கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1996.11

Page 1
Germany: 125DM, Switzerland: 1.3OSF, France: SFr., U.
வருடம் - 03 திருவள்ளுவர் ஆண்டு - 2027 இ
Largest Circulation in Europe
GO666
கார்த்திகை - மார்கழி - 1996
மாத இதழ் - ெ
ETel:069-7039-ELAIGINANTA
சிங்கள கடற்ப
Gheol, çelës a திப்பிளம்பாக
கொழும்பு) ளின் படகுகள் தென்படு இலங்கையில் திருகோன வதை கடற்படை வீரர்கள் துறைமுகத்திற்கு கண்டனர். உடனே விடுத வெளியே விடுதலைப்புலிக லைப்புலிகளின் படகுக
E at is
கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையாலை ஐரோப்பா நாறுதாம்!
சோமண்னை: ஒம், ஓம் எங் கட சனத்தின்ர செய்கை யாலுை ஐரோப்பா நாறும், எங்கட சனம் ஐரோப்பா வைவிட்டு போனால் இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும.
-ரவிசெல்லத்துரை.
AMPALASIANSHOP Mainzerlandstre
உலகுவாழ் இளைஞருக்கல்
WWWחוW: ם
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6OP Canada: $125, Denmark: sk,
Hollan:=1,50-Gul
ஆதவா ஆசியா சென்ரர்
தங்க நகைகள், சேண் வகைகள், ரெடிமே உடுப்புக்கள் எரிவர்சில்வர்ப் பொருட்கள், ஒடியோ வீடியோ, சிடி வர மாத பத்திைேககள், மரக் கறி கடலுணவு வகைகள், அனைத்தையும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள
ADAVAA ASIRA CENTAR.
S TTa TLLLLLTLLTTT00L0L LLL LLLLLLLLSLLLLLL HLHHLCSC
L LLLS L0LL 0S0 LLLL0LKSLLL LLSLLLSK L L L L LSL
ILMONTHEY-Fax: O5970439=S= டை கப்பல்
JašF SFs móS 5 முழ்கியது?
ளைத்தடுத்து நிறுத்துவதற் அப்போது வெடிமருந்து ஏற் காக நடற்படையினர் 2 பீரங் ரிய ஒரு படகு வேகமாக
கிப் படகுகளில் அவர்களை சென்று கடற்படை கப்பல் நோக்கி விரைந்தனர். தொடர்ச்சி2 ம் பக்கம். .
புரட்சி வெடித்தால் புவி யில் ஆள்பவர்களும் புல் லோர்தான், இரத்தக்
கறையில் தோய்ந்து நீண்டு நெடுத்த ஒருவர் துாக்கில் தொங்குகி றாரே...
இவர் யாரென்று தெரிகி றதா? 1987 இலிருந்ழ 92 வரை ஆ புகானிஸ்தானை ஆண்டுவந்த ஜனாதிபதி நஜிபுல்லாதான் இவர்
ன்னால் ஜோடியாகச் சேர்க்கப்பட்டு தொங்கும் மற்ற RL5 இவர் சகோதரன் ஷாபூரிற்கு ரியது.
"மானதுர்கள்" என்று பொருள்படும் ரவழிபான் புரட்சி அமைப்பே
கொடுங்கோஜ் ஆட்சி யாளர்களைத் தீர்த்துக் கட்டி, இன்று ஆட்சி யைக் கைப்பற்றி இருக் கின்றது.
நமது தாயகத்தில் நம் மவர்களுக்கு அட்டூழியங் கள் பல செய்வதற்கு காரணிகளாக உள்ளவர் கள் இப்படி எப்பொழுது தொங்கப் போகிறார்கள்? அந்தக் காலம் துாரத் தில் இல்லை (ஏ. ஜே. ஜி)
S S S S S S S
som RasTITUTEGUTTEDEaglală தேவைகளுக்கும் நாடுங்கள் 50329. Frankfurt/Maiel : Fax 0.59/231277
இளைஞரின் இனிய பிரசவம்
thanizha T.net ö3:KS 032/o?

Page 2
வருடம் "
2 ELAIGNAN
03 இதழ் - 30 கார்த்திகை -மார்கழி -1996
බ්‍රගතrළංගී)
LITÍGIDOLGö!
ந்திரிகாவின் பித்தலாட்டம்
புத்தமத மடாலயங்களை விடுதலைப்புலிகள் தாக்கி னால், சிறுபான்மைத் தமிழர் கள், அதாவது தமிழர்க ளையும், முஸ்லிம்களையும் நேரடியாகத் தாக்கப்போவ தாக பகிரங்கமாக சூழுரை கூறியுள்ளார் இலங்கை ஜனாதிபதி மான்புமிகு சந்தி ரிகா, அதுவும் சட்டத்தைப் பராமரிக்க வேண்டிய அரசு அலுவலர்கள் மத்தியில், நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி முந் திய பித்தம் தலைக்கேற இவரை சமாதானப் பறவை என்று காணவிரும்பிய தோற் றமெல்லாம் பறந்தோடிவிட் டது. கூரிய வேலால் சிறு பான்மை மக்களின் இருதயங் கள் பிளக்கப்படுவது போல் இந்த அகங்காரத்தொனி அங்குள்ளவர்களுக்கு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருக் கும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் அதே இனத்தைச் சேர்ந்த சமூகத்தினருக்கும் அதிர்ச்சியையும் s உழைவையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இச்சர்ச்சை அங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் மத் தியிலும் குறிப்பாக அரசுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி களுக்கும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்து இதனால் அவர்கள் தற்பொழுது அர சுக்கு கொடுக்கும் ஆதரவு களை எந்நேரமும் விலக்கிக் கொள்ளலாம். இந்த உணர்ச்சிவசப்படக் கூடிய பேச்சுடன், முக்கியமாக தரும் அகில இலங்கை முஸ்லிம்கள் கட் சிக்கு மேலும் ஒரு நெருக்கடி ற்பட்டுள்ளது. அதாவது ஸ்லிம்கள் பெரும்பான் மயாக வாழும் சிறு சிறு ரதேசங்களை அபிவிருத்தி சய்ய அம்மையார் "முடி ாது" என்று கூறியிருப்பது தான்.
சந்திரிகா
இந்நிலைகளால்
தடம்புர
வின் அரசாங்கம்
ளும் நிலையில் உள்ளது. ஆகவே ஜனாதிபதியின் ஆட்சி என்னேரமும் பிரக
டனப்படுத்தப்படலாம்.
ஆறுமாத கால கட்ட அவ
காசத்துள் இலங்கைச்சரித் திரம் காணாத இரத்த ஆறு கள் ls ளைகளாகப்
பாயலாம் எனவும் அஞ்சப் படுகிறது.
ஈழத்தமிழர் உரிமைப்போ ராட்டம், அதன் விளை வான அகதிகளின் வருகை முதலான சிக்கல்கள் குறித்
துப் பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச் Fif குஷ்ரால் அவர்கள்
இலங்கைக்கு செல்ல இருக் கும் தறுவாயில் இப்படியான துர்க்க குன வார்த்தைகள் சந்திரிகா அவர்களின் வாயி லிருந்து வரலாமா? இலங்கை இந்தியா அயல்நாடு. இலங்கை இதை நன்றாகவும் கருத்துடனும் சிந்திக்க வேண் டும். நடக்க இருக்கும் பேச் சுக்களை ஏனோ தானோ என்ற ரீதியில் பெயருக்காக மட்டும் பேச்சுக்கொடுத்துப் பார்ப்போம் என்ற சிந்தனை யின் பிரதிபலிப்புத்தான் சந் திரிகா அம்மையாரின் இப் பயமுறுத்தல் என்றும் தோன் றுகிறது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவும் ஏமாறாது, இலங்கைத் தமிழர்களும் ஏமாற்றப்படாது ஏற்ற உரி மைகளைப்பெறும் வாய்ப்பை இம்முறை ஆணித்தரமாக இந்திய -இலங்கைப் பேச்சு வார்த்தை அமைய வேண் டும். எல்லாப்போராளிகளுக்கும் மீண்டும் அதே வேண்டு கோள், உங்கள் ஒற்றுமை வேற்றுமை எல்லாம் ஒரு குடும்பச்சண்டை என்று நினையுங்கள். சிங்கள அரசு வேறு எந்தச்சக்தியுடனும் சேர்ந்து உங்கள் குடும்பத் திற்கு மாற்றானாக வந்தால், மாற்றானை ஒடுக்குவதற்காக உங்கள் உயர்வு தாழ்வுகளை
 

மறந்து ஒரே குடும்பமாகச் சேர்ந்து ஒரே குடையின் கீழ் நின்று நிறைகுடம் தளம்பாது என்பது போல இருந்து "த மிழ்ஈழம்" என்ற இலட்சி யத்தை காப்பாற்றி வென்று
தமிழ் மக்களின் கவலை களை நீக்க இதுவே தரு னம்.
வெடித்து.
மீது மோதியது. இதில் கடற் படை கப்பல் வெடித்து தீப்
பிளம்பாக கடலில் மூழ்கி யது. அந்தக்கப்பலில் இருந்து 2 கடற்படை அதி காரிகள், 10 சிப்பாய்கள் ஆகியோர் மூழ்கிவிட்டனர்.
அவர்கள் பரிணத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. விடுதலைப்புலிகளின் தற் கொலைப்படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியது. அங்கு 5 - tronTigru மற்ற விடுதலைப்புலிகளின் பட குகளை மடக்குவதற்கு கடற் படையினர் முயற்சி செய் தனர். ஆனால், அதற்குள் புலிகள் இருந்த படகுகள் தப்பிச்சென்று விட்டன. கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் இதுவரை 7
படகுகளை விடுதலைப்புலி
கள் அழித்து இருக்கிறார் கள். கடந்த 2 வாரங்களில்
மட்டும் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
செக்ஸ்
பணயக்கைதிகள்
பால்டிமோர், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் என்ற இடத் தில் வசிப்பவன் ரிச்சர்டு பால் எலியட் (வயது 57) இவன் 2 பெண்களை கடத்தி வந்து தனது வீட் டில் அடைத்து வைத்திருந் தான். அவர்கள் 2 பேரை
யும் இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு உணவு எதுவும் கொடுக்காமல் பட் டினி போட்டு துன்புறுத் தினான். மேலும் தன்னிடம் உடலுறவு கொள்ளவும் அவர்களை வற்புறுத் தினான். இதற்கிடையே ஒருநாள் அவன் ஏதே! வேலையாக வெளியே
சென்றிருந்தபோது அந்த 2 பெண்களும் ஜன்னல் விழி
யாக தடப்பி நிர்வானமாக தெருவில் ஓடினார்கள். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் (3 irralogFrfo வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு
கிறார்கள்.
**************ଧୋଦ୍ଗା
"இளைஞனால் உலகில் ஒன்றிணைவோம்!”
8
ELAGNAN TAM MONTHLY
AgesicirculationiEurope . . . .
முகவரி;- EILAIGNAN GINNHEIMER STR. 24 A 60487 FRANKFURT/M GERMANY Tel: O69/ 7O 4439 & Fax: 069f 77 56 69
அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
Editor ARTIST SEGAR ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 t DITSLö: 30 DM (தபாற் செலவுடன்)
8 8
"இளைஞன்" உலக பிரதிநிதிகள் சுவிற்சலாந்து P. spiglycof Haupt str. 54 4127 Birsfelden Basel (CH) Tel: O61 46 21 3o 2 பரீஸ் வண்ணை தெய்வம் Log. 18023 212, Ave. du 8 mai 1945 93 150 - Blanc Mesni| France Tel: 48 67 01' 25 டென்மார்க் S. Gagasus Sundbyve - 28 st. 8900 Randers e : BS 4 1 66 32
லண்டன் சிவம் - பரமலிங்கம் 15 Farin House HAO 4Uy Wembly - UK Tel: O181 90 28 2O 9 கொலண்ட் J, S, ஞானமுத்து Pastorijstraat 48
6361 Aj Nuth ଝ
Holand S el 0.45 52 42 9C 3 &
ஜேர்மனி T. ஜோதி : Lange str. 243 59067 Hamm e: Oil 7, 83 4 70 O
SS
S
S 8 ଖ୍ଯା ՀՏŞ S S S
8
Nr.
Հ
8
ஒ.இளைஞனே.
நீ புகழுடன் இருக்க விரும் பினால், படிப்பதுக்குத் தகுந்த புத்தகங்களை எழுது. அல்லது, உன்னைப்பற்றி எழுதுவதற்குத் தகுந்தபடி உன் செயல்களை மாற்றிக் கொள் -பிராங்களின்

Page 3
போப்பாண்டவர் ஒரு சமயம் நோய் வாய்ப்பட்
டிருந்தார். அவருக்கா கப் பிரார்த்தனைகள் நடந்தன.
அவரைக்கான பலருக் குப் பேட்டி மறுக்கப்பட்
= l۔
விடாக்கண்டரான நாத் திகர் இங்கர்சால் மட் டும் வாதாடி அனுமதி பெற்று உள்ளே சென் றார். பல விஷயங்க ளைப்பற்றி இருவரும் பேசினார்கள். இறுதி ամleծ விடைபெற்றுக்
கொள்ளும்போது இங்
கர்சால் கேட்டார்
பலருக்கும் அனுமதி மறுத்த நீங்கள் என்னை மட்டும் எப்படி அனும தித்தீர்கள்?"
நண்பரே, நான் மற்ற வர்களைச் சொர்க்கத் தில் காண முடியும், உங்களைப் போன்றவர் களை நான் அங்கு காண முடியாதல்லவா? ஆகையால்தான் இங் கேயே பார்த்துவிட விரும்பினேன்"
("மேதைகளின் வாழ் aGaು* புத்தகத்திலி ருந்து)
* அமெரிக்க கவிஞர்
னுக்கு அவரோட எழுதிய கடி
* "அன்பரே!
துாய்மையான என் "கரு" தைக்காக காத்திருக்கிறது தாங்கள் வந்து உலகத்தி யலை எனக்கு தரும்வை றையின் தலைவாசலை க டிருபபாரகள.
நம் மகன் - அவனை நீங்க வெட்ட வெளியில் குன்றின்
திக்க வேண்டும்!
* இந்த ரசிகையின்
யமாக போற்ற
வைபவங்களுக்கான தேவைகளுக்கு நீங்க ஆலோசனையை மாத்திரமன்றி அனைத்து
AACHCHHUNA, Salinen stir 1/1, 74 177 Bad F
 
 
 
 

வால்ட் விட்மன்
ரசிகை ஒருத்தி தம் இது:
ம் பை தங்கள் குழந்
ன் தலைசிறந்த புதை ர தேவதைகள் கருவ ாவல் காத்துக் கொண்
கள் நேசிக்கவில்லையா? ன் உச்சியில் நாம் சந்
கடிதம் இலக்கி ப்படுகிறது.
மக்களால் அழைக்கப்படுவது.
நிறங்களும்
குணங்களும்!
* சிவப்பு நிறம். உடம்புக் குத் தேவையான தட் டைக் கொடுக்கிறது. கூடவே நீரிழிவு, மஞ் சள் காமாலை, சொறி சிரங்கு இவற்றை போக் குகிறதாம்.
* நீல நிறம் இருமல், இளைப்பு வாதம், மூட் டுப் பிடிப்பு இவற்றை கட்டுப்படுத்துகிறதாம்.
* ஊதா நிறம்: ரத்தத் தில் உள்ள சிவப்பு
அணுக்களை பெருக்கி Dġbl. நரம்புகளுக்கு அமைதியைக் கொடுக் கிறது.
* கருநீல நிறம் சுவாச சம்பந்தமான கோளாறு களை போக்குகிறதாம்.
* ஆரஞ்சு நிறம் நரம்புக் கோளாறை சரி செய்வ தோடு, ரத்த அபிவிருத் திக்கு உதவுகிறதாம்.
* பச்சை நிறம் கண் ஒளி, கருப்பை ஆரோக் கியம், தாது பலம் இவற் றுக்கு நல்லது.
* மஞ்சள் நிறம் மலச்சிக் 5G) GÖ நீக்குகிறதாம். தொழு நோயை குண மாக்கிறதாம்.
୯ NN XOS)OS)N
ழைப்பிதழ்கள், கமெரா போன்ற உங்கள்
ஓடி, ஒடி அலைபாமல் ஒரே இடத்தில் LLLL0TCCCL0CCCG LLCTTCTLLCLCLGGTLTTLT0TS
edrichshall, Germany Tel 3 Fax: o7136/3921

Page 4
எதிலும் வேகம் எங்கள் மோகம்!
இது அவசர யுகம். . .
எதையுமே "சட்டுபுட்டென்று" முடிக்க நினைக்கும் மனோ பாவம் பலரிடையே இருக்
, אי
w در . . . . . . . : . . கின்றது. நேரத்தை மிச்சம் பிடித்தால் வேறு ஏதாவது பயனுள்ளதைச் செய்யலாமே என்று பலரும் நினைக்கத் தலைப்பட்டு விட்டார்கள்! சமையலுக்கென்று நேரத்தை விரயமாக்கக் கூட பலருக்கு விருப்பமில்லை. "FAST FOOD" என்று ஆங்கிலத் தில் அழைக்கப்படும் "திடீர் உணவுகளை" உடனுக்குடன் வாங்கி "முழுங்கி விட்டு அடுத்த வேலையில் உடனே இறங்குவது பலரின் வழமை யாகிவிட்டது. இந்தச் சேவையை "மாக் டொனால்ட்ஸ்" போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நன் றாகவே செய்து வருகின்றன. காரில் இருந்தபடியே கைநீட்டி சுடச்சுட உணவை வாங்கி காரை ஒட்டியபடியே
பயணத்தை தொடர்கிறார் கள்.
Gud GaouqsTIGT படத்தைப் பாருங்கள் -
இது 1919 இல் எடுத்த படம். ஏரியின் நடுவில் இருவருக் கும் நடுவேயுள்ள இடத்தில் சுடுநீர் சீறிப்பாயும் இடமிருக் கின்றது. ஏரியில் பிடித்த மீனை ஒருவர் சுடுநீரில் இறக் குகின்றார் அல்லவா? சில நிமிடங்களில் மீன் பக்குவ Lf}TT 8h அவிந்து
4. ELA IGNAN
ଭୌତi,
அப்பொழுது தொட்டே "FAST FOOD" மோகம் இருந்திருப்
பது அதிசயந்தான்!
அமைதியான ஆர்ப்பாட்டம்
நமக்கு அடியோடு இஸ்டமில்
லையென்று ஏனையோர்க்கு
வெளிப்படுத் நாம் பல யுக்தி
களைக் கையாள்வதுண்டு. இது அவரவர் சுபாவத்தைப் பொறுத்து,
உணவாகி எதிர்த்து,
ar
: ** سنتيميشتيمة
துண்டு.
முறைகளில் 9Gs)6
வித்தியாசமான
துப்பாக்கிகள் விளைவிக்கும் துர்ப்பாக்கியான முடிவுகளை
துப்பாக்கி பாவ
 
 
 
 
 

னையைக்
வழிசெய்யுங்கள் என்று அமெரிக்கர்கள் அண்மையில் அரசை அணுகியிருக்கும் முறை வித்தியாசமானது -அத சமயம் மனதையும் தொடுகின் றது. துப்பாக்கி சூடு காரண
LTTE உயிரிழந்தவர்களின் காலணிகளை வாஷிங்டன் நகரில் அடுக்காகப் Lu Tij
வைக்கு வைத்திருக்கிறார்கள். வித்தியாசமான அளவுகளில், வித்தியாசமான வடிவங்களில் காணப்பட்ட கான காலணிகளுள்,
ஆயிரக்கணக் குழந்
3ğ< கட்டுப்படுத்த
தைகளின் சிறிய காலணிக ளும் காணப்பட்டமை, பல ரின் மனதை உருக்கியிருக்கின் றது. இறந்தவர்களின் போட்
டோக்களையும் பலர் கால னிகளோடு இணைத்து, மலர்கள் வைத்து, கவிதை
கள், சிறுகுறிப்புகள் கூட எழுதி வைத்துள்ளார்கள்! சொல்லி வைத்தது செய்தாற் போல், பிரான்ஸிலும் பாரிஸ், லையோன்ஸ் நகர்க ளில் காலணிகளைப் பார் வைக்கு வைத்து "ஆர்ப்பாட் டத்தில்" இறங்கியிருக்கிறார் கள். இவர்கள் எதிர்த்தோ, அநியாயமாக நிலக்கண்ணி வெடிகளில் சிக்கி ஆயிரக்க னக்கானவர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே (வருடா வருடம் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று உலகெங்கும் 30, 000 பேர்வரையில் நிலக்கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்) பலத்த கோஷங்களுடன் ஊர் வலம் செய்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இக்காலகட்டத்
தில் "மின்னாமல்", "முழங் காமல்" இப்படியான ஆர்ப் பாட்டங்கள் இடம்பெறுவது
ஒரு புதுமையான அணுகு முறைதான்!
மிதக்கும் விமானத்தளம்
நித்தம் யுத்தமா என்று நாம் அலுத்துக்கொள்கின்றோம். ஆனால், யுத்தங்களே இல் லையென்றாகி விட்டால், நம் பிழைப்பில் மண்போடப்பட்டு
விடும் என்று சில நாடுக ளுக்கு கவலை எந்தச்சண்டைக்கும் மூக்கை
நுழைக்க ஆசைப்படும் அமெ
தொடர்ச்சி 7ம் பக்கம்.

Page 5
ಙ್'... 26 ရွီး” போன கிழமை இது صر کلاوس n به پایانهای
Š ஒருவர். இதுவரைக்கும் அந்த N a 7 雪
5 டி எம்முக்கு தேவை இருக்
கேல்ல டொக்ரர்.
டொக்ரர் ? ? ? ? ? ? ?
uuQ63FFT
அரியகுட்டி: ஐயர் ஏன் தலைமயிர் வளர்த்து குடும்பி கட்டியிருக்கிறார்?
தம்பர் அவர் பெண்கள் நிற் கும் கூட்டத்தில் திருநீறு
கொடுக்கும் பொழுது தன்னை மற்றவர்கள் அடையாளம் காணாமல்
இருப்பதற்கு,
-எஸ். ஜி. எம், கொலண்ட்
வட்டியா? jỂLLIT?
ઈી. ઈી: போனமுறை s
வாணி விழாவில் கல்வியா, செல்வமா? நிலையானது எண்டு பட்டிமன்றம் வச்
சிலோன் சின்னத்துரை: சீட் டுக்கார சின்னத்துரைக்கும், வட்டிக்கார வள்ளியம்மைக் கும் கலியானம், எப்படி வாழ்த்து எழுதிக்கொடுக்கி றது எண்டு சொல்லுங்கோ?
ஐரோப்பா ஐயாத்துரை "சீட் டும் கழிவும் போல, முதலும், வட்டியும் போல சேர்ந்து வாழுங்கள் எண்டு எழுதிக்
குடன்.
-ரவிசெல்லத்துரை.
ANY G
 
 
 
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996 5
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைத்த மானிடரே கேளுங்கள். கூடுவிட்டு ஆவி போன பின் கூடவே வருவதென்ன? இது முன்பு எம்மோர் சொன்னது. பாடுபட்டு தே பணத்தை வட்டிக்கும், சீட்டுக்கும் விட்ட கேடுகெட்ட மானி டரே கேளுங்கள். எடுத்த வன் கொண்டோடி விட் டால், கூடவே வருவ தென்ன? இது இன்நாளில் எம்மோர் இங்கு சொல்வது.
-அகதியார்
அன்னிய நாட்டில் அகதி urt5 6aurregib Sq5un GROT Lfont காத வாலிபன் கதறுகிறான். தேர்ந்தெடுத்து கலியானம் செய்யவிருந்தன் அங்கு, இங்கு வந்து தேடிச் செய்ய வேண்டிய நிலை, தேடி னாலும் கிடைக்கவில்லை என் செய்வேன்?
-அகதியார்.
சவை. இந்த முறை எதைப் பற்றி பட்டி மன்றம்?
ஐ.ஐ இந்த முறை பட்டி மன்ற தலையங்கம் "உலகில் நிலையானது Qillqum? 3 LIT?"
-ரவிசெல்லத்துரை.
2്മയ്ക്കൂഡല്ല/
உயிர்காக்க உதவுங்கள்!
நாவற்குடா கனக்குப்பிள்ளை வீதியைச்சேர்ந்த யேசுதாசன் என்ற ஒரு வயது ஆண்கு ழந்தை இருதய நோயினால் பிடிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சென்னை அப்பலோ மருத்துவமனை யில் பிரத்தியேக சத்திரசி கிச்சை செய்வதற்கு மூன்று இடட்சம் ரூபா தேவையென டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோர் வறுமை நிலைமையில் முடி աn 5] திண்டாடுகின்றனர். இக்குழந்தையின் உயிர்காக்க தாராள உள்ளம் கொண் டோரை பண உதவி வழங் குமாறு மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. நிதி உதவி செய்ய விரும்பு வோர் மக்கள் வங்கியின் மட் டக்களப்பு அரசடிக்கிளை சேமிப்பு கணக்கு இல 35946 இற்கு பணத்தை அனுப்பு மாறு வேண்டப்படுகின்றனர்.

Page 6
புத்தம் வெடிக்கின்றது.
மிருகங்களைப்போல் மனிதர் கள், மனிதர்களாலேயே சுட் டுக்கொல்லப்படுகிறார்கள்.
கையில் அகப்பட்டவற் றோடு, விடு வாசல்களை அப்படியே விட்டுவிட்டு
ஜனங்கள் பதறியடித்துக்கொ
ண்டு ஓடுகிறார்கள். வீடுகள் எரிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின் றன. பெண்கள் றார்கள். இராணுவத்தினரின் ளில் அகப்படுபவர்கள் சித் திரவதை செய்யப்படுகிறார் கள்.
இவையெல்லாம் எங்கே நடக்கின்றது என்று கேட்க வருகிறீர்களா? இன்று உல கில் பரவலாக, பல நாடுக ளில் இந்தக் கோரங்கள் சம்
கற்பழிக்கப்படுகி
பவித்த வண்ணமாகவே இருக்கின்றன. சொந்த வீடுகளை விட்டு வந்து வெட்டவெளிகளில், மரத்தடியில் வாழ்க்கையை ஒட்டுகிறார்கள். பலர் கள வாகப் பல நாடுகளைக்க டந்து பல இடங்களிலிருந்து மீண்டு, வேறு நாடுகளில் பாதுகாப்புக்கோரி அங்கே வருகிறார்கள். இன்னும் பலர். . .
அகதிகள். . . அகதிகள். . . எங்குமே அகதிகள். . . இந்தத்தடவை தேனிக்கள், உற்சாகமாகப்பறந்து SQ5 உலகவலம் வந்து பரவலா கச் சிதறிக்கிடக்கும் அகதி கள் நிலைமை கண்டு மனம் பதறி சோகமே வடிவாகத்
திரும்பி வந்திருக்கின்றன.
சுருக்கமாக UNCHR என்று அழைக்கப்படும், 9. p5 II. F பையின் அகதிகளுக்கான பிரிவின் ஒரு கணக்கெடுப் பின்படி உலகெங்கும் 27 மில்லியன் அகதிகள் பரவ லாகக் காணப்படுகிறார்க ளாம். இதைவிடத் தமது சொந்த மண்ணிலேயே
இடம் பெயர்ந்து 23 மில்லி யன் வரையிலானவர்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் களாம்.
6 ELA IGNAN
தம்பி,
பிள்ளைகள் லோருமே எவரோ ஒருவரை அல்லது மேலானவர்களை
SS
S S RIS
خلال
ஏ.ே
உலகில் வாழ்ந்து கொண் டிருக்கும் ஒவ்வொரு 115 பேரிலும் ஒருவர் அகதியா கத வருகிறாராம்.
எப்படியிருக்கிறது அகதிகள் கோலம்? நாமே இன்று அக திகளாக வாழ்ந்து கொண் டிருப்பதால், அகதிகளின்
துரத்தியடிக்கப்பட்டு
மன உணர்வு எப்படியிருக்
கும் என்பதை அனுபவ ரீதி
யாகவே உணர்ந்து கொண்
டிருக்கின்றோம்.
அப்பா, அம்மா, அக்கா, மனைவி,
தங்கை,
என்று எல்
இழந்தோ அல்லது விட்டு விலகியோ மெல்ல மெல்ல மழுங்கடிக் கப்பட்டுக் கொண்டு வரு கின்றன. இந்த அகதிகள் சமாச்சாரம் இன்று நேற்று தோன்றிய தல்ல புராதன காலத்தி லேயே அகதிகள் சம்பந்த மாக சட்டங்கள் இயற்றப்பட் டிருக்கின்றன. கிரேக்க நாட் டின் தலைசிறந்த தத்துவ வியலாரான பிளேட்டோ 23 நுாற்றாண்டுகளுக்கு முன்பு என்ன எழுதியுள்ளார் என் றுதான் பாருங்களேன் - "தனது தாய் நாட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து விரட்டப் பட்டவரை தஞ்சம் கொடுக் கும் நாடு அன்போடு அர வணைக்க வேண்டும். அவ ருக்கு எதிராக எந்த மோசமும் இடம் பெறாத வரையில் நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது வீடிழந்து நாடிழந்த 1, 5 மில்லியன் அகதிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே 1951 இல் ஐ. நா. சபையின் UNCHR பிரிவு தொடக்கி
பாசனுடனர்வுகள்
 
 
 
 
 
 
 
 
 
 

S S
ஜ. ஞானேநதரன
வைக்கப்பட்டது.
1975 இல் அகதிகள் தொகை
2.4 மில்லியனாகி, 1985 இல் 10, 5 மில்லியனாக அதிகரித் தது. 1995 இலோ 27, 4 மில் லியனாகி விட்டது.
இத்தொகை இன்று நாடுகள்
O ': : "ಟ್ವಿ" ! எந்த அளவுக்கு பிளவுபட்டு மக்களை விரட்டியடித்து வருகின்றன என்பதை விளக் குகின்றன. இந்த அகதிகள் "படையெ டுப்பு" தஞ்சம் கொடுக்கும் நாடுகளையே "விழிபிதுங்க" வைத்து, இந்த நாடுகள் எல் லாம் "அதிரடி" நடவடிக் கைகளில் இறங்கி, அகதிகள் வருகையை கட்டுப்படுத்தும் வழியில் இறங்க வைத்துள்
5T6, அகதிகளை வைத்துப் பராம ரிப்பது என்பது சாமன்னியப் பட்ட விடயமல்ல. 1984
w
இடைப் UNCHR
க்கும் 1993 க்கும் பட்ட காலத்தில் ஆண்டுக்கு 444 மில்லியன் தொடக்கம் 1, 3 மில்லியன் டாலர்கள் வரை அகதிகள் பராமரிப்புக்காகச் செலவிட் டுள்ளது. பல பணக்கார நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால், பல பொருளாதார நெருக்கடிக ளால், பல நாடுகள் இன்று நிதி உதவியைக்குறைக்கத் தலைப்பட்டு விட்டன. எந்தவித பாதிப்புக்கும் உள் ளாகாமல், உழைப்பதையே நோக்கமாகக் கொண்டு திரளும் அகதிகளும் அதிக ரித்து விட்டதால், பலநாடு கள் அகதிகளுக்கு அகலத் திறந்து வைத்திருந்த தமது
கதவுகளை, இழுத்து மூடி வருகின்றன. ஒரு UNCHR பிரசுரத்தில் -
"வேகமாக அதிகரித்து வரும் அகதிகள் தொகை போலி
களும் நிஜங்களும், 3500 வருடங்களாக அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்து வந்த
வழமையை அழித்து ஒழிக்
கும் அபாயத்தை வரவழைத்
திருக்கின்றது" என்று குறிப் பிடப்பட்டிருக்கின்றது. தஞ் சம் கொடுக்கும் நாடுகளில் அகதிகளாக இருப்பவர்கள் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதால் (ஒரு சிலர்) அந்நியர்பால் வெறுப்பை ஏற்படுத்தும் ஒரு சூழலையும் உருவாக்கியிருக் கின்றது.
ஒட்டுண்ணிகளாகி விட்ட இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்ற மனோ
பாவம். பலரிடையே முளைத்
திருப்பது அகதிகள் துர்ப் பாக்கியமே!
ஆண்டவனே அகதியாகப் பெற்றோருடன் உயிருக்கு தப்பியோடி (பைபிளின்படி குழந்தை யேசுவோடு சூசையப்பரும்
மாதாவும்
தொடர்ச்சி 7 ம் பக்கம். . .

Page 7
ELAIGNAN
போகிற.
ரிக்காவிற்கு யுத்த விமானங் களை நிறுத்தி வைக்கும்
தளங்களுக்கு "பஞ்சம்" வந்தி
ருக்கின்றது
சதாமுடன் மோதுவதற்கு வளைகுடாப் பிராந்தியத்தில் தளம் அமைக்க அமெரிக்கா
ஆசைப்பட்டது. ஆனால், வளைகுடா நாடுகள் சம்மதிப் பதாக இல்லை! ஜப்பானின்
ஒக்கானாவிலுள்ள அமெரிக்க விமானத்தளம் ஒன்றும் பொதுஜனங்களின் எதிர்ப்பில் பறிபோகப் போகின்றது. இந்தச்சிக்கலான சூழ்நிலை யில் அமேரிக்கா ஒரு புதிய முடிவுக்கு வந்திருக்கின்றது. உலகின் எந்த மூலைக்கும்
தேன்கூடு.
எகிப்துக்கு தப்பியோடி இருக்கிறார்கள்) யதிலிருந்து, காலங்காலமாக அகதிகள் முளைப்பது நிகழ்ந்து
கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படை அகதிகள் அவலம் தான் திருமோ? அவரவர் நாடு மீளும் நாள் தான் வருமோ?
ஒரு மனதைத
தொடும் UNCHIR அறிக்கை
'பல்லாயிரக்கணக்கான அக திச்சிறுவர்கள் பட்டினியா
என்று
விமானத்தளமாகச் செயற்ப
டும்.
நினைத்த செல்லக்கூடிய வகையில், கடற்பரப்பில் ஒரு பாரிய தீவை சிருஷ்டிக்கப்போகின் றது அமேரிக்கா. இதுவே
3,000
அடி நீளமான மேடை, 300 அடி அகலம் கொண்டதாக இருக்குமாம், விமானங்களுக்கு யான எரிபொருள் 20 மில் லியன் கலன் வரை சேமித்து வைக்கக்கூடிய வசதியும் செய் யப் போகிறார்கள்.
2 பில்லியன் தொடக்கம் 4 பில்லியன் டாலர்கள் வரை இத்திட்டத்திற்கு "கொட்ட" முடிவெடுத்திருக்கிறார்களாம்! பணமிருந்தால் "பத்தும்" செய் யலாம் என்று சும்மாவா
சொல்லிவைத்தார்கள்?
கவே துாங்கச்செல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்
SITT? ஒன்றுதான் பள்ளிப்படிப்பின் வாசனையை நுகர்கின்றது என்பதாவது தெரியுமா?
திரைப்படங்கள், பூங்காக்கள்
உள்ளார்கள்
குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றா? ஒதுக்க
லாக இருக்கும் முகாம்களில்
முள்வேலி Sl-liullபிராந்தியத்தில் இவர்கள் தமது வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். பசுவையோ அல்லது நாயையோ
காணாத சிறுசுகள் பல பச் சைப் புல் என்பது உண்பதற் கான ஒன்று என்று எண்ணு கிறார்களே ஒழிய புல்வெ ளிகளில் மிதித்து விளையா
i-Gus is என்ற அறிவு இல்லை! இவர்களுக்கு சேவை செய்வது என்பது எனது தொழிலின் மிகச்
சோகமான நிகழ்வு"
இப்படிச் சொன்னவர் இந்த அமைப்பின் கமிஷரான சடாக்கோ ஒகாற்றோ!
தேவை!
எட்டு சிறார்களில்!
கணம் இழுத்துச் P
 
 
 
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996 7
அளவை {్ళ పసి , , " ". -21 శ*
፰፻፰
მოლდტმწერ)
帜猴
323 纷 22,
裂 Z} | ല്ല് ' W
份 %
፭ፍሽጦሠፆ6ኗff 2%
2.
リグ
அன்றாடம் ஒடிக்கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தைப் பார்த்துத் தெரு கேட்டது:-
மண் முழுவதும் சுற்றி வருகிறாயே - நீ பெற்ற அனு பவம்தான் என்ன?
சக்கரம் அமைதியானது.
பின்பு அது தெருவைப் பார்த்துச் சொன்னது:-
'நான் என்னையே பலமுறை சுற்றி அளந்து கொள்கிறேன் - அதனால் தான் உலகத்தையே அளந்து வருகிறேன்.
திரும்பவும் தெருவைப் பார்த்து, ‘புரிகிறதா?’ என்று
கேட்டது சக்கரம்.
அது சொன்னது:- "தன்னை அளந்தவன்
மண்ணை அளந்தவன்" -காசி ஆனந்தன்
-
வாசகர்கள் கவனத்திற்கு
சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் "இளைஞன்” அடுத்த வருடம் (1997) மட்டும் இருமாத இதழாக வெளிவரும் என்பதை அறியத்தருகின்றோம். வாசகர்கள் சிறிது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுகிறோம். (இளைஞன் - குழு)

Page 8
இருதாரன்
ஒருநாளும் ஓய்வில்லா உற்பத்தியாளன்!
குழநதை மகிழ்ச்சி விதைப்பின் வேதனை அறுவடை
நவநாகரீகத்தாய் பெற்றெடுத்த குழந்தைக்
Tss
சந்தோஷப்பட்டவள். வயிற்றில் விழுந்த கோட்டுக்காக
பட்டவள்
வருத்தப்
பொய் தப்பிக்க நினைக்கும் தற் காலிகம்.
உண்மை உறுதியின் உறைவிடம்.
விலை மகன்
சீதனம் வாங்கி.
நாகரீகம்
வாழ்க்கை வளர்ச்சி வசதி
நிர்ப்பந்த கல்யா боото அனுமதிக்கப்பட்ட
ழிப்பு
கற்பழிப்பு
காட்டு மிராண்டிகளின் பொழுது போக்கு
கற்ப
சீதனம் விலை பெறுமதி
தொழில்
மனித லட்சணம்
மகன்களின்
விலைமகள்
எதையும் தாங்கும் இதயங் கள்.
உணர்ச்சி உடலின் பெளதீக
இரசாயன மாற்றங்கள்!
பாலியல்
இயற்கையின் நியதி உயிர்களின் சுயநலம்
அழகான பெண் அனுபவிக்கும் வரை திருப்தி தருபவள்!
வேலையின்மை மனித மனத்தின் வேதா 6Tub
மரணம்
தொல்லையில் இருந்து நிரந்தர விடுதலை
மறுபிறப்பு மனித இனத்தின் பூச்சா Giruq_
மொழி
ஒழுங்கு படுத்தப்பட்ட சத்தங்கள்!
சொந்தம் பழக்கத்தால் உருவானது
தேசியம் பொது வேலிச்சண்டை
பிறப்பு வெடிப்பில் உருவானது பிரபஞ்சத்தில் துகள்கள் வெடித்து
உலகம் பிறந்தது!
 
 
 
 
 
 
 
 

Ints
வணக்கம் தமிழ் மக்களே! மாசம் ஒருக்கா உங்களை கண்டு எங்கட பேச்சு தமி ழிலை கதைக்கேக்க இருக் கிற சந்தோஷத்தை என்னெ ண்டு சொல்லுறது எண்டு எனக்கு இங்கத்தைய தமி ழிலை ஒரு வார்த்தை கிடைக்க மாட்டன் என்னுது பாருங்கோ.
இப்ப குளிர் துவங்கி விட் டது. சரியான குளிர், இல் லாட்டி கடும் குளிர், எண் டுதானே சொல்லுவம். ஆனால், இங்க உள்ள சனம் என்னெண்டு சொல் லுவினம் "பேய் குளிர்" என் னுவினம். அவன் பெடியன் நல்ல கெட்டிக்காரன் எண்
டால், என்னெண்டு சொல்லுவினம் "ஆள் பே காய்" என்னுவினம். நல்ல
இதமான வெய்யில் அடிச் சால், என்னெண்டு சொல்
லுவினம் "வெதர் அந்தமா திரி" என்னுவினம். அது மட்டுமே இன்னம்
கணக்க தமிழ் சொல்லுகள் 1
இருக்கு கண்டியலே. சீட்டுப் பிடிச்சு யாரும் சீட்டுக்காசை எடுத்துக்கொண்டு ஓடிவிட் டாங்கள் எண்டால் -"காய் சீட்டையும் சுத்திக்கொண்டு, கள்ள புத்தகத்தில தலை மாத்திக்கொண்டு se வுக்கு மாறிட்டான்" என்னு வினம்.
அந்தக்காலத்து அரசர்மாற்ற கதைகளிலும், விக்கிரமாதித் தன் கதைகளிலும் தான் தலைமாறி, உருமாறி, பேர் மாறி வாற கதை வரும்.
இப்ப இங்க உண்மையி லேயே தலையும் மாறி, பேரும் மாறி, மொழியும்
மாறி சனம் திரியுது போல கிடக்கு.
இப்படித்தான் பாருங்கோ ஒருநாள் எங்கட ஊர் பெடியன் ஒருத்தனை கண்டு கதைச்சன். அவன் பாவி கதைக்கிற தமிழ், தமிழ் அகராதியிலேயே இல்லாத தமிழாக் கிடக்கு. அவன் என்ன சொன்னவன் எண்டே கேட்கிறியள். சொல்லுரன் கேளுங்கோ. காய் கட்டுக்காய் என்ற சீட்டை பம்மாத்து விட்டு, சுத்திக்கொண்டு, போடர் ஜம்ப் பண்ணி, ஜெர்மனிக்கு கம்பி நீட்டிட்டான்" இதை
ரவிசெல்வத்துரை -
i
இவ்வளவும் கேட்கேக்க அந் தக்காலத்திலை திருக்குறள்
படிச்ச ஞாபகம் வந்தது பாருங்கோ எனக்கு. அவனிட்ட சொன்னன்
தம்பி டேய் நீ சின்னப் பெடியன் வடிவாய் தமிழ் படிக்கலாம், சின்ன வயது நல்லா தலையிலை ஏறும் எதுக்கும் தமிழை எழுதிப்
பழகு" எண்டன். அவன் என்னைப்பார்த்து ஒரு நக் கல் சிரிப்பு சிரிச்சான்
"ஏண்டா தம்பி சிரிக்கிறாய்?" எண்டன். "உங்கட ஊரி லைதான் தமிழை எழுதிப் பழகிறது. இங்க குத்தித் தான் பழகுகிறது" எண் டான். எனக்கு அவனிண்ட விளக்கம் விளங்கல்லே கண் டியலே. அவனிட்ட கேட் டன் "எனக்கு விளங்க வடி வாய் சொல்" எண்டன். அதுக்கு அவன் சொன்னான் "இங்க கொம்பியூட்டர் சிஸ் டம் அண்னை, அதிலை
கையால எழுத முடியாது.
விரலாலை குத்தித்தான் ւմք ծ வேணும்" எண்டு விளக்கம் தாறான். அந்தக் காலத்திலை திருக்குறளுக்கு விளக்கம் படிச்சு முடிஞ்சு இப்ப இங்க வந்து இவங்களி ண்ட தமிழுக்கும் விளக்கம்
படிக்க வேண்டிக்கிடக்கு, அப்படி ஒரு நிலை! எதுக்கும் நான் அடுத்த முறை உங்களை சந்திக்கி றன், போட்டு வாறன்.
ஒண்டு சொல்ல மறந்திட் டன் போட்டு வாறன் எண் டால், நீங்கள் என்ன சொல் லுவியள்? சரி போட்டு வாங்கோ, சந்திப்பம் என் ணுவியள். இங்க இப்ப எங் கட சனம் என்ன சொல்லு துகள் தெரியுமே போனால் காணும்" எண்டல்லே சொல் லுதுகள். வாரன் பிள்ளைகள் எல் லோருக்கும் மங்களம் உண் டாகட்டும்.

Page 9
சுவிஸ் - பாசல் தமிழ்ப் பாடசாலை கலைவாணி விழா
பாசல் தமிழ்ப்பாடசாலை லையில் கல்வி பயிலும் நூற் மாணவரகளால் 20, 10, 96 துக்கும் மேற்பட்ட மாணவர் இல் கலைவாணி விழா களும் பங்கு பற்றும் வகை fist-fig25. It lit. -g, பாடசா யில், பாடல், ஆடல்,
அடி உயர வெண்கல
ஜூe:த்தவர் யார் இன்னாள் அமெ பில்கிளிண்ட
நியூயார்க், பூங்காவில் இந்த
$Ìàétéfféf. r i , (Lfன் *தி நிறுவப்பட்டு
மனைவிக்கு சிலை பார்களா? அமெரிக் 茎惠蓉毒 இந்த அதிசயம் நடந்து இருக்கிறது. அங்கே தாங்காக கண்னென்று ;ே ரிச் முன்னாள் i. என்று சினிமா ரூஸ்வெல்டின் ள்ளது அல்லவா?
ஒலினாவுக்கு 8 காதல் ஏக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996 9
அத்துடன், பாடசாலையில் மிகவும் பெருமைக்குரிய - கல்வி கற்கும் அனைத்து 'பாராட்டுக்குரிய ஒன்றாகும். மாணவர்களுக்கும் பரிசில் இம்முறை அவர்களுக்கு கள் வழங்கப்பட்டது பாராட் தமிழ பெற்றோர்களின் நன் டத்தக்க விடயமாகும். றியை தெரிவிக்கும் முகமாக
இதன் மூலம் பாடசாலை யில் கல்வி பயிலும் மாண வர்களின் ஆர்வத்தை அதிக ரிக்க ஏதுவாக இருக்கும் என்பதே நோக்கம். கடந்த 5 வருடங்களாக இயங்கி வரும் பாசல் தமிழ்ப்பாட சாலையின் தமிழ் ஆசிரியர் கள் அனைவரும் எதுவித ஊதியத்தையும் எதிர்பார்க் காமல் கல்வி கற்ப்பசிப்பது
தமிழ்ப்பாடசாலை எனற பெயரிடப்பட்ட நினைவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கி கெளரவிக்கப்பட் டது. மாலை 3 மணிக்கு ஆரம்பமாகிய கலைவாணி விழா இரவு 9 மணியளவில் முடிவடைந்தது. சிறுவர்க ளின் கலை நிகழ்ச்சிகளை காண்பதற்கு மண்டபம் நிறைந்து பார்வையாளர்கள் கூட்டம் காணப்பட்டது. (படப்பிடிப்பு - gnareät, unrefsi)
藤、 O ர் வகுப்பு மாணவர்கள் கிறார்கள்.
நாடகம், பட்டி மன்றம் என பல்தரப்பட்ட கலைநிகழ்ச் சிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்த அம்சமாகும்.
துரீக்கம் வராது. சீனாவில் வாழும்
*
ಎ
母并
இல்லை. ஆனால் இவருக்கு கடந்த 6 ஆர்க்கமே வர
இதனால்
elégatsurfá அதிகமாக சாப் ல்ேலை. வேலை டேவி பார்க்க ill 2-dii (Uply titry மிகவும் அவதிப்படு பாவம், மருத்துவர்
கிறார்.
* தங்க நகைகளின் தரமான தெரிவுக் கும், அனைத்து : மளிகைப் பொருட் களுக்கும் . r
O)
* வியாபாரிகளுக்கு புடைவைகள் லண் டன் விலையில் கிடைக்கும் .
விலை மலிவு மட் ! டுமல்ல அன்பான உபசரிப்பும் கூடவே
* T - T - S - Broth
曝臀 GARTEN STR -29, 4f81 47 MUJENSTER, GERMANY, Tel: oaA23O84, Fax. 925/23083.
T - T - S - Eroth
囊胃等 QESTERHOLZ STR - : --“. 7o, 44 145 po RTM- , UND, GERMANY., Te 023iA892.88, Fax. 23/83343,
iš FK
படுத்த
இவரை குனர் முடியவில்லை.

Page 10
பெண்களுக்கு ஒப்பனை செய்வது ரொம்பப்பிடிக்கும். சிலர் ஒப் பனை என்ற பெயரில் தங்களை அசிங்கப்படுத்திக்கொள்வார்கள். இயற்கை அழழும் அழகுதான். சில தந்தைகளுக்கு தனது மகள் உதட்டுக்குச் சாயம் பூசுவதோ, கண்ணுக்கு மை பூசுவதோ பிடிக் காது. தை ஒரு துர்நடத்தை எண்ணுகிறார்கள், ஆனால், மகளுக்கு ஒரு விழா நடக்கும் பொழுது அவளை அழங்கரிப்ப தற்கு ஆட்சேபணை சொல்வ தில்லை. மாறாக மகள் இன்னும் அதிகளவில் ஒப்பனை செய்வதை விரும்புவார்கள். அதை ஏன் என் றுதான் தெரியவில்லை. இளைஞர்களும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள். பெண்க ளுக்காகவே படைக்கப்பட்டவை அழகு சாதனப்பொருட்கள்.
ஒரு கணவனும் மனைவியும் ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்கள். இருவரும் ஒன்றாகவே வேலைக் குப்போவது வழக்கம். காலையில் எழுந்ததும் மனைவி கண்ணாடி
யின் முன் நின்று கொண்டிருப் Lurresir. கணவன் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டு "நேர
இந்திய அமைதிப்படை ger
பெண்களின் சேலைக்குள் வெடிகுண்டு தேடிய போது, வெகுண்டு எழுந்தவரா?
மாச்சு இன்னுமா கிளம்பல" என்று அவசரப்படுத்துவான். இதோ வந் துட்டேன்" என்று குரல் கொடுத்த படி ஒப்பனை செய்வதிலேயே கண்ணாக இருப்பாள், இது தினமும் நடக்கும் சங்கதி. கன வன் வெளியே நின்றுகொண்டு இன்னுமா கிளம்பல என்று அவ சரப்படுத்துவதால், ஒப்பனை சரிவரச்செய்ய முடிவதில்லை. அவசர அவசரமாகவே செயல்ப் பட வேண்டியிருக்கிறது. இதுக்கு முற்றுப்புள்ளி வைக்க தருணம் பார்த்திருந்தாள் மனைவி. ஒருநாள் படுக்கையறையில் இருந்து கொண்டு கணவனை அவசரப்படுத்தினாள் 'இன்னுமா கிளம்பல". அன்றிலிருந்து மனை வியை அவன் அவசரப்படுத்துவ தில்லை. இப்படிப்பதிலடி கொடுப் பது சிலருக்கு கைவந்த கலை. விதண்டாவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க இப்படியான புத் திசாலித்தனமான ஆயுதத்தை கையாள்வது சிலரது தனித் தன்மை,
ஒரு எழுத்தாளருடன் அவருடைய படைப்பு ஒன்றைப்பற்றி, அவரு
டன் விவாதித்துக்கொண்டிருந் தேன். ஒரு கட்டத்தில் அவர் பாலச்சந்தரின்
சொன்னார்.
-- ܙ ܝ படைப்புகள் கூட சிலருக்கு புரி வதில்லை, அதே போல்தான் இதுவும் என்றார். இதற்கு மேல் விவாதிப்பது அழகில்லை என்று கதையை வேறுபக்கம் மாற்றிவிட்
10 ELA IGNAN
நமஷ்க்கரித்து சென்றார்கள். இங்
அந்த எழுத்தாளருடைய தரம , தர
டேன். படைப்பியலின் மின்மை ஒருபுறமிருக்க பாலச்சந்
தரின் படங்கள் புரிவதில்லை என்ற நொண்டிச்சாக்கை நிறையப் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்
கிறேன். ஏன் அவர்களுக்குப் புரிவதில்லை என்றோ, நான் மேதாவி என்றோ, பாலச்சந்தரின் படங்கள் "அம்புலிமாமா" தரம் என்றோ நான் சொல்ல வர வில்லை. ஆனால், பாலச்சந்த
ரைவிட அப்பனுக்கு அப்பனான மேதாவிகள் சினிமா உலகில் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது பாச்சந்தர் குழந்தை என்பது என் கணிப்பு. அவருடைய படங்களே புரிவ தில்லை என்றால் மற்றைய மேதாவிகளின் படைப்புக்கள் இவர்களுக்கு எப்படிப்புரியப்போ கிறது? பாலச்சந்தர் தமிழனுக்கு தந்து கொண்டிருக்கும் சினிமா யுத்திகளில் பல துாசி தட்டப்பட்ட பழமையானவை அதே தமிழனுக் குப்புரியவில்லை என்றால்?
பார்வையாளர்களுக்கு ஏற்கனவே காட்டப்பட்ட ஒரு பிளாஷ்பாக்"
காட்சியை பிறிதொரு முறை காட் டும் சந்தர்ப்பம் வரும்போது மீண்டு அக்காட்சியை காண்பித்து வெறுப்பேற்றாமல் ஒரு மாடு இரை மீட்பது போல் காட்டி நாதக்காக அக்காட்சியை எடுத்திருப்பார். இதைப்பார்க்கும் போது ஏன் மாட் டைக்காட்டினார் என்று தமிழன் குழம்பித்தான் போகிறான். ஆனால், இப்படியான விதவல்" யுத்திகள் 78 ம் ஆண்டுகளில் ஷ்யாம் பெனகல் கையாண்டது. இதை 16 வருடங்கள் கழித்து பாலச்சந்தர் துாசி தட்டிக்காட்டும் போதே புரியவில்லை என்றால், 78 ல் காட்டியிருந்தால் தமிழ ணுக்கு மயக்கம் அல்லவா வந்தி ருக்கும்,
எந்தவொரு விஷயத்துக்கும் கேள்வி எழுப்புவோமேயானால், இலகுவாக விடை கிடைத்துவிடு கிறது. கேள்வி எளா விட்டால் நியாயங்கள் புரியாது!
சமீபத்தில் பிராங்பேர்ட் நகரத்தில் ஒரு விழா நடைபெற்றது. சீர்கா ழியின் புதல்வர் சிதம்பரம் அதற்கு வந்திருந்தார். விழா அமைப்பாளர் களால் நிச்சயிக்கப்பட்ட அன்ப ளிப்புகளை, நிகழ்ச்சியில் நடன : UDfftp.4L) பிள்ளைகளுக்கு தன் கைகளாலேயே வழங்கினார். அன் பளிப்பைப்பெற்ற பிள்ளைகள் அத் தனையும் அவர் காலில் விழுந்து
தொடர்ச்சி23ம் பக்கம். . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

里
H
翌
III
T
F.I.
LII
譯畫
HHHHHHH 荘共*
El
| rw |--
ளுக்கு அதிக
வரிக
2 ப்புங்கள் பார்க்கலாம்,
றறவாறு
விதைக்கு 10 DM பரிசு காத்தி
முதி அணு
திகதி:
திற்கே
சிறு கவிதை எ
க்க
ர்ந்
த அருமையான புகைபபடத
ப்படும்
தெடு
லாவதாக தே
மாகாமல் ஒரு 竺法
இந்
{էք
96,
i i
20,
ருக்கிறது! முடிவு
I
:
群
助
封
HH
理 毋 并村 曲 罚
想墨墅塾塑建盟盟数

Page 11
S SSS ܓ݂
ܐ̈ܠܠܠܡܶܚܝܕܥ 5 iš
تميميس حم
s NA ܠ ܐ ܓ স্ত্ৰজ্জাৰ্ম "இளைஞன்" ஐப்பசி மாத இதழில், இலங்கைத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக மூன்று விடயங்களை குறிப் பிட்டிருந்தீர்கள். அவைபற்றி சில விடயங்களைத் தெரி விக்க விரும்புகின்றேன்.
இ. செல்வநாதன்
(1) மீண்டும் ஒரு ஒப்பந்தம்:
பொதுவாக எந்தவொரு வெளிநாட்டுத் தலைமையின் அழுத்தத்தின் மூலம் ஒப்பந் தங்கள் செய்வதால் உரி மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது சுலபமான விடயமில்லை. அமெரிக்காவின் தலைமை யில் செய்து கொள்ளப்பட்ட உலகப்புகழ் பெற்ற இஸ் ரேல் -பாலஸ்தீன ஒப்பந்தம் எதுவித தீர்வையும் அடை யாமல் மீண்டும் இரத்த ஆறு
ஒடத்தொடங்கி விட்டது. அவவொப்பந்தத்தின் மூலம் பெற்றுக்கொண்ட பலன் என்னவென்றால், இரண்டு
தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதுதான். இந்தியாவின் மூலம் ஒப்பந்தம் என்பது ஏற்கனவே பரீட்சாத்தியமாக் கப்பட்டு தோல்வியில் முடிந்த விடயம். ஒப்பந்தத் தின் சாதாரண தீர்வுக ளையே இந்திய இராணு வத்தை இலங்கையில் வைத் துக்கொண்டும் நடைமுறைச்
செயற்பாட்டுக்குக் கொண் டுவர முடியாமல் கையறு
ததை மறக்க முடியுமா? உண்மையிலேயே இந்தியா விரும்பினால், தமிழர்க
ளுக்கு தனிநாடு பெற்றுத்த ரக்கூடிய வலிமை உண்டே யல்லாமல் ஒப்பந்தங்கள் மூலம் உரிமைகளைப் பெற் றுத்தரக் கூடிய சக்தி இந்தி யாவுக்கு இல்லை. அழுந்தங் களைக்கொடுத்து ஒப்பந்தங்
விமோசனமும்
XINA
ܛ ܡܐ
களை செய்வதன் மூலம் தீர் வுகளை சட்டப்புத்தகங்களில் எழுதி வைக்க முடியுமே தவிர அதனால் தமிழர்க ளுக்கு எந்தவிதமான ஏற்படப் போவதில்லை.
நீங்கள் குறிப்பிட்டிருந்தீர் கள், ஒப்பந்தத்தின் மூலம் காஷ்மீர் அதிகாரங்களையுடைய தமிழ் என்று, அத்தகைய அதிகா ரங்கள் தங்கள் அபிலாஷை
களை தீர்க்கவில்லை என்
பதனால்த்தானே காஷ்மீரி கள் தனிநாடு கேட்டுப்போ
ராடுகின்றனர். அப்படியிருக்
கையில் அவ்வதிகாரங்க ளைக் கொண்ட தமிழ் மாநிலத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைக ளுக்கு தீர்வு காணமுடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இன, மத, மொழி ரீதியில் ஒற்றுமை என்பது கடினப்பட்ட விடயமாகிவிட் டது. எதிர்காலங்களில் நாடுகளின் ஒன்றியம் என்ற வகையில் ஒற்றுமை ஏற்ப டலாமேயல்லாமல் வேறு பாடான மக்களின் ஒற்றுமை என்பது சாத்தியமான விட யமாக இல்லை. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒப்பந்தத்தின் மூலம் தீர்வே இல்லையா? என்று கேட்க லாம். தனிநாட்டுக்கு ഥp நீடாக இரண்டு சட்டலாக்க அதிகாரம் உடைய இரண்டு சபைகளைக் (பாராளமன் றம்) கொண்ட ஒருநாடு என்ற வகையில் ஒப்பந்தம் ஏற்படுமாயின் தீர்வு சாத்தி யமாகலாம். இவ்வகையான தீர்வுக்கு தனிப்பட்ட ஒரு நாடு தலைமை வகிப்பதை விட உலகப்பொது மன்றின் தலைமையின் கீழ் செய்வ துதான் சிறப்பானது.
(2) இந்தியாவுடன்
இணைப்பு:
னப்ப
மாநிலத்துக்குரிய
மாநிலம் பெறலாம்
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996 1.
აპჯჯჯ`ჯაჯჯა ১২শ * ༄Cང་
ST :
இலங்கைத் தமிழ்ப்பிரதே சத்தை இந்தியாவுடன் இணைப்பதன் மூலம் தீர்வை ஏற்படுத்தலாம்
என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியான ஒரு சிந்தனை கற்பனைக்குக் கூட எந்த வொரு தமிழனுக்கும் ஏற்ப டக்கூடாது. கால் நுாற்றாண் டுகளுக்கு முன்பே தமிழக
மக்கள்
டார்கள் என்பது கவனத்திற் குரியது. பின்பு அண்ணா கோரிக்கையைக் கைவிட் டார் என்றாலும், கோரிக்கை எழுந்ததற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. பிர பாகரன் போன்ற உறுதிமிக்க தளபதிகள் தமிழகத்தில் தோன்றியிருந்தால் அங்கும் போராட்டம் வெடித்திருக் கும். இந்தியாவில் ஹிந்தி மொழி பேசாத பெரும்பா லான மாநிலங்களில் எல் லாம் தனிநாட்டுக் கோரிக்கை வலுவடைந்து வருவதைக் கவனத்திற்
கொள்ளவேண்டும். լ Ոք) வினைக் கோட்பாட்டின் கடும் எதிர்ப்பாளராக முகம் காட்டிக்கொள்ளும் வங்காள முதல் அமைச்சர் கூட அண் மையில் கூறியிருந்தார் மத் தியில் மத ரீதியில் ஆட்சி அமையுமானால், வங்காள மாநிலம் தனிநாடாவதை யாராலும் தவிர்க்க முடியா மல் போய்விடும் என்று. இத்தகைய எண்ணக் கருத் துக்கள் மலிந்து காணப்படும்
இந்திய அரசியலுடன் இணைவதால் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடும் என்று யாராவது
எண்ண முடியுமா? விசேட அதிகாரங்களைக் கொண்ட காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களே தனிநாட்டுக் காகப் போராடும் பொழுது மிகவும் குறைந்த அதிகாரங் களையுடைய பாண்டிச்சேரி போன்று அதிகாரங்களைப் பெற்று இந்தியாவுடன்
அண்ணா தலைமை யில் தனிநாடு ஏன் கேட்
இணைத்து தீர்வு பெறலாம் என்று குறிப்பிட்டது வியப் புக்குரியது இத்தகைய தீர் வுகள் எதுவும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்
அமையப்போவ தில்லை. சிறிலாங்காவைப் பொறுத்தளவில் அழுத்தங் களுக்கு முகம் கொடுக்க (piquT35 பலவினமான நாடு, இந்தியாவைப் பொறுத்தளவில் அப்படி
யான நிலைமை இல்லை. எந்த ஒரு நாட்டாலும் இல குவில் பணிய வைக்க முடி யாது. நீங்கள் குறிப்பிட்டது போன்ற தீல்வானது பலவீ
னமான ஒரு நாட்டுடன் நடக்கும் போராட்டத்தை AO EST நாட்டுடன் போராட வேண்டிய
நிலைக்கு மாற்ற ஏதுவாக அமையுமேயல்லாமல் வேறு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
(3) அரசியல் சட்ட நிர்ணய சபை
உருவாக்கு
முகமாக பிரேரணை:
இந்தியா அழுத்தம் கொடுப் பதன் மூலம் மேற்கூறிய வகையில் பிரேரனை கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இத்தகைய நடவடிக்கையின் மூலம் தற்போதைய அரசாங் கம் பதவி இழக்க வேண்டி வரும். அற்ப சலுகைகளைக்
கூட இழக்க விரும்பாமல் அரசின் கொடுமைகளைக்க ண்டும், காணாதவர்கள்
போல் வாய் மூடி மெளனி களாக தமிழ் தலைவர்கள் (பெயரளவில்) இருக்கும் பொழுது தமிழர்களுக்காக அதிஉயர் பதவிகளை இழக்க எந்தவொரு சிங்க ளவராவது முன்வருவார் களா என்பது கேள்விக்கு றியே அவர்களைப்பொ றுத்த அளவில் இப்படியான செயல் வடிவம் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. சிறிலங்காவின் அரசியல் என்பது சிறுபான்மை மக் களை மையமாகக் கொண் டது. எந்தக் கட்சி சிறுபான் மையினரை அடக்கி ஒடுக்கி உரிமைகளை அதிகம் பறிக் கின்றதோ, அக்கட்சிதான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற பரிதாபத்துக்குரிய அரசிய லாக்கப்பட்டு விட்டதே! நீங் கள் குறிப்பிட்டிருந்தீர்கள்
தொடர்ச்சி 22ம் பக்கம். . .

Page 12
12 ELAIGNAN
ஐரோப்பிய அவசர - அவல யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த எமது இளைஞர்களுக்கு காதலிக்க நேரம் டைக்காது. அப்படி கிடைத்தாலும், காதல் பண்ண பெண்கள் கிடைக்காது. ஆனால், காதல் என்பது எல்லா உயிருக்கும் பொது வானது அல்லவா? காதல் கொண்ட மனிதன் அதை எப்படி எப்படியோ வெளிப்படுத்துகி
றான். மிருகங்கள்? இங்கே சில படங்கள்
பதில் சொல்லுகின்றன!
யானைகளோ கையோடு
கைகேசர்த்து விளையாடு கின்றன!
சிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்ஞகின்த,w.
 
 
 
 

த்த வரிக் குதிரைகள் ஏன் 6)/7ưtỵ *&ảroot-. . பேட்டுக்கொள்ளுகின்றன?
சண்டை அல்ல!
காதல் பண்ணுகின்றன:
ஒட்டகச்சிவிங்கிகள் கழுத்துடன் கழுத்து Pašvs vaš கிொள்ளுகின்றன/

Page 13
毁赏 அயோத்தி அரண்மனை
அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.
அங்கங்கே சரவிளக்கு களுக்கு நெய் ஊற்றும் சேடியரைத் தவிர வேறெந்த நடமாட்டமும் அங்கில்லை. அரண்மனை நந்தவனம் தனதுதுக்கத்தைச் சொல்லிக் காட்டஇருட்டை உடுத்திருந்
|-
S is கல கல வென்றிருக்கும் அரணமனை மைய மனட
பத்தில் இன்று யாரோ மவுனத்தை ஊற்றிவைத்திருந் தார்கள்.
அந்தப்புரத்தின் நுழை வாசலிலிருந்து நிதானமான ஒரு பாதுகைச் சத்தம், ருட்டுக்குப்பின்னாலிருந்து கட்கும் குரல் போல், ஒலித் 22.
தனது அகலமான மார்பில் கனத்த கைகளைக் கட்டிக்கொண்டு தடத்து வந்ததொரு நெடிய உருவம்.
"உன் முடிவில் மாற்றம் gs-EOsvurr artrudsr!"
ஒருவகையான கெஞ்ச லோடும், ஆணையோடும் தொனித்த அந்தக் குரல் தசரதன் மகன் இராமனை நின்று திமிர வைத்தது.
* சூரிய குல த் தி ன் F சத்தியம் முக்கியம் தாயே!”
“எது சத்தியம் உன் சந்தேகத்தைநிவர்த்திசெய்து கொள்வதா சத்தியம்?"
"சந்திேகம் என்னுடையது
இல்லை அம்மா! அயோத்தி
பின் மக்களுடையது."
“மக்களின் கருத்தை நீ மதிப்பவனா ராமா?"
“அதிலென்ன சந்தேகம் தாயே!”
"ஆம் மதிப்பவன்தான்.” "உன்னை தான் கானகம் செல்லப் பணித்தபோது, கண்ணிர் சிந்திக் கரைந்தவர் கள்தாம் இந்த அயோத்தி மக்கள். அப்போது அவர் களின் கண்ணிரை மதிக்கத் தெரியாத நீஇன்று அவர்கள் சந்தேகத்தை மட்டும் மதிக் கிறாயோ!"
இராமனின் உதடுகளை மவுனம் ஒட்டிவிட்டது.
"அவள் களங்கமில்லாத வள் என்பதை நாளை அக்கிணி காட்டிவிடப் போகிறது. அவள் மேல் விழுந்த சந்தேகக் கறையை எந்த நெருப்பால் கழுவு வது?" கைகேயின் குரல் மெல்ல மெல்ல உயர்ந்து உஷ்ணப்படுவதை அவனால் உணர முடிந்தது.
"இந்த ஒன்றில் மட்டும் தங்களின் சொல்லை மீற நேர்ந்துவிட்டதற்கு மன்னி
* *, *
A -
ه هو "سي
கவியரசு -
யுங்கள் அன்னையே."
நந்தவனத்து இருட்டின்
மேல் தன் பார்வை அம்பு
களைச் இராமன் சொன்னான்.
தன் கேள்விக் கனை களுக்குஇராமன்புறமுதுகிட் டுப் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் கைகேயி. அவளது பெருமூச்சைப் போலவே அவளது கடைசி நம்பிக்கையும் வெளியேறி விட்டது.
அதே நேர த் தி ல்இருட்டை நட்சத்திரங்கள் ஏளனம் செய்து கொண்டி ருந்த அந்த இரவில் ஒரு
ரதத்தின் சக்கரங்கள் மட்டும்
செலுத்தியபடி நிதானமாகச்
ኌቕ ̊° .
ó/
سےصے
 
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996 3
அயோத்தியை நோக்கி அசுரவேகத்தில் உருண்டு கொண்டிருந்தன.
விடிந்தது! ஜனசமுத்திரத்தின் மத்தி யில் எரிந்து கொண்டிருந்தது ஓர் அக்கினி குண்டம். அந்த அக்கினி குண்டத்தின் தீ நாக்குகள் வானத்தை நோக்கிப் படபடவென்று அவசரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தன.
இராமன் அந்த நெருப்புக் கொழுந்துகள் நீள்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவை சீதையைத் தழுவ நினைத்த அந்நியக் கைகளோ?
அவன் முகத்தில் சோகம்
உறைந்து இறுகிக் கிடந்தது.
அக்கினி குண்டத்திற் குச் சற்றுத் தள்ளி அனல் படும் தூரத்தில் மெல்லிய துகிலொன்றைப் போர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சீதை.
அவள் கண்களின் இமை கள் கவிழ்ந்து கிடந்தன.
அவள் பூமியையே பார்த்துக்கொண்டிருந்தான். Gesongsaufsiw orrfau nrrir மூவரும் தங்களை முகம் மட்டும் தெரிய மூடிக் கொண்டு வெறிக்கப் பார்த் துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கண்களில் தொங்கும் நீர்த்திரையில் தொடர்ச்சிமீ2 ம் பக்கம். . .
=

Page 14
35 sibl- - -
இதை நிழலாடினாள்.
பரதனும், இலக்கு வனும், சத்ருக்கனும் ஜனக் கடலையே கவனித்துக் கொண்டிருந்தனர்.
கூடியிருந்த கூட்டம் யாருக்குச் சோகப்படுவது என்பதை நியாயப்படுத்த முடியாமல் நின்றுகொண்டி
リl.
வசிஷ்டர் மட்டும்தான் ராமனையே பார்த்துக் காண்டிருந்தார்.
அந்த நெருப்பு நிமிடங் களில் ஒரு ரதத்தின் சக்கரங்கள் அயோத்தியின் எல்லைக் கோட்டை எட்டிச்
கொண்டிருந்தது.
நேரம் நெருங்கிவிட்டது. அந்தணரின் மந்திர
மொழிகள் உச்சக் குரலில் GoGsunriscar.
நெருப்பை நிமிர்ந்து பார்த்தாள் சிதை,
அவள் கண்கள் ஈரமாக ஆக உதடுகள் உலர்ந்து
கிொண்டிருந்தன.
என்ன செய்வாள் அந்தப் பெண் ஏழை?
அங்கே. அவள் அயோத்தி ராணி அல்லள். மனித வர்க்கத்தின் பெண்ணடிமைப் பிரதிநிதி.
நெருப்பு, அவள் காலுக்கெட்டிய தூரத்தில் தான் இருந்தது.
14 ELA IGNAN
அந்தணர் இராமனைப்
பார்த்து ஏதோ சைகை செய்தார்.
சீதை அண்ணலை நோக்கினாள்;
அண்ணல் அவளை நோக்கவில்லை.
வேண்டுகோளுமல்லாத கட்டளையுமல்லாத சில
சொற்களை , அந்தணன் சீதையை நோக்கி முணு முணுத்தான்.
சீதை அக் கினி குண்டத்தை நோக்கி அடியெடுத்தாள்.
அதே நேரத்தில், காற்று வேகத்தில் வந்த ரதம் ஜனசமுத்திரக் கரையோரம் நின்றது.
"நில்லம்மா சீதா! நில்!
நில்!”
ஜனகனின் கட்டளைச் சொற்களில் நெருப்பும் ஒரு
வினாடி நின்று எரிந்தது.
எல்லாருடைய தலை
களும் அதிர்ச்சியால் ஒரு
முறை குலுங்கி நிமிர்ந்தன.
அந்தச் சொற்கள், சீதை யின் கால்களைத் தரை GunrGE? பிணிக் கும் ஆணியாயின.
இராமன் சீதையையும், ஜனகனையும் மாறி மாறிப் பார்த்தான். w
உதடுகள்
ஜனகனின் துடித்தன.
"இராமா! திருமணத் திற்கு முன் ஒரு வில்லை முறித்தாய்! இப்போது
என் மகளையே அல்லவா
7 جیتے
LENIN
 

முறித்துக் கொண்டிருக் கிறாய்?"
இராமன் வேறு திசை யைப் பார்த்துக்கொண்டு சொன்னான்.
“மன்னிக்க வேண்டும்; சத்தியம் இங்கே பரீட்சிக்கப்
படுகிறது."
*இல்லை prmrumont ! இல்லை! சந்தேகம் இங்கே அரங்கேறுகிறது.”
*சந்தேகம் களையப் படுவதன் மூலம் நீதி நிஜமாகிறது.”
“யாருக்கு நீதி?” "அயோத்தி மக்களுக்கு." ஜனசமுத்திரத்தல் ஏதோ ஓர் அரவ அலை அடித்து ஒபறதது.
னகனின் குரல்
அழுத்தத்தோடு ஒலித்தது.
"சந்தேகத்தைத் தீர்ப்பது சக்கரவர்த்தியின் கடமை
IrOsor?"
"நிச்சயமாக." * சந் தே கத்  ைத த் நீப்பிரவேசம்தான் தீர்க்
Guort?”
* அ ப் படி த் தா ன் நம்பிக்கை."
“எனக்கொரு சந்தேகம்: நீர்ப்பாரா சக்கரவர்த்தி." "என்ன சந்தேகம்?" "பிரிந்திருந்த காலத்தில் ைேத தவறியிருக்கலாமோ. ான்பதுதானே சந்தேகம்?"
"ஆமாம்!" "அதைத் தீர்மானிக்கத் நானே தீப்பிரவேசம்?"
"Je Lontb!"
忍
赈重
ஜனகன் ஒருமுறை கனைத்துக்கொண்டான்; ஜனசழுத்திரத்தை நோக்கித்
ரும்பினான்.
"அயோத்தி மக்களே!
உங்களிடம் சொல்கிறேன்,
என் சந்தேகத்  ைத. சக்கரவர்த்தி தீர்த்து வைக்கட்டும். இராமன் ஓர் ஏகபத்தினி விரதன் என்று
நம்பப்படுகிறது. சீதையைப்
பிரிந்து
இராமன் வனாந்
திரத்தில் வசித்த காலத்தில்
ஏகபத்தினி விரதம் காப் பாற்றப்பட்டிருக்கும் என் பது என்ன நிச்சயம்? நான் :* சந்தேகிக் றேன்" ஜனகன் நிறுத்தி
R. "நிறுத்து நிறுத்து!"
“Cuas! Guar!”
ஜனக்கடல் இரண்டாக
உடைந்தது.
சிதை இராமன் சுருக்கினான்.
லக்குவன் கைகளைப்
பிசைந்துகொண்டான். தாயர் மூவரும் தவிப்பில் இருந்தனர்.
ஜனகனும், இராமனும் கிையமர்த்தி அடக்கினார் 4sadir. ʻ
சிலிர்த்தாள்; நெற்றியைச்
. "arar Gal, இங்கே S.2s,
நரத்தில் தீர்க்கப்படும். தீப்பிரவேசம் செய்யுமுன் த வில் ' இராமன் ப்பிரவேசம் செய்யட்டும்."
"ஆமாம்! ஆமாம்!" "கடாது! கூடாது!"
ஜனக்கடல் இரண்டாக
உடைத்தது.
கூச்சல், அமளி குழப்பம். அக்கினி குண்டத்து நெருப்பு, இலங்கையைப் Gurray Gau, அயோத்தி முழுவதையும் எரிப்பதாக அவளுக்குப் பட்டது.
w sasaf prawa - 4 h தெற்றிப் பொட்டில் வைத்து அழுத்திக்கொண்டாள்.
அவளுக்கு இன்னமும் தலை சுற்றியது.
அதோ! சாய்கிறாள். சாய்ந்துகொண்டிருக்கிறாள். இராமனின் கைகள் விரைந்து வந்து அவளை ஏந்திக்கொண்டன.
அவன் கைகளில் அவள் eyprtdamarurumdir.
அவளை ஏந்தி எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி அவன் சலனமின்றி தடந்தான்.
ஜனக்கடல் ஓய்ந்தது. அக்கினிகுண்டத்தில் மட் டும் நெருப்பு தன் நாவு கனைச் சுழற்றிக் கொண்டி
அந்த அக்கினிகுண்டம்
தொடர்ச்சிகி2ம் பக்கம்.

Page 15
(9.
தேசத் தந்தை யார்? அண்ணல் காந்தியடிகள் தனித் தமிழ்த் தந்தை யார்? மறைமலையடிகள். தமிழ் நாடகத் தந்தை யார்? பம்மல் சம்பந்த முதலியார் அணுவின் தந்தை யார்? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தென் ஜெர் மனியில் உட்டம்பர்க் என்னும் பகுதியில் உள்ள உலம் என்னும் ஊரில் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி பிறந்
严了。 தா ஐன்ஸ்டீனின் தந்தை ஹெர்மன் மியூனிக்கல் என்னும் நகரில், சிறிய இரசாயனக் கூடம் ஒன்றை நடத்தி வந் தார். அவருக்கு உதவியாக பொறியியல் நிபுணரான அவரது தம்பி ஜேக் இருந்து வந்தார். இவர்தான் ஐன்ஸ்டீலின் அறிவு வளர்ச்சிக்குத் துணையாக இருந்தவர்.
குழந்தைப் பருவத்தில் ஐனஸ்டீன் யாருடனும் பேச மாட்டார். விளையாட மாட்டார். தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டு எதையாவது யோசித்துக் கொண்டிருப்பார். வயதுக்கேற்ற சுறு சுறுப்பு அவரிடம் இல்லை. இதை மற்ற வர்கள் கேலி செய்தனர். ஆனால் அவர் தாய், 'அவன் விருங்காலத்தில் சிறந்த சிந்தனையாளனாக வருவான் Lu T(gii கள்' என்று அடித்துச் சொல்லி அவர்கள் வாயை அடைப்பார்.
ஐன்ஸ்டீனுக்குக் கணக்கு என் றாலே கற்கண்டு மாதிரி அவருக்கு பன்னி ரண்டு வயது இருக்கும் போது, மியூனிக் கல் உள்ள லூய்ட்பால்டு பயிற்சிப் ப்ள்ளி யில் படித்துக்கொண்டிருந்தார். அப் போது அவருக்கு பாட நூலாய் இருந்த கனக்குப் புத்தகம், கதை வடிவில் எழுதப் பட்டிருந்தது. அவரைப் பொறுத்தவரை யில் அது படிக்க எளிதாக இருந்தது. ஒரிரு ண்டுகளில் படித்துத் தெளிந்துகொள்ள வண்டிய அந்த கணக்குப் புத்தகத்தை மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே படித்து முடித்துவிட்டார் ஐன்ஸ்டீன்! இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் வகுப்பு ஆசிரியரே அந்த கணக்குப் புத்தகத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டதுதான்.
ஐன்ஸ்டீனுக்கு அப்போது வயது பதினைந்து இருக்கும். அவர் குடும்பத்தில் தேக்கநிலை ஏற்பட்டது. ஆம், அவர்
தந்தை நட பட்டது. * விட்டு என்னும் தாயிற்று.
மிகவும்
tu.
போல, ே
தந்தைக்கு எனவே அ எப்படியா TTub. pങ് யோசித்த
க வே6 இருந்து வி 乐篇 மிட்டார் உறவினர் உதவியா6 பள்ளியில
L- i LPL
మీ மையையும்
செய்வது தார் ஐம் ‘வேலை வந்தது. ய வரவுைெ
அவருடன் கிராஸ்ெ முன் வந் வந்தது.
ó1 நகரில் இருந்தது. கண்டுபிட வார்கள். அனுப்ப மார்ஸ்லி அவரிடம் கொண்டு சென்றா? வேலை அனுப்பு குப்படுத் at (gilug ஒழுங்கா உழைத்த வாழ்க்ை ஆம். بع
 
 

த்திய தொழிலில் நஷ்டம் ஏற் அதனால் அவர் சொந்த ஊரை இத்தாலியில் உள்ள மிலான் நகருக்குப் போகவேண்டிய ஐன்ஸ்டீனுக்கு அந்த ஊர் டித்து விட்டது. ட்ட காலில்
படும் போன இடத்திலும் ஐன்ஸ்டீன் ச் சரிப்பட்டு வரவில்லை. வர் தம் மகனை அழைத்து 'நீ வது பிழைத்துக்கொள்' என்றா ஸ்டீன் என்ன செய்வது என்று ார். அவருக்கோ விஞ்ஞானியாக ண்டும் என்று தணியாத ஆசை ந்தது. பிட்சர்லாந்துக்குப் போக திட்ட ஐன்ஸ்டீன், அங்கு அவர்கள் கள் இருந்தார்கள். அவர்கள் , அங்குள்ள தொழில் நுட்ப சேர்ந்தார். அங்கு படித்து பெற்றார். தமது 29-வது வய ட்சர்லாந்து நாட்டுக் குடியுரி
பெற்றார். டிப்பு முடிந்ததும் எல்லோரும் போல வேலை தேட ஆரம்பித் ர்ஸ்டீன் எங்கு போனாலும் காலியில்லை' என்ற பதிலே 7ரும் அவருக்கு வேலை தர முன் ல. அந்தச் சமயத்தில்தான் படித்த நண்பன் மார்ஸல் ண் அவருக்கு உதவி செய்ய தான். ஐன்ஸ்டீனுக்குத் தெம்பு
என்பது
பிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பகிவரிமை நிலையம்’ ஒன்ற పీజీ தாம் புதி: த்தவற்றை அங்கே பதிவு செய் அந்நிலையத்திற்கு ஐன்ஸ்டினை விரும்பினார் அவரது நண்பர். ன் தந்தை செல்வாக்குடையவர். ஓர் அறிமுகக் கடிதம் பெற்றுக் ஐன்ஸ்டீன் பெர்ண் நகருக்குச் அங்கு அவருக்கு குமாஸ்தா கிடைத்தது. விஞ்ஞானிகள் ஆய்வுக்கட்டுரைகளை ஒழுங் அது பற்றிய குறிப்புகள் அவரது வேலை. அதை அவர் & செய்தார். கடுமையாக
Π .
05-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் யில் ஓர் பொன்னாள் ஆகும். போதுதான் அவர், தம் அரிய
கார்த்திகை - மார்கழி - 1996 15
ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகுக்கு வழங்கினார். அந்தக் கட்டுரைகள்தாம்1. இயங்கும் பொருள்களின் மின் காந்த
இயக்கங்கள். 2. ஆற்றலின் தடை எதிர்ப்பாற்றல். 3. 'பிரவுனி' கண்ட இயக்கங்களில்
ஒழுங்கு அமைதி. 4. ஒளியின் தோற்றமும் மாறுபாடும் பற்றிய பயன்மிக்க மதிப்பீடு. 5. அனுத்திரளின் பருமான
அளவைகளை அறுதியிடுவதற்கு உரிய முறை.
-இந்த ஆய்வுக் கட்டுரைகள் பவுதீகத் துறையில் புரட்சியை உண் டாக்கின. விஞ்ஞானிகளின் பாராட்டுக் களை பெற்றன.
மேற்கண்ட புரிந்துகொண்டிருந்த ஐன்ஸ்டீனுக்குத் திருமணம் நடந்தது (1903), மணமகள் யார் தெரியுமா? ஐன்ஸ்டீனுடன் தொழில் நுட்பப் பள்ளி யில் படித்த மிலேவா என்னும் மாணவி.
ஐன்ஸ்டீன் படிப்படியாக மேலே உயர்ந்தார். அவரது கண்டுபிடிப்புகளில் மகுடமாக விளங்கியது, சார்பியல் கோட் பாடு! இது அணுகுண்டு கண்டுபிடிப்ப தற்கு வழிகோலியது. பிறகு அவர், பொருளைச் சக்தியாக மாற்றும் முறை பற்றிய விதியைக் கண்டுபிடித்தார். அதன் மூல்ம் சூரியன் எப்படிக் காலமெல்லாம் ஒளி தருகிறான் என்பதை அறிய முடிந் 35E.
நிலையத்தில் பணி போதுதான்
ஐன்ஸ்டீன் ஜூரிச்சில் இருந்த போது, அவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. வேலை தேடி அலைந்த போது வேலை தரவும் முன்வரவில்லை. ஆனால் பேரும் புகழும் பெற்ற ஐன்ஸ்டீனாக விளங்கிய போதோ அவரைப் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டினார்கள். ஜூரிச்சில் உள்ள பல்கலைக் கழகமோ, உதவிப் பேராசிரியர் வேலை தர முன் வந்தது. ஐன்ஸ்டீனும், அந்த வேலையை ஏற்றுக்கொண்டார். என்றாலும் வருவாய் போதாததால், வறுமையிலேயே வாழ வேண்டியிருந்தது.
ஒரு சமயம் ஐன்ஸ்டீனின் நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஐன்ஸ்டீன், ஒரு கையால் குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டும், மற்றொரு கையால் புத்த கத்தை வைத்துப் படித்துக்கொண்டும் இருந்தார். நண்பர் இன்னும் சற்று உள்ளே போனார். அங்கே ஒரே புகை
மண்டலம்! எட்டிப் பார்த்தார். ஐன்ஸ் டீனின் மனைவி கண்களை கசக்கிக் கொண்டு சமைத்துக்கொண்டிருந்தார்.
வறுமையின் கோலம் கண்டு நண்பர், கண்ணிர் மல்க வெளியே வந்தாராம். பொதுவாக, மேதைகளின் வாழ்வில் இப்படிச் சில மேடு பள்ளங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
1910-ல் ஐன்ஸ்டீன், செக்கோஸ் லோவேகியாவின் தலைநகரான பிரேக்
கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், பவுதீகப் CBLafur /ref)rflurir வேலையில் சேர்ந்தார்.
பிறகு ஐன்ஸ்டீன் ஆற்றலின் இயல் பைப் பற்றிய கணித வாய்ப்பாடு ஒன்றைக் கண்டறிந்தார். அதுதான், இ= எம் சி2 என்பதாகும். இது அணுகுண்டைக் கண்டு பிடிக்க ாரமாக விளங்கியது. sò リ இருந்த 纥 ് சக்தியைச் சிலர், அழிவுக்குப் பயணி படுத்த முயற்சித்ததைக் கண்டு மனம் கொதித்தார். அணுசக்தி کھلے வேலைக்கே பயன்படுத்தப்பட வேண்டு மென வற்புறுத்தினார் அவர்.
அணுவின் தந்தை ஐன்ஸ்டினின் புகழ் இமயம் போல் உயர்வே, உலக நாடுகள் அவருக்கு அழைப்புகள் விடுத் தன. அவரது சேவையைப் பாராட்டி 1950-ல் அவருக்கு நோபல் பரிசு வழங் கப்பட்டது. ஐன்ஸ்டீன் 18-4-1935 அண்று காலமானார்.

Page 16
6
இந்தியாவின் அனுதாபம்
இந்நிலையில் அயல்நாடான இந்தியாவிற்கு தோணிகளி லும், வள்ளங்களிலும் தமது உயிர்காளைக்காக்க 1983 - 1987 வரை தமிழ்மக்கள் அகதிகளாக வந்த வண் ணமே இருந்தனர். இந்த அவல நிலையைக் கண்ட இந்திய அரசும் அவ்வரசின் பிரதமரான இந்திராகாந்தி அம்மையாரும் நேரடி நட வடிக்கைகளில் 1983 , ல் இறங்க முடிவு செய்தனர். ஒரு புறம் இந்திய அரசு சார் s பேச்சுவார்த்தைக்கு துாதுவர்களை இலங்கைக்கு அனுப்பியது மறுபுறம் ஈழத் தமிழ் போராளிகளின் குழுக்
களில் இருந்து சில நுாற்றுக்
கணக்கான போராளிகளை தேர்ந்தெடுத்து இந்திய மண் ணிலே இராணுவ பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய் யப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வரான எம். - ஜி. ஆர். தாராளமாக இக் குழுக்களுக்கு ஆயுதம் வாங்க வெளிப்படையாகவே பணம் கொடுத்து உதவி εκτπίτ.
தமிழீழ விடுதலைப்புலிகளே எல்லா வகையிலும் மற்றைய போராளிக்குழுக்களை விட பலம்மிகுந்த விடுதலைப் போராளிக் குழுவினராக இருந்தனர் என்பதை முன் னர் பார்த்தோம். ஈழமக்கள் இவர்களுக்கு அளித்த ஆத ரவும் இவர்களின் கட்டுப்
ELAIGNAN
பாட்டு தன்மையும் யதார்த்த
நிலையுமே காரணமாகும். குறிப்பாக யாழ்ப்பான மக் களுக்கு இவர்கள் தெய்வம் போல் காவலராக இருந்த னர். யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை, பலாலி, ஆனையிறவு போன்ற பெரிய இராணுவ படை முகாம்களில் இருந்து தரை மார்க்கமாக வெளியே வர முடியாதவாறு பல மாதங் களாக ஏன் வருடக்கணக்கி லேயே இராணுவத்தினரை உள்ளே முடங்க வைத்த னர். இதனால், இலச்சக்க னக்கான மக்களின் உயிர் களையும் உடைமைகளையும் காப்பாற்றினர். இவையெல் லாம் வரலாறு காணாத வீரச் செயலாகும். றிக்கடன் ஒரு பால், அபி மானம் ஒரு பால், ஏன் அச் சம் கலந்த அபிமானம் கூட ஒரு பால். இவைதான் தமிழ்ழ மக்களின் ஆதரவை
இந் நன்
செ. பரர
தேடித்தந்தன. சில மாற்றுக் குழுக்கள் போல் அல்லாது
மக்களுக்காகவே போராட் டம், தமது சொந்த நலனுக் காக அல்ல என்ற நிலைப் பாட்டை பல நடவடிக்கை கள் மூலம் காட்டி மக்களின் ஆதரவைப் பெற்றனர். எனினும் அவர்களின் கட் டுப்பாட்டுக்களையும் திட மான செயல்களையும் ஒரு சிலர் குறை கூறினாலும் அவை சரியான, தேவை யான வழிகள் என பெரும் பாண்மை மக்கள் ஆதரவை நல்கினர். அடுத்த கட்டமாக அபிப் ராய பேதங்களாலும் காட் டிக்கொடுக்கும் செயல்க ளாலும் ஏற்பட்ட நிலைக ளால் பிற போராளிக்குழுக் களை தீர்த்துக்கட்டுவதிலும் இவர்கள் முனைந்தனர். இவை ஈழப்பிரதேசங்களி லும் சரி தமிழ் நாட்டிலும் छgh, கொழும்பிலும் சரி நிகழ்ந்தன. шфирпшт சென்னையில் வஞ்சனை முறையில் தீர்த்துக்கட்டப் பட்டார். வேறுபலரும் இப் படி பலியாகினர்.
முன்னர் குறிப்பிட்டதுபோல் இந்தியாவால் இலங்கையை மறைமுகமாக நிற்பந்தப்ப டுத்தி இலங்கைத் தமிழ் அர சியல் தலைவர்கள், ஆறு போராளிக் குழுக்கள்,
இலங்கை அரசின் முக்கிய பிரதிநிதிகள், இந்தியாவின் பிரதிநிதிகள் எல்லோரும் இப்பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த
சுற்றுவட்டப் பேச்சுவார்த் தைகளையும் இந்திய தலைமையில் பூட்டானில்
உள்ள திம்பு நகரில் 1986 -
 

ஆம் ஆண்டு ஜூலை மாதத்
தில் ஏற்படுத்தப்பட்டது. அடிப்படையாய் Gift வேண்டிய சில முக்கிய அம் சங்களிலேயே இணக்கம் ஏற் படாததால் பேச்சுவார்த் தைகள் இரண்டு சுற்றுக்க ளுடன் தோல்வியடைந்தன. மத்தியஸ்தம் வகித்த இந் தியா மெல்லவும் முடிய வில்லை விழுங்கவும் முடி யவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏறச்சொன் னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் முட
வனுக்கு கோபம் என்ற நிலை. இணக்கத்தை எட் i-T55 இந்தியாவுக்கு கெளரவ பிரச்சனையாக
குறிப்பாக இராஜிவ் காந்தி அவர்களுக்கு இருந்தது. இத் தருணத்தில் வேறுமுக்கிய அம்சங்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இ ந்தியாவின் பிரத்தியேக
பிரச்சனைகள்
இலங்கையில் தமிழ் பிரதே சமான திருகோணமலையில் இந்து சமுத்திரத்திலேயே முக்கியமான இயற்கை துறைமுகம் உண்டு. இத்து றைமுகத்தில் அந்நிய அர சின் ஆதிக்கம் ஏற்படின் தென்கிழக்கு ஆசிய பகுதிக ளின் பாதுகாப்பிற்கு அச்சு றுத்தப்படும் நிலை பன் னாட்டு அபிப்பிராயமாகும். இத்துறைமுகத்தில் அமெ ரிக்கா
எப்படியாயினும்
தொடர்பு வைக்க வேண்டும் என்று கருதி கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் முகமாக திருகோணமலை துறைமுகப்பகுதியை இலங் கையில் இருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுக்கு முயற் சியில், இந்தியா போன்ற பல நாடுகளுடன் போட்டி போட்டு வெற்றியும் காண
இருந்தது. இது இந்தியா வுக்கு பாதகமாய் இருக்கக் கூடிய நிலை, அத்துடன்
இந்தியா இலங்கையில் பிரி வினை ஆட்சிக்கு சாதகமாக சமரசம் செய்யுமாயின் அதே ரீதியில் பிரிவினை ஆட்சி யின் கருக்கூட்டியுள்ள தென் னிந்தியா முக்கியமாக தமிழ் நாட்டின் அரசியல்வாதிக ளின் பிரிவினை கோரிக் கைகளுக்கும் இடம் அளிக் கும் நிலையில் இந்தியா தள் ளப்படும் என்ற அச்சம் இந் தியாவிற்கு இருந்ததால் ஒரே ஆட்சியும் சமஸ்டி நிர் surt sub Gumsárp (U அமைப்பை மட்டுமே ஆத ரிக்கும் நிர்ப்பந்தம் இந்தியா விற்கு ஏற்பட்டது. திருகோ
ணமலையில் அமெரிக்கா இடங்கொள்ளின், எந்நேர மும் இந்தியா தன்னை
விழுங்கும் என்று பலகால மாக இருந்து வந்த பயம் இலங்கைக்குப் போய்விடும். அத்துடன் தமிழ்நாட்டு மக் களின் ஆதரவும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லாது போய் விடும் என்று இந்தியா எண்
யது. இப்படிப்பட்ட தங் கள் தங்கள் சுயநலங்களை இடுப்பில் கட்டிவைத்து மறைத்துக்கொண்டு செயல் பட்டதால் திம்பு மாநாடு பேச்சுவார்த்தைகள் தோல் வியில் முடிந்தன. இதைக்க ண்டு இந்தியா எப்படியும் தனது நலத்தை பாதுகாக்க வும் நிலைநாட்டவும் எண் ணியது. போராளிக் குழுக் கள் ஒன்றுபட்டால்தான் நன்று என்ற போலியான ஒரு பார்வையை உருவாக்கி தனது நலன் குன்றுகின்றதே என நினைத்தது. போரா ளிக்குழுக்களில் பெரும் பலம் வாய்ந்த எல். ரி. ரி. - FF, 3D-L-soit sauqu J9Lilut lgnu
பேதங்களை தானாகவே உண்டாக்கியது. ஒரே நிலைப்பாட்டில் இருந்த
புலிகளின் நிலையை தடம் புரள செய்யும் முகமாக இந் தியா பொறிகளை வைத்தது. சிறிய மற்றும் பலம் குறைந்த போராளிக் குழுக்கள் இந்தியாவின் வலையில் சிக்கின. ஆனால், எல். ரி, ரி, ஈ, மட்
தொடர்ச்சி ஜம் பக்கம். . .

Page 17
பணம்
அறிவு மரங்களின்
ஆணி வேர்களை
அரித்து தின்னும்
கறையான்கள்!
-வண்னை தெய்வம்
பெண் என்றால்...?
பெண்ணுக்கு உவமையான நிலாவைத் தானே மாதந்தோறும் தேய்த்து மரண வேதனையில் தவிக்க வைக்கிறாய்! ஒ. . . இயற்கையே. . . ஆணுக்கு உவமையான சூரியனை ஏதும் செய்யாமல் பெண் என்றால் உனக்கு கூடவா ஏளனமாயிருக்கிறது.
மதி சண்முகராஜா.
சோகம் பிறந்தது!
சொற்களை செதுக்கி, . சிற்பமாக்கினேன் கவிதையானது
அவள் இதயத்தை. . . செதுக்கி காயமாக்கினேன் காதலானது!
இத ழ்களைத் திறந்து வார்த்தைகள் பேசினாள்
வசந்தம் பிறந்தது
35Q, , , விழிகளைத் திறந்து
es காட்டினாள் Q3Libra5ub பிறந்தது!
இளமையை அனைத்து. . . ஈரமாக்கினாள் வேகம்
பிறந்தது
- - - . . -- --- -. . سع. مع لم
பின், மெளனமாய் எங்கோ சென்றாள் எனக்குள், , , சோகம் பிறந்தது:
-கொய்யை த தமிழ்
முள் மரத்
முள் மரத்து ரோஜ இல்லறத்திலுமிரண் உள்ளவர்க்கும் வல் இல்லையிதில் வில இவ்விளக்கம் அறி இவ்வாழ்வு இனிய நல்விரவினிருட்டு உள்ளன்பு ஊற்றெ வெள்ளமெனப் பா சின்ன பிற குறைக சிறு துரும்பாய் மா
-. இராஜகாந்தன்,
உறவுகளுக் ഗ്രസ്സ്
வெளிநாடு எண்டு வெளிக்கிட்டு வந்த எம்நாடு அதைவிட் பனிநாடு வந்தனா குளிரோடு கூணிக் பசியோடு நாமிருந் பணத்தோடு நாமி பிணமாக உழைக் பெறுமதியான கா நிம்மதிகள் தனை
வெள்ளை நிறம் ப பிள்ளைகளாய் ஆ பிள்ளைகளை விட் சும்மாதான் வந்த6 சுமந்து கொண்டு
ஊர் கூடும் தேட உறவு கூடும் - வி தேன்கூடும் தோற் ஏன்தானோ தெரி நம் நிலை புரியவி யாருக்கும் தெரிவ
தமிழ்தாசன், ெ
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996
நக்கண்ணன்
து ரோஜா
ா போலே ாடு பக்கம் pலவர்க்குமே )க்கு ந்தவர்களே
சொர்க்கம் நாளைய விடிவுக்கே டுத்து ாயும் வேளை ளெல்லாம் றும்!
பரிஸ்
ககு
ീ%ം
தனாங்கள்
டு
፲፩lŠ €በ[
குறுகி
து.
ருகக
கிறோமாம்
கொடுத்து இழந்து ாரகக - அனறு சைப்பட்டு -டு வந்தனாங்கள் எாங்கள் போகேக்க
-frg5 நந்துகள்தான் கூடும் றுவிடும் யவில்லை
ல்லை
தில்லை.
ஜர்மனி
இளைஞனே.
பொசுக்கி விடு.
உன் பார்வை,
எது சொந்தம்--- 9
நிழலுக்கு ஆலும் நினைப்புக்கு வேம்பும் நீருக்கு தென்னையும் din 6bis(b) LISO)6Ouib
கட்டைக்கு பூவரசும் கறிக்கு (ழ்டுங்கையும்
கனிக்கு மாபலா,வாழையும்
கஞ்சிக்கு வயலும் பாலுக்கு பசுவும்
கொள்ளிக்கு பிள்ளையும் பந்தம்கொளுத்திட பேரடும்
ஊடுக்கு உறவும் உறவுக்கு கோவிலும். என்று------
த ய்மண்ணில் வாழ்ந்த சொந்தங்கள்--இங்கே அன்னிய மண்ணில்
Ċż jiġi ċ96)Lupiib அன்னிய பாஸ்போட்டும் வாடகை வீடும் வங்கிக்கடன் காடும்
சொந்தமென மகிழ்ந்தால்----!! சிந்தாதா கண்ணீர் ---- 19 ந்ேத சொந்தங்கள்---!!??
வேலணையூர் பொன்னண்ணா
சிந்தனைக்கு. . .
பனைகள் வளர்க வேண்டும்
வடலிகளை வளர விட்டால் பனைகளுக்கு ஆபத்து:
-எஸ். ஜி. எம், கொலண்ட்
இளைஞனே...!
#போதை"ப் பார்வையை
பிரபஞ்சத்தையே வெல்லும்!

Page 18
குளிர் கலந்த இளங்காற்று சாளரத்தோடு வந்து இத மாக முகத்தில் மோதியது. சோர்ந்திருந்த என் உடலிற் கும் உள்ளத்திற்கும் சிறிது புத்துணர்வை ஏற்படுத்தி யது. மாறும் கனேடிய கால நிலைற்கேற்ப தம்மை மாற் றிக்கொள்ளும் சாலையோ ரத்து மரங்களை என் அறையோரத்து நுண்ணிய கம்பசிவலைச் சன்னலுாடே பார்த்து ரசிப்பது என் சாயங் காலச் சந்தோஷங்களில்
ஒன்று. பனிக்காலம் என் றால் வீதியோரத்து நிர் வான மரங்களைத்தாண்டி என் பார்வையின் எல்லை வெகுதுாரம் செல்லும். வெண் பணிச்சுமையிறக்கி கோடையின் வருகைக்காய் இளம் தளிர் விரித்துக் காத் திருக்கும் மரங்கள் இன் னென் பார்வையின் எல் லைப்பரப்பைக் குறைத்து விட்டிருந்தன. கண்கள் தாம் இவ்வாறு வெளியுலக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந் தது, மனமோ கடந்த ஒரு வாரமாய் கனேடியத் தமிழ்ப் பத்திரிகைகளும் வானொ லிகளும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டிருந்த அந்தச் செய்தியையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. த ரியக்கதிர் இராணுவ நடவ டிக்கை படையினர்க்கோர் மகத்தான வெற்றி யாழ்கு டாநாடு முற்றாகப் படை யினர் வசம் விடுதலைப்பு லிகள் யாழ் நகரிலிருந்து பின்வாங்கிச் சென்றுள்ள னர்! யாழ் நகர மக்கள் முற் றாக இடம் பெயர்வு" என் னால் இன்னும்தான் நம்ப முடியவில்லை! நேற்று B - B. C. தொலைக்காட்சியில் சிங்கக் கொடியேற்றுவதை պմ), அந்தப்பனையோலை வேலிகளைப் பிரித்தபடி சிங்
களப்படைகள் வெற்றிக்க ளிப்பில் ரோந்து போவ தையும், வெறிச்சோடிய
யாழ்நகரையும் பார்த்த பின் னர் கூட இவையெல்லாம் பொய்யாக இருக்க வேண்
டும், பொய்யாக இருக்க வேண்டும் என்றே மனம் கூறிக்கொண்டிருந்தது. எப்
படி இது நடந்தது? அரசாங்
ELAIGNAN
கம் கூறுவதுபோல் நாங்கள் ஒடுக்கப்பட்டு விட்டோமா?
எல்லாமே வீணாகப்போய் விட்டதா? இருந்த ஒரே இடமும் போய்விட்டதா?
அரசாங்கத்தின் சிம்ம சொப் பனமாய் இருந்த யாழ்ப்பா னம் இப்போது. . . . . p நினைக்க நினைக்க நெஞ்மே வெடித்துவிடுவது போல் ஓர் சொல்ல (plg. Limas GFIrish நெஞ்சிலிருந்து எழுந்து தொண்டைக்குழி யில் சிக்கி நின்றது. மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமை யால் முன் அறைக்கு வந் தேன்.
அங்கொன்றும் இங்கொன் றுமாய் சிதறியிருந்த புத்தகங் களும், பத்திரிகைகளும் காற்றில் படபடத்த வண்ண மிருந்தன. தொலைக்காட்சி யில் ஏதோ ஒர் ஆங்கிலப் படம் ஒடிக்கொண்டிருந்தது.
 
 

CD யும் தன் பாட்டிற்கு அல றியபடி இருந்தது. யாரையும் ஹோலில் காணவில்லை. சிவாவும், ரவியும் இங்கு தானே இருந்தார்கள். நினைத்தபடியே அனைத் தையும் ஒழுங்குபடுத்திவிட்டு அறைகளினுட் சென்று பார்த்தேன். இருவரும் அவசர அவசரமாக வெளிக் கிட்டுக்கொண்டிருந்தார்கள். "6 resiressrulu urT இரண்டு பேரும் வலு கலாதியா வெளிக்கிட்டுக்கொண்டிருக் கிறியள். எங்க போறியள்?" "ஏண்டா மச்சான் நீ இங்க தான் இருக்கிறியோ. . . இல்ல. . . “ என்ற ரவியிடம் - "ஏன் என்ன விஷேசம்?" புரியாதவனாகக் கேட்டேன் நான். "இண்டைக்கு ஆறும ணிக்கு இசை DGR) ) * நிகழ்ச்சியெல்லே இருக்குது. கெளதமி, அம்சா, பானுப்
பிரியா எல்லோரும் வந்தி ருக்கினம், இன்னும் நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கு. . . வர்ரெண்டால் es. . . ஐம்பது டொலர் தான். . . நுாறு டொலர் கொடுத்தா கெளதமியோட மேடையில பாடலாம். . . நான் நுாறு டொலர் டிக்கட் தான் வாங்கப்போறன்" என்று குஷியாக சொல்லிக் கொண்டு போன சிவாவை அதிசயமாகப்பார்த்தேன்.
"ஏண்டா ஐம்பது டொலர் தான். நுாறு டொலர்தான் எண்டு சாதாரணமா சொல் லுறாய் நீ தானே அண்
டைக்கு கோயில்ல பதி னைந்து டொலர் குடுத்து ஒரு ஒளிவீச்சு" வீடியோ
பிரதியை வாங்காமல் ஓடி ஒளிஞ்சனி. . . எங்கட நாட்
டில என்ன நடக்குது. . . எங் கட மக்களுக்கு என்ன நடக் @@,··
எண்டு கொஞ்சமும்
š

Page 19
யோசியாமல் இப்படி வீணா செலவழிச்சுக்கொண்டு எப்
படியடா. . . உங்கட அம்மா அப்பாவைக்கூட யோசிக் astruosio... "
"இங்க பார் ரகு. . . அங்க அதுகள் கஷ்டப்படுகிதுகள் எண்டு நாங்களும் இங்க இருந்து என்ன அழுது கொண்டே இருக்கிறது.
அதுகள் பாவம் செஞ்சதுகள் அங்க இருந்து கஷ்டப்படுது கள். நாங்கள் புண்ணியம் செய்தனாங்கள் இங்க வந் திற்றம். அம்மா, அப்பா எண்டுறாய். . . அதுகள நான் என்ன எடுக்க மாட்டன் எண்டே சொன்னனான். இங்க இழுத்துவிட்டா எனக் கும் பிரச்சனை இல்ல. . . அதுகளின்ர சீனியர் பென் சன் வரும் கவலைப்படாம நானும் ஒரு கலியாணத்தைக் கட்டிப்போட்டு இருந்திருப்
遭_飙。 அதுகள் ஏதோ மண். . . நாடு. . . மரம். . . செடி. , . எண்டு கொண்டி ருக்கிறதுக்கு நான் என்ன செய்யிறது. அனுபவிக்கிற அனுபவிக்காமல் அங்க ஏதோ நடக்குது
எண்டு இஞ்ச இருந்து எங் களையும் ஒப்பாரியா வைக் கச் சொல்லுறாய்" என்றபடி அந்த உயர்தரச் செண்டை தன் உடலிற்கு அளவிற்கதி கமாகவே ஸ்பிரே செய்தான் சிவா. ஒ. . . இதற்குத்தானா இவன் தொலைபேசியில் தேனொழுகக் கதைத்துக் கதைத்து தன் பெற்றோரை
வரும்படி சொன்னவன். . .
இன்று புலம் பெயர்ந்து வந்த எத்தனையோ பெற்றோர் கள் புத்தி பேதலித்துப் போயிருப்பதற்கு இவனைப் போன்ற பிள்ளைகள் தானே காரணம். என்னவோ. . . சிவாவின் பெற்றோர்கள் புத்திசாலிகள்தான் தப்பித் துக்கொண்டார்கள். என் மனதினுள்ளேயே அவர்க ளைப் பாராட்டிக்கொண் டேன். எனது நீண்டநேர மெளனம் சிவாவிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண் டும். என்னை ஒரு மாதிரி யாகப்பார்த்தவன். . . "என்ன வாறியோ" என்று கேட்
. இல்லப்பா. . . போங்கோ. . . அனுபவிக்கிற வயசில நீங்கள் அனுபவிக் கிறதையெல்லாம் அனுபவி யிங்கோ. . . ஆனால், எங் கட வயதொத்த, ஏன் ஸ்ங் களிலும் சிறிய பெடியன்கள், ஏன் பொம்பிளைப்பிள்ளை கள் கூட தங்கள மறந்து தங் கட இளமைக்கனவுகளைத்
நீங்களே
நக்கலாகவே
துறந்து காட்டிலையும் மேட் டிலையும். . . நாட்டுக்காக தங்களையே இழக்குதுகளே அதக் கொஞ்சமாவது யோசித்துப்பாருங்கோ. . . பட்டினியிலேயும், t réfuj லையும் எங்கட மக்கள் செத் துப் போகுதுகள், நீங்கள் கெளதமிக்கும் காவேரிக்கும் கொட்டிக் கொடுங்கோ. . . அதுதான் முக்கியம். . . பாவம் செய்தது யார், புண் ணியஞ் செஞ்சது யாரெண்டு இன்னும் கொஞ்சக் காலம் போகத்தெரியும்" நான் சிறிது சொன்னவு டன். . .
ரகு நீ வீணா எங்கட சுதந் திரத்தில தலையிடாதே. . . நாடு நாடு என்கிறாய் என் னவோ நாட்டு மக்களுக்காக கண்ணிர் வடிச்சுக் கொண் டிருக்கிறன் என்கிறாய் அப்ப என்னத்திற்கு இங்க ஓடி வந்
あ என்னவோ களத் தில. கையில. ஆம்ஸ் சோட நீ நிக்கிற மாதிரி யல்லவோ அட்வைஸ் பண் ணுகிறாய். இங்க இருக்கிற தெண்டால் எங்கள மாதிரி gCl) இல்லாட்டி அங்க போய் இதையெல்லாம் செய். எங்களையும் நின்ம
தியாய் இருக்க விடாமல். . . " தேளாகக் கொட்டிய அவ னது வார்த்தைகள் கேட்டு மெளனமாகிப் போனேன்
நான். என்ன பதில் கூறு வேன். . . இன்றுவரை என் நெஞ்சினுள் எழுந்து
கிளர்ந்து தவிக்கும் இக்கேள் விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்னால். . . ? அன்று. . . எனக்குள்ளும் எழுந்த வெளிநாட்டுச் சப லம். . . உல்லாச வாழ்வைத் தேடிவரவில்லை ஆயி னும். . . உழைக்கலாம் என்ற எண்ணத்தில். . . பிழைதான் அப்போது புரியவில் லையே. . . நானும் துரோகி தான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும். . . . இடம்மாறி வந்தவுடன் தடம்மாறிப் போகவில்லையே. . . புலம் பெயர்ந்தவர்கள் நாட்டினை மறந்து நடப்பதை மறந்து வாழவேண்டும் என்கின்ற நாட்டினை சுட்டிக்காட்டு வதற்கு உரிமையற்றவர்கள் என்கின்ற இவர்களது சித் தாந்தம் தான் எனக்குப்புரி
யவில்லை. களம் நின்று மண்மீட்பது அவர்கள் கடமை என்றால், புலம்
பெயர்ந்த நாட்டில் எங்கள் பண்பாட்டை, கலாச்சாரத் தைக் காப்பது எங்கள் கட மையல்லவா? இங்கு பிறக்
கும் ஒவ்வொரு குழந்தைக்
கும் தமிழோடு தமிழீழ
உணர்வையும் ஊட்ட வேண்

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996
டியது எங்கள் சமுதாயத்தின் பொறுப் பல்லவா . . .
மேலைத் தேசமெங்கினும் எங்கள் போராட்டத்தின் தேவையை, எங்கள் பறிக்கப் பட்ட உரிமைகளை மீட்கப் போராடுபவர்களின் நியாய மான தியாகத்திற்காய் ஆத ரவு தேடவேண்டியது எம் மினத்தின் பணியல்லவா. . . ? நாட்டினைக் காக்க வேண் டிய தலையாய பணிமறந்து ஓடிவந்த எங்கள் பாவங்க ளைக் கழுவுவதற்கு, இராம பிரானுக்குதவிய சிறு அணில் போல் நாமும் எங் கள் தமிழீழப் போராட்டத் திற்கான இச்சிறு அர்ப்ப னத்தை செய்ய வேண்டிய
19
வர்களல்லவா? அப்படிச் செய்வது தவறானதா? தம் நிலை மறந்து தம்தவறுகள் அறியாது எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள். மற்றவரைக் காயப் படுத்தி தம்மை நியாயப்படுத் தும் இவர்கள். என்னைய றியாது கண்களிலிருந்து உரு ண்டு வந்து கைகளில் வீழ்ந் தது இரு சுடு நீர்த்துளிகள். நிமிர்ந்து பார்க்கிறேன் யாரு மில்லை. சுவரில் அரை குறை ஆடையுடன் நின்றி ருந்த கெளதமியின் நிழல்ப டம் என்னைப் பார்த்துக் கேலியாய் சிரிப்பது போல் என்னுள் ஒர் உணர்வு.
தமிழர்களைத்
தாக்குவேன்
ISO (LGS) குமார் பொன்னம்பலம் - கண்டன
இலங்கை ஜனாதிபதி சந்தி ரிகா சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது, விடுதலைப்பு லிகள் புத்தமத ஆலயங்க
ளைத் தாக்கினால், நானே நேரடியாகத் தமிழர்களைத் தாக்குவேன் என்று கூறி sw mrji.
அனைத்து இலங்கை தமிழர் காங்கிரஸ் தலைவர் குமார்
பொன்னம்பலம் சந்திரிகா வின் பேச்சை கண்டித்து இருக்கிறார்.
உங்களைப்பற்றி நான் அறி யாதவரையில், நீங்கள் அந்த மாதிரித்தான் பேசி இருப்பீர் கள் இதில் எனக்கு எள்ளவு கூட சந்தேகம் கிடையாது" தமிழர்களைப்பற்றிய உங்கள் அணுகுமுறை உங்கள் எண் னம் எல்லாம் அதுதான் என் பது எனக்கு எப்போதோ தெரியும். நீங்கள் பேசிய பேச்சு இலங் கையிலும் வெளிநாட்டிலும் பத்திரிகைகளில் பிரசுரமாகி உள்ளது. இப்போதாவது இந் தச்செய்தி உலகின் கண்க ளைத்திறக்கட்டும். உங்களை பாராளுமன்றத்தில் ஆதரித்து வரும் தமிழர்களும் விழித்துக் கொள்ளட்டும். உங்களை புரிந்து கொள்ளட்டும்.
bl
了
இந்த நாட்டின் ஜனாதிபதி யாக இருந்து கொண்டு இப் படி நீங்கள் பேசி இருப்பது முறையற்றது. நீங்கள் வகிக் கும் பதவிக்கு ஏற்றது அல்ல. எனவே நீங்கள் உங்களுக் கும், உங்கள் கட்சிக்கும் ஒட் டுப்போட்ட தமிழர்களிடம் நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
இப்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளுடன்
தானே தவிர, தமிழர்களு டன் அல்ல என்று நீங்கள் ஒரு காலகட்டத்தில் சொல் லிய வார்த்தைளையே நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். முன்பு நீங் கள் சொன்ன வார்த்தைக ளுக்கு கூட நீங்கள் உண் மையாக இருக்கவில்லை.
தமிழீழம் கேட்டு நடத்தப்ப டும் போராட்டத்தை உங்கள் பேச்சு நியாயப்படுத்தி உள் ளது. அகதி என்ற அந்தஸ்து பெற வெளிநாடுகளில் முயற்சி செய்யும் தமிழர்களுக் கும் உங்கள் பேச்சு அடித்த ளம் அமைத்துக்கொடுத்து விட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் குமார் பொன்னம்பலம் கூறி யிருக்கிறார்.

Page 20
பெண்களின் பாண குணத்தை அறிய சுல LDs H வழியேதும் so sit LIT?
-தமிழ்ச்செல்வன், ஜெர்
மணி.
பெண்கள் ருதுவான கிழ மையை வைத்து அவர்களின் குனத்தை அறியலாமாம்.
அண்மையில் ஒரு புத்தகத்
20 ELA IGNAN
தில் படித்த சமாச்சாரம் ଈs.
ஞாயிற்றுக் கிழமையன்று ருதுவான பெண்கள்: பெருமையும், கீர்த்தியும் அடைவாள். அறிவாற்றல் நிறைந்து காணப்படுவாள். ஆனால், சற்று Oslf புத்தி உடையவள். உஷ்ண வியாதியால் அவதிப்படு
ளவள்.
செவ்வாய்க்கிழமை கோபம் அதிகம் உடை யவளாக இருப்பாள். திருமண வாழ்வு நல் லபடியாக அமையும். குழந்தைகள் அதிகம். அடிக்கடி நோயில் விழுவாள்.
மாக இவளது வாழ்க்கை அமையும்.
புதன்கிழமை கவர்ச்சியான தோற்றம் கொண்டவள். குடும்பம் முன்னுக்குவரப் பாடுபடுவாள். படிப்பில் அதிகம் நாட்டம் இருக்கும்.
பிறருக்கு உதவுவதில் முன்ன
னியில் போதும் இருப்பாள்.
இருப்பாள். எப் உற்சாகத்தோடு
வியாழக்கிழமை பொறு மைசாலிகளாக இருப்பாள். பிறந்த விட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்ப் urrdit. தெய்வ பக்திக்கு குறைவு இருக்காது. இவ ளுக்கு வாய்க்கும் கணவர் பெரிய பணக்காரராக இருப் LITT.
வெள்ளிக்கிழமை அதிர்ஷ்
Fls இருப்பாள். ஆரோக்கியத்துடன் இருப் பாள். குடும்பப்பொறுப்பை திறமையாக ஏற்று சிக்கன மாக நடத்துவதில் கெட்டிக் காரியாகத் திகழ்வாள். பெரியோர்களால் போற்றப் படுவாள். குழந்தைகள் நிறைய இருக்கும்.
சனிக்கிழமை
திங்கட்கி குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். கற்பனை மிகுதியான
வள். கனவுகளில் நாட்டம் உள்ளவள். பாசத் தால் கஷ்டப்படுவாள். அடக்க குணம் உள்
சுறுசுறுப்பு
ராஜயோக
உழைத்துக் இருக்க வேண் டியிருக்கும். குடும்ப வாழ்க்
குறைவு. கொண்டே
கையும் சுமார் ரகம்தான். அடிக்கடி கோபம் வரும். பனத்தைச் சேர்த்து வைக்க மிகவும் ஆசைப்படுவாள்.
நண்பா தமிழ்ச்செல்வா! தங்கள் அடுத்த கடிதத்தில் "பெண்கள் ருதுவான கிழமையை அறிய சுல பமான வழியேதும் உண்டா? என்று கேள்வி கேட்டு கடிதம் எழுதாமல் இருந்தால் சரி .ஆர்)
"சொர்க்கம் -நரகம்" என்று உண்டா? இருந் தால், சொர்க்கத்திற் குப் போக என்ன செய்ய வேண்டும்? பாக
-சசிமோகன், சுவிஸ் .
குட்டிக்கதை ஒன்று -
ஒரு தெருவழியே பிச்சைக் காரன் வந்து கொண்டிருந் தான,
ஒரு வீட்டுக்குள்ளிருந்து ஒரு அம்மா குழந்தையோடு வந் தாள். குழந்தை கையில்
 
 

ர்த்திகை
வருடம் - OS
- LDтјев - 1996 ) குழந்தை - 30
கொடுத்து அரி சியைப் பிச்சை
போ டச் சொன்
CTC. அதை வாங்கிக் கொண்டு அடுத்த விட் டுக்கு வந்து நின் றான், பிச்சைக் காரன்.
அடுத்த வீட்டுப் 後 பெண்ணும்
தெருவில் விளையாடிக்கொ குழந்தை
ண்டிருந்த தன் யைக் கூப்பிட்டு, அந்தக் குழந்தை கையால் பிச்சை போடச் செய்தாள். கொஞ்ச காலம் கழித்து, இரு பெண்களும் இறந்து, மேல் உலகம் போனார்கள். முதல் பெண்னை சொர்க் கத்திற்கும் இரண்டாவது பெண்னை நரகத்திற்கும் அனுப்பச்சொன்னார் தேவன்,
இரண்டாவது பெண், "என்னை மட்டும் ஏன் நரகத் திற்கு போகச் சொல்கிறீர் கள்? அந்தப்பெண், குழந் தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரிதானே நானும்
செய்தேன்?" என்று சண்டை போட்டாள். அதற்கு நீதிதேவன் சொன் னார்: "நீங்கள் இருவருமே குழந்தையால் பிச்சையிட் டாலும், உங்கள் இருவரின் நினைப்பும் வேறு மாதிரி இருந்தது. அந்த பெண். "குழந்தையால் பிச்சை போட்டு அந்தப் புண்ணியம் நம் குழந்தைக்குக் டைக் கட்டுமே" என்று நினைத் தாள். அதனால் அவளுக்கு சொர்க்கம். ஆனால், நீ உன் கையால் பிச்சை போட் டால் அதிக அரிசி போய் விடுமே என்று நினைத்து, குழந்தை கையால் L&#ବନ୍ଧ୫ போட்டாய். உனக்குக் கெட்ட எண்ணம் இருந்த தால் புண்ணியம் கிடைக்க வில்லை" என்றார்.
மேல் நாட்டில் குடிக் காதவரை "வருத்தக்கா
ரர்கள்" என நினைத்து
பெற்றோர்கள் (தமிழ்) பெண் கொடுக்க மாட்
டார்கள் என ஒருவர் கூறுகிறார். நானும் சிறிது (மது) அருந்த 6DTLDT“? .
-ராஜா சிவகுமார், டியூ ரன்.
இந்தப்பதிலைப் படி த்துவிட்டு
நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்களேன்! நன்றாகக் குடித்துவிட்டு
வந்து கொண்டிருந்த ஒருவ ரிடம் "அய்யா பசிக்குது. ஏதாவது கொடுங்கய்யா" என்று ஒரு பிச்சைக்காரன் கேட்டான். "சாப்பாடு மட் டுமல்ல, அதுக்கு முந்தி அடிக்கிறதுக்கு சாராயமும் வாங்கித்ருகிறேன் வா" என் றார். அவர், "அய்யா வேண்டாங்க குடிக் கிறது ரொம்பத் தப்புங்க" என்றான், பிச்சைக்காரன், அந்தக் குடிகாரருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அந் தப் பிச்சைக்காரனை விட் டுக்கு அழைத்துப்போய்,
தொடர்ச்சி 33ம் பக்கம். . .

Page 21
உங்களுக்கு தெரியுமா?
* ஐக்கிய நாடுகள்
எங்கு உள்ளது? யூயார்க்கில்.
tes
* அமெரிக்காவின் தலைந
கரம் எது? வாஷிங்டன்.
ஜார்ஜ் வாஷிங்டன் யார்? 晏器器 தந்தை,
குளிர வைக்கும் போது
விரியும் திரவம் எது? தண்ணிர்.
* ஆபிராம்லிங்கன் யார்? அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜனாதிபதி.
* தேம்ஸ் என்பது என்ன? இது ஒரு நதி, இந்நதிக்க ரையில் லண்டன் அமைந் துள்ளது.
* இந்தியா எப்போது சுதந்
ரம் பெற்றது? 15, ஆகஸ்ட், 1947.
* புகை எஞ்சினைக்கண்டு பிடித்தவர் யார்? ஜார்ஜ் ஸ்டீபன்சன்.
* டார்வின் யார்? பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்தவர்.
k
ܓܔ ̄7
தேனீக்கு வழியைக் காட்டுங்கள்.
 
 
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996
21
ல்கம்
* நியூட்டன் யார்? புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்த புவியியல் விஞ்ஞானி.
* கொலம்பஸ் யார்? அமெரிக்காவைக்
கண்டு
பிடித்தவர்,
索 ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
கான்பரா.
* ஜப்பானின் தலைநகர் எது?
GSLm ğsa$QBuurT.
* இந்தியநாட்டுத் தந்தை யார்? மகாத்மா காந்தி,
* மின் விளக்கு எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
எடிசன்,
* நியூட்டன் சக்கரத்தை
வேகமாகச் சுற்றினால் எந்த
நிறம் தோன்றும்?
வள்ளை நிறம்.
நரியும் கோழிமுட்டையும்
ஒரு ஊரில் இருந்த காட்டில் ஒரு நரி
இருந்தது >9تکgل
ஒரு கோழியை
நரியை மிகவும் போது ஒரு நாள்
கோழி சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நெடுநாட்களாக வளர்த்து வந்தது. எனவே அது
தேடி அந்தக் கோழி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முட்டை இட்டு வந்தது. நரியாரும் தான் மிகவும் நல்ல பிள்ளை மாதிரி அந்தக் கோழியோடு பிடித்து வந்தது. அதோடு மட்டும் அல்லாது தான் சைவ நரி என்றும் தான் மச்சம் மாமிசம் எதுவுமே உண்பதில்லை என்று கூறிக்கொண்டு திரிந்தது கோழியும் அந்த நம்பியது. இப்டியிருக்கும்
ஒரு அவசர
முட்டையைச்
நட்புக் கொண்டது.
காரியமாக
: கிராமத்திற்குள் போகும் நிர்ப்பந்தம் கோழிக்கு
எற்பட்டது. எனவே
இட்ட
விட்டது. தான
கூறி கோழியை
சந்தர்ப்பத்தை முழுமுட்டைகளையும்
வேண்டும்.
யாமினி வேலுப்பிள்ளை
------۔ 4 ۔۔۔۔۔۔۔۔
கோழி நரியிடம் முட்டைகளைப் கொள்ளும்படி கூறி விட்டு கிராமத்திற்குள் போய்
தான் பாதுகாத்துக்
மிகவும் 566) is
முட்டைகளைப் பாதுகாத்துக் கொள்வேன் எனக்
நம்பவைத்த நழுவவிடாது
நரியனார் பயன்படுத்தி
சாப்பிட்டு விட்டு
காட்டிற்குள் சென்று விட்டது. இதனை அறியாத கோழி திரும்பிவந்து பார்த்த போது நரியையும்
முட்டைகளையும் காணவில்லை, இதனால் கோழி அதிர்ச்சி அடைந்தது. இதில் இருந்து அறிவது நம்ப நட நம்பி நடவாதே
என்னும் முதுமொழிக்கு அமைய வாழப் பழகல்

Page 22
22 ELA IGNAN
லங்கைத் தமிழர் பிரச் பெறும் தமிழ் s P
சனை தீர்வு விடயமாக ஐ.
நா. சபை தலையிடுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று. இவ்வாறு செய்வதனால்
அதற்குரிய சூழ்நிலை உரு வாக்கப்படல் வேண்டும், எல்லோரும் எதிர்பார்ப்பது நடுவண் அரசுடன் தமிழ் நாட்டின் நல்லுறவுப் பாங் கின் அடிப்படையில் செயற் படலாம் என்று. தற்போ தைய அரசியல் சூழ்நிலை யில் நடுவண் அரசின் அமைச்சரவையில் இந்திரா காங்கிரஸ் பங்கு கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை புறம் தள்ள முடியாது. ஆரம்பத்தில் தமிழ்நாடு ஆறுதல் சொல்லக்கூடிய ஆட்சியாகத்தான் நடுவண் அரசின் நிலைமை இருந் தது. இப்பொழுது தமிழ் நாட்டுக்கு ஆறுதல் சொல் லக்கூடிய நிலைக்கு மத்தி யில் மாறுதல் ஏற்பட்டுவிட் டது. அண்மையில் பிரதமர் சொன்னார் -இந்திரா காங் கிரசின் உறவைக்கண்டு தி. மு. கழகம் அச்சம் கொள் ளத் தேவையில்லை என்று. இப்படியானதொரு அரசியற் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தினால் காத்திர மான அழுத்தத்தை நடுவண் அரசுக்குக் கொடுக்க முடி யுமா? எல்லா வகையிலும் நோக்கும் பொழுது தமிழர் களின் பிரச்சனைக்குரிய தீர்வு என்பது கானல் நீர் போன்றதாகவே காணப்படு கின்றது.
தமிழ் மக்களின் அபிலா ്ടുണ്ട്ര ஏற்ற தீர்வு என்
"இளைஞன்" விளம்பர விபரம்:
(ஒரு மாத இதழில் ஒரு தடவை உள்ளே பிரசுரிப்பதற்கான விப
ரம்)
5 Luès Gud (19x 26 cm) 200, -DM. அரைப்பக்கம் (13 x 19 Cm) 100 - DM. கால்வாசிப்பக்கம் (9.5 x 13 cm) 5O, -DM.
தொடர்ந்து (ஒரு வருடம்) விளம் பரம் பிரசுரிக்க விரும்புவோர் "இளைஞன்” பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு குறைந்த விளம்பர விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஆதரவிற்கு நன்றி
இளைஞன குழு
பது தமிழ் மக்கள் எல்லோ ரும் பிரபாகரன் தலைமை யில் உறுதியாகப் போராடிப் ஈழமே இறு தியான தீர்வாகும்.
இளைஞனின் ஐப்பசி மாத பார்வையில், இறுதியாக கூறப்பட்ட ஈழத்தை தமிழ் நாட்டுடன் இணைப்பது என் பது ஏற்றுக்கொள்ள முடி யாத விடயம் பெயரளவில் தான் அது தமிழ்நாடே தவிர உண்மையில் அதை தமிழ்நாடு என நினைக்க முடியவில்லை. இலங்கை யில் என்ன என்ன மனித நேயமற்ற செயல்கள் நடக் கின்றதோ அதைவிட அதி கமாக தமிழ்நாட்டில் நடக் கின்றன. காலத்திற்கு காலம் ஒரு சில தமிழ்விரும்பிகள் குரல் எழுப்பினாலும் அவையாவும், மத்திய அர சின் சூழ்ச்சியாலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின்
லஞ்சங்களாலும், பிற மாநிலத்தவர்கள் ബ് நேரிடுவதாலும் நல்லிதயங்
களின் குரல்களும் அடக்கப் பட்டு தமிழ்நாடு பொது நாடாகின்றது. இப்படியான தழலில் ஈழத்தை தமிழ்நாட் டுடன் இணைத்தால், இந் தப்பூமி அழியும்வரை ஒரு தமிழன்கூட சுதந்திரம் என்ற பேச்சே எடுக்க முடியாது.
இப்படியான நிலை மாறவே ண்டுமானால், தனித்தமிழீ 1ழம் அவசியம். தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். தமிழ் மகன் ஆளவேண்டும். உலகில் தமிழன் தலைநி
மிர்ந்து வாழவேண்டும். தமிழீழம் மலரும்போது, தமிழ்நாட்டில் உள்ள
குறைகள் நீங்க அது வழிவ குக்கும். சிங்கள இராணுவத்
தால் தமிழ்நாட்டு மீனவர்
கள் கொல்லப்படும் போது மத்திய அரசு இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை. இந்த ஒரு விட யமே போதும் மத்திய அர சுக்கு தமிழ்நாட்டில் உள்ள கருணையை நாம் உணர்ந்து கொள்ள, தமிழீழம் மலர்ந்து அங்கு தமிழ் மக்கள் சிறப் பான ஆட்சியை மேற்கொ
ண்டால், அதேபோல் தாமும் வாழ வேண்டும் என தமிழ்நாடும் விரும்பினால் விளைவு எப்படியிருக்கும் என்று மத்திய அரசின் உளவுப்படை சிந்திக்காமலா இருக்கும்? இப்படியான
நிலையில் நாமே நம்மைக்
கொடுப்பதா? அப்படி இணைத்தால், நமக்காக உயிர்நீத்த தியாகிகளின் கனவை நாமே மிதித்த
மாதிரி இதற்கு புலிகள் சம்

கிளிக்கு
நஷடஈடு
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னியில் வசிப் பவர் ரோஜர் ஸ்கல்ப். பறவைகளை சேகரிப்பவர். இவர் நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடுத்து இருந்தார். அதில் கடந்த 1994-ம் ஆண்டு நான் எனது வளர்ப்பு பறவையான நெல்சன் என்ற கிளியை கால்நடை மருத்துவர் ராஸ்பெர்ரியிடம் சிகிச்சைக்
காக கொண்டு சென்றேன். அப்போது அந்த கிளிக்கு
வலது கால் முறிந்திருந் ჭ5ჭნ!. அதற்கு சிகிச்சை அளித்த பெர்ரி அதன் so முழுவதுமாக உடைத்துவிட்டார். அதை மீண்டும் பொருத்த தவறி விட்டார் அவர். இதனால்
எனது கிளியின் செக்ஸ்
வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் இன விருத்தி செய்ய இயல வில்லை. எனவே அவரிட
மிருந்து எனக்கு நஷ்டஈட்டு தொகை பெற்று தர வேண் டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதி பதி ரோஜருக்கு பெர்ரி 2 லட்சத்து 50 ஆயிரம் ஆஸ் திரேலிய நாட்டு டாலர்கள்
நஷடஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். w
O 55so O Go O
மட் டும் அணையவே
இன்றைக்கும் அது எரிந்துகொண்டுதான் இருக் கிறது.
ஒருவேளை. இந்தச் சமூகம் குளிக்கவோ? ஸ்
மதிக்க மாட்டார்கள். திக்கவும் கூடாது. தமிழ் நாட்டு மக்கள் எம்மினம் என்ற ரீதியில் நமக்கு உத வவேண்டும். பக்கத்து நாடு என்ற ரீதியிலும் மத்திய அரசும் அங்கும் தமிழ்மக்கள் உண்டு என நினைத்து நமக் காக குரல் கொடுக்க (மணி தாபிமானத்துடன்) வேண் டும். நாமும் அந்தமாதிரி நினைத்து மத்திய அரசை உதவி கேட்கலாமே தவிர ஈழத்தை கொடுப்பது தற் கொலைக்கு சமம். நமக்காக தமிழ்நாடு இன்னும் சிறிது கண்டிப்புடன் மத்திய அரசை அணுகினால் நிச்ச யம் மத்திய அரசு தலை சாய்க்கும். இந்தியாவின் உயிர் துடிப்பே தமிழ்நாடு தானே!
-ராஜா சிவகுமார், டியூரன்
சம்ம
O RJPLlo o o
டும் மலமில்லாது தெரிந்தும் தெரியாதது போல் ஆயுதங் களை இந்தியாவிடம் இலங் கையில் ஒப்படைக்க பல இன்னல்களுக்கு மத்தியில் தள்ளப்பட்டது. எனினும் முற்றாக இது நடைபெற வில்லை. 1986 ஜூலையில் நடை பெற்ற திம்பு மகாநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிக ளும் ஈரோஸ் குழுவும் ஒன்று சேர்ந்து இனங்காததால் பேச்சுவார்த்தை தோல்வி யுற்ற காரணத்தால் குறிப் பாக எல். ரி. ரி. ஈ. மேல் இந் தியா ஆத்திரம் கொண்டது. ஆகவே, தந்திரமாக எல்லா குழுவினரிடமிருந்தும், 1986 நவம்பரில், எதிர்ப்பின்றி வன்முறையின்றி அக்காலத் தில் இருந்த உளவு பிரிவு டி. ஐ. ஜி. மோகன்தாஸ் மூலம் கபடமாக போராளி களின் ஆயுதங்கள் களையப் பட்டன. இச்செயலால் கூடிய அளவு பாதிக்கப்பட் டவர்கள் எல். ரி, ரி. ஈ. யி னரே. இது சம்பந்தமாக பின்பு நடாத்தப்பட்ட கிளர்ச் சிகள் காரணமாக எல். ரி. - pf. FF. uÎlesTj இலங்கைக்கு விரட்டப்பட்டனர். மற்றைய போராளிகள் இந்தியாவி லேயே தங்கினர். இலங் கைக்கு சென்ற எல். ரி. ரி. . ஈ, யினர் 1987 -ல் யாழ்ப்பா ணத்தில் சமாந்திர அரசை (Parallel Government) Util பித்தது. நீதி, குற்றவியல் கட்டுப்பாடு, வரிகள், போக் குவரத்து போன்றவற்றை தாமே நிர்வகித்தனர். யாழ்ப்பாணத்தை முற்றுகை யிட்ட எல். ரி. ரி. ஈ. யை வெளியேற்ற இலங்கை இரா ணுவம் பல முயற்சிகள் செய் தும் முடியவில்லை யாழ் பிரதேசத்தில் பொருளாதா ரத் தடை விதிக்கப்பட்டு மக் கள் உணவின்றி வாடினர். இப்பரிதாப நிலையைக் கண்டு இந்தியா விமானங் கள் மூலம் உணவுப்பொட் டலங்களை வீசியது. இதற் கிடையில் நிற்பந்தத்தின் பேரில் இலங்கை ஒரு கிழ மைக்குள் போர் நிறுத்தம் செய்தது.
தவறுக்கு வருந்துகிறோம்
"இளைஞன்" ஐப்பசி மாத இதழில் 18 ம் பக்கத்தில் 3 வது கலத்தில் கடைசி வரியில் "சகாதான்" என்ற வார்த்தைக்குப் பதிலாக சகோத ரன் என்று தவறுதலாகப் பிரசுரிக் கப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்து கிறோம். இளைஞன்)

Page 23
கேள்வி.
மனைவியிடம் காட்டி "குடிப்
பதால் நான் பணத்தையெல் லாம் இழந்து விடுவேன்னு சொல்றியே. இதோ பார், இவன் குடிப்பதே இல்லை. ஆனாலும் பிச்சைக்காரனாக
இருக்கிறான், பார்த்தாயா?
எனறார.
அப்போது பிச்சைக்காரன் சொன்னான்: "நான் இப்படி
ஆனதே குடிச்சதுனால
தாங்க. "
வாசகர்களிடமிருந்து தர மான சிறுகதைகள், கட்டு ரைகள், செய்திகள் எதிர் பார்க்கப்படுகின்றன. (இளைஞன்)
குப்பை.
கேயும் ஏன் அப்படிச்செய்தோம் என்ற ஒரு கேள்வி எழுமாகவிருந் தால், சிந்திக்க வேண்டிய விஷ் யமாகவே தோன்றும்,
நமது குழந்தைகள் அவர் பாதத் தில் விழுவதற்கு அவர் யார்? என்ற ஒரு கேள்வியை முன்வைத் துப்பார்ப்போம். இவர் நமது சுதந்
திரத்திற்காக போராடியவரா? இல்லை, தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் ஈழத்தமிழர்கள்
அடித்து நொருக்கப்படும் போது, தடுத்து நிறுத்தியவரா? இந்திய அமைதிப்படை ஈழத்துப்பெண்க ளின் சேலைக்குள் வெடிகுண்டு தேடியபோது வெகுண்டு எழுந்த வரா? பிரபாகரனைப்போல் இன் பங்களைத் துறந்து தன் வாழ்நா ளைப் போராட்டத்தில் அர்ப்ப ணித்த ஒரு மாபெரும் தலைவரா? நீ வாழ வேண்டும் என்று யமனே சொல்லும் போது இல்லை என் மக்களுக்காக நான் சாவேன் என்று நாட்குறித்து நேரம் குறித்து, தன்னை வெடிவைத்து சிதைக்கப்போகும் கரும்புலியா? யார் இவர்? பாமர மக்களின் உணர்வுகளை அறியாத பிராம ணிய ஆதிக்கக்காரர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும், தான் பயணம் செய்யும் இருக் கைகூட விசேடமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு மனிதனின் காலரில் எமது குழந் தைகள் விழுந்தது வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
ஆனால், ஒன்று பிள்ளைகள் தானாகவே இதைச்செய்திருக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்
கள் சிந்திப்பார்களா? இன்று ஈழத்தமிழனின் வளர்ச் சியை உலகமே கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. உலகலே மதிக்கப்பட வேண்டியவர்களாக நாம் உருவாகிக்கொண்டிருக்கி றோம். இனிமேலும் இப்படியான சம்பவங்களை தவிர்ப்ப்து நல்லது என்று படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி கலைந் ததோடு காலில் விழும் கலாச் சாரமும் கலைந்தது என்று பார்த் தால் நம் மத்தியில் இது தொற்றிக் கொண்டு விட்டது போலிருக்கி றது.
ELAIGNAN
தற்கொலையை தடுத்த முத்தம்!
LOIT fill,
ஸ்பெயின் நாட்டின் தலை நகரம் மாட்ரிட் இங்கே வசிடப் பவர் ஜ ஈவான் கார்லோஸ், இவருக்கு வாழ்க்கை போர டித்துவிட்டதோ என்னவோ தற்கொலை செய்யப் போகிறேன் என்று போலி சாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் பந்தா வாக போன் செய்துவிட்டு " நகரின் முக்கியமான ஒரு பகுதியில் போய் நின்று கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கே முற்றுகையிட்டார் கள், அருகில் நெருங் கினால் ஆசாமி உயிரை முடித்து கொள்வாரே என்ற பயத்தில் துரத்தில் இருந்தே வேண்டாம் தற் கொலை செய்ய வேண் டாம் என்று கெஞ்சினார் கள், கார்லோஸ் inful வில்லை. இந்த நிலையில் போலீசாருடன் வந்த ஒரு பெண்ணுக்கு ĝộeii : யோசனை தோன்றியது. சாவதற்கு முன்பு என்னை முத்தமிட்டுவிட்டு செத்து போங்கள் என்று கார்லோ சுக்கு அழைப்பு விடுத்தார். ஆசை யாரை விட்டது. கார்லோஸ் அந்த பெண்ணை மட்டும் அரு கில் அழைக்க அந்த பெண் முத்தமிடும் சாக்கில் கார் லோசை உடும்புபிடியாக பிடித்துக்கொள்ள கார்லோ சின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்துவிட்டது.
நம்பினால் நம்புங்கள் பகுதியில் வரும்
யாருடைய மென்மனதும் புண்படு எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும், அவதானியின் ஆணித்தரமா
19. 06. 1995 அன்று யாழி கடிதம், ஒரு வருடம் கழித் கைக்கே வந்து சேர்ந்திருக்கி
நம்ப மறுக்கிறீர்களா?
நிஜமாகவே சம்பவித்திருக்கி ணப் பதிவை அறிவிக்க, சு யாழ்ப்பாணத்திலுள்ள குருநக கிறார். இந்த யாழ் முகவர பிரச்சனை காரணமாக இட தமோ போகாத இடங்களுக்கு ஜெனிவா வந்து சேர்ந்து, ஒரு (12, 10. 1996) அனுப்பியவர் சேர்ந்திருக்கின்றது.
கடிதத்தின் ஆயுசு கெட்டி பே
அனுப்பியவர் கைக்கே வந்து மான (அதுவும் ஒரு வருடம் க
 

ஞன் கார்த்திகை - மார்கழி - 1996
முததததால உயிருக்கு ஆபதது!
மணிலா,
டபிலிப்டைன்ஸ் நாட்டு மக்
நாய் வளர்ப்பது மிகவும் பி: க்கும். இதனால் தாய் களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோயுள் அங்கே அதிக அள லிபில் உள்ளது இந்த ஆண்டு மிட்டுப் :ே பிஸ் நோய் தாக்கி 115 .ேர் அங்கே இறந்து ஐ ஸ்ளனர். ரேபிஸ் நோய் தாக்கிய ஒருவர் மற்றொரு ଈJo]]'' முத்தமிடுவதால் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே முத்தமிட் டால் மரண ஆபத்து முத்த பீடாதிர்கள் என்று பிலிப் பைன்ஸ் அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் முத்தமிட்டு இது :ரை யாருக்கும் ரேபிஸ், நோய் வந்ததாக தெரிய ගhශ0%ර්)බට්.
ஆப்கனுக்கு யுனிசெப் உதவி நிறுத்தம்!
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரம் காபூலை தலி டான் தீவிரவாத அமைப் டபினர் கை பற்றியது தெரிந் ததே. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததம் தலி டான் !!டையினர் பெண் களுக்கு எதிராக பல்வேறு கட்டு பாடுகளை கொண்டு வந்து:*ளனர். ைென்கள் grg, it Q triliig, முகத்திரை அணிய வேண்டும். பள்ளி களில் LJLS éé59n Lf7g.
நம்புங்கள்
மிஸ்டர் அவதானியின் அவதானிப்புகள்
வதற்காக எழுதப்படுபவை அல்ல. கொஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே
ன நோக்கமாகும். -ஆ-ர்-
ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட து, மீண்டும் அனுப்பியவரின் DS.
ன்றது. தனது மகளின் திரும விற்சலாந்திலிருந்து ஒருவர் 5ருக்கு மடல் அனுப்பியிருக் ரியில் குடியிருந்தவர், யாழ் ம் பெயர்ந்து விட்டார். கடி த எல்லாம் போய் இறுதியில் நவாறாக ஒருவருட முடிவில்
கைக்கே பத்திரமாக வந்து
ாலும்!
நு சேர்ந்திருப்பது வினோத ழித்து) நிகழ்வுதான்!
-மிஸ்டர். அவதானி
துெ இடங்களில் வேலை 11ார்க்ககூடாத என்று தடை விதித்த வருகின்றனர். இதை கண்டித்து ஐக்கிய நாடுகள் அமைப்பான 'யணி செப் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் கல்வி உதவி நிதியை நிறுத்தி வைத்து
øTT jj. ஆனால் <翌口 7: له ډګر காரிைஸ்த்னுக்கு வழங்கப் | !($!.f ჯზეჩf7. மருத்துவ
உதவி தொடர்ந்து நீடித்து :ெகிறது.
கிரிக்கெட் பைத்தியமாகும்
ዞጭን
F60TTT 567 T!
பெய்ஜிங், தலைப்பை படித்ததும் சீனர்களுக்குகூட கிரிக்கெட் ஆர்வமா என்று நினைத்து விடாதீர்கள். சீனர்களை ஆட்டி படைப்பது. வேறு வகையான கிரிக்கெட் சீனா வில் கிரிக்கெட் என்ற ஒரு வகை தத்து பூச்சிகள் உள் ளன. மகிழ்ச்சியாக இருக் கும்போது இவை நன்றாக இசை
பாடக்கூடியவை. அதேவேளையில் கோடம் வந்துவிட்டால் கண்மன்ை
தெரியாது. இந்த பூச்சிகள் ஒன்றுடன் ஒன்று பயங்கர மாக சண்டை போட்டுக் கொள்ளும். சுமார் ஒரு அங் குல நீளத்தில் பழக் கொட்டை சைசில் இருக்கும் இந்த பூச்சிகளை சீனர்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக் காக இருந்த இந்த விளை யாட்டு இப்போது பல ஆயி ரம் ரூபாய் ப்ந்தயம் கட்டும் விளையாட்டாக்" **வளர்ந்து விட்டது. ° • •
கார் திருட்டை தடுத்த ஆண்பிணம்!
it fairG 667.
முட்டிக்க போனாலும் முக ராசி வேண்டும் என்பார் களே! அதை நிரூபிப்பது போல ஆஸ்திரேலியா நாட் டில் ஒரு சம்பவம் நடந் திருக்கிறது. அங்கு வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கேயிர்ன்ஸ் நகரில் 2 பேர் ஒரு காரை திருடி ஒட்டி சென்றார்கள். காரில் என்ன இருக்கிறது என் பதை இவர்கள் கவனிக்க வில்லை. காரை ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தி விட்டு பார்த்தபோது படு பயங்கர அதிர்ச்சி. காரின் பின்சீட்டில் ஒரு ஆன்ை பிணம் கிடந்தது. வேறு வழி? கார் திருடன் என்ற நிலை மாறி கொலைகாரன் என்று பதவி உயர்வு கிடைத்துவிடுமோ எனற பயத்தில் திருடர்கள் 2 பேரும் 10ரியாதையாக போலசுக்கு டோன் செய்து
- விட்டார்கள்
23

Page 24
醬 :Wwww.thamizh
ELAGNAN
ELANAN Ginnheimer St, 2. A 5087 Frankfurt/M Gетпапу FF Tell & Fax: 069/70 4439
வருமுன் காப்போன்?
சிலர் சிலவற்றைச் செய்யும் போது ஏன் இப்படியான ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள் என்று நாம் குழம்புவதுண்டு. நம்மை இப்பொழுது குழம்ப வைப்பவர்கள் சிங்கப் அரச அதிகாரிகள். குண்டு வீச்சின் அழிவிலி ருந்து பாதுகாத்துக்கொள்ள இT பாதுகாப்பு இருப்பிடங்கள் 2S விரைவில் அமைக்கப்படவுள் ΤΝ:
தி
ளன என்று ஒரு அரச உயர்'
அதிகாரி அறிவித்திருப்பது பலரைத்திகைக்க வைத்துள்* எாது.
2 ம் உலக மகாயுத்தத்தின் போது ஜப்பானிய குண்டுகள் சிங்கப்பூரில் விழுந்தது நிஜந் தான். அதன் பின்பு அபரித பொருளாதார வளர்ச்சி கண்டு இன்று தலைநிமிர்ந்து நிற்கும் நாடு இது மலேசியா, இந்தோனிசியாவுடன் "குறுகல் ఇవి ఇ" են IE காலத்தில் இருந்து வந்ததாலும், இப் பொழுது அவை நேசநாடுக ளாகி விட்டன.
எதிரிகளே இல்லையென்றாகி விட்டபோது எதற்கு இந்தப் பாதுகாப்பு முஸ்தீபுகள்?
எமக்கு எதிரிகள் இல்லை யென்பதல்ல தற்போதைய பிரச்சனை, தொழில்நுட்ப
வசதிகள் தாராளமாக இருக்
கும் இன்றைய நிலைமையில் ஏன் நாம் இப்படியான ஏற் பாடுகளைச் செய்து வைக்கக்
கூடாது என்று கேட்கிறார் ஒரு அரச அதிகாரி. குறைந்த பட்சம் 500 பேர்களாவது
ஓடிச்சென்று பதுங்கும் பாது காப்பு நிலையங்கள் நிறுவப் படப்போகின்ற. அது மாத்தி ரமல்ல புதிதாக கட்டப்படும்
வீடுகளில் குளியலறை போல, இப்படி ஒரு அறை யும் கட்டப்படவேண்டிய சட்
டமாக்கப்படப்போகின்றது. நாளைய பொழுதின் பயங்க ரங்களுக்கு இன்றே தீர்வு தேட ஆரம்பித்து விட்டார் கள்
மூளைசாலிகள்
பாலியல் தொடர்பு
இலங்கையில் சுவிற்சலாந்து தொழிலதிபர் கைது
சுவிஸ் தொழிலதிபர் இலங் கையில் 1500 சிறுவர்களுடன் பாலியல் வன்முறை
சுவிவில் சூரிச்சைச் சேர்ந்த பணக்காரத் தொழிலதிபர் இலங்கையில் 15 வருடமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

am.net o24/og
Aார்த்திகை - மார்கழி 1996
TARVITL) டிக்
丽 軍 Rrethellë at-TE பூர்த்தி செய்ய நம்பிக்கையுடன் நாடவேண்டிய ஸ்தாபனம்
REE LINGAM ASIANIMARKETEPIZERIA 199 Adler sur 54 4137 Dortmund Olpe-1 AA4135
ETele:Far:O231E13811 TelEFax 023157990
கத் தொழில் புரிபவர். இவர் 1500 இளங்சிறுவர்க ளூடன் பாலியல் பலாத்கா ரம் செய்த குற்றத்திற்காக, இலங்கைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் வேறுசில ஐரோப் யர்களும் அடங்குவர். பல
புகாரில் இவர்கள் கைதுசெய் யப்பட்டனர். இம்மாத முடிவு GAIRT விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ ருக்கு இலங்கையின் சட்டப்
பிரகாரம் வருடகால சிறைத்தண்டனை கிடைக் குமென நம்பப்படுகிறது.
சிவா-சுவிஸ்)
யாழ்ப்பானத்தில் இந்து சாமியார்களை சோதனை என்ற பெயரில் ராணுவத் தினர் குறிப்பாக புத்த மதத் தைச்சேர்ந்த கொடுமைப்படுத்தி
சிப்பாய்கள் வந்த
இதுபற்றி வந்த புகார் தொடர்ந்து இந்து
கினர்.
... : :fT சாமியார்களுக்கு விசேஷ் அடையாள அட்டை வழங்க ராணுவம் முடிவு செய்துள் விாது.
தமிழ்ப் பெண்ணை கற்பழித்துக் கொன்ற சிங்கள சிப்பாய்கள்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ரஜனி (வயது 23) கடந்த மாதம் அக்டோ பர் 3 ந் திகதி உறவினர் வீட் டுக்குச் சென்ற பெண்னை காணவில்லை, பிறகு அந் தப்பெண்ணின் உடல் ஒரு பள்ளத்தில் கிடந்தது.
இதுபற்றி உறவினர்கள் பொலீசில் புகார் செய்த
பரிஸ் "ஈழமுரசு" பத்திரிகை ஆசிரியரான திரு. கந்தையா கஜேந்திரன், தமிழ்ழ விடுத லைப்புலிகளின் சர்வதேச நிதிப்பொறுப்பாளரான திரு. கந்தையா பேரின்பநாதன்
ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை பரீஸ்
(27. 10. 96) லாச்சப்பல்
அன்று என்ற
கள்=சிறுவர்களுக்கானரெடிமேட்ஆடைகள்இலங்தை=
கனர். போலீசார் விசார னையில் அந்தப் பெண்ணை சிப்பாய்கள் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் ராணுவ அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதைத்
தொடர்ந்து 6 சிப்பாய்களை போலீசார்
னர.
கைது செய்த
T
இடத்தில் மணியளவில் இனம் யாத நபர்களின் துப்பாக்கி
தெரி
சூட்டுக்காயங்களுக்கு காகி வீரச்சாவடைந்துள்ள னர். பூரிலங்கா அரசின் திட் டமிட்ட பின்னணியுடனேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இலக்
=ங்கள்=அனைத்து தேவைகளுக்கும்:நடுங்கள்