கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.10

Page 1
el 0.6917039: ELAGNANT
SSInsftsfr(GSe
போராளி தன் வெளியேற்ற இல
வெளிநாடுகளில் உள்ள வருகிறது. போராடிரிகளின் தலைவர் இலங்கையில் ஈழத்தமிழர் hi TT வேளியேற்ற களுக்காக போராடி வரும்
இலங்கை அரசு முயற்சித்து தமிழ்ஈழ விடுதலைப்புலிகள்
ኮናኙ
W . . . . . . . Emjዛ£ ክY{ \ ‰ `ዃ... IIf
lá SA " . ፳v\ இப்படத்தைப் பார்த்ததும் கத் தோன்றுகின்றது? உங்களுக்கு என்ன நினைக் நீண்ட ரயில் பயண அசதி
பிராங்பேர்ட் நகரில் மக்கள் மனங்கவர்ந்த ஸ் |Tq751, ITETTIS" அன்ைவருக்கும்
=## எமது இனிய P ܩ $l୩ରାଣୀ gefnir fôr afon Hafizi) eg, dig, Girl, π&gořIUT, 25 நல்வழித்துக்கள் 5L BAGOKOT GOJI SLUIT 5L 56 GT,
தங்க நகைகள், மாங்கள் வைபவங் جیس-ت==
AMPALASIAN SHOP Mainzerland
உலகுவாழ் இளைஞருக்கான
http:Wwww.th FREE E : Bo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_-
தங்க நகைகள். சேன: வகைகள், ரேடிமேட் உடுப்புக்கள். எர்சில்வர்ப் போருட்கள். ஒடியோ
ஆடியோ, சீ4, 1ார மாத பத்திரிகைகள். தாக் கரி, கடலுணவு வகைகள், அனைத்தையும் ம1ே
t:பீஸ் பேற்றுக்கொள்கிஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
* T
圈翌
ரில் உள்ள
-
5)6OGAU 3560GT Dங்கை முயற்சி
யக்கத்தின் லைவர்கள் இயக்கத்தி "|விற்பனையாளர்கள் (மேலே) பல்வேறு நாடுகளில் தங்கி 'ନ୍ତି। ہے ہیں۔یہ "تمہیے : ”نیو بھی ہو+ உள்ளனர். போராளிகள் இண்ைகுருதின வலை
தொடர்ச்சி 3 ம் பக்கம். மாற்றத்தைக் கவனிக்க
கந்தப்பு வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் தமிழீழம் போனால், எத் தன்ன பான்ஷயின்ஸ் கதைப் பினம் கண்டியளோ? சோமண்னை: அதுவுங்கோ அங்கை தேசியமொழி தமிழ் தானே அதனாலை o: | லைதானே அங்க கதைக்க வேனும், கந்தப்பு அப்ப மற்ற பாஷைகளை நூதனசா இேப்யின்ஸ் சேமித்து வைப பினமோ "
i
翡
யில், ரயிலோட்டத்தின் தொடர்ச்சி 2 ம் பக்கம்.
( །
15|| LJG:Tit! ஒருமு1ை) விஜயம் செய்யுங்கள் உண்மையை உணர்வீர்!
ஜவுளிகள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும் TLTT TLeLL LLLL TTSS TLLTLeLLTTLTTTLLLLLT LLLLTTTT TT களுக்கான அனைத்து தேவவகளுக்கும் நாடுங்கள்
r. 111 60329, Frankfurt/MTel & Fax: 069231277
இளைஞரின் இனிய பிரசவம் hamizhar. e.
oks (TAvill) - O85/69

Page 2
ELAGNAN
வருடம் - 03
இதழ் - 29
ஐப்பசி - 1996
இளைஞன் பார்வையில்
N
மீண்டும் ஒரு ஒப்ப ந் தமா?
அல்லது இந்தியாவுடன் இணைப்பா?
மீண்டும் அகதிகள் தமிழிழப் பகுதியிலிருந்து இந்தியா விற்கு (தமிழ்நாட்டுக்கு) வந்து கொண்டிருக்க வேண் டிய கட்டாய நிர்ப்பந்தத் திற்கு உள்ளாக்கப்பட்டுள் ளனர் என்பது வருந்தத்தக் கதே. இதற்கெல்லாம் கார னம் சந்திரிகா மட்டுமல்ல,
எதிர்க்கட்சியாகிய U. N. P. மற்றும் சந்திரிகாவிற்கு கொடுக்கும்
நாடாளுமன்ற தமிழ் பிரதிநி திகளும்தான் என்பதை முன் னரே பலமுறை சுட்டிக்காட் டினோம். இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசியல் சட் டத்தை மாற்றித்தமிழனுக்கு நிவாரணம் கொடுப்பதென் பது பகற்கனவாக அல்லது, கானல் நீராகவே இருக்கும் என்பது இந்திய மத்திய மாநில அரசுகளுக்கும் தெரியாதல்ல. தமிழ்நாட்டு அனைத்துக் கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து வரும் இன்னல் களை கண்டும் அறிந்தும் மேலும் பொறுமையை இழக் காது இருப்பார்களா? இவ்வு னர்ச்சிகளை மத்திய அரசு தான் புரியாது இருக்குமா? அழுங்குப்பிடியிலிருந்த ஜெயவர்த்னாவை ராஜிவ் காந்தியின் தலைமையி லுள்ள அரசின்கீழ் பணிபுரிந் தகாலம் சென்ற .ே பார்த் தசாரதியின் அரச தந்திர எச்சரிக்கையாக DÉPARTE என்ற சொற்பிரயோகம் அடங்கிய கடிதத்தை அனுப் பியவுடன்தான் ஜெயவர்த் தனா அசைந்து, நகர்ந்து, கீழ் இறங்கி ராஜிவ் ஜெய வர்த்தனா ஒப்பந்தம் நிறை வேறியது. அதுபோல்
தற்பொழுது
இன்றும் ஏன் இந்தியா (தமிழ்நாடு அரசு அனுசரணையுடன்) தீவிர நடவடிக்கை எடுக்கக்கூ டாதா? இதற்கான மூன்று வழிகள் இந்தியாவிற்கு
'உண்டு உன்று மீண்டும் ஒரு
ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முகமாக இலங்கையுடன் பேச்சுவார்த்தையை உடனே
ஆரம்பிக்க இந்திய அமைதிப்
e இலங்கையின் தமிழ்மாநிலத்திற்கு அனுப் பவேண்டும். இதனால், குறைந்த பட்சம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இருக்கும் அதிகாரங்களை
யாவது வழங்கப்படும் விதத் தில் முடிவேற்படச் செய்ய வேண்டும்.
அடுத்தது MAJORTY பெரும் பான்மை இல்லையே என்ற
சாக்குப்போக்கை சுட்டிக் காட்டும் இலங்கை அரசுக்கு சொல்லவேண்டியது என்
னவெனில், அரசியல் சட்ட pšjessTu F6nu CONSTITUENT ASSEMBLY உருவாக்கும் முகமாக ஒரு பிரேரனை யைக் கொண்டு வரலாம். பாராளுமன்றத்தையும் கலைக்கும் இப்பிரேர னைக்கு சாதாரண பெரும் பான்மை வாக்குகளே போதுமானதுஇ என்பதே. சிங்கள - தமிழ் நிலப்பரப்பு நீர்ப்பரப்பு தாசார அடிப்படையில் அங்கத்தவர் கள் அமையவேண்டும். அதில் போராளிகளுக்குழுக் களும், அவர்களின் தொகை அடிப்படையில் இருக்கவே ண்டும். இவ் விடைக் காலங்களில் கடுமையான போர் நிறுத்தக் கட்டுப்பாடு அமையவேண் டும். இதைக்கண்காணிப்ப தற்கு இந்திய படை வட - கீழ் -மத்திய பகுதியில் இருக் கவேண்டும். இவற்றிற்கு இசக்குப்பிசகுகள் நேரின், வேறு வழியின்றி இந்தி uurrou நேரில் 3. 6T, சபைக்கு முறையீடு செய்து ஒர் முடிவைக்கொண்டுவர வேண்டும். இற்றைவரை ஒரு அதிகார பூர்வமற்ற பெரியவர் வைகுந்தவாசன் அவர்களின் மூன்று நிமிட கவன ஈர்ப்பு பேச்சு மட்
(SCOGIT
c
 
 

ரூன்
டுமே இருந்துள்ளது. இந் தியா இதனைச்சிந்தித்து சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
இவையெல்லாம் காற்றோடு போகும் பட்சத்தில் ஈழப்பி ாதேசத்தை தமிழ்நாட்டுடன் இணைத்து பாண்டிச்சேரி அரசியல் போன்ற அந்தஸ் தைக் கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக தமிழர்க ளின் (எங்கிருந்தாலும்) அபிப் பிராயங்களையும் வரவேற் கின்றோம்.
வீட்டுக்கு. நாலட்டில் துாங்குகிறாள்
ஒருத்தி என்று நினைக்கிறீர்
TT?
தவறு! தவறு! உயிரைக் காத்துக்கொள்ள செச்சினியாவில் GRONZY
ான்னும் இடத்தில் வீட்டின் நிலவறை ஒன்றிக்குள் மூவ நம் பதுங்கியிருக்கிறார்கள். வெளியே ருஷ்ய படை தண்டு மழை பொழிந்து சர்வ நாசம் செய்கின்றது. உயிரைக் காத்துக்கொள்ளும் வேகத்தில், மூவரும் ஓடிப் போய் நிலவறைக்குள் முடங் கியிருக்கிறார்கள். தாயை அனைத்தபடி நிற்கும் சிறு மியைப் பாருங்கள். காது செவிடு - வெடித்துச் சிதறும் குண்டு கள் இவர்கள் தலைமீது எந் தக்கணமும் விழலாம் என்ற அச்சம் முகத்தில் நன்றா கவே தெரிகின்றது. இப்பொழுது போரை ழத்துப் பிடித்து" நிறுத்தியி நக்கிறார்கள். வெடிச்சத்தங் ள் ஒய்ந்திருக்கின்றன. இது நிரந்தரமா என்பதைப் டொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
i
ரிட்டுவைக்கின்றது? rங்கு பார்த்தாலும் யுத்தந் iான்! இதில் மாற்றமே பராதா? த்ெதமும் யுத்தந்தானா? : ஏ. ஜே. ஜி)
ஈழவிடுதலை ஆய்வு மாநாடு
rட்டாதி 26 - 27 ஆம் திகதிக *
ல் இலண்டனில் நடைபெறவி க்கும் இந்த சர்வதேச LDnBrkuல் ஈழத்தமிழ் அகதிகள் நிலை ற்றி ஆய்வு நடைபெறும். பல
ாடுகளைச்சேர்ந்த நாடாளுமன்ற றுப்பினர்கள், எதிர்க்கட்சித் லைவர்கள் மற்றும், பல சமூக
மைப்புகளும் கலந்து கொள்ளும் ந்த மாநாட்டில் கலந்து கொள் நமாறு இலண்டனில் ருநது ந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு ாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ாக்டர். ராம்தாஸ் அவர்களும் பராசிரியர் தீரன் எம். எல். ஜி
8.
8
வெளியேi
s
"இளைஞனால் உலகில் ஒன்றினைவோம்!”
EAGNAN TAMIL MONTHLY
முகவரி;- ELAIGNAN GINNHEIMER STR. 24 A §
60487 FRANKFURT/M GERMANY Tel: 069/ 70 44 39 Fax: 069f 77 56 69
அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்&
Editor: ARTIST SEGAR ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 Longjid: 30 DM (தபாற் செலவுடன்)
"இளைஞன்" உலக பிரதிநிதிகள் சுவிற்சலாந்து P, சந்திரன் Haupt str. 54 4127 Birsfelden Basel (CH) Tel: O61 46 21 3o 2 பரீஸ் வண்ணை தெய்வம் Log, 18023 212, Ave, du 8 mai 1945 93150 - Blac Mesrif France Tel: 48 67 O1 25 டென்மார்க் S. sessor Nr. Sundbyvej - 28 st. 8900 Randes Te: 86 41 66 32 லண்டன் சிவம் - பரமலிங்கம் 15 Farn House HAO 4Uy Wembly - UK Tel: 01.817 90 28 20 9 கொலண்ட் J. S. ஞானமுத்து Pastorijstraat 48 6361 A Nuth Hoard Tel: 045i 52 42 90 3 ஜேர்மனி T. ஜோதி Lange str. 243
59067 firTe: Oi 71 33 4 7
அவர்களும் கலந்து கொள்கிறார் கள். ஈழத்தமிழர்களின் அவலநிலை பற் றியும் முடிவில்லா தமிழர் இனப் படுகொலை பற்றியும் அகதிகளின் பரிதாபமான நிலை பற்றியும் தமி ழகத்தில் தமிழ் உணர்வுள்ள தமி ழர்களின் உணர்வுகளைப்பற்றியும், ஈழவிடுதலைக்கான அவசியத் தைப்பற்றியும் ஈழத்தின் வரலாற்று சம்பந்தமான உண்மை நிலைபற் றியும் இந்த இரண்டுநாள் மாநாட் டில் டாக்டர் ராம்தாஸ் அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

Page 3
ELAIGNAN
சிறுசுகளும் சிகரெட்டும்
அமெரிக்கா விழித்துக்கொ ண்டு விட்டது போலும்.
சிறுசுகள் சிகரெட் புகைத்து நாசமாகிறார்கள் என்று இப் பொழுதுதான் அமெரிக்கா நன்றாகக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறது. லைப்பட்டதோடு விட்டு விடாமல், ஜனாதிபதி கிளின்ரன் அண்மையில் ஒரு புதிய கட்டளையிலும்
கைகளில் சிகரெட் சம்பந்த மான விளம்பரங்கள், வர் னத்தில் பிரசுரமாவது தடைசெய்யப்படும், படங் கள் எதுவுமே பிரசுரிக்கக் கூடாது. பாடசாலைகளுக்கு 300 மீற்றர் தொலைவி
இட்டிருக்கி றார்.
சிறியவர்கள் கைகளில் இனி சிகரெட் சிக்காது என்று கூறியிருக்கிறார் கிளின்ரன். நீதிமன்றத்திற்கு போய் பல வருடங்கள் இழுபட்ட பின் புதான்" புதிய சட்டங்கள் அமுலுக்கு வரும் என்கிறார் கள். அப்படி வந்தால், விற் பனையாளர்களிடம் அறிமுக அட்டை (வயதினை நிரூ பரிக்க) சமர்ப்பித்து சிகரெட் வாங்க வேண்டியிருக்கும்.
சிறுசுகள் வாசிக்கும் சஞ்சி
லுள்ள பிராந்தியங்களில் எந்த இடத்திலும் சிகரெட் விளம்பரச் சுவரொட்டி களை ஒட்ட முடியாது. Reஅமெரிக்காவின் ஜனத் தொகையில் காற்பகுதியினர் புகைப்பவர்களாக இருக்கி றார்களாம். புதிதாகப் புகைக்கப் பழகியவர்களில் 90 வீதமானோர் 18 வய துக்கு குறைந்தவர்களாம்! உற்பத்தியாளர்களின் "வாலை" நறுக்க முயல்கிறார் கள். வால்கள் இளசுகள்) சும்மா இருப்பார்களா?
நாடு நன்றாகத்தான் கெட் டுப்போய் விட்டது. . . விபச்சாரத்திற்கு எட்டு வயதுச் சிறுமிகளை தேடிப் போகும் கலிகாலம் வந்திருக் கின்றது. அண்மையில் பெல்ஜியத்தில் DUTROux என்பவன் கைதா கியதைத் தொடர்ந்து பல
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, முழு உலகமும் அதிர்ந்து வாயடைத்துப்
போய் நிற்கின்றது.
இரண்டு 12 வயதுச் சிறுமி களைக் கடத்திக்கொண்டு போய் அவர்களைப் பாலி யல் ரீதியாகத் துன்புறுத்தி தன்னோடு கூட வைத்து பல வீடியோப் படங்கள் எடுத்து கடைசியில் பட்டி னியால் இந்த இளம் பிஞ்சு கள் மரணத்தைத் தழுவிய சோகக்கதை தெரிய வந்தி ருக்கின்றது. (படத்தில் இரு
அனைவருக்கும் இனிய
geguj, LD600 626o23,
быловец былпыeБCSb3Баапгөл
(39Frederi,
35.5 прбол தேவைகளுக்கு நீங்க ஆலோசனையை மாத்திரமன்றி அனைத்து
AACHCHITHUNA, Salinen str 1/1, 74177 Bad F
 
 
 
 
 
 
 

ஐப்பசி
- 1996 3
மல்லிகைபூவின்
மருத்துவ குணம்!
புண்கள் மல்லிகைப்பூவை தலை யில் வைத்துக் கொள்கிறார்கள். மல்லிகைப்பூ வைப்பதால், உடல் தடு தணியும், உடலுக்கு மென்மை தரும், மார்பகம் போன்றவைகளில் தங்கியுள்ள கெட்ட சுரப்பு நீரை அகற்றும். ந்த சுரப்பு நீர்தான்
அந்த பகுதிகளில் தேங்கும்போது பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் போன்ற வற்றை உண்டாக்கும், :
சிறுமிகளினதும் இறுதி மரண ஊர்வலம்) நிலவறை யில் இவர்களது இறந்த உடல்கள் கண்டெடுக்கப் பட்ட கையோடு. இவனிட மிருந்து பல மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 14 வயது, 12 வயதுச் சிறுமிக ளும் மீட்கப்பட்டிருக்கிறார் கள். இவர்களும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட் டிருக்கிறார்கள்.
སེམས་
ழைப்பிதழ்கள்,
esi set9, 99 eseropeou TLDesio (8g
மல்லிகைப்
நேரங்களில் கூடாது, ஏனென்றால், சூரியனின் வெப்பக் கதிர்வீச்சுக்கள் பூவின் சாறுகளோடு கலந்து கெட்ட நாற்
நண்பகல் لق006قه சூடிக்கொள்ளக்
நத்தை உண்டாக்கும் உடல் நலம் பாதிக்கும்.
இதனால்
ھے مجھ விபச்சார விடுதிகளின் வாடிக்கையாளர்களுக்கு
"பெரிசுகளில் களைப்பு ஏற் பட்டு, சிறுசுகளில் மோகம்
வந்திருப்பதால் இந்த வினையெல்லாம்!
TTnTGTuottaw சிறுவர்கள், சிறுமிகள் விபச்சாரத் தொழிலுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்களாம். கம்யூட்டர் யுகம் கலக்குகி
றது
தீபாவளி வாழ்த்துக்கள்
கமெரா போன்ற உங்கள்
இடத்தில்
LCLeLekT0LCCkk0L00kCTGLLLLLLS S TTTLLCCTTkCCTTTTLLek0TTSS
iedrichshall, Germany, Tell & Fax: O7136/3921

Page 4
4
ELAIGNAN
gu
uIITFITIf
எங்கட இனம் எங்கட
இனமாக இல்லை!
வணக்கம் தமிழ் மக்களே, போனமுறை உங்களை சந் திக்கேக்க உங்களுக்கு லண் டன் போட்டுவந்த கதை
சொன்னனான். இந்த முறை :
5GT கதையை சொல்லுறன்.
அப்ப ஊரிலை கமக்கார சின் னத்துரையின்ற மகன் கைலாசநாதன் சின்னனில நல்லா கஷ்டப்பட்டவன். விடிய வெள்ளன எழும்பி தோட்டத்திற்குப் போய்
கைலாசின்ட
தோட்ட வேலை செய்து சந் தையில போய் மரக்கறி வித்
துப்போட்டுதான் பள்ளிக்குப் போறவன். பள்ளிக்குப்போற நேரம் தவிர மற்ற நேரம் எல் லாம் ஆளை கோமனத் தோடதான் காணலாம். ஏனெண்டால் நெடுக தோட்ட வேலைதான். அதாலை அவனை கோம னக்கைலாசு எண்டும் கூப் பிடுறவை. கடைசியிலை அவன் நல்லா படிச்சு டாக் குத்தராய் வந்திட்டான். வந் ததும் இல்லாமல் கனடாவுக் கும் டாக்குத்தராய் போட் டான். அவன் போய் இப்ப 20 வருஷத்திற்கு மேல ஆகி விட்டது. கமக்கார கைலாசு என்று கூப்பிட்டகாலம் போய் கனடா டாக்குத்தர் கைலாசு
என்றால்த்தான் sesafeDeMo தெரியும். கனடாவுக்கு போனவன், 2 வருஷத்தால
ஊருக்கு வந்து, நல்ல சீதனத் தோட நகைநட்டு, தோட்டம் துறவு வீடு வளவுகளோட ஒரு கலியானமும் முடிச்சுக் கொண்டு மனுசியையும் கூட் டிக்கொண்டு S6 போனவன் போனதுதான். பிறகு ஊர் பக்கமே ஆளைக் கானோம். அப்ப இப்படி நாட்டுப்பிரச்சனை இல்லைத் தானே. வடிவாக வந்து போயிருக்கலாம் வரவே இல்லை. இப்ப எண்டாலும் ஆமி பிடிச்சுப்போடும், நாட் டுப்பிரச்சனை என்று சொல் லலாம். அவன் அப்பவே வராதவன் இப்ப எங்க வரப் போறான் எண்டுட்டு கனடா போன இடத்திலை அவனை
ஒருக்கா போய்ப்பார்ப்போம் எண்டுட்டு அவனைப்பார்க் போனன் பாருங்கோ. அவனைக்கண்டு எப்படிச்சுகம்? என்னை தெரியுதோ? எண்டு கேட் டன் பாருங்கோ, அதுவும் தமிழிலைதான் கேட்டனான். அவன் என்னைப்பார்த்து "ஹலோ கூ ஆர் யூ, வட் இஸ் யுவர் நேம்” எண்டு இங் கிலிசிலை கேட்டதும் எனக்கு துாக்கிவாரிப்போட்டிட்டுது. அவனை சொல்லி என்ன குற்றம். இப்ப எங்கட தமிழ் சனத்தில சிலதுகளுக்கு தாய் தகப்பனையே மறந்து போகுது. உவன் பாவிக்கு 20 வருஷத்துக்கு முன்னம் கண்ட பக்கத்து வீட்டுக்கா ரன் என்னை எங்க தெரியப் போகுது. என்னை தெரியாட் டிலும் பருவாயில்லை. நான் தமிழிலை கதைச்சதற்கு அவன் தமிழிலை எண்டா லும் பதில் சொல்லியிருக்க லாம்தானே, காகத்தின்ர கூட்டிலை குயில் முட்டை போடுது. காரணம் குயிலுக்கு அடைகாக்க தெரியாதாம். காகம் அடை காத்து பொறிச்ச குயில் குஞ்சு கூ, கூ எண்டு கூவுது காகத்திண்ட குஞ்சு கா, கா எண்டு கத்துது. அது, அது தன்ர குரலாலைதான், தங் களை யார் எண்டு இனம் காட்டுது. ஆனால், இந்த தமிழ் இனத்திலை சிலர் தங்
Gà SLOTT &
களை வெள்ளையன் எண்டு
காட்ட தங்கட தாய் பாசையை கதைக்க வெக்கப் படுகினம்.
உது எல்லாம் ஒருவகை வருத்தம் கண்டியலோ. உதுகளை எப்படி மாற்றுரது
 
 

ஞன்
எண்டு உங்களிட்டத்தான் கோட்டையின் மேலே நின் கேட்கிறன். நீங்கள்தான் றாலும், ஏழையின் பெருமை பதில் சொல்ல வேணும். உப் உயராது" ulglurtବ୩ ஆட்களைக் எமக்கு எண்டு ஒரு நாடு கானேக்க எனக்கு ஒரு வரும்வரை இந்த அகதி fosfofri பாட்டுத்தான் என்ற பெயர் լոn DITֆ]
ஞாபகம் வருது, அது என்ன பாருங்கோ, எனக்கும் நேர பாட்டு எண்டால், "வானத் மாகுது போட்டு வாரன தில் மீது நின்றாலும், எல்லா தமிழ் மக்களுக்கும் காக்கை கிளியா மாறாது, மங்களம் உண்டாகட்டும்.
முதலுவ பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் या
தமிழீழம் சுதுமலையைச் சேர்ந்த சண்முகராஜா செல்வவதி தம்பதிக ளின் செல்வப்புதல்வன் ஷங்கீத் தனது முதலாவது பிறந்ததினத்தை 6. to. 96 entufijieflypsold (Gigi deaf Moenchengladbach Marian Platz) மண்டபத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அப்பையா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்தி மார், மாமாமார், அத்தைமார், அண்ணாமார், அக்காமார், மச்சான் மார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் கள், நண்பர்கள், அனைவரும் பிள்ளையார் அருள்பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
P, SHANMUGARAJH, Garten Str 36, 41236 Moenchengladbach,
Germany - Te: O2166/ 24 99 76
- ஷங்கீத் சண்
இளைஞன்" வாழ்த்துகிறான்
ஹெர்மனியில் ல் V
ஐய ಗಾಳಿ မှႀ Oo
மணியளவில் ப்ல லட்சக்கணக்
sts பார்வையாளர்கள் RTL O
தொலைக்காட்சிக்கு முன்னால் Ο வந்தமர்ந்து விடுவார்கள். O வெள்ளிக்கிழமை இரவில் உல ○
குவாழ் சிறுவர்களுக்காக ஒர் நிகழ்ச்சி (பாட்டுக்கேற்றவாறு முக பாவனையோடு நடனமா
டுதல்) நடத்தப்பட்டு வரு 叙
to A.
கிறது. இந்நிகழ்ச்சியில் வருகிற நவம்பர் மாதம் 20. 15 மணிக்கு ஈழத் தைச் சேர்ந்த மழலை s கெவினும் தனது திறமை
யைக் காட்டவுள்ளான்.
ந்நிகழ்ச்சியில் கெவின் வற்றிபெற இதயத்தால்/ வாழ்த்துகிறோம். 享 இளைஞன் குழு-) )س(

Page 5
சுவிஸ் - பாசல் நகர் ஜீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா
சுவிஸ் பாசல் நகரில் அமைந் துள்ள பூரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 2, 9, 96 ல் ஆரம்பமாகி, 3. 9. 96 ல் அடியார்கள் எண் னைக்காப்பு சாத்தும் நிகழ்ச்
சிகளுடனும், பலவித சமய அனுஸ்டானங்களுடனும் 4. 9, 96 ல் தீபாராதனை திருஉளஞ்சல் விநாயப்பெரு
மான் திருவிதி உலா வந்தது டன் கும்பாபிஷேக மலரும்
வெளியிடப்பட்டது. 2, 9, 96 ல் ஆரம்பமாகிய விநாய வழிபாடு 15, 9, 96 வரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டதுடன், பலநுாற் றுக்கணக்கான பக்தர்கள்
தினந்தோறும் சென்று வழி
பட்ட வண்ணம் இருந்தனர். ஐரோப்பிய நாட்டில் எம்ம வர்களின் சமயப்பற்றை எடுத்
துக்காட்டியது. இதனைத் தொடர்ந்து 12 ம் நாள் திங் கட்கிழமை (16, 9, 96) மணிமுதல் 12 மணிவரை கிரிகைகள் நடைபெற்றதுடன்
O
i
அன்னதானமும் வழங்கப்பட் ;
L-35. அதனைத்தொடர்ந்து மாலை 7, 30 மணி தொடக் கம் 8, 30 மணிவரை பூரீ சித்தி விநாயகப்பெருமான்
நகர்வலம் வந்த காட்சி மிக வும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சி யாக இடம் பெற்றது.
புலம் பெயர்ந்து அகதிகளாக
மத்தி தேவை
எம்மவர்கள் எவ்வளவோ
வாழும்
electralist auds
| EITanaf aangbGuébec
ܫ
 
 
 
 

ஞன் ஐப்பசி - 1996 5 யற்ற மாற்றங்கள் ஏற்பட்ட வரின் கூட்டத்தை கண்டு போதிலும் இந்த சமய வழி தெரிந்து கொள்ளக்கூடிய பாட்டில் அவர்கள் கொண் தாக இருந்தது. அத்துடன் டுள்ள பக்தியில் எவ்வித இத்திருவிழா காலங்களில் மாற்றமும் இல்லை என் சுவிஸ் நாட்டவர்களும் வந்து 6635, பாசல் பூரீ சித்தி பார்வையிட்டு சென்றது விநாயகர் ஆலய வழிபாட் மிகவும் குறிப்பிடப்பட்ட டுக்கு வந்து குவிந்த பக்தர்க தொன்றாகும்.
பாசல் தமிழ் பாடசாலை கலைவாணி விழா
urT 5F6Ä) தமிழ்ப்பாடசாலை தமிழ் கல்வி பயிலும் இம்மா மானவர்களால் எதிர்வரும் னவ செல்வங்களுக்கு ஊக் 20. 10, 96 ஞாயிற்றுக்கிழமை கமும், உற்சாகமும் அளிக் கலைவாணி விழா நடாத்தப் கும்படி அன்புடன் வேண்டு
படவிருக்கின்றது. அத்தரு : கின்றோம்.
ணம், பெற்றோர்கள் நண்பர் இங்ங்ணம் பாசல் தமிழ் கள், அனைவரையும் இவ் பாடசாலை நிர்வாக சபை விழாவிற்கு வருகை தந்து யினர்.
5) விட்டம் கட்டிய கரும்பு. நட்டம் தராது நம்பு!
6) குலமகளுக்கு தேவை 曙 குங்குமப் பொட்டு;
கருமபு- கரும்புக்கு தேவை சேத்து
அதைப்பார்த்தாலே கடித்து முட்டு! சாப்பிட நாக்கு ஊறும். அந்த 7) உரித்து கெட்டது கரும்பு பற்றிய பழமொழியையும் வாழை. உரிக்காமல் பார்ப்போமா ! கெட்டது கரும்பு!
கரும்பு!
(Jasd பழமொழிகள்)
1) தியாகத்துக்கு வாழை, 8) உணவின்றி நன்றிக்கு தென்னை. உயிரில்லை. உரமின்றி பெருந்தன்மைக்கு கரும்பு! கரும்பில்லை!
9) கரும்பு கட்டோடு
இருந்தாலும். எறும்பு தானே வரும் !
2) கரும்பு நட்டு கடனைக் கட்டு !
3) கரும்பு சாகுபடி கனமான வரும்படி!
4) இளைத்தவன் எள்ளு விதைப்பான்; வலுத்தவன் கரும்பு போடுவான் !
கரும்பு!
10) கரும்பு தின்ன கூலி வேண்டுமா? கரும்பு ருசி என வேரோடு பிடுங்கலாமா!
காதல் கணை தொடுக்கும் மன்மதனின் கையில் கரும்
a பினால் ஆன வில்தான் (பல சுவையான செய்திகள்) . புராணம் : கூறுகிறது.
2300 ஆண்டுகளுக்கு முன்
இந்தியா சிலப்பதிகாரத்தில் கோவலன்
அலெக் கண்ணகியை புகழும் போது,
வந்த சாண்டர் திரும்பும் போது,
'*' கரும் போன்றவள் பயிரிட கரும்பு எடுத்துச் #ခဲ:###၈ Y ள் சென்றதாக வரலாறு պ உள்ளது.
场 சீனசக்கரவர்த் வர்
சொர்க்கத்தை நிர்மாணித்த ஐயா, 0 -போது, அதில் கரும்பு . பீகாருக்கு, தொழில் கமிஷன் பயிரிட்டதாக இதிகாசம் ஒன்றை அனுப்பியதற்கு
வரலாறு உளளது.
கூறுகிறது.
வியாபாரிகளுக்கு புடைவைகள் 66రారrL61 6656ుuaు కొ6ంLఉరిల్లాం
0esterholz Str - 70 44145DOrtmund Germany Tel: O231/819288 S Fax: 0231.833431
23
محبرعبرھہ
?
՞ ՞ ՞ ՞ -* « ` ހަހޯއަހޮމިލިކީ 2 : 须 ۱ -
BRd. F
LLeLTTLLLLLLLL0 S LLLLLLTTL S S LLL SJTLLeLeeLL ASASTLkT T TTTkkkkS S S S S LS SLAL LTLLTTTLLLLLLL S TeMSS S TLLLt

Page 6
6 ELAIGNAN
"எல்லாம் முற்பிறவியில் செய்த பலன்" என்று அடிக் கடி நாம் அலுத்துக்கொள்
பவம் பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. காதில் கதை வீழ்ந்து, படு போன்றவற்றை உற்பத்தி வேகமாய் பறந்து வந்து செய்யும் "அம்பிகா" என்ற பெயருடைய நிறுவனத்திற்கு
L- 2 முதலாளியாக இருந்தவ
移】 ராம். பிறந்த திகதியைக்கூட்
A. 222222 محم சரியாகச்சொல்லி இருக்கி
றாள்.
சேர்ந்த தேனியாருக்கும், பெரிய மலைப்பு. . . என்னதான் கதையோ? இலங்கையில் பக்கமுன என் றொரு சிங்களக் குக்கிராமம் இருக்கின்றது! அங்கே ஒரு எட்டு வயதுச் சிறுமி (பெயர் பூர்ணிமா) தன்னுடைய முற் பிறப்பைச் சொல்லி எல் லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறாள். தன்னுடைய முற்பிறப்பு பெயர் ஜினசேன பெரேரா என்று கூறும் இவள் நுகே கொடாவில் ஒரு தெருவைக் கடக்க முற்படும்போது. கண்மூடித்தனமாக CRT னத்தை ஒட்டி வந்த ஒருவ னால் அடித்துக்கொல்லப் பட்டவளாம். விசாரித்துப்பார்த்ததில் பூர் ரிைமாவின் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் உண்மையாகவே இருந்திருக் கின்றன. 1985 இல் ஜின சேன என்பவன் லாரியால் அடித்துக் கொல்லப்பட்ட தாக, நுகேகொட பொலீஸ் பதிவேடுகளில் காணப்பட் டிருக்கின்றது. தன்னுடைய 3 வது வயதி லேயே பூர்ணிமா தன் Կծ வீகத்தை கூறத்தொடங்கி இருக்கிறாள். ஜினசேனாவாக இருந்த போது சந்தனக்குச்சுகள்
கயாளர்கள் அனை
மலிவு உங்கள் தேவை! ே Hafen Str - 50 என்றும் எம் வாடிக்கையா 59065 - Hamm 5. 10, 96 முதல் 15, 10, 9 Tei&fax:02381/417255 விலை விபரங்களுக்கு ஒருமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S>S
',
ஜ. ஞானேந 6
ஏப்ரல் 9, 1949
NŞ S
s
R
ஜினசேனாவின் வியாபாரத் திற்கு, அவனது தந்தையும் இருந்திருக்
பூர்ணிமா
உறுதுணையாக கிறார் என்றும்
சொல்லியிருப்பதோடு, மனநோயாளி தாக்கப்பட்டு
ஒருவனால் ஜினசேனா
நான் நானேயல்ல
வின் தந்தை உயிரிழந்ததா கவும் கூறியுள்ளாள். எங்கே, எப்படி ஜினசேனா தன் அவல மரணத்தைச் சந் தித்தான் என்ற விளக்கமும் இவளிடம் இருந்து கிடைக் கின்றது. தன்னுடைய 36 வது பிறந்த தினம் அன்று {9. 4. 85) தன் னுடைய சகோதரன் ஒரு வனுடன், நுகேகொடயில் உள்ள டெல்கென்ட என் னும் சந்தியில் தன் உற்பத் திப் பொருட்களை விற்றுக் கொண்டு சென்றிருக்கி றான். கொடுத்து முடித்து இதே சந்தியில் தறிகெட்ட தனமாக வந்த இ. போ. ச. பஸ் இவனை மோதி வீழ்த்தி, இவன் அடிவயிற் றில் சில் ஏறி உயிரை வாங்கி இருக்கின்றது. இச்சிறுமியின் இன்றைய பெற்றோர்கள் நன்கு படித் தவர்கள். தந்தை ஒரு பாட சாலை அதிபர், தாயோ ஒரு போதனாசிரியை ஆகஸ்ட் 24. 87 இல் பிறந்திருக்கி றாள.
தகவல்கள் நிஜந்தானா என்று நேரில், இவள் கூறிய இடத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கிறார் கள். ஜினசேனாவின் மனைவி நந்தாவைச் சந் தித்த போது இவள் தான் என் மனைவி" என்று குறிப் பிட்டுச் சொல்லியிருக்கி றாள் இந்தச் சிறுமி-அதாவது மாஜி ஜினசேனர் அடிக்கடி தன் பழைய குடும் பத்துடன் தொடர்பு கொண்டு, வெசாக் வாழ்த் தும் ஒழுங்காக அனுப்பி வருகிறாளாம் இந்தப் பூர் casesfomr! நீங்கள் நம்ப மறுக்கிறீர் as Gentnt தெரியவில்லை. . . ஆனால், இது நிஜக்கதை!
என்கி றாள் அவள் நீங்களோ கதை, கதை போல் இருக்கின்றது என்கி றிர்கள்.
மாட்டிக்கொண்டு விழிக் கின்ற கதையைக் காவி வந்த
Kannan Asian S
சவை எங்கள் கொள்கை ளர்கள் நன்றாய்யிருக்க Humboldt Str. - ? ő : 6 616og upsSol 6gusosat! 58511 - Luegersheid றை விஜயம் செய்யுங்கள். Tel: 02351/390447

Page 7
ELAIGNAN
1லவரிடம் ஒரு அன்பர், 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன’ என்று கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன? என்று கேட்டார். அதற்குப் புலவர் தந்த விளக்கம் வருமாறு:-
'சொர்க்கம் என்று கூறும்பொழுதே இன்பமயமான ஒரு இடம் என்று நம் மனதில் புலப்படுகிறது அல்லவா? திருமண வாழ்க்கையை இன்பமயமான தாக மட்டுமே மேனாட்டவர் பார்க்கிறார் கள். அதாவது ஒரு ஆண், பெண்ணின் மகிழ்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் டிருக் து என்று அவர்க" க், விட்டார் கள் ஆண், பெண் மகிழ்ச்சிதான் திருமணம் என்று அவர்கள் நினைப்ப தால்தான் மனவியின் மீது கணவனுக் கோ, கனவனின்மீது மனைவிக்கோ அலுப்புத் தட்டுகிற நேரம் மேனாட்டவர் தங்கள் துணையையே மாற்ற விரும்பு கிறார்கள். ஏனென்றால், அவர்கள் திருமண வாழ்க்கையை சொர்க்க மயமாக மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள்.
அதே சமயம் நாம் திருமணத்தை 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்கிறோம். அதாவது ஒரு ஆண், பெண்ணின் வாழ்க்கையோடு, அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளுமே முடிந்து விடுவதாக நாம் கருதியிருந்தால் அதை 'ஆயிரங்காலத்துப் பயிர்' எனக் குறிப்பிட்டிருக்க மாட்டோம். 'ஒரு
இல்லறம், பல மகசூல் போன்றது' என்று கூறியிருப்போம்.
ஆனால் நாம் ஆயிரங்காலத்துப் பயிர் என்று நெடிய பார்வையில் திருமணங்களைப் பார்க்கிறோம். முதலில் ஒரு ஆண்,பெண்ணிலிருந்து ஆரம்பிக் கும் அந்த வம்சம், வழி வழியாய்
 
 

ஞன் ஐப்பசி - 1996 7
ாநிச்சயிக்கப்படுகிறது?
நூற்றுக்கணக்கான சந்ததிகளின் தோற்றத் திற்கு ஆதி காரணமாய் விளங்குகிறது. மூதாதையரின் பெருமையும், சிறப்புமே சந்ததிகளுக்கும் பெருமையும்,சிறப்புடிாக அமைகிறது. முன் தலைமுறையினர் ஏதாவது தவறு செய்ய நேர்ந்திருந்தால் அந்தப்பழி அடுத்த அடுத்தத் தலைமுறை யினரையும் பாதிக்கிறது.
எனவே நமது திருமணம் என்பது Ch ஆண், பெண்ணினுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற எல்லையோடு முடிந்து விடுவதில்லை. அது வழிவழியாய் முன் தலைமுறை யினரின் பெருமை, கவுரவம் இவற்றை யெல்லாம் ஆதாரமாகக் கொண்டு பல சந்ததிகள் தொடர்ச்சியாக வந்து போவதாகும் அதைக் குறிக்கவே திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என நாம் சொன்னோம். எத்தனையோ மழை, இடி, பூகம்பங்கள் வந்தாலும் பயிர் குலையாமல், பல நூற்றாண்டுகள் பயன் தருகிறதே அதன் அடிப்படையில் திருமண வாழ்க்கையும், இன்ப துன்பங் களால் பாதிக்கப்படாமல், அவைகள் பெருமையோடு என்றும் நீடிக்க வேண் டும் என்பதையே இல்லற வாழ்க்கையின் இலக்கணமாக நாம் வற்புறுத்தி இருக் கிறோம்.
எனவே திருமணங்கள் சொர்க்கத் தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று குறிப்பிடுவது, ஒரு தலைமுறையில் ஒரு ஆண், பெண்ணின் குறுகிய கால வாழ்க்கையை மட்டுமே கூறுவதாக அமைந்துள்ளது. இது மேனாட்டவர் களின் வாழ்க்கை முறைக்கு உகந்தது. ஆனால் தலைமுறை தலைமுறையாய் பாரம்பரியப் பெருமையுடன் வாழ நினைக்கும் நமக்கு இது பொருந்தி வரக்கூடியது அல்ல' என்றார் புலவர்.
மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்குக்குப் பாய்ந்த ஆற்றை, பள்ளத்தில் பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த புற்களும் செடிகளும் மனமாரப் புகழ்ந்தன:-
கீழே இருக்கிற எங்களை யார் கவனிக்கிறார்கள்...? ஆற்றை எப்படி மறப்போம்?
கொழுத்த புல்லின் நிழலில் உரையாடலைக் கேட்டபடி படுத்திருந்த ஆமை சொன்னது:-
'பள்ளத் திருப்பார்
உள்ளத் திரு

Page 8
8 ELAIGNAN
காதல் உணர்வு
ரமேஸ்: இந்தக்கால பெண் களுக்கு காதல் உணர்வே இல்லாமல் போய் விட்டது.
கனேஸ்: அது எப்படி உனக்
குத் தெரியும்?
ரமேஸ் பல பெண்களிடம் "நான் உன்னைக் காதலிக் கிறேன்" என்று சொல்லிப் பார்த்தேன், ஒருத்தியாவது "ஆம்" என்று சொல்ல வில்லை.
-திருவாளர் அகதியார்காதல் தோல்வி
ரமேஸ் என்னுடைய காதல் கடைசியில் கவலையில் முடிந்து விட்டது.
கனேஸ் ஏன், D.Gr காதலி வேறு யாரையாவது திருமணம் செய்து விட்
TSATT?
ரமேஸ் இல்லை, கடைசி யில் அவளையே திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற் பட்டுவிட்டது.
திருவாளர் அகதியார்
சிவபக்தன்
ஒருவர். உவன் சிவத்தான் வெள்ளிக்கிழமை என்று சொல்லி குளிச்சு விரதமி ருந்து கோவிலுக்கு போக வெளிக்கிட்டவன், எங்க ஆவதரமாய் ஒடுறான்?
மற்றவர். தமிழ்க் கடையிலை பங்கு இறைச்சியும், மீனும் Loeet போட்டிருக்காம், அதையும் வாங்கிக்கொண்டு அதாலை கோவிலுக்கு போட்டு வாரானாம்.
جسے
கந்தப்பு: நெஷனாலிட்டி கிடைத்த அகதி தமிழனுக் கும், நெஷனாலிட்டி கிடைக்காத தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சோமண்ணை ஒண்டு குறி சுட்ட மாடு, மற்றது குறி சுடாத மாடு.
-திருவாளர் அகதியார்
:
 
 
 

蒙
Gguru6.656506)Gut!"
ஹாலிவுட் நடிகையின் விட் டில் ஒரு படத்தயாரிப்பாளர் ஒரு "டிரிங்க்” சாப்பிட்டுக் கொண்டிருந்தார். s-L-sér அவள் சொன்னாள்: "உங் sளை எச்சரிக்க விரும்புகின் றேன் -இன்னும் ஒரு மணி நேரத்தில் என் கணவர் வீடு திரும்பி விடுவார். "
நான் ஒரு தவறும் செய்ய வில்லையே?"
தெரியும் தவறு செய்வதாக இறந்தால் உங்களுக்கு எவ் வளவு நேரம் இருக்கிறது என் பதைத் தெரிவிப்பதற்காகச் சொன்னேன்"
LSLSGSSLSLSSLSLSSLSLSSLSLSSLLS
i
குணத்தான்ர மனுசி நல்ல தெய்வ பக்தியான பிள்ளை யல்லே, ஏன் இண்டைக்கு பிள்ளையார் கோவில் திரு விழாவிலை காணவிவ்லை? இவன் குணத்தான் வுேற அவசரமாய் எங்கோ ஒடு றான்.
கந்தப்பு தனக்கு பிறகு வந்த பட்டையள் எல்லாம் வீடியோ கமெறா கொண்டு
வந்து படம் எடுக்கிறார்க ளாம். தனக்கும் கமெறா வாங்கித் தந்தால்த்தான் போவன் எண்டு பெட்டை அடம் பிடிக்கிறாளாம், அதுதான் குமரேசனிட்ட வட்டிக்கு காசு எடுத்துக் கொண்டு குனத்தான்
வீடியோ கமெறா கடைக்கு ஒடுறான்!
சோமண்னை ???l. . .
-கி. மாலினி, கனடா, C
கந்தப்பு என்ன சோமண்னை, படிக்கிற பொடியன்கள் தாடி எல் லாம் வளர்த்து பாடசாலை போறது இப்ப பச்னாக போட்டுதோ?
சோமண்ணை அது ஒன்னு ல்லை, உவங்க கல்யாணம்
கட்ட கூப்பிட்ட பொம்பி ளைகள், இப்ப வேற கல்யா னம் கட்டிட்டினம், கூப்
பிட்ட செலவை தவணை முறையில் வாங்கிறதால இப் படிப் போயினம்.
கிதாச்சந்திரன், சுவிஸ்
محصے கந்தப்பு: எங்கட சனம் இங்க வந்து எங்கட கலாச்சாரத்தை வெள்ளைக்காரனுக்குப் பழக் கிப் போட்டினம்.
சோமண்னை எதை வைச்சி
சொல்லுறியள் عال الالوك அண்ன?
கந்தப்பு: கலியான வீட்டுக் கும், பர்த்டேக்கும், சாமத் தியச்சடங்குக்கும், "பூ"க் குடுத்த வெள்ளையன்கள், இப்ப "என்வலப்"பல்லே குடுக்கிறாங்கள்.
-ரவிசெல்லத்துரை

Page 9
ELAGNAN
போராளி.
இயக்கத்தை நசுக்கும் வகை யில் வெளிநாடுகளில் உள்ள இயக்க தலைவர்களை அங் கிருந்து வெளியேற்ற இலங்கை அரசு தற்போது முயன்று வருகின்றது. இதற்
காக மேற்கத்திய நாடுகளு டன் உடன்பாடு செய்து கொள்ளவும் சிங்கள அரசு திட்டமிட்டு உள்ளது.
இலங்கை வந்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை* மந்திரி மால்கம் ரிப்கிண்ட் உடன் இது பற்றி அந்த நாட்டு. வெளியுறவு மந்திரி லட்சுமண் கதிர்காமர் பேச்சு' நடத்தினார். இருநாடு கிளிலுமே பயங்கரவாதிகள் பிரச்சினை உள்ளதால் நாடு கடத்தும் பிரச்சினையில் நட வடிக்கை மேற்கொள்ள இரு நாட்டு மந்திரிகளும் சம்மதித்த னர். இந்த தகவலை இலங்கை
வெளியுறவு துறை அதிகாரி ரவிநாதஆரியசிங்கா கூறினார். Y புகார்
தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தங்களது பணி களுக்காக அமெரிக்கா, இங் கிலாந்து, பிரான்சு, சுவிட்சர் லாந்து மற்றும் இதர மேற்கத் திய நாடுகளில் நிதி திரட்டி வருவதாக ஏற்கனவே இலங்கை குற்றம்சாட்டி உள். ளது. இந்த நிலையில் போராளிகள் இய்க்கத்தினரை வெளியேற்ற சுவிட்சர்லாந்து நாட்டுடன் '' ஒரு ஒப்பந்த்ம் செய்ய இலங்கை அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் ஆரிய சிங்கா கூறினார். ,
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம் மொழியை ܫܡܟ
மட்டும்
கவிதையின்
gy s
படுத்தி வந்தது பழைய காலம். மொழியை வாகனமாய்ப் பயன்படுத்தி வரு கிறது புதிய ஈழம்.
வாழ்க்கையின்
திருமணம் துன்பக்கடலால்
இன்பத்தோணி.
இரப்பு சோம்பேறிகளின் தொழில்,
356T6) கையா லாகத் தனத்தின் கடைசிக்கட்டம்.
கடவுள்
ஆராட்சிக் (95ullஅறியாத பொருள்.
வறுமை வழி தெரியாதோரின்| வாழ்விடம்
கண்ணிர்
இன்ப துன்ப அடையா | ளம்.
முன்னேற்றம் முயற்சியின் முழுப்பயன்.
அதிர்ஷ்டம் விவேகிகளின் பொருள்.
வீட்டுப்
இளமை
முதுமைக்கான முகவுரை.
(upg|60LD
இறப்புக்கான இறுதியுரை.
பெண்
கிரியா
詹余兹*汾哆
2 ᎧᏱᏨ>)
s're_2>L62.LLÈs gFas esuo esio. La
டரைக்கறி கவகைகள்,
Glı Frrcre L”-9s esir -sel esÇeşit-se
Tk0TTLLHL S LCT 0L LLeLLLLL LLLL S SSSS S TTTLTSMLeLLLLLLLL S S AA A p5aszs > azrs azrs esiřr GěLuvrrascframo -ac- esReso> esos.rs
ar 1oesf5essary 

Page 10
10
உலகத்தின் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா ? தாயைப் பிரிவதல்ல தந்தை யை இழப்பதல்ல _ காதலியின் மரணமல்ல. பூகம்பம் நிகழ்ந்து புதைந்து போவது கூட அல்ல.
உலகத்தின் மிகப் பெரிய சோகம்_தான் பிறந்த நாடு தனக் குரிமையில்லை என்று ஒரு மனிதன் வெளியேறுவதும், வெளியேற்றப்படுவதும் தாம்.
தோழர்களே! அந்தச் சோகத் தின் கூடுதல் என்பது உற்றவனுக் கே தெரியும்; அன்றி உணர்ந்த வனுக்கே தெரியும்.
இந்த நூற்றாண்டில் சிந்தப் பட்ட அடர்த்தியான கண்ணி ரும், அர்த்தமுள்ள ரத்தமும் ஈழத்தின் சோகத்தை, தமிழ் ஈழத்தின் நியாயத்தை உலக நாடு களை உச்சரிக்க வைத்திருக் கின்றன.
அதன் வரலாற்று நியாயங்க ளெல்லாம் அற்புறமிருக்கட்டும்! முதலில் அதன் வாழ்க்கையின் நியாயங்களுக்கு காது கொடுங் கள்!
தான் பிறந்த 70ܘ தனதில்லை; தான் ஆடிய வீதி தனதில்லை. தனக்கு நிழல் கொடுத்த மரங்களும் தனக்கு மலர் கொடுத்த செடிகளும் _ காதலியோடு கைவிரல் சேர்த்து கதை படித்த நந்தவனமும் தன தில்லை என்னும் சோகம் உங்க ளாலும் என்னாலும் உணரப் படமுடியாது தோழர்களே!
ஈழத்திற்கு வெளியே தேசப் படத்தில் மட்டுமே ஈழத்தைத் தொட்டுப் பாரத்துக் கொண் டிருக்கும் போராளிகளுக்கு மட்டுமே ஈழத்தின் எடை என்ன என்பதை மில்லிகிராம் துல்லிய மாய்ச் சொல்ல முடியும்.
சொந்த மண்ணின் நினைவு களை சுமந்து கொண்டு அகதி யாய் சென்னை வந்து அடைந்த Glagш பாலன், "எனது மண்ணும் இனிய வசந்தமும்” என்றொரு கவிதை எழுதியிருந்தார்.
கண்ணீரையும் ரத்தத்தையும் குறைத்து நம்பிக்கைத் தூரிகை பால் தீட்டப்பட்ட நவீன சித்தரம் அது.
கெங்ரீட் களென
மாடித் தொகுதியில் உலகாய் விரியும் சென்னைப் புறநகர் தனித்துப் போன எனக் காய்
குளவிக் கூடு
ஈழவன்
பின்பணி பெய்யுமிக்கடைச் சாமத்தில்
சன்னலின் வெளியே பசுமரம் சிலது இருளில் புலப் படும்
பறவைகள் சிலது இங்கு
பூபாளம் பாடும்
ELAIGNAN
இந்தப் பறவைகள் போல
s
N
સામs.
என் நாட்டில்
நானும் வாழ்ந்தேன். மாரியின் பின்னே பூத்துக் குலுங்கும்
எனது காடுகள் வசந்த நாளில் புதிரில்
முதுகு சொறியும் எனது ஆறுகள்
நானற்
கரைகள் தோறும் கற்களைத் தேடி
நீல முந்தானை துவைக்கும்
seaso எனக்கென நெல்மணி அள்ளித் தந்தபின் மந்தைக்கட்காகப் பசும்புல் குவிக்கும் என்னரும் வயல்கள்
எமது சுமைப் பொழுதி னையும்
சுகம் செய் தென்றல் உழைப்பிலும் களைப்பிலும் சளைத்திடாது
விளையாட்டாக வினை வென்று
பூவார் மரத்து நிழலில் அமர்ந்து
தேனிசை பாடுமென் தோழர் தோழியர்
இவையெல்லாம் இழந்து அகதியாய் நானும் உயிர்த் திருப்பேனா?
மீண்டும் என்னரும் தமிழீழத்தில் உறுதியாய் இந்த வசந்தப் பொழுதைநுகர்வேன்.
வாழ
m
 
 

ہے ان தின் III.
ாதல்
றைபிள்களோடு
பூத்த மரத்தின் நிழலில் புல்லில் அமர்ந்தோ புல்லின் ஐழே என்னரும் மண்ணுள் துயன்றோ எதிர்வரும் வசந்தப் பொழுதைநுகர்வேன்.
இன்றைய ஈழத்துக் கவிஞர் கள் எழுது கோலை எடுத்துக் கொண்டு இலக்கணத் திற்காக வும், பாடு பொருளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கவிஞர்களல்ல.
வாழ்க்கையின் வலி அவர் களை எழுத வைக்கிறது.
இடக்கை சிந்தும் ரத்தத்தில் வலக்கையிலிருக்கும் பேனாவு க்கு மை கிடைக்கிறது.
அவர்கள் வாழ்க்கையின் அவர்களை நோக்கி கவிதையும்
இழுத்து
ரனம் மொழியையும்,
பிடரிபிடித்து வருகிறது.
ஒரு சம்பவம் சொல்கிறேன். போராளிகளில் ஒருவன் எதிரிகளால் சுடப்பட்டு இனி மேல் பிழைக்கமாட்டான் என்று நம்பப்பட்டால், அவனைக் காப்பாற்றும் முயற்சி களில் சக போராளிகள் ஈடு படக்கூடாது என்பது அவர் களின் யுத்த விதி!
நள்ளிரரவில் காட்டுக்குள் நீர் கொண்டு வரப் போனார்கள் இரண்டு போராளிகள். வரும் வழியில் போராளிகளில் ஒருவன் எதிரிகளால் சுடப்பட் டான். சுடப்பட்ட காயத்தோடு உயிரையும், உடலையும் சுமந்து
赫 கொண்டு இருவரும் ஒடுகிறார் கள். இனிமேல் ஓடமுடியாத படி சுடப்பட்டவன் விழுந்து விட்டான். இனிமேல் அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை இழந்து விட்ட சக போராளி அவனைச் சுட்டுக் கொன்று விடத்துப்பாக்கி தூக்குகிறான்.
சுடப்பட்டவன் தடுக்கிறான்; கொதிக் سl | கிறான்.
‘சாவுக்கு அஞ்சும் கோழை யாகி விட்டாயா தோழா’ என்று சுடுவார்த்தை சொல்கிறான்.
முயன்றவன்
சுடப்பட்டவன் சொல்கி றான். “இல்லை தோழோ_ இல்லை. என்னை அந்தக்
கத்தியால் கொன்று விடு உன் துப்பாக்கியிலுள்ள ஒரு தோட் டவை எனக்காக வீணாக்காதே! அதைப் பகைவனின் மார்புக் குப் பயன்படுத்து!"
மரணம் பலரைப் புதைக் கிறது; சிலரைத் தான் விதைக் கிறது!
இப்படி ஆயிரமாயிரம் அனுபவங்கள் கவிதைகளை வாழ்க்கைக் குள்ளிருந்து வடித் தெடுக்கின்றன. s
மனிதமதிப்பீடுகளின் மீதும் மறுபரிசீலனை வந்தது. பெண் களைப் பற்றி ஆண்களே சிந்தி த்த அவலம் போய் - பெண் களைப் பற்றி பெண்களே சிந்திக்கும் நிர்ப்பந்தம் நேர்ந் தது.
பெண் என்பவளுக்கு ஆண் சமூகம் வழங்கி வந்த அடை யாளங்கள் எவை என்பதை கோபத்தோடு நினைவு கூர்கி றார் ஈழத்து பெண் கவிஞர் ஆ.சங்கரி.
எனக்கு
முகம் இல்லை இதயம் இல்லை. ஆத்மாவும் இல்லை.
அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன.
சமையல செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள்
ஆகும்
கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள் எப்போதும் எனது உடலை
தொடர்ச்சி 9 ம் பக்கம். . .

Page 11
விலையோ கொஞ்:
A) கோவில் திரைச்சீலை (அளவு 3 x 2 1/2 மீற்றர் பிரிட்டிங் கலர்) 1,200 E) உருவப்படம் ( 1 1/2 x 1 1/2 மீற்றர், பிரிட்டிங் கலர்) 500, - DM. C) பென்சில் ஓவியம் 2 x 30 சென்ரி மீற்றர்) 100, - DM. D) attaliuluid (50 x 40 Qasitif Lilippi, Oil Colour) 500, DM. E) விளம்பர போர்ட் F) லைற் (Light) போர்ட் (60 x 60 சென்ரி மீற்றர், இரண்டு பக்கமும்+டே டனும்) 200, -DM.
(ஈழத்தின் பிரபலமான ஆர்ட்டிஸ் மணியம் அவர்களின் மாணவன்) (தொலைபேசி: 069/ 70 44 39 (மாலை 6 மணிக்குப் பின்ன
 
 
 

சம் அதிகம் தான்!

Page 12
12
ELAIGNAN
தாக்குதல் நிலைக்குக் கொண்டு செல்
இராணுவத்தை
வதா, அல்லது தற்காப்பு நடவடிக்கைகளுடன் இரா ggs முனைப்புக்களை நிறுத்திக்கொள்வதா?
பாதுகாப்பு உயர் மட்டத்தில் இப்போது தீவிரமாக ஆரா யப்படும் விடயம் இதுதான்.
அண்மைய சம்வங்களைப் பொறுத்தவரையில் மன்று நிலைகளில் ஆயுதப்படை
யினர் தோல்வியைச் சந்தித் தனர். இதன் அடிப்படை யிலேயே புதிய இராணுவ யுத்திகளை வகுக்க வேண் டிய தேவை ஆயுதப்படை யினருக்கு ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு இராணுவ மகாம் தாக்கி முற்றாக அழிக்கப்பட்டது. முல்லை
முகாமைக் காப்பாற்ற கடல் வரியாலும் வான் வழியாலும் கொண்டுவரப்பட்டு இறக்கப் பட்ட படையினரை புலிகள் தாக்கித் திருப்பி அனுப்பி னார்கள். அதே வேலையில் கிளிநொச்சியைக் கைப்பற் றுவதற்காக நடத்தப்பட்ட படையெடுப்பும் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
இந்த மன்று முனைகளிலும் JpFőF படைகளுக்குக்கி டைத்த பாரிய தோல்வி, பல உண்மைகளை வெளிப் படுத்தியிருக்கின்றது. முக்கி யமாக யாழ்ப்பாணக் குடா நாடு கைமாறிய போதிலும், விடுதலைப்புலிகள் ஆள் - ஆயுத பலத்தை இழக்காமல் அவற்றைப் பாதுகாப்பான முறையில் வன்னிக்கு நகர்த்
←ዎ፲፱`óቕ கூறியதுபோல, யார்ப்பாணத்தை இழந்த தால் புலிகளின் முதுகெ லும்பு உடைக்கப்பட விவ்லை. ஒரு கெரில்லா அமைப்பைப் பொறுத்தவரையில் பெரு மளவு ஆள் ~ቘዛዎ பலத்தை பாதுகாபபதறகாக ஒரு தளப பிரதேசத்தை இழப்பது தவிர்க்க முடியாததாகும். அந்த உபாயத்தைத்தான் புலிகள் இங்கும் கையாண் டிருக்கின்றார்கள். இதனைப்
புரிந்து கொள்ள விரும்பாத அரசாங்கம் புலிகளின் கதையே முடிந்துவிட்டது
என்பதுபோல செய்த பிரச் சாரத்தின் LfCR)63) 6RT இப் போது அனுபவிக்கின்றனர்.
பரந்தன் சமர் ஒரு ஒத்திகை?
முல்லை முகாம் வீழ்ச்சிய
டைந்து, அங்கே இறக்கப் பட்ட படையினரும் பின் வாங்கிய போது, மக்களின்
கவனத்தைத் திசை திருப்பு வதற்கான ஒரு உத்தியா கவே பரந்தன் சமரை அரசு ஆரம்பித்தது. பரந்தன் சம
காயமடைந்த ராணுவத்தை தள
ரின் இலக்கு என்ன என்ப
தையிட்டு அரசின் உயர் மட் டத்திலேயே முரண்பாடான
தகவல்கள் வெளியாகியுள்
6Q76R.
கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த படையி னர் உமையான் புரத்திற்குத் திரும்பியபோது, "படையி
னர் தமது இலக்கை அடைந் துவிட்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது" என இராணுவப் பேச்சாளர்
கேணல் முனசிங்க கூறி னார். ஆனால், இராணுவ
 
 
 
 

இரகசியத்தைப் பாதுகாப்ப தற்காக அந்த இலக்கு" எது என்பதைச்கூற அவர் மறுத் துவிட்டார்.
ஆனால், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஜெனரல் அது ரத்த ரத்வத்தை இதற்கு முற் றிலும் முரணான ஒரு தக வலைத் தெரிவித்தார். தாக் குதல் நிறுத்தப்படவில்லை. கிளிநொச்சியைக் கைப்பற் றும் வரையில் தாக்குதல்
பதி தனுவத்த பார்வையிடுகிறார் :
தொடரும்" என்றார் அவர். கிளிநொச்சியைக் கைப்பற் முயற்சியில் தோல்வி
றும்
யடைந்த, படையினர் பின் வாங்கிச் சென்றதுதான் உண்மையாகவுள்ள போதி
லும் கூட, கிளிநொச்சியைக் கைப்பற்றும் தனது எண்ணப் பபாட்டை அமைச்சர் மாற் றிக்கொள்ளவில்லை என் பது தெரிகின்றது.
வன்னித்தளத்தை தகர்க்கா மல் புலிகளைப்பலவீனப் படுத்த முடியாது என்பதை պմ) ரத்வத்தை ப்போது உணர்ந்து காளளத
தலைப்பட்டிருந்தார். இத னால் வன்னி மீது மற்றொரு படையெடுப்பை நடத்த
அவர் திட்டமிட்டுவருகிறார். ஆனையிறவிலிருந்து கிளி நொச்சியை நோக்கி ஒரு முனையிலம், வவுனியாவி லிருந்து ஓமந்தைப் பக்கமாக மறுபுறத்திலும் தாக்குதலை ஆரம்பித்து வன்னிப் பகுதி யூடாக Unrecibos ஒன்றை ஆரம்பிப்பதுதான் ரத்வத் தையின் திட்டமாகவுள்ளது. இரு முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தால் புலிகளால் சமாளிக்க முடியாது எனவும் அவர் கணக்குப் போட்டிருக் கின்றார். முல்லைத்தீவு தோல்விளை மூடி மறைப்பதற்கான ஒரு திட்டமாக பரந்தன் தாக்கு தல் ஆரம்பிக்கப்பட்டிருந் தால் கூட, வன்னித் தாக் குதலுக்கான ஒரு பரிசோ தனைக் களமாகவும் இது இருந்துள்ளது.
வன்னித்தாக்குதல்? படை தயாராகிறது!
வன்னித்தாக்குதல் TF படைகளுக்குச் காதகமாக அமையாது என்பது தான் பரந்தன் பரிசோதனையின் முடிவு. இருந்தபோதிலும் தனது தாக்குதல் திட்டத்தை ரத்வத்தை இன்றும் கைவிட்டு விடவில்லை என் பதைப் பாதுகாப்புத்துறைச் செய்திகள் உறுதிப்படுத்தி யுள்ளன. "சத் ஐய" நடவடிக்கை மூலம் ஆனையிறவிலிருந்து புறப் பட்ட படையினர் கிளிநொச் சியைக் கைப்பற்றியிருந்தால் அதன் இராணுவ விளைவு கள் எப்படியிரக்கும் எனக் கேட்டபோது பாதுகாப்புத் துறை ஆய்வினர் ஒருவர் பின்வருமாறு கூறியிருந்தார். "கிளிநொச்சியில் தொடர்ந் தும் படையினரைப் பலி கொடுப்பதைத் தவிர அர சாங்கத்தால் எதனையும் சாதிக்க முடியாது" உண்மை நிலையிம், அது தான். முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்ட பின்னர், ஒரு முகாமைப் பாதுகாப்பதற்கு எப்படியும் 2, 000 படையினர் தேவை என்பது உணரப்பட் டிருக்கின்றது. கிளிநொச்சி யில் அவ்வளவு தொகை

Page 13
Sea Tigers blasted
ship "Princess W underwater device
time of the
The attack followed a Navy and Sea Tige (08
26.07.96: "Sath Jaya' troops broke o Elephant Pass defences and advanc Southwards.........
28.07.96: Troops reached the outskirts of Paranthan. After reaching the Paranthan town they ended the 1st phase of the operation and consolidated their positions. ...
Karadippokku ん” Junctions
i
09.08.96: Amidst heavy fighting troops reached the Umayalpuram area, north West of Karadippokku.
Akkarayan Kulam As the b
a -The Sunday Times Graphics Killino by Wasantha Siriwardena MaiaWi through tt
படையினரைக் படையினர் பரந்தனைக் கொண்டு முகாம் ஒன்று கைப்பற்றிவிட்டோம். என்ற அமைக்கப்படுவதோ அல் லது அதற்கான வழங்கல் தினர.பன்னர். அங்கிரந்து பாதைகளை உறுதிப்படுத் கிரடிப்போக்குச் சந்தியைக் துவதோ இன்றைய நிலை பபறற முடியாத நிலை யில் அரச படைகளுக்குச் వి படையினர் பின்வாங் சாத்தியமானதல்ல. னர. இராணுவத்தின் அரைவாசி இதனால் தான், அடுத்த வளங்கள் யாழ்ப்பானத் கட்டமாக வன்னியைத் தாக் தைப் பாதுகாப்பதற்கே குவதற்கு s பாரிய * படைப் செலவிடப்படுகின்றன. பலத்துடன் செல்லவேண் இந்த நிலையில் மற்றொரு டும் என படைத்தரப்பு தீர் ஜகதல நடததுவது தம் மானித்துள்ளது.
காலைகசூ சமமானது என்ற எண்ணமும் பாது அடுத்த தாககுதல காப்பு வட்டாரங்களில் உள் ந்திே P ளது. இதனால்த்தான், திந் TITLUTUD கிளிநொச்சித் தாக்குதல் முல்லைத்தீவிலிருந்து புலி
இடையே திசை திருப்பப்பட்
-i. "பரந்தன்" உள்ள
பெயர்ப்பலகை பகுதிக்கு வந்த
அதில்
கள் கைப்பற்றிய ஆயுதங்கள்
மிகவும் சக்தி வாய்ந்தவை.
120 மி.மி. மோட் ட்ார் மிகவும் ஆபத்தானது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல மைல் தொலைவுக்குச் - SOUTH-. சென்று இலக்கைத் தாக்கக்
By Wasantha Siriwardena கூடியது. இவ்வாறான இர
a Philippine registered cargo ண்டு மோட்டார்களையும் Wave" at Pulomoddai With an அதற்குப் பயன்படுத்தக்கூ
on Friday (09.08.96). At the attack the ship was loading a cargo of mineral sand. skirmish between Sri Lanka
tgif . எறிகனைகளையும் சுமார் 1, 000 த்தையும் புலி கள் கைப்பற்றியிருக்கின்றார்
rS near Chalai late Thursday S. . .08.96).The Navy destroyed இது போன்ற பல ஆயுதங்
a Sea Tiger craft killing கள் கைப்பற்றப்பட்டுள்ளது
about 30 Sea Tigers. தான் படையினருக்கு இன்று அச்சத்தை ஏற்படுத்தியுள் می - ut of 举 ளது. வன்னியில் புதிய தாக் ed குதல் ஒன்றை நடத்தினால் Heavy புலிகள் இந்த ஆயுதங்க
Clashes ளையும் பயன்படுத்தி தாக்
குதல் நடத்துவார்கள். அத்துடன் இராணுவத்தில் போதிய ஆட்பலமும் இல்லை. இதனால் வன்னிப் பகுதியில் தாக்குதல் நடவ டிக்கை ஒன்றில் இறங்காமல் தவிர்த்துக்கொள்ள வேண் டும் னெ இராணுவ உயர் அதிகாரிகள் சிலர் ஆலோ &F家伊臀 கூறியிருக்கின்றார் கள். தற்காப்பு நடவடிக் கைகளுடனேயே இராணு வம் தனது நடவடிக்கை 556GR) மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்துகின் றார்கள்.
ஆனால், அடிபட்டுப்போ யுள்ள ரத்வத்தை இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக வில்லை. மற்றொரு பாரிய தாக்குதலை நடத்த வேண் டும் என்பதே அவரது பிடி வாதமாகயுள்ளது. அதேவேளையில் தாக்குதல் நடத்துவதுதான் தற்காப்புக் attle raged between troops ...?ಇಜ್ಜಿ:°: nd the LT TE the civilians in சர்கள் சிலர் கூறியிருக்கின் 2hchi moved south and east றார்கள். இராணுவம் தாக் Jejungles in large numbers. தொடர்ச்சி 22ம் பக்கம்.
છે.
4.08.96: Troops began he 2nd phase of the Sath Jaya operation and pushed further owards South.....
Puthukkudiruppu
முல்லைத்தீவு முகாம் |

Page 14
கொள்ளையும், கொலையும், கொடூர எண்ணங்களும் மலிந்து, மனிதம் அழிந்து கொண்டிருக் கின்ற ஷ்வேளையிலேயே தர் மம் அழிந்து அதர்மம் தலைதுாக் கும் உலகினை மீட்க வருவேன் என்று கீதையிலே கண்ணன் உரைத்ததைப்போன்று திசைமா ரிச் சென்று கொண்டிருக்கும் உலகினை மீட்டெடுக்கவென ஞானிகளும், மகான்களும் அவ தார புருஷர்களும் காலத்திற்கு காலம் உலகில் அவதரித்த வண் ணமே உள்ளார்கள், தம் அருட்சக்தியினால் அளப் பெருங்கருணையால் மக்களை நல் வழிப்படுத்தி இவ்வுலகினை உய் வித்துக் கொண்டிருக்கிறார்கள். சைவமும் தமிழும் மறைந்து தீய எண்ணங்களும் மத மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருந்த அன்றைய வேளையிலே அன்னையாய் வந்து ஞானப்பாலுாட்டிய மூன்று வயதி னிலே திருஞான சம்பந்தரை ஆட் கொண்டருளிய தைப் போன்றே இன்று அன்னை நாராய ணியால் பதினாறு வயதினிலே ஆட்கொள்ளப்பட்டு இன்று தன் அளப்பெரிய கருணையினால் மக் களை நாடிவந்து அற்புதங்கள் மூலம் திசைமாறிச் செல்லும் மானுட குலத்தை நல்வழிப்படுத்தி வருகின்றார். அடியார்களால் அம்மா" என்றழைக்கப்படும் அன்னை ஓம் சக்தி நாராயணி என்னும் பால மகான், சக்தி, பராசக்தி, கருமாரி, மக மாரி, மீனாட்சி, காமாட்சி என் றெல்லாம் வழிபடப்பட்டுவரும் சக் திக்கு நாராயணன் தங்கை என்ப தால் நாராயணி எனும் ஓர் தாம மும் உண்டென்பது வேதங்களும் நுால்களும் சொல்கின்ற உண்மை (smotifau மங்களமாங்கல்யே , . எனும் ஸ்லோகத்தில் நாராயணி நமோஸ்துதே என்று முடிகின்றது. அவ்வாறே அபிராமி அந்தாதி அருளிய
சுயம்புவாய் தோன்றிய நாராயணி அம்மனின் திரு
வுருவச் சிலை.
பதாய் கூறியுள்ளார்.) ஆனால், அருவமாகி நின்ற அன்னை நாராயணி அம்மாவின் முன்
உருவமாய் தோன்றியதோடு மட் டுமன்றி தன் ரூபத்தை உலகமக் களுக்கும் உணர்த்துவதற்காய் ஒருகையில் சக்கரம் இன்னொரு கையில் சங்கு, s சின்முத்திரையுடன் ಕ_1g46)é யொன்று என நாராயணன் தெட்ச ணாமூர்த்தி போன்ற பல மூர்த்தங் கள் தாங்கி சுயம்பாகத் தோன்றி uleiteitnett.
நாயகி நான்முகி நாராயணி என்
தானாகத் தோன்றிய
அபயகரம் ஒன்று
அன்னை நாராயணியின் திருவு :
ருவச்சிலையும்,
காஞ்சிமடம் படித்தவர்களும் அடிவனங்கிச் செல்லும் ஓர்
அருள்வடிவே
அபிராமிப்பட்டரும், |எந்த அரசியல் கலப்போ இன்
থাকে:
பீடாதிபதி பூரீஐயேந்திர சரஸ்வதி ஓம்சக்தி நாராயணி அம்மாவிட
உருவான அம்மாவையும் காணக் கிடைததது கனேடிய மக்கள் செயத தவபபயனே. அண்மையில் கனேடிய நாட்டிற்கு விஜயம் செய்த அமமா இங்கு நிகழ்த்திய அற்புதங்கள சொல்லரில் அடங் காதவை ஆயிரக்கணக்கில் குவிகின்ற பக்தர் கூட்டத்திற்கு அருள்வாககும் ஆசியும் நல்கிய தோடு மட்டுமன்றி தீராத பல வியாதிகளால் துன்புற்றிருந்த நோயாளர் பலரையும் தன் அரு ளினால் குணப்படுத்தியுள்ளார், தமிழ் மக்கள் மட்டுமன்றி வேற் றினத்தவர்கூட நம்பிக்கையுடன்
still குடி வருகின்றனர். வழிதவறிச் செல்கின்ற தையை திருத்தி நல்வழிப்படுத்தக் கூடியயவள் அன்னை மட்டுமே என்பதற்காய்தானோ என்னவோ அம்மாவாக தன் பிள்ளைகளை நாடி வந்துள்ளாள் அன்னை என் பதனை சென்றோர் அறிவர்,
இறைவனாம், அவதாரமாம், மகானாம், இந்த விஞ்ஞான யுகத் தில் இவற்றையெல்லாம் நம்புவ
குழந்
 
 
 
 
 
 
 

தாவது எனும் பகுத்தறிவாளர்கள் நிறைந்துள்ள காலம் இது அற்பு தங்களை செப்படி வித்தை என் றும், இவர்கள் எல்லாம் ஏமாற் றுக்காரர்கள் என்றும் கூறுவோ ரும் உளர். அறியாமையில் இருக் கும் மக்களக்கு தன்னை அறிவிப் பதற்காய் அற்புதங்கள் செய்கின் றார் இறைவன். திருஞானசம்பந் தர் எலும்பைப்பெண்ணாக்கியதும், முயலகன் நோயினால் துயருள்ள பெண்ணின் நோயினை தீர்த்தரு ளியதும், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாயினின்றும் பிள் ளையை உயிர்ப்பித்ததும் செப்படி
வித்தைகள் அல்லவே தம்மை
செ. ஜெயச்செல்வி ணியை நாடி அனைவரும் அருள் பெற வேண்டும் என்பதே என் (šu raum! இன்னுமோர் குறிப்பிடத்தக்க சிறப்பான விடயம் என்னவென்
றால் அம்மாவின் பூஜைகளும் சமய சடங்குகளும் இன்றைய பகுத்தறிவாளர்கள் அதாவது
அர்த்தமுள்ள இந்துமதம் என்ன வேண்டுகின்றதோ அதே போன்று தமிழிலேயே நடக்கின்றது. யாகங் களும் அபிசேகங்களும் செய்வது கூட பக்தர்களே, பக்தனுக்கும்
ర్గడణా
றி களங்கங்களோ அன்றி சைவத்தை வளர்த்து வரும் மடம் அறிஞர்களும் ஏன் நாடாளும் அரசியல் தலைவர்கள் கூட மடம் என்பது அனைவரும் அறிந்ததே. காஞ்சி காமகோடி தி பூரீ சங்கராச்சார்ய சுவாமி அவர்கள் பாலமகான் அன்னை
ம் உபதேசம் பெறுகிறார்கள்.
சாதாரணமானுடரிடமிருந்து பிரித் துக் காட்டவும், தம்பால் மக்க ளைக் கவர்ந்து அவர்களை நல்வ ழிப்படுத்தவுமே அவதாரபுருஷர் களம், ஞானிகளும் இவ்வாறு அற் புதங்களை நிகழ்த்துகின்றனர்.
சாதாரன மானுடராகிய நாம் வீணான சந்தேகம் கொண்டு எம் பனத்தை அலைக்கழிப்பதிலும் நம்பிக்கையுடன் றைவனைச் சரணடைந்து நவிப்பயனை அடைதலே சிறப்பாம், மகாபார தத்திலே பூரிகிருஷ்ண பரமாத்மா வின் திருவிளையாடல்களையும், அற்புதங்களையும் மாயங்கள் என்று மதிமயங்கி இருந்தனர் கெளரவர், அதே போன்றே பூரீகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையை அரியாது அவர் வாமும் காலத்திலே அவரைப்பித் தன் என்று எள்ளி நகையாடியவர் பலர் உண்மையை உணர்ந்து மகான்களை நாடி தம் வாழ்வில் உயர்ச்சி அடைந்தவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு ஓர் தவறினை மீண்டும் விடாது அன்னை நாராய
لہ
பரமாத்மாவிற்கும் இடையிலே அந்தணன் எனும் ஒரு துாதுவன் இருப்பதை அம்மா என்றும் விரும் பவில்லை, தன்னை நாடி வரும் பக்தர்கள் அன்புடனும் மனத்துாய் மையுடனும் வரவேண்டும் என்றே அம்மா எதிர்பார்க்கின்றாளன்றி போலியான சடங்குகள் தீட்டுக் கள் எதனையும் அம்மா பார்ப்ப தில்லை.
மக்களிடை சிறந்த நல்லோழுக் கங்களையும் துாய எண்ணங்க ளையும் ஏற்படுத்தலோடு வழித டுமாறி மதம்மாரிச் செல்லும் இளைய சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்பதே அம்மாவின் நோக்கம், அவள் மகிமையை அருட்சக்தியை யான் முழுமையாக அறிந்து கொண்டடி லேன் ஆயி னும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள முயன்றுள்ளேன். ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மககளும அனனையை வரவ ழைத்து அவள் அருள் பெற வேண் டும் என்பதே எனது அவாவாகும்

Page 15
ELAIGNAN
பா.ம.க. தொண்டர்களின் துணையுடன்
தமிழக மீனவர்
பாதுகாப்பு படை!
ராமதாஸ் அறிக்கை
சென்னை, மீனவர்களை
II.O..d5. தொண்டர்களின் துணையுடன் தமிழக மீனவ பாதுகாப்புபடை அமைக்கப் படும் என்று ராமதாஸ் வெளி யிட்டுள்ள கூறி உள்ளார்.
ராமதாஸ் அறிக்கை பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராம நாதபுரத்தை சேர்ந்த மீனவர் sai இனவெறி பிடித்த சிங்கள ராணுவ வீரர்கள் தாக் கிய செயல்ை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. இத்தகைய செயலானது ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே உள்ள கடல் எல்லை ஒப்பந்தத்தை மீறுவதான செயலாகும். இவ்வாறு மீறும் நாட்டின் மீது போர் தொடுப் பதற்கான அனைத்து சார அம் சங்களையும் இந்தியா உடனடி யாக ஆராய வேண்டும்.
நவுப்டஈடு காலங்காலந்தொட்டு தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லை பகுதிகளுக்குள் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலை ιριτή இன்று சிங்கள ராணுவ வீரர் களால் தினந்தோறும் செத்து மடியும் அபாய நிலை தமிழக மீனவ குடும்பங்களை அலைக்
காப்பாற்ற
ஒரு அறிக்கையில்
வைக்காது.
கணக்கான தமிழக மீனவ குடும் பங்களுக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சிங்கள ராணுவத்திடமிருந்து நஷ்ெடஈட்டை பெற்றுத்தருவி! தற்கு மத்திய அரசை நிர்பந் திக்க வேண்டும். பல ஆண்டு அரங்கேறி வருகின்ற வெறும் அனுதாபங்களும், வாய் வார்த்தைகளும் தமிழக மீனவர்களின் துயரை தீர்த்து
கண்டன குரல்
சில வாரங்களுக்கு முன் அமெரிக்க வல்லரசு ff. TTé நாட்டின் மீது ஏவுகணை பால் தாக்கியபோது ஈராக் மக்களுக் காக துடித்தெழுந்து கண்டனக் குரல் கொடுத்த இந்திய அரசு எங்களது தமிழின மீனவர்கள் அண்டை நாடான சிாள்கள ராணுவ வீரர்களின் தாக்குதலில் மடிந்து கொண்டிருக்கும்போது ஒரு வார்த்தை கண்டனக் குரலை எழுப்பாதது ஏன்? தமி ழர்கள் என்பதாலா?
பாதுகாப்பு படை பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மீனவர் களை சிங்கள ராணுவ தாக்கு தலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குரல் கொடுத்து வந்தபோதும் இதுவரை இந் திய அரசு நடவடிக்கை எடுக் காமல் மவுனம் சாதிக்கிறது. இனிமேலும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தின் அராஜக நடவடிக்கை தொடர்ந் தால் பாட்டாளி மக்கள் கட்சி
எங்களது தன்னலமற்ற ಹಿಜ್ಙ u *t தொண்டர்களின் துணையுட631 ஒரு பொருட்டாக “தமிழக மீனவர்கள் பாதுகாப்பு எடுத்துக்கொண்டு கண்டிக் LaGL" என்ற ஒரு அமைப் ை காமல் இலங்கை அரசிற்கு உருவாக்கி, சிங்கள ராணுவத சாதகமாகவே நடந்து வருவது தினை எதி ாதது போராடி தம அதிர்ச்சியளிக்கிறது. s மீனவர்களை காபபாறற கடந்த பல ஆண்டுகளாக கொடுக்கவும் தய: சிங்கள ராணுவ வெறியாட்டத் இவ்வாறு அவர் கூறி தினால் உயிரிழந்த 5J"A020°, trti.
கர்ப்பிணியை புறத்தில் அது கடித்தது.
爱 L அதைககனட அவரது
d6 9. It ligg525 கணவர், சிறிய கத்திரி
யின் உகவியால் பாம்பை
DGD) f 5 FITGES TIDLI! • (r ° விலக்க முயன்றார். 17650760)(535/7, α . அவரால் முடியவில்லை.
மேரி ஆனி கார்ட்டர் என்ற
பெண் 8 மாத கர்ப்பிணி. சம்பவத்தன்று விடியற் காலை இவர் தூக்கத்தில்
இருந்து விழித்துப் பார்த்த போது இவரது வயிற்றை ஒரு மலைப்பாம்பு சுற்றி வளையத்துக் கொண்டிருந் தது. அவரின் முதுகுப்
அவரோடு ஒரு போலிஸ் அதிகாரியும் இணைந்து அந்த மலைப்பாம்பிடம் இருந்து பெண்னை விடு விக்க முயன்றார். கடைசி யில் ஒரு சிறிய ரம்பத்தால் அதன் தலையை அறுத்து எடுத்து பெண்னை காப் பாற்றினார்கள்.

சிந்திக்க வைக்கும் சித்திரம்
நிலாச் சூரியர்கள்
காற்றோடும் கடலோடும் கலந்தொன்றாய் போனவர்கள் எம் கண்ணிர் கவிதைக்கு காரணமாய் ஆனவர்கள் பெண் மானம் காக்க அன்று பரமாத்மா உடை கொடுத்தான் மண் மானம் காக்க இவர் உடல் கிழித்து தமைக் கொடுத்தார் உணர்வுகள் எப்படி இவர்கட்கு மட்டும் ஒன்றாய் ஆனது. , , , . தமிழிழம் என்பதே எப்படிச் சுவாசமாய் ஆனது. . . . . காதலும் கனவுகளும் கற்பனைகளும் கூட மண்ணின் மீதே எப்படி ஆனது. . . . . ஆதலால் சொல்லுகின்றேன் தியாகம் என்பதைத் திருத்தி அங்கே இவர்கள் பெயரினை போடுங்கன் என்று. பிறக்கும் போது இவர்கள் அழுதார்கள் மற்றவர்கள் மகிழ்ந்து சிரித்தார்கள் இறக்கும் போதோ இவர்கள் சிரித்தார்கள் நிரந்தரமாய் எங்களை அழவைத்து விட்டார்கள். புறநானுற்றுக் கதைகளை பூட்டி வையுங்கள் வருங்காலம் இனி இவர் வீரத்தை மட்டுமே பேசட்டும் ஒளி கொடுத்து உடனனையும் மெழுகுவர்த்தியல்ல இவர்கள். . . . . எம்மண்ணின் இருளகற்ற வந்த நிலாச் சூரியர்கள்!
செ. ஜெயச்செல்வி, கனடா

Page 16
16 ELAIGNAN
வரமாட்டேன்
அட என் மகளே பிரான்சுக்கு கடவுச்சீட்டை அவசரமாய் எடடி என்று சொல்லும் என் ஆசையான அப்பாவே இனவெறிக் காடையரால் நம் உடன்பிறவாச் சகோதரிகளின் நகங்களெல்லாம் சாயமின்றியே தினமும் சிவக்கின்றன! சந்திரிகா அரசின் அட்டகாச எரியூட்டுக்கு தியாகப்பூக்கள் சில கருகினாலும் இலட்சியப் பூங்கன்று வெட்ட வெட்ட தழைத்திடும் அதனால் என் பிரான்ஸ் அப்பாவே பிரான்சுக்கென்ன சந்திரனுக்கென்னை அழைத்தாலும் ஈழம் பெறும் வரை சொர்க்கத்துக்கேனும் வரமாட்டேன்.
-மதி சண்முகராஜா, டியூரன்
தீக்குச்சி
தலைக்கணம் உள்ள தன்னைத் தானே அழித்துக் கொள்வ என்பதற்கு கண் கண்ட உதார
-வண்னை தெய்வப்
பெருமையின் தாழ்
சிந்தனையில் சிந்துகின்ற சொல்லை ஏந்துகின்ற தாழடா சிறிய மெல்லிய உருவம் - ஆனால் பெரிய செய்தியை தாங்குமடா
காதலனும் காதலியும் காதலைப் பரிமாற மடலாகுமடா தாழை காத்திருப்பவர் கையில் - இது கிடைத்தால் தேனடா
உற்ற உறவை உடையாமல் காக்க கடிதமாகுமடா உலகில் எங்கும் சிறகில்லாமல் பறந்து சேருமடா
உண்மையை உறுதிப்படுத்த நல்ல தொன்றடா மனிதருக்கிடையில் அவசியமாக நடமாடும் தாழடா.
.ஆர். ஜே. நூாபன், ஜேர்மனி
கவிஞர்களே! உங்கள் கவிதைகளை கூடியவரை 12, 15 வரிகளுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்களேன். (இளைஞன் குழு)
 

ஒ. . . இளைஞனே...!
வர்கள் இளமை
See
ார்கள் புதுமை
செய்திடவே
னம்
-தமிழ்தாசன், ஜேர்மனி
, பிரான்ஸ்
இடி விழுந்ததடி
முல்லை - அது
எங்களது
வன்னியவள் பிள்ளை மெல்ல - அதிரடி
எங்களது
வரிப்புலிப்பிள்ளை அதிர வைத்தது "ஓயாத அலைகள்" இனியும் தொடரும்
எம்மவரின் ஓயாத தொல்லைகள் எங்களது எல்லைக்குள் - எதிரி எழுந்து நடக்க முடியுமா? எமை அடக்க முடியுமா? எதிரி காலை, எதிரி வாலை அறுத்து, நறுக்கி அழித்து விடுவோம் சந்திரிக்கா அன்ரி சிந்திக்க வேணும்- எண்ணியெண்ணி வருந்திக்க வேணும் அணுகுண்டு அங்கிளின் அருவருத்த கதைகள் - இனி இருந்திடக்கூடா இது இடிவிழுந்த அடி இனியும் இங்கிருக்க எண்ணமா? எதிரி இருப்பது திண்னமோ? ஈழம் என்பதே எங்களின் வேதம் இனியும் தொடரும்
எங்களின் யாகம்!
-தமிழ்தாசன், அல்ஸ்பில்ட்-ஜேர்மனி.
இதயம் வேண்டும்
என் அன்பை பகிர்ந்து கொள்ள என் மனதை புரிந்து கொள்ள என் துன்பத்தில் ஆதரவு கொள்ள என் துக்கத்தில் பங்கு கொள்ள என் தனிமையில் துணை கொள்ள என் இதயத்தில் இணைந்து கொள்ள ஓர் இதயம் வேண்டும்.
-யசோ, ரன்.
தங்கள் முகவரியோடு இக்கவிதையை பிரசுரித்திருந்தால்
பல இதயங்களின் தொடர்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கும் முகவரியை எழுதாமல் விட்டுட்டிங்களே. . . . . ? {-ജ്യേ-്-)

Page 17
ELAIGNAN
ஒரு நாட்டின் தலைவர்கள் அந்நாட்டின் வகுப்பறையில்தான் நிர்ணயிக்கப் படுகிறார்கள்
-நெப்போலியன்.
حقیقتصت سے இந்தத் தற்கால 'பிரமிடு யாரால் கட்டப்பட்டது என்றால் எ களால் என்பீர்கள். இதைக் கட்டியவர் அமெரிக்கத் தொழிலதிபர் லாஸ் வேகாஸ் என்ற இடத்தில் உள்ள 'லக்சர் ஒட்டலின் வடிவ இது. 1993-ம் வருடம் திறக்கப் பட்டது. இதன் வெளிப்புற புக்கண்ணாடிகளால் மறைக்கப் பட்டுள்ளது. எதிரில் சிங்க உடலும், இறகுகளோடு
தலையும் உடைய புராதன கிரேக்க
உருவ அமைப்பில் இது கட்டப்பட் இதைச் சுற்றியுள்ள பை - "عSة
Ο (
Ο
Ο
NIN
NA
ܢ ̄ܔܠ
Θ ص 6 سسہ ” ط
 
 
 
 
 
 
 

8ՅւնւսՑFl - 1996 17
உல்கம்
கிப்தியர் ஒருவர். | டுடாங்காமன் என்ற பழைய எகிப்து மன்னரது ம் தான் இந்தக் கல்லறையை சமீபத்தில் கண்டுபிடித்துள் ம் கருப் ளார்கள். பாறையைக் குடைந்து அமைககபபட டுள்ளது. இந்த கல்லறையினுள் விலை மதிப்பற்ற இதற்கு ஏராளமான பொருட்கள் மறைத்து வைக்கப்பட் *" | டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் வருடங் வீரனின் களுக்கு முன்பு வார்ந்த மன்னர்களின் கல்லறை டுள்ளது. களான பிரமிடுகளில் கூட தங்கங்களை போன்ற ன மரங் விலையுயர்ந்த பொருள்கள் பதுக்கி வைககபபட னத்தும் டிருந்தனவாம். பிரமிடுகளை கட்டும் கலைஞர ', l கள் பிறருக்குத் தெரியாமல் ஒரு ரகசிய வழியை ക്കബ് செய்து வைத்து, அதன் வழியாகவே இந்த செல் * வங்களையெல்லாம் திருடிச் சென்றுவிடுவார்க ளாம். உருப்படியாக கிடைத்திருப்பது இந்த ஒரே i கல்லறைச் செல்வம்தான். i
ws - மின்னலைப்பற்றி பல கதை சொல் வார்கள். இடி' இடிக் கும் போது
னன் Lones TÜ
மின்னல் ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம்
கூட கிராமத்தில் " அர்ச் சுனா ,
அர்ச்சுனா" என் பார்கள். அர்ஜ்
|
தான் இடி அர சனாம். இதெல் லாம் பொய் என் பது எப்படித்தெ . O ரிந்தது. O es
செய்கிறது. அதைச்சுற்றியுள்ள காற்றை 33 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு சூடாக்குகிறது. இந்தக்காற்று விரிவடைந்து ஒன்றோடு ஒன்று பலத்த சத்தத்துடன் மோதிக்கொள்கிறது. இது தான் இடி 1752 -இல் அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின்தான் இதைப்பற்றி கண்டு பிடித்தார். புயலுடன் கூடிய இடியின்போது அவர் ஒரு பட்டத்தை பறக்க விட்டார். அதன் ஒரு நுனி யில் சாவி ஒன்றையும் கட்டினார். உயரே பறந்த பட்டத்தில் தொற்றியிருந்த சாவியிலிருந்து தீப் பொறி கிளம்புவதை கவனித்தார். அதன்பிறகே ! மின்சார சக்தி இருக்கிறது என்று தெரியப்படுத்தி னார.
புயல் காற்றுகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது மின்சாரம் உண்டாகிறது. இது 140 கி.மீ. வரை பரவும். மேகத்திலிருந்து நிலம் வரை பாயும் திறன் கொண்டது. மின்னல் ஒவ்வொரு வினாடியும் சுமார் நுாறு முறையாவது மின்னல் உலகத்தில் தோன்றிக் கொண்டிருக்கிறது. மின்னல் உயரமாக இருப்பதை மட்டுமே தாக்கும். அதனால்த்தான் மழை பெய்யும்போது மரத்தடியில் ஒதுங்கக்கூடாது என்பார்கள். ஏனெனில் மரம் உயரமாகத்தானே இருக்கிறது. உலோகப் பொருள்களைத் தொடக்
i i
t
கூடாது வெளியில் நிற்கக்கூடாது.

Page 18
18
ELAIGNAN
பொறுத்தது போதும் பொங்கி எழு!
இளைஞர்கள் தாமே இப்பி ரச்சனைக்கு வழிவகுக்க வேண்டும் என எண்ணினர். சிங்களத்தையே தமிழர்களி டம் கட்டாயமாக திணித் தல், பாரம்பரிய தமிழ் பிர தேசங்களில் சிங்களவர்களை குடியேற்றுதல், உயர் கல் விகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இடஞ்சல்கள், பின்னடை வுகள், தொழில் வாய்ப் பின்மை, சிங்களத் தலைவர் களின் இனக்கலவரத்தை துாண்டுவிக்கும் கும் போச்சுக்கள் தமிழ் மிதவாத படித்த அரசியல் தலைவர்கள் சொந்த நலன் களுக்காக சிங்களவர்களுக்கு உதவி கொடுத்து நடத்தல், நியாயத்திற்கு போராடும் தமிழ் தலைவர்களின் முயற் சிகளை மழுங்கடித்தல் Gumreoirp ன்னொரன்ன கொடுமைகளை இனியும் தாங்க முடிதென்றும் தீவிர முயற்சியிலும் ஆயுதமேந்தி யுமே தமிழர்களின் உரிமை கள், பண்பாடுகள் காப்பாற் றப்பட முடியுமென்றும் தமிழரசியல் தலைவர்களின் மீது நம்பிக்கை இனியும் வைப்பது பயன் தராது என் றும் இளைஞர்கள் மாணவர் குழுக்களாக ஆங்காங்கே தோன்றி தற்போது இருக் கும் வெவ்வேறு விடுதலை
போராட்டக் குழுக்களுக்கு வித்திட்டனர். அதன் விளைவாக 1973 அளவில்
இலங்கைத்தமிழர் இளைஞர் பேரவை என்ற அமைப்பு உருவானது. அதில் முக்கிய பங்கு பெற்றவர்களில் வண்ணை ஆனந்தன், TSRS சேனாதிராஜா, கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் அடங்குவர். இக்காலகட்டத்தில் அரசியல் கட்சி தொடர்பு ஏதும் இல் லாத இளைஞர்கள் சிலரால் நாகம், கழுகு, போன்ற சின் னங்களில் தீவிரவாத நட வடிக்கைகயில் ஈடுபடும் முயற்சிகளும் நடந்தன என் றும் அறியக்கிடக்கின்றது.
தமிழ் அரசியல் தலைவர்க |
ளின் குறைந்தபட்ச நியாய O TSR மனிதாபிமான கோரிக்கைகளைக் கூட ஒவ் வொரு அரசாங்கமும் தட் டிக்கழித்தும், முதுகில் தட் டியும், ஆசை வார்த்தை களை காட்டியும் ஒப்பந்தங் களை கிழித்தும் மோசம் செய்த நிலைகளைப்பார்த்து
புகைபறக் !
இளைஞர்கள் கவலையுற்ற னர். உண்மையாகவே தமி ழர்களின் நலனுக்காக பாடுபாடும், பாடுபட்ட தமிழ் அரசியல் தலைவர்க ளையும், அதே வேளை சுயநலன்களுக்காக பச்சோந் திகளாக இருந்த அரசியல் தலைவர்களையும் இனங்க ண்டறிந்தனர். முன்னவரின் நிலை பற்றி அனுதாபப்பட் டனர். பின்னவர் பற்றி கொதித் தெ ழுந்தனர்.
துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் அரசியல் வாதிகளை, காக்கை வன் னியர்களை இனங்கண்ட னர். புதிதாக தொடங்கப் பட்ட இளைஞர் அமைப்புக் கள் ፰öህር}göዛ முதல்கட்ட பணியாக சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாக செயல்ப்பட்டுக்கொண்டிருக் கும் தமிழர்களை துரோகி கள் என அறிவித்தது. அவர்
 
 
 
 
 

களையெல்லாம் கட்டுவது என்று முடிவெடுத் தது. இந்த ஒழித்துக் கட்டும் பட்டியலில் இடம்பெற்றவர்
ஒழித்துக்
களுள் முக்கியமானவர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் அல்பிரட் துரை யப்பா, காவல் துறை அதி காரி பஸ்தியாம்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா போன்றவர்கள் அடங்குவர். பொறுத்தோம் இனி பொங்கி எழு என இளைஞர்கள் ஆர்த்தெழுந் தனர். சிங்கள மிருகங்களை இனி தமிழ் புலிகளால்தான் முறியடித்து தனித் தமிழ் நாடு பெற வேண்டுமென திட்டம் வகுத்தனர். 1972 லிலேயே முதன்முதலாக தமிழ் புதிய புலிகள் என்ற இயக்கம் உருவானது. அதன் தலைவர் முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன். அவரு
டைய சகோதரன் தற்பொ
ழுது எல்லோர் நாவிலும் இருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன். இந்தக் காலக் கட்டத்தில் ஈம் முழுவதும் ஆங்காங்கே பல போராளிக் குழுக்கள் தோன்றின. டெலோ இயக்கம் (குட்டி மணி, தங்கத்துரை, சிறி சபாரத்தினம்) ஈ. பி. ஆர். " எல். எப். இரஞ்கன், பத்ம நாபா), ஈரோஸ் (ராஜா), ரீ. ஈ. ஏ. (பனாகொடை மகேஸ்வரன்), என். எவ். (விஸ்வநாதன்), டெலா (அ ரபாத்), இங்ங்னம் 65R குழுக்கள் பிரதேசவாரியா கவும், தேசியவாரியாகவும் தோன்றின. இக்குழுக்களில் சில பண்பாக நடந்தன. பல பண்பு கெட்டு நடந்தன என்று கூறத்தான் வேண் டும்.
இத்தனை குழுக்கள் இருப்
பினும் உமாமகேஸ்வரன் தலைமையிலான தமிழ் புலிப்படையே 1978 வரை
மற்ற குழுக்களை விட பல மானதாக இருந்து வந்தது. அதுவரை உமாமகேஸ்வர னும் பிரபாகரனும் இணக் கமாகவே செயல்ப்பட்டு வந் தனர். ஆனாலும், அமைப்பு முறையில் உமாவைவிட பிரபாகரனே பலம் கூடிய தாக இருந்தார். ஒரு கட்டத் தில் ஊர்மிளா தேவியும் உமாமகேஸ்வரனும் இடை யேயான காதல் விடையம் அம்பலமானபோது இந் நிலை அல்லது முயற்சி தங் கள் அமைப்பின் சட்ட திட் டங்களுக்கு முரணானது என்று காரணம் காட்டி பிரபாகரன் எதிர்ப்பு தெரி வித்தார். இதனால் இப்பு லிப்படை இரண்டாகப் பிளவு பட்டது. அவையே பிரபாகரனும், உமாமகேஸ் வரனும் தனித்தனி தலை

Page 19
மையில் உருவாகிய முறையே "தமிழ் ஈழ விடு தலைப் புலிகள் (LTTE), த மிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT)" என்பனவா கும். இப்பிரிவினையால் ஏற் பட்ட எதிரொலியே சென்னை பாண்டி பஜாரில் பட்டப்பகலில் அவர்களுக் கிடைளே நடந்த துப்பாக்கி சண்டையாகும். இவ் வேவ் வேறு போராளிக்குழுக்க ளினதும் குறிக்கோள் தனித் தமிழ் ஈழத்துக்கான விடு தலை போராட்டம் என்ப தால் ஆங்காங்கே ஒவ் வொரு பிரிவினரும் வசதிற் கேற்ப உறவு ரீதியில், சாதி ரீதியில், பிரதேச ரீதியில் மக்களை பங்குகொள்ள வைக்கும் முகமாக நிதி உத வியும் ஆள் அணி உதவியும் கோர முனைந்து வெற்றியும் கண்டனர்.
இப்போராளிக்குழுக்கள் தங் களுக்கு வேண்டிய பணத் துக்காக வங்கிகளைக் கொள் ளையிட்டனர். சில அரச ஊழியர்களை விரட்டி அர சாங்க பணத்தையும் பறித் தனர். பணக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. பிற நாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்களிடமிருந்தும் தாரளமாக பணம் பெற்ற னர். இவற்றைக்கொண்டு
ஆயுதங்கள் வாங்கினர். தீவிரவாத நடவடிக்கைக ளில் இறங்கினர். நாட்டில் குண்டு வெடிப்புக்கள்,
கண்ணி வெடிகள், புகையி ரத சேவையை நிறுத்துதல்,
இராணுவத்தினரை மறைந் திருந்து கொல்லுதல், காவல் நிலையங்களை
தாக்கி ஆயுதங்களை கைப் பற்றல் ஈற்றில் இராணுவ முகாம்களையும் தாக்குதல்,
போன்ற வன்முறைகளில் ஈடுபட்டனர். இதனால் இராணுவ அட்டகாசங்கள்
பொதுமக்கள் மீது தொடங் கின பங்கரவாத சட்டத்தின் கீழ் பல தமிழர்கள் ஆயிரக் கணக்கில் குறிப்பாக இளம் வாலிபர்களும், யுவதிகளும் (12 முதல் 40 வயது வரை) கைது செய்யப்பட்டு பூசா, பணாகொடை, நீர் கொழும்பு போன்ற இரா ணுவ முகாம்களிலும் சிறைச் சாலைகளிலும் அடைக்கப் பட்டு சித்திரவதைக்குள்ளாக் கப்பட்டனர். இவ்விடுதலை போராட்டக் குழுக்கள் தனித்தும் சில சமயங்களில் வெவ்வேறு குழுவுடனும் சேர்ந்து சிங்கள குழுக்கள் மீதும் படை முகாம்கள் மீதும் தீவிர தாக்குதல்களை நடத்தினர். குறிப்பாக உல
கமே தமிழீழ விடுதலைப்
ELAIGNAN
புலிகளின் வியந்து பாராட்டியது. இந் நிலையில் அல்லலுற்ற சிங் கள படையினரும் சில சந் தர்ப்பங்களில் வெளிநாட்டு கூலிப்படையினரும் கூட நிலைகொள்ள
சாகசங்களை
முடியாது
சிதைவுற்று ஓடினர். இவ் அலங்கோல வானிலிருந்தும்
நிலையில் கட லில்
டோக்கியோவிலிருந்து நிமிட ரயில், பஸ் பயண தூர தில் உள்ள உவிகு மலையி 100மீட்டர் உயரமுள்ள பெரி புத்தர் சிலை இருக்கிறது. இ தான் உலகிலேயே மிக உய மான சிலையாகக் கருதப்ப கிறது. கால் வைக்கும் பகு மட்டும் 20 மீட்டர் இருக்கிறது இதை சேர்த்து மொத்தம் 12 மீட்டர் சிலை இடதுகை நீள
18 மீட்டர், முகம் 20மீட்ட
ஒவ்வொரு காதும் 20 மீட்டர் மீட்டர், வாய் 4 மீட்டர் நீளம் நாலாயிரம் டன்கள். புத்தரின் போன்ற திறப்பு இருக்கிறது. இ கீழே உள்ளவர்கள் பீன்சுகை கீழே நான்கு மாடிகள் கட்டியி தாங்குவது 3000 புத்தர் சிலை வேண்டுமானாலும் பிராத்தலை
போக்குவரத்து நெரிசலா? க
லேயே பைக்குகளை ஒட்டிச் ெ
பைக்குகளின் வேகம் மணிக்கு மூன்
ஐந்தாயிரம் பவுண்டுகள். பத்து ஆல
கடல்வழிக்கு "பர்மிட்
 
 
 
 

ஞன் ஐப்பசி - 1996 19
இருந்தும் சரமாரியாக குண் தேதமுற்றன. மற்றும் டுகள் அப்பாவி பொதுமக் உடைமைகள் நாசமாக்கப் கள் வாழும் இடங்களிலும், பட்டன. பெரிய யுத்தகால பாடசாலைகளிலும் சமய நிகழ்ச்சிகளுக்கு மேலான ஸ்தலங்களிலும் முக்கிய கொடுரங்களையும் கையா சரித்திரம் வாய்ந்த இடங்க லாகாத் தனமாக அரசு ளிலும் வீசப்பட்டன. படையினர் பயங்கரவாதிக பொதுமக்கள், ஒன்றுமறி ளாக மாறினர். யாத பெண்கள், குழந்தை
கள் பலியாகினர். வீடுகள் (தொடரும். . . )
ங்கிலாந்தில் நடுநிலை, மேல் நிலைப்பள்ளிகள் ஒவ்வொன்றிலும் -f : (H, IF, (11 ،8) 1) { { } | |bl| If L از آT||{{ن படம் ஒன்று மாணவர்களுக்குக் காட் டப்படுகிறது. இதோ விளையாட்டுப் படம் எனறு நினைத்து விடாதீர்கள். தண்ட வாளங்களை கடப்பதால் ஏற்படும் அபாயங்க்ளை விளக்கித் தான் அந்தப் படத்தைக் காட்டு கிறார்கள் தண்டவாளத்தைக் கடக்கும்போது அதிக அளவில் .િtા9ોf
O
இழப்பவர்கள் சிறுவர்கள்தானாம்.
tb
நீளம், கண்கள் இரண்டரை r கொண்டது. மொத்த எடை இதைக் குறைப்பதற்காகவே விபத்துக் 1 மார்பு பகுதியில் ஜன்னல் கள் நடந்த இடங்களுக்குச் சென்று தன் முன் நின்று பார்த்தால் தகவல்களை சேகரித்து படமாக்கி ளப் போலத் தெரிவார்கள். மாணவர்களுக்குக் காட்டுகிறார்கள். பிள்ளை ஆளுக்குத் தேரியப்படுத் தினால் போதுL, விட்டில் உள்ள
ருக்கிறார்கள். அவைகளைத் கள். இந்த மாடிகளில் யார்
ன செய்யலாம் பெற்றோருக்கு இவா களே பாடம் சொல் லத் , விடுவார்கள்
என்கிறது பிரிட் பூ, 1iல்வே துறை.
6
ஸ் காவஞ்சர்ஸ்
டாட்டர்' என்ற ஒரு கொலை க கருவி யை லண்டன் டவ்ர் சிறையில் வைத்திருந்தார்கள். இதன் வேலை என்ன தெரியுமா? குற்றவாளிகளைப் பிடித்து ஒரே வரிசையாக தரை யில் கிடத்தும், பிறகு இதில் உள்ள உருளை
வலையை விடுங்கள். இனி தண்ணீரி
சல்லலாம். தண்ணிருக்குள் போகும் இரும்பு மூலம் அவர்களை று மைல். இங்கிலாந்தில் இதன் விலை நசுக்கி உடல் வேறு தலை *ண்டுகளில் இது இந்தியாவுக்கு வரலாம். வேறாக துனடிதது,
கற்றி விடும். எடுத்து வையுங்கள். சடலங்களை إلى ற்றி ெ G

Page 20
(கடந்த இதழ் தொடர்ச்சி)
எனக்கு ஓரளவு வசதியான வீடு அதற்கான வசதிகள் வேணும். "கார்" போன்றன ஆடம் பரச்செலவுகளாக இருந்தாலும் அது இங்க கட்டாய தேவையாகி போயிற்று. என்னும் என்னென் னவோ வசதிகள் இல்லை என் கின்ற குறையும் இருக்கு இருக்
கிற வசதிகளையும் விட்டுட்டு ஏதாவது வாடகைப் பொந்தில என்கூட கட்டாயத்தின் பெயரில என்னொருத்தியையும் சேர்த்துக் கொண்டு குஞ்சும் குட்டியுமா
வாழ்க்கை நடத்த எனக்கு பிடிக் கல என்று சலித்துக்கொண்டான்
6. தலைமுறை தலைமுறையா அப் படித்தான் குடும்பம் நடத்தி வந் திருக்கா எல்லோரும் அதைவிட இங்க சோசல் உதவி, வீட்டுக் காசு உதவி, குாந்தைக்கு பணஉ தவி என்றெல்லாம் தாறாங்க. அதெல்லாம் தெரியாத மாதிரி ஏன் அலுத்துக்கொள்கிறீர் என்று தலையை குனிந்தவாறே கூறினார் சபாநாதன்.
அது சரி அந்தவித குடும்பம் நடத்தலுக்கு நான் எதிரி, சொந்த நாட்டில் என்றால் உங்கள் தரவு ஒரளவுக்கு சரிவரும். ஓர் அன் னிய நாட்டில் அகதியாய் வந்ததும்
போதாமல், அவர்கள் உதவி бp6ouѣ எங்கள் வாரிசுகளை வளர்க்க வேண்டுமா வெட்கக்
கேடான விசயமில்லையா? பெரிய கலாச்சாரம் என்றெல்லாம் அளக் கும் நாங்கள் எங்கள் வாரிசுகள் வாழ பிச்சைப்பணமா? நாங்கள் என்ன ஊனப்பிறவிகளா? சபா நாதன் முகங்கறுத்தவராக சங்க ரனை நோக்கினார். சங்கரன் தொடர்ந்தான் ஒருத்தியோட வாழ்க்கையை பாழடிக்கவும் என் வாழ்க்கையை நரகமாக்கிக்கவும் தான் கல்யாணம் என் வாழ்க்கை
யில் இடம்பெறும் என்று எனக்குத் தோன்றுகிறது. நமக்கு இவ்வள வுதான் என்று தெரிந்தும் புதுபுது விலங்குகளை மாட்டிக்கொண்டு அவதிப்படுவது புத்திசாலித்த ாைமா என்ன?
என்னைப்பொறுத்தவரை கருத்த டையை விட கலியாணத்தடை
மேல் என்பேன். குழந்தை இல் லாமல் ஒரு ஆணும் பெண்ணும் சுகம் அனுபவிக்கிறது நியாயம் என்றால் கல்யாணம் இல்லாமல் ஆணும் பெண்ணும் சுகம் அனுப விப்பதில் மட்டும் என்ன நியாயம் கெட்டுப்போய் விடும், சங்கரன் பெரிய பிரசங்கமே பண்ணிவிட் டான். நியாயம் எதற்கு கண்டபடி சோரம் போறதுக்கு நிர் இப்ப பொருளா தாரம், அரசியல், கலாச்சாரம் பேசுறிர் இல்லையா ஒரு ராத்தி ரிக்கு வந்துட்டுப் போற வேசிக்கு நுாறு மார்க்" துாக்கி கொடுக்க உமது பொருளாதாரம் இடங்கொ டுக்கிறதோ என்று ஆத்திரத்துடன் கேட்டார் சபாநாதன், ஆமாம், இப்ப நான் பண்ணினது செலவோட போச்சு என்னால
20 ELAIGNAN
வறுமையிலும் செம்மையா
சங்கரனது
முடிந்தளவுக்கு தாராளமா இருக் கேன். இதுக்காக என் சிலவைத் தவிர வேறு எதையும் இழக்கிற தில்லை, சுகங்கள், காதலில் சந் தோசத்தை மாத்திரம் சேர்த்து அனுபவிக்கின்றோம். கஷ்டங் களை தனித்தனியே அனுபவிக் கின்றோம் வாழ்க்கையை சுலமாக் கிறது தப்பா? "ம்" சுத்த மடத்தனமா உளறாதீர். கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு வாழ் றதுக்குத்தான் காதல் என்பார்கள். அதை மிருக வாழ்க்கை என்று
போறதை மனித வாழ்க்கை என்று சொல்றீரே என்ன அழகா இருக்கு உமது தத்துவம் இளித்து காட்டி னார சபாநாதன.
காதல் வாழ்வு வாழவேணும் 6rcr றால் அந்த வார்த்தைக்காக நாமே கஷ்டங்களை உற்பத்திபண்ணி சாகவேண்டும் என்றிங்க அப்படித்
தானே? என்று பதிலுக்கு கிண்
டல் பண்ணிவிட்டு இன்னுமொரு சிகரெட்டை பற்ற வைத்தான் சங் கரன். அப்படிச்சொல்லவில்லை. வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை வேணும் என்று சொல்கிறேன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறிமுறை பிறந்துதான் மனித வாழ்க்கை, நாகரீகத்திற்கு அத் திவாரம் கண்டது அதை அழிப்பது காட்டுமிராண்டித்தனம் இதுக்கு என்ன நியாயம் வேண்டிக்கிடக்கு என்று மனங் கசந்தார் சபாநா தன். அவர் எவ்வளவு உணர்ச்சி வசப் பட்டு அவசரமாக தன் உள்ளத்து உணர்ச்சிகளை கொட்டிக்கொண் டாரோ அவவளவுக்கவ்வளவு பொறுமையுடதும் அமைதியுடனும் அவரது நியாயங்களை ஏற்கனவே யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டவன் போல் தர்க்கித்தான்.
❖ 3ይò எதிர்ப்புணர்
மனித
 
 
 

ஞன் L
வின் போக்கால், அவன் வார்த் தையில் ஓர் ஏளனமும் கலந்து தொனித்தது. தன் பொண்டாட் டிக்கு தாஜ்மகால் கட்டினானே, அவன் தாம்பத்திய பெருமை பேசினா அதுக்கு அர்த்தம் இருக்கு ஒரு நல்ல புடைவைக் கும், சின்னச்சின்ன அபிலாசை களுக்கும் ஒருத்தியை கண்கலங்க வைக்கிறவனுக்கும், மனைவி என் றால் எந்த விசயத்துக்கும், தனக் குள்ளே கட்டுப்பட்டு வாழவேண் டும் என அதிகாரம் பண்றவனுக் கும் தாம்பத்திய வாழ்க்கைக்கு, அன்னிய நாட்டில் வந்தும் அந் நாட்டு சமூக உதவிப்பணங்களை நம்பி, பிள்ளைப்பெறுகிறவனுக் கும், தாம்பத்தியம் நடத்திறவனுக் கும் காதல் என்ன பெண்சாதி என்ன?
இங்கே சோரமும் ஒரு தொழிலா போயிற்று தலைமுறையா நாம் வளர்த்த நாகரீகமும் கலாச்சார மும் தான் வேசிகளையும் உற் பத்தி பண்ணி வைச்சிருக்கு. அதுவும் ஒரளவு நியாமாத்தான் தோணுது எனக்கு இல்லாவிட் Ln6, முறையற்ற பாலியல் தொடர்புகளும் தன்னின சேர்க் கைகளும், கற்பழிப்புகளும் பெரு கியிருக்கும் இந்த பூமியில் அது வும் எம்மவர் மத்தியில் இவை யெல்லாம் அங்காங்கே நடைபெற் றுக்கொண்டுதான் இருந்தாலும்
அவற்றையெல்லாம் மூடிமறைத்து புரையோடிப்போன வாழ்வு வாழ் கிறார்கள்.
அன்னிய நாட்டில்
இந்த முறையற்ற தொடர்புகளுக்கு உங்க நியாயம் சரிதான், இங்க வேறு வழியில்லாமல் உடல் உணர்ச்சிகளுக்கு தீர்வுகான தாசிகளை நாடுவது தப்பா இதுமட்டும் வேசிகளின் தோற்றம் தனிப்பட்ட மனிதர்களின் பாவம் அல்ல இந்த சமுக அமைப்பு முறையின் பாவம், ஒருவனுக்கு ஒருத்தியாம், வாழ்க்கை பூரா ஒருத்தியை வைத்து மனிதர் மாதிரி குடும்பம் நடத்த சமூக பொருளாதார அமைப்பில் இட மில்லாதபோது, இந்த நெறி எவ் வளவு காப்பாற்றினாலும் தேறாது. அதுதான் ந்த நிலமை, என்னை மாதிரி நிறைய ஆண் களும் இருக்கிறார்கள். பெண்க ளும் இருக்கிறார்கள். எல்லாம் சேர்த்துக் கணக்குப்போட்டா அவரவருக்குத் தெரியாம அந்த தெரிப்படி ஒருவனுக்கு ஒருத்தி
Ffluunt இருக்கலாம், உம்மட அசிங்கம் பிடித்த விவ காரத்தை நவீன வாழ்க்கை, சுதந் திர உறவுகள் என்றெல்லாம் வீண் வாதம் செய்யாதீர் என்று சொல் லிவிட்டு, இது விசயமாய் தர்க் கிக்க விரும்பாதவர் போல், நான் வாரேன் என்று கதிரையைவிட்டு எழுந்தார் சபாநாதன். கொஞ்சம் பொறுங்கோ சபாநாதண்ண இவ் வளவு என்னைப்பற்றி அக்கறைப் படுகிற நீங்கள் இதையும் பாத்திட் டுப்போங்கோ எனக்கூரி தனது டயரியில் இருந்த ஒரு கடி தத்தை எடுத்துக்கொடுத்தான் சங்
GDE அன்நாட்டு
சமூக உதவிப்பணங்களை நம்பி பிள்ளைப்
பெறுகிறவனுக்கும், தாம்பத்தியம்
றுக்கும் காதல் என்ன
டத்திறவ
பெண்சாதி என்ன?
கரன். என்ன என்று எரிச்ச லோடு கேட்ட சபாநாதன் கோபத்தை சற்று அடக்கி அமை தியாக அந்த கடிதத்தை படித் தார். வாசித்துக்கொண்டிருந்தவ ரின் முகம் பயத்தால் பாதிக்கப்பட் டது போல் மாறியது, அதிர்ச்சி யால் நடுங்கியபடி தம்பி நான் எவ்வளவோ படிச்சுப்படிச்சு சொன்னேன். நீர் எவ்வளவோ நியாயம் கதைப்பீர் இப்ப உம்மட நிலைமை என்னென்று பாரும் என அன்பு பரிதாபம் கலந்த குர வில் கூறினார். அதற்கு சங்கரன் எவ்வித உணர்ச்சியையும் காட் டிக்கொள்ளாது இது எனது வைத்
திய பரிசோதனை அறிக்கை இதில் எனக்கு எச். ஐ. வி. எயிட்ஸ் வைரஸ் இருப்பதாக அறிக்கை, ஆனால், இதைப்பற்றி நான எளளவும 56 வில்லை.
சங்கரன் இப்படி சாதரணமாகக் கூறியதும், ஓம், ஓம் நானும் பார்த்தேன். தலைக்கு மேலே வெள்ளம் வந்தால் சாண் என்ன முளமென்ன என்றதுபோல் நிர் கவலைப்பட்டு கண்ணிர் வடிக்கி றதில என்ன பிரயோசனம், "எல் லாம் சொல்லுமாம் பல்லரி, களனி பானையில் விழுமாம் துள்ளி" என் றார் கடுமையாக,
இதைக்கேட்ட சங்கரன் அண் ணன் இங்கதான் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என் னைப் பொறுத்தவரை "எயிட்ஸ்" என்னும் மருந்து கண்டு பிடிக்கப் படாத வருத்தமே. எப்படி முன்
தொடர்ச்சி2 ம் பக்கம்

Page 21
முட்டாள் தனமாக, கல்
லைக் கடவுள் என்று
வணங்கும் இந்து மதத்
u
-எஸ். பிரகாஷ், ஜெர் மணி.
ஒருமுறை ஒரு சொற்பொ ழிவாளர் ஒரு கூட்டத்தில் இறைவனைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது
இருந்த ஒருவன் எழுந்து, "கோவில்களுக்குச் செல்லும் போது, கீழே இருக்கும் கல் லைப் படி என்று மிதிக்கி றோம். ஆனால், அதே மாதிரியுள்ள கல்லை சாமி என்று எப்படி எப்படி வழி
கூட்டத்தில்
U L-à- சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்,
26 AGOST மேடையருகில் அழைத்த சொற்பொழிவா
ளர் அவர்கள், ஒரு கையில் வெற்றுக் காகிதத்தையும் மற் றொரு கையில் 100 ரூபா யையும் எடுத்துக் கொண்டு, "இந்த வெற்றுக் காகிதத்தை கடையில் கொடுத்தால் 5 சதத்திற்கும் 'all- எதுவும் வாங்க முடியாது. ஆனால, இந்தப் பேப்பரை (நுாறு ரூபாயை) கடையில் கொடுத் தால் 100 ரூபாய்க்குச் சாமான்கள் வாங்க முடியும். ஏனென்றால், இதில் இலங்கை அரசாங்க முத் திரை, இலங்கை மத்திய வங்கி அதிகாரியின் கையெழுத்துடன் OO ரூபாய்க்கு மதிப்பிடக்கூடி யது என்று அச்சடிக்கப்பட் டுள்ளது. அதுபோல் வெறும் கல்லாக இருந்தால் அதை மிதிப்பதிலும் கண், காது, காது, மூக்கு, வாய், முகம், கை, கால் என்று உருவ அமைப்பு இருந்தால், அதைக்கடவுள் என்று வ படுவதிலும் எந்தத் தவறும் இல்லை" என்று பதில் கூற கேள்வி கேட்டவன் வெட் கத்தால் தலை குனிந்தான்.
அது சரி பிரகாஷ் நீங்க ஏன் தலையைக் குனிகிறீர்கள்.
ELAIGNAN
மரணத்தைக் கண்டு அஞ்சலாமா?
-சந்திரகுமார், ஜேர் மணி.
அரசன் ஒருவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அவனைச் சூழ்ந்து அமைச் சர்களும் உறவினர்களும் கவலையுடன் அருகில் இருந்
எவ்வித
ஐப்பசி - 96 குழந்தை - 29
தார்கள். அவர்களைப்பார்த்து. <巽町 சன், "மரணம் மகிழ்ச்சி தரக் கூடியதா? துன்பம் தரக்கூ டியதா?" என்று கேட்டார். ஒருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. ஒரே ஒரு அமைச் சர் மட்டும், "அரசே! இறப்பு மகிழ்ச்சி தரக்கூடியதுதான்" என்றார். சற்றும் எதிர்பாராத இந்தப் பதிலைக் கேட்ட அரசனும் மற்ற எல்லோரும் ஆச்சரி யடைந்தனர். "ஏன் அப்படிச்
சொல்கிறீர்கள்?" என்று கேட்டான் அரசன். "அரசே! இறப்பு துன்பம்
தருவதாக இருந்தால் இறந் தவர்கள் பலபேர் மீண்டும்
இங்கே வந்திருப்பார்கள். அப்படி யாரும் இதுவரை இங்கே வரவில்லை. ஆக
வேதான் இறப்பு மகிழ்ச்சி யானது என்றேன். " என்று பதில் சொன்னார். இதைப்படித்த பின்பு நீங் மரணத்தைக்கண்டு அஞ்ச மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
திடீர்ப் பணக்காரணாக ஏதாவது வழி இருந் தால் சொல்லுங்க Gimtar?
.சசிமோகன், ஜேர்மனி
ஒரு இலகுவான வழி உண்டு.
திடீர்ப் பணக்காரனாக வேண்டுமா? களவு எடாதீர், பொய் பேசாதீர், கொள்ளை அடி யாதீர்.
பேசாமல் மருமகனாகி விடுங்கள்!
இது நான் சொன்னதல்ல. எழுத் தாளர் கற்கி சொன்னது.
ஆதரவுமில்
 
 
 
 
 

ஐப்பசி
- 1996 21
லாமல் (அநாதைகள் போல்) ஐரோப்பிய நாடுகளில் வாழும் நம்
நாட்டு இளைஞர்களின் மனநிலைபற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
மதி சண்முகராஜா, டி யூரன்.
எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு வயது 37 ஆகி றது. இனி எனக்கு திரும னம் நடக்குமா? என்று கவலைப்பட்டு, கவலைப் பட்டே தலையில் உள்ள முடியெல்லாம் கொட்டத் தொடங்கி விட்டது.
தற்செயலாக 30 வயதாகியும் திருமணம் ஆகாத, இலங் கையிலிருந்து வந்த ஒரு பெண்ணைப்பற்றிய தகவல் அறிந்து, இவருடன் இனைத்து வைக்கும் முக
மாக, அவருடன் தொடர்பு கொண்டு யாருடன் இது பற்றி கதைக்க வேண்டும்
என்று பெண் விட்டாரின் தொலைபேசி இலக்கத்தை யும் (பெண் வீட்டாரின் அனுமதியுடன் தான்) கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். அவருக்கு எப்படியும் இந்த பெண்னை செய்து கொள் ளலாம் என்ற எண்ணம். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? மாப்பிள்ளையின் மூத்த சகோதரி-பெண் கொஞ்சம் "சாதி குறைவாம்" என்று கூறி இந்த சம்பந் தத்தை அலட்சியமாக தட் டிக்கழித்து விட்டார். மாப் பிள்ளையும் சகோதரியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் "தலையாட்டி" விட்டார். பாவம்! 20 ம் நுாற்றாண்டில், அது வும் ஐரோப்பாவில் "இன்ரர் நெட்" காலத்தில் வாழ்ந்து வரும் நாம் எப்பொழுது தான் திருந்துவோமோ. . . . . எமது மூடநம்பிக்கைகளிட மிருந்தும், வறட்டுக் கலாச் சாரத்திடமிருந்தும், இவர்
கலைகளிலே ஈடுபாடுடையவன் கவலைகளை மறக்கிறான்.
穹 &
بر
零 効
须
கள் "விவாகரத்து பெறாத வரையில் இவர்களுக்கு 60 வயதானாலும் திருமணம்
நடக்கப் போவதில்லை.
அதுவரையில் இவர்கள் அநாதைகள் தான். . .
இவர்களுக்காக "இளைஞ" னும், நீங்களும் கவலைப்
பட்டு ஒன்றும் நடந்துவிடப்
போவதில்லை விட்டிடுங்க உதுகளை, , ,
ՑEնծՀ6Ն), கலாச்சாரம், பண்பாடு என்று மேடைக்கு மேடை முழக்கம் இட்டுவிட்டு அரையும் குறையுமாக திரியும் ஐரோப்பாவில்) இன்றைய தமிழர்கள் பற்றி உங்கள் கருத் தென்ன?
-சுமதி கனகராஜா,
அவர் எமது விடுதலைப் போராட் டத்தை பற்றி நன்றாகவே முழக் கமிடுவார். யாராவது stud விடுதலைப்போராட்டத்தைப் பற்றி ஏதாவது தவறாக கதைத்தால்ப் போதும், உடனே சண்டைக்கு வந்துவிடுவார். ஒருநாள் அவரின் வீட்டுக்கு செல் லவேண்டியிருந்தது. சென்றேன். வீட்டின் முன் வரவேற்பறை சுவ ரில் நமது தேசியத்தலைவரின் படம் ஒன்று கம்பீரமாக மாட்டி விடப்பட்டிருந்தது. வரவேற்பறையின் மூலையில் உள்ள அவர்களது தொலைக்காட் சிப் பெட்டியிலோ கமலஹாச னும், பூரீதேவியும் கட்டிப்பிடித்து, குத்துக்கரணம் அடித்து காதல் (கண்றாவி) பண்ணிக்கொண்டிருக் கும் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நண்பருக்கு ஒன்றை ஞாப கப்படுத்த விரும்புகின்றேன். த மிழீழத்தில் இந்திய_திரைப்படங் களுக்கு தடை விதிக்கப்பட்டுள் ST5. இந்த நவீன தமிர்களைப்பற்றி நீங் கள் கேள்வி கேட்பதும், வீண், அதற்கு நான் பதிலளிப்பதும் ಎr. O

Page 22
22
dplas6035. . .
னைய காலங்களில் அம்மை, கலரா, மலேரியா, பிளேக், கசம், புற்றுநோய் போன்றன மிகவும் பயங்கர வியாதியாக இருந்து மருந்துகள் தடுப்பு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பரின் சாதரணமானதோ, அதே போல் இதுவும் காலப்போக்கில் சாதரணமாகலாம. அதற்கான தக்க மருந்து, தொற்றுத்தடுப்பு முறைகள் அதிகளவில் ல்லாத தால் எயிட்ஸ் படுபயங்கர
நோயாக தெரிகிறது. இன் நோய் பரவுவதற்கு "செக்ஸ்"சும் முக்கிய காரணியாக இருப்பதால் இதை "சுதந்திர செக்ஸ் முறையின் எதி ரியாக நினைக்கலாம். ஆனால், சில சுகாதார கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்தால் இவ் வியாதிகள் வரக்கூடிய சாத் தியக்கூறுகள் குறைவு அப்படி இருந்தும் சிலருக்கு இன் நோய் வந்துவிடுகிறது. எனவே இவ்வி யாதி கண்டவர் பஞ்சமா பாதகி யர்கள் அல்ல அப்படித்தான் எம் மத்தியில் பலர் எண்ணிக்கொண் டிருக்கிறார்கள், பாலசியல் அறிவு இல்லாத எம்மத்தியில் இவை யெல்லாம் சாதாரணமே. இதன் பாதகத்தன்மைக்கு ஏற்றவாறு மருந்துகள் தடுப்பு முறைகள் கண் டுபிடிக்கப்பட்டால் இன்நோயின் பரபரப்பு குறையும் அதோடு, "செக்ஸ்"க்கும் எயிட்ஸ்க்கும் உள்ள தொடர்பும் அற்றுப்போகும். ஆரம் பகாலங்களில் புதுப்புது நோய்க ளுக்கு எப்படி மக்கள் பலியானார் களோ அதுபோல தற்போதும் நடைபெறுகின்றது. இதையிட்டு நான் கவலை கொள்ளவில்லை என்று மருத்துவம் சொன்னான் சங்கரன். நீரும் உமது கொள்கையும் எப்ப டியும் படும், என்று கூறியவாறு சங்கரனது அறையைவிட்டு வெளியேறினார் சபாநாதன், சங்கரன் தனக்குள் சிந்தித்தான்! (முற்றும்) வாசகர்களிடமிருந்து தர மான ஆக்கங்கள் எதிர் பார்க்கப்படுகின்றன .
(ஆர்)
ELAIGNAN
"இளைஞன்" விளம்பர விபரம்:
(ஒரு மாத இதழில் ஒரு தடவை உள்ளே பிரசுரிப்பதற்கான விப
Jub)
9(t ussh (19x 26 cm) 200, -DM. அரைப்பக்கம் (13 x 19 cm) 100, . DM. - கால்வாசிப்பக்கம் (9, 5 x 13 Crn} 50, -DM.
தொடர்ந்து (ஒரு வருடம்) விளம் பரம் பிரசுரிக்க விரும்புவோர் "இளைஞன் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு குறைந்த விளம்பர விபரத்தை அறிந்து கொள்ளலாம். 1A
ஆதரவிற்கு நன்றி "இளைஞன குழு
அன்புடன் ஆசிரியர் சேகருக்கு, புரட்டாதி மாத இதழில் 11 ஆம் பக்கத்தில் தற்கொலை பற்றி பிரஸ்தாபித்துள்ளது வருந்தத்தக் డిప్లై, உங்கள் மனத்தாங்கல்க ளையும் பிரச்சனைகளையும் நல்ல தமிழர்களாயினும் நன்கு நம்பி ஏற்று நடந்து ஏற்ற உதவிகளைச் செய்ய முன்வருவார்கள், உங்கள் ஆதங்கத்தை பொள் ளாச்சி 17 ம் பக்க "சிற்றிதழ் - செய்தி ஆய்வு நிலையம் தவிடு பொடி ஆக்கி தன்நம்பிக்கையை ஊட்டும் என்பதில் ஐயமில்லை!
செ. பரராசசேகரம், சென்னை
ஆசிரியர் இளைஞன், சென்ற இதழில் ஓர் செய்தி படித் தேன். உங்கள் இளைஞன் தற் கொலையை நாடலாமா? என்றிருந் தது, எங்கள் இளைஞன் என்று ஆனபிறகு இள்ைஞனின் உயிரும் எங்களுடையது தானே? அதை தொலைக்கும் உரிமையும் இளை ஞனுக்குக் கிடையாது. இளைஞன் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடியதை 3. வருடங்களாகப பார்த்துக் கொண்டே இளைஞன் භී -4 - விளையாடிக் கொண்டே இருக் கின்றேன் நான். விரைவில் இளைஞனை சிறுவர் பாடசா லைக்கு அனுப்பப்போகின்றோம் {Nersery), அதன் பிறகு மனச்ச லனமின்றி ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொள் வான் , இளைஞன் மார்க்கண்டேய இளைஞனாக வளர்ந்து கொண் டேயிருப்பான். தண்ணீர் விட்டா சர்வேசா இப்பயிரை ஞனை) கண்ணிராலே வளர்த்தோம் கத் திருவுளமா?
வளர்த்தோம் இளை
கரு
|g|6967 సోణా பேரன், சென்னை
ஆசிரியருககு. உலகில் உள்ளவர்கள் எல்லோ 'ரும், சரிதளவு மனம் தளர்ந்த வுடன் தறகொலையை நாடுகின் றனர். இளைஞனும் அந்நிலையை நாடலாமா?
மனம் உடனடானால், 8ی{L-فا உண்டு" "பொறுத்தார் பூமி ஆள் வார" எனது.
முதுமொழிக்கி
னங்க அவற்றைக் கருத்தில்க்கொ
ண்டு இளைஞனின் உயிரை தாங் கள் கொலைகசூ கொடுக்க மாட் பர்கள் என நினைக்கிறேன். அதற்கு இளைஞர்கள் பலர் விட LOTE LITIT 6562T தார நெருக்கடியை இளைஞனின் விலையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்துங்களேன். எம்மால் முடிந்த அளவிற்கு இளைஞனை காப்பது எம்
5-6).
-சிவா, சுவிற்சலாந்து
ஆசிரியருக்கு, ጽ
தங்கள் பத்திரிகை மாதாந்தம் எனது (ஜெர்மனியில் வாழும்) சகோதரர் மூலம் அனுப்பப்பட்டு நானும் எனது நண்பர்களும் வாசித்து மகிழ்வோம். பல்லாயி
எனவே பொருளா ,
சமாளிக்க
 

ரம் மைல்களுக்கப்பால் இருந்தும், ! நீங்கள் தமிழுக்கு ஆற்றும் சேவையை நானும் எனது நண்பர் களும் இக்கடிதம் மூலம் பாராட் டுகின்றோம். மேலும் ஐரோப்பா வில் வெளிவரும் சில பத்திரி கைகளையும் நான் படித்தேன். அவை யாவும் வியாபார ரீதியி Gay Cu செயல்ப்படுகின்றன. ஏனெனில் அவை அதிகமாக இந் திய விபச்சார சினிமாத்துறை யைப்பற்றி எழுதுவதுதான். அப் படி ஒரு பத்திரிகையை நடத்து வதைவிட விட்டுவிட்டு இருக்க லாம். தங்கள் பத்திரிகை லேனா தமிழ்வாணனின் "கல்கண்டு" போல் பலதரப்பட்ட செய்திகளு டன் வெளிவருவது மகிழ்ச்சியே.
-53 நரேந்திரநாதன், பேராத
பல்கலைக்கழகம், கொழும்பு.
ஆசிரியருக்கு, கடறிதி இதழில் இளைஞன வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் சிக் கல்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், ! நீங்கள் எடுக்க நினைக்கும் முடிவு ! வரவே கூடாது. வளர்ச்சி நிச்சயம் g-6zw6. இளைஞன் வளர வேண்டும் என் பது எனது பேரவா! மேலும், சுவை சிந்திக்க, றது. சிலருக்கு கொடுக்கிறது.
சிரிக்க சைக்கி கோபத்தையும்
-சதீஸ், ஜெர்மனி
முடமாக்க,
குதல் நடவடிக்கைகளில் இறங்காமல் புலிகளைப் பலவினப்படுத்த முடியாது எனவும் இவர்கள் சுட்டிக் காட்டிருக்கின்றார்கள். புலிகளைத் தாக்குதலுக்கு இருந்து அவர்களைப் பல வீனப்படுத்துவது என்பது தான் இவர்களுடைய தந்தி ரோபாயம்.
ஆனால், இராணுவம் பாரிய படைப் பலத்துடன் தாக்கவரும் போது ஆள் ஆயுத பலத் தைப் பாதுகாப்பதற்காக பின்வாங்குவது என்ற தந்தி ரோபாயத்தை புலிகள் கடைப்பிடித்தால் இராணுவ உத்தி தோல்வியடைந்துவி டும். இந்த இரண்டு உத்திகளிலும் இராணுவம் இப்போது தோல்வியடைந்து போயுள் ளது. இந்நிலையில் தாக்கு தல் நடவடிக்கைகளை மேற் கொள்வதா அல்லது தற்
இளைஞனுக்கு :
ஐயாசாமியின் நகைச்
காப்பு நடவடிக்கைகளுடன் நின்றுவிடுவதா என்பது தீர் மானிக்க முடியாத ஒரு விடயமாகவே உள்ளது!
இந்த நிலையில் தான்.
மக்கள் வசிக்கும் இடங்களில் தொடர்ச்சியான தாக்குதல் களை நடத்தி வீடுகளை
தரைமட்டமாக்கி உணவு விநியோகத்தையும் g56 - செய்வதென்ற உத்தியை
அரசு கையாண்டது.
இலங்கை.
மன்னார் பகுதிகளில் இருந்து மேலும் பல குழுக் களாக இந்தியா வந்து இருக் கிறார்கள். அங்கு நிலவும் உணவு பஞ்சம் மற்றும் புலி கள் ராணுவம் மோதல்க ளுக்குப்பயந்தும் இவ்வாறு வந்து இருக்கிறார்கள். அகதிகள் வருகை பற்றி இலங்கை அரசுக்கு இந்தியா தனது கவலையை தெரி வித்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
ஈழத்த.
கூட்டு கமிஷன் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஐகே.குஜ்ரால் கொழும்பு செல்கிறார். அவர் எப்போது இலங்கை செல்வார் என்பது குறித்து முடிவு செய்ய, இந்திய அதிகாரிகளுடன்
இலங்கை அதிகாரிகள் ஆலோ
சனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 1994-ம் ஆண்டு சந் திரிகா அரசு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக இலங்கை செல்லும் இந்திய மந்திரி குஜ்ரால்தான்.
ஈழ பிரச்சினை
கொழும்பில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமருடன் குஜ்ரால் பேச்சு வார்த்தை நடத்துவார். --Afl í போது ஈழ தமிழர்கள் பிரச் சினை குறித்து இருவரும் பேசு வார்கள். புலிகள் மீது சிங்கள
ராணுவம் நடத்தும் தாக்குதல்,
தமிழகத்துக்கு. ஈழ தமிழ் அகதிகள் வருகை போன்ற விவகாரங்கள் குறித்து இரு
நாட்டு மந்திரிகளும் பேசுகிறார் கள். இதற்கிடையே இந்த மாத
இறுதியில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் குஜ்ரால, அங்கு லட் சுமணன் கதிர்காமரை சந்தித்து பேசுகிறார்.
"இளைஞன்" அடுத்த இதழில்.
வண்னை ஆனந்தன் օT(Կիֆlմ) "சிங்களம் எரிகிறது" கட் டுரையை எதிர்பார்த்தி ருங்கள.

Page 23
பொரித்த O O
களையெல்லாம் கொன்று விற்று வருவது பற்றி, பல திடுக்கிடும் தகவல்களை இவர் 1988 தொடக்கம் மத் திய மேற்கு ஆபிரிக்க நாடு களில் தங்கி இருந்து சேகரித் திருக்கிறார்.
மரங்களை வெட்டி வீழ்த் தும் சாக்கில், காடுகளுக்குள் நுழைபவர்கள், குரங்குகளை
வேட்டையாடிக் கையோடு கொண்டு வந்து விடுவ துண்டு. கமரூன் என்ற
ஆபிரிக்க நாட்டில் காணப் படும் GuENONS என்ற இனக்
குரங்குகள் இரண்டைச் சுட்டு, சைக்கிளில் கொண்டு வருவதையே படத்தில் காண்கிறீர்கள்.
கொங்கோ நாட்டில் மாத்தி ரம் ஆண்டுக்கு 3,000 சிம்
பன்சிகளும், 600 கொரில் லாக்களும் கொல்லப்பட்டு வருகின்றனவாம்.
இந்த இரண்டு கால் மணி தனால், நாலு கால் விலங் கினங்களுக்கு எப்படியான ஆபத்து நேர்கிறது பார்த்தீர்
SITT?
பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு சிறை சிங்கப்பூர், சிங்கப்பூரைச்சேர்ந்த தொழில்நுட்ப (பெயர் வெளியிடப்பட வில்லை 47 வயது ஆன வர். இவர் ஒரு அலுவலகத் திற்கு பணிநிமித்தமாக சென்று இருந்தபோது அங்கு 19 வயது இளம் பெண் ஒருவரை’ சந்தித்
ஒரு வல்லுனர்
தார். அவர்ை தனது காரில் ஏறிச்சென்று விட் டில் விடுவதாகக் கூறி அழைத்தார். அந்தப்பெண் ணும் அதற்கு சம்டிதித்து காரில் ஏறிச்சென்றார். போகும் வழியில் அந்தப்
பெண் தனக்கு நீண்ட நாட் களாக உடல், நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கூறி னார். அதைக்கேட்ட அந்த நபர் . . அப்பெண்ணின் கைரேகையைப் பார்த்து விட்டு “உங்களது உடலின் ரக சியப்பகுதியில் விஷத்
தன்மை உள்ளது. அதை ந்ான் நீக்குகிறேன் என்று கூறினார். அந்தப்பெண்
ணும் அதற்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து, அப் பெண்ணுடன் அவர் தகாத முறையில் DL-IDG கொண்டார். விபர்க் அறி யாத அந்தப்பெண் 2 முறை இவ்வாறு அந்த நபரிடம்
"சிகிச்சை” பெற்றார். இதற்கு -இடையில் ஒரு நாள தனககு
_அளிக்கப்படும் சிகிச்ச்ை
“நம்பினால் நம்புங்கள்" பகுதியில் வரும் "மி ulINU56.LL r தும் புண்படுவத எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும், ெ அவதானியின் ஆணித்தரமான
அவர் ஜெர்மனிக்கு வந்து கி ஆகின்றது. (15 வருடங்களுக்கு திருந்தால், ஜெர்மன் நாட்டு கு
SORONTÒ) அவருக்கும் குடியுரிமைக்கு வி ராக ஆசை விண்ணப்பிப்பதற்கான ஜெர்மன் வைத்திருந்தார்.
ஒருநாள் நான் அவருடைய வீட் தது. போனேன். நான் போன இருந்து சாப்பிட்டுவிட்டு போ தரவே. நானும் சம்மதித்தேன்.
தடல்புடலாக சமையல் நடை அடுப்படியில் இருந்து வரும் ச ளைத்தது. எனக்காக ஏதாவது கள் போலும், என்று நினைத்து ஆனால், நடந்தது என்ன ெ அங்கே அவருடன் உணவுவிடு ஒரு ஜெர்மன் பெண்மணியும்
துதான் புரிந்து கொண்டேன் இ unruš5 6 TGărg.
சமையல் பரிமாறப்பட்டது.
ரசித்து, ருசித்து சாப்பிட்டுச் அவர் தான் எடுத்து வைத்திருந் படிவங்களை அந்த ஜெர்மன் ( அதை நிரப்பித்தரும்படி வேண் அவரும் சாப்பிட்டுவிட்டு நிரப்ப
இதில் என்ன அதிசயம் என்றா குடியுரிமை பெற்று ஜெர்மன்ச ஆனால், அவர்களுடைய மெ ருக்க விருப்(ம்)பமில்லை! இந்தக் குப்பைகளுக்காகவும், காகவும் அங்கே தங்கள் வில் உயிரைக்கொடுத்து போராடிக் அவர்களை நினைத்தால்த்தா இருக்கிறது.
தோழியிடம் அதைக்கேட்ட உடனடியாக இது போலிசில் புகார் செய்யச் சொன்னார். போலிசார் அந்த நபரை கைதுசெய்து நீதிபதி முன் நிறுத்தினார்கள். பதி அந்த நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி
பற்றி தனது கூறினர்ார். தோழி, பற்றி
தீர்ப்பு. கூறினார். . .
கொலைகார டாக்டர்! மிக்சிகன், டாக்டர் ஜாக் கெவோர் கியன் என்பவர் மிக்சி
கனை சேர்ந்தவர். பிரபல மருத்துவ நிபுணர். இவரை "கொலைகார டாக்டர்’ என்று அனைவரும் குறிப்
பிடுவார்கள். ஏனெனில்
 

ஞன் 23
=ड O O 6 பேரை
5Dh356T கற்பழித்த
சிறுவன்! மான்செஸ்டர்,
ஸ்டர் அவதானி"யின் அவதானிப்புகள் ற்காக எழுதப்படுபவை அல்ல. காஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே
நோக்கமாகும். -ஆர்
ட்டத்தட்ட 16 வருடங்கள் மேல் ஜெர்மனியில் வாழ்ந் டியுரிமைக்கு விண்ணப்பிக்
ண்ணப்பித்து ஜெர்மன்கார
ன் படிவங்களையும் எடுத்து
டுக்குப் போகவேண்டியிருந் நேரம் மதியம் என்பதால் கும்படி அன்புத்தொல்லை
பெற்றுக் கொண்டிருந்தது. மையல் வாசம் மூக்கைத்து விஷேசமாக சமைக்கிறார் க்கொண்டிருந்தேன். தரியுமா? சிறிது நேரத்தில் திெயில் வேலை பார்க்கும் அங்கே வந்தார். அப்போ }ந்த விஷேசமான சமையல்
நானும், பெண்மணியும் க்கொண்டிருக்கும் போது, த குடியுரிமை விண்ணப்பப் பெண்மணியிடம் கொடுத்து டினார்.
க்கொடுத்தார்.
கேட்கிறீர்கள்? 5ாரராக அவருக்கு ஆசை. ாழியைத் படித்து வைத்தி
இதுகளின் சந்ததியினருக் லைமதிப்பற்ற பொன்னான கொண்டிருக்கிறார்களே. . . ன் மிகவும் கவலையாக
-மிஸ்டர். அவதானி
இவர், நோயின் கொடுமை
தாங்க முடியாமல் தற் கொலை செய்து கொள்ள
விரும்பும் நோயாளிகளுக்கு
உதவி வந்தார்.
அந்த வகையில் 38 - و يدعم-வது நோயாளி பி தற்கொலை செய்துகொள்ள * இவர் சமீபத்தில் உதவிக்ள்ளார். அந்த நோயாளியின் பெயர் லூயில் சீபென்ஸ்
(வயது 76). இவர் நரம்புத் தளர்ச்சி நோயால் அவதிப்பட்டு வந்தார்.
நோய் கொடுமை தாங்கா மல் இறக்க விரும்பினார். எனவே டாக்டர் கெவோர் கியான் அவருக்கு ஊசி போட்டு DTSTÅð g/60Lu உதவினார்.
10 வயது சிறுவன் ஒருவன். 2 சிறுவர்களை கற்பழித்த தாக மான்செஸ்டர் போலி சில் புகார் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4 பேரை லாத்காரப் படுத்திய தற்கான புகார்கள் செய்
யப்பட உள்ளன. இது தொடர்பாக புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள். இவனால் கெடுக்கப்பட்டதாகக் கூறப்
படும் சிறுவர்கள் அனை வரும் 4 வயது முதல் 13
வயது உடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு வீடியோ விளையாட்டு, ஐஸ்கிரீம் ஆகியவைகளை கொடுத்தும் ിങ്ങ്
கத்தியை காட்டி மிரட்டி யும் பணியவைத்து உள் ளான் அந்த சிறுவன். ஒரு குழந்தையிடம் Փայտւ! செய்யும்போது. "இதைப் பற்றி வெளியே சொன்
னால் உனக்கு சொர்க்கம் கிடைக்காது’ என்று கூறி
முறுத்தினானாம்.
烹> 、姿。孪蟹<
திருடன்ை: காட்டிக்கொடுத்த பேசும் கிளி
மேற்குப் பகுதியில் வசிப் வர் கிளைவ் , மக்ளவுட் பெயிண்டிங் வேலை செய் பவர். இவர் "ஒரு கிளியை வைத்து இருந்தார். அந்தக் கிளி ரூ.25 ஆயிரம் விலை மதிப்பு என்றும் அதன் பெயர் "பில்லி என்றும் அது , தனக்குப் பரிசாக கிடைத்தது என்றும் அவர்
ார். ஆனால் அவரது பேச்சை போலிசார் நம்ப
கிளியின் , o carsошуштит சொந்தக்காரர் . கச்சாஹின் டஸ் என்பவரை வரவழைத் தனர். அவரைக்க்ண்டவுடன் அந்தக்கிளி "ஹலோ” என்று கூறியது. மேலும் தனது பெயர் பிரிமிரோஸ்" என்று கூறியது. வழக்கை விசா ரித்த நீதிபதி கிளியைத் திருடியவனுக்கு 15 ஆண்டு
t
சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். அந்தக் கிளியைத் திருடியவன்.
அது பேசும் திறமை பெற்ற தற்காக பரிசு பெற்ற கிளி என்பதை மறந்துவிட்டதால் வந்த வினை 'இது.
safes ஏஜெண்ட் கள்,
எார்கள், தாரர்கள்,
அன்பர்கள்,
நண்பர் ofbib ferrogawuunT விளம்பர
966
எமது கனிந்த
வருக்கும்
பாவளி வாழ்த்துக்
கள். (ஆசிரியர்.

Page 24
Lartes Cirullin II ELip.
666.T356
ELANAN Ginnheimer Str, 2l A 60 A87 Frankfurt/M
ELAGNAN
Tel: O 69/7039, Fax: 069 775669
ாரrthamizh:
R - B
חlaחGer
இந்தியா க
புதுடெல்வி
தமிழ் அகதிகள் வருகை
யையொட்டி இலங்கை அர
சுக்கு இந்தியா
கண்டனம்
என்ன இது கை, பொரியல் என்று அச்சுறுத்த வருவதாக
என்னுகிறீர்களா? இது வெறும் கட்டுக்களிதி யல்ஸ்,
நிஜமாக நடப்பதுதான். காட்டு மிருகங்கள் அநியா
LIT, வேட்டையாடப்படு வதை ஆராய்ந்து LILLf
fugšā. GT5 KA PL. A "MAW" என்ற பெயருடைய படப
எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தெரிவித்து உள்ளது. இலங்கையில் ஒடுக்கின்றோம் என்ற பெய ரில் தமிழர்கள் மீது சிங்கள
எப்படி
பிடிப்பாளர் ஆபிரிக்க ... கோவூரிற்குப் போயிருந்தார்
நாடான கொங்
அங்கு தங்கியிருந்த போது சாப்பாட்டிற்காக ஒரு போசனசாலைக்குள் நுழைந் திருக்கிறார். அங்கேதான் அதிர்ச்சி
அண்றைய போரித்த
அவருக்கு காத்திருந்தது
ஸ்பெசல்
கோரில் பாக்
Dματεπ.
 
 
 
 
 
 
 
 
 
 

ஐப்பசி - 1996 its log 5/4
SEDHE மளிகைப் பொருட்கள் Gilg (Su I T GYToyz adu
7 Dorm. Ge1, 135 Dortmund LL LLLLLLL SS LLLLLLLLLLLLLLLLL00LLL0S
ராணுவம் தாக்குதல்களை கட்டுப்பாடு போன்ற நடவ தீவிரப்படுத்தியுள்ளது அல் டிக்கைகளிலும் இலங்கை லவா? இது தவிர தமிழர் அரசு தொடர்ந்து ஈடுபட்டு பகுதியில் நடனவு பொருள் வருகிறது. இதனால், இலங் கையில் இருந்து ஏராளமான ஈழத்தமிழர்கள் உயிர் பிழைக்க தமிழகம் வந்தவண்
8TL P- EITETTETT, இதுபற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய வெளி யுறவு மந்திரி ஆர். கே. ஜிஜ் ரால் கூறியதாவது: நடப்பு ஆண்டில் இலங்கை யில் இருந்து 988 பேர் அக திகளாக இந்தியா வந்து உள் வானர். கிடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பசாலை, தொடர்ச்சி22 ம் பக்கம். . .
இந்தியா இலங்கை வெளியுறவுத்துறை அமைச் சர்கள் கொழும்பில் இந்த
குரங்கில் கையாம். பொரித்து எடுத்து இர " மாதம் சந்திக்கிறார்கள். "அப்
மஐரி நேரங்கள் செல்லும் போது ஈழத்தமிழர் பிரச் * ஒன்று ஹொஜ், # சனை உள்பட பல்வேறு லாளி கூற. -' விவகாரங்கள் குறித்து அவர் ளர் அதிர்ச்சியி* தேதி கள் பேசுகிறார்கள் இதற்
GITT, EL ToT; iš ಇಳ್ದ இே கான ஏற்பாடுகளை கம்ப நடடி இரு சிம் இலங்கை வெளியுறவுத்துறை
TEL T4 F ' செய்து வருகிறது. கொரில் al இன க் துரங்கு .
2தாடர்ச்சி23 ம் பக்கம், . தொடர்ச்சி ??ம் பக்கம்.
therite I. 4584. Priu 71757:1490
Y AAA A STTTA