கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1997.01

Page 1
Germany: 1,525DM, Switzerland: 1.3OSF, France: 6Frg,
வருடம் - 08 திருவள்ளுவர் ஆண்டு - 2028
Largest Circulation in Europe
தை பங்குனி 1997 காலாண்டு இதழ் - ஜெர
Lel: 069/70 HI. 39. - ELAGINAN II.
இலங்கை 6.LITcLocm
உலக நாடுகளுக்கு தமி இலங்கை அரசு மீது உலக உலகத்தமிழர் கூட்டமைப்பு நாடுகள் ஆயுத தடை மற் வேண்டுகோள் விடுத்துள் றும் பொருளாதார தடை வாது.
விதிக்க வேண்டும் ETT உலகத்தமிழர் அமைப்பு
கந்தப்பு மிருகங்களுக்கு ஏன் இறைவன் நம்மைப் போல் பேசும் சக்தியைக் கொடுக் கவில்லை தெரியுமா?
சோமண்ணை தெரியாது.
நீயே சொல்லன் பார்ப்பம்.
கந்தப்பு: 5 ம் பக்கம் வா.
ਸੰo
இனிச்
தலையில் சுமையோடு தன் "வீட்டை" நோக்கி நடந்து போகிறான் இந்த ஆபிரிக் கச் சிறுவன். அப்பா, -Bլլելքո: எல்லோரையும் இனக்கலவரத்தில் இழந் தாயிற்று. வீடு என்று ஒன் றில்லை அவனுக்கு எனி னும் அவன் ஏதோ ஒரு நம் பிக்கையோடு தன் பிறந்த மண் நோக்கி நகர்ந்த ஆயிரமாயிரம் அகதிக
பிராங்பேர்ட் நகரில் மக்கள் மனங்கர்ைந்த ஸ்தாபனம்
Er TF Gnnsses Essir
அனைத்துரக ஜவுளி
கடலுணவுப்பொருட்கள், மரக்கறி TTTTLeLeTT MMeT eeeLLLLL LLLL LL LLLLLLLTLTk LLL
AMPALASANSHOP Mainzerland
உலகுவாழ் இளைஞருக்கான
http:www FREEE - B
 
 
 
 
 
 
 

K: GOP, Canada: S 1.25, Denmark: 6Kr, Holland: 1.50 Gul
浣
懿 - Ճl| | | ன் இந்த யா சென்ர
தங்க நகைகள், சேலை வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள். எவர்சில்வர்ப் பொருட்கள், ஓடியோ வீடியோ சிடி வார மாத பத்திரிகைகள் மரக்
கறி கடலுணவு வகைகள், அனைத்தையும் மலிவு விசையில் பெற்றுக்கொள்ள
| German Le Mi-Fa: OG E O 5
AML MONTHLY Fax. 069/70 44; 39
அரசு மீது
5TU 56OL
விடுத்துள்ள அறிக்கை வரு இனவெறி தாக்குதல்கள்
LIT): படுகொலைகள் பற்றி வெளி இலங்கை தமிழர்கள் மீது உலகத்திற்கு இன்னும் சரி சிங்கள அரசு நடத்திவரும் தொடர்ச்சி 2 ம் பக்கம்.
GaT,
" தெருக்களை நிறைக்கும் வாகனங்கள் (ஏ. ஜே. - ஞானேந்திரன்) * பார்வை (காசி ஆனந் தன்) * "பதினாறும் பெற்று வாழி" என்பதன் அர்த்தம் stairs"? " சிங்களம் எரிகிறது (வ ண்ணை ஆனந்தன்) կքվե பொட்டலத்தோடு * சீதனம் பாதிக்கப்படு நடந்து செல்கிறான். வது பெண்கள் அல்ல, ருவண்டா தான் இவன் ஆண்களே! இ. செல்வ சொந்த நாடு, எம்மைப் நாதன்) போலவே இங்கும் இரு "நஷ்டஈடு (சிறுகதைஇனத் தலை வரிடையே விஸ்வரூபன் அடிபாடு ருட்சி, ஹூட்டு விவாதத்திற்கு இல்லை! என்று இரு இனத்தவர்கள் I (கற்கி) காலங்காலமாக மாறி மாறி அவளிடமிருந்து ஒர
• შkწthნTT ஆள் வெட்டி கடிதம் ரமேஷ் வவுனி சாய்த்து வருகிறார்கள். ಬಹ್ರ கடைசியாக நடந்த கலவரத் " இன்னும் பல. . . .
Amr Fri stoko
TTTTCmT TTTTTTT TTLT aTTTT LTLLLLLLL LLLL LLLL LL LLLLtLLtLL
கள், எவர்சில்வர் பொருட்கள், மற்றும் kLT S TLLLLLLL LLLL LLLLLLTT ான அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள்
இளைஞரின் இனிய பிரசவம்
thanizham.net ア ບໍ່ແຮ່(M Po %ba

Page 2
2 ELAIGNAN
வருடம் - 03
இதழ் - 31
ഭരണ്ടു
தை பங்குனி 1997
LAGOGrúgó.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு
இந்தியாவில் டாக்டர் ராமதாஸ் முழக்கம்!
அண்மையில் வெளிநாடுக ளுக்கு, குறிப்பாக அமெரிக் காவிற்கு சென்று நாடு திரும்பியிருக்கிறார் டாக்டர். ராமதாஸ் அவர்கள். அவர்
சென்ற இடங்களிலும் சந் தித்த தமிழ்த்தலைவர்கள் கூட்டங்களிலும் இலங்கைத்
தமிழர்களுக்கு எப்படியான விமோசனம் டைக்க வேண்டும், அவர்கள் பெருமையுடன் தமது பாரம் பரிய நாட்டில் சென்று சுய மரியாதையுள்ள தனி அர சின் கீழ் வாழ எங்ங்னம் தீர்வு காணவேண்டும் என் றும் இன்னோரன்ன முக்கிய பணிகளையும் ஆராய்ந்த கையுடன் நாடு திரும்பியதும் ஈழத்தமிழர் பாதுகாப் 黔 என்ற 器 பெப்ரவரி 97 இல் மாநாடு ஒன்று நடாத்த உத்தேசித் துள்ளதாகவும் கூறியுள்ளார். இம்மாநாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி முக்கிய உறுப் பினர்களும், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயும் உட்பட வடஇந்தியத்தலை வர்களையும் அழைத்திருப் பதாகக் கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத்தமிழர்களுக்கும் குறிப்பாக இந்தியாவில் ஆள்ள இலங்கைத்தமிழ் அகதிகளுக்கும் பால் வார்த் தது போன்ற செய்தியாகும் என நம்புகின்றோம். மத ரீதியில் பார்க்கும் போது புத்த மடாலயங்களை" ܕܚܙܝܬܐ
S
R
২২২
விடுதலைப்புலிகள் தாக்கி னால் சிறுபான்மை, தமிழ் பேசும் மக்கள் தாக்கப்படு வார்கள்" என்ற சந்திரிகா வின் பிதற்றலால் வந்த வினையே இது என்றும் கூறலாம். காரணம் மேலே கூறப்பட்ட வட இந்தியத்த லைவர்களுக்கு இலங்கை யில் அல்லல்படும் தமிழர்க ளில் அதிகபாதிப்பு உள்ள வர்கள் இந்துக்களே என்ப தும் நன்றாய் விளங்கும். இதுவும் Gö ப்ளஸ் பொயின்ராகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே யில்லை.
அடுத்து ராமதாஸ் அவர்கள் வலியுறுத்த இருப்பது இந்திய தலையீடு என்பது ஈழத்தமி ழர்களுக்கு ஆதரவு நல்கு வதே அன்றி தனியொரு இயக்கத்திற்கல்ல என்பதே. வேறு அறிக்கைகளின் படி யும் குழுக்கள் சில ஒருங்கி
ணைந்து செயல்பட முனைவதாக செய்திகள் வந் தவண்ணம் இருக்கின்றன.
இருண்ட சூழ்நிலைகள் மாறி வருகின்றன.
இதற்கிடையில் இலங்கை ராணுவத்தில் பிளவு, சந்தி ரிகா அம்மையாரின் அவல நிலை, இலங்கைக்கு செல்ல இருந்த வெளிநாட்டு உறவு மந்திரி குஷ்ராலின் விஜயம் ஒத்திவைப்பு முல்லைக்காட் டில் சிக்கிய இலங்கை ராணுவ ஹலிகப்ரர் விழுந்த
கொலன்டில் - கடுகு முதல் தங்கம்
SN 販*
ܠܛܠܠ ܐܢܐ̈ܠܓ݂ܺܠ
S
எம்மிடம் சகல விதமான ஆசிய நாட்டு உணவுப்பொருட்கள் பொருட்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற் நகைகள் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் மனநிறை6
DAPPERPLEIN 36, 1093 GSAM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன் L
விவகாரம் என்பன மேலும் இலங்கை அரசுக்கு தலை யிடியைக்கொடுத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப்பார்க் கும் போது எந்நேரமும் பாராளுமன்றம் கலைக்கப் படலாம், ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படலாம், இரத்தவெள்ளம் பாயலாம், அவ்வேளையைப் பார்த்து இந்தியா தனது கடமை என உணர்ந்து இலங்கைத்தமிழர் களுக்கான எல்லா உதவி களையும் தக்க தருணத்தில் தக்கமுறையில் செய்யும் என bir âğLurğü (GBUTudorres,
இலங்கை.
வர தெரியவில்லை, சர்வ தேச சமுதாயத்திற்கு உண்மை தெரிந்து விடாமல் இலங்கை Lமறைத்து வருகின்றது. பொய் பிரசாரம் மூலம் தவறான தகவல்களை தந் தும் இலங்கை அரசு நாடக மாடி வருகிறது.
எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இதுபற்றி ஈர்வதேச சமுதாயத்திற்கு ாடுத்துக்கூற வேண்டும். இதற்கென "விழிப்புணர்வு பாரம்" அனுஷ்டிக்க வேண் ம்ெ. அந்த வாரம் முழுவ தும் பல்வேறு நிகழ்ச்சிகளை டத்தி இலங்கை அரசு լմպլճ அட்டுழியங்களை வெளி உலகுக்கு அம்பலப் படுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள மிழர்களுக்கு சிங்கள அரசு போதுமான உணவு அனுப்ப றுக்கிறது. தமிழர்களை ஒடுக்க உணவை ஒரு ஆயு
Ts பயன்படுத்துகிறது. எனவே சர்வதேச சமுதாயம் உணவு மற்றும் அத்தியாவ சிய பொருட்களை தமிழர் iளுக்கு அனுப்பி வைக்க பற்புறுத்த வேண்டும். இவ் unro அவ்வறிக்கையில் டிறப்பட்டுள்ளது.
வாசகர்களிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்
கப்படுகின்றன. (இளைஞன்)
Š SS N ২ NN
R
, மரக்கறி வகைகள், எவர்சில்வர் பொருட்கள், அலங்காரப் ற ரெடிமேட் ஆடைகள், சாறி வகைகள், அசல் 22 கரட் தங்க
§ §ಣ್ಣ
"இளைஞனால் உலகில் ஒன்றினைவோம்!”
ELAGNAN TAML MONTHLY
largest Circulatii i Europe |ළිබූහිකඛrළ536;
முகவரி;- ELAIGNAN
GINNHEIMER STR. 24 A
60487 FRANKFURT/M GERMANY Tel: O69/ 7O 44 39
Editor: ARTIST SEGAR ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
துணை ஆசிரியர்: ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் 12 DT5ub: 30 DM (தபாற் செலவுடன்)
இளைஞன்" உலக பிரதிநிதிகள் சுவிற்சலாந்து P. Görgör Haupt str. 54 4127 Birsfelden Basei (CH) Tei: 06 if 46 21 3D 2 பாரீஸ் வண்ணை தெய்வம் Log. 18023 212, Ave. du 8 mal 1945 93150 - Blanc Mesni! France Te: 48 67 O: 25 டென்மார்க் S. செல்வன் Nr. Sundbyvej - 28 st. 8900 Randers fel: 86 4 i 66 32 லண்டன் சிவம் - பரமலிங்கம்
5 Fan House HAO 4Uy Wembly - UK Tel: O181 90 28 2O 9 கொலண்ட் d S. ஞானமுத்து Pastorijstraat 48 6361 Aj Nuth Hofämd Tel: O45, 52' 42 90 3 ஜேர்மனி T. ஜோதி Lange str. 243
59067 Ha i Tel: O1 7 1 83 14 7O O
NIS S
VIS ܠ̈ܐ݈ܢܔܠ
வுடன் - மலிவு விலையில் கொள்வனவு செய்ய நாடுங்கள்.
STERDAM Tel: O2O/ 69 43 AO8

Page 3
(SGDG
2 É 2 须
貓
ീ
துத் 2 ി.മ s 2. 後
须
என்னுள்ளம் ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட இளமைக்கவிஞ (5arl
உனது பேனாவிலிருந்து கசியும் ஒவ்வொரு துளி மையும் ரவிவர்மை எஞ்சிய ஓவியங்களாய்
எனgi மனதில். it
இராமரின் மனைவியால்
காவியம் படைத்தவன் கம்பன்
துாரிகையின் கோடுகளால்
ரவிவர்மன்
கர்வத்தால் மாதவியின்
"உண்மை" என்ற வார்த்தையால்
A யிர் பெற்፪ውவன் அரிச்சந்திரன்
வியப்பு
வாழ்வின் அழகான | அனுபவம்
அறிவியல் கலையழகு
ஆதாரமான உணர்ச்சி
சந்தேகம் ஆபத்தின் முன் எச்ச ரிக்கை
தற்புகழ் உன்னை நீயே அவமதித் தல் Ο
புகழ் உன்னைத் தேடி வருவது
உடல்
நீர்ப் பொதி
சேகரித்தல்!
நெருப்பு
கற்களின் முத்தம்
பெண்
இரத்தம் சிந்துபவள் மலடு இறைவனின் கருத்தடை
ஒழுங்கு படுத்தப்பட்ட கிறுக்கல்கள்!
சித்திரம் காண்பதை அல்ல நினைப்பதை வரைவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன்
தை - பங்குனி - 1997 3
கடிதம்
இவற்றையெல்லாம் அறிந்த என்னுளளம என்னொன்றையும் அறியத் துடிக்கின்றது
ஆம், அது வெறொன்றுமல்ல உன்
கவிதைகளின் கருப்பொருளைத்தான்!
உன் கவிதைத் துாண்டிலில் சிக்கி
எனதிதயம் உனைவந்தடைய துடிக்கும் போதெல்லாம் நுாலையல்லவா ஆறுத்து விடுகின்றாய்
உனது கவிதைகள் ஒவ்வொன்றையும் நான - எனது கர்ப்பப் பையின் கலங்களிலல்லவா
வைத்துப் பாதுகாக்கின்றேன்
மனித நேயம்
சாரம்!
உலகப் பொது நற்கலாச்
என் சுவாசப் பையை வந்தடையும் காற்றும் - உன் கவிதைகளைச் சொல்லி
s சுவீகாரம் செய்கிறது
6т6йг இதயத் துடிப்பை எண்ணிப் பார்க்க முயன்றேன் முடியவில்லை. . . அதுவும் உன் பெயரைத்தான் உச்சரிக்கிறது
துாக்குமரக் கைதியாய் நான்
இறைவனிடம் கேட்பதெல்லாம் உன் இதயம் ஒன்றுதான்
ஆனால் - நீயோ
அரவணைக்க அருவருக்கின்றாய்
ஆனால், ஒன்று மட்டும் உறுதியாய் கூறுகின்றேன்! என்னிதயம் துடிப்பதெல்லாம் உனக்காகத்தான்!

Page 4
4.
ELAIGNAN
வாகனங்கள் இல்லாத உல கம் எப்படியிருக்கும்? நினைத்துப்பார்க்க நன்றாகத் தான் இருக்கின்றது. தெருக் களெல்லாம் வெறிச்சோடிப் போய், நினைத்த நேரம், தெருக்களை கடந்து இஸ்டம் போல் நடந்து செல்ல சுக மாகத்தான் இருக்கும். ஆனால், அப்படி ஒரு உல கம் இருக்க முடியுமா? வாகனங்கள் இன்றியே வாழ Փւգ-պտո?
பாடசாலைக்கு வேலைக்குச்செல்வது, துர இடங்களுக்குப்பயணமாவது கிடைத்தெருக்களுக்குச் செல் வது என்று எதற்குமே பல வித வாகனங்களை நம்பிப் பழக்கப்பட்டு விட்ட எம் மால் வாகனங்களின்றி வார் வது என்பது சாத்தியப்படக்
இந்த வாகனங்கள் சம்பந்த மாக சில புள்ளிவிபரங்க ளைச் சேகரிக்க, தேனிக் *களை உலக நாடுகளெங்கும் விரட்ட வேண்டியதாயிற்று. திரும்பி வந்த தேனீக்கள், தேன்கூட்டிற்கு திரட்டி வந் தவையும் சுவாரஸ்சியம் குன்
றியதாக இருக்க நம்புகிறீர்களோ தெரிய வில்லை. . . ஆனால், நிஜம்.
1950 இல் அமெரிக்காவில் மாத்திரம் நால்வரில் ஒருவர் காருக்குச் சொந்தக்காரர்க இருந்திருக்கிறார். ஆனால், 1974 இலோ பெல் ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, சுவி டன், ஒல்லாந்து போன்ற
|
ஏ.ஜே. ஞானேந்திர
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவின் தரத்தை எட்டிப்பிடிக்க லாயின.
தெருக்
or T5
காலப்போக்கில் ஒவ்வொரு
இரண்டு பேருக்கும் ஒரு கார் என்று. அமெரிக்கா முன்னேற, ஜேர்மனியும் லக்ஸ்ம்பேர்க்கும் இதே நிலைக்கு வந்துள்ளன. ஏனைய ஐரோப்பிய நாடு களும் எட்டிப்பிடிக்கும்
துாரத்தில்தான் இருந்திருக் கின்றன.
FRAST வாகனங்கள் நாளுக்கு நாள் நிறைத்து வருவதையே இப்புள்ளி விபரங்கள் பெளிப்படுத்து கின்றன. இச்சிக்கல்கலான நிலைமை, பணக்கார ஐரோப்பரிய நாடுகளில் மாத் திரந்தானா?
அப்படியும் சொல்வதற் கில்லை! உலகெங்கும் உள்ள பெரிய நகரக்ளிலெல்லாம் இதே தலையிடிதான். இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டில் (1947) அதனு
டைய தலைநகரான புதுப்டல் லியில் 11, 000 வாகனங்களே காணப்பட்டன. ஆனால்,
 
 
 
 
 
 
 
 
 

1993 இல் இத்தொகை 2, 200, 000 ஆக வளர்ச்சி கண் டுள்ளது. கம்யூனிஸம் கார
தழல் நன்றாகவே மாசடைந் துவிட்டது. மறுக்கவோ, மறைக்கவோ pigung உண்மை மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிப் படும் புகையிலுள்ள கார் பைன் மொனொக்ஸைட் மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பில்லியன் டாலர் கணக்கில் பெறுமதி யான அழிவுகளையும் சூழ
|- லுக்கு ஏற்படுத்தி விடுகின்
களை நிறைக்கும்
b6OTrasoft
-ms
стота பொருளாதார 珍 பெருமளவில் பலம், இல்லாதிருந்த மேலெழும் காபன்டையொக் கிழக்கு ஐரோப்பிய நாடுக லைட், காலக்கிரமத்தில் ளில்கூட 400 மில்லியன் பூமியைச் தடாக்கி கடல் வாகனங்கள் வரை உள் மட்டங்களை உயர்த்தி ளன. அதிக துவிச்சக்கர ருெவெள்ளம் ஏற்படவும், வண்டி பாவனையாளர்க இராட்சதபணிப்பாளங்களை ளைக் கொண்ட இன்று உருக்கி நீர்மட்டத்தை அதிக வரை 400 மில்லியன்) சீனா ரிக்கவும், பரவலாக வரட் வில் கூட சில வருடங்களில் சியை ஏற்படுத்தவும், மூர்க் கோலம் மாறிவிடும் என்று கத்தனமான புயல்காற்றை அஞ்சுகிறார்கள். இப்பொ உருவாககவும் வழிவகுக்கும் ழுது ஆண்டுக்கு 1, 3 மில்லி என்று ரைம்" சஞ்சிகை
யன் கார்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் சீனா, இந்த நுாற்றாண்டு முடிவுக் குள் 3 மில்லியன் என்ற இலக்கைப்பிடித்து விடும் வேகத்தோடு செயற்படுகின் psil.
"சுத்தமான புதிய காற்றிற்கு பஞ்சம் வந்துவிட்டது" என்று
கூப்பாடு போட்டிருக்கின்றது
ஒரு பிரித்தானிய புத்தி ரிகை. இது சற்றே மிகைப் படுத்தப்பட்ட செய்தி என் றாலும், SF6R-AJé5R)37
நிறைக்கும் வாகனங்களால்
மணிக்கு
தனது கட்டுரை ஒன்றில் எச் சரித்துள்ளது. இந்த இடரிலிருந்து மீளவே முடியாதா? கார் ஒட்டும் வேகத்தைக் குறைத்தால் வெளியே கக் கப்படும் புகையின் அளவு குறைய வாய்ப்புண்டு என் கிறார்கள். ஆனால், இது நடக்குமோ என்பது சந்தே கமே. எதிலுமே வேகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் இன் றைய சமுதாயம் இதற்கு உடன்படுவதாயில்லை!
100 மைல், 120
மைல் என்று வேகம் கூடிய கார்களை உற்பத்தி செய்து விற்பதிலேயே
உற்பத்தியா

Page 5
6606
ளர்களுக்கும் குறி. apy வேற்பு அப்படி என்பதால்) மெல்ல, மெல்ல வேகக்கு றைப்பு பல நாடுகளில் "தி ணிக்கப்பட்டு" வருகின்றது.
என்றாலும் துவிச்சக்கர வண்டிகளின் உபயோகந் தான் தலைசிறந்த வழி
என்று பலரும் கருதுகிறார் கள். ஐரோப்பிய நதடான டென்மார்க் தனது குடிமக் களை கவரும் விதத்தில் ஒரு திட்டத்தை அமுல்படுத்தியுள் ளது. தலைநகரில் R இடங்களில் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடை களில் தள்ளுவண்டிகளுக் கான நாணயத்தை உட்செ லுத்தி எடுப்பதுபோல, ஒரு நாணயத்தை உட்செலுத்தி விரும்பியவர்கள் சைக்கிளை எடுத்துச்செல்ல வழிசெய் துள்ளார்கள். ஒரு குறிப் பிட்ட இடத்தில் சைக்கிள் திருப்பிக் கொடுக்கப்படும் போது, உட்செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்ப டும். (சைக்கிள் திருடர்கள் மலிவாக உள்ள ஆசிய நாடுகளுக்கு முற்றிலும்
numunumpamama
பொருந்தாத திட்டம்) சைகிள் பாவனையை ஊக் குவிக்க, ஜேர்மனியில் சில நகரங்கள், ஒரு வழிப்பா தையிலும் சைக்கிலில் செல் லலாம் என்று போக்குவ ரத்து விதிகளைச் சற்றே தளர்த்தியுள்ளன.
சில வாகன உற்பத்தியாளர் கள் காஸ்லினிலும், மின்சா ரத்திலும் இயங்கக்கூடிய கார்களை உற்பத்தி செய்ய முனைந்துள்ளனர். ஜேர்ம னியில் இப்படி ஒரு மின்சா ரத்தில் ஒடும் கார் விற்ப னைக்கு வந்துள்ளது. 9 வினாடிகளில் கார் என்ஜின் இயங்குவதோடு, எடுத்த எடுப்பிலேயே மணிக்கு 60 மைல் வேகத்தைப் பிடிக் கும். மணிக்கு 110 மைல் இதன் உச்ச வேகம். ஆனால், 120 மைல் துTரம் ஒடியபின்பு, பாட்டரி மீண் டும் "சார்ஜ்" செய்யப்பட வேண்டும். எதற்கும் ஒரு தீர்வு இல்லாதிருப்ப ல்லை, ஆனால், பிரச்சனை
களும் சங்கிலித்தொடராக வந்து கொண்டுதானே இருக்கின்றன?
தாங்க நகைகளின் தரமான தெரிவுக்கும் அனைத்து மளிகைப் பொருட்களுக்கும்
TS کے جےسےمحلےکےنیچے
Garen St. 817 Muense Germany fel:0231/1230 1184 fax O281/2308
 
 

Sj தை - பங்குனி - 1997 5 ཀ་
காலங்கார்த்தால
வந்து என்னய்யா வேலை இது.
கையை எடுய்யா!
தரிசு நிலம்.
குப்பைகளும் கூழாங்கற்களும் குவிந்து கிடந்தன. 'உதவாத குப்பைகள் - கூழாங்கற்கள்' என்று உலாத் லுக்கு வந்த நாய் கண்களை மூடி உரக்கக் குரைத்தது. படுத்துக் கிடந்த மாட்டுக்கு இது பிடிக்கவில்லை.
'குப்பைதானே பெறுமதியான எருவாகிறது - கூழாங் ல்லைத்தானே தெருவாகப் போடுகிறார்கள்' என்றது மாடு.
'நன்றாகப் பார் . எதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது.' மாடு தொடர்ந்தது:-
'குப்பையை எருவாய்ப் பார்
கூழாங்கல்லைத் தெருவாய்ப் பார்.’
esnTuI IrTL JITTesa5estbébe95 L q6oDL -6ooesQ u asbéÄI லண்டன் விலையில் கிடைக்கும்
0esterholz Str. 70 44145Dortmund Germany
Tel: 0231819288 BRIQTHERS GEGEVEG
LSLTLS L TLLT CLCSLLS S S LLS LLS TTTTLTTTLTTLLL S LLSMLSLLSLT LLLLT

Page 6
6 ELAIGNAN
மதத்தால் மொழி வேறுபட் டதா? மொழியால் மதம் வேறுபட்டதா? தமிழ், தமிழ், தமிழ் என்று சொல்லும்போது இந்து சம யமா? கிறிஸ்தவ சமயமா? ஸ்லாம் GFDL LÒT? எது மொழியோடு இணைந்தது? தமிழர் இந்து மதத்தவர்களா? தமிழர் கிறிஸ்தவ மதத்தவர் களா? தமிழர் இஸ்லாம் மதத்தவர் களா? எது எது எவரவர் எப்படி இருந்தாலும், தம்த மது மதத்தை பேணி பாது காக்க வேண்டியது எமது கடமை நாம் இன்று வாழும் நிரந்தரமற்ற நாட்டில் எம் சிறுவர்கள் மதத்தை உணரு கின்ற நிலை வரவேண்டும். அதுதான் எம் ஆசை. நவ ராத்திரி, சிவராத்திரி, தீபா வளி, தைப்பொங்கல் என சமயத்துடன் சம்பந்தப்பட்ட வைகளுக்கு பெரிய கலை விழா நடைபெறுகின்றது. இதில் பல நாட்டியங்கள், நாடகங்கள் நடைபெறுகிறது. இதில் பங்கெடுக்கும் சிறுவர் கள் தங்களுக்கு கொடுக்கப் படும் பாத்திரங்களை சரியா கச் செய்கிறார்கள். ஆனால், பங்கெடுக்கும் பாத்திரங்கள் என்ன? அதன் அர்த்தங்கள் புரியாது. ஆட்டுவிக்க ஆடு கின்ற பாத்திரங்கள் ஆடுகின் றன. துர்க்கை யார்?
யார்? சம்பந்தர் கிருஷ்ணன் யார்? எனப்புரியாது விழிக்கின்ற சிறுவர்கள்தான் அதிகம். தமிழ்மொழி எவ்வளவு முக் கியமோ, அதேபோல் மதத்
தோடு ஒன்றியது தான் கலாச்சாரமும், பண்பாடும். மதச்சடங்குகள் நடைபெறுகி றது, திருமண வைபவத்தில் அரசசகர பல கூறி சில சடங்குகள் நடக்கின் றது. இது எம் சிறுவர்களுக்கு புரிகின்றதா? வேடிக்கை பார்க்கின்றார்கள். எம் உடை, உணவில், பங்கெடுக் கும் மதம் சிறுவர்கள் உள்ளத் திலும் ஊறட்டுமே செவ் வாய், வெள்ளியிலும் கடைப் பிடிக்கும் சைவ உணவும், திருமண வீட்டிற்கு பட்டுச்சட் டையும் அணிகின்றோம். அது எமது உயர்த்தியையும், கஸ்டத்தையும் காட்ட அல்ல. இந்து மன்றம் என்று பல இருக்கும்போது பாடசாலை களில் ஏன் சமயத்தை ஒரு பாடமாக கற்பிக்க முடியாது? மொழிக்காக பல போராட் டம் நடாத்தி எமக்கு ஒரு நாடு, மொழி வேண்டும் என் கின்ற போது, ஏன் நம் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? இஸ் லாம் சமயத்துக்காக அம்மதத் தவர் கொடுக்கும் தனித்துவம்
எம் இந்து மதத்திற்கு இல்லை! குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது கட
வுளுடைய பெயர்கள் போய், கலப்படப் பெயர்கள்! அது என்ன பெயரோ? குழந்தை கள் மனதில் சமயப் பற்று வளர வேண்டும். அதற்காக சமயத்தை ஒரு பாடமாக போதிக்க முடியாதா?
-சந்தோஷம்மா பிராங்பேர்ட்
மந்திரங்கள்
ந:
 
 
 
 
 

ஞன்
பச்சை குத்துதலில் இச்சை
வர்ச்சிப் பிம்பமாக நிற்கும் ன்னி மீது கண்கள் மொய்ப் து நியாயந்தான். ஆனால், ாம் துரஸ்டவசமாக அவ ரப்பற்றி சொல்ல வர ல்லை. கட்டுடலின் ணைப்பில் சுகம் கண்ட }- நிற்கும் ஆணின் கயைக் கொஞ்சம் பாருங் ளேன். . . ாக முழுவதும் பச்சை குத் lயிருக்கிறார்.
ன்று ஐரோப்பிய நாடுகள் லவற்றில் உடம்பில் பச்சை த்துதல் என்பது நாகரீக
காட்டு மேளம்
iன் ரசிகர் பட்டாளங்களை பெத்தியமாக்குவதில் வல் வரான பொப் இசைப்பா கர் மைக்கல் ஜாக்ஸன்
மாகி விட்டது. தமது அன் புக்கு இனியவர்கள் பெயர் களை உடலில் பச்சை குத்தி வருகிறார்கள். காலம் காலமாகவே பச்சை குத்து தல் என்பது இருந்து வந் தாலும் ஐரோப்பிய நாடுக ளில் இப்பழக்கம் இப்பொ ழுது தடு பிடித்து வேகமா கப்பரவி வருகிறது.
பச்சை குத்தும் குறத்திகள் பறந்து வந்தால் நிச்சயம்
"surrun Tib." தழைக்கும் என்பதில் சந்தேகமே
யில்லை!
கொட்டு மேளம்
" ? ... ہیں ... - گا
இரண்டாவது தடவையாக அண்மையில் திருமணஞ் செய்து பரபரப்பை ஏற்படுத்
தொடர்ச்சி2 ம் பக்கம். . .

Page 7
RY RA
আ২৯শ
ஒரு கோப்பையிலே
இந்தப்படத்தைப் பார்த்ததும் என்ன நினைக்கிறீர்கள். ..?
ஒருவர் இசைக்கருவியை வாசிக்கிறார். பலர் வரி சையாக இடையில் ஒரு
காற்சட்டையோடு நிற்கிறார் கள்.
என்ன நடக்கிறது? நிச்சயமாக உங்கள் பூகம் தப்பாகவே இருக்கப்போகி
படும்போது பழத்தினுள் உள்ள விதைகள் உடைப
நி
காலால் மிதித்து எடுக்கப்
如强· டுவதில்லை. ஆனால், ! . இப்படம் 1922 இல் மெக் இயந்திரத்தினுள்ளோ சில எலிக்கோவில் எடுக்கப்பட்ட சமயங்களில் விதைகள்
படம். ஒருவர் பிடில் என் உடைபட்டு விரும்பத்தகாத - னும் இசைக்கருவியை சுவை சேர்ந்து விடுகின்றது. வாசிக்க, அந்த இசைக் இதனால், காலால் மிதித்து கேற்ப ஆடிக்கொண்டு எடுக்கப்படும் திராட்ச ரசம் காலடியில் குவிந்து கிடக் பண்மடங்கு சுவையுள்ளதாகி கும் திராட்சைப்பழங்களை விடுகின்றது என்கிறார்கள். மிதித்து ரசம் எடுக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறார் கள் வரிசையாக அங்கு நிற்
அமெரிக்காவிலேயே மிகவும்
usijesir. தொன்மையான இந்த ஆச்சரியமாக இருக்கின் திராட்சை ரச உற்பத்தி றதா? நிலையம் 1989 இல் ஆச்சரியம் கலந்த நிஜம் இழுத்து மூடப்பட்டதாம்.
இது 1593 இல் ஆரம்பிக்கப் பட்ட இத்தொழிற்சாலையில் இப்படித்தான் திராட்சை ரச
"மிதிபட்டாலும்" சில சமயங்
உற்பத்தி நடந்து வந்தது. களில் நல்ல பலன் கிடைத் தினமம் 10 தொன் எடை துவிடும் போலிருக்கின் யுள்ள பழங்கள் இப்படி றது. . .
ஜெர்மனியில் tnනරක கடை என்று
s &
வைபவங்களுக்கான தேவைகளுக்கு நீங்க ஆலோசனையை மாத்திரமன்றி அனைத்து
AACHCHTHUNA, Salinen str. 1/1, 74 177 Bad Frie
 
 
 
 
 
 
 

தை - பங்குனி - 1997 7
ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு
ஸ்ல்வெஸ்டர் ஸ்டோல்ன் ܛܠܠܠ
O \
སྔོ་སྔགས་༄! ரபல்யமான வெற்றிப்படங் sN్స களின் கதாநாயகனான
‘ම இவர் மயிர்க்சறியும் ,་ 0 སྡེ་སུས་ང་སེམས་ சண்டைக்காட்சிகளில்
udngsudst 85 t பல்லாயி
SS கேஃசிறிகளைச்
சம்பாதித்திருப்பவர். . .
திரைப்படக் கதைகளில் எப்
பொழுதுமே வெல்லவே
முடியாதவராக இவர் நடிப் பதுண்டு. "ரம்போ" என்ற கதாபாத்திரமே இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத் öğBi. பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்ட இந்தக்
கட்டுமஸ்தான உடல்வாகு
கொண்ட கவர்ச்சியான நடிகர் தன்னை நாடி வந் திருக்கும் "பொல்லாத
காலத்தை" வெல்ல முடி யாமல் தினறுகிறார். இவ (560ll இரண்டாவது மணிவி ஜெனிபர் பிளேவின் என்பவருக்கு (தொழில் மாடலிங்) கிடைத்த பெண் குழந்தை இருதயத்தில் துவாரத்தோடு பிறந்திருப் பது நடிகரை அதிர்ச்சிய டைய வைத்துள்ளது. காலப் போக்கில் இத்துவாரம் இல் லாமல் போகலாம் என்று கூறப்பட்டாலும், இப்பெண் குழந்தை சத்திரசிகிச் சைக்கு உட்படுத்தப்பட 。千- 幸 三. i S を-3 ■ வேண்டும் என்று கூறப்படு கிறது. இவரது முதல் மனைவி சாஷா என்பவர்
திரையும் மூலம் நடிகர் சில்வவெஸ்
டருக்கு இரு பிள்ளைகள் 彰 இருக்கிறார்கள். நிஜமும் இருந்தும் இல்லாமை என்
பது இதுதானோ?
pigsbasein, sGldgr (3urtesting so libi 556 it 69u52, 699 sep6opeoouumTumbesto 6gp08g gol-ĝibgénesio சேவைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
drichshall, Germany Tel 8 Fax: o7136s 3921

Page 8
8 ELAIGNAN
சேவகன் அரசே, வேடன் புறாவைத் துரத்திக்கொண்டு அரண்மனைப்பக்கம் வருகி றான,
அரசன்(துபி). நல்லது, அவ டம் வேட்டையாடிய புறாக்கள் இருந்தால், அதை வாங்கி அரண்மனை சமை யலுக்கு கொடு.
ஒருவர் என் பையனுக்கு
இன்றைக்குத்தான் முதலி ரவு.
மற்றவர் கல்யாணம் ஆனதே தெரியலையே.
ஒருவர். நீங்க
காலையில்தான் பிறந் தான்.
Lbbpeaj: ???... .
என்று ஒரு நுால் எழுதி
வெளியிட்டுடீங்களா?
மற்றவர் என் மனைவி வெளியிட வேண்டாம் என்று சொன்னதால்
வெளியிடவில்லை. . .
ஒருவர் ???. . .
5
@
p5f GQ
Òò
الصـ Quirceu. க்கையைக் A.
ಗಾಳಿರ್ : மகன் அப்பா, பிளேன் சொல்கிறீர்களே. . . குழந் மேலே அடிபடுகிறதே. தையின் நிறம் என்ன? ஏன சிக்னல் லைற பார்த்து போவதில்லையா?
ஒருவர். பிறந்த ஒரு *a. arr · ፡m፦ ቄ வாரமே ஆன "பச்சை” *မျိုühး இது ವ್ಹೀಟ್ಲೀ 4. ங்க . . Uroll 35st. பாகறார குழநதையுங்க கள். , , !
Gu mrፍ5siù: ???, , , ,
சந்தோஷம்மா. -எக்ஸ், பிராங்பேர்ட்
ஒருவர் "மனைவியை apā epec அடக்குவது எப்படி?" 2ங்கஒரு இன்ப்விடி
OMNE
 
 
 
 
 

ருவர் : குத்துச்சண்டை ல்ல விளையாட்டு.
ற்றவர்: ஏன் நீங்களும் த்துச்சண்டை வீரரா?
ருவர் இல்லை, இல்லை ான் இந்த நகரத்தின் ரே பல் வைத்தியர்.
ஒருவர் என் மனைவிக்கு என் மீது கொள்ளைப்
பிரியம்.
மற்றவர்; பரவாயில்லை. என் மனைவிக்கு என்னை "கொல்ல"ப் பிரியம்,
ஒருவர் ???. . .
மதி, ஜேர்மனி.
தரகர் நுால் வியாபாரிக்கு பெண்ணை தர மாட்டேன் என்று சொல்றீங்களே. . .
எதற்காக?
பெண்ணின் தந்தை அதில் பல சிக்கல்கள் இருக்கு. . .
*சுகுமார், பரிஸ்.
SÁNDÒ
༦《ཡོད
y
ரமேஷ்: பெண்களுக்குப் பிடித்த பழம் எது?
ހަ/.
*
சுரேஷ் "மாதுளம் பழம்
ib፱ወፍuÜ: ???, , , , ዘ! ዐrGubፍቅ፡ ???...
-கற்கி, பிராங்பேர்ட்- -உமா, ஜேர்மனி
r y
لہ ܥܢܐ
ബു
യമല്ക്കറ്റ്ര് (ല്
2227

Page 9
திருமணநாளில் மணமக்களைப் பார்த்து, "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்று வாழ்த்துகிறார்கள்.
அந்த பதினாறு என்னவென்பதற்கு விளக்கமாக புகழ். கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, நோயின்மை, வாழ்நாள், பெருமை, இளமை, துணிவு என விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விளக்கம் தந்த புத்தகத்திலேயே 'இன்னும் வெவ்வேறு விதமாகவும் இந்த பதினாறு பேறுகள் குறித்து விளக்கம் தருவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது அவரவருக்கு தோன்றிய பதினாறை சொல்லிவிட்டுப் போய்விடு வார்கள் போலிருக்கிறது. சரி, அந்தக் காலத்தில் எதுவெல்லாம் செல்வமாகத் தோன்றியதோ அதையெல்லாம் பதினாறில் அடக்கி சொல்லிவிட்டார்கள். இந்த காலத்தில் பட்டங்கள், பதவிகள், பங்களாக்கள், பாக்டரிகள் போன்று எவ்வளவோ செல்வங்கள் வந்து விட்டன. - r -r
ஒரு சமயம் நாங்கள் மிக வயதான பாட்டி ஒருவரிடம் பேசிக் கொண்டிந் தோம். வயது என்றால் அவருக்கு நூறு வரை இருக்கும். அவருடைய இளம் வயதில் அவருடைய ஊரில் அந்த காலகட்டத்தில் பெரிய செல்வந்தனாக, மதிக்கப்பட்ட ஒரு மனிதனைப்பற்றி அந்த பாட்டி பெரிதாகப் புகழ்ந்தாள்.
"ஏன் பாட்டி, அந்த காலத்தில் அவருக்கு எவ்வளவு சொத்து இருந்திருக் கும்?' என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு அந்த பாட்டி, "அடேயப்பா அவன் சொத்துக்கு கனக்கேதப்பா. நாலு மொட்டை மாட்டு வண்டி. எட்டு ஏர்கலப்பை , இரண்டு ஏக்கர் நிலம். அஞ்சு பசுமாடு. இருபது கோழி, ரெண்டு வைக்கோல் படப்பு' என்று அந்த பாட்டி வாயைப் பிளந்து கொண்டே சொன்னார். அந்த பாட்டி சொன்ன அம்மனிதரின் சொத்து மதிப்பை இப்போது கணக்குப் போட்டால் ஒரு லட்சம்கூட தேறாது. ஆனால் பாட்டி ஆயுளில் பார்த்த பெரிய சொத்துக்காரர் அவர்தான்.
இந்த மாதிரிதான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காலத்தில் எது எதை பெரிய சொத்தாக எண்ணி மலைத்தார் களோ அவற்றையே பதினாறு பேறு என
க! կlկի,
للالشكل Ze .
பட்டியலிட்டு கூறியிருப்
ஆக, மணமக்களை செல்வங்களையும் உ இல்வாழ்வு மூலம்பெற்று வாழுங்கள் என்ற நோக் பெற்று பெரு வாழ்வு 6 கூறப்பட்டதை மாப்பிள் கள் தவறாக எடுத்துக் பதினாறையும் கொண்டு வீட்டை கேட்க ஆரம்பித்
ஆனாலும் மாப்பிள் களிடம் ஒரு பெருந்தன் கேட்பதில்லை. நகை, ெ
பண்டம், ஸ்கூட்டர் இ
ஐந்தாறுகளைத்தான் கே. "பதினாறும் பெற்று' வதே மனமக்கள் இரு பிள்ளை ஒருவரை கூறுவதல்ல அந்த மதி பார்த்துக் கூறுவதாகும்.
 
 
 

பார்கள் போலும். ப் பார்த்து சகல்
ங்கள் அன்பான "
து சீறும் சிறப்புமாக
கத்தில் பதினாறும்
வாழுங்கள் என்று ளை வீட்டுக்காரர் க்கொண்டு, ‘சரி வா" என பெண் ந்துவிட்டார்கள். angr GSü.6ászgyf மை, பதினாறாக ரொக்கம், பாத்திர ந்த மாதிரி ஒரு ட்கிறார்கள்.
என்று வாழ்த்து வரையோ, மாப் Puur பார்த்து னப்பெண்னை
பதினாறும் என்பது பதினாறு என்ற எண்ணைக் குறிக்காது. பதி என்றால் கணவன். நாறும் என்றால் மணக்கும் என்றும் பொருளாகும். "பெண்ணே உன் கணவனோடு சேர்ந்து வாழும் உன் வாழ்வு மணக்கும் பேறு பெற்று வாழ்வாயாக் என கூறி வாழ்த்தினார்கள். வேறு பதினாறையும் சொல்லவில்லை, பதினேழையும் சொல்ல வில்லை.
நற்பண்புகளை பெண்களுக்கு சீதன மாக தருவதையே நம் முன்னோர் வழக்கமாக கொண்டிருந்தார்கள். குனிந்து நடக்கும் குலப் பெண்ணால், நிமிர்ந்து
நடப்பான் அந்த கோதையை கைப்பிடித்த
வன் என்று நம்பினார்கள்.
கணவன் லிட்டுக்கு செல்லும் கல்யான மான மகளிடம், 'கணவன் மனம் கோணாமல் நட மாமன், மாமியாரிடம் பணிந்து பணிவிடை செய் கணவர் வீட்டில் அனைவரிடமும் இன்முகமாய் இரு' என்றுதான் அந்தக் கால தாய்கள் சொல்லித் தருவார்கள். -
ஆனால் இந்தக் காலத்திலோ, "முதல் நானே கணவனை கைக்குள் போட்டுக் கொள். மாமியார் காரியிடம் எச்சரிக்கை பாய் இரு. நாத்தனார்கள் அண்டினர்ல் நாசுக்காக ஒதுங்கிக்கொள்' என்றுதான். மகளை அரட்டி புகுந்த விடு அனுப்பி :::ಅಣ್ C ༣་ ఇu இதுவரை பெண்னையே"பார்க்காத கணவன் அந்த பெண்ணுக்கு கிடைத்தால், முதல் நாள் அவ்ன் முந்தானையின் முடிச்சில் சிக்குபவன், எப்படியும் மூச்சு போகிற காலம்வரை அவளிடமிருந்து தன்னை விடுவிடுத்துக் கொள்ளவே மாட்டான்.
அல்லது அவள் கணவன் ஏற்கனவே நாலு இடத்தில் அனுபவப்பட்டவன்தான் என்றால், ராத்திரி பொஞ்சாதிக்குத் தக்கபடியும், பகலில் அம்மாவுக்குத் தக்கபடியும் பேசி அவன் காரியத்தை ஒழுங்காக நடத்திக் கொண்டிருப்பான்.
ஆக இன்றைய திருமணங்களுக்குப் பின் பதினாறும் பெற்று வாழ்வது என்றால், உடனே பெண் வீட்டில் இருந்து இன்னும் பதினாறில் பாக்கியாகப் பெற வேண்டியதை கறப்பது பற்றியே சிந்தனை ஏற்படுகிறது. பதியின் கைப் பிடித்து மனம் கமழ வாழ்வதையே பதினாறும் பெற்று ககமாக வாழ் என வாழ்த்தியிருக்கிறார்கள் தொடர்ச்சி/oம் பக்கம்.
வாழ்த்து மடல்கள், விளம்பர அறிவிப்புப் பலகைகள், !
கோயில் திரைச் சேலைகள், உருவப் படங்கள், மற்றும் சகல விதமான ஒவிய வேலைகளுக்கும்
திருமண, பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்கள்
ான்ற சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும். தொடர்பு கொள்ளுங்கள்: தொலைபேசி: 069-70489
(சனி ஞாயிறு தவிர்ந்த
நாட்களில் மாலை 6 மணிக்குப் பின்னர்)

Page 10
O e ELAIGNAN
நமது கலாச்சாரப்படி ஒருவர் மரணமடைந்தால், அவரு foll ரண்டு கால்ப் பெருவிரல்களையும் இணைத்துக் .டுவார்கள் இது ஏன் என்று எனக்குத்தெரியாது هانامه சிலுக்கு மரணமடைந்த போது ஒருவர் அடித்த காமெண்ட் இது • a a 8 இடைக்குத்தான் அது இரண்டும் ஒன்றாய் சேர்ந்திருக்
1றது"
எது தெரியுமா? "அவளுடைய இரண்டு
AO , சத்தியமாய் இது ஆபாசம் இல்லையுங்கோ.
蜜 鑫 囊 ஜேர்மனிக்கு அகதிகளாய் வருபவர்களை பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து ஒரு அகதி முகாமுக்கு கொண்டு சென்று விடுவார்கள். அது SWALLBACH என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த முகாமுக்கு புதிதாக வந்திருந்த ஒருவரை சந்திக்க எனது நண்பன் ஒருவன் சென்றிருந்தான். அங்கே புதிதாக வந்தவர்களில் ஒரு வாலிபன் சற்று வித்தியாசமாக காணப்பட்டான். தோள்வரை தலைமுடி வளர்த்து ஒற்றைக்காதில் தோடும் குத்தியிருந்தான். எனது நண்பன் ஆந்த வாலிபனை அணுகி, "என்ன இங்கு வந்து ஒரு வாரத்திற்குள் நாகரிகத்தை மாற்றி விட்டிர்போல் இருக்கிறது?" என்றான். அதற்கு அந்த வாலிபன், "அப்படி இல்லையண்ணா, நான் இரண்டு முறை ஜேர்மனிக்கு வர எத்தனித்த போது கட் டுநாயக்கா விமான நிலையத்தில் பிடிபட்டு திரும்பியிருக் கிறேன். மூன்றாவது முறையாக எனது வேஷத்தை மாற்ற வேண்டிய தழ்நிலை உருவாகிவிட்டது. என்னை அனுப்பி வைத்த ஏஜென்சிக்காரன் அடிக்கடி ஐரோப்பா வந்து செல் பவர், அவர்தான் இந்த யோசனையைச்சொல்லி என்னை இப்படி உருமாற்றியவர். ஏனென்றால் இங்கு அகதிகளாக வந்திருக்கும் நம்மவர்களில் பல வாலிபர்கள் காட்டுவாசி கள் போல் தலையும் வளர்த்து தோடும் வளர்த்துக்கொண்டு திரியுதுகளாம். இப்படியான நிலையில் நானும் அதேபோல் வந்தால் விமானநிலையத்தில் என்னைப்பார்த்துவிட்டு "ஓ. . . இது ஐரோப்பாவில் இருக்கிற நாகரிகத் தொற்று நோய்த் தமிழ்க்குரங்கு" என்று எதுவித கெடுபிடியும் இல் லாமல் விட்டுவிடுவார்களாம். எப்படியிருக்கிறது எமது புலம்பெயர்ந்தவர்களின் நாகரிக வளர்ச்சி?
壹 索 膏 பிராங்பேர்ட் நகரில் வசிக்கும் கலைஞர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் சிறுவிளான் வரதன். அற்புதமான கலைஞரும் கூட. ஒரு நல்ல விஷயம் வெளிக்கொணரப்பட வேண்டுமாயின், எவ்வளவு தியாகமும் செய்யக்கூடியவர். நல்ல பொறுமைசாலியும் கூட. அவர் ஒரு விடியயோப் படம் எடுத்தார். அது பாதியிலேயே நிற்கிறது. சமீபத்தில் அவரை தற்செயலாகச் சந்தித்தபோது, “ஏன் இன்னமும் தொடராமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். நடிகர்களின் ஒத்துழைப்பின்மையாலும், வேறு பல காரணங் களாலும் தொடர முடியவில்லை என்றார். அவர் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நடிகர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இயக்குனர்கள் கொடுக்கும் ப்ாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது. தாம் நினைக்கும் பாத் திரத்தை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும் என்பது விருப்பம். ஒரு டொக்டராகவோ, ஒரு பேராசியராகவோ, அல்லது கோட் சூட் அணிந்த ஒரு பெரிய மனிதராகவோதான் நடிக்க ஆசை. இ றேன், மன்றத்தை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கும் மண்ணுக்கும் பாரமாக இருக்கிறார்கள். பிரான்ஸ்சில் உள்ள நமது கலைஞர்கள் அடிக்கடி வீடியோப் படங்கள் வெளியிடுகிறார்களே.. , என்ன காரணம் என்று ஆராய்ந்தால், அங்கே கால் பிடித்துவிடும், செருப்புக்காவும் பாத்திரங்களில் நடிக்க அங்கே பலர் தயார் ஒரு கோம ணத்துடன் நடிக்க சம்மதித்ததால் தான் கமலஹாசனால் அகில இந்தியாவிலேயே சிறந்த நடிகனாக இருக்க முடிந் 55ll
கால்களும்" என்றாரே பார்க்க
-இரா. மோகனராஜா.
வர்கள் எல்லாம் கலையை வளர்க்கி
என்ற நீ Lor CLG தங்களுள் LuGasfhâiaST தால், அ நாள்வை நோக்கிச இதை சொன்ன ಆlt+CPUB 盛dr?”●ré தசித்து சி கனவு கால் நீட்டி தினால் அ orgàk படுத்துவ பெண்கள்
scoreAug உட்கார்ந் அந்த தொலைது தாலும், தாங்கள் இருப்பத ஐக்கிபப்ட அவன் ! இருக்கும் அமர்ந்து
SfRA பணிவை பெற்றார்க
நான் திரும்பும் ஒரு பொ பெண்கள் லயித்துக் Lurg T6Au போடமா Gstrunaá கடைசியா போய் : சாப்பிட்ட விடும்எல் காலத் தடுமாற்றம்
உலக 2-6ծ" cուo: நோக்கு ெ நான் போ! பட்டுக்கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னாறும்.
நினைப்பே யாருக்கும் வர கிறது. முன்பு நமது பெண்கள், டய கணவன் வணிகம் போன்ற க தொலை தூரம் சென்றிருந் வன் மறுபடி திரும்பி வருகிற ர அவன் சென்றிருக்கும் திசை ால் நீட்டி உட்காரமாட்டார்கள். ந நாம் இப்போது எடுத்துச் ால், "ஆகா! பெண்களை எப்படி படுத்திவைத்திருந்திருக்கிறீர் *று முற்போக்கு என்ற முகமூடி லர் எகிறி குதிப்பார்கன். பன் சென்ற திசையில் பெண்கள் உட்காராதது அடிமைத்தனத் ல்ல அந்த பெண்ணை அப்படி கூடாது என யாரும் கட்டாய்ப் துமில்லை பிறகு ஏன் அந்த
எங்கோ இருக்கிற க்காக இங்கே காலை மடக்கி து மரியாதை செய்கிறார்கள்.
பெண்களுக்கு தங்கள் கணவன் தர வணிகத்திற்குப் போயிருந் கணவன்மார் நினைவிலேயே கணவன் அருகிலேயே ாக உணர்வால் , அவனிடம் பட்டு விடுகிறார்கள். அதனால் இல்லாத போதும் அவன் திசையில் கால் நீட்டாமல் அமர்ந்து, அந்த பயிற்சியால் னக் கண்டதும் இயல்பான வெளிப்படுத்தும் பண்பைப் ள். pr? . . . . . .
அலுவலகத்தில் இருந்து வீடு நேரம் தெரிந்தும், என் வரவை ருட்டாகவே மதிக்காமல் வீட்டுப் சோபாவில் சாய்ந்து டி.வியில் கொண்டிருக்கிறார்கள். என்னை கவனித்து எழுந்து வந்து சோறு ட்டார்களா என்று நான் கு பின்னாலேயே நின்று நின்று rய் நானே சமையற்கட்டுக்குப் சதாவது எடுத்துப் போட்டு ால்தான் உண்டு என்று ஆகி ாறார். தின் மாற்றம் கலாச்சாரத்தின்
. நதை அறிவு கொண்டு பார்த்து களை கண்டறியும் லட்சிய காண்ட சிந்தனாவாதி சாக்ரடீஸ், கப்போக தன் கேள்விகள் அதிகப் ாண்டே போவதை உணர்ந்து
தமிழா! ஈழத்தமிழா!
சொன்னார். s
'எனக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை எனக்குநானே கேட்டு, எனக்கு எதுவுமே தெரியாது என்ற முடிவுக்கு வருகிறேன்" என்றார்:
பதினாறும் “பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பதற்கு பதினாறு வகை செல்வங்கள் என்று பொருள் கூறி, இன்று செல்லுங்களை அடைவதிலேயே ஆணும், பெண்ணும் குறியாகிவிட்ட நாளில், நம்மைப் போன்றவர் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் மற்றவர்களோடு இணைந்து வாழநமக்குப்போதுமான அறிவில்லை’ என்று கூறவே தோன்றுகிறது. "
யாராவது உறவினர் விட்டு திருமணத் திற்கு நாம் சென்றுவிட்டு திரும்பினால், நமக்கு சொந்தமுள்ள பெண்மணிகள்
நம்மை நிறுத்திவைத்து, சில கேள்விகள்
கேட்கிறார்கள்.
'ஆல்பான வீட்டுக்குப் போயிட்டு வர்நீங்களே. பெண்ணுக்கு எவ்வளவு போட்டாங்களாம்? மாப்பிள்ளை கையில எவ்வளவு கொடுத்தாங்களாம்? கல்யா னத்துக்கு வந்தவங்கள்ல யார் யார் எவ்வளவு மொய் எழுதினாங்களாம்?"
என்கிற மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள். இதில் ஒன்றுக்காவது நமக்கு பதில் தெரிந்திருப்பதில்லை 'அட பாவமே. இவ்வளவு காலமாகியும் இதெல்லாம் தெரிஞ்சிக்காமலா ஒரு கல்யாண லிட்டுக்கு போயிட்டுவர்நீங்க?" என்கிற மாதிரி நம்மை அவர்கள் பரிதாபமாகப் பார்க்கிறார்கள்
"கல்யாண வீட்டுக்கு போயிருந் தீர்களே. பொண்ணு வீடு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள்லாம் நல்ல மனுசாட்கள் தானா? பொண்ணு நல்ல குணமா பார்க்கத் தெரியதா? பையன் எப்படி இருக்கான்?"
இப்படி யாரும் இதுவரை கேட்டதா நினைவில் இல்லை.
காரணம், நாம் "பதினாறும் என்பதற்கு பதினாறுவகை செல்வங்கள் என அர்த்தம் கூறி வந்திருக்கிறோமே தவிர, பதியோடு இல்வாழ்க்கை மனம் சிறக்க நீ வாழ்ந்தால் எல்லா வகை செல்வங்களும் உங்களை வந்தடைந்த திருப்தியை அடைவீர்கள் என்று மணமகனுக்கோ. மணமகளுக்கோ சொல்லித்தரவில்லையே! அதனால் ஏற்பட்ட கோளாறுதான், சமுதாயத்தில்
ஆண், பெண் அனைவரும் உண்மையான
செல்வம் பொன் போன்ற மனத்தில்,
இருக்கிறது என்று தெரியாமல் usgs.
செல்வம் பொருள்களில் இருக்கிறது என ஏங்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
சின்னர3 ܗܝ
ந்திரன், ரெஜினோல்ட் இவர்கள் இருவரும் சுவிற்சலாந்தில் வசித்துக் டிருக்கும் இளைஞர்கள். அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை யாரோ ஒரு ஈழத்தமிழன் முகவரியில்லாமல், வேலையில்லாமல் து திரிந்தபோது, அவர்கள் இருவரும் அவனை தங்களுடன் தங்க உணவு கொடுத்து, வேலை எடுத்துக்கொடுத்து தங்களுடைய நண்பர் ரையும் அறிமுகப்படுத்தியும் வைத்தார்கள். அவர்களின் உபகாரங்களுக் றிக்கடனாக அவன் என்ன செய்தான் தெரியுமா? இளைஞர்களின் பெட்டிக்குள்ளிருந்த 5000 பிராங்குகளையும் எடுத்துக்கொ வேறு பலரிடமும் இவர்களின் பெயரைச்சொல்லி வசூல் செய்து டு ஆள் தலைமறைவாகிவிட்டான்.
இருவரும் அந்த சமூகவிரோதியைத் தேடுகிறார்கள். . . எங்கேயென்று தேடுவது? பாவிற்கு அகதியென்று வந்துவிட்டால், வந்தவருக்கு எந்தவித குறையும் மல் அரசாங்கமே எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும், அப்படி ம் போது, இதுகளுக்கு ஏன் இப்படிப்புத்தி போகிறது. . . ?
தேடுகிறார்
பொன்னம்பலம், சுவிற்சலாந்து.

Page 11
விலையோ கொஞ்ச
A) கோவில் திரைச்சீலை (அளவு 3 x 2 1/2 மீற்றர் பிரிட்டிங் கலர்) 1, 20 8) உருவப்படம் ( 1 1/2 x 1 1/2 மீற்றர், பிரிட்டிங் கலர்) 500, - DM. C) பென்சில் ஓவியம் (21 x 30 சென்ரி மீற்றர்) 100, DM. D) 256MILLJL-id (50 x 4 o GasFairf? Léigpji, oit colour) 5oo, - DM. E) விளம்பர போர்ட் F) லைற் (Light) போர்ட் (60 x 60 சென்ரி மீற்றர், இரண்டு பக்கமும்+ே L-guh) 200, DM.
மற்றும் சகலவித ஓவிய வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
GSF5T CSA1 Goroño ஈழத்தின் பிரபலமான ஆர்ட்டிஸ் மணியம் அவர்களின் மாணவன்)
(தொலைபேசி: 069/70 44 39 (மாலை 6 மணிக்குப் பரின்ை
 
 

சம் அதிகம் தான்!
வேலையோ

Page 12
12 ELAIGNAN
சிங்களம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது எரியூட் டியவர்கள் யார்? தன் தேச விடுதலைக்காக, இழப்புக ளையும் மகிழ்தேற்றுக் கொண்டு "மயிர் " நிப்பின் வாழாக் கவரிமானாக" களத் தில் நின்று கொண்டிருக்கும் ஈழதேசத்தவரா எரியூட்டி னர்? இல்லை இல்லவே யில்லை! அப்படியாயின் சிங் களத்தை தீமூட்டிவிட்ட பாவியர் யார்? ஆழமாய்ச் சிந்தித்தால் தெளிவாகவே அடையாளங்கண்டு கொள் ளமுடியும். ஆம் டி. எஸ். சேனநாயக்கா முதல் இன் றைய அனுரத்த ரத்வத்தை வரை சிங்களத்தை எரித்து மூடித்த பாவியர்கள். கொஞ்சம் நேற்றைய வர லாற்றையும் இன்றைய நிகழ் வுகளையும் ஆராய்ந்தால் இந்த உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி,
காலங்காலமாய் இலங்கை யென்ற நிலப்பரப்பில் சிங் களவருக்கென்ற தனியான நிலப்பகுதியும் தமிழருக்கெ னத் தனியான ஆட்சியும் இருந்தே வந்துள்ளது. இந்
தியாவின் தமிழ்நாட்டுக்கு அண்மித்ததாகவும், சமவெ ளிகளையும் கரையோரங்க
ளையும் உள்ளடக்கிய பகு திகள் ஈழத்தமிழர் தாயக மாகும். ஏனையவவை உள் ளடக்கிய பகுதிகள் சிங்கள நாடாகும். இது நான் கூறு வதல்ல, பண்டைக்காலத்து கிரேக்கப் புவியியலாளன் தாலமி முதல் நேற்றுவரை இலங்கைத் தீவையாண்ட
ஆங்கிலேயன் வரை தத்த மது குறிப்புகளிலும் (Reports), QIGaopJLILIria 8SQrfhş»yüib (Maps) சிங்களத்தையும் தையும் தனித்தனியாகவே குறித்து வந்துள்ளனர். மே லும், முதலில் போர்த்துக் கேயனும், பின் ஒல்லாந்த ணும் இலங்கைத்தீவின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றிய பின், ଈ୯୭ வெவ்வேறு நாட்டினங்கள் இத்தீவை பங்கு போட்டு வைத்திருப்பதை அவதா
ஈழத்
=6
O,
னித்த தத்தம் ஆட்சியைத்
தமிழருக்கென தனியாகவும், சிங்களவருக்கென பிறிதாக வும் அமைத்துக்கொண்ட னர். இவ்விரு பறங்கியருக் குப்பின் இறுதியாய் இத்தீ வில் கால் பதித்த ஆங்கி லேயப்பறங்கியனும் 1833
தம்முன்னோரான போர்த்துக்கேயன், ஒல்லாந் தன் போல் இருவெவ்வேறு ஆட்சிகளுக்குக் கீழ்தான் தமிழரையும், சிங்களவரை யும் வைத்திருந்தான். இதன் பின் கோல்பூறுாக் -கம் ரோன் என்ற ஆங்கிலேய ஆட்சியாளரின் சீர்திருத்தத் துக்கமைய இருநாட்டையும் ஒன்றாக்கி முதன்முதல் ஒற் றையாட்சி முறைக்குக்கீழ் இருநாட்டையும் கொண்டு வந்து தம் நிர்வாகத்துக்காக 5 மாகாணங்களாக ஒருங்கி
ணைக்கப்பட்ட இருநாடுக ளையும் ஆளத்தலைப்பட் டான்.
1948 இல் முழு இலங்கை யையும் விட்டு ஆங்கிலேயன் வெளியேறினான். அண் னல் காந்தியடிகள் தலை மையில் பொங்கி வெடித்த இந்திய சுதந்திர உணர்வும், இரண்டாம் உலகப்போரின்
விளைவாக, குடியேற்ற நாடுகளை நிர்வகிப்பதில் ஆங்கிலேயனுக்கு ஏற்பட்ட சிரமங்களும், இலங்கைத்தீ
வில் காந்திய சுதந்திரக்காற் றால் ஏற்பட்ட விழிப்புனர் களும் ஒன்று சேர இலங் கைத்தீவும் விடுபட்டது. {- ஆங்கிலேயன் அகன்றபின் சிங்களவன் சுதந்திரமா னான். ஈழத்தவனோ நான் காவதாய் சிங்களவனால் அடிமைப்படுத்தப்பட்டான்.)
1948 இல் இலங்கைக்கு சுதந் திரம் வழங்கப்பட்டாலும், அதற்கான முன்னேற்பாடு sis (சீர்திருத்தங்களை) ஆங்கிலேயன் பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருந்தான். இந்த சீர்திருத்தங்களின் ஒரு அங்
 
 

கமானதே சட்ட நிரூபணச பையென்ற அமைப்பு இந்த அமைப்பால், அதாவது 1944 இல் உறுப்பினர்களாக இருந்த இலங்கைத்தீவினரில் பிற்காலத்தில் தனக்குத் தானே ஜனாதிபதி என்ற மகுடத்தைச் சூடிக்கொண்ட பாதகன் ஜே. ஆர். ஜெயவர்த் தனாவும் இளைஞனாக அங் கம் வகித்திருந்தான். அக் காலத்தில் ஆங்கிலேயனால் வலுக்கட்டாயமாக ஒன்று கட்டப்பட்டிருந்த இரு நாட் டினரும் எதுவித மொழி வெறியுமின்றி ஒற்றையாட்சி என்ற மாயத்தோற்றத்தில் கட்டுண்டே கிடந்தன. இக் காலத்தில்த்தான் இலங்கை பூராவுக்கும் சிங்களமே ஒரே ஆட்சிமொழியென்று நச்சுப் புகையை கக்கினான் ஜே. - ஆர். சிங்களவனைக்கவர, அவன் தலையில் நிரந்திர மாக வீற்றிருக்க ஜே. ஆர். கக்கிய விஷம் இது சுருங்கக் கூறின் எந்த வெறியையூட்டி சிங்கள மக்களை தன்பக்க மாக வைத்திருக்க முடியும் என்ற கலையை நன்கறிந்தி ருந்தான் ஜே. ஆர். சிங்கள வன் வாலில் சுற்றப்பட்ட பந்தம் இது
1948 இல் சுதந்திரம் பெற
முதல் நடந்த பாராளுமன் றத் தேர்தலில் மலையக மக்
களின் பிரதிநிதிகளாய் 7 தமிழரும் தெரிவாகிப் பாராளுமன்றம் வந்தனர்.
அன்றைய முதலமைச்ச னான டி. எஸ். சேனநாயக் காவால் இதைப்பொறுக்க முடியவில்லை. சூட்டோடு
சூடாக இந்திய -பாக்கிஸ்தா னிய குடியுரிமைச் சட்டம் என்று ஒன்றைப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றி ஒரே நாளிலே 10 லட்சம் மலையகத்தமிழரை நாடற் றவராக்கினான் -தமிழர் பாராளுமன்ற உறுப்புரிமை պմ, இறைக்கப்பட்டது. இனவெறியூட்டப்பட்ட சிங் களவன் "ஜெயவேவ" எனக் கத்தினான். அப்போதும் அவனுக்குப்புரியவில்லை.
தன்வாலில் சுற்றப்பட்ட பந் தம் மேலும் தடிப்பாகின்ற தென்பதை. இன்று உல குக்கு முதல்தர தேயி லையை ஏற்றுமதி செய்த இலங்கை உலகச்சந்தையை இழந்து வயிறு காய நிற்கி
Dil, 1938 இல் லண்டனில் கல்வி கற்றதால் பரந்த அறிவுடன் இருந்த அசல் கத்தோலிக் கனான சொலமன், வில் லியம்ஸ், ச்சட், டயஸ் பண்டாரநாயக்கா (இன்றைய பிரதமரின் கணவனும், ஜனாதிபதியின் தந்தையும்) அப்போது மேலைத்தேச கல்வி தந்த விசாலமான அறிவால் இலங்கை தீவுக்கு உகந்தது இணையாட்சி (FEDARA. SYSTEM) upGpOBlau யென அக்காலத்து மோர் safri cupri (MORNING STAR) என்ற பத்திரிகைக்கு எழு தினான். ஆனால், இலங்கை திரும்பிய பண் டாரநாயக்காவுக்கு ஏற்பட் டதோ குறுகிய காலத்தில் ஆட்சித் தலைவனாகும் ஆசை. விளைவு? கத்தோ லிக்கத்திற்கு தலை முழுக் குப்போட்டு, ஜௌதம புத் தனின் புதிய தாசனாகிக் கொண்டான். மேலும் கள னியில் தன் கட்சி மாநாட் டில் தனிச்சிங்களமே என ஜே. ஆர். கூறியதையறிந்து மிகவேகமாய் "நான் வந் தால், தனிச்சிங்களமே இலங்கை பூராவும் மட்டு மல்ல, அதை 24 மணித்தி 黑 நிறைவேற்று வன்" எனவும் கர்ஜித்தான். அறிவற்ற ಫ್ಲಿ: "ஆகா. , , அற்புதம்" என் றான். அப்போதும் புரிய வில்லை அவனுக்கு, தன் வாலில் சுற்றப்பட்ட பந்தத் தில் எண்ணை வார்க்கப்படு கிறது என்பது (24 மணித்தி யாலம் அல்ல, இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

Page 13
66061
சிங்களத்தை திணிக்க முடிந் ததா? இம்மட்டோ? எந்த புத்தரின் புது அவதாரமாகக் காட்டிக் கொண்டானோ அதே புத்த மதத்தாலேயே பண்டாரநாயக்கா சுட்டும் வீழ்த்தப்பட்டான்) மேலும், டி. எஸ். சேனநாயக்கா முதல் பண்டாரநாயக்கா வரை, ஏன் நேற்றுவரைத் தமிழன் பாரம்பரிய பூமியில் திட்டமிட்டு அரச படைக ளின் துணையுடன் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தி னார்கள். இதனால் இனப் பிரச்சனை கூர்மையடையும், தன் தலைக்கு நெருப்பு வரும் என்பதை a corr வில்லை சிங்கள மக்களும். இன்று ஐந்து நாடு இல்லா விடில் ஐந்து கிராமம். அதுவுமில்லாவிடில் ஐந்து குடிசை எனக்கேட்ட பாண் டவர் நிலையில், எனை மிஞ்சுவார் யார் உண்டு என்ற இறுமாப்புடன் நின்ற துரியோதனன் கும்பலின் நிலையில் சிங்களவனும் அங்கு 18 நாளில் முடிவு இங்கு 18 ஆண்டுகளில் ஒரு (play? இந்த நிலையை அன்றே உணர்ந்த சிங்களத்தலைவன் கொல்வின். ஆர். டி. சில்வா 56 ல் பாராளுமன்
றத்தில், "ஒரு மொழியெ னில் இரு நாடாகும். இரு
மொழியெனில் ஒரு நாடா கும்" -என்று கூறிவைத்தார். தன்வாலில் தீ மூட்டப்படு வதும் தெரியாது வெறிகொ ண்டாடிய சிங்களவனுக்கு இது புரியவில்லை அப் போது இன்று பொங்கிய சிங்கள பேரினவாதத்தில் அமிழ்ந்து போனவர்களாக சில சிங்களத்தலைவர்களும்,
ஓரங்கட்டப்பட்டவர்களாக ஒரு சிலரும் உருமாறிவிட் டனர. பண்டாரநாயக்கா மாண்ட போது, சாட்சிக் கூண்டில் ஏறி நிற்கவும் மறுத்த அவர் துணைவியர் ஆட்சியின் போது பெளத்த குடியரசா கவும் சிறிலங்கா என்ற புது நாமத்துடனும் நாடு தழுவிய நிலையில் சிங்களமே எனக் கூறிக்கொண்டு உருவெடுத் தது புதிய கு(கொ)டியரசு "புத்தங் சரணங் கச்சாமி - என்று குரல் கொடுத்தான் சிங்களவன். வாலில் தீ மெதுவாக ஏற ஆரம்பித் ததை அப்போதும் உணர வில்லை அவன்!
இன்று, யானையைக்கட்டி
தீனி போட்டதுபோல், சிங் களத்திற்கு 4000 கோடியைத்
தாண்டி விட்டது இராணு வச் செலவு அன்றாட மக்
களின் வாழ்க்கைத்தரம் அகலபாதாளத்துக்கு சென்று விட்டது
தமிழ் மண்ணில் இருந்து பிணங்களாக காக்கியுடையு டன் சிங்களத்து ளைஞர் கள் திரும்பிக்கொண்டிருக் கிறார்கள் எங்கும் கேட்பது "அனே அம்மோ" என்ற
அலறல். என்றோ காய்ந்து போன வயிற்றுக்காக இராணுவத் தில் இணைந்த சிங்களவ னின் பாதிப்பேர் சேவை யாழ்ப்பானத்தில் என்றதும் காக்கிச் சட்டையுடனும் கையில் ஏந்தியிருந்த ஆயுதத் துடனும் தலைமறைவாகி விட்டனர்.
இன்று சிங்களக்கிராமங்க ளில் பயங்கர ஆயுதங்களு
ー
டன் வந்த காக்கிச்சட்டை
கோஷ்டி வழிப்பறி. கொள்ளை, கொலை, கற் பழிப்புகளில் ஈடுபடுவதாக 器 போன்ற சிங்க ளப்பத்திரிகைகள் ஓலமிடு கின்றது! ஆம்! எந்தவித பயிற்சியும், எந்தவித தகுதி
யும் இல்லாமல் இனவெறிக் காக மட்டுமே இராணுவத் தில் இணைக்கப்பட்ட சிங் களவனால் சிங்களத்து சட்ட திட்டங்களும், நீதி வரை முறைகளும் சிதறிக் கொண்டு வருகிறது
ஒரு காட்டுமிராண்டிச் சமு தாயம் மெதுவாக சிங்களத் தில் உருவாகி வருகிறது. இதனால் தன் சொந்தப்ப டைகளின் பாதுகாப்பைவிட அண்ணிய
நாடொன்றின்
 
 

ஞன்
படைகளின் பாதுகாப்பே தனக்கு உகந்தது எனக் கருதுகிறார் இன்றைய சிங் களத்து ஜனாதிபதி
அன்று நீதி கேட்டு வந்த
துாதுவனும் அனுமான் வாலில் ஆணவத்துடன் தீ மூட்டிப் பார்த்தது லங்கா புரி, அந்த தீயே லங்காபு ரியை சாம்பாலாக்கிற்று என இராமாயணம் கூறுகிறது
இன்று சிங்களவன் தன் வாலில் தன் தலைவர்க ளால் மூட்டப்பட்ட தீச்சு
வாலையால் தானும் எரிந்து சிறிலங்காவையும் சாம்பலாக் கிக் கொண்டிருக்கிறான்! ஆமாம்! இப்போது ஈழத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
புடம் போட்டால் தானே
தங்கம் ஒளி வீசும் ஈழத்த வனும் வினே எரிந்து கொண்டிருக்கும் சிங்களத்
தில் ஈழத்தை புடம் போட் டுக் கொண்டிருக்கிறான்.
கதை இதுதான் வாசகர்கட்கு,
அன்புடையீர், இக்கட்டுரையின் விரிவு அஞ்சி, முடிந்தமட்டில் சுருக்கியே எழுதியுள்ளேன். இதனால் வரலாற்று நிகழ் வுகளை, தொடர்புக்காக மட்டும் அங்கும் இங்குமாக தொட்டுச் சென்றுள்ளேன். -அன்பன் வண்ணை ஆனந் தன்
தை - பங்குனி - 1997
பூளான
1 இலட்சியப்
ཐབས་ལས་)
C. (
மரத்தைப்
QIT60p பார்த்து, நானல்புல் கேட் l
ஆடி முறிகிறியே, நீ ஏன்
பலமாக வளரக்கூடாது" என்று.
வாழை சொன்னது: "எனக்கென கொள்கை உண்டு.
905
பட்டிக்கு இலை பசிக்கு கனி மாலைக்கு மடல்"
என்றது.
நாணல் சொன்னது:
"அதோ புயலோடு மழை வருகிறதே, உன் இலட் சியம் என்ன ஆச்சுது" என்று.
புயல்காற்றில் LOlqupis போது வாழை சொன்னது:
"நாணலே கீழே பார்.
நான் தான் மடிகின்றேன்.
எத்தனை என் மட்டங்கள் (புதிய வாழைகள்) கீழே தலை நிமிர்த்துகிறதே" என்று கூறி தான் மடிந்
芭莎
"இலட்சியவாதிகள் அழி UGOrth
இலட்சியம் அழிவ தில்லை"
-வை, யோகேஸ், குப்பி
"காற்றுக்கும் மழைக்கும்

Page 14
14 ELAIGNAN
e சீதனம்
பாதிக்கப்படுவது 亚圆范@@@ ஆண்களே!
இ.செல்வநாதன்
சீதனம் என்றவுடன் பெண் களே பாதிக்கப்படுகின்றார் கள் என்று பெண்ணிலை வாதிகள் கூக்குரல் போடு கின்றார்கள். ஆண்களை முதுகெலும்பற்றவர்கள் என்
பது மட்டுமல்ல குற்றவாளிக்
கூண்டில் ஏற்றவும் முற்படு கின்றார்கள். இத்தகைய குற் றச்சாட்டுக்கள் உண்மைக் குப்புறம்பானவை. பெண் கள் சார்பாக ஆண்கள் சீதனம் பெறுவது உண்மை. ஆனால், அப்பணத்தை பெண்கள் கஸ்டப்பட்டு வியர்வை சிந்தியா கொடுக் கின்றார்கள். தந்தை என்ற ஸ்தானத்திலிருந்தும் சகோ தரன் என்ற உறவு முறை யிலும் ஆணினம்தானே உழைத்துக் கொடுக்கின்
றான். மகளின் சீதனத்துக் is 5 alway உறக்கம் பாராது கஸ்டப்பட்டு உழைத்து இளமையிலேயே முதுமையடைந்து நோய் வாய்ப்பட்டு இறந்து போகும் எத்தனையோ தந்தையர்க ளைப் பார்க்கின்றோம். சகோதரியின் நல்வாழ்க் கைக்காக தனது உயர்கல்
வியை புறந்தள்ளி இளவய
திலேயே உழைக்கச்செல் லும் இளைஞர்களைக் காண் கின்றோம். இனிய இள
மைக்கால இல்லற வாழ்க் கையை புதைகுழியில் மர ணிைக்கவிட்டு மெளனிகளாக மாடா உழைக்கச்செல்லும் வாலிபர்களைப் பார்க்கின் றோம். இத்தகைய சொல் லமுடியாக் கஸ்டங்களை யெல்லாம் ஆண்கள் யாருக் காக அனுபவிக்கின்றார்கள். பெண்ணினத்துக்காகத்
தானே இருந்தும் பெண்கள்
தினரே!
தான் சீதனமுறையால் கஸ் டப்படுகிறார்கள் stsirgi பெண்ணிலைவாதிகள் புலம் புவதில் அர்த்தம் எதுவும் இல்லை. அவர்கள் கேட்க
லாம் அப்படியாயின் ஆண்
கள் ஏன் சீதனம் கேட்கவே ண்டும் என்று. ஆரம்பத்தில் பெண்களின் நன்மை கருதி பெண்வீட்டாரால் விரும்பிக்
கொடுக்கப்பட்ட வழக்க
முறை பிற்காலத்தில் ஆண்
கள் கேட்டு வாங்கும் வழக் கமாக மாறிவிட்டது. பெண் வீட்டார் விரும்பிக்கொடுத் தாலும் அல்லது ஆண்கள் கேட்டுப்பெற்றாலும் کے IS னால் நன்மை அடைவது பெண்கள்தான். உடல் இயற் கோட்பாட்டின்படி பெண்கள் பலவீனமானவர் கள். இது இயற்கையின் தவறேயல்லாமல் ஆண்க ளின் தவறல்ல. இல்லற வாழ்க்கைகுச் செல்லும் பெண் காலக்கட்டத்தில் கணவனை இழந்தோ அல் லது கணவனால் கைவிடப் பட்ட நிலையிலோ நிர்க்க திக்காளாகாமல் வாழ்க் கையை கொண்டு செல்லு வதற்கு ஏதுவாக பெண்க ளின் நன்மை கருதியே இம் முறை வழக்கில் கொண்டு வரப்பட்டது. நீங்கள் கேட் கலாம் சீதன முறையால் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைகள் இல் லையா? என்று. குடும்பத் தில் ஆண் அங்கத்தவர்கள் இல்லை என்ற வகையிலும் அல்லது இருந்தும் அவர்கள் பொறுப்பற்ற முறையில் காணப்பட்டால் மாத்திரம் பாதிப்பு ஏற்பட இடமுண்டு. இத்தகையோர் சிறிய வீதத் எந்தவகையில்
 
 
 
 

துாக்கு
வரதட்சனை கொடுமையால் அண்மையில் திருவொற்றியூ
வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளுடன் பெண்
போட்டு சாவு திருவொற்றியூரில் பரிதாபம்
ரில் (இந்தியா) நடந்த கோர சம்பவம் இது. 25 வயதான சிங்கத்தர் என்னும் இளைஞன், தனது 22 வயதே நிரம்பிய
(தில்சாத்பேகம்) மனைவியை
வாங்கி வா என்று அடித்து துன்பு
சீதனம் வாங்கி வா, றுத்தி வந்திருக்கிறான்.
, பெற்றோர்களிடம்
இந்த சித்திரவதையை தாங்க முடியாத அந்த பேதைப் பெண், ரம்ஜான்பேகம் (3 வயது). பெனாசிர் பாத்திமா (1 12 வயது) என்ற இரு பெண்குழந்தைகளுடன் தானும் துாக்குக்கயிற்றில் கழுத்துக்களை இறுக்கி உயிரை மாய்த்
துக்கொண்டார்.
(தாய் மற்றும் இரண்டு பிஞ்சு குழந்தைகள் துாக்கில் தொங்கும் கோர காட்சியையே படத்தில் காண்கிறீர்கள்)
நோக்கினாலும் தீமையை பிட நன்மை அதிகம் பெண் ாளுக்கு என்பதில் மாற்றுக் ருத்துக்கு இடம் இருக்க யாயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் சீதன Pறையால் ஆண்களுக்குப் ாதகமான விளைவுகளே அல்லாமல் நன்மை எதுவும் இருப்பதாகக் குறிப்பிட pig-turtl.
ாத்தனையோ ஆண்கள் தேனம் இல்லாமல் திரும னம் செய்ய விரும்பினாலும் நனக்கு மனைவியாக வரு வள் மாமியார் கொடு Duodies ஆளாகி விடு
வாளோ! என்ற பயஉணர்வு காரணமாக முன்வரத் தயங் குகின்றார்கள். பெண் இனமே பெண்களுக்கு எதி ரியாக இருக்கும் பொழுது ஆண்வர்க்கத்தை திட்டித் தீர்ப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. பொதுவாக ஆண் களாக இருந்தாலும் பெண் களாக இருந்தாலும் உள் ளார்ந்த ரீதியில் அழகான நிறமானவர்களையே திரும ணம் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். இத்தகைய எண்ணம் இயல்பானது. ஆனால், பெண்களைப் பொறுத்தளவில் இத்தகைய ஆசைகள் சாத்தியப்படுவது அரிது. எத்தகைய ஆண்க
தொடர்ச்சிஜம் பக்கம். . .

Page 15
Z
கவிதைப் போ
10 DM பரிசு பெறும் கவிதை இது -
உயர்வெது?
வேட்டுக்கஞ்சி உயிர்காக்க நாட்டை விட்டோடிய சொந்தங்களே! தட்டை ஏந்தினிர். . . அடிமை வாழ்வேற்று ஆனால், நானோ. . .
சொந்த மண்ணின் நாளைய சுதந்திர விடியலுக்காய் தட்டை ஏந்துகின்றேன். . . இங்கே
வட்டவிழி திறந்த முத்துப்பல்லழகி தன் முல்லைமலர் சிரிப்பால் கேட்டாளோ ஒரு கேள்வி. . . யார் தட்டு உயர்வென்று. . .?
வேலணையூர் பொன்னண்ணா, டென்
மார்க்
ஆறுதல் பரிசு பெறும்
கவிதைகள்.
துணிந்துவிட்டாள்!
வட்ட வடிவான முகத்தினிலே வசமாக்கும் பல்வரிசை சிரிக்குதங்கே கள்ளம் கபடமற்ற கண்களிலே உள்ளத்தின் உந்தம் உறுத்துதங்கே
தாய்தந்தை அற்றதோர் நிலைதனிலே தலைமுடி சீர்குலைந்து பறக்குதங்கே பிஞ்சுக் கரங்களின் பிடியினிலே பிரியமாய் ஒருபேழை தவிக்குதங்கே!
அனாதையாய் ஆதரவற்று விட்டாலும் அகதியாய் ஆவதற்கு விரும்பாமல் வறுமையில் செம்மையாய் வாழ்வதற்கு வாசல் படிதாண்டத் துணிந்துவிட்டாள்
-சிவம் - பரமலிங்கம், லண்டன்
சிதறுவதோ உள்ளம்?
புன்னகை பூத்திட என்கை பாத்திரம் ஏந்திட ஆத்திரம் என்னுள் அடங்கிட
சின்னவ சிதறியே சித்திரப்
வரணங் மங்கைய மன்னிே எந்தைய பதறியே
 
 

ஞன் தை - பங்குனி - 1997 15
"lạ (U)lạQị56i!
வாழ்விது பாத்திரம் ஏந்திரேன் - CTG) போவதும் பத்திரப்படுத்துவீரே! பாவையர் பூக்களும் நாமே கள் கலைவதும் புன்னகை நாமே
ர் மானம் பூகம்பமும் நாமே! ல போவதும் R
ர் வாழ்விங்கு -தமிழ்தாசன், ஜேர்மனி
போகிது - உயிர்

Page 16
இந்திய இலங்கை
ஒபபநதமும
சிக்கல்களும் ஈழ விடுதலைப்போராளிகள் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமை குறைவாலும், தமிழக அர சின் பிற்போக்கான அரசி யல் நிலைப்பாட்டினாலும் ஈழப் போராட்டத்தின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு தமிழ் பிரதேசங்களை சிங் கள இராணுவத்தினர் மழு வதுமாக தம் கட்டுப்பாட்டுக்
குள் கொண்டுவருகின்ற காலகட்டத்தில் தான் இந் தியா உணவுப்பொட்டலங் களை விமானம் மூலம்
யாழ்ப்பாணத்தில் வீசி இலங் கையில் தனது ஆக்கிரமிப்பையும் நடத்த முடியும் என்று சொல்லாமல் சொல்லும் இம்முயற்சியில் ஈடுபட்ட தால் அமெரிக்காவின் இரக சிய பச்சை வெளிச்சத்தை பெற்று இலங்கையின் வேண்டு கோளுக்கிணங்க இவ் ஒப்பந்தம் 1987 ஜூலை 29 ம் திகதி கூட்டாக அதிபர் ஜெயவர்த்தனா -இராஜீவ் காந்தியால் கையொப்பமிடப் பட்டது. இவ் ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் பிரச்ச னைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும் முழுமையான தீர்வுக்கு ஆரம்பமாகவும் ஈழத்தில் அமைதி சூழலை உருவாக் குவதற்கு ஏதுவானதாகவும் இருந்தது. எல். ரி. ரி. ஈ. ஆரம்பத்தில் பல ஆலோ சனைகளின் பின் இதனை வேண்டா வெறுப்பாக ஏற் றுக்கொண்டது. ஈ. பி.ஆர் எல்.எப். உள்ளிட்ட மற்ற போராளி இயக்கங்களும் இவ் ஒப்பந்தத்தை ஓர் இடைக்கால தீர்வாகவே ஏற் றுக்கொண்டனர். ஆனால், இதனை நிறைவேற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. தமிழர்களுக்கு என ஒரு on காண அரசு ஏற்படுத்தப் பட்டது. இவ் மாகாண சபை அங்கத்தவர்களுக்கான தெரி: இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கி முனைகளிலும் எல். ரி. ரி. - ஈக்கு எதிரான மற்ற ஈழப் போராளிகளின் பயமுறுத் தல்கள் மூலமே தெரிவு செய்யப்பட்டனர் என்பது பொது அபிப்ராயமாகும்.
ம்மாகாண சபை ஒருவருட காலத்திலேயே புலிகளின
16 ELAIGNAN
வேண்டுமாயின்
ஆதிக்கத்தை
பிரேமதாசாவினதும் ஒன்றிய நடவடிக்கைகளால்
தும்
கலைக்கப்பட்டன. வேறு காரணங்களும் உண்டு. ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்கள் பலவீன மானவையாகும். இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்போர் சட்டரீதியாக அமுல்படுத்த முடியாத ஒன் றுக்கொன்று முரணாக அமைந்த சரத்துக்களே இவை. ஜெயவர்த்தனாவின் கபட நரி மூளையால் பின் னப்பட்டு, அமெரிக்க ரீகன் அரசால் இரகசியமாக ஆமோதிக்கப்பட்ட (FI: () யில் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கினர். இராஜிவ் கையொப்பமிடும் தினத் தன்றே அடையாள முறை யில் இராஜிவ் அவர்களை ஜனாதிபதி இல்லத்தில் கொல்ல முயன்ற கடற்படை சிப்பாயின் செயலால் கூட துரும்பென மதித்து அக் கறை காட்டாமல் இருந்த இந்தியாவின் மதியிழந்த தன்மையை எங்ங்ணம் கூறு
ail.
3. zí. (3.s. stů (I. P. K. F)
இதற்கு
என்ற பெயரில் 98.7 ஜூலையில் 3000 துருப்பு இலங்கைக்கு
கொண்டு சென்றது. ஏற்க னவே அமைந்த எல். ரி. - ரி, ஈ, ஈரோஸ் குழுக்களின் அடக்கவும் சிறிலங்கா படைக்கும் இவ் விரு தமிழ் குழுவினருக்கும் ! இடையேயான GBuntpintur டத்தை நிறுத்தவும் சமா தான உத்தரவாதம் அளிப் பதுமே குறிக்கோளாகும்.
I
 
 
 

அதே வருடம் அக்டோபரில்
மிகவும் மேல்நிலையில் இருந்த சிரேஸ்ட எல்.ரி. - ரி.ஈ யினர் இவர்களை சிங் படையினரிடமிருந்து விடுவித்து வேண்டுமாயின் அவர்களை இந்திய அமை திகாக்கும் படையினரிடம் ஒப்படைத்து விசாரிக்கும் படியும், சிங்களப் படையின ரிடம் அவர்கள் இருப்பின்
இப்போராளிகளின் உயி ருக்கே ஆபத்து என்றும் இதில் இந்தியா சமரசம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் இலங்கை ஜெயவர்த்தனா
சம்மதிக்கவும் இல்லை, இந் திய அரசும் இதில் தலையி டாது கை கழுவியது. காவ லில் இருந்த பன்னிரண்டு போராளிகளும் வேறு வழி யின்றி சைனட் அருந்தி பலாலி முகாமிலேயே இறந் தனர். இது ஒரு பேரிடியா கவும் போரின் முனைப்பை பின்னடையச் செய்ததாகவும் கருதப்படுகின்றது. இச்செ யல் இந்தியாவால் எல். ரி. - ரி. ஈ. னருக்கு இழைக்கப் பட்ட உச்சக்கட்டமான அநீதி என இன்றும் வர்ணிக் கப்படுகின்றது. ஒருவேளை இதுவும் எல். ரி. நீரி. ஈ. யின ரால் மறக்க முடியாத பொறுக்க முடியாத இந்தி யாமேல் பழிவாங்கும் எண் ணத்திற்கும் காலானது எனலாம். இச்சம்பவத்தை அடுத்து மறுநாளே புத்த நிறுத்தத்தை அனுசரிக்க முடியாது என எல். ரி. ரி. ஈ. . யினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து யாழ்ப் பான தீபகற்பமே கண்டி
ராத போர் இந்தியப்படைக் கும் எல். ரி. ரி. ஈ. யினருக்கும் இடையே ஆரம்பித்தது. உக்
கிரமான யுத்தம், அதிசயிக் கும் முறையில் இந்திய அமைதிப்படைக்கு பலப்பெ
ரிய சேதங்கள் ஏற்பட்டன. மேலும் 15, 000 துருப்புகளை இந்தியாவில் இருந்து வர வழைத்தனர். பாரிய இரத் தக்களரியில் இப்பிரதே சத்தை ஆக்கிய ன்னர் தான் இந்திய படை தலைநி மிர முடிந்தது. இரண்டு வாரங்கள் இதற்கு செலவ ழிக்கப்பட்டது. புலிப்படை யினர் தமது யுத்த தந்திரங் களை அனுசரித்து காடுக ளிலும் குறிப்பாக கீழ்மாகா ணத்திற்கும் சென்று ஒரிந்து காண்டு ஆங்காங்கே கண்ணி வெடிகள் மூலம் சிங்களப்படைகளை தாக்கிய வண்ணம் இருந்தனர். இடையிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவாயினும் போர்கள் நீடித்த வண்ணமே 1988 -89 வரை இருந்தன. இக்காலத்திலேயே பிரேம தாசா ஜனாதிபதியாக வந் ததும் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தியதற்கி ணங்க வடகிழக்கு மாகாண Fra) கலைக்கப்பட்டது எனலாம். இந்திய அமைதிப் படையின் வருகையை பல கோணங்களில் சிங்கள மக் கள் விமர்சித்து எதிர்ப்புக் காட்டினர். மக்களின் அபி லாட் சைக் கிணங்கியது போலவும் தான் பிரதம மந் திரியாக இருந்தபோது ஜெயவர்த்தனாவால் தனது விருப்பத்திற்கு எதிராக இந் தியாவை உதவிக்கு அழைத்த முயற்சியை முறி யடிக்கவும் ஒப்பந்தத்தில் இருந்த சரத்துக்களின் அதி காரத்தைக் கொண்டு உடனே இந்தியப்படையி னரை இலங்கையில் இருந்து வெளியேற்ற நினைத்தனர். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து இந்திய படைக்கு பல இழப்புக்களை ஏற்படுத் தினர். ஈற்றில் சில சாக்குப் போக்குகளை காட்டி இந் திய படையினர் விலகிக் கொள்ளும் அளவுக்கு பிரேமதாசாவின் நடவடிக் கைகள் அமைந்தன. இந்தி யாவும் விருப்பமின்றியே சர் வதேச அபிப்பிராயத்திற்கு அஞ்சி தனது படைகளை முற்றிலுமாய் 1989 டிசம்ப ரில் விலத்திக்கொண்டது. இராசதந்திர ரீதியிலும் புலி களின் தந்திர ரீதியிலும் இது புலிகளுக்கே வெற்றி என
b. (தொடரும். . )

Page 17
எப்போது
விழிப்பாய்?
எப்போது விழிப்பாடய என் சோதரா? உன் தாய்நாடு குருதியில் சிவந்து கரைந்து போயிற்று என் தந்தையும் தாயும்
உடன் விளையாடிய உற்ற நண்பனும் இரத்தமும் சதையுமாய் வீட்டு முன்றலில் எடுப்பாரின்றி. . . மண் மூடிப் போயாற்று கலையவில்லை உன் உறக்கம் உன் அக்காளின் பிள்ளை போய்விட்டான் விடுதலைக்காய்! புலம் பெயர்ந்த உன்னைப் போவென்று சொல்லவில்லை புறப்பட்டு பாரிங்கே! உன்னோடு வந்த உன் இளையவர்கள். . . தம் நிலை கெட்டுப்போனார்! அவராலே பண்பாடு போயிற்று எம் மதம் மொழி கலையாவும் மண் மூடிப்போயிற்று போகட்டும் ஆனால், தரம் கெட்ட இவர் செயலால் தமிழ் மானம் போகின்றதே. , , போதுமடா சோதரனே! கும்பகர்னன் துாக்கம்! தம் நாட்டின் குற்றச் செயற்கெல்லாம் காரணம் தமிழனென்று சுற்றியுள்ள நாடெல்லாம் சுட்டு விரல் நீட்டமுன்பு கலைத்து விடு உன் துாக்கம்! விழித்து விடு சோதரனே!
-ஜெயச்செல்வி செல்வரட்னம், கனடா.
புகழாரம்
அலை மோதுங் கடலோடு தரைவானும் தமிழ் வீரன் புகழ் பாடுது - அவன் களமாடும் கதை கேட்க என் உளம் நாடுது மலைமேடும் புதர் காடும் இவன் வாழும் வீடு வனம் வாழும் விலங்கெல்லாம் மகிழ்வோடு விளையாடுது இளங்காளைப் புலிலிரன் இவனோடு இதிகாச புராணங்களெதிலேனும் இது போலும் இது காலும் கதையேனு முளதோ அலைமோதுங் கடலோடு தரைவானும் தமிழ் வீரன் புகழ் பாடுது - அவன் களமாடுங் கதை கேட்க என் உளம் நாடுது
-ப. இராஜகாந்தன், பிரான்ஸ்
SqLLSSSLLLSLSSLSSSS SSS SSS SSS SSS -- -- -- -- -- -- --- -- -- -- ܀ -- -- -- -- -- -- -- -- --
அகதி அகதியெ அனுதினமும் அவதியுறும் அக அகதி என்றோ புதிய இனம் அகிலமெல்லாட யார்தான் கார அதையெண்ணி
விரும்பியா இந் வீதிக்கு வந்தது இப்பெயரை வி இவரேற்றுக் ெ உயிருக்கு பயந் இவனோடி வந் அவலம் எது எ எவரறிந்து கொ
நேட்டோ என் வாச்சோ என்கி
என்னோ என்
ஐரோ. யூ என் பலநாட்கள் டே பலகோடி செ6 எடுத்தீரா ஒரு
கண்டுதான் பிட
ஆசியா தெரு அலைந்திடும் இ இதுதான் கேள் எவர் கண்டு பி
-வேலணையூர்
காதல்
என். . . இதய வானில் காதல் நிலவு தேய்ந்து. . . ே மெளனமாய் மறைந்து போ
நினைவு . நட்சத்திரங்கள் மட்டும் மின்னி. மில் ஒளிர்ந்து கொண்டிருக்க
 

தை - பங்குனி - 1997 17
பன்று
கிலமே! 庁
ம் பெருகிட னம்
பார்த்ததுண்டா?
த இனம்
l(GtöLslum காண்டார்? தே! அவலத்தில் தார் இந்த
s
ாண்டீர்?
Bìổở
löj
Tr
கிறீர்
பசுகிறீர் லவுசெய்து
முடிவை? - காரணத்தை
டித்தீரா?
நாயாய் அகிலமெல்லாம் இம்மக்கள் குறைபோக்க
வியின்று டிப்பாரென்று
பொன்னண்ணா, டென்மார்க்
மறைந்தது!
தய்ந்து. . .
னது
ன்னி. . .
கின்றது
கனவு, , , முகில்கள் வெண் - பனித் துகள்களாய் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கின்றது!
-கொய்யை த தமிழ்க்கண்ணன்
மலரே. . .
துயரம் திணிக்கப்பட்ட தேசமதில் அடிமைச் செடியதில் - அமைதியாய்
மலர்ந்த மலரே. . . இன்று. . .
சோகத்தின் கோலம் கைக ளிலேந்தி, அநியாய அழிப்பில் அனா தைகளாய். , . அந்நிய ser Tuiu. . . உன் வாழ்வோ அக்கினியாய்
வாடாதே மலரே. . .
விடுதலைத் தீயில் வேகமாட் டாய் - அடிமை
விலங்குடைத்து விரைவில் வருவாய் - பகைவென்று விடுதலை தேசம் காண் untui. . .
புதிய விடியலில், , , போராட்டச் செடியில், , , புதிய மலராய் புன்னகை புரிவாய். . .
.பிரதீபன், பிரான்ஸ்
இளை
ஞனே...!
மின்மினிப் பூச்சிகள் பறக்கும் போதுதான் பளபளக்கிறது. சுறுசுறுப்போடு இருக்கும் போதுதான் மனிதன் பிரகா சிக்கிறான்! יר
-பெய்லி.
100 முறை விழுந்து விட் டோமே என்று வருத்தப்படு வதை விட, 99 முறை எழுந்து விட்டோமே என்று நினைப்பதே மேல்
-மெர்வின்- -

Page 18
ளிலே ஈடுப மாத இதழாக கிடு, 566) is கிடுவென வளர்ந்து Y ಹಖಣಖಹಣ6 மற வந்த "இளைஞன்" வருடம் - 03 இதழ் - 31 திடீரென காலாண்டு
இதழாக மாறியதேன்?
நண்பன், பிராங்பேர்ட்
உணர்ச்சிக்கவிஞர். காசி ஆனந்தனின் உருவகக்கதை ஒன்று
சேவல் கூவியது. "நான் எழும்போது இந்தச் சேவல் அன்போடு என்னை வாழ்த் துகிறது. . . “ என்று கதிரவன் பூரித்துப் போனான். மாலை வந்தது. கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான். சாயும் போது - "நான் விழுகிறேனே. என் னைத் தாங்க யாருமே வர மாட்டார்களா" என்று ஏங் கினான். சேவலை அவன் எதிர்பார்த் தான்.
வரவில்லை,
விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான். "எழும்போது தாங்க வருகி றவனெல்லாம் விழும்போது தாங்க வருவ தில்லை"
கடவுள் பக்தியில்லாத சிலர், கடவுள் பக்தியுள் ளவர்களை கேலி செய் கிறார்களே! இவர்கள் பற்றி...?
-பாரதி, டென்மார்க்
கவிஞர் கண்ணதாசனின் உருவகக்கதை ஒன்று:
"கடவுள் எங்கே இருக்கி றார்?" என்று கேட்டான் நாத்திகன் (கடவுள் பக்தியில் லாதவன்). "அவர் உன் நாக்கிலே இருக் கிறார்" என்றான் ஆத்திகன் (கடவுள் பக்தியுள்ளவன்). "அப்படியென்றால் என் நாக் கையே வெட்டி விடுவேன்!" என்றான் நாத்திகன். "உன் கையிலும் இருக்கி றார்!" என்றான் ஆத்திகன். "என் கையையும் வெட்டி விடுவேன்!" "உன் தலையிலே இருக்கி றார்!" "தலையையே கழற்றிக் கீழே வைத்து விடுவேன்!"
"உன் பனப்பெட்டியிலே இருக்கிறார்"
எத்தனை பெரிய
JI- WW - s
di6ofDIT (II
முழ்கிவரும் ஈழத்தமிழ் இ பற்றி
後 须
"அப்படியென்றால், அவரை
நான் பத்திரமாகப் பாதுகாப்
பேன்
பாரதி ஊரிலே காசைக் காணாதவர்கள், இங்கே திடீரென்று காசைக் கண்
டால் இப்படித்தான் கேலி செய்வார்கள்.
தன்னிடம் ஒன்றுமே இல்லாமல், தன்னைப் பற்றி தம்பட்டம் அடிப் பவர்கள் பற்றி என்ன
கூறுகிறீர்கள்?
-பாரதி, டென்மார்க்
ஒரு திடீர்ப்பனக்காரர் ஒரு பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் தன்
னைப்பற்றி தம்பட்டம் அடித் s
துக்கொண்டார்.
"என் நண்பர்களுக்காக நான் மூன்று நீச்சல் குளம் கட்டி யிருக்கிறேன். ஒன்றில், குளிர்ந்த நீர் இருக்கும். ஒன்
றில், சுடுதண்ணிர் இருக் கும். ஒன்றில், தண்ணிரே இருக்காது"
"குளிர்ந்த தண்ணிர், சுடுத
ண்ணிர் சரி. தண்ணீரே இல் லாமல் எதற்கு ஒரு நீச்சல் குளம்?" என்று பத்திரிகை நிருபர் கேட்டார்.
"என் நண்பர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது. அவர்க ளுக்காக அது" என்று பதில்
 
 

ஞன்
ாடுடையவன் க்கிறான்."
தை பங்குனி - 1997 ாகத்தில்
புலம்பெயர் ளைஞர்கள்
தன்னைப்பற்றியே தம்பட் டம் அடிப்பவர்கள், இப்படி ஒருநாள் ஒட்டுமொத்தமாக அவமானப்பட்டு போவார் கள் பாருங்கள்.
எனக்கும் - அவருக்கும் இடையில் சிறு சண்டை. இதனால் என்னுடன் கதைக்கவே மாட்டேன் என்கிறார். என்ன செய்வது என்று தெரி பாமல், குழம்பிப்போய் இருக்கிறேன்...?
பெயர், ஊர் குறிப்பிட விரும்பவில்லை.
கணவனுடன் சண்டை ஏற் பட்டு மனம் வருந்துகிற பெண்களுக்கு ரூத் பில் என் பவர் சொன்னது:
கணவனிடம் சென்று அவர் இடையை அனைத்துக் கொள்ளுங்கள். நான் மிக யும் மனம் புண்பட்டிருக்கி
றேன். சந்தோஷம் இல்லா மல் இருக்கிறேன். ரனென்று உங்களுக்கே தெரியும். நான் உங்கள் மனைவி. எனக்கு உதவி
செய்யுங்கள்" என்று சொல் லுங்கள். எல்லாம் சரியாகி விடும். கனவனுடைய அன்பு உங்களுக்குத் தேவை ான்பதை நீங்கள் ஒப்புக்
கொண்டதும் அற்புதங்கள் நிகழும். குடும்ப வாழ்க்கை சந் தோஷமாக இருக்க என்ன செய்ய வேண் டும்?
-மகிழ்தினி, பேர்லின்
ஆண்மையில் ஒரு புத்தகத் தில் படித்தது.
பறவையில் பலம் அதன் இறக்கையில் இருக்கிறது. நண்டின் வலிமை அதன் கொடுக்கில் இருக்கிறது. நாட்டை ஆள்பவனின் வலிமை படையில் இருக் கிறது. கணவனின் பலம் அவனு G அணுகுமுறையில் இருக்கிறது. மனைவியின் பலம் விட் டுப் பிடிப்பதில் இருக்கி
Oil,
சினிமா மோகத்தில் மூழ்கிவரும் புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர் கள் பற்றி...?
-கணேஷன், ஜேர்மனி
கண்ணதாசனின் உருவகக் கதை ஒன்று.
தெருவிலே ஒரு கவிஞன் தானாகப் பேசிக்கொண்டு போனான்:
"மேகம் குவிந்தால் மயில் ஆடுகிறது. மரங்கள் அசைந்தால் குயில் பாடு கிறது. வசந்தத்தின் வரவை நானல் தலை சாய்த்து வரவேற்கிறது. புஷ்பத்திருக் கும் சோலைக்கு வண்டு
அழைப்பில்லாமலே
கிறது: சமுத்திரத்திலே நிறைய ஜலம் இருந்தாலும் சக்ரவாகப்பட்சி பனித்து ளியைத் தான் நாடுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ் வொரு ரசனை இருக்கி
D35,
இதைக் கேட்டுக்கொண் டிருந்த ஒரு சினிமா நடிகை அவனிடம் கேட்
TT
"இதில் உங்களுடைய ரசனை எப்படிக் கவி S5QJ?" s
கவிஞன் சொன்னான்
"என்னுடைய ரசனை மிக வும் மோசமானது நான் சினிமா நடிகைகளை ரசிக் கிறேன்"

Page 19
отват LD5 air F/TeF வில்லை.”*
மைக் முன் நின்ற மரகதம் மாள் கூறியதைக் கேட்ட கூட்டம் திகைத்தது. தன் ஒரே மகன் இறந்து போன அதிர்ச்சியினால் ஒருவேளை அவளுடைய சித்தம் கலங்கிவிட் டதோ என்று நினைத்தாள்.
பஸ்ஸில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்ததனால் ஏற்பட்ட விபத்தில் பஸ்ஸிலிருந்த முப்பத்து நான்கு பேரும் உயிரிழந்து விட்ட னர். அவர்களில் ஒருத்தன் குமரன்மரகதம்மாளின் மகன்.
இறந்தவர்களுடைய குடும்பங் களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப் பட்ட கூட்டம்தான் இது.
கண்களில் நீர் மல்க அனைவ ரும் ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
கடைசியாகக் குமரனின் பெய ரைச் சொன்னபோது முதல் வரிசை யில் அமர்ந்திருந்த மரகதம்மாள் மேடைக்குச் சென்றாள். எளிமை யான, அமைதியான தோற்ற்ம். நடுத்தர வயது. முன் தலையில் லேசான நரை
தலைவர் "செக்' அடங்கிய கவரை நீட்டிய போது, சைகையால் வேண்டாம்' என்று மறுத்து விட்டு, அமைதியாக, பிசிறில்லாத, தெளி வான குரலில் கூறினாள்:
‘என் மகன் குமரன் சாக வில்லை."
யாருக்கும் எதுவும் புரிய வில்லை. தலைவர் குழப்பத்துடன் செகரட்டரியைப் பார்த்தார். ஒரு லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு அவசர மாக ஓடி வந்தார் செக்ரடரி.
‘நீங்கள்தானே மரகதம்மாள்?’’
**ஆமாம்.' 'குமரன் உங்கள் மகன் தானே?’’
**ஆமாம். ’’ 'குமரனின் உடலைக் கூட நீங் கதானே அடையாளம் காட்டினங்க? உடலைக்கூட உங்ககிட்ட தானே ஒப்படைச்சோம்? இப்ப என்னம்மா இப்படிச் சொல்றீங்க?'
‘ஒரு இரண்டு நிமிடம் என்
னைப் பேச அனுமதிக்கிறீங்களா?' கண் இமைப்பது கூடக் கேட்
கக் கூடிய நிசப்தம்.
‘'என் மகன் குமரனைப் பற்) அக்கம்பக்கத்தாருக்கும், அவனுடன் வேலை செய்பவர்களுக்கும் தெரி யும். பலமுறை பல பேருக்கு ரத்த தானம் செய்திருக்கிறான். அவனு டைய ரத்தம் இப்போது பல பேரு டைய உடம்பில் ஒடிக் கொண்டி குக் கிறது. போன வருஷம் எந்தவித மான பிரதியுபகாரமும் பெற்றுக்
r
m
r
i
s
கொள்ளாமல் தன் தானம் செய்து ஓர் பாற்றினான். அை பெற்றவர் இந்தக் இருக்கிறார். ஆம் , சிறுநீரகம் இன்னும் டிருக்கிறது. , , '
l-ħin Lil Li
மரகதம்பட்ான் rー னாள்: ‘'அது மட்டு களையும் தானம் குமரன். விபத்து ந 3Ꮌ0t - t1 ; Ꭿ,%ᎼᎼᏘ Ꭿ5 6Ꮌ0 ᎧrᎢ 6 T (
ஒனுக்கும், சிறுவனு:
赛
7
 
 
 
 
 
 
 
 
 
 

19
சிறுநீரகத்தைத் உயிரைக் காப் 35:35 Ꭿ5fᎢ 6ᎼᎢ 1 ᏝfᎢ Ꮨ, 1Ꮈ கூட்டத்திலேயே * தர னரின் இயங்கிக் கொண்
蚤T函 இருக்க 7 டர்ந்து பேசி பல்ல, தன் கண் செய்திருந்தான் டந்ததும் அவனு
த்ெ து ஒது பெண்
கும்.
பொருத்தி
னார்கள். அப்படிப் பார்வை பெ வர்கள் இதோ
gyll Cri
அதனால்தான்
மகன் சாகவில்லை, தைக் கொடுத்துத் த் டும் என்றால் ஏதாவது
YANTY
2
விட்டு இறங்கும் போது அனைத்துக் கண்களும்-குமரனின் கண்கள் உட்
கிர்ெத்
ந்து
୍ if (t !
-மரகதம்மாள்
பட-கலங்கின.
கள்
ஆனால், கலங்கவில்லை.
கொண்டிருக்கிறார்கள்.
துக்குக் கொடுத்து விடுங்கள்.
மரகதத்தின் க
ற்ற வரிசையில்
ந்தப் 1னைத் ன் ஆகவேண்
#
亨 身
மேடையை
{wنه O

Page 20
2O ELAIGNAN
டென்மார்க்கில் Aalborg நக ரில் 07, 12, 96 ல் தமிழ் கத் தோலிக்க ஆன்மீகப் பணி யகத்தால் முதன்முதலாக நடாத்தப்பெற்ற ஒளிவிழா மிகவும் சிறப்பாக நடைபெற் D. இவ்ஒளிவிழாவிற்கு டென்மார்க் தமிழ் கத்தோ லிக்க ஆன்மீகப்பணியகத் தின் தலைவர் வணக்கத்துக் குரிய அருட்திரு. தந்தை பிதா யூட் குளாஸ் அவர்கள் விடுத்த பகிரங்க அழைப் பினை ஏற்று டென்மார்க் கின் சகல பகுதிகளிலிருந் தும் பெருந்திரளான மக்கள் பங்குபற்றி தமது பங்களிப் பினை மிகச்சிறப்பான முறையில் அளித்தனர். வணக்கத்துக்குரிய அருட்திரு தந்தை யூட் குளாஸ் அவர் கள் மங்கள விளக்கேற்றி இவ்வைபவத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மூன்று குருக்களான அதி வணக்கத்துக்குரிய lisst ALLAN COURTEN, List PETER DOLMA, IL 5mT LEOKERTZ சிறப்பு விருந்தினர்க ளாக கலந்து கொண்டனர். இக்குருக்களின் மறை உரை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற விழாவில் டென்மார்க்கின் பன்னிரண்டு பகுதிகளில் இருந்து சிறுவர்களுக்கான குழுப்பாடல், நாடகம், நடனம் என்பன சிறப்பான முறையில் மேடையேற்றப் பட்டது. இவ்நிகழ்ச்சிகள் அனைத்தும் இயேசுகிறிஸ்து வின் பிறப்பையொட்டி வேதாகமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதி காரங்களில் இருந்து நிகழ்த் தப்பட்ட நிகழ்ச்சியாக இருந் தது என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.
இவ்விழாவில் குழுப்பாட லில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்க ளினால் பரிசுகள் வழங்கப் பட்டது. இறுதியாக இப்பகு திகளில் இருந்து பங்குபற்றிய நாடகம், நடனக்குழுவில் வெற்றி பெற்றோருக்கு பிர தம விருந்தினர்களால் பரி சுகள் வழங்கப்பட்டது. இதில் நாடகக்குழுக்கான முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட 3 பங்குகளான ARHUS/ RANDERS, ALBORG, LEMMUIG ஆகிய இடங்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட் L–5. Nßso ALHUS/ RANDERs supafsir Frrở Ndio ALLINGABR0 இளைஞர் குழுவின்
தலைவர்களான ரவிச்சந்தி ரன், திரவியம் ஆகியோரி னால் மேடையேற்றப்பட்ட
உள்ளங்களை ச
"உலகத்தின் மைந்தன்" என் னும் நாடகம் ęsfalypt விற்கு வந்திருந்த பார்வை யாளர்களின் பலத்த கர கோஷத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற் றிருந்தும், அதைப்போல் 1 வது இடத்தைப்பெற்ற நட னத்தின் "இயேசுவைக் காண் பவர் யார்?" என்னும் நட
னத்தை மேடையேற்றிய ସ୍ଥି (୭ சகோதரிகளான ஆஹின் வத்சலா குருசு முத்து, யஸ்மின் பிரமிளா குருசுமுத்து ஆகியோரின் நடனமும் பெரும் sup வேற்பை பெற்றது. இவ்
வொளிவிழாவின் சிறப்பம் சமாக விளங்கியது. நாடகத்தில் முறையே 2 ம், 3 ம் இடத்தைப்பெற்றுக்கொ sin HORSENS, KOLDING குழுவினருக்கும் நடனத்தில் 2 ம், 3 ம் இடத்தைப்பெற் றுக்கொண்ட FREDERCIA/ ALBORG, VEJLE/ FREDERIKSHAUN ஆகிய இடங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவின் போது இலங் கையின் மன்னார் மாவட் டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றிற்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போது மக்கள் முன்வந்து
ஒளிவிழா - 1996
 
 
 

/
பங்களிப்பு செய்தது போற்
மக்கூடியதாக இருந்தது. இறுதியாக இவ்விழாவினை
சிறந்த முறையில் நிகழ்த்து
வதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகூற,
பரிசுத்த குருக்களின் நத்தார் ஆசீர்வாதத்துடன் ஒளிவிழா இனிதே முடிவு பெற்றது. தகவல் L. சண்
எம் தாய் மண்ணில்
கண்ணி வெடியில் சிக்கி திணறும் சிங்களவரசு பாரிஸ் மாநகரில்
திணற வைக்கும் இ அதிரடி மன்னர்கள்.
வானத்தில் இருந்து குண்டு Dop. . . g568 TepsoLDITs ஆட்டிலறி அதிரடி கடல் வழியிலும் துரத்தித் துரத்தி
9- . . . எத்தனை இடர் பாடுகள் சிங்களவரசின் மூலம் ஏற்பட்டாலும்,
அதன் மூலம் எத்தனை எத்
தனை துயர். . . துன்பம். . . கஷ்டம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எம் உடன் பிறப்புகள் வாழ்கின்
றார்களே. . . எப்படி. , . எப் L. . . இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்
தவர்கள் எம் மக்கள். இந்த கஷ்டங்கள் மட்டுமல்ல
இன்னும் இன்னும் இது போன்ற. . . அல்லது இதை விட இரட்டிப்பு கஷ்டங்
களை எதிரி கொடுத்தாலும் சுதந்திரம் என்பது தங்கத்தட் டில் வைத்து தரும் பரிசு அல்ல என்ற கார்ல் மாக் சின் தத்துவத்தை புரிந்து
கொண்டு வாழ்பவர்கள் அவர்கள். அதனால்த்தான் எதிரியின் அதிரடிகளை சிரித்துக்கொண்டே எதிர்க் கின்றார்கள் அவர்கள்.
ஆனால்இ புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த கஷ்டம் இல்லை, துயரம் இல்லை
என்றாலும் அந்த மக்களுக்கு
மனக்கஷ்டம், மனத்துயரம் அதிகம். . . அதிகம். . . ஏன்? எதற்காக?
தங்கள் இரத்தங்கள், தங்கள் உடன்பிறப்புகள் இவர்களை நினைத்து இவர்கள் விடும் துன்பங்கள் எழுத்தில் எழு
தொடர்ச்சி 22ம் பக்கம். . .

Page 21
ைசெய்யும் செயல்களின் இயல்பில் ஒரு மனிதனை மதிககக் கூடாது. செயயும் முறையைக்
கொண்டு மதிப்பிடு,
உலகிற்கு நன்மை செய்வதே நமது ந்ோககம். நமது பெயர்களை
பறைசாறறவதல்ல. -
ஆகுக'. 'ஆக்குக் இதுவே நமது மேற்கோளர்கட்டும்.
泰 எப்போதும் விரியாத மலர் எது?
எப்போதும் விரியாத மலர் அந்திமலர் தான். நடக்க (ypi-Ulum 5 sèp நடந்து விடும் போது, அந்தி பூத்ததுபோல் என்று சொல்கி றோமல்லவா?
-வர்ணம் தீட்டுங்கள்! --ச
o o o do ao o o -o o o e o or o o o se
* உலகத்தில் உள்ள மிகச் சிறிய
புத்தகம் ஒரு மிலி மீட்டர் குறுக்களவு கொண்டது. குண்டுசியைப் பயன்
படுத்திதான் இதைத் திறக்க வேண் டும். இதில் “ஓல்ட் கிங் கோலே"
என்ற கதை இருக்கிறது. .
* உலகில் மிகப்பெரிய புத்தகம் 11 ஆயிரத்து தொண்ணுற்று ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 600 வருடங் களுக்கு முன்பு, இரண்டாயிரம் சீன
அறிஞர்களால் எழுதப்பட்டது. :
* உலகிலேயே மிக அதிக்புத்த கங்களை எழுதியவர் ஒரு இந்தியர்
பெய்ர் பாபுராவ்: அர்னால்கர். அவர் 1092 சிறுகதைகளுக்கு மேல் எழுதி
니
ள்
Qti
 
 
 
 
 
 
 

எது? உலகத்திலேயே மிகப்ப ஈழப் b எகிப்துப் பள்லைவனத்தில்
-டுக்கப்பட்டுள்ள்து.இன்னும் * எவரெஸ்ட் சிகரத்திற்கு அப்
குங்கும பூச் செடிதான்.
எவரெஸ்ட் சிகரத்தைக்கண்டு * பிடித்தவர் இந்திய சர்வேயர் ஆ ஜெனரல் ஸ்ர் ஜார்ஜ் எவ ரெஸ்ட் என்பவராவர். அவர் ம் நினைவாகவே இப்பெயர் சூட்
Kg浸ろ
AVNVNMN/ 德 NAMNMNM VM

Page 22
22
போகிற.
தியுள்ளார். அமெரிக்காவின் பிரபல்ய uomar Lurtu85j எல்விஸ் பிரஸ்லியின் மகளைத் திருமணஞ் செய்து அண் மையில் இருவரும் விவாக ரத்துச்செய்து Q6576ooTu-Tij கள்.
இப்பொழுது இவரது மனை வியாக வந்து வாய்த்திருப் பவர் அப்படி ஒன்றும் "பிர பல்யம்" அல்ல! 37 வயதான DEBBIE ROW are p 3Gu ண்மணி தொழிலால் ஒரு
மருத்துவ தா தியாவார். இவருக்கும் இது இரண் டாவது திருமணமாம்!
ஜாக்சனின் குழந்தையைச்
சுமந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் இவர் ஜாக்சனை மிக இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நள்ளிரவுச் சடங்கு ஒன்றிலேயே ஜாக் சனைக் கணவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவுஸ் திரேலியாவின் அழகிய நக ரான சிட்னியில் தான் திரு மண வைபவம் இடம்பெற் ወŠö!! மூன்று வருட காலத்தில் இரண்டாவது தடவை திரும ணஞ் செய்யும் ஜாக்சனின் இத்திருமண பந்தம் எத் தனை வருடங்களுக்குத் தொடரப்போகின்றதோ, , , ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!
வாழ்வே.
தில் பெருந்தொகையாக ஒடிப்போன ஹட்ெடு இனத்
தவர்கள் அயல் ஆபிரிக்க நாடான லெய்யரின் எல் லையில் அமைக்கப்பட்ட முகாம்களில் தஞ்சமடைந்
தார்கள். (இவர்களில் பலர் ருட்சி இனத்தவரை வெட் டிச்சாய்த்த கொலைகாரர் கள்)
நீண்ட இடைவெளியின் பின்பு (2 வருடங்கள்) இவர் கள் நாடு திரும்புகிறார்கள். 1994 இல் நடந்த இரத்தக் களரியில் 800,000 ருட்சி இனத்தவர்கள் கொல்லப்பட் டார்கள்.
தற்போதைய ருட்சி அரசு. பழிவாங்கும் படலம் தொட
ராது என்கிறது.
ஆனால், நம் மண்வாசனை இங்கேயும் அடிக்கவே போகின்றது. பிரச்சனைக
ளுக்கு தீர்வு இப்போதைக்கு இல்லை!
ELAIGNAN
கடந்த இதழின் ஜேர்ம னியைச் சேர்ந்த செல் வநாதனின் கேள்வி களுக்கான பதில்கள்:
(1) மீண்டும் ஒரு ஒப்பந்தம்: எந்த ஒரு சமாதான முயற் சிக்கும் முன் ஒப்பந்தம், நிபந்தனைகள் அவசியம். கையறு நிலையில் இந்தியா இருந்ததென்பது அந்நேரத் தில் இருந்த இரு நாடுகளுக் கும் நாலாபக்கமாகப் பிரிக்
கப்பட்டிருந்த உள்நாடுகளில்
ஏற்பட்ட துரோகச் செயல்
களும் நம்பிக்கையின்மை யுமே காரணம். ஆனால், இன்று இலங்கை
யிலே ஜனாதிபதி - பிரதமர் போராட்டம் இல்லை. இந் தியாவில் மத்திய அரசு 13 கட்சிகளைக் கொண்ட கூட் டணி அரசில் தமிழ்நாடும் முக்கிய பங்கை வகிக்கின் றது. ஆகவே, இந்தியாவின் தமிழ்நாடு உட்பட இலங் கைத் தமிழர்களுக்குரிய
உரிமைகளை ஆத்ம சுத்தி UT : 5 தெளிவுபடுத்தும் அளவுகோலாகவும் மீண்டும்
ஒரு ஒப்பந்தமுறை வழிவகுக்
கலாம். கூடிய அதிகாரபர
வல் என்ற மறைமுகமான
பிரிவினை இப்பொழுது இந்தியாவில் சூடுபிடித்துள்ளது. இந்நி லையும் ஓரளவு இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக அமையலாம் அல்லவா?
i hr (2) இந்தியாவுடன் ჭურჭ"# இது தமிழர்க
ன் பாதுகாப்புக்காக தற் காலிகமாகன ஒரு உத்திமட் டுமே. இப்படி நடைபெற் றால் மட்டுமே இலங்கைத்த |மிழர்களுக்காக ஆதரவளிக்க காத்து பொறுமையுடன் | இருக்கும் நாடுகளும் வெளிப்படையாக முன்வரு வார்கள்.
சேறை எடுக்காது
தண்
உணர்ச்சிகள்
னிரை மட்டும் காலத்துக்கு காலம் இறைத்தால் ஊறும்
தண்ணிர் சுத்தமானது எனக் கூறலாமா? ஆகவே, அயல் நாட்டால் கொடுக்கக்கூடிய ஆகக்குறைந்த தற்காலிக ஆதரவாக இருக்கும் என் பதை மறுக்க முடியாது.
* (3) அரசியல் சட்ட நிர்
(LFS) உருவாக்கும் பிரேரணை நெருக்கடிக ளையும் அழுத்தங்களையும்
சிங்கள அரசுமீது கொண் டுவர இதுவும் ஒருவழி என் பதற்காகவே இப்பிரேர னையையும் வைத்தோம்.

உங்கள் கடைசிவரியில் கூறிய அபிப்ராயம் மூலமே இறுதியான தீர்வைப் பெற
லாம் என்பதுதான் sd-sist Golf). மேலும் 1996 கார்த்திகை -மார்கழி மாத இளைஞன் பார்வையில் இதுபற்றியும் கூறியுள்ளோம்.
உங்கள் ஆக்கபூர்வமான
அபிப்பிராயங்களுக்கு நன்றி.
இளைஞன்
சீதனம்.
ளும் இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விடு வார்கள். அதே நேரத்தில் அழகில்லாத வலது குறைந்த பெண்களின் வாழ்க்கை என் பது கேள்விக்குறியே மனித நேயப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றாலும் சமுதாயத்தில் இத்தகைய நிலை தோன்றுவது தவிர்க்க முடியாதே அழகில்லாத வலது குறைந்த பெண்களை எல்லாம் மணப்பந்தலுக்குக் கொண்டுவரக்கூடிய சக்தி சீதனத்துக்குத்தான்
துக்கல்ல. நோக்கினாலும்
களுக்கே.
உலகில்.
திவிட முடியாதவை. இற்த
துயரங்கள் புலம்பெயர்ந்த மக்களின் ஒவ்வொரு இல் லங்களிலும், ஆனால் பரி லில் வாழும் எம்மக்கள் கொஞ்சம் கொடுத்து வைத் தவர்கள்.
"ஏன். . . ஏன். . . ?" எம்மண்ணில் துரத்தும் ஆட்டிலறி வெடி, அதிரடி வெடி, வைகளையெல் லாம் மிஞ்சும் சிரிப்பு வெடியை வெடிக்கின்றார் கள் இரண்டு நகைச்சுவை திலகங்கள். அவர்கள் வேறுயாருமல்ல, நாடறிந்த நல்ல நகைச்சு வைத்திலகங்கள். அப்புக்குட்டி pngGăsirurt லின் தம்பி சின்னக்குட்டி தாயாநிதி, நவரச நாயகன் பி. லோகதாஸ், பாரிஸில் வாழும் எம்மக்கள் கொடுத்து வைத்தவர்கள். . . ஏன்? ஆகக்குறைந்தது மாதத்தில் ஒரு நாளாவது இவர்களை மேடையில் சந் திக்கும் பாக்கியம் பாரிஸ் மக் களுக்கு கிடைக்கின்றது. இதனால் ஐரோப்பிய நாடு களில் வாழும் ஏனைய
எம்மக்களை
a.aif டேயல்லாமல் மனித நேயத் எந்தவகையில் நன்மை பெண்களுக்கே. தீமை ஆண்
கண்ணிவெடி,
தமிழ் மக்கள் பாரிஸ் வாழ் தமிழ் மக்களைப்பார்த்து பொறாமைப்படுகின்றார் கள், ! இவர்களின் அதிரடி வெடி சிரிப்பு பாரிஸ் வார் மக்க ளுக்கு மட்டும்தான் சொந் Blomr? என்ன இல்லை கலைஞன் பொதுச்சொத்து அவன் எல்லோருக்கும் பொதுமானவன். இந்த தயாநிதியும், லோக தாசும் பாரீஸில் வாழ்ந்தால் பாரிஸ் மக்களுக்கு மட்டும் அவர்கள் சொந்தமானவர் களா? இல்லை அவர்களின் நகைச்சுவையினால் வரும் சிரிப்புக்கள் அனைவருக்கும் சொந்தம், இவர்களின் நகைச்சுவையை அனைவரும் ரசித்து சிரிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குமட் டுமல்ல, இருபத்திநாலு மணிநேரமும் எமது மக்கள் தமிழ் ஒலி கேட்க வேண்டம் என்பதற்காக விரைவில் ஐரோப்பா முழுவதும் ஒலி பரப்ப இருக்கும் "தமிழ் ஒலி" sunt GoGearmro சேவையில் ஆரம்ப விழாவில் இந்த இரு நகைச்சுவை திலகங்க ளின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங் கள் இது. எம் தாய் மண்ணில் எதிரி யின் வெடிகளுக்கு மத்தி யிலும் சுதந்திரத்திற்காக சிரித்துக்கொண்டே வாழும் எம்மக்கள் அங்கு அழுது கொண்டே சிரித்துக்கொண் டும் வாழ்கிறார்கள். அந்த மக்களின் துயரை தம் முள் அடக்கிக்கொண்டு மனதுக்குள் HQIB கொண்டு வாழும் பாரீஸ் மக்களும் சிரிக்கின்றார்கள். எப்படி? சின்னக்குட்டி தயாநிதி, பி. லோகதாஸ் என்ற கலைஞர் கள்தான் அதற்கு காரணம்.
பாரிஸ் மக்கள் மட்டும் சிரித்
தால் போதுமா? அந்த உணர்வை மனப்பூர்வமாக உணர்ந்த சில நல்ல உள்ளங் களின் உழைப்புத்தான் தமிழ் ஒலி வானொலி சேவை,
தமிழ் ஒலி வானொலி
சேவை மூலம் ஐரோப்பா வாழ் மக்கள் அனைவரை யும் மகிழ்விக்க, நாம் அதன் அமைப்பாளர்களையும், தயாநிதி, லோகதாஸ் ஆகி யோரையும் வாழ்த்துவோம். -வண்னை தெய்வம்suarNummummars அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக் கள். -இளைஞன்
Nisuusnusnummmmm

Page 23
இலங்கையில் அமெரிக்க
ராணுவக்குழு
கொழும்பு, .
இலங்கையில் அமெரிக்க ராணு
வத்தின் உயர்மட்டக் குழுவின்ர்
முகாமிட்டு:உள்ளனர்.அவர்கள்
இலங்கையில் விடுதலைப்புலி கள் இயக்கம் பற்றிய தகவல் களை சேகரித்து வருகின்றனர். விடுதலைப்புலிகளின் ராணுவ அமைப்பு பதவி முறை, ஆயுதங் கள் கிடைக்கும் வழி ஆகியவை பற்றி அவர்கள் ஆராய்ந்து வரு
கின்றன்ர். تی - " " . . . : - |
அவர்கள் அமெரிக்க அரசுக்கு விடுதலைப்புலிகளின் பலம்
பற்றி அறிக்கை தாக்கல் செய்ய
இந்த குழுவினர் சிங்கள ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். :
இன்னொ. O
இமெல்டாவும் பிள்ளைக ளும் இந்த ஏலவிற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த நகைகளெல்லாம் எமக்குச் சொந்தமானவை என்று கூறியுள்ளார்கள். ஒரு சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் மாண்பு மிகு இமெல்டா அம்மையார் என்ன சொல்கிறார் என்று தான் பாருங்களேன். "T னக்கு அப்படி நகைகளில் பைத்தியம் இருந்ததே யில்லை. உன்னை நேசிக்கத் தெரியாதவற்றின் மீது ஒரு போதும் நேசம் வைக்காதே என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்" இப் படிக்கூறுகிறார் இவர். நேசம் வைக்கத் தெரியாமல் தான் இப்படி அரச கஜா னாவிலிருந்து பணத்தை வாரி வாரி நகைகள் செருப் புக்கள் என்று கொட்டியிருக்
கிறார் போலும். . . தமிழ்நாட்டில் பிறந்திருந் தால், ஜெயலலிதாவிற்கு
இன்னொரு சசிகலா கிடைத் திருக்கும்.
ஒன்று.
ஒரு ஐ.நா. சபைக் கூட்டத் தில் இருவரும் பங்கேற்றியுள் ளார்கள். சில விடயங்களில் இருவரும் ஒத்த கருத்தையே
வெளிப்படுத்தியும் இருக்கி றார்கள். அதன் பின்னர் பாப்பாண்டவரின் வாசஸ் ஸலத்தில் சந்திப்பு நிகழ்ந் துள்ளது.
இப்பொழுது பாப்பரசர்
ஜோண் போல் , கியூபா விற்கு விஜயம் செய்யவிள் ளார். கியூபா ஒன்றுதான்.
LinTaLpragfjf கால்படாத ஒரேயொரு லத்தீன் அமெ ரிக்க நாடு
நல்ல கொண்
இவர்கள் சந்திப்பு பலாபலன்களைக்
டுவரப்போவது நிச்சயம்!
நம்பினால் நம்புங்கள் பகுதியில் வரும்
யாருடைய மென்மனதும் புண்படு எம்மை நாமே மாற்றிக்கொள்ளவும், அவதானியின் ஆணித்தரமா
அது ஒரு கோலாகலமான பிற செலவழித்து அவ்விழா கொண் னையும் அழைத்திருந்தார்கள்.
முடிவு செய்திருந்தேன். பின்ன என்பதால், அவரின் நட்புக்கு ம தழ்நிலை உருவாகியது. மகாெ 500 பேருக்கு குறையாமல் வந் தனை பேருக்கும் முன்னாலும் FANTA, 6 SPRITE, F தண் போன்றன வைக்கப்பட்டிருந்தன.
மண்டப மேடையில் ஒரு இை வார்த்தைகளை பாடல் என்று பாடுபவர் அமுகிறாரா? பாடுகிற சற்று நேரம் பிடித்தது எனக்கு. முதலில் கொஞ்சம் தடுமாறி தமிழர்களின் பிறந்தநாள் விழா டிஸ்கோ கிளப் தானா என்று மண்டபத்தைச் சுற்றி நோட்டம் தமிழ்க் குடி' மக்கள் சில6 அந்தக்கூட்டத்தில் இருந்து ஒரு மச்சான் இதில்க் காஞ்சம் கு காதவர்கள் இதைக்குடித்தால்த் களுக்குத் தெரியும். ஏனென்றால் விஸ்கி இதுதான்" என்று தட்டுத் தார,
அப்போது ஈழத்து நிலையை அங்கே புதிதாகப் பிறக்கும் பச்சு பாவில்லை. பசிக்கொடுமையாது யாலும் ஈழத்தில் சிங்களக்கொ னாலும், மார்பு வற்றிய தாய்ப கொடுக்க ஒரு துளி பாலுக்கு அகதி என்று அடைக்கலம் புகு விஸ்கியில் வாய் கொப்பளிக்கி பார்த்தால் வெள்ளைக்காரன் அந்தஸ்துக் கொடுப்பானா?
 

தை - பங்குனி - 1997 23
நம்புங்கள்
re அவதானியின் அவதானிப்புகள்
வதற்காக எழுதப்படுபவை அல்ல. கொஞ்சம் சிந்திக்கச் செய்வதுமே ன நோக்கமாகும். -ஆ-ர்-
ந்ததினவிழா. சுமார் 15000 DM டாடப்படுகிறது. அதற்கு என் முதலில் போல "ஜில்லை என்று ார் அவர் :ேங்கிய நண்பர் திப்புக்கொடுத்து போகவேண்டிய பெரிய மண்டபம், கிட்டத்தட்ட திருந்தார்கள். வந்திருந்த அத் (மேசையில்) ஒரு COLA, ஒரு னிர்ப் போத்தல், பலகாரத்தட்டு
சக்குழு இசையால் சப்பப்பட்ட பாடிக்கொண்டிருந்தது. அதில் ாரா? என்று கிரகித்துக்கொள்ள மண்டபத்திற்குள் நுழைந்ததும் விட்டேன். ஏனென்றால், இது ாவா அல்லது வேறு எதாவது
தடுமாறித்தான் போனேன். விட்டநான், ஒரு மூலையில் ரைக்கண்ணுற்றேன். அப்போது வர் என்னை அழைத்தார். "வா டித்துப்பார். வாழ்நாளில் குடிக் தான் குடியின் அருமை அவர் ல், உலகிலேயே விலையுயர்ந்த தடுமாறி சொல்விக்கொண்டிருந்
நான் சிந்தித்துப் பார்த்தேன். சிளம் குழந்தைகளுக்கு குடிக்கப் 2ம், குடிக்கப்பால் இல்லாமை "டுமையாலும் உணவுப்பஞ்சத்தி ார்கள் தம் குழந்தைகளுக்குக் ஏங்க, ந்து நம்மவர்கள் விலையுயர்ந்த றார்கள். இந்தப்பரதேசிகளைப் நம்மவர்கள் யாருக்கும் அகதி
-மிஸ்டர். அவதானி
ங்கே என்னவென்றால் இ ፲ወ
அழகனாக வேண்டுமா?
இருபத்தைந்து வயதுக் குள் ஆகி விடு.
பணக்காரனாக வேண் (Suom? முப்பத்தைந்து வயதுக்குள் ஆகி விடு. அறிவாளியாக வேண் டுமா? நாற்பத்தைந்து
வயதுக்குள் ஆகி விடு.
*钟钟协琳
நான் எதையும் சாதிக்
கவல்லவன் என்று சொல்; நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின்
விஷம் கூட சக்தியற்ற தாகி விடும்.
-விவேகானந்தர்
攀糖碑称碑
மிக மிக நல்லவனாக வாழ வேண்டுமென நீ நினைத்து விட்டால், நீ தனித்தவனாகி விடு 6Jrtiu.
-மார்க் ட்வைன்
முழுமையாக ஏதாவது நீ அறிந்திருந்தால், அதை மற்றவர்களுக்கு நீ சொல்லிக்கொடு.
香枣龄毒事
உனக்கு தெரிந்ததை பயிற்சி செய். நீ மேலும் அறிவு பெறுவாய்.
奉奉拳挣暑 தெளிந்த சிந்தனையும், அனுதாபமும் d 6ireT ஒரு நண்பனைப் பெற் றவன் தன் அறிவாற் றலை இரட்டிப்பாக்கிக் கொள்வான்.
area நல்லொழுக்கமும் மிக்க மனைவி தன் கணவ னிடம் மகுடம் ஆவாள். -தொகுப்பு: சுபா ரவிக் குமார்

Page 24
http:Www.thamizh
இ Lrol CircIII
ELANAN
Ginnheimer Str, 24 A 60487. Frankfurt/M
Сістпmany
ஈழத்தமிழர்களுக்கு
Bruck sirt 37, 441 I Ts:02:15
சுயாட்சி அதிகாரம்
லங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் தமி ழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும். அதற்கு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். Fl டத்தை திருத்த பாராளுமன் றத்தில் தடை ஏற்பட்டால், மக்கள் மன்றத்துக்குச்
சென்று அவர்கள் அனுமதி யுடன் தமிழர்களுக்கு அதிக
அதிகாரம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா கூறினார். விடுதலைப்புலி
கள் தாக்குதலால் உயிருக் கும் உடமைக்கும் ஏற்படும் சேதம் தாங்க முடியவில்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதி சந்திரிகா
CSCsolestõTGSCSastasñT
இலங்கை ஜனாதிபதி சந்தி ரிகா தலைநகர் கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதா வது:
ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய முக்கிய காலகட்டத்தில் உள்ளோம். இப்போது நாம் ஒரு உறுதி யான முடிவை எடுக்காவி டில் 21 -வது நுாற்றாண்டில் நுழையும்போது வளர்ந்த நாடு என்று சொல்லிக்
இன்னொரு
தமிழ்நாட்டின் இன்றைய ஜெயலலிதா அம்மையார் போல் தன் கனவனின் ஆட் சிக்காலத்தில் ஆடம்பரத்தில் புரண்டவர்தான் பிலிப் பைன்ஸ் மாஜி ஜனாதிபதி பேர்டினன்ட் மார்க்கோ எபின் மனைவி இமெல்டா அரச பணத்தில் அளவுக்கு மீறிய சுகம் அனுபவித்த
இவருக்கு முத்திரை சேகரிப்
soaja GC
கொள்ள முடியாது.
எனவே ஒரு உறுதியான தீர்வு ஏற்படப்போகிறது. அது கசப்பான மருந்து
போன்றது. அதை விழுங் குவதற்கு நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஆதரவை பற்றிக் கவலைப்படாது Iւքլդ ճկ எடுக்க இருக்கிறோம். இவ்வாறு சந்திரிகா னோர,
பேசி
ஜெயலலிதா
பது போல், விதம் விதமான காலனிகளும் சேகரிக்கும்
புழக்கம் இருந்தது. (பைத் தியம் இருந்தது) புரட்சி வெடித்து இவர் கணவ
னோடு ஓடியபோது, ஜனா திபதி மாளிகையில் ஏராள
மான காலணி ஜோடிக ளைக் கண்டெடுத்திருக்கி றார்கள்.
இவை பழைய கதைகள்.
22 காட் தங்க நகைகள் சாறி வகைகள், ஆர்ைகள் பெ இந்திய பத்திரிகைகள், கடலுணவுப்பொருட்கள். போ உங்கள் திருமண வைபவங்களுக்கு தேவையான ச
திருமண வாழ்த்து மடல்கள், மற்றும் நம் நாட்டு உண்
har 525 Den Gamme
 
 
 

am.net Ο 2 Z2a
E * தை' பங்குனி - 1997
வகளையும் பூர்த்திகிசய்ய நம்பிக்கையுடன் நாடவேண்டிய ஸ்தாபனம்
கப் பொருட்கள் SSifL Gurr sanşe, est5r INGAMAN MAAK RAAEEA
aaL LGG KSTT0L0HH LLTLL LLCL L GE00LLLGLLLLL E3B 11 el Fix: OE31'57" OE
&
[ଟ୍ରୁ
Ꮌ |-
TITI 8
புதிய கதை என்னவென் றால், நமது நாட்டுப்பெண் கள் போல இவர் கோடிகள் பெறுமதியான் ஏராளமான நகைகளையும் சேகரித்து வைத்திருக்கிறாராம். அண் மையில் பிலிப்பைன்ஸ் நீதி மன்றம் இந்த நகை சம்பந் திமான வழக்கில் தனது
řLůgOL வெளியிட்டுள்ளது. 12 மில்லியன் டாலர் பெறு மதியான இமெல்டா மார்க் கோஸின் முழு நகைகளை | யும் இவ்வருட முடிவிற்குள் ஏலவிற்பனைக்கு விட வேண்டும் என்று நீதிமன்றம் இவருக்கு உத்தரவிட்டுள் எாது.
தொடர்ச்சி23 ம் பக்கம்.
』ー
சுருட்டுக்குப் பிரசித்தமானது கியூ
பெரும் பரபரப்பை ஏற்படுத்
தியுள்ளது.
அந்தக் கியூபாவைப் பல எவருமே எதிர்பார்த்திராத ஆண்டுகளாக ஆண்டுவரும் ச்சந்திப்பின் போது பத் பிடல் கஸ்ரோவும் உலக ரையாளர்கள் எவருமே பிரபல்யமானவர். இவர் அனுமதிக்கப்படவில்லை. பாப்பரசரை வந்திக்கான் இத்தாலியின் றோம் மாநக நகரில் அண்மையில் சந் ரில் அண்மையில் நடந்த தித்து டன்ரயாடியது, தொடர்ச்சி 23ம் பக்கம். . .
ர்கள் சிறுவர்களுக்கானரெடிமேட் ஆடைகள் இலங்கை
ன்ற உங்கள் அனைத்து தேவைகளுக்கும் நாடுங்கள் மயல் பாத்திரங்கள் காணம் அடுப்புகள், நைசிப் குக்கர்கள்
வகைகளையும் ஓடர் முறையில் செய்து வழங்குபவர்கள்