடந்து முடிந்து கொண்டிருந்தது. காலை 9மணியில் இருந்து பிற் பகல் 6மணிவரை வேலை. காலையிலேயே பிள்ளைளுக்குச் சமைத்து வைத்து விடுவாள். பிள்ளைகள் வந்ததும் சாப் பிட்டு விட்டு விளையாடிக் கொண்டு இருக்குங்கள். ஆரம்பத்தில் வேறு ஒரு நண் பனுடன் தங்கி இருந்த சுதா சங்கரியின் வற்புறுத்தலாலும் hair2smissir ஆசைப்பட்டுக் கேட்டுக் கொண்டதாலும் ஒன்ருகவே இருக்கச் சம்மதித் தான். இரண்டு அறைகளில் ஒன்றில் சுதாவும் மற்றையதில் சங்கரியும் பிள்ளைகளுமாகத் தங்கிக் கொண்டார்கள். ஏஞ் சலாவுக்கு சுதாமீது கொள்ளை பிரியம். பாதி சுதாவோடு போய் ஒட்டிக் கொண்டு படுத்து விடுவாள். சங்கரியும் பேசாமல் விட்டு விடுவாள். சங்கரி சமைக்கும் போது சுதாவுக்குமாகச் சேர்த்தே சமைப்பாள். அதற் குப் பதிலாக சுதா சங்கரியி
டம் வாடகைப் பணத்தை வாங்க மறுத்து விட்டான். சுதாவோடு இருப்பது
தெரிந்து கண்ணன் இரண்டு மூன்று தடவை வந்து கூப்பிட்
டுப் பார்த்தான். சங்கரி போக மறுத்து விட்டாள். விவாகரத்துக்கு ஏற்பாடு
செய்த போது ஒரு வருடம் பிரிந்து வாழ வேண்டும் என்
றும்
ராத்திரியில்
அதன் பிறகு தான் விவாகரத்துக் கிடைக்கும் என் றும் லோயர் சொன்ஞன். அதன்படி ஒரு வருடம் பிரிந்து இருப்பதாகவும் அது வரை கூதாவோடு தங்குவ தாகவும் முடிவெடுத்தாள் சங் கரி, காலம் ஓடிக் கொண்டு இருந் தது. கண்ணனுேடு வாழ்ந்த வாழ்க்கையை சங்கரி அடிக் கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. எவ்வளவு கசப்பான அனுபவங்கள். இதயத்தில் ஏற்பட்ட ரனங்களின் வடுக் கள் இன்னமும் மாற வில்லை. எத்தனை துன்பங்கள். எத்தனை ஏமாற்றங்கள். . எத்தனை அடிபாடுகள். . . எல்லாவற் றிற்கும் வெகு சீக்கிரத்தில் விடிவு காலம் வரப் போகின் றது. விவாகரத்துக்குப் பிறகு என்ன செய்வது? ஒருநாள் சுதாவோடு கதைத் துக் கொண்டிருந்த போது, "சங்கரி விவாகரத்துக்குப் பிறகு என்ன செய்யப் போநீங்கள்?" "என்ன செய்யிறது சுதா இப் பிடியே வாழ்ந்து முடிக்க வேண்டியது தான். ஆறுத லுக்கு நீங்கள் இருக்கிறீங்கள். அன்புக்கும் ஆசைக்கும் பிள் ளையல் இருக்கு வேலைக்கும் போய் வாறன். இதை விட இனி எனக்கு என்ன வேணும் சுதா?" "இல்லை சங்கரி எவ்வளவு காலத்துக்கு இப்பிடித் தனிய வாழப் போறிங்கள்? ஆராவது உங்களையும் பிள்ளைகளையும்
படித்து விட்டீர்களா? N
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் இந்து மகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது!
 
 
 
 
 

ஏற்றுக் கொண்டு உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தர
இருந்தா, அதை ஏற்றுக் கொண்டு பழசெல்லாத்தை யும் மறந்திட்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங் குங்கோ "
"எனக்கு இனி என்ன
வாழ்க்கை சுதா? நான் பட்ட துன்பம் போதும். இப்ப என்ர இந்த வாழ்க்கை என்ர இந்த மூண்டு செல்வங்களுக்காகத் தான். அதுகளைப் படிப்பிச்சு (5 நல்ல நிலைக்குக் கொண்டு வந்தாக் கானும் சுதா. "
"அதுக்குத் தான் சங்கரி உங் களுக்குத் துணை வேணும். எல்லாவற்றையும் தனிச்சு உங் களால சமாளிக்க முடியாது. அதாலதான் சொல்லுறன். "
சங்கரிக்கு சுதா மேல நல்ல அபிப்பிராயம் இருக்கு. அது அன்பா ஆசையா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனல் தன்னுடைய வரட்டுப் பிடிவாதத்தால தனக்குள்ளே முடங்கிக் கிடக்கின்ற எண் னங்களுக்கு மூடி போட்டுப் பூட்டி வைத்திருந்தாள்.
சுதாவுக்கும் சங்கரி மீது நல்ல பிரியம் இருந்தது. சங் கரி ஒத்துக் கொண்டால் அவளையும் பிள்ளைகளையும் ஏற்றுக் கொண்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கத் தயாரா இருந் தான். ஆனல் அவஞலும் வாய்திறந்து சங்கரியுடன்
இதுபற்றிக் கதைக்க முடியா
மல் இருந்தது. காரனம் உதவி செய்துவிட்டுப் பலனை எதிர்பார்ப்பதாக சங்கரி நினைத்து விடுவாளோ என்ற பயம் தான்.
ஆணுல் காலம் என்ன முடிவு
எடுத்திருக்கிறது என்பது எவருக்குமே தெரியாது. நாளை சுதாவும் சங்கரியும் சேர்ந்து வாழலாம். இல்லை
யேல் சங்கரி காலம் பூராவும் இப்பிடியே தனித்து வாழ லாம். ஆனல் இனியும் இப் படி ஒரு சங்கரியை தோற்று
விக்காதீர்கள் என்று இந்த ஆண் வர்க்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.
முற்றும். O
tears2. -
வெட்கம்
கடற்கரையோரமாக
வெள்ளைக் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்றது. அருகே நின்ற கறுத்தக் காகம் வெள்ளைக் கொக்கைக் கேட்டது"வெள்ளையே, வெள் ளையே ஒற்றைக் காலில் நிற்கிறாயே உனக்கென்ன பைத்தி யமா?" என்று.
வெள்ளைக் கொக்கு ஒன்றுமே GLIS வில்லை.
கறுத்தக் காகம் மறுப டியும் கேட்டதுவெள்ளைக் கொக் குக்கு கோபம் வந்து சொன்னதுநான் தண்ணிரில் சிர மப்பட்டு மூழ்கி மீனைப்பிடிக்கின் றேன். நீயோ நான் மிச்சமாக போடும் எச் சிலைத் தின்னக் காத் திருக்கிறாய்" என்று.
கறுப்புக்கு வெட்கம் வந்து தலையைக் குனிந்தது.
"கையை நீட்டினாலும், வாயை நீட்டலாமா?"
-வை. யோகேஸ்.
=కెageరార్ధా ప్ర95p afogo Sed esOD 2 efo L. IL 5Fe2=ogor reas
GSD Gas J SÍTes res35 JST SII2SJ 1
தொடர்பு
களுக்கு:
POOVARASU Simniah MahesVaran Otto Brenner AC202 - 5 6 2 3 3 2 5 ES renmaen
Germany

Page 11
10. 7, 96 -நெல்சன் மாண் டேலாவைப் ஆனந்தக்களிப் பில் ஆற்ற, அவரது பிரிட் ges விஜயத்தின்போது, பிரிட்டிஷ் அரசு, தெ. ஆபி ரிக்க கல்வி வளர்ச்சிக்காக 93 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவிக்கின்றது.
11. 7, 96 - சீனாவில் படு மோசமான வெள்ளம் 500 பேரின் உயிருக்கு சமாதி வைத்திருந்தாலும், பயிர் அப்படி ஒன்றும் மோசமாகப் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
J2 7 96 மீண்டும் இர ண்டாவது தடவையாக) Troty Bus அருகே வெடிக்கும் குண்டு (மொஸ்கோ) ஒருவ
ரைக் கொல்வதோடு, 22 பேரைக் காயப்படுத்துகின் .{gמ!
15. 07, 96 - ஜப்பானிய நகரான SAKA இல், மதிய உணவில் நஞ் சுச் செறிவு இருந்தமை காரண மாக, 92 அரச பாடசாலைகளின் 4000 பாடசாலைப் பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கப்படுகின்றது.
16, 07, 96 - நெதர்லாந்து விமான விபத்திற்கு (32 பேர் கொல்லப்பட்டார்கள்) பறவை ஒன்று மோதியதே காரணம்
என்று கூறப்படுகின்றது.
17. 07, 96 - முதல் 6 மாதத்தில் இந்த வருடம்} கள்ளமாகக் கடத் தப்பட்ட 17, 5 மெட்ரிக் தொன் போதை வஸ்தினைக் கைப்பற்றி இருப்பதாக லத்தீன் அமெரிக்க நாடான பேரு கூறுகின்றது.
18, o 7. 96 - TWA (Jinrufesio விமானம் ஒன்று, புறப்பட்ட 15 நிமிடத்தில் 229 பயணிகளுடன் ஆகாயத்தில் வெடித்துச் சிதறு கின்றது.
18. 07, 96 - முல்லைத்தீவு 器 ணுவ முகாமின் து புலகள பாரிய அளவில் தாக்குதல் தொடுக்கிறார்கள்.
13, 07, 96 - பலஸ்தீனியர்கள், இஸ்ரவேலில் தொழில் புரிவதற் கான தடையுத்தரவு எதிர்வரும் ஞாயிறு நீக்கப்பட இருக்கின்றது என்று அறிவிக்கப்படுகிறது.
19. 07. 96 - கடந்த 13 வருட காலத்தில் இல்லாதவாறு புலிக ளுககும, இராணுவத்திற்கும் இடையில் நடந்த சமரில் புலிக ளின் செய்தியின்படி, 500 Jrt ணுவ வீரர்கள் வரையில் கொல் லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
20. 07. 96 - புலிகள் தமது அறிக்கையில் 800 இராணுவ რიჩrff 56762/60T olő576)6) II. J.-t.-é5f5áYlf, தமது பக்கம் 120 பேர் உயிர் துறந் ததாகவும் கூறுகிறார்கள்.
21, 07, 96 - 13 வருட காலத் தில் அரசுக்கு எதிரான யுத்தங்க ளில், புலிகளுக்கு முல்லைத்தீவு மோதலே பெரும் வெற்றியைக்
ELAIGNAN
தொகுத்துத் த
கொடுத்திருப்பதோடு, 500 இரா ணுவ வீரர்களின் உடல்களை
கையளிக்கத் தயாராக இருபபதா கவும் அறிக்கை கொடுக்கப்படுகி
it.
22. 07, 96 - லாகூரின் விமான நிலையத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் குண்டு வெடிக்க, 7 பேர் கொல்லப்படுவதோடு, 20 பேர் வரையில் காயமடைகிறார்கள்.
22, 07, 96 - தமது 5 நாள் தீவிர போரில், முல்லைத்தீவின் முகா
மில் இருந்த 1200 போர் வீரர்க ளைக் கொன்றிருப்பதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறுகின்றது.
23. 07, 96 - பெருந்தொகையாக கொல்லப்பட்ட TUTS இனத்தவர் களின் (340 பேர்) மரணச்சடங்கு களில் கலந்து கொள்ள ஹெலி ஹெப்டர் மூலம் வந்த புருண்டி ஜனாதிபதி, பொதுமக்களால் கற் கள் வீசி விரட்டப்படுகிறார்.
24. 07. 96 - கொழும்புக்கு அருகே தெஹிவளையில் τμήεύίου குண்டு வெடித்து 67 பேர் கொல் லப்படுகிறார்கள், 450 பேர் காய மடைகிறார்கள்.
ኃ5. 0 አ . - புருண்டியில் ஆட் சிப்புரட்சி வெடித்து, பெரும் கலகம் நிகழ்கின்றது.
96
26, 07. 96 - MAJOR FORCE என்ற பெயரில்
gD!&nd &16 LUES தைக் கண்மூடித்தனமாகக் தாக்கு கின்றது.
27. O. 96 அட்லாண்டா (ஒ விம்பிக் நகர்) பூங்காவில் குண் டுவெடித்ததில் ஒருவர் கொல்லப் படுவதோடு பலர் காயமடைகிறார்
5.
28, 07, 96 - 12 கைதிகளின் மர ணத்தின் முடிவில், உண்ணாவி ரதப்போராட்டம் துருக்கியில் ஒரு முடிவுக்கு வருகிறது.
29. O, 96 யுதங்களை கொள்முதல் செய்து, யுத்தத்தைத்
தொடர, இலங்கை அரசு ஏழை மக்களின் வயிற்றிலடித்து பாணினதும், மாவினதும் விலையை அதிகரிக்கின்றது.
29, 07, 96 - உலகின் மிக வய தாளியான NAFAYA என்ற நேபாள நாட்டவர் (ճմա5} 135) தாம் வாழ்ந்து களைத்து விட்டதாகவும், இறக்க விரும்புவதாகவும் கூறுகி றார்.
3O, O. 96 ಡ್ದಿ: இராணுவம், 1ளர்ச்சியாளர்க ளைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும்படி சட்டம் பிறப்பிக் கின்றது.
 
 

புரட்டாதி - 1996
11
3. O. 96 மாதத்தில் 9,000 பேரின் வாழ்க் 658) பாதித்த வைரஸ், மாட்டு ஈரலில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
ஜப்பானில், 2
01. 08, 96 - ருஷ்யாவின் யுத்த விமானங்களை செச்சினியாவின் தெற்கு, கிழக்கு பிராந்தியங்களை படுமோசமாகத் தாக்குகின்றன.
O2. O3, 96 சோமாலியாவில் பல இரத்தக் களரிகளுக்கு கார 6zowDirect WARLORD FARAH ADEED இன் இறுதி மரணச் சடங்குகள் இன்று இடம் பெறுகின்றன,
03. 08, 95 - இன்று மீட்கப்படும் a. உடல்களோடு, போயிஸ் விமான விபத்தில் இறந்தோரில், மொத்தம் 188 உடல்கள் மீட்கப் படுகின்றன.
04, 08, 96 - தாண்டிக்குளத்தி னுாடாக வவுனியாவிற்கு மக்கள்
பயணஞ்செய்ய ன்று லங்கை
ராணுவம் அனுமதிக்கின்றது.
5, 8 95
- 26 வது ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகள், இன்று அட்லாண்டாவில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின் றன.
06. 08, 96 - இதுவரையில் 320, 000 பொஸ்னியர்களை அகதி களாக ஏற்றுக்கொண்ட ஜெர்மனி, ஒக்டோபரில் இருந்து இனி இந்த நாட்டு அகதிகளை ஏற்பதில்லை என்று முடிவெடுக்கிறது.
07. 08, 96 - கிளிநொச்சிக்குள் புக முயலும் இலங்கை இராணு வத்தை புலகள் மூர்க்கததனமா
கத் தாக்குகிறார்கள்.
96 செச்சினிய
O8. O8. புரட்சிவாதிகள், ருஷ்யா r யுத்த விமானம்ܗܶlloܗ
ஒன்றை சுட்டு வீழ்த்திவிட் டதாகக் கூறுகிறார்கள்.
உங்கள் இளைஞன் C
தற்கொலையை
மாணவ ஊதியத்தை ஊதாரிச்
வாசகப் பேரரசர்களுக்கு வணக் கம்
ஐரோப்பாவில் பத்திரிகை வெளி யீடு என்பது மிகவும் சிரமமான பணி என்பதை தாங்கள் அறிந் ததே. பொருளாதார இலாபம் கருதி இம்முயற்சியை T செய்ய (D. UTE. ஏனெனில் இந்திய தமிழ் பத்திரிகைகளின் ஆதிக்
இந்திய பத்திரிகைகளுக்கு நிக ராக எமது பத்திரிகையையும் வெளியிட்டு அதன் ஆதிக்கத்தை முறியடிக்க காலவிரயமும், பெரும் பணச்செலவும் இன்றியமையாதது ஆகின்றது. பொருளாதார இலா Uiò இல்லாவிடினும் அதிகளவு நட்டம் அடையாமல் காப்பது பத்தி ரிகை வளர்ச்சிக்கு உறுதுணை யாகும். தமிழ் மொழி மீது கொண்ட அடங் காத காதலாலும், ஈழக்கலைஞர் கள்பால் கொண்ட அக்கறையாலும் இப்பணியை செய்து வருகிறேன். இப்பணி புரியும் இந்த இளைய வனைப்பற்றி சில வரிகள் இவன் ஜெர்மனியில் அழகியற்கல்வி
பயின்று வரும் மாணவன், பணம் :
ஈட்டல் என்பது இவனுக்கு சாத் தியமில்லை. எனக்குக்கிடைக்கும்
செலவுகள் செய்யாமல் தியே இளைஞன்" பத்திரிகைக்கு ஆகும் செலவுக்கு பயன்படுத்துகி றேன்.
LLUIT 6io, இதுவரையில் 7 DITT 15, 0–
மானால், இளைஞன்' பத்திரிகை சந்தாதாரர்களின் பணத்தை திருப் பிக்கொடுத்துவிட்டு தான் செய்து கொள்வான். வாசகர்களே! தொடர்ந்தும் இந்தப் பத்திரிகை வளரவேண்டுமானால், இளைஞனுககு மிகமிக அவசியமாகிறது. உங்கள் குழந்தைச்செல்வங்களின் பிறந்ததின அழைப்பிதழ், மன அழைப்பிதழ்கள். மற்றும், w மரணச்செய்திகள், விச்செய்திகள், மற்றும் வியாபார ஸ்தாபனங்களின் விளம்பரங்கள் !
போன்றவற்றை தந்துதவி இ ளைஞன்" வளர்ச்சிக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி றேன்,
அன்புடன் - ஆசிரியர் சேகர்.
TL6D
மீதப்படுத்
பலத்த பொருளாதார நெருக்கடி
00 DM வரை இழந்து விட்டேன்.
இனியும் இது தொடரு
தற்கொலை
உங்கள் உதவி |
திரு
தங்கள் உறவினர்களின் நினைவஞ்ச

Page 12
12
* வாழ்க்கையில் சாதார ணமாக நடைபெறுகின்ற, யதார்த்தமான சம்பவங் களையெல்லாம் சிறுக தைகளாக படம் பிடித்து விடுவதில் கைதேர்ந்தவர் வண்ணை தெய்வம் அவர்
கள். இவரின் சிறுகதை களையெல்லாம் சேர்ந்து "சிறுகதைத் தொகுப்பு" ஒன்று விரைவில் வெளி வரவிருக்கிறது. அதிலி ருந்து ஒன்று .
"Tெங்கையடி உந்த குத்தி
ELAIGNAN
கட்டறுத்த மாடுகள். நேரத்துக்கு நேரம் வந்து திண்டுபோட்டு போக மட்டும் தெரியுது. ஒரு நாலு
ஆ உதுகள்
காசு உழைக்க வேணும்
Lucia, காலங்காத்தாலை எண்ட எண்ணம் இல்லை. எழும்பி போட்டாராக்கும் ஏதோ காலம்பிறை எழும் விதானை வேலை பாக் பின உடனை கவுண்மேன்ற் &. . . ." உத்தியோகம் பாக்கிறவர் இது காலையில் அப்பா மாதிரி அந்த குழாய்க் களி தனக்கு கொடுக்கும் அர்ச் சானைத் துாக்கி மாட்டிக் FCT. கொண்டு வெளிக்கிட்டிடு "என்ன மூப்பர் வந்து கொட் வார் பேந்து சாமத்திலை டிப்போட்டு போட்டாரே களட்டிறது."
அதிலை குறைவைக்க மாட் இது "பு(F)ல்" வெறியிலை டாரே?" இது மத்தியானம் வந்து அப்பா இரவில் ஒரு போத்தில் கள்ளு குடிச் உதிர்க்கும் பொன்மொழி சிட்டு ஒரு மட்டான வெறி கள். இவை மட்டுமல்ல
யிலை அப்பாவின் வாயில்
இன்னும் நிறைய உதிர்ப்பார் இருந்து வெளிவரும் அபி
அவை வாயால் சொல்ல
ஷேக வார்த்தைகள். (ւpւգաո Ֆons. "விறுமசத்தி, இன்னும் கட் அப்பா மட்டும்தானா அம் டைக்கு வரல்லையாக்கும். trorea qib விட்டுக்கொடுப்ப
TIEGT SER
INSTITUESE GEa ஒரே ஒரு முறை சந்தித்துக் கொண்டோம் ஒரே ஒரு முறை முத்தமிட்டுக் கொண்டோம் அந்த நினைவுகளுடனேயே உன்னை விட்டு பிரிந்து விட்டேன்.
5incigā, GallLinesc sacaris
எனக்கு தெரியவில்லை gelancipTes. நான் இன்னமும் உன் பக்கத்தில்தான் இருக்கின்றேன். உருவமின்றி.
Lagoas abúšť abjo வந்து கொண்டே இருக்கின்றேன் الكفي அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 
 
 

இருந்தான் மோகன். அவனும் தான் என்ன செய்
வான், படிக்காதவனாக இருந்தால் கூலிவேலைக் காவது போகலாம். A/
படித்து சித்தியடைந்த படி யால் அவனால் கீழே இறங் கிவர (ւբլգ-աalՄ (փւգ-ա வில்லை.
தன் படிப்பிற்கேற்ற வேலையை தேடிக்கொண் டிருந்தான்.
QBeaucongao (BurT அவனுக்கு தில்லை, ஆனால், அப்பா குதிரைக் கொம்பாக இருந்
5.
வைப் போல் இல்லை. "S). கசை க்க உாகப் தனக்கு மட்டும் கேட்கும்ப లై டியா மெதுவாக புறுபுறுத்துக் டச்சோறாத்தான் முடியப் கொள்வாள். 4. போகுது. இருக்கிற காணி கலியாணம் முடித்த அக்கா பூமியை ஈடுவைச்செண்டா மட்டும் குறைவா? புத்திமதி இம் எங்கையாலும் வெளி என்ற போர்வையில் அப் நாட்டுக்கு அனுப்பி பபப குததகதைகள, அக விடுங்கோ, அங்கினேக்கை காவுடன சேர்ந்து அத்தா போய் உழுது பார்க்கட்டும்" னுமதான இது விட்டின் நிதி மந்திரி தங்கச்சி மட்டும் எதுவும் அம்மா, பிரதம மந்திரி அப் பேசுவதில்லை. அதற்காக பாவுக்கு வழங்கிய மந்திரா அவளுக்கு என் Gudiò QBooms sonsar. பெரிய பாசம் என்று சொல் இது என்ன அதிசயம் நம் லிவிட முடியாது. அண், நாட்டில் உருப்படாதவர்கள் னனை பேசுகின்ற அள எல்லோரையும் வெளிநாடு வுக்கு வயது வரவில்லையோ களுக்கு அனுப்புவதா?
என்னவோ? வெளிநாடுகள் 6τους υπώ இப்படி எல்லோருக்குமே அவ்வளவு தரம் கெட்டா வேண்டாதவனாகத் தான் போய்விட்டது? மோகனுக்கு
ܥܢܘܝ ܥܬܝܣܝܥܤܝ ܥܫܟܚ ܢܥܚܣܝܥܣܫܝ ܥܝܚܝ ܢܚܘܝܢܝ
suidLDT நீங்கள் என் அருகில் இல்லையே என்று வருந்துகின்றேன். கலங்கவில்லை. . ஏன்
இன்று எனக்கு இரண்டு அம்மா N. நீங்களும் பெரியம்மாவும் *S இன்று எனக்கு இரண்டு அப்பா அப்பாவும் பெரியப்பாவும் இன்று எனக்கு இரண்டு அக்கா! தெய்சி அக்காவும், ஜென்சி அக்காவும் இன்று எனக்கு இரண்டு அண்ணா! சண் அண்ணாவும் கோணேஸ் அண்ணாவும் இன்று எனக்கு இரண்டு தம்பி! ஜெயா அத்தையின் ஜெனுமும் நந்தினி அத்தையின் திஷாந்தும் உங்களுக்கு சந்தோஷம் தானே. . . நான் சந்தோஷமாக இருக்கின்றேன் உங்களின் நினைவுகளோடு
ஜெயக்குமார் மெலிண்டா. சுலோசனா 212, AV. DU. 8. Mai - 1945 93 50. E85 G Mesji France பிறந்த நாள் - 09, 09. 1992

Page 13
எதுவுமே புரியவில்லை.
நாட்டில் நடக்கும் யுத்தத் தால் எவ்வளவோ பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும், பக்கத்து நாடுக ளில் எல்லாம் கடன் வாங்கி ஆயுதங்களை வாங்கிக்குவிக் கும் சந்திரிகா அரசாங்கம் போல, அப்பாவும் யார் யாரிடமோ கடன் வாங்கி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். இவையெல்லாம் நடந்து நானகு
மேலாகிவிட்டது. இப் பொழுது நிலையே வேறு. அன்று ஊரில் தன் படிப் பிற்கு ஏற்ற வேலை கிடைக் காததால் வேறு வேலைக்கே போகாத மோகன், இன்று தனது படிப்பிற்கு கொஞ் சமும் சம்பந்தமில்லாமல் "றெஸ்ரோண்ட்" ஒன்றில் கோப்பை கழுவுகிறான்.
அதங்றகாக இங்கு அவன் வெட்கப்படவில்லை. கார னம் மோகனைவிட அதிகம் படித்த அனேகமானவர்கள்
அவன் வேலையை விட கீழான வேலையை செய் கின்றார்கள்.
ELAIGNAN
வருடங்களுக்கு
கொள்கின்றார்கள்,
est Jono (2lor cy (ŠA a T. நகரகைகள் G. Frrestro se a To es:
இங்கு என்ன வேலை செய் கின்றார்கள் என்பதில் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏனெ னில் என்ன வேலை செய் தாலும் அனேகமாக எல் லோருக்கும் ஒரே அளவான சம்பளமே கிடைக்கிறது.
உழைப்பில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர் அல்ல, "எங்கள் நாட்டில்தான் தொழிலால், படிப்பால், ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வை ஏற்படுத்திக்
f 2'
எங்கள் நாட்டில் உள்ள எல்லோ ரையும் குறைந்தது இரண்டு வருடம் வெளிநாட்டிற்கு அனுப்பி தொழிலால் எவ ரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர்
இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்" இது மோகனின் உயர்ந்த சிந் தனை.
அன்று வந்த கடிதங்களை படித்துக்கொண்டிருந்தான் மோகன். அவைகளுக்கு
பதில் எழுத வேண்டும்.
"கண்ட பாட்டுக்கு விண் செலவுகள் செய்யாதே. . . வீதியிலை திரிவதெல்லாம் கவனம். . . அத்துடன் நான்
Lotras astró esa usaros ses Carl Luvr"Torrects - "LaFac assifr. Lezgi, estezisir
-26 ero
a mesélesa-t estases o afu
 
 
 
 
 
 
 

ஒரு வீடு கட்டிக்கொண்டி ருக்கிறேன். . . கொஞ்சம் பணம் தேவை, அத்தான் தான் கேட்டதாகச் சொல்லி
புரட்டாதி - 1996 13
தவர்கள், இப்பொழுது இதுவரை மூன்று தடவை அப்பாவிற்கு தெரியாமல் என்னிடம் பனம் வாங்கி
'இது என்ன அதிசயம், நம் நாட்டில் உருப்படாதவர்கள்
எல்லோரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதா? வெளிநாடுகள் எல்லாம் அவ்வளவு தரம் கெட்டா போய்விட்டது? மோகனுக்கு எதுவுமே புரியவில்லை’
உனக்கு எழுதச்சொன்னார். கடனாகத்தான் கேட்கி றோம். பின்பு தருவோம்"
இது அக்கா எழுயிருந்தது. "நான் வெளிநாடு வெளிக் கிடும் போது காசு வைத்தி
ருந்தும் ஐந்து சதம் இல் லையென்று கையை விரித்
விட்டார்கள். இதைவிட அம்மாவிடம் வாங்குவது வேறு. . . "
அடுத்து அப்பாவின் கடிதம். தங்கச்சிக்கு நல்ல இடத் திலை சம்பந்தம் பேசி வந் திருக்கு சீதனம் கொஞ்சம் கூடத்தான். ஆனால், நல்ல இடம், படிச்ச மாப் பிள்ளை, உனக்கு விருப் பமோ எண்டு எழுது, உன்ர முடிவில்லாமல் ஒண்டும் செய்ய மாட்டோம். கெதியா உன்ர முடிவை எழுது" நாலு வருஷத்திற்கு முந்தி வீட்டுக்குதவாதவன், தண் டச்சோறு, ஊர்சுத்தி 9)ւն படிப் பெயரெடுத்த அவ னிடம் இன்று வீட்டில் நடைபெறும் முக்கியமான விடயங்களுக்கு அவனுடைய முடிவை கேட்கின்றார்கள். "நாலு வருஷத்தில் நான் பெரிய அறிவாளியாகி விட் GL-surr? மோகனுக்கு தன்னை நினைக்க அவ ணுக்கு சிரிப்பு வந்தது. பணம் ஒரு மனிதனை எவ் வளவு பெரிய மனிதனாக்கு கின்றது.
இப்பொழுது சிறுபிள்ளை வேளாண்மையும் வீடு வந்து சேர்கின்றது.
-
தமிழீழ.
(1 ம் பக்கத்தொடர்ச்சி)
இல்லை என இராணுவத்
தினர் கையை விரிக்கிறார் கள்! அத்தோடு, இக்கைது
பற்றி விசாரிக்கும் பெற் றோர்களுக்கு கொலைப் பயமுறுத்தலும் இராணுவத்
தினரால் செய்யப்படுகிறது! இதனால் பெற்றோர்களுக்கு பலத்த அச்சமும்,
யும் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் கைதடி
(56cc)
யில் வைத்து கைதுசெய்யப் பட்ட செல்லத்துரை சிவ ராஜாவின் நிலை மர்மமா கவுள்ளதை அடுத்து.இது குறித்து விசாரிக்கச்சென்ற குடும்பத்தினருக்கு, இப்ப டியான பெயரில் எவரையும் தாம் கைது செய்யவில் லையென இராணுவம் மறுத் திருக்கிறது.
சிவராஜாவின் நிலை குறித்து குடும்பத்தி னர் கவலை கொண்டுள்
ASY TEST ATLTTLTA TTLLLLLLL S LLLLL S SSJ0LL LLLLLLLLSSSSAA S LLLLLLTLT LkLkLkLkTTS TeTLSS
LL TTLLLLLLL S S S LLLLLLTTTLkkL0 LAL S S TS LLLLLLLLS
-4-gorz Austrasgr-F-3
SL LCkuLLLLLL LL0 LLLLLL LTALASS TL0S LLLLS S TTLTLLeLT S S00 S S LLTL LC SS S TSekLLT00S
T TLTT LLL LLTCLTLTTLLL S0LkLkL S SSS SSASS
is esfr.
கள். ாக்கை உடரடம் ஒ Cisar ga i
LLLLLL S LLLeLTC0LTLLeLeeLSkekLS S S qLeTAeALLLLL S CTC0TTTTT TT SSSAAS
Frankfurt/M, Germany, Tel & Fax: 069l 23 O2 68
GeoluJes oscitars esiñir -- YAF? pou esa Jört.
esrishYAtas rrTIA

Page 14
ELAIGNAN
S
தேனீக்கள் இந்தத்தடவை நெடுந்தொலைவுக்கு பறந்து சென்று களைத்துப் போய் நம்மி டம் வந்து சேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் அட்லாண்டா நகர்வரை அல்லவா பறந்து போயிருக்கின்றன. பல சுவை யான சங்கதிகளைத் தேன்கூட் டுக்குச் சேகரித்துக்கொண்டு வந் திருக்கின்றன. திடீரென வெடித்த குண்டால் அதிர்ந்து போய்விட் டாலும், கைநிறைய காவஸ்ஸிய மான விடயங்களை கொண்டு வந்து சேர்த்திருப்பது ஆறுதலான விடயம்தான். ஒலிவ் இலைகளிலான கிரீடந் தான் அன்றைய ஒலிம்பிக் வீரர் களின் தங்கப்பதக்கமாக இருந் திருக்கிறது. இன்றும் கூட தங் கப்பதக்கம் என்ற பெயரில் முதற் பரிசாகத் தங்கப்பதக்கங்கள் வழங் கப்பட்டாலும், இவை உண்மை யில் தங்கமுலாம் பூசப்பட்ட வெள் ளிப்பதக்கங்களே) வெள்ளியோ, தங்கமோ ஒலிம்பிக்கில் ஒரு பதக் கத்தை வென்றெடுப்பது 争{5 அரிய சாதனையாகவே கணிக்கப் படுகிறது. Լ160pա காலத்து ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கி.மு. 776 லேயே கிரீஸ் நாட்டின் ஒலிம் யா நகரில் ஆரம்பித்து விட் U6. முதல் விளையாட்டில் வெறும் ஒட்டப்பபோட்டி மாத்தி ரமே நிகழ்ந்திருக்கிறது. காலப் போக்கில் புதுப்புது விளையாட்
டுக்கள்
சேர்க்கப்பட்டதோடு, கழுதைகளால் இழுக்கப்படும் தேரோட்டம் போன்ற விசித்திர மான போட்டிகளும் இடம்பெற்றி ருக்கின்றன.
இன்று 100 ஆண்டுகளை தொட்
டுவிட்ட நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 1896 இல் கிரீசின் ஏதென்ஸ் நகரிலேயே ஆரம்பித்தன. மரதன் ஒட்டப்
போட்டியில் ஒரு கிரேக்க நாட் டுக்கிராமத்தவன் வெற்றி பெற்று கெள்ரவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. பல பல வளர்ச்சிகளை, நாலு வருடங்களுக்கு ஒரு தடவை கண்டு வந்த ஒலிம்பிக் விளை யாட்டுக்கள் 26 தடவையாக பிர மாண்டமான அளவில் அமெரிக் காவின் அட்லாண்டா நகரில் நடந்தேறி இருக்கின்றன.
si Guofssmalls 'GOLDEN BOY' என்றழைக்கப்படும் மைக்கல் ஜோண்சன் ஒலிம்பிக் சரித்திரத் திலேயே என்றுமே இல்லாதவாறு 200 மீ, 400 மீ துார ஒட்டப்போட் டிகள் இரண்டிலுமே தங்கப்பதக் கங்களை வென்று, அபார சாத னையைப் படைத்திருக்கிறார். 400 மீ ஓட்டத்தில் ஒலிம்பிக் சாதனை படைத்த இவர் 200 மீ ஓட்டப்பந் தயத்தில் 2.606 சாதனை படைத்து, உலகின் அதிவேக ஒட் டக்காரராகி இருக்கிறார். ஏற்கனவே 8 தங்கப்பதக்கங்
களை, இதுவரை நடந்து முடிந்த ஒலிம்பிக்
ஒலிக் விளையாட்டுக்கள்
போட்டிகளில் வென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன் L
றெடுத்துவிட்ட இன்னொரு அமெரிக்க புயல் ஒட்டக்காரரான கார்ல் லூயிஸ், நீண்ட துாரப் பாய்ச்சலில் (LONG JUMP) இந்தத் தடவை ஒரு தங்கப்பதக்கம் வென் றெடுத்திருக்கிறார், அமெரிக்கா வின் றிலே (RELAY) ஒட்டப்போட் டிக் கோஷ்டியில் இவர் அனும திக்கப்பட்டிருந்தால், iO 6 S.E பதக்கம் எடுத்து ஒரு உலகசா தனை படைத்திருக்கக்கூடும்.
பிறப்பால் கரபியன் தீவைச் சேர்ந்
தவனாலும், பிரான்ஸில் வாழும் MARIE-josĖ 6T 6ör go Qu6ờOTLD GOofluquio, 200 மீ, 400 மீ ஓட்டப்போட்டிக ளில் தங்கப்பதக்கங்களை வென் றுள்ளார். அமெரிக்காவிற்கு
சென்று குடியேற முடிவெடுத்துள் ளார் இந்த வீராங்கனை உலகின் மிகப் பலசாலி என்ற பட்டத்தை ருஷ்யாவின் பொலிஸ் சார்ஜன் ஒருவர் தட்டிக்கொண்டு சென்றிருக்கிறார், 24 வயதான gosauri aury ANDREl CHEMERKIN. 260 கிலோ எடையைத் துாக்கிய தன் மூலம் தங்கத்தைத் தன தாக்கி இருக்கிறார் இந்தப் பராக்
TupesFrTes! அயர்லாந்தின் நிச்சல் வீராங் கனை நீச்சல் தடாகத்தில் துாள்" கிளப்பிருக்கிறார். ஒன்றா. இர ண்டா. . . நான்கு பதக்கங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றன. நீச்சலில் மூன்று தங்கப்பதககங்
kr
களும், ஒரு வெண்கலப் பதக்க மும் இவரிடம் போய்ச் சேர்ந்தி ருக்கின்றன. தமது உடலை பலவிதங்களில் நெளித்து வளைத்து விளையாடும் "ஜிம்நாஸ்டிக்" (GYMNASTC) என் றொரு விளையாட்டு உண்டல் லவா? தன்னுடைய கால் வேத னையை மறைத்து, தன் கோஷ்டி தங்கப் பதக்கத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வேகத்தில் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்ட 18 வயதான STRUG என்ற அமெரிக்க வீராங்கனையை யாருமே மறக்க முடியாது! இவருடைய பயிற்சி யாளர் பெருமையோடு இவரைத் துாக்கிச் சென்று பதக்கம் வழங் கும் மேடைக்குக் கொண்டு சென் றிருக்கிறார். கறுப்பர்கள் நாங்கள் யாருக்குமே சளைத்தவர்கள் அல்ல. காற்பந் தாட்டப் உலகில் இனி எம்மிடம்
தொடர்ச்சி23ம் பக்கம். . .

Page 15
ரவிசெல்லத்துரை எழுதும் N நகைச்சுவைத் தொடர்.
என்ன இருந்தாலும்
எங்கட நாடு போலவருமே!
வணக்கம் தமிழ் மக்களே, உங்களை Loffrt Lorrah கானும் போதும், கதைக்கும் போதும் பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குது பாருங்கோ, அதுவும் எங்கட தமிழ் பாசையில கதைக்கி றதெண்டால், எவ்வளவு சந் தோஷம் கண்டியலே. குரங்கு காட்டிலை இருந் தாலும் சரி, சர்க்கஸ் கூட் டிலை இருந்தாலும் சரி தன்ர கையாலை தன்னைத் தானே சொறியேக்க இருக் கிற சந்தோஷம் போலத் தான் அவன் அவன் தன்ர பாசையை கதைக்கேக்க சந் தோஷப்படுவான்கள். ஆனால், எங்கட இந்த சில தமிழ் சனத்திற்கு மற்றவன்ர Tes கதைக்கிறதில தான் சந்தோஷமாம். தன்ர தமிழ்ப்பிள்ளைகள் தமிழை O
விரல்கள்.
துணை" என்றது.
னது:-
ஒட்டை ஊசி"
கிழிசல் துணியைத் தைக்கும்
"கிழிசல் துணிக்கு
விட இங்கிலிசு வடிவாய் கதைக்கிறான்கள் எண்டு புழுகயாய் கதைப்பினம். இங்கிலீசு, ஜேர்மன்,
பிரஞ்சு பாசையை பிள்ளை
படிக்கட்டும். அந்ததந்த இடத்திற்கு தேவையான LTT Girl F G கதைக்கட்டும். அதை எவனும் குறை எண்டு சொல்லவும் (փւգ-աո Ֆl. சொல்லவும் கூடாது. ஆனால், வீட்டில தாய் தகப்பனுடன் தமிழிலை கதைக்க வேணும், தமிழ்
மொழியை படிக்க வேணும். எனக்கென்று ஒரு மொழி,
ஒரு நாடு இருக்க வேணும்
கண்டியலே. இதை எல் லாம் ஏன் இப்ப சொல்லு றன் எண்டால், நான் லண்
டனுக்கு போட்டல்லே வந் தனான். லண்டனிலை ஐரோப்பா ஐயாத்துரை,
வேலையி
சுட்டு விரல் அடுத்த விரலைப் பார்த்து துன்பப் படுகிறவர்களுக்குத் துன்பப் படுகிறவர்கே
அடுத்த விரல் கேட்டது:- "ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?" "இதோ பார ன், . "
சுட்டு விரல் சொ
 
 
 
 
 

ஜேர்மன் சேனாதி, பரிஸ் பரமு, லண்டன் கந்தையர், சுவிஸ் சுந்தரம் எல்லாரை யும் கண்டனான். எல்லாரும் விடுமுறைக்கு லண்டனை பார்க்க வந்தவையாம். எல் லாரும் லண்டனிலை என் னத்த பார்த்தனிங்கள் எண்டு கேட்டன் -எல்லாரும் சொன்ன பதில் ஒரேமாதி ரித்தான் இருந்தது. அவர வர் தன்ர தன்ர சொந்த பந் தங்களிண்ட விட்டில இருந் திட்டு, முருகன் கோவில், பிள்ளையார் கோவில்க ளைப்பார்த்துவிட்டு, தங் dS , தங்கட நாட்டிற்கு போகினம், பேகேக்க லண் டன் எப்படி என்று கேட் டன். எல்லாற்றை பதிலும் ஒரேமாதிரித்தான் இருந்தது பாருங்கோ. அப்படி என்ன பதில் எண்டு கேட்கிறியலே. ஜேர்மன் சேனாதி சொன் னார் என்னதான் லண்டன் எண்டாலும் எங்கட நாடுமா திரி வருமே எண்டார். சுவிஸ் சுந்தரம், பரிஸ் பரமு எல்லாற்றை பதிலும் இது
புரட்டாதி - 1996 15
எங்க போய் முட்டுறது எண்டு புரியேல்ல
பாருங்கோ.
வெள்ளைக் கா ரன்கள் விடுமுறைக்கு பூரீலங்காவுக்கு போட்டுவந்து என்ன அழ கான நாடு, நல்ல சனம் எண்டு புழுகிறான்கள். இங்க இருக்கிற தமிழ்ச்சனம் என்னெண்டால் பிரச்சனை தீர்ந்தாலும், ஈழத்திற்குப் போய் யாரும் சீவிப்பானோ எண்டு கேட்பினம் போல கிடக்கு,
பனைக்கு பின்னாலை, பனையை பிடிச்சபடி குந்தி இருந்த சனம், இப்ப பனை என்ன நிறம் எண்டு கேட் டாலும் கேட்பினம் போல கிடக்கு இப்படிப்பட்ட சில தமிழ்ச்சனத்திற்கு அட்வைஸ் சும் பண்ண (Լpւգ-աfrՖ], ஐடியாவும் குடுக்க முடியாது பாருங்கோ.
எனக்கும் நேரம் போகுது. அடுத்தமுறை வாறன் பிள்
தான். அவனவன் தன்ர ?" அதோட ஒரு நாடு, தன்ர நாடு எண்டு கேள்வி கண்டியலே. ஐயா சொன்னது எங்கட தமிழ்ச சாமி வநது அறுக்கிறான் ழத்தை தான் எண்டு டால சொல்லிப்போ நினைச்சு போடாதீங்கோ. டுங்கோ. 8 ஐயாசாமியின்ர et quT & LILUUT G TOGOT LITeM) தான் தான் இப்ப அகதியாய் சொல்லுங்கோ அடுத்த வாழுற நாட்டைத்தான் முறை சந்திக்கிறன். எல் சொன்னவங்கள். இதைக் லாருக்கும் மங்களமுண்டா
கேட்ட உடனே எனக்கு கட்டும்.
t
خ
காசி ஆனந்தன்.

Page 16
16
ஐயா, இளைஞன் ஆசிரியரே, எப்படி ஐயா உமக்கு ஒரு பிராங் குக்கு இளைஞன் பத்திரிகையை விற்க முடிகின்றது. அதுவும் ஐரோப்பாவில் அச்சிட்டு விற்க எப்படி கட்டுப்படி ஆகின்றது. "கேள்வி - பதில்" பலே, பலே, பாக்யா" தோற்றான் போங்கள். பத்திரிகை உருவில் ஒரு சஞ் சிகை" ளைஞன் என்பேன். விடயங்கள் o மடங்கு, விலையோ ஒரு மடங்கு. எழுத்துப்பிழைகள் தவிர்க்க முயற் சிக்கவும். அரசியல், அரசியல் என்று எழுதும் எம்மவர்கள் மத் தியில் சிரிக்கவும், சித்திக்கவும் வைக்க ஒரு இளைஞன்" இருக் கின்றான் என்ற நிம்மதி, வாத மேடையை உருவாக்கி வாசகர்க ளின் எழுத்தாற்றலுக்கு ஊக்கம் ஊட்டும் இளைஞனுக்கு எனது பாராட் டுக்கள்-வாழ்த்துக்கள். இளைஞனுக்கு எழுதும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்
* ,ി.',
後哆後 貓 بربروصہ
徐
42 2 "ሚ8)
سمي
கடந்த இளைஞன்" இதழில் பாரதி தொடர்பான கட்டுரையின் விவ த டேடையில் கலந்து
கொண்ட அன்பர் ஒருவர், வித சம்பந்தமுமில்லாத விடை யங்களை எழுதி தன் அழற்சி யையும், தற்குறித்தனத்தையும் காட்டியுள்ளார். பாரதி பற்றிய எந்த விவ தத்தையும் அவரிடம் காணமுடியவில்லை! சிறைபற்ரி எழுதாதீர்கள் குறைத்துக்கொள் ளுங்கள்" என்றும், "உங்களைப் போல் என்னைப்போல் போலசித் தமிழர்" என்றெல்லாம் ஏதேதோ எழுதிக்குவித்துள்ளார். இதை அறிவுடையோர் எண்ணி நகை யாடுவார்கள். இது வாதமா? ஆக மொத்தத்தில் நா. கதிரைவேற் பிள்ளையின் அகராதிபற்றிக் குறிப்பிட்டது ஒன்று மட்டுமே விவாதத்துக்குரியது. இதில்க்கூட
கோட்டைவிட்டு திரு. வண் ணையானந்தன் வாதத்திற்கு வலுயூட்டியுள்ளார்.
நான் விவாதமேடையில் மட்டுமே பங்குபற்ற விரும்பினாலும் இந்த அன்பருக்கு சில விடயங்களைத் தெளிவு படுத்த விரும்புகின் றேன்.
ஈழமண்ணில் அறவழி அரசியல் நடந்த காலத்திலேயே விடுத லைக்கான புரட்சி விதைகளைத் துாவியதுடன், அன்றே வெடிச்சத் தங்கள் கேட்கத்தொடங்கியதிற்கும் முலமாக நின்றவர்களில் வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன் போன்றோர் முக்கிய மாய் குறிப்பிட வேண்டியவர்கள். இதன் காரணத்தால் ஈழமண் ணில் வைத்து முதன்முதலில் கைதானவர்களும் இவர்களே. சிறைச்சித்திரவதைகளை மட்டு மன்றி திரு. வண்ணை ஆனந்தன்
வாழ்த்துக்களும் உரித்
ரிகளும், தாகுக.
-சிவா, பெலரின்சோனா - சுவிஸ்
பல்சுவை விருந்து படைக்கும் இளைஞனுக்கு வணக்கம்!
ஆவணி மாத இதழில் இரா. - மோகனராஜாவின் அர்த்தமற்ற இந்துமதம் என்ற கட்டுரை இனி மேல் தொடராது என்றும் அவரே அதற்குரிய காரணத்தையும் குறிப் பிட்டிருந்தார். ஒர் சீர்திருத்தம் பாதியில் இடைநிறுத்தப்படுவது வேதனைக்குரியது. இந்த விஞ் ஞான யுகத்தில் வாழும் நம் தமி
ழர்களிடையே உறைந்து கிடக்கும்
மூடநம்பிக்கைகள், பிற்போக்குப் பழக்கவழக்கங்கள் போன்ற பல வற்றை மாற்ற வேண்டுமென்ற
உள் நோக்கம்தான் அவரின் கட் டுரையில் வெளிப்படுகிறது. தமி ழர்கள் மொழிப்பற்று இல்லாதவர் கள், ஒற்றுமை இல்லாதவர்கள்,
ല്ക്ക്യ
፭%ረፉሯ, %
برتر تریئر MZIZIBHEBRE
பெற்றதாயின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொள்ள அனுமதி மறுக் கப்பட்ட நிலையில்கூட கலங்கா
மல், 7 ஆண்டுகள் சிறைச்சித் திரவதைகளைத் தாங்கியவர். விடுதலையான பின்புகூட
வண்ணை ஆனந்தனின் நடவடிக் கைகளால் அச்சமுற்ற சிங்களவ ரசு, அவரையும் யாழ். யோகேஸ் வரனையும் சுட்டுக்கொல்லும்படி அனையிறவு இராணுவ முகாமிற்கு இரகசியத்தகவல் அனுப்ப அதை தற்செயலாக ஒட்டுக்கேட்ட தொலைபேசி இலக்காத் தமிழ்ப் பெண் ஒருவர் அன்றைய தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியப்படுத்த
குற்றவாளிக் கூன்டில் பாரதி
பின் சர்வதேச மன்னிப்புச்சபை !
(AMNESTY INTERNATIONAL) தவியால் நாட்டைவிட்டு வெளி
பேரு
யேறியவர் திரு. வண்ணை ஆனந்
தன். திருமணமாகி ஒருமாதம் கூட செல்லாத நிலையில் அவர் வெளியேற, அதை அறிந்த சிங் களவரசு அவர் மனைவியை 4 ம் மாடிக்கு இழுத்துச்சென்று துன்பு றுத்தியது. மீண்டும் சர்வதேச மன்னிப்புச்சபையால் -ՁյճՀՄ5} துணையாரும் காப்பாற்றப்பட்டார். (விபரங்கள் டாக்டர். ஜனார்த்த னம் எழுதிய இணைந்த ஜெர்ம னியில் இன்பத் தமிழர்" என்ற நுால்) எனவே எதுவிதக் கார ணமுமின்றி இங்கு வந்து "வாழும்" நண்பர் அவர் தன்னைப் பற்றிக் கூறியது போல் போலிதான். மற் நவர்களைப் பற்றி எழுத அவ ருக்கு என்ன யோக்கியதை?
இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், தேசிய இராணுவம், மற்றும் தமிழ்க்குழுக்கள் -என்றெல் லாம் ஏதோ பிதற்றுகிறார். (சிங் கள இராணுவத்தை இலங்கை" என்ற அடைமொழியால் தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் மதப்பற்று உள்ளவர்கள்.
அதனால்தான் கட்டுரையாளர் அவர்கள் தனது கட்டுரைக்கு மதத்தைச்சார்ந்த தலைப்பைச்
சேர்த்திருக்கிறார் போலும், மேலும், ஆடி மாத இதழில் 'குற் றவாளிக் கூண்டில் பாரதி" என்ற தலைப்பில் திரு. வண்ணை ஆனந்தன் அவர்கள் எழுதிய கட் டுரைக்கு ஆவணி மாத இதழில் விவாதமேடையில் ராஜா சிவகு மார் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்களைத் தந்திருக் கிறார். பாரதி குற்றவாளியா?
பாரதியார் மனித வடிவில் தெய் வம். சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று அவர் பாடியது உண்மைதான். சிறந்த தத்துவங்களை பாடல்கள் மூலம் எமக்கு அள்ளித்தந்த பாரதி அப் பாடலை என்ன நோக்கத்தோடு பாடினார் என்பதை நன்கு சிந் தித்து பார்த்தால் விளங்கிக்கொள் ளலாம். பாரதியை குற்றவாளியாக் காதீர்கள். இப்போ மிஞ்சியுள்ள அஞ்சாமை, நேர்மை, கட்டுப் பாடு எல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்து விடும்.
-ஜெயாசதீஸ், டியூரன்
இதயமான இளைனே! "சித்திக்க வைக்கும் சித்திரம்" என்ற கவிதையை வாசிக்க இத யமே தவித்தது போலிருந்தது, இப்படியான கவிதைகள் தொடர்ந்து இளைஞனில் இடம் பெற்று வந்தால் எம்மக்கள் படும் அவலத்தை எம்மை போன்ற பலரும் அறியக்கூடியதாக இருக் Sud.
-மதி சண்முகராஜா
இன்ஸ்ஞன்
வளர்ச்சியில் இன்னுமொரு மைல் கல்! இந்த இதழில் இருந்து உங் கள் "இளைஞன்" கொலண் டிலும் வெளிவருகிறான்! கொலண்டில் "இளைஞன்" பற்றிய சகல தொடர்புக ளுக்கும்:-
J. S. ஞானமுத்து PASTORJSTRAAT 48
636 AJ NUTH
HOLLAND Tel: O45/ 5242903
அன்பர் குறிக்கிறார்) பாவம் அர சியல் அரிச்சுவடி கூட அவருக் குத் தெரியவில்லையே! வண் ன - இறைமைக்காக அவர்கள் சிங்க ளவரசுடனும் அதன் ஏவல்படை களுடனும் முட்டி மோத வேண் டிய நிலை. அதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய கெரில்லா முறை யுத்தம். இதுகூடப் புரிந்து கொள்ளாமல் ஏதோ மன அழற் சியால் பிதற்றியுள்ளார். மேலும் ஒரு குறிக்கோளுக்காக சிறை புகுந்தவன் தன் அனுபவங்களை, கடந்து வந்த பாதையை எடுத்துக் கூறினால் என்ன தவறு? ஆனால், கட்டுரையில் இதுபற்றி வண்ணை ஆனந்தன் எதுவும் குறிப்பிடக்கூட வில்லையே! ஏன் இந்த முட்டாள் தனமான வாதம்? இனி விடயத்துக்கு வருகிறேன். நா. கதிரைவேற்பிள்ளையின் அகராதி பற்றியது. இது பற்றி அந்த அன்பர் தந்துள்ளது பின் 605 Drill
தமிழ்மொழி அகராதி நா. கதிரைவேற்பிள்ளை)
ஈழம் இலங்கை, சிங்களதேசம், உலோகக்கட்டிகள், கன்னி, பொன்.
இதில் இருந்து என்ன தெரிகிறது அகராதியென்பது ஒரு மொழி யில் உள்ள மிகப்பழமையான சொல்லைப்போட்டு, அதே மொழியில் அச்சொல்லுக்கு உள்ள வேறு கருத்துக்களை கொடுப்பது. இந்த அகராதியிலும் மிகப்பழ
மையான சொல்லான "ஈழம்" தரப்
பட்டு அதற்கு உள்ள வேறு கருத் துக்களுக்கான பெயர்கள் தரப்பட் டுள்ளது. இவ்வகராதியின் படியும் ஈழத்துக்குத் தரப்பட்ட முதலாவது கருத்து இலங்கையென்பதே, இதுகூட திரு. வண்ணை ஆனந் தன் வாதத்திற்குத்தான் வலுவூட் டுகிறது. இதற்காக இந்த அன்ப ரைப் பாராட்டுகின்றேன்.
சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் அறிஞர் வடமொழியில்
காசி காலத்தில் ஈழ
தனது பெயர் இருப்பது தவறு என, தன் பெயரை பரிதிமாற்க லைஞன்" என மாற்றி அமைத்து தமிழுக்குத் தொண்டு செய்தார். இதுபோல வேதாசனம் என்ற தன் இயற்பெயரை வடமொழியென்றப டியால் மறைமலை என மாற்றிய மைத்து தனித்தமிழ் யக்கம் கண்டதால் தமிழ்கூறு நல்லுலகம் இன்றும் இவ்வறிஞரை மறைம லையடிகள் எனப்புகழ்ந்து பாடுகி i.
ஏறக்குறைய இக்காலத்தைச் சேர்ந்த பாரதி கவிஞனாக மட் டுமன்ரி கட்டுரையாசிரியனாகவும் திகழ்ந்தான். இவனது கட்டுரை களில் தனித்து இயங்கும் ஆற்றல் உடைய தமிழில் வலிந்து ஒரு சத வீதத்துக்கும் மேலாக வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதித் தன் தமிழைக் கொச்சைப்படுத்தியுள் ளான். அன்பருக்கு இது தெரி யுமோ? படிக்கவும் பாரதிக்கட்டு ரைத் தொகுதி, லக்கியம் கற் றவர்கட்கு இது புரியும். திரு, வண்ணை ஆனந்தன் மிக வும் பெருந்தன்மையுடன் பாரதிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண் டனைதான் கோருகிறார். நான் பாரதிக்கு ஈழத்தை சிங்களம் என் றதற்காகவும், தமிழில் வலிந்து வடமொழிச்சொற்களைக் கலந்தற் காகவும் கடுங்காவல் தண்டனை
விதிக்க வேண்டும் என்றும் கோருகின்றேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாகவெங்கும் assint (36xxarnò என்று பாடிவிட்டு வடமொழிச் சொற்களை வலிந்து கலந்தது ஏன்?
இறுதியில் அந்த அன்பருக்கு ஒரு வேண்டுகோள் விவாத மேடை யில் விவாதியுங்கள், சம்பந்தமில் லாததை எழுதி உங்களை அளக்க நீங்களே அளவுகோலை எடுத்துக் கொடுக்காதீர்கள். படித்தவர்க ளும் இளைஞன்" படிக்கிறார்கள்,
-ப. வாகிசன், ஜெர்மனி.

Page 17
ELAIGNAN
பொள்ளாச்சியில் 'இளைஞன் பொள்ளாச்சியில் இருந்து "சிற்றிதழ்-செய்தி" எனும் பெயரில் ஓர் ஆய்வு நிலையம் உலகில் வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள், பத்திரிகைகள் போன்றவற்றை ஆராய்ந்து அதுபற்றிய விபரங்களை பதிவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாய்வு நிலையத்தில் கிட்டத்தட்ட சுமார் 2500 க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாய்வாளர்களால் உங்கள் இளைஞனுக்கும் ஓர் ஆரோக்கிய மான ஆயவு நடததிடபடடது. முகவரி: பொள்ளாச்சி நசன், 1 சம்பத்நகர், தளேஸ்வரன்பட்டி, பொள் 6TH s- 6
ஒரு வெகுஜன இதழை எப்படிச் சிறந்த சிற்றிதழாக நடத்தலாம் என்பதற்கு உதாரணமாக இவ்விதழ் அமைந்துள்ளது. ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா, டென்மார்க் என ஐந்து நாடுகளில் ஒரே கேரத்தில் வெளியாகுகிற தமிழ்மாதப் பத்திரிகையிது. ஒவியர் சேகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு. சிந்துநதி பதிப்பகத்திலிருந்து அச்சாகி இவ்விதழ் வெளியாகுகிறது.
இளைஞனால் உலகில் ஒன்றிணைவோமென,சகோதரஅன்புடன் அழைப்பு விடுக்கிறது இவ்விதழ். மே 94 இல் தொடங்கப்பட்ட இவ்விதழ் தொடர்ந்து வெளியாகி, தற்பொழுது(ஜூன் 96) மூன்றாம் ஆண்டின் முதல் இதழை வெளியிட்டுள்ளது.
ஒன்றிலிருந்து பத்தொன்பதாவது இதழ்வரை புத்தக வடிவில் வெளியிட்ட இவ்விதழ், இருபதாவத இதழிலிருந்து பத்திரிகை வடிவில் வெளியிடுகிறது. வடிவம், பிரதிகளின் எண்ணிக்கை, இதழ் பரவல், விற்பனை யுக்தி - போன்றவைகளைப் பார்க்கும் பொழுது, பேரிதழாகவும், இதழின் உள்ளடக்கம், இலக்கு நோக்கிய நகர்வு. செறிவான அணுகுமுறை ஆகியவற்றில் சிற்றிதழாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு தமிழகத்தில் சிற்றிதழ்கள் ! பேரிதழ்கள் என்ற பாகுபாடு இல்லை; வெளியான இதழ்கள் பெரும்பாலும் சுதக் -திரப் போராட்ட நிகழ்வுகளையும்/செய்திகளையும் காந்தியடிகளை யும், கவிதை, கதை, கட்டுரை வடிவில் வெளிப்படுத்தி, மக்களை ஒருமுகப்படுத்தி - இலக்கு நோக்கி இயங்க வைக்கிற இணைப்புப் பாலமாக இருந்தன. இலட்சியத்துடன் கூடிய சிந்தனைகளை வளர்த்துவதற்கான இயங்குதளமாக இருந்தன; சாதித்தும் காட்டின சுதந்திரம் கிடைத்ததும், பத்திரிகைகள் செய்தித் தொடர்பு சாதனங் கள் என்கிற உயர்ந்த நிலையிலிருந்து விலகி, வியாபார/விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டு - கருத்து விதைப்பிற்குப் பதிலாகப் - பொழுதுபோக்குச் செய்திகளைப் பாலியல் கலந்து விற்பனை செய்ய ஆரம்பித்தன. உணர்வாளர்கள் கூட்டம் எப்பொழுதும் எங்கும் சிறு கூட்டம் தான்; பெரும்பாலோர் சாய்வாளர்களே. வியாபாரஇதழ்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் காயடிக்கச் செய்தன.
பத்திரிகைகளின் இவ்வகையான விபாபாரத் தன்மையால், மக்கள் திசைமாறுவது கண்டு, வெகுண்டு, அதற்கெதிராக - தன் சிந்தனையை ஒட்டிய குழுக்களோடு இணைய - பகிர்ந்து கொள்ள இயங்க, ஆரம்பித்ததன் விளைவே சிற்றிதழ்கள்; தரமான இலக்கிய இயக்க, கலை கலாச்சார ஏடுகள் . -
இந்த வகையில், தற்பொழுது புலம் பெயர்ந்து பூமிப் பந்தின் பெரும்பாலான எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டு. நெருக்கு -தல் களுக்கும், கலாச்சார சிதைவுகளுக்கும் உட்பட்டு, தாயகத்தை இழந்து - ஒரு விடிவு நோக்கிய நிலையில் உள்ள அவர்களது ஒருங் கிணைப்பிற்காக - இயங்கி வருகிற பல சஞ்சிகைகளில் இளைஞன் இதழும் ஒன்று. வெகுஜன சாயலில் பலரையும் சென்றடையும் இந்த இதழின பலவேறு தனமைகளையும் இங்கே பார்ப்போம்.
இதழின் தலையங்கம் சமகால தாயக நிகழ்வுகளுக்கான எதிர் வினையாக அமைந்து மக்களை வழிநடத்துவதைக் காணமுடிகிறது.
ரமேஷ் வவுனியன் தொடராக எழுதுகிற தேடல் கவிதைகள் (இதுவரை தேடல் 14 வெளியாகியுள்ளது) புலம் பெயர்ந்தவர்களது பிரச்னைகளையும், தாயகப் பிரச்சனைகளையும், உணர்வுபூர்வமாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இளைஞர்களுக்கான ஊக்குவிப்பு வரிகளைத் துணுக்குகளாக
வெளியிட்டு ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு இதழிலும் காசி ஆனந்த -னின் கவிதை வரிகளை வெளியிட்டுள்ளது. செய்தித் துளிகள் என வினோத விந்தைச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளது.
த.றாஜினியின் இலக்கிய நயம், உங்களுக்குத் தெரியுமா? சுவை யான பகுதிகளே. சிரித்திரனில் வெளியான Mrs, Mr., டாமோ போல இவ்விதழில் வெளியாகுகிற கந்தப்புவும், சோமண்ணையும்,
 
 

புரட்டாதி - 1996 17
சிலோன் சின்னத்துரை, ஐரோப்பா ஐயாத்துரையும் காட்டு நடப்பை அரசியல் விவகாரங்களை மூட கம்பிக்கைகளை புலம் பெயர்ந்த மக்களின் போலியான நடத்தைகளைக் கிண்டலடிக்கிற பாங்கில் வெளிப்படுத்துகிறது. வாசகர்களின் படைப்பாக்கமாக இப் பகுதி இருப்பது இதன் சிறப்பு.
இவ்விதழ் கவிதைப் போட்டியை கடத்தி, 100 க்கு மேற்பட்ட கவிதைகளை உலகத் தமிழர்களிடமிருந்து பெற்று. தேர்வு செய்து பரிசளித்துள்ளது. தரமான கவிதைகளைத் தொடர்ச்சியாக இதழில் வெளியிட்டுள்ளது. இதழில் வெளியாகுகிற கவிதைகள் உலகம்" பகுதியில் பல்வேறு நாடுகளில் வாழுகிற தமிழர்களின் கவிதை வரி களைக் காணுகிற போது நிறைவடைய முடிகிறது.
உலகில் தமிழர்கள் எனப் படங்களுடன் இந்த இதழ் உலகத் தமிழர்களின் செயற்பாடு, அமைப்பு, இயக்கம் பற்றிய செய்திகளை வெளியிட்டு, அவர்களை இணைக்க முயலுவது வாழ்த்துதற்குரியதே கட்டுரைகள்ஒன்றிரண்டு பக்கங்களுக்குள் செய்தியைவிரிவாகத் தருகின்றன. பிள்ளையார் குடித்த பால், இளைஞர்களுக்கான ஊக்குவிப்பு, எதிரியில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். யுத்த வெறியும் இனவெறியும் எனத்தொடருகிற இவ்விதழின் கட்டுரைகள் வாசகர்களை யோசிக்க வைக்கத் தூண்டுவதே.
இதயச் சாக்கடைகள், நடைமுறை, அழியாத சுவடுகள், தீர்வு என - ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறுகதை வெளியாகியுள்ளது. இச் சிறுகதைகள் பொதுவாக பெண்கள் முன்னேற்றம், புலம் பெயர்ந்து வாழுகிற சிக்கல், தாயகம் காத்தல் - என்கிற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. པའི་
இவ்விதழில் தொடருகிற தொடர் நவீனம் 'சங்கரி குஞ்சம்மா எழுதியுள்ள படைப்பு. புடவைக் கடையில் வேலைபார்த்துக் கொண் -டிருந்த சங்கரி, ராஜனைக் காதலிக்க, வரதட்சணை கேட்டதால், அவனை விட்டுவிலகி, பிறகு கண்ணனைக் காதலித்துக் கணவனாக அடைய. கண்ணனிடம் தன் ஆரம்பக் காதலை வெளிப்படையாகக் கூற, கண்ணன் சந்தேகப்பிராணியாகி, அவளது வாழ்க்கை மெளன யுத்தக் களமாக, இடையில் சந்தித்த சுதா அன்பில் கொஞ்சம் மலா இப்படி காதலன்-கணவன்-கண்பன் என 3 ஆண்களுக்கிடையில் பின்னப்பட்ட வலைப்பின்னலில் சிக்கிய சங்கரியை இதுகாட்டுகிறது தவறுகள் தொடர் நவீனம் எஸ். எஸ். குகநாதன் எழுதியிருப்பது.
கேள்வி - பதில் என எல்லா வாசகர்களையும் எழுத வைத்து - சிறப்பான கேள்வியைத் தேர்ந்தெடுத்து அரை ஆண்டுக்கான இதழ் இலவசமாக அனுப்புகிற பரவல் யுக்தியை இதழ் கடைபிடிக்கிறது. கேள்வி பதிலுக்கு குட்டிக் கதைகளைக் கூறுவது ஈர்ப்புடையதே. வாசகர் உலகம் என வாசகர் கடிதங்களை வெளியிட்டு வருகிறது.
சிரிங்க - சரிங்க என இதழின் இடையிடையே சோர்வுதட்டாமல்
இருக்கச் சிரிப்புப் பகுதியையும் இதழில் இணைத்துள்ளது.
சிறுவர்களே எதிர்கால வாரிசுகள் என்பதை உணர்ந்த இவவிதழ் சிறுவர்களுக்குத் தனியாக சிறுவர் உலகம் பகுதியை ஒதுக்கி அவர் -களது சிந்தனையை வளர்த்துகிறது. சிறுவர்களுக்கான குறிப்பு களும், வண்ணம் தீட்டுதலும் பயனாகுவதே.
செய்தித் துளிகள் என உலக அளவிலான அம்மாதத்தின் குறிப் -பிடத் தகுந்த, செய்திகளைச் சுருக்கமாகத் தருகிறது. や
அறிவியல் உலகம் என அறிவியல் துணுக்குகளைப் படங்க -ளுடன் வெளியிட்டு வருகிறது.
தேன்கூடு என அதிசயச் செய்திகளைப் படத்துடன் விவரிக்கிறது. பெண்ணுலகம் என பெண்களுக்கான குறிப்புகளையும், பெண் -கள் பிரச்சனைகளையும் குறிப்பிடுகிறது. இந்தியாவில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லை என்கிற கிளிண்டன் மனைவியின் கருத்துரைக் குறிப்பு யோசிக்க வேண்டியதே.
மிஸ்டர் அவதானியின் நம்பினால் நம்புங்கள் பகுதி - எம்மை நாமே மாற்றிக் கொள்ள கொஞ்சிம் சிந்திக்கவைக்கிற பகுதியிது.
வண்ணை ஆனந்தனின் கட்டுரைகள் - புகலிட வாழ்வின் - தமிழர்களது நிலையை, அவலங்களை, போலியான வாழ்க்கையை இலக்கிய நயத்தோடு சுட்டிக் காட்டுகின்றன.
இவ்விதழின் சிறப்பு அம்சம், இவ்விதழில் வெளியாகுகிற - தமிழக/இலங்கைச் செய்திகளே. பத்திரிகை போலக் குறிப்பிட்ட இலக்கு நோக்கிய செய்திகள் விளக்கமாக இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அடிமையாக வாழும் அவலம், புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் சக்தி, யாழ் கைபற்றிய படையினருக்குக் காணி, படையினரைக் கண்டால் மக்கள் ஒடுகின்றனர் - எனத் தொடரும் இவ்விதழின் செய்திகள் தேர்ந்தெடுத்த செய்திகளின் குறிப்புகளே.
தொடர்ச்சி23ம் பக்கம். . .

Page 18
சிங்கரன் இலக்கியத்தில் ஆர்வம்
உள்ளவன். கதை கட்டுரை கவிதை ජී.විෙශ t_- எழுதுவான். ஆனால், இலக்கியத்தில் இம்மி
யளவு சம்மந்தமில்லாத வியாபர ஸ்தாபனமான "நிக்கர் மானில்" பொதி மேற்பார்வையாளராக
வேலை செய்கிறான். கிட்டத் தட்ட, இரண்டாயிரம் மார்க் சம் பளம் எடுக்கிறான். சில பத்தி ரிகைகளில் கதை கட்டுரை கவிதைகள் எழுதுவதால் அவனது நண்பர்களுக்கும் அவன் குடியிருக் கும் "பாசலபிளட்ஸ்" அப்பாட் மென்ற்ரில் குடியிருக்கும் மற்றைய தமிழ் சகாக்ககளுக்கும் அவன் மீது ஒருவித மதிப்பும் அன்பும் இருந்தது. ஆனால், அவன் மதிப்பை கருடித எழுதுவதும் இல்லை எதிர்பார்ப்பதும் இல்லை. சங்கரன் படித்தவன் அதிகம் படித்துக்கொண்டிருப்ப வன் என்றெல்லாம் தெரிந்தும் அவனது சில தான்தோன்றித்த DIT 6T நடவடிக்கைகளைக் கண்டு சில நண்பர்கள் அவன் மீது வெறுப்பும் கொண்டிருந்தனர், சங்கரனுக்கு வயது முப்பத்தி ஏழு. அவன் கலியாணம் கட்டாத பிரமச்சாரி என எண்ணுபவர்க ளும் உண்டு. அவனது பெற்றோர் களும் இவ்வளவு காலமும் அவ னுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அக்கறை இல் லாதவர்களாக இருந்து விட்டார் கள். சங்கரன் ஜெர்மனிக்கு வந்து பதினாறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. குடும்பத்தின் நல்வாழ்
வுக்காக, இல்லை, வசதிக்காக உழைத்து உழைத்து என்னும் 6) Typis 5. கொண்டிருக்கிறான்.
இயற்கையாகவே அவன் பெண் விசயத்தில் சபல புத்தியுள்ளவன் என்பது நண்பர்கள் கணிப்பு, கண்ட பெண்களுடன் திரிகிறான் என்ற குற்றச்சாட்டு வேறு.
சென்ற மாதமும் அப்படித்தான் "டிஸ்கோ'வுக்கு போனவன் எவளோ ஒருத்தியை அதாவது வெள்ளைக்காரியை அழைத்துக்
கொண்டு தன் அறைக்கே வந்து விட்டான்.
அன்று விடியற்காலையில் அவச Tuопаѣ கொண்டிருந்த சபாநாதன் சங்கர
னின் அறையில் இருந்து ஒரு
வெள்ளைக்கார பெண் வெளியே றுவதை பார்த்துவிட்டார். உடனே தன் அலுவல்களைவிட்டுவிட்டு, விழித்திருந்த சில அயல் அறைக் காரர்களிடம் ஆளைக் காட்டி விசயத்தை விளக்கிவிட்டார். விசயம் "ரியர்காஸ்" மாதிரி, அந்த "அப்பாமென்ற் முழுதும் பரவிவிட் .lا
அன்று மாலை சங்கரன் வேலை முடிந்து வீடு வரும்போதே அவ னைத் தொடர்ந்து வந்த "அப்பா குடியிருப்பாளர்கள் சிலர், நண்பர்கள் அவனது அறைக்கு வந்தனர். இவர்கள் அவனது அறைக்கு சில அலுவல் கள் நிமிர்த்தம் அடிக்கடி வந்து போபவரகள்தான், இருந்தும் ஒரே சமயத்தில் ஏழுஎட்டுப்பேர் நுழையவும், என்ன விசயமாக
மென்ற்
18 ELAIGNAN
"சோசல் ஆம்ட்" போய்க்
(SCOGIT
இருக்குமென எண்ணி திரும்பிப் பார்த்தான் இன்னும் சிலர் படிக ளில் கூடி நிற்பதையும் கண் UT : .
காலையில் கண்ட பெண் விடய மாக வந்தவர்கள் விசாரித்தார் கள் சங்கரனை, அவர்கள் ஆழுக் காள் விதம் விதமாகப்பேசி பிரச் FSF su வளர்த்துக்கொண்டு, ஏதோ கவலைப்படுபவர்கள் போல முகத்தை வைத்துக்கொண்
டிருந்தார்கள். சங்கரன் நிதான L)T85 உடைமாற்றிக்கொண்டு "சோபாவில்" அமைதியாக நிதா
னமாக இருந்து கொண்டு அவள் நினைவால் முகத்தில் ஏற்பட்ட புன்னகையோடு அவளைப்பற்றி விபரம் சொன்னான். அவள் சம் பவ இரவு 'டிஸ்கோ' வந்தவள் என்றும், தன்னோடு சில காலம்
வேலை செய்தவள் என்றும் அதனால் தான் தன் அறையில் தங்க ظا-اقی கொடுத்ததோடு அவள் பணமுடையில் ருந்த தால் நுாறு "டொச் மார்க்" கொடுத் ததாகவும், அவளது குண நடை களைப்பற்றியும் விபரித்தான்.
குற்றங்கள் அவன்மேற் சுமத்தி 96.606 கையும் களவுமாய்
பிடித்து விட்டதாக எண்ணி வந் தவர்கள், அவன் தலை குனிந்து போகின்றான் அவனை எச்சரிக் கலாம் என எதிர்பார்த்தவர்கள், ! அவனது அக்கறையின்மையும் ! துணிவையும் கண்டு திகைப் பூண்டு மிதித்தவர்களானார்கள். கடைசியாக ஒருவர் அவன் முன்னே பணிவாக வந்து தம்பி நீர் எக்கேடும் கெட்டுப்போம். ஆனால், கண்ட பெண்களையும் ! "அப்பாமென்ற்க்கு கூட்டி வந்து இந்த வீட்டுப்பெயரை கெடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கெF ண்டார். சங்கரன் சாதாரணமn ஒரு "சிகரெட்டை" பற்ற வைத்துக் கொண்டு பதில் சொன்னான். நீங் களும் என்னை மாதிரி இந்த வீட் டில் குடியிருக்கிறவர்கள் தானே எனக்கு இல்லாத அக்கறை இந்த "அப்பாட்மென்றில்" உங்களுக்கு மட்டும் எதற்கு ஏதாவது சொல் றது என்றால் இந்த வீட்டுச் சொந் தக்காரர் வந்து சொல்லட்டும். நீங்கள் போகலாம் என்றான் சங் கரன், அவன் தயவு தாட்சணிய மற்று பேசுவது கேட்டு அவனை விலகி ன்றுவிட்டனர்.
இவ்வளவுக்கும் காரணமான பக் கத்து அறை சபாநாதன் மட்டும் அந்த கும்பலோடு செல்லாமல் ஏதோ புதினம் பார்ப்பவர் போல் சங்கரனை முறைத்து பார்த்தவாறு நின்றிருந்த்ார். அவர் மனம் சில்
நாட்களுக்கு முன் சங்கரனுங்க்கு T
வந்த கடிதத்தில் அவனது தாய் தநதையரகள அவனைக கலயா ணம் செய்து கொள்ளும்படியும் அதற்காக அவர்கள் பெண் பார்ப் பதாகவும் இவன் மட்டும் சம்மதம் கேட்டு எழுதி இருந்ததை நினைத்து, சங்கரன் தன் வீட்டுக் கடிதங்களை சபாநாதனுக்கு காட் டுவதுண்டு. இவன் பாவி அந்த அன்பான தாய் தந்தையரை நிரா கரித்து விட்டு பணத்தையும் ! பாழாக்கி உடம்பையிம் கெடுத்துக் கொண்டு கெட்ட பெயருக்கு ஆளாகும் இவனை எண்ண ஆத் திரமும் பரிதாபமுமாக இருந்தது. 966O)6OT என்னனென்னவோ கேட்க வேண்டும் போல் இருந் தாலும், அவர் வாயில் வந்த வார்த்தை நுாறு மார்க்" "ஏன் சங் கரன் வினாய் நுாறு மார்க் கொடுத்தீர். என்று மனம் தாங் காது கேட்டுவிட்டார். அவருக்கல் லவோ தெரியும் அதன் அருமை.
 

ஞன்
ஐம்பது வயதாகும் சபாநாதன் கடந்த பத்து வருங்கள் ஊரில் இருக்கும் தன் குடும்பத்தா ருக்காக, "அல்டி" மீன் ரின்னும், செஞ்சிலுவை நிறுவன உடுப்பு மாக சிக்கனம் பார்த்து வாழும் அவருக்கு நுாறு மார்க்" என்றால் சும்மாவா, அந்த மகத்தான நுாறு மார்க்கை ஒர் இரவு வந்து உற வாடிச் செல்லும் எவளோ ஒருத் திக்கு கொடுக்கும் சங்கரனின் ஊதாரித் தனத்தையும் அவரால் தாங்க முடியவில்லை.
இந்தா பாரும் நான் சொல்றன் என்று கோவிக்கக்கூடாது, பின் னால அவதிப்படப் போறிர் இப் படி அநியாயம் செய்யிறது சரி யில்லை, நீரே சில நேரங்களில் கஷ் டப்படுகிறதை பார்த்திருக்கி றேன். கடினப்பட்டு உழைக்கிற பணத்தை இப்படி ஒழுக்கங்கெட்ட காரியத்தில் வாரி இறைக்கிற துக்கு எப்படி மனம் வருது என படபடத்து பேசிக்கொண்டிருக்கும்
ரேயில்" சிகரெட் துண்டை நெரித்து அனைத்தவாறு சபாநா தனிடம் கேட்டான், அண்ணன் உங்களுக்கு எத்தனை வயதில் கல்யாணமாச்சு? அதுக்கென்ன இப்போ என்று சிடுசிடுத்தார் சபாநாதன். சொல்லுங்கோவன் என்று கூறி கையில் இருந்த பத் திரிகையை அவர் முன் இருந்த மேசை மீது போட்டுவிட்டு, ஒரு கனமான புத்தகத்தை தேடி எடுத் தான் தனது புத்தக அலுமாரியில் இருந்து, சபாநாதன் தனக்கு முன்னே இருந்த பத்திரிகையை
தட்டியவாறே எனக்கு இருப்பத் தியொரு வயதில் கல்யாணமாச்சு என்றார்.
அப்போது சங்கரன் "ம்" உங்க ளுக்கு இருபத்தியொரு வயதில் கல்யாணமாச்சு எனக்கு இப்போ முப்பத்தியேழு வயது அணனன் என்று கூறவும் அதைக்கேட்டு ஆவேசம் வந்தவர்போல் கத்தி னார சபாநாதன. எனண ஆளப
கற்கவி
GoggrL ner
கதிரையில் எழுந்த சங்கரன் அந்திப்பொழுது கடந்துவிட்ட நிர்மலமான கருவானம் பார்த்து அதன் துாயதன்மையை
போது இருந்து
பார்த்து ஏதோ நினைத்தவனாக சிரித்தவாறே சொன்னான். அன் னண் நீங்க என் கோணத்தில் இருந்து பார்த்தால் என் காரியம் என்வரைக்கும் சரி என்று தோன் றும். யார் கோணத்தில் இருந்து யார் பார்த்தாலும் விபச்சாரம் பண்றது சரியாகாது. நீ கண்ட பெண்க ளோட தொடர்பு வைக்கிறது சரி யும் இல்லை நியாயமும் இல்லை. அவ்வளவுதான் ன்னக்குத்தெரியும் என்று கூறி மறுபக்கம் திரும்பிக் கொண்டார். அவர் சில வினாடிகள் மெளன Լճք է: இருந்தார். சங்கரனும் ஏதோ சிந்தனையுடன் કીe; ரெட்டை இழுத்து அவருக்கு புகை படாமல் ஊதினான். பிறகு "ஆஸ்
பாநீர் பத்து நாளைக்கு முன்கூட உம்மட தாயும் தகப்பனும் கொழும் பில நின்று ரெலிபோன் எடுத்து எவ்வளவு கெஞ்சி கேட்டவை உமக்கு கலியாணம் பேசிறம் உமது சம்மதம் என்ன மாதிரி என்று. நீர் விடாமல் மறுத்துவிட் டிரே. நான் கேட்டுக்கொண்டு தானே இருந்தன் இப்ப என்னடா என்றால் எனக்கு வயசு முப்பத் தியேழு ஆச்சு கல்யாணம் ஆகல்ல அதனால் அரிந்து போறன் என்று காரணம் சொல் நீரோ? சரி சொல்லும் நீர் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர் என்றார் தனக்கு வந்த ஆத்திரத்தை அடக் கிக்கொண்டு,
சற்றும் நிதானம் தவறாத சங்கரன் தொடர்ந்தான், சபாநாதன் அண்னே என்ர எண்ணங்களை
தொடர்ச்சி23ம் பக்கம்.

Page 19
வாலிபச் சிட்டுகளுக்காக சில வரிகள்.
வாலிப நதியே. . . . . வழிதவறிப் பாய்வது ஏனோ? வாலிபத்தில் வாழ்ந்திட வேண்டிய - நீ வீழ்ந்திடலாகுமோ? உன். . . சிறகுகளை போதைக்குள் சிறையிடாதே! சிந்தனைக்குள் அதையிடு மதுவுக்குள் மடிந்து மாதுவின் மயக்கத்தில் விழுந்து மரணிக்கவா நீ பிறந்தாய் - இல்லை உந்தன். , . உடலை மண்ணுக்கு உரமிட்டு உன். . . மூச்சை
தமிழுக்கு நீ விட்டு தமிழனாக வாழ அல்லவா நீ பிறந்தாய்
, வாலிபமே வாழ்ந்து விடு
வீழ்ந்து விடாதே!
-தமிழ்தாசன், அல்ஸ்பில்ட், ஜெர்மனி
அஆஇஈஉஊஎஏஐஒஒஒளஃ
அன்பு அது வைத்துவிட்டால் பிரிவு உனை வாட்டிவிடும் ஆசை அது வளர்த்துவிட்டால் குறுக்கு வழி நாடவைக்கும்
ன்பம் அதை நினைத்தால் துன்பம் அது நிழல்போல் தொடரும் நன்றவர் மேல் பாசம் வைத்தால் இழப்பு உனை வாட்டிவிடுட் உண்மையினை உரைப்பதென்றால் உலகினிலே இடமில்லை அமையாக இருந்துவிட்டால் உண்மையது தெளிவதில்லை. ஏளிமையாக நீ நடந்தால் நளினம் அது தலைதுாக்கும் ஏழ்மையினை நீ அடைந்தால் பெற்ற பிள்ளைகூட சொந்தமில்லை ஐம்புலன்களை அடக்குவதென்றால் இந்திரனாலேயே முடியவில்லை.
ற்றுமையா இருக்க நினைத்தால் பாறாமை வந்து பிரித்துவிடும் ஒர்மார்க்கம் இல்லையா மானிடனின் நிம்மதிக்கு ஒளவை அவள் மார்க்கம் அதை சன்னியாசம் என்றுரைத்தாள் இத்து தான் மார்க்கம் என்றால்
மண்ணுலகம் என்னாகும். - பதி, இடைக்காடு - ABA
 

காலம் சீராகட்டும்.
தாலி கட்டுகிறேன்!
ஆவணி அவதிப்படுகிறது அதற்குள் எதற்கடி திருமணம் காதலித்த எத்தனையோ வாலிபர்கள் சிறைச்சாலையில் காத்து இருக்கிறார்கள் அதற்குள் கல்யாணம் உனக்கொரு கேடா
கல்யாணம் முடிந்து காலாண்டு கழிவதற்குள் நீ கர்ப்பினியாகி விடுவாய் காலனவன் என்னைத்தேடி கயிறு வீசினால் நீ விதவை வேசம் போட்டு விதியெல்லாம் உலா வரப்போகிறாயா? துணை இல்லாதவள் என்று உன்னைத் தொட்டுப்பார்க்க துாறல் மழைக்கு முளைக்கும் சின்னஞ்சிறு காளான்கள் கூட உன்னைத்தேடி வரும் உனக்கேள் வீண் வம்பு காதலித்தது உண்மைதான் ஆனால் காலம் கெட்டுக்கிடக்கு மஞ்சள் கயிறு கட்டி உன்னை மனைவியாக்கி மறுதினமே சி வேண்டாம், காலம் சீராகட்டும் உன் கழுத்தில் கட்டுகிறேன் தாலி,
-தெ. மகிழ்தினி, பெரியதம்பனை-வவுனியா
என்ன நடக்குது? Öb
தெளிவெனத் தெரியுது ங்கள் நாட்டில் மோதியும் பார்த்து ன்ன நடக்குது? முரண்டு பிடித்து ழை வயிறு பட்டினி போட்டும் ற்றி எரியுது பசியினைப் பொறுக்கா ய்ப்பவர் கண்கள் அப்பாவித் தமிழர்களை ழாவிப் பார்க்குது இராணுவக் கட்டுப்பாட்டில் |லிகாமம் சந்தையில் கைதியாய்க் கட்டியிழுத்து ரிசைகள் நீளுது வந்தனர். வந்தவர் ண்களில் வழியும் படும் பாடுகளை ண்ணிரை நாக்கினால் பாடவோ கண்ணிர் ளைத்து நக்கியும் அடக்குமுறை ஆட்சியின் ார்த்து உப்புக் வேசத்தை மோசத்தை ரித்திட சப்புக்கொட்டி வெளிநாடுகள் நம்பிட ாழிகைக் கணக்கில் சினிமா காட்டுகின்றார்! ம்தமிழர் வேதனை யார் நம்பினார். ? காள்கின்றார் ஊரிலே! குரவலை நெருக்கிக் தியின் கண்கள் குருதியும் சிந்தும் ளமர்ந்தோர் வாழ்வினிலே யாழ் வந்தமர்ந்த ாவின் எண்ணமே தமிழரின் அவலம். , . ாளும் பொழும். . . சொல்லோனாத் துயரம் பரினப் பேய்கள் ஐயகோ, , , மீண்டும் ாக்கிய துவக்குகள் தமிழன் அடிமையா. ?
நஞ்சினை நோக்கியே
டிமையின் கோலம்
ܚܝܦܘ 要”
"தரம்"2யரும்!
கவிஞர். கி. கிறிஸ்ரியன், பரிஸ்
ஒ. . . இளைஞனே...! இளைஞனே! حیسے لم உன் "SJ" உயர்ந்தால்தான் நாட்டின் -
-ரிஷிவந்தியா.

Page 20
செ. பரராசசேகரம்
அகிம்சைப் போராட்ட ஆரம்பம்
1956 ல் பூரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள பெளத்த பிரச்சா ரத்துடன் எஸ். டபில்யூ. ஆர். பண்டாரநாயக்காவின் ܀ ܝܛܹܐ தலைமையில் அரசு அமைத்ததும் முதல் கட்டமாக "சிங்களம் மட் டும்" மசோதா அதிக வாக்குப் பலத்தால் நிறைவேற்றியது. இச் சட்டத்தை எதிர்ந்து கொழும்பு பாராளுமன்ற கட்டிடத்தின் முன் சாத்வீக போராட்டம் ஒன்றை தமிழரசுக்கட்சியினர் ஆரம்பித் தனர். அமைதியாக குழுமியிருந்த சாத்வீக வழியில் நின்ற தலைவர் கள் தொண்டர்கள் மீது சிங்களக் காடையர்கள் ஏவப்பட்டனர், காடையர்களால் சத்தியாக்கிரகி கள் தலைவர்கள் உட்பட தாக்கப் பட்டும் காயப்பட்டும் கொடுமைப் படுத்தப்பட்டனர். கிழக்கு மாகா னத்தில் அம்பாறையில் கல்-ஒயா திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் நுாற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றனர். இத னால் ஏற்பட்ட தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களையும் சிங்களவர் களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்க ளையும் கண்ட திரு. பண்டார நாயக்கா அவர்கள் 1957 ஜூலை யில் பண்டரநாயக்கா-செல்வநாய கம் என்ற முதல் முதலான எழுத் தில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் உருவாகியது. தமிழைத்தேசிய மொழியாகவும் வடகிழக்கு மாகா ணத்தில் நிர்வாக மொழியாகவும்,
வடகிழக்கு மாகாணங்களில் மாநில சபைகளின் நிர்வாகமும் ருக்கும் என்று ஏற்கப்பட்ட லையில் அமுலுக்கு வராத
அந்த ஒப்பந்தத்தை திரு. பண் டாரநாயக்கா அவர்கள் புத்தபிக் குகளின் அழுத்தத்தத்தாலும், நெருக்கடியாலும் கிழிந்தெறிந்தார். இதனால், தொடர்ந்து வந்த சாத் வீக போராட்டங்களின் விளை வாகவும், 1958 இல் இலக்கலவ ரம் ஆரம்பமானது. ஆயிரமாயிரம் கொலைகள், கொள்ளைகள் போன்ற இன்னல்களுக்குத் தமிழர் கள் தள்ளப்பட்டனர். கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பா ணத்திற்கு தமிழர்கள் அனுப்பப்பட் டனர்.
ஒரு வருடத்திற்குள்ளேயே திரு. பண்டாரநாயக்கா தமது புத்தபிக்கு ஒருவரால் சுடப்பட்டு இறந்தபின் அவரது மனைவி பூரீமாவோ பண் டாரநாயக்கா பிரதமமந்திரியாக வந்தார். அவர் வந்ததும் சிங்க ளம் மட்டும் சட்டத்தை தீவிரமாக அமுல் படுத்த முனைந்தார். இதை ஆட்சேபித்து சாத்வீக போராட்டம் மீண்டும் ஆரம்பமா னது. இவைகள் யாவும் தந்தை செல்வா அவர்களின் தலைமை யில் உள்ள தமிழரசு கட்சியின் மூலமே என்பது குறிப்பிடத்தக்
கது. 1961 இல் யாழ்ப்பாணத்தில்
தனியான g5ur 6) சேவையை ஆரம்பித்து இதற்கென அச்சிடப் தபால் முத்திரைகளும் ہا- الا
வெளியிடப்பட்டன. இதையடுத்து
அவசரகால நிலைம்ை பிரகடனப்
படுத்தப்பட்டது. அத்துடன் தமி
ழரசு கட்சியும் அரசால் தடைசெய்யப்பட்டது. இதுபோன்றே வாகனங்களில் சிங் கள பூரீ எதிர்ப்பும் ஆரம்பமானது. தமிழ் பிரதேசங்களில் சிங்கள எழுத்துக்களெல்லாம் தார் பூசப் பட்டன. சிங்கள பிரதேசங்களில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட் டன. தமிழ் தலைவர்கள் சிறை களிலும் தடுப்பு காவல்களிலும் வைக்கப்பட்டனர்,
1974 இல் யாழ்ப்பாணத்தில் தமி ழாராய்ச்சி மகாநாட்டின் போது அரச வன்முறையால் 11 தமிழர் கள் உயிரிழந்தனர். 1976 இல் தான் முதன்முதலாக தமிழ் இளைஞர்கள் அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி வன்முறையை நாடினர். எல்லா வழிகளிலும் நிவாரணம் மறுக்கப்பட்டதால் ஈற் றில் எல்லா தமிழ் கட்சிகளும் சேர்ந்து தனிநாடு கோரும் தீர்
மானத்தை வட்டுக்கோட்டையில்
1976 இல் ஏகமனதாக ஏற்றுக்கொ 600TL60T). இத்தருணத்தில் ப்லகாலத்திற்கு முன் சி. லிங்கமும், வி. நவரத்தினமும் Jerrtisubmas வலியுறுத்தியதை நினைவில் கொள்ள வேண்டும். இப்பிரகடனம்தான் வட்டுக்கோட் டைத் தீர்மானம் என்று அழைப் பர். அப்பொழுதே தமிழர் விடு தலைக்கூட்டணி உருவாகியது. 1977 இல் அனுராதபுரத்தில் தொடங்கிய னக்கலவரம் மலையக பிரதேசங்கள் உட்பட பிற பகுதிகளுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக வவுனியா, மன்னார் போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 1981 இல் இலங்கை கடற்படை யினரால் திட்டமிட்ட சூறையாட லில் யாழ்ப்பாண முக்கிய பகுதி எரிக்கப்பட்டது. யாழ்ப்பான நூலகமும் தீக்கிரையாக்கப்பட்டு அரிய நூல்கள் ஒரு லட்சம் அளவு எரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1983 இல் பாரிய இனக்கலவரம் பகுதிகளில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டது. இதன் பின் தமிழரசியல் கட்சிகள் எவற்றாலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்த முடியா தவாறு தமிழ்விடுதலைப் போரா ளிகளே இப்பணியை வன்முறை யில் ஆரம்பித்தனர்.
இக்கருத்தை
வன்முறை போராட்ட


Page 21
ELAIGNAN
幼
"கலைகளிலே ஈடுபாடுடையவன்
sease %மறக்கிறான்
குடிப் ஏதாவது சொல்லும், இந்
குடிப்பதற்கு ஏதாவது கார
ணம் சொல்லும், இந்த
ஆண்களை திருத்தவே முடியாதா?
-சங்கீதாப்பிரியன், ஜெர் Loof
ஒருவன் ஒரு மதக்குருவை
சந்தித்து கேட்டான். "நான் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் மதக் கோட் பாட்டைப் புறக்கணித்தவன் ஆவேனா?” "இல்லையே. . . " "மேலும் சிறிது சாப்பிட்டால். . . " "தவறில்லையே! லாமே!" "அதோடு கொஞ்சம் அருந்தினால்" "இதுவும் தவறில்லை. ..!" "இந்த மூன்றும் சேர்ந்து தானே பேரீச்சம்பழ மது அதை மட்டும் ஏன் அருந்தக் கூடாது குருவே? குரு கேட்டார். "கொஞ்சம் மண் எடுத்து உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?" "வலிக்காது குருவே!" "கொஞ்சம் நீர் ஊற்றினால்"
காபியை
aftill
"அப்பவும் வலிக்காது குருவே"
"இரண்டையும் சமவிகிதத் தில் கலந்து சுட்ட செங்கல் ஆக்கி உன் தலையில் போட்டால்?"
"மண்டை பிளந்துவிடும் குருவே"
"அப்புறம் என்ன? உன் கேள் விக்கு விடை கிடைத்து விட் டது" என்றார் குரு. மனதில் ஒன்று வைத்து வெளியில் நல்லவர்கள் போல் கதைப்பவர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? -மதி சண்முகராஜா, டியூ ரன் -
மூன்று பேர் கடலுக்கு ஒரு படகில் மீன் பிடிக்கப்போ னார்கள். திடீரென்று புய லடித்து படகு உடைந்து ஒரு குட்டித்தீவில் ஒதுங்கினார் கள். ஆள் நடமாட்டமில் லாத அந்தத்தீவில் இவர் : களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இறை SR Gif வேண்டினார்கள். ஒரு தேவதை வந்து என்ன வரம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றது. இது தான் சந்தர்ப்பம் என்று பெரிய வரமாகக் கேட்டான்
ஒருவன். "நான் அமெரிக் காவில் தொழிற்சாலை தொடங்க வேண்டும்" என் றார். வரம் கொடுத்து
தேவதை அவனை வான் வழியே அனுப்பி வைத்தது. இரண்டாவது ஆளும் சுதா ரித்துக்கொண்டான். "இங் கிலாந்து நாட்டில் போய்
தொழில் தொடங்க வேண்
டும்"
றானோ
என்றான். வரம் கிடைத்துப் புறப்பட்டு விட் டான். மூன்றாவது ஆள் ஈழத்தமிழன். இவன் மன தில் என்ன வைத்துக் கொண்டு கேட்கப்போகி என்று தேவதை
காத்துக்கொண்டிருந்தது. அவன் என்ன கேட்டான்
தெரியுமா? "அவங்க இரண்டு பேரையும் திரும்ப இந்தத் தீவுக்கே கொண்டுவரனும்" என்றான். வரம் கிடைத்து கொஞ்ச நேரத்தில் இருவ ரும் மீண்டும் அங்கேயே வந்து விட்டார்கள். ලූර් னால் யாருக்கு நன்மை?
கொசுறுக் கேள்வி ஒன்று.
இளைஞனுக்கு (தங்களுக்கு) காதல் கடிதங்கள் வருவது arLIT?
-நிரஞ்சன், ஜெர்மனி.
எங்கேயோ கொண்டுபோய் மாட்டிவிடப் பார்க்கிறீங்க போலிருக்கு.
இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தில் ஒரு புதிய
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி -
1996 21
- 0]18 ஆண்டு - 1996
குழந்தை - 28 !
அறிவிப்பாளர் வேலைக்குச்
சேர்ந்தார். முதல் நாளே திறமையாக
தன் கம்பீரமான குரலால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அடுத்தநாள் வானொலி
நேயர்களிடமிருந்து எக்கச்சக் கமான கடிதங்கள் இவருக்கு வந்து குவிந்தன.
அதில் பல காதல் கடிதங் களும அடககம,
கலையரசி என்ற (5 ரசிகை கொஞ்சம் அதிகமா கவே இவரின் குரல்
அதற்கு அந்தச்சிறுமி: "என் பெயர் தமிழ்ரோஜா " கலையரசி உள்ளேதான் இருக்கிறாங்க, கூட்டிவருகி றேன்" என்று கூறிவிட்டு உள்ளே ஓடினாள்,
ஒலிபரப்பாளர் கற்பனையில் மூழ்கலானார். தங்கச்சி தமிழ்ரோஜாவே பெயருக் கேற்றவாறு இவ்வளவு அழ காக இருக்கிறாள் என்றால், இவளின் அக்கா கலையரசி -கலைகளுக்கெல்லாம் அரசி அவள் எவ்வளவு அழகாக இருப்பாள்" என்று சிந்த னையிலிருந்த வ ர் -
என்ற " . . . . . -ܝܚܬܐ . . . . .àܘ̈-ܐ சத்தம் வந்த திசையை ஆசையோடு Linjä6,
அங்கே 80 வயதான ரசிகை கலையரசி ஊன்றுகோலின் உதவியோடு இவரை நோக் கிவந்து கொண்டிருந்தார்,
இளைஞனுக்கும் (எனக்கும்) நிறையவே காதல் கடிதங் கள் வருகின்றன. ஆனால், அந்த ஒலிபரப்பாளர் போல அசடு வழிய நான் தயா
ரல்ல,
வெளிநாட்டு அகதிகளுக் கும் (ஐரோப்பா), உள் நாட்டு அகதிகளுக்கும் (த மிழீழம்) என்ன வித்தியா
Fò?
-ராஜா சிவகுமார், ரன்
தமிழீழம் - ஏழை அகதிகள்.
வெளிநாடு பணக்கார
அகதிகள்.
தொடர்ச்சி2தம் பக்கம். . .
வளத்தை பாராட்டி தேனொழுக கடிதம் எழுதி யிருந்தார். இவருக்கு அந்தக்கடிதத்தை வாசித்தலிருந்து கலையர சியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கத் தொடங்கினார். சொல்லி வைத் தாற் போல் கலையரசி வாழும் ஊரான கிளிநொச்சிக்கு ஒரு நிகழ்ச் சிக்காக செல்ல நேரிட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கலையரசி வாழும் விட் டைக் கண்டுபிடித்துப் போனார். வாசலில் ஒரு அழகான சிறுமி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் "கலையரசி வீடு இதுதானா? அவங்க வீட்டில இருக்காங்களா? உன் பெயர்
இளைஞனே. . . .
என்ன?" என்று வினாவி
3. .
உன் தலையெழுத்தை மாற்றலாம் என நம்பு உன் தலைமுறையே மாறி விடும்
-கீதா
னார,

Page 22
பரிஸ்சில் "இளைஞன்” பற்றிய சகல தொடர்பு களுக்கும் - வண்ணை Glg5ieuid. 212, Aue, du 8mai 1945, 93150 -Blanc Mesnil, France, Tel: 48 67 01 25 என்ற முகவ ரியுடன் தொடர்பு கொள்ளவும்.
இதுதான்.
பணக்காரர் இவர்தான். (எல்லாம் மண்ணிலிருந்து அகழ்தெடுக்கும் எண்ணெ யின் மகிமை)
பணம் மிதமிஞ்சினால் என்ன செய்வது? வீசிக் கொட்ட வேண்டியதுதான். கொட்டியிருக்கிறார் சுல் தான்! 25 மில்லியன் டாலரை வீசி, பெரும் உற்சவத்திற்கு ஏற் பாடு செய்திருக்கிறார். இ தற்குள் மைக்கல் ஜாக்சனின் மூன்று பாடல் நிகழ்ச்சிக ளும் அடங்கும்) இதோடு விட்டாரா? தன்னுடைய 285, 000 பிர ஜைகளுக்கு அன்பளிப்பாக பல பில்லியன் டாலர்கள் செலவில், இலவச அனும தியுடன் கூடிய பிரமாண்ட மான பூங்காவொன்றை நிர் மாணித்துக் கொடுத்திருக்கி றார்.
சரி. . . இப்படியெல்லாம் செய்ய, சுல்தானுக்கு அப் படி என்ன குஷி வந்துவிட் டது என்று கேட்கிறீர்களா? தன்னுடைய 50 வது பிறந்த தினத்தைக் கொண்டாடத் தான் இத்தனை ஆர்ப்பாட் டமும் படத்தில் கூட இருப் பவர் இரண்டாவது மனைவி (ஏ. ஜே. ஜி) "
ஈழப. . .
காக மேற்கத்திய நாடுகளின் உதவிகளையும் நாடியது. அருகி லிருந்த இந்தியாவை தனது உத விக்கு வரும்படி கேட்கவில்லை. ஆகவே இவற்றை சாட்டாகவும் உள்நோக்கமாகவும் கொண்டு இந் தியா ஈழத்தமிழர்களின் பிரச்ச னைகளில் அக்கறை காட்ட தீர் மானித்தது. பெருமளவில் அகதி களை அனுமதித்ததுடன், ஈழப் போராளிகளுக்கும் ஆதரவு தந்து அதே நேரத்தில் அவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான முயற்சியிலும் பலமுறை ஈடுபட்டது. தொடரும். , , , ,
நம்பினால்
நம்பினால் நம்புங்கள் பகுதியில் வரும்
யாருடைய மென்மனதும் புண்படு6 எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும்,
அவதானியின் ஆணித்தரமான
அவன் எனது நண்பன். இர6 கிளிநொச்சியில் வாழும் தனது காக சுமார் 25, 000, -DM (ஜெர் தான. திருமணத்திற்கு இவ்வளவு ப றிர்கள்? ஒரு (வலது குறைந் இவ்வளவு போகிறதாம் இ வருடங்கள் ஓடியது. மாப்ப விருப்பமில்லை. சீதனப்பணம் தற்கு வேலை செய்து சக்தியை சகோதரி அடிக்கடி வெளி போடுவாள். சகோதர பாசத்த அவனும் சகோதரிதானே எ லாம் அனுப்பிக் கொண்டிருந்த கடைசியாக வந்த கடிதத்தில்
தம்பி சீதனமாக எமக்கு இருக்கிறது. அதில் ஒரு வீடு றார். இன்னும் ஒரு 10, உடனே 'உண்டியல்" மூலம் எழுதியிருந்தாள். அவனும் யார் யாரிடமோ அன்புத்தொல்லை தாங்க மு அவர்கள் அந்தக்காசில் ஒரு முடிந்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசய இருந்து புறப்பட்டு வந்த ஒரு போல் அவர்கள் கட்டிக்செ விழுந்தது. வீடு தரைமட்டமாக அந்த ஷெல்லுக்குத் தெரியும டில் மானம் மரியாதையை கட்டிய வீடு என்று. . . . . (பின்குறிப்பு: இது நடந்து இர சகோதரியிடம் இருந்து கடிதம் வீட்டைப் புதுப்பித்துக்கட்ட Lt. )
சிவ. . . சிவா. . .
t
மனிதர்கள்தான் Asprü, 4
செல்லப் பிராணிகளாக வ6
மனிதக்குரங்கும் நாப்பூனை என்ற இந்த மனிதக்குரங்கு ஆ சாலையில் இருக்கிறது. தான்
தானே குளிப்பாட்டி, சாப்பா
 
 

நம்புங்கள்
மிஸ்டர் அவதானியின் அவதானிப்புகள் பதற்காக எழுதப்படுபவை அல்ல. கொஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே ா நோக்கமாகும். -ஆ-ர்-
ண்டு வருடங்களுக்கு முன்பு,
சகோதரியின் திருமணத்திற் rமன் மார்க்) அனுப்பி வைத்
னம் எதற்கு என்றா கேட்கி த) மாப்பிள்ளையின் விலை இப்போது அங்கு.
ள்ளைக்கு வேலை செய்ய இருக்கிறதல்லவா? பிறகெ வினாக்க வேண்டும். நாட்டுத் தம்பிக்கு கடிதம் தில் அல்ல, பணப்பாசத்தில். ன்று கேட்கும் பொழுதெல் தான். ஸ் அவள் எழுதியிருந்தாள். தந்த காணி வெறுமையாக கட்ட "அவர்" ஆசைப்படுகி 000, -DM தேவைப்படுகிறது. அனுப்பி வைக்கவும்" என்று
கடன் பட்டு சகோதரியின் டியாமல் அனுப்பி வைக்க,
வீடும் கட்டி முக்கால்வாசி
ம் நடந்தது. ஆனையிறவில் "ஷெல்" சொல்லிவைத்தாற் காண்டிருந்த வீட்டின் மீது கியது. ா? இந்தப்பணம் வெளிநாட் விற்று உழைத்த பணத்தில்
ண்டு வாரமாவதுக்குள் அதே
வந்திருக்கிறதாம், உடைந்த பணம் அனுப்பி வைக்கும்
-மிஸ்டர். அவதானி
பூனை, கிளி போன்றவற்றை 7ர்ப்பார்கள். ஆனால், ஒரு களை வளர்க்கிறது! "டாமி” ஜப்பானில் ஒரு மிருகக்காட்சி வளர்க்கும் தாய் பூனையை டும் கொடுக்கிறது!
இது எப்படி இருக்கு? ட
ഞ്ഞ് SAME PROBLEM
எனது நண்பன் ஒருவர் முன்பு ஜெர்மனியில் இருந் தவர். ரெஸ்ரூரண்ட் ஒன்
றில் வேலை பார்த்து வந்த வர். வந்த புதிதில் வேலை கிடைத்த சந்தோஷம். செப் பன் (முதலாளி) நல்லவன், நல்ல சம்பளம் என்று பெருமையாக சொல்லுவார். நாள் செல்லச்செல்ல அவர் முகத்தில் சோர்வு முன்பி ருந்த சந்தோஷம், கலகலப்பு எல்லாம் குறைந்துவிட்டது.
இது என்ன வேலை கூட் டல், கழித்தல், கழுவல் வேலை அதைவிட இவங்கட பாசை ஆருக்கு விளங்கும். இங்கிலீஸ் என்றால் பரவா
யில்லை. இங்க வங்களு டன் இங்கிலீசிலை பேசி னால் அவங்களுக்கும் விளங் குதில்லை என்று அலுக்க துவங்கிவிட்டார்.
லண்டன் போனால் இங்கி 6 பேசலாம், நல்ல
வேலை எடுக்கலாம் என்று லண்டன் போகும் முயற்சி யில் ஈடுபடத்துவங்கி விட் டார். கடைசியில் களவாக லண்டன் போய் சேர்ந்துவிட் டார். லண்டன் போய் பலவருடங் கள் அவருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. பின்பு எப்படியோ அவரின் தொலைபேசி நம்பர் கிடைத் தபடியால் அவருக்கு போன் பண்ணினேன். "எப்படி மச்சான் சுந்தரம் லண்டன் வாழ்க்கை. இவ் விடம் இருக்கும் போது பாசை பிரச்சனை என்று தானே லண்டன் போனாய், உவ்விடம் வேலைகள், அதாவது நல்ல வேலைகள் ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டேன். i அவர் சொன்ன பதில் எனக்கு சிரிப்பைத்தான் கொடுத்தது. என்னெண்டு மச்சான் சொல்லுறது எல் லாம் "சேம் புரப்பிலம்" (SAME PROBLEM) gjit sist" sterp சொன்னான், அவர் சொன்ன "சேம் புரப்பிலம்" பாசை பிரச்சனையைத்தான்!
"உழுகிற மாடு என்றால், எங்க இருந்தாலும் உழும்"
*சுவிஸிலிருந்து- திருவாளர் அகதியார்.

Page 23
நாதன் என அழைக்கப்படும் பத்மநாதன் செபஸ்தியான் - அவரது மனைவி உதயா என அழைக்கப்படும் ஜமுனாராணி பொன்னுத்துரை (வவுனியா) கடந்த 3 வாரங்களாக கான
வில்லை. தயவு செய்து தக வல் தெரிந்தோர் கீழ்க் காணும் முகவரியுடன்
தொடர்பு கொள்ளுங்கள்.
T. விஜயன் Frankfurt Str - fO 64521, Gross - Gerau Germany Tel: 06152/ 40060
ELAIGNAN
வாலாட்டுபவர்கள் ஜாக்கிரதை யாகவே இருக்க வேண்டும் என்று சொல்வதுபோல, நைஜீரியா, ஆர் ஜெண்டினாவை (3 -2 கோல்கல் என்ற வித்தியாசத்தில்) மண் கவ்வி இருக்கின்றது. டென்னிஸ் விளையாட்டில், பெண் கள் விளையாட்டிலம் ஆண்கள் விளையாட்டிலும் அமெரிக்கர்களே வென்று எமது மண்ணில் எமது ஆட்சிதான் என்பதை நிருப்பித் திருக்கிறார்கள், பெண்கள், ஆண் கள் இருவர்களது இறுதிப் போட் டிகளிலும் ஸ்பெயின் நாட்டவர் களே எதிர்த்து ஆடி தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ருஷ்யா, சோவியத்யூனியனாக ಫ್ಲಿಕ್ಹ போது விளையாட்டில் காடிகட்டிப் பறந்தது நிஜந்தான். ஆனால், உடைந்து ருஷ்யா என் றாகி விட்டபின்பு பல வீரர்களை இழந்து பலம் குன்றி விட்டது. எனினும் மொத்தம் 63 பதக்கங் கள் எடுத்து 26 தங்கப்பதக்கங் கள்) இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவோ 44 தங்கப்பதக்கங்கள் உட்பட 101 பதக்கங்கள் எடுத்து, முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. மூன் றாவது இடத்தை ஜெர்மனி பெற் றிருக்கின்றது. மொத்தமாக 85 பதக்கங்கள் எடுத்திருந்தாலும் 20 தங்கப்பதக்கங்கள் மாத்திரமே பெற்றதால் மூன்றாம் இடத்திற்குத்
முகாமிற்கு
இை
தள்ளப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கங்கள் பெறுபவர் களை பல நாட்டு அரசுகள் பன் மழையில் நனைய வைத்திருக்கின் றன. தென்கொரியா, தங்கப் பதக் கம் வெல்பவருக்கு மாதந்தோறும் ரு 50,000 பென்சனாகக் கொடுக் கின்றது. ஜெர்மனியோ 7 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வருகிறது. ருஷ்யாவோ 36 லட்சம் ரூபா கொடுக்க, போலந்து நாடு 20 லட்சம் ரூபாவும் ஒரு பியட் காரும் கொடுக்க இணங்கியிருக் கிறது. ஸ்பெயின் 54 லட்சம் ரபாய் கொடுத்து கெளரவிக்க, தெ. ஆபிரிக்கா 24 லட்சம் ரூபாயை அள்ளி வீசுகின்றது, ஒரு விளையாட்டு வீரர் இப்படிக் கெளரவிக்கப்பட ஒலிம்பிக் விளையாட்டுக் கமிட்டியின் தலைவர் சம்பளமாக எவ்வளவு பெறுகிறார் என்று நினைக்கிறீர் FTIT? 669, QOQ LTeurjeseit! தலையைச் சுற்றுகிறதா? விளையாட்டை விளையாட்டுக் காகவே விளையாடிய காலம் போய், இன்று லட்சக்கணக்காக சம்பாதிக்கவே விளையாடுகிறார் கள் என்பதற்கு ஒலிம்பிக் விளையாட்டுக்களும் விதிவிலக் கல்ல போலிருக்கின்றது!
கேள்வி.
ஆனால், அங்கும் - இங்கும்
நிம்மதியைத் தொலைத்து விட்டவர்களாகவே இருக் கிறார்கள்.
ஏ. ஜே. ஞானேந்திரன் தந்த ஒரு சிறிய புள்ளிவிபரம்: கடந்த 10 வருடகால யுத்தங் களில், பெருமளவு குழந் தைகள் ஒன்றில் முடமாக்கப் பட்டோ அல்லது கொல்லப் பட்டோ இருக்கிறார்களாம்.
ஏறத்தாழ 2 மில்லியன் பிள்
ளைகள் கொல்லப்பட்டிருக் கிறார்கள்! 4 தொடக்கம் 5 மில்லியன் பிள்ளைகள் முடமாக்கப்பட் டிருக்கிறார்களாம்! 5 மில்லியன் வரை அகதிகள் விரட்டப்பட்டி ருக்கிறார்களாம்! 12 மில்லியனுக்கு மேற்பட்
கள்ளக்காதலுக்கு
துெ ஆசைவள்.
* *、 $ତ୬ଞ&ଶୀ 2_ଫାଶ’ நிலையில் வேறு ஒரு :ம் இடையே கள்ளக் தோன்றியது.
标本 تمیی
தகவல் அறிந்த அந்த
கூடி அந்த பெண் செய்த குற்றத்திற்காக அவளுக்கு
பாடம் கற்பிக்கும் வகையில்
தன்டன்ை æËé தீர் மானித்தனர். அதன்படி அன்பதை பலர் கற்பழிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதை அறிந்த
ஒஒாரை விட்டே تقه. ஈர். பிறகு சிறிது சென்ற பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தாள். அப்போது பஞ்சாயத்து தீர்ப்பின்படி அவளுக்கு தனடனை வழங்கப்பட்டது. அைை5T قے/iBذہین ஜஹாரில் வசிக்கும் பல ஆண்கள் திரும்பத்
திரும் கற்பழித்
தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி - 1996
ஆம் மாத நினைவஞ்சலியும்
புங்குடுதீவு, 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண் டவரும், ஜெர்மனி WESTERKAPPELN நகரில் 27.02. 1996 এমঙ্গল" ); இறைவனடி சேர்ந்தவருமான
தம்பிப்பிள்ளை பிறேமநாயகி மலர்வு; 27.03.1970 - உதிர்வு 27.02.1996
அன்பு தெய்வமே இறைவன் அழைப்பில் 6 மாதங்கள் சென்றாலும், எங்கள் உள்ளம் உங்களை தேடுகின்றது. கனவிலும் நினைவிலும் எங்கள் செயல் யாவிலும் நீங்கள்தான் நிறைந்து இருக்கின்றீர்கள். அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு , (அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியத்திலும் கலந்து கொண்டு எமது துயரத்தில் நேரடி யாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது நன்றியை தெரிவித் துக் கொள்ளுகின்றோம்.
சகோதரர்கள். த. கணேசலிங்கம் . ஜெர்மனி - Tel: 0171/ 2753279
டவர்கள் விடுவாசல் இழந்து நடுத்தெருவில் போய் நிற்கி DTSGTTibl இந்த லட்சணத்தில் யுத்தங் கள் உலகில் தேவைதானா?
சிறுகதை.
பிரச்சனையை உங்களோட பகிர்ந்து கொள்ளுறதில எனக் கொரு நன்மையும் இல்லை. உங் கட மனத்திருப்திக்காக சொல் றன். இருபத்தியொரு வயதில் ஜெர்மனிக்கு வந்தனான் வ்வ ளவு காலமும் குடும்பம் குடும்பம் என்று எனது காலம் போயிற்று. பருவததே பயிர் செய் என்று வாய்
கிழிய சொல்வீர்களே! அந்தப்ப {5} அனுபவிக்கத்துடிக்கிற வயது கல்யாணம் செய்து சந் தோஷமாக இருக்கிற வயதில்
கடும் உழைப்பு குடும்ப நலன், வசதி என்று காலங்கட்ந்திட்டுது. ஆனால், கடந்த எனது இளமைக் கால வயதுகளில் என் இயற்கை உணர்ச்சிகள் எப்படியாவது தீர்க்
பாட்மென்ற்ரில்
கப்பட்டாக வேண்டுமே அதனால் வேசிகளிடமும் செக்ஸ்சிக்காக என்னை நாடும் பெண்களிடமும் தொடர்புகளைக் கொண்டு என் உணர்வுகளை தீர்த்துக் காண்டேன். காலங்கடந்து பெற் றோர்கள் எடுக்கும் முயற்சி எனக்கு பொருத்தமற்றதாகவே படுகிறது. அத்தோடு முன்யின் அறியாதவளோடு கலியாணம் என்ற பந்தத்தில் ஈடுபட்டு வாழ் வதென்பது என்னைப்பொறுத்த வரை அதற்கான பக்குவம் இல் லாமல் போய்விட்டது. அத்தோடு இங்க எடுக்கிற சம்பளத்தில் கல் யாணம் கட்டி குடும்பமும் நடத்தி எனது பெற்றோர், அவளது பெற் றோர் என்று உதவியும் செய்து
"செக்கு மாடுகள் போல்" வாழ்க்கை வசதிகளை தியாகம் செய்து வார்வதைவிட துாக்கு
போட்டுக்கொண்டு சாகலாம் என் பது எனது கொள்கை. இந்த அப் ஒரு அறையில் நாலுபேர் இருக்கிறீங்களே அது மாதிரி என்னால் இருக்க முடி Այf7 3:.
(அடுத்த இதழில் முடியும். )
பொள்ளாச்சியில் இளைஞன்”
இளைஞனை இரவல் வாங்கிப் படிப்போர்மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு, இன்னொரு பக்கத்தில் ஒசி, கொடுப்போர் மீதும் சட்ட கடவடிக்கை எடுக்கப் படும் - என்று குறிப்பிட்டுள்ளது பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிற துணிச்சலான இதழாளரைக் காட்டுவதாக உள்ளது.
மூன்றாமாண்டில் அடியெடுத்து வைத்துத் தொடருகிற இந்த இளைஞன் இதழ் தொடர்ந்து தரமான சிக்தனைகளை விதைத்து,
தமிழ் மக்களை வழிநடத்திட வாழ்த்துகிறோம்.

Page 24
ELAG
ELANAN Ginnheimer Str, 2l A
60A97 Frankfur
Germany
6. argust Circulin Tu Europe
Tel: O 69/704A39, Fax: 059 775569
NAN
t/M.
Bruklir 374135
யாழ்ப்பாணத்தில் விவசாய
லங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் இராணு வத்தாக்குதலால் ஷெல் பம்பர் தாக்குதல்) விவசாயம் செய்வதை மக் கள் நிறுத்திவிட்டனர். டீசல், மண்எண்ணை, உரத்
லங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள் ராணுவ வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றதல்லவா? இதனால் உயிருக்குப்பயந்து ஈழத்தமிழ் அகதிகள் ராமேஸ்வரத்திற்கு வந்த வாறு உள்ளனர்.
ந்திரிகா அரசு பாசாங்
தட்டுப்பாடு போன்றவையும் இன்னொரு காரணம். தற் போது விடுதலைப்போரா னிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பானத்தை இராணுவம் மீட்டுவிட்டதை அடுத்து அங்கு வெங்காயம்,
ஆனால், தங்களின் கொடுர தாக்குதல்களை மூடிமறைக் கும் செயலில் ஈடுபட்டிருக் கும் இலங்கை அரசு ஈழத்த மிழர்கள் அகதிகளாக தமி ழகம் தப்பி செல்வதை மறுத் துள்ளது. இதுபற்றி
தொடர்ச்சி20 ம் பக்கம். . .
சொல்வதும் நிதானா?
what a difference a year makes.
The . . . conomist |-
I H .
பாருங்களேன்.
எப்படியெல்லாம் கட்சி மாறுகிறார்கள் என்று? ருஷ்யாவை ஆளவந்த தவ றான மனிதன் என்று முகப்பு அட்டையிலேயே
""
kžME
மட்டந்தட்டிய பிரபல்யமான சஞ்சிகை, தனது இன் னொரு இதழில் ருஷ்யாவை ஆள ஒரே மனிதன் என்று பொறிஸ் யெல்சினைத் துாக் கிப் பிடிக்கின்றது தேவைதானா?
22 கரட் தங்க நகைகள், சாறி வகைகள்,
இந்திய பத்திரிகைகள், கடலுணவுப்ெ உங்கள் திருமணி வைபவங்களுக்கு ே மற்றும் நம் நாட்டு உண்ை
schulstria, 52353 шектеп, ое
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி - 1996
c955. ulic
DIT GSTESSO JOG †
24
மளிகைப் பொருட்கள் asilig CELI, IIIT NMESAN MAEK
விவதன் Fo:
LL CLLLLLLL zSGL00SLLLLLLLL S LLLLL 0LS LGE00LLLLLLL LLLLLL
L23 ax:0231 TA3811
Liel : Fax : 02: 157E10E
பம் மீண்டும் ஆரம்பம். ?
மிளகாய், உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற உணவு வகைகளைப் பயிரிட மக் T உற்சாகப்படுத்த இலங்கை அரசு முனைந்துள் ாது. விவசாயத்திற்குத்
தேவையான விதைகள் மற் றும் உரவகைகளை யாழ்ப்
பாணத்திற்கு அனுப்பி வைக் கவும் அரசு முடிவெடுத்துள்
ள்தாம்
கலப்பையைப் போட்டு உழும்போது நிலக்கண்ணி
வெடியில் சிக்கி கொஞ்சம் சாகட்டும் என்பது அரசின் நோக்கமோ. ? "ஆர்-)
இதுதான் கொண்டாட்டம்
書
으
壘
蜀
ஒன்னதான் பணக்காரராக
ருந்தாலும், இப்படி அள் புரூணை நாட்டின் சுல்தா விச யாருக்குமே மனம் னைப் பற்றி என்ன தெரிந்து ராது என்பது நிஜமே வைத்திருக்கிறீர்கள்? இவர் ான். நிறைய இருக்கலாம். சாதாரண பேர்வழி அல்ல! ஆனால், நிறையக் கொடுக் உலகிலேயே மிகப்பெரிய
ம் மனம் எல்லோருக்கும் தொடர்ச்சி2 ம் பக்கம். . .
ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கானரெடிமேட் ஆடைகள், இலங்கை, பாருட்கள், போன்ற உங்கள் அனைத்து தேவைகளுக்கும் நடுங்கள்! தவையான சமையல் பாத்திரங்கள், காளப் அடுப்புகள், றைஎப் குக்க:
வகைகளையும் ஒடர் முறையில் செய்து வழங்குபவர்கள்.
any, rel & Fax: o.24214534o, Private: o17175749o