கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளைஞன் 1998.01

Page 1
Germany 125EM Switzerland 1.3OSF France: Firs வருடம் - 04 திருவள்ளுவர் ஆண்டு - 2028
Largest Circulation in Europe
தை - பங்குனி - 1998 காலாண்டு இதழ் - ஜெ
EILAGNAN- 24 HOURS SER
கந்தப்பு: உங்கட மனுசி உங்களை விவாகரத்து செய்யப்போறாள் என்று சொன்னிர்கள். இப்ப நிலைமை எப்படி? சோமண்ணை இப்ப மனுசி என் னோடதான் வாழப்போறன் என்று வீட்டோட வந்திட்டா, கந்தப்பு: திரும்பி உங்களோட வந் துவாழ ஏன் முடிவு செய்தவவாம்? சே நன்னை: ஒரு கதையொன்று விட்டன், அவ பயந்து திரும்பவும் என்னிடமே வந்திட்டா. கந்தப்பு: அப்படி என்ன கதை?
ச மண்னை: "டைவர்ஸ்" எடுத் Il Giung LILLETT ETT TEKSTIL முடிவுதான் உனக்கும் என்றேன் | உடன் ஆள் வீட்ட வந்திட்டுது. கந்துப்பு: ???I, , ,
PAW செல்லத்துரை
தங்க நகைகள், சேலை வகைகள், ரெடிமேட் உடுப்புக்கள், எவ வீடியோ, சிடி, வார மாத பத்திரிகைகள், மரக் கறி, கடலுணவு
Al DAVAJA AS
s
 
 
 
 
 
 
 
 
 
 

KA 60P Canada: S 1.25, Denmark: 6Kr Holand: 1.50 Gul
JAG GET
நிதைகிக் எவர்கீஸ்கர் பொருட்கள், ஆங்களிப்போருட்கள்
தங்கததைகக் மங்கள் பைங்களுக்குத் தேவையான அனைத்து தேஆைகுந்து
மற்றும் கடலுணவுப்பொருட்கள், மரக்கரி ஆகள் பங்கள் அனைத்து தோங்களுக்கும் நடுங்கள் AMPALASLAN SHOP Mainzcrland Stt, 11 60329 Frankfurt M, Tel & Fax: 069.23127
WICE
S CALL O172 - 189964
துக்காந்தி தந்தை செல்வாவை நினைவு கூருவோம்! உஇனிய வாழ்வுக்கு
எளிய திருமணம் e வாத்துக் குஞ்சு (சிறுகதை) e குடிகாரக் கணவர்களை திருத்த ஒரு வழி..? e இன்னும் பல.
RH
- -- mmmmmm
mmmmmmmmmm
படத்தில் இருப் என்னவென்ா : f ಇಂ நீளமான - றொக்கட் வடிவிலான ஒரு கரதான இது. கடல் மட்டத்தில் ஒலி பயணிக்கும் வேகத்தினை மிஞ்சும் வகையில் இந்த கப்பர் சோனிக் கார் ஒருவரால் ஒட்டப்பட்டு சாதனை
ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபரம் உள்ளே 6 ம் பக்கத்தில்
ஓடியோ வகைகள், அனைத்தையும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள
KAASENAR
இளைஞரின் இனிய பிரசவம் tha Tmizham.net # 1088/ರ್?

Page 2
2 ELA IGNAN
வருடம் - 04
இதழ் - 34
தை - பங்குனி 1998
ஈழத்துக் காந்தி தந்தை
செல்வாவை நினைவு கூருவோம்!
இலங்கைத்தமிழர்களில் அர சியல் ரீதியில் தமிழர்களின் நலனுக்காக போராடி, வாதாடி இன்னல்களையும் பல சோதனைகளையும் எதிர் கொண்டவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முன்னோடியாக நின்றவர் -தந்தை செல்வா என பெரியவர்களும், சிறிய வர்களும் செல்லமாகவும் மரியாதையுடனும், உரிமை யுடனும் அழைக்கப்பட்ட அமரர் சாமுவேல் J, வேலுப் பிள்ளை செர்வநாயகம் அவர் கள். தற்பொழுது இவரின் நுாற்றாண்டு நினைவு விழாக் கள் பல நாடுகளில் நடை பெற்றுக் கொண்டிருக்கின் றன. இதை நினைவு கூரும் முகமாக "இளைஞன் பார் வையில்” பார்ப்போம். இன்றைய இளம் சந்ததியி னருக்கு குறிப்பாக வெளிநா டுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இப் பெரியார் பற்றிய அறிவுஞா னம் இருக்காது என்பதே எமது கணிப்பாகும். ஆகவே இவர் பற்றி ஒரு சில குறிப் புகளைத்தந்து நினைவு கூரு QBeaunLDnts. தந்தை செல்வா அவர்கள் மலேசிய நாட்டில் யாழ்ப்பா னத்தைச் சேர்ந்த பெற்றோர் களுக்கு 1898 இல் பிறந்தவர். எனினும் தனது தாய்நாடா கிய இலங்கைக்கு இளம் வய திலேயே வந்தவர், இராணி யின் பட்டம் பெற்ற வழக் குரைஞர்களில் பிரபலமாகத் திகழ்ந்தவர். 1948 இல் முதல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கேசன் துறைப் பிரதிநிதியாகச் செயல் பட்டார், இலங்கைத் தமிழ் காங்கிரஸ்ஸில் மற் றொரு தமிழ் தலைவனாகத் திகழ்ந்த ஜி. ஜி. பொன்னம்
பலத்துடன் தமிழர்களின் நலன்களுக்காகத் துணிவுடன் வாதாடினார். தமிழ் காங்கி
ரஸ் அங்கத்தவர்கள் சிலர்
திருந்தபொழுது
மந்திரிப்பதவிகளில் தன் காரணமாக தமிழர்க ளாய் இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு குடியுரிமை பறிக்கப் படும் மசோதாவை 1948 இல் சிங்கள அரசு கொண்டு வந் எதிர்ப்புக் காட்டவில்லை என்ற கார னத்தால் அக்கட்சியிலிருந்து வெளியேறி திடமான நம்பிக் கையுடன் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி என்ற தமிழ ருக்கு நலம் தரக்கூடிய கட் சியொன்றை தந்தை செல்வா ஆரம்பித்தார். காங்கிரஸிலி ருந்து இன்னும் பல தமிழ் தலைவர்களும் விலகி தந்தை
இருந்த
செல்வா அவர்களுக்கு தோள் கொடுத்துதவினர், இதுவே (FEDERAL PARTY)
சமஷ்டிக்கட்சி என்றளவுக்கு பிரபல்யம் வாய்ந்தது.
ஈழத்து வடகிழக்கு மாகாணங் களில் இக்கட்சியினரே பெரும்பான்மையாகத் திகழ்ந் தனர். இதுவே பிற்காலத்தில் மற்றத் தமிழ் கட்சிகளையும் அரவணைத்த TULF தமிழர் ஒற்றுமை விடுதலை முன் னணி என பிரகடனப்படுத் தப்பட்டு 198. இல் ஈழம் மட்டுமே என்ற தீர்மானக்கு ரல் கொடுத்தது. இதையே தமிழர்கள் வட்டுக்கோட் டைத் தீர்மானம் என்பர். இதற்கெல்லாம் காரணகார்த் தாவாக இருந்தவர் தந்தை செல்வாதான் என்பது உல கம் தெரிந்த மறுக்க முடியாத உண்மையெனலாம். இதற் கெல்லாம் காரணம் அவரிட மிருந்த நற்பண்புகள், வீரஉ ணர்ச்சிகள், தமிழர்கள் எவ ருக்கும் அடிபணிய வேண்டி யதில்லை என்ற அபிமானம், நாட்டுப்பற்று, சாத்வீக உணர்வு, அரசியல் ச்ட்ட ஞானம் என்பவையே.
இவை மட்டுமல்லாது பன் னாட்டு அரசியல் முறைகளை அக்குவேறு ஆணிவேறாக
 
 

மேற்கோள்காட்டி தனது உரையின் மூலம் பகிரங்கப் படுத்தி சிங்களவர்களை நம் பச்செய்த ஆற்றலும் போற்
றத்தக்கன. இவற்றிற்கெல் லாம் உரைகற்களாக இருப் பது அவர் பாராளுமன்றத்
தில் ஆற்றிய உரைகள், சிங் கள தேசியக்கொடி, இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மசோதாஇ தேர் தல் திருத்த மசோதா, அரச கருமமொழிச்சட்டம், வடக்கு கிழக்குத்தமிழர், இஸ்லாமியத் தமிழர். மலையகத்தமிழர் களை ஒன்றுபடுத்தி தமிழின ஒற்றுமை போன்ற பேச்சுக் கள் இவையெல்லாம் உலக மக்களை பெரிதும் ஈர்த்தன எனலாம். சத்தியாக்கிரகங்கள் ஒத்து ளையாத ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு வேண் டிய உரிமைகளையும் சிங்கள அரசுகளால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை யும் பகிரங்கப்படுத்தி உலகின் கண்களைத்திறக்கச் செய்த வர் தந்தை செல்வா என் றால் மாறுபட்ட கருத்து கிடையவே கிடையாது. தமிழர்கள் சிங்களவர்களின் பகைவர்கள் அல்ல, எனினும் தமிழர்களின் மொழிஉரிமை, நில உரிமை, கொடி உரிமை, குடியுரிமைகள் பறிக் கப்படுகின்றதாலேயே போராட்டங்கள் என ஆணித் தரமாக உணரவைத்தவர் தந்தை செல்வநாயகம் அவர் களே.
இவரின் ஆற்றல்களையும் திறமையையும் அறிவையும் பாராட்டிப்பல சிங்கள அறி ஞர்களே உலகறிய ஒப்புக் கொண்டு தக்க மரியாதை கொடுத்தனர். "இன்று மலையகத்தமிழர்கள் Gunso வைக்கும் கத்தி நாளை இலங் கைத்தமிழர்கள் மீதும் வைக் கப்படாது என்பது என்ன நிச் சயம்?" என்று அன்று கூறி யது, அன்னாரை ஒரு தீர்க் கதரிசி என இன்று கூறுமள
விற்கு தமிழ்ழ மக்களுக்கு சிங்கள மக்களால் அநீதிகள் விளைவிக்கப்படுகின்றன.
ஆகவே இப்பெரியாரின் பேச் சுக்களில் உதிர்ந்த சில முத் துக்களை "இளைஞன்” வேறோர் பகுதியில் தொட ராகத்தர விரும்புகின்றான். இதுவே தந்தை செல்வா வுக்கு தரும் பாதபூஜையா கும். இளம் சந்ததியினரின் நரம்புகளில் முறுக்கேற இவை துணைபுரிவதாகுக.
O-Hi-O
பணக்காரர் ஒருவர் கிளப் பில் பணம் வைத்து சீட்டா டிவிட்டு வெளியே வந்தார். அவர் முகம் சுண்டிப்போயி
ଝୁଟ୍ରୁଙ୍କିଙ୍କାଝୁ
8
s
ଝ
ଝ 8
8 S
S.
S.
දී ଛ୍ଯୁ
S
"இளைஞனால் உலகில்
ஒன்றிணைவோம்!”
முகவரி;- ELAIGNAN GINNHEIMER STR. 24 A 60487 FRANKFURT/M
GERMANY : Te1 & Fax: 069/ 70 44 39 浚
Private: 0172/ 4189964
அச்சுப்பதிப்பு: சிந்துநதி பதிப்பகம்
Editor: ARTIST SEGAR ஆசிரியர்: ஓவியர் சேகர்
இணை ஆசிரியர்: ஏ. ஜே. ஞானேந்திரன்
E துணை ஆசிரியர்:
ரவிசெல்லத்துரை
நமது நிருபர்கள்: கொழும்பு: R. பார்த்தீபன் சென்னை: எம்ஆர்ஜி
சந்தா விபரம்: சகல நாடுகளுக்கும் ஒரு வருடம் 15 DM தபாற் செலவுடன்)
"இளைஞன் உலக பிரதிநிதிகள்
சுவிற்சலாந்து A, J. ஞானேந்திரன் Hard str. 11 4 127 Birsfelden Basel (CH) Te: 06:17, 3 11, 25 44
பரீஸ் வண்ணை தெய்வம்
og, 18023 212, Ave. du 8 mai 1945 93 150 - Blanc Mesni France Tel: 48 67 o 25 டென்மார்க் S. செல்வன் Sundbyve - 28 st. 8900 Randers ie : 8 6 4 i 65 32 லண்டன் சிவம் - பரமலிங்கம் 15 Farn House HAO 4Uy Wembly - UK Tel: 0181 / 90 28 20 g கொலண்ட்
N.
J. S. ஞானமுத்து &
Pastorijstraat 48
6361 Aj Nuth &
Hollärd Tel: O45 52 42 go 3
ஜேர்மனி : T. ஜோதி 8 Friesen str. 47 : 59.67 Hamm & Te: O2381 4 1 93 93 C
ருந்தது. தம்முடைய காரில் ஏறிக்கொ
ண்டார். "எங்கே sellit காரை ஒட்டுவது?" என்று கேட்டார் சாரதி.
"ஏதாவது ஒரு மலைமேல்
ஏறித் தலைகீழாய் இறங்கு. நான் தற்கொலை செய்யத் தீர்மானித்து விட்டேன்." என்றார் பணக்காரர். சாரதி கதிகலங்கி நின்றார்!

Page 3
‘வாழ்ந்தால் குயிலைப்போல் வாழவேண்டும்' என்றது பட்டாம்பூச்சி.
இன்னொரு பட்டாம்பூச்சி கேட்டது:-
'ஏன்?
அதோ பார் . . . மா மரத்தில் பாடுகிறது குயில் மா மரத்துக்காகத்தான் அது பாடுகிறது. பின்பு மாங்கனியைச் சாப்பிடுகிறது. பறக்கிறது.
புரியவில்லையே.
யாருக்கும் கடமைப் படக்கூடாது. கொடுத்துப் பெறு. தங்கி வாழாதே."
ஓ! இப்போது புரிகிறது!’ என்றது இரண்டாவது பட்டாம் பூச்சி.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
மரத்துக்கு ஒரு பாட்டு
குயிலுக்கு ஒரு பழம். காசிஆனந்தன்.
வைபவங்களுக்கான தேவைகளுக்கு நீங்கள் ஆலோசணையை மாத்திரமன்றி அனைத்து
AACHCHTUNA, Salinen stir 1/1, 7A 177 Bad Frii
 
 

தை - பங்குனி - 1998 3
மாதா கோவில்களிலும், தேவா லயங்களிலும் ஏசு கிறிஸ்துவின் படங்கள் இருக்கின்றன. இன்றும் ஏசு படங்கள ஏராளமாக வரையப படுகின்றன. ஆனால், இவை உண்மையாகவே ஏசுநாதரின் படங்கள்தானா? அல்லது, கற்ப னையான உருவமா? உண்மையான உருவம் என்றால் அதை முதலில் வரைந்தவர் யார்? கற்பனையான படம் என்றால், இதை யார் வரைந்தார்? (p56) tillf ஏசுநாதரின் காலத்திலேயே அவ ரது முதல் படம் வரையப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது, ஏசுநாதரின் 12 சீடர்களில் ஒரு வரான புனித லுாக்காஸ் இப்ப டத்தை வரைந்தார். ஏசுவின் 30 வது வயதில் வரை யப்பட்ட அந்தப்படம் இன்றும் இத் தாலி நாட்டில் புனித ப்ர்த லோமோ ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது. ஏசுவின் புகழை கேள்விப்பட்ட எடிசா நாட்டு அரசர், ஏசுவை தனது நாட்டுக்கு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத ஏசுகிறிஸ்து, தினது படம் ஒன்றை வரையச் செய்து அரசருக்கு அனுப்பி வைத்தார்.
படத்தை வரைந்தவர் லுாக்காஸ். 2 வது படம்
ஏசுநாதரின் மற்றொரு Lظ -ال ஒன்றை மரப்பலகையில் லுாக் காஸ் வரைந்தார்.
அந்தப்படம் இன்றும் வாடிகன்
நகரில் போப் ஆண்டவரின் அர ண்மனையில் இருக்கிறது, சென்னையில் 3 வது படம் ஒன்றையும் லுாக் காஸ் வரைநதார, தாய் கன்னிமேரியின் மடியில் ஏசுபாலன் அமர்ந்து இருப்பது போன்ற படம், அது. 52 ம் வயதில்
இந்தியாவுக்கு வந்த ஏசுநாதரின் தூதர் புனித
தாமஸ், அந்தப்படத்தை இந்தி யாவுக்குக் கொண்டு வந்தார். சென்னையை அடுத்த புனித தாமஸ் மலையின் மீது உள்ள மாதா கோவிலில் அந்தப்படம் இன்றும் இருக்கிறது. முழு உருவப்படம் இந்தாலியில் புனித டாமியன் ! கோவிலில் ஏசுநாதரின் முழு
உருவப்படம் இருக்கிறது. ஏசு வின் முதல் முழு உருவப்படம் அதுதான். அதை வரைந்தது யார் என்ற வரலாறு கிடைக்கவில்லை.
மக்களால் அழைக்கப்படுவது.
கமெரா போன்ற உங்கள்
99.
99. seesoesaurupeso 6968
இடத்தில்
TL0CTCCLT0TLCGGG aaC LLLLLCTTTLCLLTLTTTLTTS
drichshall, GermanyTell & Fax: o7136/3921

Page 4
4 ELAIGNAN
:8
ES
&& ళ
பிறருக்காகவே GJIType.ugI GONXHA BOJAXHIU (arrugi | என்பது எல்லோராலும் குள் நுழையாத பெயர்தான், ! முடிந்த காரியமல்ல! தன் ஆனால் இவர் இன்று எல் தேவைகளைத் துச்சமாக லோரது இதயங்களுக்குளு மதித்து, ஏனையோர் தே மல்லவா நுழைந்து குடிகொ வைகளை நிறைவேற்றுவதே ன்டு விட்டார்) 1910 ம் தன் சேவையாகக் கருதி ஆண்டு ஆகஸ்ட் 26 ம் வாழ்வது என்பது ஆயிரத் நாளன்று இவர் பிறந்தார். தில் ஒருவரால் தான் செய்ய அன்னை திரேசா எந்த நாட் முடிகின்றது. பிறருக்குப் டவர் என்பது பலருக்கு பணிவிடை செய்வதே தமது குழப்பமளிக்கும் ஒரு விட
- - - F: - - - - O யமாக இருந்து வருகின்றது.
இவர் தந்தை ஒரு அல்பா னிய நாட்டு வர்த்தகர் Sá பதால் (ஒப்பந்த அடிப்ப டையில் வேலைகளை மேற் கொள்பவர்) மகளான அன்னை திரேசாவும் அல் பானிய நாட்டவரே என் பதை மறந்து விடலாகாது, ! மசிடோனியா நாட்டின் இன் றைய தலைநகரான SKOPJE என்ற நகரில் இவர் பிறந்த தால், இவர் அல்பானிய நாட்டவர் என்று பலர் தவ றான கருத்தைக் கொண்டுள்! ளார்கள்! இவருக்கு ஏழு வயதாக இருக்கும்போதே உள்ளூரில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக, அன்
பேரின்பம் என்று கருதி வாழும் பக்குவம் என்பது இலகுவில் எல்லோருக்கும் வந்து விடப்போவ தில்லை. . . . .
அன்னை என்ற ஸ்தானம் அதி உன்னதமான ஒன்று. அதிலும் அன்னையர்க்கெல் லாம் அன்னை என்ற ஸ்தானத்தை அடைவது நினைத்துப் பார்க்க முடி யாத ஒன்று. ஆனால், அண் மையில் உயிர்நீத்த அன்னை திரேசா, தன் அரும்பெரும் சேவைகளால் இன்று அன் னையர்க்கெல்லாம் அன்னை என்ற உயர் அந்தஸ் த்தை எய்தி, இன்று தன் மறை விலும் மனித குலத்தில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித் திருக்கிறார்.
87 வயதில் உயிர்நீத்த இந்த மூதாட்டியை, "கல்கத்தா வின் பெண்தெய்வம்" என் först - வர்ணிக்கிறார்கள். இப்படி உயர்வாக வர்ணிக் கப்படும் அன்னை திரேசா வின் இயற்பெயர் AGNES
 
 
 
 
 
 
 

புத் தந்தையாரை அன்னை திரேசாவினால் இழக்க வேண்டி நேரிட்டது.
12 வயதிலிருந்தே ஏழைக ளுக்கு உதவவேண்டும் என்ற ஆசையைத் தன்னுள் வளர்த்துக்கொண்ட இவர். தனது 18 வது வயதில் அயர் லாந்தின் லொரெற்றோ சகோதரிகள் என்ற அமைப்
பில் இணைந்து கொண் டார். பிரான்ஸ் நாட்டுப் புனிதரான திரேசாவின் ஞாபகர்த்தமாக, இவரும்
தன் பெயரைத் திரேசாவாக மாற்றிக் கொண்டார்.
(இப்புனித திரேசா தன் வாழ்நாட்களில் நோயாளி களை நேருக்குநேர் சந்தித்து
வங்காளப் பெண்களுக்கான ஒரு உயர்கல்லுாரியிலேயே இவர் கடமையாற்றினார்!
மனித வாழ்க்கையிலே மாற் றங்கள் எப்பொழுது எந்த ரூபத்தில் வரும் என்பது எவராலுமே சொல்ல முடி வதில்லை. 1946 ம் ஆண்டு, செப்டம்பர் 10 ந் திகதி அன்று அன்னை திரேசா டார்ஜிலில் நகரை நோக்கி ரயிலில் பயணமாகிக் கொண்டிருந்த போதுதான், அவருக்குத் "தேவ அழைப்பு" வந்ததாக அவர் உணர்ந் தார். இது கடவுளின் கட் டளை என்று அவர் இந்த அழைப்பை எடுத்துக் கொண்டு கான்வென்ட் வாழ்க்கையை விட்டுவிட்டு,
அன்னையர்க்கெல்லாம்
அன்னை அவர்
துணிவோடு சேவையாற்றி தன் இளமைக் காலத்தி லேயே மரணமெய்தியது குறிப்பிடத்தக்கது. )
ஒரு குறுகிய காலத்தை ஆங் கிலம் படிப்பதில் செல விட்ட இவர், இந்தியாவிற்கு கப்பலில் பயணமாகினார். அடுத்த 17 வருடங்கள் ஆசி ரியையாகவும், கல்லுாரி அதிபராகவும் இந்தியாவில் இவர் வாழ்க்கை கழிந்துள் ளது. கல்கத்தா நகரிலுள்ள
ஏழைகளுக்குத் தொண்டு செய்யும் பணியை ஆரம்பித் தார்.
1948 இல் இந்தியாவில் "சு தந்திரக் காற்று" வீசியது! தன்
னிச்சையாக இயங்க, அன்னை திரேசாவிற்கும் ரோமிலிருந்து உத்தரவு கிடைத்தது. பன்னிரண்டு
பேர் வரையிலான சீடர்க ளுடன் அன்னை திரேசா
தொடர்ச்சி 22 ம் பக்கம்.

Page 5
ஐயாச
ரவிசெல்லத்துரை எழுதும் நகைச்சுவைத் தொடர்.
வணக்கம் தமிழ் மக்களே! உங்களைக்கண்டு புதினம் உங்களிட்ட சொல் லாட்டி இந்த ஐயாசாமிக்கு துாக்கம் வராது பாருங்கோ.
ப்ப எங்கட சனம் முன்ன மாதிரி இல்லை பாருங்கோ. முன்ன எல்லாம் ஆட்களை ஆட்கள் கண்டால் ஆளுக்கு ஆள் புதினங்களை போட்டி போட்டு சொல்லுவினம். இப்ப யாரையும் வழியிலை கண்டு எப்படி சுகம் எண்
டால், விளக்கெண்ணெய் வடியிற முகதோட ஓ. . . ஏதோ இருக்கிறம்" எண்டு
பதில் சொல்லுவினம்.
என்ன புதினம் எண்டு கேட் டால் "எங்களுக்கு என்ன புதினம் தெரியப்போகுது வீடு வேலை எண்டு திரி
யவே நேரம் சரி" எண்டு பதில் வரும். சில பேரைக்கண்டு என்
னப்பா புதினம் எண்டு கேட் டால், நீங்கள் தான் புதினம் சொல்ல வேணும்" எண்டு கேட்ட கேள்வியை திருப்பி எங்களுக்கே விடுவினம். சரிதான் மனுசனுக்கு புதி னம் தெரியாதாக்கும் எண் டுட்டு "சீட்டுக்கார சின்னத் துரை சீட்டை எடுத்துக்கொ ண்டு கனடாவிற்கு மாறிட் டானாம்" எண்டு சொன் னன். ஓம், ஓம் போகேக்க சீட்டுக் கார சின்னத்துரை வட்டிக் கார வரதன்ர மனுசியையும்
கூட்டிக்கொண்டு அல்லே போட்டான்" எண்டு இன் னொரு புதினத்தையும்
சேர்த்து விடுவினம்.
இப்படியான ஆட்கள் தாங் கள் கேள்விப்பட்ட புதினம் உண்மைதானா எண்டு அறிய புதினம் தெரியாது
எண்டு சொல்லி "புதினம்
கேட்டு புதினம் விடுவினம். " இப்படித்தான் பாருங்கோ எங்கட சிவத்தான் அப்பவே
ஜேர்மனிக்கு வந்து வந்த உடனேயே பேர்லின் போடர் திறந்து கிடக்கேக்க மனுசியையும் பிள்ளைக
ளையும் கொஞ்ச காசோட கூப்பிட்டு இப்ப நாலு ஐஞ்சு
பிள்ளைகளும் பெத்து GéFirefoù smGermL- 0745Guntés வாழ்க்கை வாழ்ந்து
கொண்டு இருந்தவன், இப்ப வந்த புது தமிழ் சனங்க
ளிண்ட வாழ்க்கையை கண்டு ஒரு நக்கல் கதை விடுரவர் கண்டியலே.
என்ன நக்கல் கதை என்று கேட்கிறியலே சொல்லுறன் கேளுங்கோ.
இப்ப வந்த புதுச்சனம் மனுசி, பிள்ளைகளை கூப் பிட வசதியில்லாமலும், கூப் பிட ஏஜென்சிகாரருக்கு காசுகட்டி அதுவும் இல்லா மல் சரியா கஸ்டப்பட்டு சொல்லவும முடியாமல் ஊருக்கு போகவும் முடியா
மல் சோக வாழ்க்கையுடன்
சிலபேர் வாழுகினம்.
இப்படி மனுசி பிள்ளை களை விட்டு இவ்விடம் தனிய இருக்கிற எங்கட சனத்தை, உவன் சிவத்தான் தான் இங்க மனுசி பிள் ளைகளோட இருக்கிற துணிவில என்ன தெரியுமே சொல்லுவான் -
"மனுசனாய் பிறந்தவன்
மனுசி பிள்ளைகளை விட் டுட்டு தனியவும் வாழுறது
ஒரு வாழ்க்கையே" என்று நக்கல் விடுவான். இப்ப அந்த சிவத்தான்
தனிய ஜேர்மனியில வேலை செய்து கொண்டு இருக்கி றான.
மனுசி பிள்ளைகளை கன
டாவிற்கு அனுப்பிப்போட்டு
g
உடைந்துபோன ஒரு மண் பானையில் பூமியில் கிடந்தது. வழிப்போக்கன் வணிக்காமல் மிதிக்கப்போனான். "மிதிக்காதே! மிதிக்காதே. நான் ஒரு யின் கழுத்து" என்று சத்தம் போட்டது வழிப்போக்கன் சிரித்தான். "இனி கென்ன வாழ்வு? உன்னை மிதித்தால் உடைத்தாலென்ன? நீ இப்பொழுது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்க. அவன் தனிய இருக் கிறதை கண்டிட்டு நான் அவனிட்ட கேட்டன் "என் னடாப்பா மனுசி பிள்ளை
களை விட்டுட்டு நீ தனிய
இருக்கிற உதுவும் ஒரு வாழ்க்கையே?" எண்டு அவன்விட்ட கதையை அவனுக்கே விட்டன் பாருங்கோ.
அதுக்கு அவன் சொன்னான் "இங்க மனுசி பிள்ளைகளை இருக்கிறதால என்ன பிர யோசனம்? பிள்ளைகளிண்ட படிப்பும் வீண், அதோட எங்கட கலாச்சாரங்களை அதுகள் மறந்து போயிருங்
கள். அதுதான் அவயலை கனடாவிற்கு அனுப்பிப் போட்டன், அதுக்கும் பேய் செயவு முடிஞ்சுது" எண் L-Ireir.
எனக்கு இந்த கதையை
கேட்க சிரிப்புத்தான் வந்தது
தை - பங்குனி - 1998 5
னிய இருப்
கிறதோ நீங்களே சொல்லுங் கள் பார்ப்போம். "மனுசனாய் பசிறந்தவன் மனு சியையும், பிள்ளைகளையும் விட்டுட்டு இருப்பானோ" எண்டு சொன்னது அப்ப? அப்ப இப்ப நடப்பது என்ன? அதுக்கு ஒரு வியாக்கியமான கதையும் சொல்லுறாங்கள். "விழுந்த பக்கம் குறி சுடுர" பழக்கம் எங்கட இனத்திற்கு எப்படித்தான் வந்ததோ தெரியாது. முதலிலை இப் படியான வியாக்கின கதை களை விட்டால்தான் ஈழம் கிடைச்சபின் எங்கட இனம் நல்லா வாழ வழிபிறக்கும் கண்டியலே. கூடி இந்த முறை இந்த விச யத்தை உங்களோட கதைச் சுப்போட்டு போறதாலே என்ர சுமையை கொஞ்சம்
குறைச்ச மாதிரி இருக்குது
பான்களே
சொன்னது அப்ப
பாருங்கோ. பாருங்கோ. எதுக்கும் எங்கட தமிழ் கலாச்சா அடுத்த முறை வேற விசயத் ரத்தை பழக கனடாவுக்கு தோட வாறன். அனுப்பின கதைகளை எல்லோருக்கும் மங்கலம் கேட்க சிரிக்கிறதோ, அழு உண்டாகட்டும்.
டை அணிந்து கொள்வதற்கான இரு வழிகள்: முதலாவது முறையை
● -بینک | { பை PA மு: சசு
○ 「 ○ என்றும்,
இரண்டாவதை இராசமுடிச்சு
என்றும் அழைப்பர்.
"முன்பு நான் பானை. இப்பொழுது கழுத்து. நாளை மீண்டும் கழிமண், பிறகு ஒரு புதிய
அதைக்க கழுத்து அதனைக்கேட்டுச் சிரித்தது.
பானை
J . பானை, ஆனால், நீ ?"
உனக்
ஸ் என்ன?
யல்ல, உடைந்துபோன அதன் கழுத்து. "
வழிப்போக்கன் யோசித்தான். அதைத் தொட் டுக் கும்பிட்டுவிட்டு தன் வழியே போனான்.

Page 6
6 ELA IGNAN
ஜெட் வேகத்தில் வளரும் விஞ்ஞானம் கையைக்கட் டிக்கொண்டு தயாராக இல்லை. வேகத்தில் புதிது புதிதாகப் பலவற்றையெல்லாம் நமக்கு அறிமுகம் ணுசய்தபடிதான் இருக்கின்றது. ஜெட் என்ஜின் பொருத்தப் பட்ட கார் ஒன்று புயல்வே கத்தில் ஓடி சாதனையைப் படைத்து, முழு உலகையும் வியப்பிற்குள்ளாக்கி இருக் கின்றது. ஒலியின் வேகம் என்பது காலநிலைக்கு ஏற்ப மாறக்
கூடியது. அமெரிக்காவின் நெவாடா մ»n ճյմ-ւ-ւն பாலைவனம் ஒன்றில்
வைத்து ஒலியின் வேகம் Locofie, 748, 111 (MPH) - (மை, ஒரு மணிநேரத்திற்கு) என்று கணிக்கப்பட்டது.
1953
பிரிட்டனின் சேவையில் பைலட்டடாகப் பணியாற்றும் அண்டி கிரீன் என்பவர் ஜெட் என்ஜின்
விமான
பொருத்தப்பட்ட காரை (p5fibsleo6, 759, 333 MPH வேகத்தில் ஒட்டிச்சென்று சாதனை படைத்தார் இவர், இரண்டாம் தடவையும் இவர் காரை ஓட்டி முன் னையதை மிஞ்சும் வேகத் Solo (766, 109 MPH) pin தன் சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார். 50 வருடங்களுக்கு முன்பு ஒலியின் வேகத்தை மிஞ்சும் விமானம் விண்ணில் பறந்து சாதனை படைத்தது. இந்த விமானத்தை ஒட்டியது CHUCK YEAGER 6T6ðruymt வார். கடும் வேகம் கண்ணைக் டுக்காவிடில் சரிதான்!
பழையதும் புதியதும்
1975
Winsome Poised
1998 36 fl. Lefair userl 6i BIT600Tulb Lust 6 இராணி எலிசபெத்தின் னைக்கு வரப்போகின்றது.
உருவம் பொறித்த புதிய 5 தற்பொழுது புழக்கத்திலுள்ள
 
 
 
 

** -- عص"ن-۔ م جبہہ ہم۔م۔
Elegant "Realistic"
t
நாணயம் 1985 இல் அச்சி காட்டுகின்றன. தலையில்
டப்பட்டது. அவரின் பழைய இருக்கும் முடியின் கோலம்
கோலங்களை, கூட மாறித்தான் இருக்கின்
நாணயங்கள் பளிச்செனக் D笠j·
"இளைஞன்" சந்தா விபரம்: ஒருவருடம் சகலநாடுகளுக்கும் தபாற்செலவுடன் 15 DM மட்டுமே! சந்தா அனுப்பவேண்டிய முகவரி:
"ELAGNAN"
BANK Dresdner Bark
KO. Nr: 273 O224O
ELZ: 500 800 00 Frankfurt/M - Germany
“உங்கள்”
66Octic
பற்றிய சகல தொடர்புகளுக்கும்,
சகலவிதமான ஒவிய வேலைகளுக்கும்,V2
தரமான அச்சுப்பதிப்புகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
24 மணிநேரமும் தொடர்பு கொள்வதற்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இல. 0172 - 4189964 ELAIGNAN heimer str2 ''487 Frankfurt/
ue
後

Page 7
சீனாவில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெரிய சுவர் பூமிக்குள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. ஐயாயிரம் கி.மீ. நீளமுள்ள இந்த சுவர் கி.பி. 1123-1198-ல், ஜின் அரசை உருவாக்கிய சீனப் பழங்குடிகளால் கட்டப்பட்டிருக்க லாம் என்று கண்டுபிடிப்பாளர்கள் கருதுகிறார்கள். மங்கோலியாவில் ஒரு சுதந்திர அரசின் மதில் சுவராக இருந்த இதில் கோபுரங்கள், கோட் டைகள் போன்றவையும் உள்ளன வாம். கடந்த டிசம்பர மாதம் கண்டு பிடித்திருக்கிறார்கள். --
பலூனை காற்றில் பறக்க் விட்டால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி யாக இருக்கும் இல்லையா? ஆனால் ஜப்பான் நாடு பலூன் பறந்தாலே பயப்படுகிறது ஏன்? வடகொரியா ரசாயன ஆயுதங்கள் மூலமாக ஜப்பானைத் தாக்க திட்டமிடுகிறதோ என்றுதான். ஏழு மீட்டர் நீளமுள்ள பலூன்கள்கூட கொரியாவி லிருந்து ஜப்பானுக்கு காற்றில் மிதந்து வருகிறது. வடகிொரியா ரசாயன விஷ வாயுக்களை நிரப்பி தென் கொரியா மீதுபல ஆண்டுகளாக ஏவி வருவதாக நம்பப்படுகிறது. சமீபத் தில் "ஜப்பானின் தரையிறங்கிய பலூன் களில் விஷ வாயுக்களும், சிறிய கருவிகளும் இருப்பது தெரிய வந்திருப்பதால், காற்றில் இந்த நச்சுக் காற்றுக்கள் கலக்கப்பட்டு ஜப்பா னுக்கு சேதாரம் விளைவிக்கக் கூடும் என்றும் கருவிகள் அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக உள்ளன என்றும் ஜப்பான் தெரிவித்தி ருப்பதை இது கட்டுக் கதை என்று கொரியா மறுத்துள்ளது!--
ஐரோப்பிய நாடுகளிலேயே
அதிகம் கொழுப்பு உணவு சாப்பிடு பவர்கள் பிரான்சு நாட்டினர். ஆனால் அவர்களுக் குத்தான் ஐரோப்பாவி லேயே மிகக் குறைவான மாரடைப்பு வருவதாக ஒரு சர்வேயில் தெரிய
வீட்டுக்குப்போம்" என்றார் வேதாந்தி.
இருவருக்குள் சர்ச்சை எழுந்தது.
"வேதாந்தம் பெரிதா? விஞ்ஞானம் பெரிதா?"
"வேதாந்தமே பெரிது" என்றார் ஒரு வேதாந்தி, "விஞ்ஞானமே பெரிது" என்றார் ஒரு விஞ்ஞானி. இரண்டு மின்சாரக் கம்பிகளைப் பொருத்தி பல்பை எரிய வைத்துக் காட்டினார் விஞ்ஞானி,
வந்துள்ளது. பிரான்சின் 80 சத மக்கள் உணவுடன் திராட்ை (மது) அருந்துவதுதான் இத காரணம் என்று சர்வே எ மதுபானக் கம்பெனி கூறுகிறது விற்பனைத் தந்திரமா? உண்ன என்று புரியாமல் தவிக்கிறா அப்பாவி மக்கள்! --
உலக வரலாற்றில் 'ஆறு போர் என்று அழைக்கப்படுவ: தெரியுமா? 1967-ல் இஸ்ரேல் ஒரே சமயத்தில் எகிப்க, ஜோர் நாடுகளின் மீது ப்ோர் தோடுத்து நாட்களில் வென்றது! இதுவே நாள் போர் எனப்படுகிறது. .
Gy ஒரு கொலையில் ஊரோ, நகரமோ, நாடோ பா படலாம். ஆனால் உலகமே பா: பட்டிருக்கிறதா? ஆம். தனிம கொலையால்தான் முதல் உ போரே மூண்டது. செர்பிய நர் காரன். ஒருவனால் ஆஸ் இளவரசர் பெர்டினன்ட், 28 1914-ல் கொலை செய்யப் பட் இதுவே உலகப்போர் மூளக ഥfujpg| —
பென்சில் வேனியா பல் கழகம் நடந்த ஆராய்ச்சியில் வரும் தகவல் தெரிய வந் ஆபத்துப் பிரிவில் சேர்க்க நோயாளிகள் விரைவாக இறந் வேண்டுமென்று ஐந்தில் ஒரு வீதம் நோயாளிகளின் மரை துரிதப்படுத்துகிறார்கள் இ
காரணம் நோயாளிகள் முடியாத வலி மற்றும் வேத லிருந்து ஆறுதல் பெறுவதற்கா
S ー வாசகர்களிடமிருந்து ஆரோக்கியமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன (ق-ي)
བ་2
"சக்தியும் சிவனும் சரசமாடுகின்றன" என்றார்
வேதாந்தி.
பல்பை அனைத்துக் காட்டினார் விஞ்ஞானி. M "அவர்கள் துாங்குகிறார்கள், தொல்லை செய்யாமல்
என்று 9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞன் தை - பங்குனி - 1998 7
விகித சரசம ற்குக் டுத்த இது
f
ர்கள்.
நாள்
து எது நாடு டான்
الطيك لم
உலகப்
திரிய 3. O6
L-IT fil
ாரன
கலைக் b பின் துள்ள ப்படும் துவிட நர்ஸ் னத்தை
தற்குக் தாங்க
னையி
56 ftlbf
முதன் முதலில் செயற்கைகோள் வழியாகப் பெறப்பட்டு, தொலைக்காட்சியில் அமைந்த செய்தி, "கோலான் ஹைட்ஸ்" -ல் ஏற்பட்ட படை விடுப்பு, சிரியன் -இஸ்ரேல ஒப்பந்தம் பற்றி ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் ஆற்றிய
உரையாகும்.
'எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல்
கொண்ட மனது
என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை எழுதிக் கொடுத்தார், தயாரிப்பாளர் கவியரசரிடம், "இன்றைக்கு உள்ள எந்தக் கதாநாயகிக்கு பதினாறு வயது. எல்லாக் கதாநாயகிகளும் முப்பது வயதுக்குமேல் ஆனவர் கள் ஆச்சே. . . " என்றார். கவியரசர் சிரித்துக்கொண்டே நானும் அதைத் தான் எழுதியிருக்கிறேன் என்றார். தயாரிப்பாளர் வியப்புடன் பார்த்தார். கவியரசர், "எண்ணி, இரண்டு பதினாறு வயது என்றால் முப்பத்திரண்டு வயது ஆகிறது அல் லவா!" என்றார்.
தயாரிப்பாளர் அசந்து போனார்.
வகுப்பிலே பாடம் நடந்து கொண்டிருந்தது. "இந்தியாவில் மொத்தம் எத்தனை மொட்டை மரங்கள் இருக்கின்றன? என்று கேட்டார் ஆசிரியர், மாணவர்கள் திகைத்தார்கள். ஒரேயொரு மாணவன் தீடீரென்று எழுந்து தொன் னுாற்றி ஐந்து கோடி ஐயா" என்றான். "எப்படி உன்னால் அத்தனை திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது?" என்று கேட்டார் ஆசிரியர். மாணவன் சொன்னான்: "நேற்றுத்தான் நம் ஜனத் தொகை பற்றிய புள்ளி விபரம் வந்திருக்கிறது!" என் றான மானவன.

Page 8
8 ELA IGNAN
அப்பா!
அப்பப்பா!! சரஸ்வ தி
6ರೌg
அப்பா உன்ரை அப்பப்பா செய்த தவறாலே எங்க
ளுக்கு நாடு இல்லாமல் ஆசிரியர்: சரஸ்வதி, லக்
போச்சுது மகனே. t
மகன் அப்பப்பா செய்த தவறாலே உனக்கு நாடு
துர்க்கா
மூவரும் ԱյIIfj?
இவர்கள்
மாணவன்! நக்மா, ரம்பா,
தான் இல்லை. அப்பநீ |குஸ்பூ"ப்ோன்ற பெண்கள்
செய்த தவறால் எனக்கு
நாடும் இல்லை மொழியும் தான் சேர். இல்லை! ஆசிரியர்: ???!
அப்பா: !???
சுவிஸ் அகதியார்
கணவனும் மனைவியும் திருவிழாவிற் குப் போயிருந்தார்கள். கூட்ட நெரிச லில் மனைவி காணாமல் போய்விட் டாள். கணவன் போலிசில் புகார் செய்தான். பத்திரிகையில் விளம்பரம் செய்தான். மனைவி கிடைக்கவில்லை. இராமர் கோவிலுக்குச் சென்று மன முருக வேண்டினான். "காணாமல் போன மனைவி கிடைக்க அருள் புரி யுங்கள்!" உடனே இராமர் பேசினார். இதே சாலை வழியாகப் போனால் அனுமார் கோவில் வரும். அங்கு போய் வேண் டிக்கொள். என்னுடைய மனைவியைத் தேடிக் கண்டுபிடித்தது அவர்தான்"
செ சேர்
சுவிஸ் அகதியார் 11 ம்
அண்ண போறிய
2 tb G நான் கு
1 b
Sorres)Gu நினைச் போறிய
 
 
 
 
 
 

"தும்மியதற்கா சிறையில் Guru Lries ” .
"ஆமா. ஒரு வீட்டில் பீரோவை கள்ளச் சாவி போட்டு திறக்கிறப்போ தும்மல் வந்திருச்சி!”
இது எப்படி இருக்கு
ஒரு இளம்பெண்ணிடம் ஜேப்படி செய்ததாக வழக்கு. நீதிபதி கேட்டார்- "உன் இரவிக்கைக்குள் அவன் தும்மலுக்கு சிறை கைவிட்டதும் நீ ஏன் கூச்சல்
போடவில்லை?"
"இளம் பெண் சொன் னாள்: "உள்ளே இருந்த
சிறைச் சாலை யில் இரண்டு கைதிகள் பேசிக்
கொண்டார்கள். பர்சை எடுக்கத்தான் அவன்
| ఎస్ 7 தான்." 受 நினைக்கவில்லை!"
ஒரு படத்தில் கதாநாயகனும், கதா நாயகியும் முத்தம் கொடுக்கிற காட்சி படமாகிக்கொண்டிருந்தது. இளைஞன் ஒரு \ கதாநாயகனாக நடித்தவர் ஒவ்வொரு ஜனரஞ்சகமான முறை கதாநாயகிக்கு முத்தம் பில்சுவை இதழ் / கொடுத்து முடிக்கும் போதும் ஏதாவது தவறு செய்து விடவே, அக்காட்சியை அதிகமான டேக்குகள் எடுத்துக்கொண் டிருந்தார்கள். శిల్డ్ 5ಣಾ. ಹೆಣ್ಣ: 蠶 காட்சிக் த்தனை டேக்கா? .6Lj856it ಶಿಲ್ಸ್ಗೆ புேரீ
象 豪 என இரைந்தார். ாந்தால். கதாநாயக நடிகரோ, "சார் கொஞ்சம் அதிக டேக் ஆகிவிட்டாலும், காட்சி
செவிடன் எங்க நன்றாக அமைவது முக்கியமில்
வாளியோட லையா?” என்று கேட்டார். ள் குளிக்கவே? அதைக்கேட்ட இயக்குனர், "அதற்காக
இந்த முத்தக் காட்சிக்கு இத்தனை டேக் எடுத்தால், பிலிமே நனைந்து சவிடன்: இல்லை போகும் சார்” என கத்தினார்.
ளிக்கப் போறன்,
செவிடன்: நீங்கள்
பாட போக நான் |*
守6饪 குளிக்க W Z r ግ2
54N
ளாக்குமெண்டு.
ܨ· : 1 ܐ ܢܠܐ %% , ZAS
அகதியார்
"இது ஒரு பொன் மாலைப்

Page 9
அம்மாவின் சேலைத்தலைப்பைப் பற்றிய படி வெயிலிலே வியர்க்க நடக்கிறான் அந் தச்சிறுவன். சொந்த மண்ணிலேயே ஆத ரவற்று நிற்கும் அகதிகளில் அவர்கள் குடும் பமும் ஒன்று. "செல்'லிற்கும் மார்கழி கழைக்கும் இடையே போராடும் உயிர்ப்ப றவைகள். பறக்க நினைக்கையில் எங்கே இறக்கைகள் வெட்டுப்படுமோ என்ற அப லைகள். உயிரைக் கொல்லும் பசி ஒருபு றம், வாழ்க்கையின் ஒரத்தே துரத்தும் மர ணபயம் முறுபுறமாக மக்கள் வெள்ளம் எங்கேயோ ஒடிக்கொண்டிருக்கிறது. காடுகள் தோட்டங்களூடே புதிதாக முளைத்த குறுகிய பாதைகளில் மக்கள் நெரிசலுாடே அவன் அம்மா கோமளா இவனை ஒரு கையிலும் மறுகையில் லாவ ண்யா என்கிற மறுபிள்ளையையும் இழுத் துக்கொண்டு நடக்கிறாள். நெடுந்துாரம் நடந்ததில் கால்கள் வலித்தன. "அம்மா என்னால் நடக்க ஏலாது. "
"என்ரை குஞ்சல்லே, இன்னும் கொஞ்சத் தூரத்திலை சாவகச்சேரி வந்திடும். சாப்பி ஏதாவது தாறன்.”
"போ. முடியாது” அவ்விடத்தை இருந்தவனுக்கு பசி என்பது அவளுக்குப் புரியாமலா போகும். ஓர் ஒரத்தே சென்று அமர்ந்து கொண்டார்கள். பிஸ்கட் பாக்கெட் டைப் பிரித்து பிள்ளைகளிற்குக் கொடுத்து விட்டு தண்ணீர் மட்டும் குடித்தாள்.
“ஏனம்மா உங்களுக்கு பசிக்கேல்லையே” சின்னவளின் கேள்வியில் ஒருகணம் சந்தோஷப்
அவளின் கன்னத்தை வருடியபடி, '. "பசி இல்லை" என்று மொட்டையாக முடித்தாள். . .
தொடங்கிய வேளை சூரியன் தனது வெப் பத்தைக் குறைத்துக் கொண்டது போல் மாலை நேரமாகியது. சிலர் தங்கள் குடும்பத்தோடு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
"ஏனம்மா அப்பா இருந்திருந்தா நாங்களும் கஸ்ரப்படாம போயிருக்கலாம். இல்லை யாம்மா” ஏக்கத்தோடு கேட்ட ரமேஷை ஒரு கணம் உற்றுப் பார்த்தவள் கண்களில் நீர்க் கோடு.
"பாவிகள் அவரை விட்டு வ்ைக்கேல்லையே” வெளிப்பட்ட கண்ணிரை வெறுப்புடன் துடைத்துக் கொண்டாள்.
வீரப்புலியைச் சுட்டதாக நினைத்த அந்தக்
கூட்டத்து நாய்கள் ஒரு குடும்பத் தலைவனைச் சுட்டுவிட்டோம் என்று தெரிந்தும் வருத்தம்
தெரிவிக்காதது கொடுமையின் உச்சக்கட்டம்.
எண்பத்தி எட்டாம் ஆண்டு அமைதி காப்ப
தாய்க் கூறிக் கொண்டு அராஜகம் செய்தபோது வினை விதைப்பவன் அதனை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பதை தொண் ணுாறாம் ஆண்டு கண் குளிர,மன்து நிறையப் பார்த்தாள், கேட்டாள்.
“இதைவிட சிங்களவன் மேல்” “என நினைக்க வைத்த விதவைக் கோலம் இன்னும் தொடரான சாபங்களைப் பெற்று விட்டது போல் முடிவுறாமல் போகிறது.
யாழ்ப்பாணத்தில் ஆமி மிகுந்த கட்டுப்பாடோடு நடக்கிறது என்று தமிழ் அரசியல்வாதியொருவர் பத்திரிகைக்குப்
பேட்டி கொடுத்ததை யாரோ சொல்லக்கேட்டு நெஞ்சு வேகிறது. இவர்கள் எல்லாம் ஆள
வந்தால் ஹிட்
னவர் Ꭷ TᎧᏈᎢ
எண்ணும் நிலை என்று எண்ணி நடக்கிறாள்.
திடீரென நிறுத்திய “ஏனம்மா என6 குஞ்ரை திற பாம்மா" எனக் அவளின் பதில் மாக எதிர்ப
அவளின் மெள என்ற பதில் புரிந்து போன:
“என்ரை செத்துப் போய தொடர்ச்சி
 
 

லர் மேலா
மக்கள் ) தோன்றும் னியபடியே
நடப்பதை ரமேஷ் ரை வாத்துக் ந்து விட்டி கேட்டபடி லை அவசர ார்த்தான். னம் இல்லை இருப்பது து.
வாத்து பிடுமேம்மா”
23 lub Lö5ub

Page 10
10 ELA IGNAN இை
G. Irri G.
SrSsTiu lu - S’UDI DS
புலவரு டிருந்த வழி ஒரு பெண் தார். அந்த நண்பர் புெ கொடுத்தார். 'அய்ய பெண்மணி கிறதா? பத் அவர் திரு மாக நடந்த செய்த சீர், ! தில் எந்த ெ என்று அப்ே ) تق ہوا لا لہجے இத்தப் பெ லும், காதிலு செல்வது அ எனக் கூறின இதற்கு பின்வருமாறு 'உங்களு தெரியுமா? Cultu Loft ஆரம்பிக்கு பிற்காலம் அமைவதில் கள், எளிை இணைந்த வாழ்க்கையி கிறார்கள். இ கையில் இரு ருக்கலாம். மாதிரி எ தெரியும். காலத்தில் பெண் வீட் or GT - Qur கினார்கள். ஆண்டுகளி பிரச்சினைக கொண்டு வ நகைகளும் விட்டன.
அதேச மணியை எ சமயம் அந்: ஏற்பட்ட பெண்ணுக்கு Gaussier quLUG siT Li-61 எப்படியோ பின்னாளில் என்று எல்ல பெற்று வாழ் பொதுவ வைப்பது ம வெளிப்படுத் ஏங்கி பெரு பட்டவரை கிற மாதிரி கின்றன. போன்றவற் நடத்துவதை விரும்புவதி பெயரில் : எளியவர்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், நண்பரும் வந்து கொண் ஜியில் அவர்களைக் கடந்து மணி சென்று கொண்டிருந் பெண்மணியை கவனித்த மல்ல புலவரிடம் பேச்சுக்
r, இப்போது எதிரே சென்ற யை தங்களுக்கு ஞாபகமிருக் நது வருடங்களுக்கு முன்பு மனம் பெரும் கோலாகல து. இந்த பெண்மணிக்கு செனத்தி மாதிரி சமீப காலத் பண்ணுக்கும் செய்ததில்லை பாது பேசிக் கொண்டார்கள். ரும், சிறப்புமாய் இருந்த ண்மணி இப்ப்ோது கழுத்தி லும் எந்த நகையுமில்லாமல் ஆச்சரியமாக இருக்கிறதே" strff. . .
புலவர் தந்த விளக்கம் p: . . . . . . . . . . நக்கு 'ஒரு உண்மை திருமணங்கள் மிகவும் படா
செய்யப்பட்டு வாழ ம் தம்பதிகளின் வாழ்க்கை அவ்வளவு சுகபோகமாக ல்ை. அதேசமயம் திருமணங் மயாய் நடந்து வாழ்வில் மணமக்களோ ,பிற்கால ல் அமோகமாக இருந்திருக் இப்படியொரு நியதி வாழ்க் நப்பதை அநேகர் கவனித்தி இதோ இந்தப் பெண்மணி னக்கொரு அம்மாவைத் அவருக்கு திருமணமாகிற முன்னூறு பவுன் நகை அந்த டார் போட்டார்கள். ஏராள ருள்களை சீதனமாக வழங் ஆனால் பத்து, பதினைந்து ல் குடும்பத்தில் ஏற்பட்ட் ளுக்காக அவள் சீதனமாக ந்த எல்லாப் பொருள்களும், அவரை விட்டுப்போய்
மயம், இன்னொரு பெண், “னக்குத் தெரியும். திருமண த பெண்ணின் குடும்பத்துக்கு பிரச்சினைகளால் அந்த ந சாதாரணமாய் செய்ய தெயும் செய்ய முடியாமல் ார்கள். கல்யாணம் நடந்து முடிந்தது. ஆனால் அந்தப்பெண் கார், பங்களா, லா வசதிகளும் வாழ்வில் டிந்து வருகிறார். ாக முற்றவர் மனதை ஏங்க ாதிரி நமது ஆடம்பரங்கள்ள ந்தக் கூடாது. மற்றவர் ஏங்கி மூச்சு விடுவது, சம்பந்தப் ஏதோ ஒரு வகையில் பாதிக் சம்பவங்கள் நடந்துவிடு எனவேதான் திருமணம் }றை மிக ஆடம்பரமாக அனுபவமுள்ள மனிதர்கள் ல்லை. திருமணம் என்ற ஆயிரக்கணக்கான ' ஏழை, ருக்கு நல்ல சாப்பாடு போட
லாம். அதனால் தப்பில்லை. ஆனால் எல்லோரும் பார்த்து மனதுக்குள்ளேயே புழுங்குவது மாதிரி ஆடம்பர காட்சி யாக் திருமணங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்ணின் நகை யும் பட்டுச்சேலையும் பற்றியே எல்லேர் ரும் பேசிக் கொண்டிருக்கிற மாதிரி டாம்
பீகத்தை காட்டக் கூடாது. . “
பொதுவாக நமது வீடுகளில் நகை போன்றவற்றையே மிகப்பெரிய
விஷயமாக பேசி பேசி எல்லாப் பெண் களையும் நகைப் பைத்தியமாகவே வளர்த்து விடுகிறார்கள். ஒரு பொது இடத்தில் இரு பெண்கள் 'சந்தித்துக் கொள்கிறார்கள் என்றால் அந்த சந்திப் பில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டி ருப்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். அதற்குப்பின் அந்த இரண்டு பெண் களையும் தனித்தனியே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அந்த சந்திப்பு பற்றி பேசுவதே வித்தியாசமாக இருக்கும். s -la.
"போன தடவை அவளை நான் பார்த்தபோது ஒரு காப்புகூட அவ போடலை. இப்போ என்னடான்னா கை நிறைய காப்பு வைர மூக்குத்தி எல்லாம். போட்டிருக்கா எப்படித்தான் பணம் வந்ததோ!" என்று பெருமூச்சு விட்டுக் கொள்வாள் ஒரு பெண் ኴ•
அதேமாதிரிதான் இன்னொரு பெண்ணும் விமர்சிப்பாள். 'போன தடவை இவளை பார்க்கும்போது ஒரு அட்டிகை போட்டிருந்தா, இப்ப அதைக் காணோம். வித்திருப்பா போலிருக்கு அவ பேச்சுலேயும் போன தடவை பார்த்த மாதிரி அந்த மிடுக்கு ஒண்ணும். இல்ல என்கிற மாதிரிதான் விமர்சிப் பாள். ༣༦༣་
ஆனால் நேரில் இந்த இரு பெண் களையும் சேர்த்து பார்த்தபோது சிரித்து சிரித்துத்தான் பேசிக் கொண்டிருப்பார் கள். அவர்கள் வாய்தான் சிரித்து பேசியதே தவிர அவர்கள் கண்ணோட் டம் முழுவதும் உடம்பிலே ஏதாவது தங்கம் இருக்கிறதா? வசதியாக இருக் கிறாளா இல்லைய்ா? இந்த கவனிப் பிலேயே இருந்திருக்கும்.
இப்படி ஒரு மனோ பாவத்தை நம் பெண்களிடம் அதிகமாக வளர்த்து விட்டிருக்கிறோம். அவர்களால் எதையும் தாங்க முடியும்; ஆனால் தனக்குத்தெரியு இன்னொரு பெண்மணிநகையும்.பட்டு மாய் காட்சியளித்தால் தாங்குவது மிகவும் சிரமம். . . . . . . . . . . . * தமிழகத்திலேகூட முன்னாள் முத்ல்வ ரான் பெண்மணி ஒரு ஆடம்பர் : திருமணத்தை : நடத்தியதுதானே அவருக்கு எல்லா வகையிலும் துன்பம் வர முதற்காரணமாய் அமைந்தது. அதிலும் அவர் உட்ன்பிறவர் சகோதரி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகைக்களை உடம்பில் பூட்டி வந்திருந் ததை பத்திரிகைகள் மூலமாக தமிழக பெண்கள் பார்த்துவிட்டு அவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள் முடியாமல் போனதன் விளைவுகள்தானே இன்று நம் கண்முன்னே நடந்துகொண்டு இருக்
எனவே, பிறரை ஏங்க வைக்கிற மாதிரி ஆடம்பரமாக தெரிகிற எந்த செயலையும் யாரும் செய்ய துணியக் கூடாது என்பதைய்ே இவையெல்லாம் உணர்த்துகின்றன.
என்றார் புலவர்,

Page 11
கடந்த இதழில் காதல் வலையில் சிக்கிவிடத்துடிக் கும் இளைஞர்களுக்காக அப் துல் ரகுமானின் கவிதை ஒன்றை பிரசுரித்திருந்தோம்
9666 II. . .
அதைச்சாடி இங்கே ஒரு வாசகி, ஆண்களை குற்ற வாளிக் கூண்டில் ஏற்றுகி றார்.
யார் குற்றம்?
வண்டினை நாடி சென்றதாய் சரித்திரம் உண்டா? ஒத்த முனைகள் காந்தம் தன்னில் ஒட்டியதுண்டா?
மலர்கள்
மயிலில் தோகை விரித்து ஆடியதுண்டா?
பெண்ணினம் .
பெண் குயில் என்றும் - ஆண் குயிலை கூவி அழைத்த துண்டா?
இவை இயற்கையின் விதிகள் புரிகிறதா? - ஆனே பெண்ணை தேடி வருவதும் - அடிமை * என்று தன்னை நினைப்பதும்
s
È
S
Š
திடீர் பணக்காரனாக வேண்டுமா?
களவு எடாதீர்கள், பொய் பேசாதீர்கள், கொள்ளை அடியாதீர் கள்.
பேசாமல் மருமகனாகி விடுங்கள்
இரவல் ஒளி வாங்கி ஒப் பனை செய்து திரிகிறாள் ஒர் அழகான பெண். நிலவு!
நெருப்பு நடனங்களால் மேடை அதிர்கிறது.
பூமி நடுக்கம்
பொருட்கள் எத்தனை வண்ணங்கள்
ஆனாலும்,
நிழல்களின் நிறங்கள்
கறுப்பு
ܬܓ>
N
ஏவல் வேலை புரிந்து நிற்ப தும் "எஜமான்" நினைப்பதும் காத்திருந்து தாடி வளர்ப்ப தும் - தோற்றால் மதுவை நாடிச் செல்வதும்
என்று அவளை
ஆணே இயற்கையின் நிய தியை மீற முடிந்தால், . . .
மாற்றிக் கொள்ளுங்கள் - உங் 岳夺QGs தேடி பெண்களே நாடி வரச் செய்யுங்கள்! அடிமை என்னும் எண்னம் விட்டுத் தள்ளுங்கள்!
les
நிர்மலமான ஆகா! எங்கும,
கறைகள், நிலவு, நட்சத்திரங்கள்
வறுமைதான் தீர்ந்த டில்லை
உற்பத்தி பெருக கொண்டே இருக்கிறது. சனத்தொகை
சுயநல விரும்பிகளு அறிவிலிகளும் போற்றி வளர்க்கிற
呜”。
தனி நபர் வழிபாடு
பருவமழை பெய்து பr திரங்கள் நிறைந்தது. அவர்கள் பசியோடுதா இருக்கிறார்கள். கூரை ஒழுக்கு
 
 
 
 
 
 
 
 

ஞன் தை - பங்குனி - 1998
(t മൃദ്ദു.
O 5)6 | ஒரு பெண்ணைக் காதலித்து, கைவிட்டு, அப்புறம் வேற
ஒருத்தியை LOVE பண்ணி, () அவளையும் தலைமுமுகி, இன்னொருத்தி பின்னாலே
திரிந்து இப்படியே பிழைப்பு நடத்திட்டிருக்கிற புண்ணிய 6III/2 |?ෂ්ය්දී தாவும் வண்டு* என்று வர்
ணிப்பாங்க நம்ம முத்தவங்க! பொம்பளைங்களை மலரென்று வர்ணிக்கிறது O, K. ! ஆனா, வண்டு என்னங்க பாவம் பண்
8. 8 ΚΟ ணிச்சு? ஒரு மலருக்கும் இன் தாடியும், மதுவும் வேண்டாம் னொரு மலருக்கும் இடையே
என்று சத்தியம் செய்யுங்கள்! மகரந்தச் சேர்க்கை ஏற்பட - புத்தம் புதிய யுகத்தை அதாவது ஒரு காதல் துது அமைத்து வனாத்தாங்க வண்டு செயல் நிமிர்ந்து நில்லுங்கள்! படுது. அதைப்போய் ஒரு
காமாந்தகனோட ஒப்பிடறது ❖ ❖ነ - A. சரியா? இனியாவது உதார மாற்றம் உண்டா? - இயற்கை னம் கொடுத்துப் பேசறதுக்கு
விதியில் மாற்றம் உண்டா? முன்னாலே கொஞ்சம்
DTDD உஷாரா இருங்க! முடிந்தால் மாற்றுங்கள் - இல்லை (நன்றி. ஆ. வி. } உங்களை நீங்களே தேற்றுங்
கள்
அம்மா... மீனாக்கண்ணு இப் . . | படித்தான் தங்கள் மற்றைய -மீனா செல்வரட்ணம், உதாரணங்களும் இருக்
குமோ... ? (ஆ-ர்)
நிலவுக் காதலியை பிரிந்த
உனக்காக மட்டும். முகில்க் கணவனின் கண் அன்பு செலுத்துவதில் ணிர்
samm மழை
நிலவு மங்கையின் கறுப்பு ஆடையில் எங்கும் பொத்தல்கள். நட்சத்திரங்கள்
பம்

Page 12
12 ELAIGNAN
50)
த வாழ்க்கையில் உள்ள தூயவை, மதம் பற்றியவை ஆகிய அனைத்திற்கும் உறைவிடம் பெண்கள்.
பெண் என்பவள் ஆடவன் குறைகளைப் பூர்த்தி செய்து அவனுல் ஆகாததைச் செய்யவே பிறந்தவள்.
பெண்களின் நிலை உயரும்போது தான் ஆண்களின் நிலையும் உயரும். இவ்விருவரின் நிலையும் உயரும் போது மனித சமுதாயத்தின் நிலேயே உயர்ந்து விடும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் அன்பும், சகிப்புத் தன்மையும் அதிகம். மனித இனத்தின் இளம் பயிரைக் காப்பாற்றி வளர்க்கும் தனி உரி மையும் பெருமையும் பெண்ணைச் சார்ந்தது. அவளது கவனமில்லே யேல் மனித இனமே வாடி வதங்கி
கு தியாகமே உருவானவி
அவள் முறையாகச் மலையையும் நகர்த்தி வி
பெண்ணின் கருணை இன்னலைப் பார்க்கும்( விடும்.
பெண் இனத்தைக் சக்தியில்லாத ஒரு திருமணம் செய்து வம்ச விருத்தி செய்யே
கிடையாது.
பெண்ணே அகிம்சையில் என்று நான் செ அகிம்சை என்ருல்
அன்பு, அதற்கு எவ்வ வரினும் ஏற்கும் ஆற் ஆடவனைப் பெற்றெடு பெண்ணைத் தவிர 6ே
மடிய வேண்டிர ~~~ன்.
தாய்
35 Cibe தாய்க்கும் நல்லது!
இயற்கை உணவு
தா ப்ப் பால் தான் குழந்தைகளுக்கு இயற்கை
குட்டிபோடும் ஒவ்வொரு மிருகமும் தன் குட்டிக்கு தன் వ్యోల్లో
தாய்ப்பால் என்பது
முதல்-உனவும் அதுவே. குழந்தை நலத்துக்கும், உடல் வளத்துக்கும் உேடல் பலத்
சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளன. குறிப்பாகக்
குழந்தைகளுக்கு
நோய்
இவ்வாற்றல் இருக்கும்
எதிர்ப்பு ஆற்றலை தாய்ப் பால் தருகிறது. செலவு இல்லாதது
தாய்ப்பால் செலவு இல்லாதது."
பால் தூள் வேண்டும். வெந்நீர் வேண்டும் - பாட்டில் வேண்டும் என்று தேடவேண்டியது இல்லை. எந்த நேரத்திலும், ஐந்த
இடத்திலும் உடனே தாய்ப்பாலைக் கொடுக்க
தாய்க்கும் நல்லது يت " -
தாய்ப்பால் கொடுப்ப்து
தாய்க்கே கூட மிகவும்
 
 
 
 
 
 
 
 
 
 

பள் பெண்.
டுவாள்.
காப்பாற்றும் சமூகத்திற்கு கொள்ளவோ வா அருகதை
பாது உருகி
செய்தால்
உள்ளம்
ன் அவதாரம். .
ான்னதுண்டு.
S) எல்லேயற்ற
பளவு துன்பம் றல் உண்டு. க்கும் தாயான வறு எவருக்கு
p
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, தாய் தானே மெலிகிறாள். மார்பகம் பழைய நிலைக்கு வருகிறது. இயற்கையான் கருத்தடை யாகவும் அமைகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரிய நன்மை இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு மார்புப் புற்று நோய் வரு கிறது. தாய்ப்பால் கொடுக் கும் பெண்களுக்கு மார்பில் புற்று நோய் வருவது
அழகு குறையாது
தாய்ப்பால் கொடு
அழகு குறைய அச்சத்துக்கே இ மார்பகத்தை இயற்கையான அழகுக்குக் கொண்டுவர இப்பொழுது எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. உடலையும் கட்டுக்குலை யாமல் வைத்துக்கொள்ள
தாய்ப்பால் கொடுப்பதை அநாகரிகமாகக் கருத வேண்டியது இல்லை. அது இயற்கையான ஒன்று பெண்களுக்கு மார்பகம் இருப்பது அழகுக்காக அல்ல;
குழந்தைகளுக்குப் பால்
கொடுக்கத்தான்.
வேலைக்குப் போகும்
}}
::
ရှဲနဲù§
பெண்கள், குழந்தைகளுக் குத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. மறைவாக இருந்துதாய்ப்பால் கொடுக்க இடம் இருப்பது இல்லை. இவையெல்லாம் சிறு சிக்கல்கள். விரும்பினால் ζιρεη Πμό. பால் இல்லையே
சில பெண்கள் குழந்தைக் குக் கொடுக்கும் அளவுக்குப் பால் இல்லையே என்று நினைக்கிறார்கள். இது மனக்குறையே தவிர, உடல்
எந்தப் பெண்ணும் குழந்தைக்குப்பால்கொடுக்க முடியும். இறைக்கிற கிணறு ஊறும். பால் கொடுக்கக் கொடுக்க பால் ஊறும். போதிய பால் கிடைக்கும்.
அதற்கு என்று மருந்து கள் சாப்பிட வேண்டியது
சாப்பிட்டாலே போதும். பால் கொடுக்குமுன் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிட் லாம்.எல்லாவற்றையும்விட கொடுக்கக் கொடுக்கப் பால்
ஊறும் என்பதே உண்மை
குழந்தைக்கு இயற்கை
யான உணவு- தாய்ப்பால்
கொடுங்கள். இது தாய், சேய்
இருவருக்குமே நல்லது

Page 13
குடிகாரக் கணவர்
களை திருத்த ஒரு வழி...?
.எஸ். பிரியா, ஜேர் மணி.
வாரியார் சொன்ன சம்பவம் இது
ஒரு பெருங்குடி மகன் (குடிப் பதிலே சிறந்தவன்) இருந் தான். அவன் தினசரி குடித் துவிட்டு, தனது மனை வியை அடி அடி என்று அடிப்பான். அவனது மனைவி வலியைத் தாங் கிக்கொண்டு GurbesTeSTLpTuïJ இருப்பாள். ஒரு நாள் அவன் மனைவியை அடித் தபோது, அவள் கதறி அழுதாள். அவள் கணவன் இது குறித்து ஆச்சரியம டைந்தான்.
"ஒரு நாளும் அழாத நீ ஏன் அழுகிறாய்-வலி பொறுக்க முடியவில்லையா?” என்று
கேட்டான். "நீங்கள் எப்போது அடித் தாலும் எனக்கு வலிக்கும். ஆனால் இன்று வலிக்க வில்லை. எனவே உங்கள் உடம்பில் சக்தி குறைந்து போய்விட்டதோ எனக்கவ லைப்பட்டு அழுகிறேன். " என்றாள் மனைவி. அதன்பின் அவளது கன வன் குடிப்பதையே விட்டு விட்டானாம்.
ஒவ்வொரு ஆணோட வெற் றிக்குப் பின்னா லும் ஒரு பெண் இருப்பாள் என் பது பற்றி..?
-சிவகுமார், ஜேர் மனி
மருத்துவ உலகில் புரட்சி
செய்த, சர்க்கரை நோய் தணிக்கும் இன்சுலின் என்ற மருந்தைக் கண்டுபிடித்தவர் டாக்டர் பெடரிக் பேன்ட்டி,
அவர் அந்த மருந்தைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது பெடரிக்கின்
நெகிழும் நெஞ்சுதான்.
கனடா நாட்டு அலுவலகம் ஒன்றில் பெடரிக் வேலை செய்து கொண்டிருந்தபோது சின்ன வயதில் அவருடைய விளையாட்டுத் தோழியாக இருந்தவள் ஜானி. இருவ ரும் பந்து விளையாடுவதும், ஓடி விளையாடுவதும், மரங்
களில் ஏறித் தாவுவதும் வழக்கம், ஒரு கோடையில் ஜானி
என்ற அந்தச்சிறுமி இறந்து போனாள் என்று கேள்விப் பட்டு அதிர்ந்து போனான் பெடரிக். அவள் இறந்ததற் குக் காரணம் ஜானியின் ரத் தத்தில் சர்க்கரை இருந்த துதான். இந்த நிகழ்ச்சியை
பெடரிக் மறக்கவே இல்லை. அதன் விளை வாகத்தான் இலட்சோப
இலட்சம் சர்க்கரை வியாதி கொண்ட உலக மக்களை காப்பாற்றும் மருந்தான இன் சுலின் மருந்தைப் பெடரிக் கண்டுபிடித்தார்.
வாழ்க்கையில் வெற்றிபெற, அதிர்ஷ்டத்தைமட் டுமே நம்பியிருப்
பவர்கள் பற்றி..?
- அன்ரனிதாஸ், ஜேர்மனி
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் அப்ப டியே இருக்க வேண்டியது தான் அன்ரனி. அவர்களால் வெற்றிபெற முடியவே முடி யாது.
வாழ்க்கையில் வெற்றி கண்ட பலரைச்சந்தித்து அலசு, அலசு என்று அலசி அவர்களது அனுபவங்க ளைச் சாறு பிழிந்து தருகி றார் எட்வர்ட் டி போனோ என்ற அறிஞர்.
அதிர்ஷ்டசாலியா இருங் கள். கொஞ்சம் வெறி பிடித் தவராக இருங்கள். மிகவும் திறமைசாலிகளாக இருங்
கள்.
1. அதிர்ஷ்டம்: நுாறு பேர் ஒரு காரியத்தில் இறங்க, இருவர் மட்டும் ஜெகிக்கி றார்கள், ஏன்? நேரத்தை,
 

தை - பங்குனி - 1998 3
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு மட் டுமே தெரிந்திருக்கிறது. ஒரு பிரதமர் கொலை செய் யப்படுகிறார். அல்லது சட் டத்தில் ஒரு மாறுதல் வரு கிறது. மற்றவர்கள் திகைப் புற்று நிற்க, இவர்கள் மட் டும் தழ்நிலையைத் தங்கள் சொந்த முன்னேற்றத்திற்கு உபயோகப் படுத்திக் கொள் கிறார்கள். நீங்களும் அதிர்ஷ்டக்காரர்களாக இருங்கள். எந்த நிமிடமும் வாய்ப்புக் கிடைக்கக்கூடும். விழிப்போடு இருந்து, கிடைக்கும் சந்தர்ப்பத்தை முழுக்க முழுக்கப் பயன்ப டுத்திக் கொள்ளுங்கள்.
※홍
2. ിഖി: வெற்றிபெற்ற மனிதர்களுக்கெல்லாம் உள்ள பொதுவான குணம். உடுப்புப்பிடி. 965) Lt. வேண்டும் என்று தீர்மானம் L66 6' LTjis (36TIT அடையாதல் விடமாட்டார் கள், இடையில் தோல்வி நேர்ந்தால் வெற்றிக்கு மேலும் ஒரு படிக்கட்டாக அமைத்துக் கொள்வார்கள். நீங்களும் விடாமுயற்சி பழ குங்கள். அரைகுறையாக எதையும் விட்டுவைக்காதீர்
s
3. திறமை: சமமான திற மையுடன் இரு பெண்கள் இசையில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள் வோம். எந்தப்பெண் அதி கநேரம் பயிற்சி செய்து பழமையின் செறிவோடு புதுமையின் நுட்பங்களையும் புத் திசாலித்தனமாக
இணைக்கிறாளோ அவள்
எதற்கெடுத்தா லும் சிக்கனம், சேமிப்பு, என கஞ் சத்தனம் காட்டும் எனது பெற்றோர் களுக்கு 32(b அறிவுரை கூறுங் களேன்...?
-எஸ். பரமேஸ்வ இ
ரன் , ஜேர்மனி. ళ్ల
உங்கள் பெற்றோருக்கு கவலைகளை மறக்கிறான்" அறிவுரை சொல்வதற்கெல்
6) Tui எனக்கு 6 juLUģih
போதாது என்று நினைக்கி றேன். நீங்கள் கேட்டதற்காக ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
தொடர்ச்சிகம் பக்கம்

Page 14
பெண்களின் கற்பு மட்டும்
வெளிவந்து விட்டது
ஆராய்சிக்குள்ளாகிறதே ஏன்?
0 வெள்ளைக்காரனுக்கும், எங்களுக்கும்
நிறத்தைத்தவிர வேறென்ன வித்தியாசம்? 9 தமிழன் முன்னேறாமல் இருப்பதன் காரணம்?  ைதிடீப் பணக்காரனாக ஏதாவது வழியுண்டா? 0 வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்ய:
ச யோசனை - சிந்தனை
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு?  ைமுட்டாள் தனமாக கல்லைக் கடவுள் என்று
வணங்கும் இந்து மதத்தினரைப்பற்றி.?  ைஐரோப்பிய மோகத்தில் அவசர, அவசரமாக
தாய்மொழி மறந்ததுகள் பற்றி.?
உலகத்திலேயே அதிக தத்துவ நூல்களை உடைய மதம்
எந்த மதம்? தத்துவ ரீதி என்று. . . பொது கண்ணோட்
டத்தில் பதில் தருக?
-ராஜா சிவகுமார், Dueren
அமைதியாகக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தது யானை, தண்ணீரை விட்டு வெளியே வரும்படி அதற்கு உத்தரவு போட்டது எலி. நான் குளிக்க வேண்டும்; நீ வெளியே வா!' என்று.
யானை; இவ்வளவு பெரிய இடம் இருக் கிறது. ஏதாவது ஒரு முலையில் நீ குளித்துக் கொள்ளலாமே, வ்வளவு பெரிய என் உடம்பைத் துாக்கிக்கொண்டு நான் வெளியே வருவதும், மறுபடியும் குளிப்பதற்குக் குளத்திற்குள் புகுவதும் மிகவும் கடினமான காரியம்.
எவி நீ வெளியே வந்துதான் ஆகவேண் டும்.
ASAATKS S AqS SSASSASASA AAAS SAS AAA S S
இதுபோன்ற சுமார் நூறுக்கும் அதிக குட்டிக்கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறு
யானை சிரமப்பட்டு எ( வந்தது. அது கரையேறி எலி மறுபடியும், நான் தில்லை. நீ போய்க் குள 即安f· அமைதியோடு திரும்பிச் தில் இறங்கியது யானை யைப் பார்த்து, முதலில் காக வெளியே வரச் ெ படியும் நீ போய்க் குல நான் குளிக்கப் போவத றாயே? எனக்கு ஒன்று 6Ꮱ6ᏍᏣu ! ? " எலி, எனக்கு ஒரு சந்ே உன்னை முழுமையாகப் என் சந்தேகம் தெளிந்த
யானை அப்படியென்ன !
எலி; நீ என்னுடைய ஜட் கொண்டிருக்கிறாய் என்று
(பின்குறிப்பு: இது ஒரு கதை, தததுவம அலி இறைவனைச் சிறியவ அளப்பதற்கு முயற்சி செ
 
 
 
 
 
 
 
 
 

கையிலிருந்தால் பெருமை; படித்துப் பார்த்தால் அருமை!
asoa 5 ροπή மட்டுமே தபாற்செலவுடன் 7 டி.எம்
க \ இத்தொகுப்பில் pந்து வெளியே లిఖీng rm6251 தளககப போவ
க்கலாம், " என்
சென்று குளத் ". பிறகு எலி
: தொடர்புகளுக்கு: ததுக கொள.
ல்லை, என்கி "ELAGNAN"
மே புரியவில் i
பார்த்த பிறகு
60487 FRANKFURT1 M
ந்தேகம்? GERMANY
உயைத் திருடிக்
நினைத்தேன். 24 ரிநேர ஜென் புத்தகக்
விட முடியாத தொலைபேசி களாகிய நாம் d
அழைபபுகளுககு: 0172/ 418 99 64

Page 15
கேள்வி.
புரிஞ்சுக்குவாங்க என்று நினைக்கிறேன்.
"அம்மா. , , அட்லஸ் (Atlas)
வேண்டும். விலை ஐம்பது ரூபாய், வரலாற்று ஆசிரியர் வாங்கச் சொன்னார். ” என் றான் மகன். "டேய். . . ஏண்டா காசைக் கரியாக்கிறது என்று நிற்கி றாய், உங்க அண்ணன் படிக்கும்போது வைத்திருந்த அட்லஸை வைத்து சாமா ளித்தால், ஐம்பது ருபா மிச் சம் பிடிக்கலாமே. , , " என் றாள் தாய். மகன் தலையசைத்தான். மறுவருடம். LäF6ST if (Dictionery) (835 டான். அம்மா அண்ணனின் பழைய டிக்சனரியை வைத்து ஒப் பேத்தச் சொன்னாள். அதற்கு அடுத்த சைக்கிள் கேட்டான். புதுச் கைக்கிள் வாங்குவதற் G866) Th 6Tä8šsäsuota, செலவாகும். உங்க அண் னனின் பழைய சைக்கிளை திருத்திப் பாவிக்கச் சொன் 6 resiT, சில ஆண்டுகள் சென்றன. "9th Lori வயசாகிக்கிட்டே போகுது, கல்யாணம் செய்து வை” என்றான் மகன். அம்மாவால் இப்போது பதில் சொல்லத்தான் முடிந் திருக்குமா? அல்லது அவ ரின் கஞ்சத்தனத்தை தொடரத்தான் முடியுமா?
வருடம்
உண்மையிலேயே மனிதன் குரங்கில் இருந்து பிறந்த
66 TT2
-பரமேஸ்வரன்,
செட்டிகுளம்
குரங்கு - குரங்காக மனிதக்
அது சாதாரணக்
இருந்தாலும், க் குரங்காக இருந் தாலும் -சைவந்தான் சாப் பிடும். அசைவம் சாப்பிடு வது இல்லை. ஆனால்,
மனிதன் அசைவம் சாப்பிடு கிறானே. , , !
புலம்பெயர் ஈழத் g5Liplja,6it SHOW வான - -ஆடம்பர DT 6T வாழ்க் கைக்கு அடிமை யாகி வருகிறார்
களே...?
-எம் நிமலன்,
அந்த ஐயப்பாடு ஏற்படாது.
இந்தப்படத்தைப் பார்த்தால்
பரிஸ்.
 
 

அண்மையில் அகால மர னமடைந்த இளவரசி டயானாவும் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விதவி தமான விலையுயர்ந்த . கவர்ச்சியான ஆடைகளில் வலம் வருவார். ஒருமுறை அணிந்த ஆடைகளை மறுமுறை அணியமாட்டார். ஒவ்வொரு மாதமும் புதுவி தமான சிகை அலங்காரம்.
(காதலர்களும் கூட) இத
னால் பல தொல்லைகளை யும் சந்திக்க வேண்டியதா
யிற்று அவருக்கு, இங்கிலாந்து பத்திரிகைகள் பல இவரை, ஒவ்வொரு நாளும் பின்சென்று கலைத் துப்பிடித்து, படம்பிடித்து
St Sl சுட பிரசுரித்து கோடிக்க னக்கில் சம்பாதிக்கத் தொடங்கின. படப் பிடிப்பாளர்களின் தொல்லையால் வெளியே தலைகாட்ட (ՔնգԱյո Ֆ டயானா, தனது ஆலோசக ரிடம் இதுபற்றி ஆலோ சிக்க, அவரும் டயானா வுக்கு சில அறிவுரைகளை கூறினார். அதாவது வித விதமான ஆடைகள் அணிவதையும், புதுவித
மான சிகை அலங்காரங்க
ளையும் தவிர்த்து, சிலகா லங்களுக்கு அணிந்த ஆடைகளையும், ஒரேமாதி
ரியான சிகை அலங்காரத் துடனும் வெளியே சென்று வந்தால், படப்பிடிப்பாளர் களுக்கும், வாசகர்களுக்கும் போரடித்து, உங்கள் மீதான ஆர்வம் குறையும் என்றார். ஆடம்பரமான வாழ்க்கைக்கு
அடிமையாகிவிட்ட LT னாவால் அது (pril வில்லை.
இறுதியில் என்ன நடந்தது? அதுதானே எல்லோருக்கும் தெரியுமே. , , !
படங்களை சுடச்
தை - பங்குனி - 1998 15
கடவுள் துாணி லும் ருப்பார். துரும்பிலும் இருப் பார் எனபதை யெல்லாம் நம்ப 6ÖF DIT?
-கணேஷன், பரிஸ்.
இறைவனின் பெயரையே தங்கள் பெயராக வைத்துக் கொண்டு இப்படியொரு
கேள்வி கேட்கலாமா?
ஒரு குருநாதர் தன் சீடனி டத்தில் "எல்லா உயிர்களி டத்தும் கடவுள் இருக்கி றார்" என்று வற்புறுத்திச் சொல்லி வந்தார்.
ஒருநாள் அந்தச் சீடன் கடைவீதியில் போய்க் கொண்டிருந்தபோது எதிரே ஒரு மதம் பிடித்த 66 ஓடி வந்தது. அதன் மீதி ருந்த மாவுத்தன், "விலகிப்
போ! நகர்ந்து Tit." என்று கத்தினான். ஆனால் அந்த சீடன்,
"அந்த யானைக்குள் கடவுள் இருக்கிறார். ஆகவே
என்னை ஒன்றும் செய்யாது" என்று சொல்லிக்
Lff65) 68
அங்கேயே நின் றான். யானை துதிக்கை யால் பிடித்துத் துாக்கி எறிந்து விட்டுச் சென்றது.
அடிபட்ட சீடன் குருநாதரி டம், "உங்கள் வார்த்தையை நம்பியதால் இப்படி நேர்ந் தது" என்று அழுதான்.
குருநாதர் அவன் காயங்கி ளுக்கு மருந்து போட்டு விட்டு, "அசடனே யானை யின் மீதிருந்த மாவுத்தனுக் குள்ளும் கடவுள் இருக்கி றார் அல்லவா? அந்தக் கடவுளின் பேச்சை நீ ஏன் கேட்கவில்லை?" என்றார்.
கொண்டு
வாசகர்களிடமிருந்து ஜனரஞ்க மான கேள்விகள் எதிர்பார்க்கப் படுகின்றன.

Page 16
ELAIGNAN
இடத்தில்
1992ல் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் பலகாரம் தயாரித்தார்கள். இதை செய்ய 10 நாட்கள் ஆனது. அதன் எடை3,28 டன்கள்.இது ஒரு வெள்ளை காண்டாமிருகத்தின் எடைக்கு சம்ம். : 8 இந்த நூற்றாண்டில் எட்டு முறை கிறிஸ்துமஸ் தினத்தின் போது லண்டன் பணியால் மூடப்பட்டிருந்தது. இதை வெள்ளை கிறிஸ்துமஸ் என்கிறார்கள்.
* இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டும் 2000 குழந்தைகள் பிறக்கிறார்கள்.
3 சில ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தை கொளுத்துவார் கள். அதில் ஒரு பாகத்தை எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஏன்? மறுவருடம் கொளுத்துவதற்குத்தான். அதில் மந்திர சக்தி இருப்பதாக அந்த 警 பின்லாந்தில் ஹஸ்கா ஜூலாட்
என்றால் மகிழ்ச்சியான கிறிஸ்தும்ஸ் ಹiór பொ ள். ... .် ် : - .
*ஃதுமஸ் மரங்கள்ஜெர்மனி பில்தான் முதல் முதலாக தயாரிக்கப்
பட்டது. "பரலோக மரங்கள் மரங்களால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களில் ெ உலோகத் தகடுகளும், விளக் இருக்கும். இதில் கொட்டைகள், வண்ணம் தீட் முட்டை ஓடுகள், பிஸ்கெட்டுக மலர்கள் ஆகியவற்றை
அலங்கரித்தார்கள்.
f3 "உலகில் மிகப்பெரிய மஸ் விருந்து அமெரி 15-12-1979-ல் நடைபெற்றது. கம்பெனி நடத்திய இந்த இரண்டு பகுதிகளாக பிரிக்கட் சுமார் ஒரு லட்சத்து மூணாயிரத்
கொண்டார்கள்.
名 கிறிஸ்துமஸ் தின் நைநோஸ் என்வூயெல்டோஸ் உணவை அர்ஜென்டினா மக்க கிறார்கள். இதற்கு ‘குழந்தைக உறையிடப்பட்ட உணவு' பொருள். ' . . 8 1957-ம் ஆண்டில் தான் இங்கிலாந்து ராணி தொலை மூலம் கிறிஸ்துமஸ் உரையாற்று 8 கிறிஸ்துமஸ் விழா கால எங்கு பார்த்தாலும் கிறிஸ்துமஸ்கி கார்டுகள் விற்கும் கடைகள் ஏ முளைத்திருக்கும். பல நிறங்களிலும் வடிவ்ங் அச்சடிக்கப்பட்டு இருக்கும் வாழ்த்து கார்டுகளை ஆஉ
ஒருவனை நாகரீகமாக்க வி
பாட்டியை நாகரீகமாக்க On
ஏழை கோழிக்கறி தின்றால் . வந்திருக்கும். அல்லது அவன் ( LSSLSLSSLSLSSLSLSSLS
 
 
 
 
 
 
 
 
 

என்னும்
அதற்கென ஒரு மரபை ஏற்படுத்தியவர் இந்த O క్లా அரசாங்க தொழிலாளி. மல்லிய அவர் பெயர் ஹென்றிகோல் என்பது. 8இ அவர் தன் ஓவிய நண்பரான ஜான் * கேல்கோட்டிட்ம் ஒரு கார்டு வரைந்து ' தரும்படி கேட்டார். அந்த ஓவியத்தில் ள், காகித ஒரு நடுத்தரக்குடும்பம், கையில் * கோப்பையுடன் ஏழைகளுக்கு உதவுவது போல வரையப்பட்டிருந்தது. அதை בב கிறிஸ்து 1000 பிரதிகள் எடுத்துஉறவினர்களுக்கு *ாவில் அனுப்பினார் ஹென்றி திேகார்டுகள்ை போயிங் ஒரு புத்தகக் கட்ையில் கொடுத்து விருந்து விற்கும்ப் சொல்லி விட்டார்.இதுே 'தி உலகின் முதல் கிறிஸ்துமஸ் கார்டு * ஆகும். 154 ஆண்டுகளுக்கு முந்தைய *தது இந்தகார்டுகளில் பதினைந்து தற்போது ac Y இங்கிலாந்தில் விக்டோரியா மற்றும் * ஆல்பர்ட் காட்சியகங்களில் வைக்கப் *ரிே பட்டுள்ளது. ஹென்றியின் கார்டு '** அடிப்படையிலேயே இன்றும் * கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்கள் *ழி அனுப்பப் படுகின்றன. லண்டனில் - . இப்பொழுது ஆண்டுதோறும் ஒன்றரை ಖ್ವ கோடிகார்டுகள் பரிமாறப்படுகின்றன.
需
暑
க்காட்சி இவற்றிற்கு 7028"ாேரு|ே 6 I'ဖါး?" ..” ဓါးအ☎ခါ6်းါ@ဓgr# கூறப்படுகிறது.
Iங்களில் * கிறிஸ்தும்ஸ் கிராக்கர்ஸ் 중 ے ாழித்துக எனப்படும் பட்டாசு 1991ம் ஆண்டு ராளமாக 45.72 மீட்டர் நீளத்திற்கு 6 S. வண்ண தயாரிக்கப்பட்டது.இதற்குபர்ன்-பான்ஸ் 否 @ களாலும
ம என்று பெயர். பலத்த ஓசையுடன் இந்த வெடித்தது. པ་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ருவாக்கி
ரும்பினால், அவனுடைய ஆரம்பிக்க வேண்டும். - ஒன்று அவனுக்கு நோய் கோழிக்கு நோய் வந்திருக்கும்.
ummmmmm

Page 17
விதைப் Gسn تا 5டு حصہ تسے ہے۔ CyP
முதலாவது இடத்தைப் பெறும் கவிதை
தாய் நாடே! தாய் நாடே. ! என் நெஞ்சைத் தட்டிடடா!
பொரியாத முட்டையென அமிழ்ந்திருந்த உணர்வுதனை வெறிகொண்ட செயலாலே வெளிக்கொணர்ந்த விலங்குகளே விழுந்திட்ட, எரிந்திட்ட ஓய்வுதரா நெருப்பாலே எழுகிறதே கரமொன்று விடுதலைக்காய் தெரிகிறதா? பிணந்தின்னும் பேய்கள் போல் இனவாதம் நின்றாடி,
இனந்தன்னை விடுதலைக்காய் ஏழுப்பிற்றே உணராயோ? விடுதலையே கனிந்துவரும் எனக்காட்டும் படத்தினிலே விடுதலைக்காய் உழைத்திடலே கரமொன்று கேட்கிறதே! உதவாயோ உதவாது ஒதுங்கித்தான் போவாயோ! இதனைத்தான் உனைச் சொல்லி எழுப்ப அது முனைகிறதோ? ஒற்றப்பனை, சிறுமரமும் பாலையான தாய்நிலமும் உற்றவரை இழந்த மண்ணில் இனவாதம் ஆடுதல்பார்! தாய்மண்ணும் சிறு துகளாய்ச் சிதறிக் கிடக்கிறதைப்பார்! பேய் ஆடும் நிலைமாற்ற சேய்க்கூட்டம் பொருதல் ஏன்? தாய்நாடே! தாய்நாடே, , , ! என் நெஞ்சைத் தட்டிடடா!
எழிலன், ஜேர்மனி
இரண்டாவது இடத்தைப் பெறும் கவிதை
குண்டு பொழிந்து குருதி குடித்து பெண்களைப் பிடித்துப் பேய்ப்பசி தணித்து தொண்டுக் கிழத்தைத் துவக்கால் அடித்து கண்டவர்க்கெல்லாம் கைவிலங்(கு)களித்து சென்றிடுவாயோ தென்திசை நோக்கி சிதறிடுவாய் நீ தீப்பிளம்பாகி. , ,
அக்கினிக் குஞ்சுகள் ஆயிரம் பிறக்கும் ஆணவப்படைகளின் ஆயுதம் பறிக்கும் செக்கலின் விடியலில் தேன்தமிழ் மணக்கும் தேசியகீதம் எம் செவிகளை நிறைக்கும் புத்தனின் தத்துவம் புதைகுழி சேர்த்தபின் சத்தமாய் அழைக்கிறார் சமாதானம் வேண்டுமாம்!
-கலைவாணி இராஜகுமாரன், கனடா
புத்தகக் கடைக் உங்கள் குச சென்றால் ஏதாவது இவை மூன்ை ஒரு புததகமாவது வாங்கா | | ளிடமிருந்து மல் திரும்பாதீர்கள். டிப்பறித்துவி
உங்கள் உணர்வுகளை யாரே னும் புண்படுத்தினால் புறக்கணித்து விடுங்கள். அதையே நினைவுபடுத்தி கொண்டு முக்கியத்துவம் கொடுக்காதீர்
SGT
 
 
 
 
 

s
மூன்றாவது இடத்தைப்
, அனுபவம் நினைவுகள் றையும் உங்க யாரும் தட் - (PTS).
கு, ஞானக்குமாரன், ஒஸ்னாபுறுாக் - ஜேர்மனி
பெறும் கவிதை
வானத்தில் வலம் வரும் வல்லுாறுக்கூட்டங்கள்
வீசி இறைத்திடும் நாசக் குண்டுகளால் உயிர்துடிக்க உடல்சிதறும் நொடிப்பொழுதில் உணர்விழந்து ஊமையாய் கண்கள் பனிக்கும் உறவென்ற உரிமையிலே எம்மினம் உதவிக்கரம் நீட்டுகிறார் எம்மிடம் வாரிக் கொடுப்பது எம்பணி விரட்டுவார் நம்பகை அவர்இனி ஈழம் எனும் கருக்கலைக்க எகிறிக் குதித்திடும் சிங்களப் பேய்கள் உயர்ந்து நிற்கும் பனைமரமே எதிரியின் உடல்கள் மண்ணில் சாய்கையில் எட்டி உதைத்தொரு சேதி சொல்லிடு எம்மண் இனி என்றும் பணியாது சுதந்திர தாயகம் நாளை கணியும்
ஆக்கபூர்வமான யோச னைகள், ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களிடமிருந்துதான் வருகின்றன; அனுபவஸ்தர் களிடம் இருந்து அல்ல!
சின்ன விஷயங் நேர்மையைக் டிப்பது என்பது ۔ 0لUG}ڑھے tfoل6hqu
பசும்புல் தரையில் கொஞ்சநேரம் படுத்திருந்து பாருங்கள், எவ்வளவு புத்து னர்வு பெறுகிறீர்கள் என்று!

Page 18
18 ELA IGNAN 66OGT
மனதைத் தொடும் Fpab6O25 &&.
வாசகர்களிடமிருந்து இதுபோன்ற சிறுகை
ጓ'\ / / / V፰” . A . கதை - கே. பாக்யராஜ் ஓவியம் - சேகர்
ஒரு கையில் டெலிபோனும் இ
னொரு கையில் தாக்க மாத்திை கண்டு LQ புட்டியுமாக இறந்து கிடந்த
ஹாலிவுட் நட்சத்திரம் மர்லி
ーケ・
سمی و
அப்பி அத்தை" என்ற எழுத்தா மன் 31 1 தற்கொலை செய 露 பல பெண்கள் பத்திரிகைக கொளஞவதற்குச் சில நாள் முன் ளில் பெண்களின் கேள்விகளுக் லைஃப் பத்திரிகைக்கு அ6 குப் பதில் எழுதுகிறவர். அவற் அளித்த பேட்டியில்:
ரில் ஒன்று - "என்னை ஏதோ வியாபா
பண்டம் மாதிரி நினைக்கிறார்கே
கேள்வி: இன்று காலை என் தவிா என னை எனக்காகவே மத
கணவரின் சட்டையைச் சலவைக் பவர்கள் யாரும் இல்லை. அதுதா குப் போட்டபோது அதில் நிறைய என் வருத்தம் விருந்துக்கு அழை லிப்ஸ்டிக் கறைகள் இருப்பதைக் கிறார்கள் - அங்கே நாலு பேருக
கண் .ேண். என் கணவரைக் கேட் டதற்கு அது தக்காளி ஜூஸ் என் கிறார். நான் என்ன செய்யட்டும்?
என்னை க் காட்டிச் சந்தோல் படுத்த வேண்டும் என்பதுதா அவர்கள் எண்ணம. விருந்தி போது இசை நிகழ்ச்சி வை பதில் யார் அந்த தக்காளி என் கிறார்களே, அதுபோல நான் ஒ பதைக் கண்டுபிடியுங்கள். விலையுயர்ந்த ஆபரணம், நை
ம் அவவளவுதான்
புகையை நிறுத்த வழி
சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயலும் சிலர், 'ஒருநாள் பூரா சிகரெட் பிடிக்காமல் இருந்து பார்த்தேன். மறுநாள் முடியவில்லை" என்கிறார்கள். அவர்களுக்கு இந்த யோசனை!
சிகரெட்டை நிறுத்திய முதல் தினத்தன்று, இரவு படுக்கும்போது, அன்று பூரா சிகரெட் பிடிக்காமல் இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அன்று சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருந்த சந்தர்ப்பங்களையும் ஆனால் பிடிக்காமல் இருந்ததையும் நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு தாளை நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்' என்று சொல்லிக் கொள்ளுங்கள். அப்படிச் சொல்லிய படியே தூங்கி விடுங்கள். மறுநாள் காலை கண் விழிக்கும்போது அதுவே உங்கள் முதல எண்ணமாக இருக்க்ட்டும்.
Q9
丽
m
-'ஹெள டு ஸ்டாப் ஸ்மோக்கிங்'
 
 
 
 
 

函 also نہی )
மடித்து வைத்திருந்த "விஷ"ப் பொட்டலத் தைப் பிரித்து காதலன் ரமேஷிடம் நீட்டினாள் ப்ரியா, விஷத்தை ஒரு சில விநாடிகள் உற்று நோக்கிய ரமேஷ் -"ப் ரியா நம் காதல் நிறை வேறாததால் இந்த முடிவுக்கு வந்தோம். சாகும்முன் நாம் சந் தோஷமாக ஒரு மணி நேரம் இருந்துவிட்டுச் சாகலாமே!" என்று தயக் கத்துடன் கேட்டான்.
ப்ரியா அவனை அமை தியாகப் பார்த்தாள். பின் தன் ஜாக்கட்டிலி ருந்து ஒரு பேப்பரை எடுத்து ரமேஷிடம் நீட் டினாள். getatDires அதைப்பிரித்தான்.
அதில், "எங்கள் பெற்
, -5 to
f了序 ன்
*6Q
து
}ffi
ரப்
திட்
e pi, egO க்கு
yıl Ü ○学や 667
ன் 5
პ (t')
| 5 ,
றோர்களே எங்கள் காதல் ஒரு கவிதை - இதில் காமமோ வயதுக் கோளாறோ கடுகளவும் இல்லை. சாவிலும் எங் கள் காதல் பவித்ரமாகத் தான் சாகிறது. சந்தேக மிருந்தால் சோதித்துப் பார்த்துவிட்டு அடுத்த தலைமுறைக்காவது பச் சைக் கொடி காட்டுங் கள். உயிரோடு உயிர் இணைந்து கொண்ட ப்ரியா & ரமேஷ்" என் றிருந்தது.
கண்கள் கொப்பளிக்க அவள் கையை முத்த மிட்டு விஷத்தை அவள் கையாலேயே ஊட்டச் செய்து தானும் அவ ளுக்கு ஊட்டினான் ரமேஷ்,

Page 19
சுவிஸ் - பாசல் தமிழ் பாடசாலை கலைவாணி விழா
சுவிற்சலாந்தில் பாசல் நக ரில், தமிழர்களால் தமிழ்ப் பிள்ளைகளுக்காக நடாத்தப் படும் தமிழ் பாடசாலையின் கலைவாணிவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. கடந்த 7 வருடங்க ளுக்கு மேலாக இயங்கிவரும் இப்பாடசாலையில் கல்வி பயிலும் 120 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்குபற்றும் விதமாக கலைநிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. பரதநாட் டியம், கவிதை, நாடகம், காவடி ஆட்டம் என்பவற் றில் பங்குபற்றி எமது தமிழ்க்குழந்தைகள் எமது कeoाऊँ काJ நிகழ்வுகளை நினைவூட்டினர். இவ்விழாவில் திரை,
வைத்தல்,
சங்கீதக்க யானைக்கு வால் பொது அறிவுப் போன்ற போட்டி பங்குபற்றியதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் கலகலப்பூட்டியது மிகவும் குறிப்பிடத்தக்கதா
41 - வது ஆண்டுவிழா.
97 அன்று பிராங்பேர்ட் தமிழ்மன்றத்தின் 9 வது ஆண்டுவி
20, 2.
ழாவும், 41 வது கலைநிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில ஏகாதியத்தில் அடக்குமு றையையும் மீறி சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஆறுமுகநாவ லர் அரங்கிலே சிறப்பாக நடைபெற் Dë. சிறுவர் சிறுமியர்கட்கான பாட்டு, பேச்சுப்போட்டிகளில் முதல் இடம்பெற்றவர்களின் பாட்டு, பேச்சு இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங் கப்பட்டன. கண்கவர் நடனங்களும், கண்ணிர் காவியம் என்ற தெருக்கூத்துப் பாணியிலான நாடகம் புதுமையாக இருந்தது. அன்றைய தினம் பிராங் பேர்ட் தமிழ்மன்ற இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும் சிறப்பம்சமாக இடம்பெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக "இளை ஞன்" சஞ்சிகையில் வெளிவந்த கேள்வி -பதில்கள் தொகுக்கப்பட்டு நுாலாக அன்றைய தினம் வெளியி டப்பட்டது. இவ்வெளியீட்டு விழா
வில் பிரபல மேட்ை எழுத்தாளருமான தி ஆனந்தன், தமிழ்தா கலந்து கொண்டு நுாலை திரு. வண் அவர்கள் வெளியிட் பேசும்போது -ஈழத்து இரண்டு விதமாய் ஒன்று போர்க்கால бошошиотањаѣ Glвѣт6öтц— புலம்பெயர்ந்த tዐëë வாழ்க்கையை ଗଣj। புலம்பெயர் இலக்கிய உதவும் சஞ்சிகைகள் ஞன்" சஞ்சிகையின் பிடத்தக்கதாகும். பெயருக்கேற்ப அதன் ஓர் இளைஞன் தான். "இளைஞன்" சஞ்சின் யர் ஓவியர் சேகர் பற் சொல்ல வேண்டுமா சிறிது காரம் பெரிது" விஷயம் உள்ளவர். ருக்கு மத்தியிலே,
- (தொடர்ச்
 
 
 
 
 
 

தை - பங்குனி - 1998 19
கும்.
பாசல் தமிழ் பாடசாலைக்கு பலவகைகளில் உதவிவரும் "பிறை பிளட்ஸ் அக்சி யோன்" (F P, A) என்ற நிறு வனத்தின் அமைப்பாளர்க ளும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். பாடசாலையின் ஆரம்பகா லம் தொட்டு இன்றுவரை இலவசமாக கல்வி கற்பிக் கும் ஆசிரியர்கள் அனைவ ருக்கும் F. P. A நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான திரு. வலன்றெயின் பரிசில் கள் வழங்கி கெளரவித்தார். அவர் தனது உரையின்
போது தமிழ்க்குழந்தைகள் தங்கள் தாய் மொழியையும்,
கலாச்சாரத்தையும் கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாலை 3
மணிக்கு ஆரம்பமான விழா ! இரவு 10 மணிவரை நடை பெற்றது.
தகவல் ரவி - பாசல், சுவிஸ் படப்பிடிப்பு: குணம் - பாசல்
MAK//)/
AIV
ப்பேச்சாளரும், ரு. வண்ணை சன் ஆகியோர் பேசினர். இந் னைஆனந்தன் வைத்துப் இலக்கியத்தை
பிரிக்கலாம் சூழ்நிலையை து. மற்றையது களின் அகதி ளிப்படுத்துவது.
வளர்ச்சிக்கு ரிலே "இளை சேவை குறிப் சஞ்சிகையின் * ஆசிரியரும்
கையின் ஆசிரி றி ஒரு வரியில் னால் -"கடுகு அவ்வளவுக்கு நடுங்கும் குளி
as 62st on 60 :சி 23 ம் பக்கம்)

Page 20
20 影 ELAIGNAN :
இளையவரே!
வானவில் வாலிபம் வாழும் நாள் கொஞ்சமே. , , !
தமிழ்தாசன், ஜெர்மனி
இவனும் ஒத்தேேன் மீண்டும்
பிறந்த மண்ணின் துயரத்தை துாக்கியெறிந்து சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் வித்தியாசம் தெரியாத "ஐரோப்பிய அவசரமாய்". . . யார் இவன்?
ஈழத்தில் எம்மவர் உடல் கருக - இங்கு இதயத்தை கருக்கிவிட்டு இன்பத்தை தேடியலையும் காமுகனாய். . .
யார் இவன்?
நொங்கு வண்டில் சூழ்ந்து வர குரும்பெட்டித் தேரிழுத்த சுந்தர பூமியில்
"uoofs
ரத்தமும், சதையும் சிதறிக்கிடந்தால் தான் - எனக்கு இங்கு அகதி அந்தஸ்து தொடரும்" என்கிறானே. , , !
யார் இவன்?
சோகங்களையே சுவாசங்களாக்கி -எமை சுமந்த மண்ணில் இங்ே
சமாதானக் காற்றன் சாயல் தெரிய முகம் கறுத்து. 15 வரிகளுக் சமாதானம் கரப்பததலேயே கரைய 攀 德 鲁
கடவுளை வேண்டுகிறானே...! அனுப்புங்கள்
யார் இவன்? ടി 10 l;
அம்மாவும், அப்பாவும் -கூடவே
அக்காவும் கொடுங்கோல் ஆட்சியில்
குடும்பத்தோடு முடமாக - இங்கு
குளுகுளுப்பான "குட்டி" தேடி
நாயாய் அலைகிறானே, , , !
யார் இவன்? யாது ஓர் (
உணவின்றி, உயிரிழைத்து தீர்க
மார்பு வற்றிய அக்கா - குழந்தை ᎧTᎧᏜᏗ .
அழுதாலும் சட்டை திறப்பதில்லையாம் - காரணம் யத்6
முலையில் பாலுமில்லை கூடி
அடிக்கடி திறந்து சட்டை கிழிந்தால்
மாற்ற வழியுமில்லை - ஆனால் e
அவள் தம்பி - இங்கு திரு
இந்திய நடிகை வந்ததும்
தடவித் தடவி
தங்கக் கொலுசு கட்டி விடுகிறானே...!
யார் இவன்?
இவனும் ஓர் ஈழத் தமிழன்தான்.
ரமேஷ் வவுனியன், ஜெர்மனி
 
 

ஒ.இளைஞனே.
இந்தப் பூமியில் எதுவுமே நிரந்தரமான நிஜங்களில்லை இளைஞனே! உன் செயலைத் தவிர, , ,
தேவேந்திரன்
is **
க காணப்படும் படத்திற்கு பொருத்தமாக
குள் அடங்கக் கூடியதாக ஓர் கவிதை எழுதி பார்க்கலாம். முதலாவதாக தேர்ந்தெடுக்கப் படும் .எம் பரிசு காத்திருக்கிறது முடிவு திகதி 31. 02, 98
இதைச் செய்யவே முடி து’ என்று ஒருபோதும் இளைஞனிடம் சொல்லா 5ள். செய்ய முடியாதது று கருதப்படும் ஒரு காரி தைச் செய்து முடிக்கக் ய ஒர் அப்பாவி வர ட்டானா என்று கடவுள் நூற்றாண்டுகளாகக் காத் ந்திருக்கக்கூடும்.
- ஹோம்ஸ்
كفلهمام
ჯგჯნე\Šბ*
ჭრტოზ
மனிச கொரில்லா கதாநாயகியா?
சிலோன் சின்னத்துரை: இப்ப வாற தமிழ்ப்படங்க ளில் "மனிச கொரில்லா"- வும் நடிக்குதாம் கேள்விப் பட்டனியலே?
ஐரோப்பா ஐயாத்துரை: அது மனிச கொரில்லா இல்லையப்பா, "மனிஷா கொய்ரால” எண்ட பெயர் கொண்ட p(5 பெண் னப்பா.
சிலோன் சின்னத்துரை:
22. . .
சுவிஸ் அகதியார்

Page 21
நீகற்றறிந்தது அல்ல
என்பார்கள்.
தண்ணீர் வானத்தில் மின்னலடித்து நீந்தும் ஒ. மீன் குஞ்சே!
நீச்சல் கலை. கருவிலே உனக்கது கைவந்த கலை.
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீர்வழி செல்லும் மிதவையாகாமல் நீரை எதிர்த்து நீச்சலிடும் நெஞ்சுரம் உன்னிடம் நிரம்ப இருப்பதால்
"மானம் இழந்தபின் வாழாமை முன் இனிது"
தி2.
三器 ப நீரை இழந்த
நிச்சயம் நீ வாழ்வதே இ
தவளையை
தண்ணீரிலும் வாழ்கிறாய்?
ப அதுதான் இ
வாழ்வென்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

穷 ప క్తి لام 徐
റ്റ്ലർ 徐
தை - பங்குனி - 1998 21
குழந்தைகளின் கணகளமூலம் வாழ்க்கை பின் அதிசயத்தைத் தெரிந்து கொள்வ்தைப் போல மனநிறைவு தரும்
உங்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்கிறார்
இளைஞன் மாமா
அது தண்ணிரோடுதான்.
பின் 三 、” ' , ' や
海 உன் கொள்கை வாழ்வை இல்லை! நினைத்தால் - - எனக்குப் புல்லரிக்கிறது ப் போல்
மனிதனது தரையிலுமா குரங்கு வாழ்வை நினைத்தால்
மனமோ கொதிப்படைகிறது!
ல்லை I இனிய சிறுவர். சிறுமியரே! படத்தில் இருப்பது என்ன தெரியுமா? புள்ளிகளை எண் வரிசைப்படி இணைத்துப் ால் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
(
Soo ஆே g S
2 a 35 3.
94م ? “ወåሬ
t ロ
புள்ளிகளில் கை வண்ணம்

Page 22
22
எப்படி இருப்பார் ஏசுநாதர்?
ஏசுபிரானின் திருவுருவத்தை அவர் உயிர் வாழ்ந்த காலத் தில் யாரும் ஓவியம் தீட்டிய தில்லை. சிற்பம் வடித்த தில்லை. அவருடைய சீடர் களில் ஒருவரான ஸெயின்ட் பீட்டர் ரோமாபுரியில் ஒரு கிறிஸ்துவரின் வீட்டில் தங் கியிருந்த போது, "ஏசுநாமர் எப்படி இருப்பார்?" என்று அந்தக் கிறிஸ்தவர் கேட்டா ராம். ஸெயின்ட் பீட்டர் ஒரு கைக் குட்டையில் அவர் படத்தை வரைந்து காட்டினாராம். ஏசுநாதரின் முதல் திருவுரு வப்படம் என்று கூறப்படும் அது ரோமாபுரியில் உள்ள லெயின்ட் பீட்டர் தேவால யத்தில் இன்றும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
தேன்கூடு.
தனது "சிறிய சமுதாயத்தின்" பணியைத் தீவிரமாக ஆரம் பித்தார். தமது ஒருவேளை சாப்பாட்டிற்காக இச் சகோதரிகள் கையேந்தி பிச் சையெடுத்த அவலம், இக் காலகட்டத்தில் தான் சம்ப வித்தது. இல்லாதவர்க ளுக்கு சேவை செய்ய முற் பட்ட இந்த அன்பு உள்ளங் கள், இரந்து தம் வயிற்றுப்ப
சியை போக்க முற்பட்ட பொல்லாத காலம் இது 1950 இல் வத்திக்கான்,
ELAIGNAN
அன்னை திரேசாவின் அமைப்பை ஒரு காருண்ய அமைப்பாக ஏற்றுக்கொண்
டது ஒரு குறிப்பிடத்தக்க
அம்சமாகும்! இந்து மதக் கோவில் ஒன்றுக்கு பின்பாக இருந்த கல்லுாரிப் பெண்க ளின் தங்குமிடம் ஒன்றை இந்த அமைப்பு தனதாக்கி வாழ்வின் இறுதி நாட்களை எண்ணியபடி இருக்கும் நோயாளிகளுக்கு Lif ளித்து, ஆறுதல் கொடுக்கும் அரிய பணியை ஆரம்பித்
、 இது கத்தோலிக்க அமைப்பு என்பதால் எதிர்ப் புகள் முளைவிடலாயின.
இந்தப் பணியை நிறுத்தும் படி நிர்ப்பந்தங்கள் கொடுக் கப்பட்டன. ஆனால் இந்து மதக்குரு ஒருவரே நோய் வாய்ப்பட்டு, அவரை வைத் தியசாலையில் ஏற்காத போது, இந்த அமைப்பு அவரை முழு மனதோடு ஏற் றதோடு, அவருக்கு வேண் glid பணிவிடைகளையும் செய்தது. இவர் இறந்ததும் உடலை இந்து சம்பிரதாய முறைப்படி அடக்கம் செய்ய கோவில் நிர்வாகிகளிடம் அன்னை திரேசாவே கைய ளித்தார்.
இச்சம்பவம், அன்னை திரேசாவை கல்கத்தாவாசி கள் இனம் கண்டு கொள்ள உதவியது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இவர் ஒரு விருந்துபசாரத்திற்கு அழைக் கப்பட்டிருந்தார். இதற்கு 7000 டாலர்கள் வரையில் செலவாகும் என்று கணிப் பிட்டிருந்தார்கள். எளி மையை விரும்பும் அன்னை திரேசா, இத்தொகையை ஏழைகளுக்கு அளித்து உதவ
(SGDG
GS,
இந்த முதலைக்கு ஊர் சுற்றிப் பார்க்க ஆசைவத்துவி இல்லை! ஒரு குளத்தில் இந்த முதலை வாழ்ந்தது. அந்தக் கு வேறு குளம் தேடிப் புறப்பட்டுவிட்டது! மிகத் தைரியமா போகிறது. பாருங்கள்! அமெரிக்காவில் கரோலின் நகரில் தட
 

ஞன்
முடியும் என்ற உயரிய நோக் கோடு இந்த விருந்துபசார ாற்பாட்டையே தடுத்து
றுத்தி விட்டார்! }ன்று இவரது அமைப்பில் 000 சகோதரிகள் பணி ாற்றுகிறார்கள். நீலக்கரை காண்ட வெள்ளைச் சலையையே இவர்கள் எல் Gurrah உடுத்துகின்றார் ள். 450 சகோதரர்களும் ந்த அமைப்பில் இணைந்து சவையாற்றுகின்றார்கள். 20 நாடுகளில், 569 மிஷன் ள் இயங்குகின்றன! ாப்பாண்டவரின் வணக்கத் ற்குரிய நண்பி என்ற தானம், அன்னை திரே ாவிற்கு இருந்திருக்கின்றது. லகின் நாலா திக்குகளிலும் ருந்து இவருக்கு நிதி தவி சொரிந்த வண்ண ாகவே இருக்கின்றது. இது வ்வளவு தொவை என்பது
டமாகச் சொல்லப்பட டியாவிடினும் இந்தியா ல் மாத்திரம் சொத்தும
ப்பு 41 மில்லியன் டாலர் ளைத் தாண்டும் என்கிறார் it! ருதய வியாதியினால் அவ புற்ற இவர் இடத்தை (19இல்) நிரப்ப வேண்டிய ாலம் வந்துவிட்டது என்ற ண்ணம் அமைப்பில் தான்றிற்று. இந்த அமைப் ன் 123 பிரதிநிதிகள், 96 ம் ண்டு மார்ச் மாதம் பிராம ாப் பெண்ணான இந்து) கோதரி, நிர்மலாவின் மீது லைமைச் சுமையை ஏற்றி ள்ளார்கள். 64 வயதான வர் தன்னை அன்னை நிர் என்று அழைக்க வண்டாம், சகோதரி நிர் லா என்றே அழையுங்கள் ன்று பணிவுடன் கேட்டுள்
ட்டதா என்ன? அதுதான் னத்தில் தண்ணீர் வற்றவே, க சாலையைத் தாண்டிப்
ந்த அதிசயம் இது
ளார்! அன்னை திரேசா இன்று மறைந்து விட்டாலும், இன்று அவர் காருண்ய அமைப்பு, தன் அரிய சேவையைத் தொடர்ந்து மறைந்த திரேசா என்றும்
எம்முள் குடிகொண்டிருக்க வாய்ப்பளித்து வருகின்றது. மானிடராய் பிறப்பது
அரிது. அப்படிப் பிறந்தும்
இப்படி மானிட சேவை
ஆற்ற முடிவது அரிதிலும்
அரிது!
வாததுக... உதடுகள் துடித்து கண்கள் கலங்கின. அவளிற்கு பகீரென்றது.
"உனக்கு இரக்கமே இல்லை” என்றான். இத்தனை நாளில் எட்டு வயது சிறுவனுக்கு இன்று வந்த கோபம் அவளை ஒருவித பயத்திற்கு இட்டுச் சென்றது.
"அப்பாவை யாரோ கொன்று போட்டா... அதுமாதிரி..."ஒ என்று கதறத் தொடங்கினான்.
"குண்டு விழுந்தாக் கூட அதாலை ஒடமுடியாதேம்மா" லாவண்யாவின் பேச்சு அவளை ஊமையாக்கியது. முழங்காலிட்டு சிறிது நேரம் அழுதவன் "விசுக்" கென நிமிர்ந்தான். "நான் போறேன்.” "எங்கை ரமேஷ்?" பதறினாள். "எங்கடை வீட்டை." "அங்கை செல் விழமேடா.” “விழட்டும். வாத்து கூட நானும் செத்துப் போறேன்.” கூறியபடி திரும்பி வந்த வழியே ஒடத் தொடங் கினான். செய்வதறியாது ஒரு நிமிடம் நின்ற கோமளா அவன் பின்பே ஈடு கொடுத்து ஓட முடியாமல் கதறியபடி லாவண்யாவை விட்டு விட்டு ஓடி
6T6.
வானில் திடீரெனத் தோன்றிய ஹெலிகாப்டரைக் கண்ட சனக் கூட் டம் சிதறி ஓடத் தொடங்கியது. இடி போன்று புறப்பட்ட வேட்டு சத்தங்கள் அதனின்று மண்ணை நோக்கிப் புறப் படத் தொடங்கின. இக்கரைக்கும் அக்கரைக்குமாய் இரு பிள்ளைகளை யும் நினைத்து செய்வதறியாது நிலை குலைந்தாள் Dair.
“ரமேஷ்” என்றபடி மேலான ரவைகளையும் தாங்கிய அவள் நெஞ்சு மண்ணிலே சாய்ந்து துடித்தது. ஒடி வந்து தாயைக் கட்டிக் கொண்ட ரமேஷ் வாய் பேச முடியாது ஊமை
"உன் குஞ்ச பார்க்கப் போய் என் குஞ்சுகள் அனாதையாய்ப் போச்சே” அவளின் இறுதி வேதனை அவனை நெஞ்சில் முள்குத்தியது போல் உணர வைத்தது. அம்மா சுமந்த வேதனை யுடன் பைகளையும் சுமந்து கொண்டு அந்த இரு குஞ்சுகளும் முடிவில்லா பயணத்துக்காக அந்த சனங்களோடு கூட நடக்க ஆரம்பித்தார்கள்.
“சிங்களத் தீவுகோர் பாலம் அமைப்போம்” பாரதியார் வரிகள் பலர் நெஞ்சுகளில் அவர் பாவம் என நினைக்க வைத்தது.

Page 23
பிராங்.
வேலை கட்கும் மத்தியிலே இத்த கைய சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதிலும் சஞ்சிகையிலே வெளிவந்த கேள்வி -பதில் களை தொகுத்து நுாலாக வெளியிடுவதில் நான் பெருமைப்படுகின்றேன்.
இந்நூலில் கேள்வி -பதில்க ளாய் பார்க்கின்ற போது எனக்கு ஞாபகம் வருவது "சி ரித்திரன்" ஆசிரியர் திரு. சி வஞானத்தின் கேள்வி -பதில் கள்தான். அந்தளவுக்கு சிரிக் கவும், சிந்திக்கவும் வைக்கும் தன்மையைக் காணக்கூடிய தாக உள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது டன். தேவையான இடங்க ளில் குட்டிக்கதைகள் மூலம் பதில் சொல்லும் விதம் சிறப் பாக உள்ளது. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் இந் நுாலை வெளியிடும் சேக ரைப் பாராட்டுவதில் பெரு மைப்படுகின்றேன் என்று பேசினார்.
(பாலச்சந்திரன்)
சின்னச்.
ஆசைகளை வெளியிட்டிருக் கிறார்கள் இந்தப்பணக்காரர் கள், "பரகதியில் எமக்கு ஒரு இடம் வேண்டும்" கேட்டி ருக்கிறார்கள் ஒரு சா ரார். (கட்டு நோட்டுக் களை வீசி பரலோகத்தில் நுழையும் ஆசை இவர்க ளுக்கு!) "உண்மையான அன்புக்காக எவ்வளவு பெரிய தொகை யையும் செலவழிக்கத் தயார் என்கிறார்கள் இன்னொரு குழுவினர். "எவ்வளவு பணமும் தரத் தயார் எமக்குக் காலமெல் லாம் இளமை வேண்டும்"
பணக்காரக் கும்பலில் உள் ளவர்கள். "இழந்த காதலை மீண்டும் பெற பெரும்தொகை ରଥF6d விடத்தயார்” என்று சிலர் தமது ஆசையை வெளிப்ப டுத்த, ஜனாதிபதியாகிவிட தம்பணத்தில் பெருந்தொ கையைச் செலுத்தத் தயார்,
றார்கள்.
ஒருவேளை சோற்றுக்கே திண்டாடு பவர்கள் ஒருபுறம் s86)6)6)LL, உள்ள
என்று
T ன் ன ?
இை
விடுவது என்று தெரியாது அல்லல் படுகிறார்கள் இவர் கள்.
விந்தையான உலகம்!
فقا لكل T لا 3 انه rي சோர்வாகவே
சி ல் ர் kr உற்சாகமின்றிச் * : ; f} a ay sa sa ay - air - 8; it ** t - . கிறன்றனர். இதற்குக் காரணம "" "Tஅழுத்தம் கவலை இருந்தாலும் னசரி பத்து நிமிடங்களாவது 霊”。 செய்தால் மன அழுத்தம் குறையும். உடற்பயிற்சி ஜ. ட லு க் கு و الله له ما يق . م
தான்.
மனத்திற்கும் நல்லது என்பது புதுக்
கண்டுபிடிப்பு.
அட பைத்தியமே
ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைகூட திடீரென்று அச்சப்படத்தக்கதாக மாற விடும். பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமான ஒட்டி சிரித்துக்கொண்டே இருந்தார். பயணிகளும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
விமான ஒட்டியின் அதிக
மான சிரிப்பைக்
கண்டு சந்தேகப்பட்ட ஒரு பயணி "ஏன்இப்படிசிரிக்கிறீர்கள்?"
அதற்கு விமான ஒட்டி சொன்ன் பதில்: "பைத்தியக்கார ஆஸ்பத்திரி பிலிருந்து ஓடிவந்துவிட் டேன். அங்கே என்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள். அதை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது."
பயணிகள் முகமெல்லாம் பேயறைந்த்து போலாயிற்று.
Ο
அவ்வளவு பயம்!
ஒரு பையன் தன் அப்பா விடம் கேட்டான்.
"அப்பா ! மாட்டைக் கண்டால் Lu u LuGE6fff og ” r
"மாட்டேன்.”
"பாம்பைக் கண்டால்?"
"Luaulaul-Lort Glair."
"பூதத்தைக் கண்டால்?"
"பயப்படவே மாட் டேன்."
"ஆக, அம்மாவைத் தவிர வேறு எதுக்கும் நீங்கள் பயப் படுவதில்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றான், பையன்!
 
 

தை - பங்குனி - 1998 - 23
WORLD T EASY TO CALL
NTERNATIONAL PHONE CALLS UP TO 60% CHEAPER THAN STANDARD TELEPHONE CHARGES AND TEL - CARDS
aunus Str. 52 - 60 603929 Frankfurt/M 2: Ο(69 23 66 O
a. A 2. வீதத்தில் 2
হ :: * 5 59/6
தொடக்கம் இ
செய்து தரப்படும்) CARINSURANCE &IT3561 (5Tlips LIFE NSURANCE 96 diffilipig. TRAVELINSURANCE juT6: 35Tirup15
TICKETSERVICES fuTaxi d6 (g 6)&l
ռfuguoda՞ தொடர்புகளுக்கு
Insurance Services
sincAroRE isso-DM - TORONTO:S5o-DM
Tel: O172/ 294OO46 ... . Tel. 0172/4716592 Fax. 069/389.98948
24 மணிநேரமும் 24 Hours SERVICES

Page 24
ܡܝܬܐ
ELAGNAN
器 兴器
EUM
ELANAN
Germany
ت"=====
இவை எந்த செடியில் பூத் துள்ள பூக்கள்? சரியாக சொல்ல முடியுமா? யோசிக் காதீர்கள். உங்களால் சொல்ல முடியாது. இவை ஒருவகை விலங்குகள். கடலில் மட்டுமே வாழ் கின்ற மிருதுவான உடலை உடைய விலங்குகள். உட வின் மையத்தில்தான் இந்த விலங்குகளுக்கு வாய் இருக் கும். வாயைச் சுற்றிலும் பூவிதழ்கள் போல விரிந்
சாட்சாத் டயனாவேE
தான்
종
H
E
இளவரசி டயானாவின் ப்டம் பொறித்த வடகொ ரிய முத்திரைகள், முத் திரை சேகரிப்பாளர்களுக் டோக்கியோவின் விஷேஷமான கடைகளில் விற்பனையாகிக் கொண்டி ருக்கின்றன.
இளவரசி டயானா குழந் தையாக உள்ள இளவரசர் வில்லியத்தைச் சுமந்தபடி
Inggricului III I ELIAU
Ginnheimer Str, 24 A 60487. Frankfurt/M
Tel: O 172 - A189964
துகொண்டு வாயை
வங்கை தாய்லாந்து ா ஆ இருந்து இறக்குமதியாகும் மரக்கறி வகைகள் மொத்தமாகவும், எங்மிடம் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் பலசுவை ஈட்டும் உடன் ஆட்டிறைச்
கடலுணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள் எவர்சில்வர்ப் பொருட்கள் சிடி ஆடியோ, வீடியோ நாடாக்கள் அனைத்தையும் ஒ
ங்கள் ஆடவேண்டி
க்கைக்கி
துள்ள கொம்புகள் இருக் கும். இவைகள் மற்ற சிறிய விலங்குகள் வருவதைப்பற் நிய உணர்வுகளை இந்த கொம்புகள் மூலமாக அறிந் விரி வாக திறந்து வைக்கும். வாய்க்குள் வரும் இரையை தின்றுவிடும். இது ஆழமில் சிாத கடல் பகுதிகளில் பாறைகளின் மீது ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின் றன
உள்ள படத்தைக் கொண்ட முத்திரை சூடாக விற்ப னையாகிக் கொண்டிருக்கி நிது அதுவும் 35 டாலர் வரையில் தமது கட்சித் தலைவர்க னின் படங்களையே வெளி யிட்டு வந்த வடகொரியா, டயானாவை அச்சிட்டு எல் லோரையும் அசத்தியிருப் பது மட்டுமல்ல, இந்த கம் யூனிஸ் நாடு இப்படியும் தன் முத்திரையை" பதிக் குமா என்ற மலைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டினியால் வாடும் வட கொரிய மக்களுக்கு இந்த வருமானம் ஒரு சிறிய
ஆறுதலாக இருக்கட்டுமே!
சில்லறையாகவு
ரே இடத்தில் பெற்றுக்கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iり 63/24
7 திை பங்குனி - 1998
|T.net
க் து விட்டது. ப
உங்கள் சேகரின்
- பதில்கள் தொகுப்பு (IIITabib - 1)
கையிலிருந்தால் பெருமை; டித்துப் பார்த்தால் அருமை!
ஆசைகள் பலவிதம். ஆனால் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பார்கள், ! ஆனால் இந்த ஆசைகள்
இடத்திற்கு இடம் மாறிவி டுவதுண்டு. கோடிஸ்வரர்களின் ஆசை, ! கோடித்துணிக்கே வழியில் லாத ஏழைகளின் ஆசைக ளிலிருந்து வேறுபடுவதுண்
Gi) Gü&JT ? இந்தக் கோடிஸ்வரர்களு LGT உரையாடி உங்கள் பெரிய ஆசைதான் என் வென்று ஒரு கணிப்பீட்டை அமெரிக்காவில் நடாத்திய IE போது தமது விசித்திரமான
(தொடர்ச்சி 23 ம் பக்கம்)
கலைக்கப்பட்ட 'கரு'வை சாப்பிடும் சீனர்கள்!
மிருதுவாகும் உடல் வலுவ டையும் நமது சிறுநீரகத்துக் கும் நல்லது" என்றும் அவர் கூறினார்.
தென் சீனாவைச் சேர்ந்த
(டோக்கியோ-) பாம்பு மற்றும் தவளை போன்றவற்றை சாப்பிடும் சீனர்கள், இப்போது கலைக் கப்பட்ட "கரு"வையும் சாப்
பிடுகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"பெண்கள் வயிற்றில் உண் டாகும் கரு, ஒரு சில மாதங் களில் கலைக்கப்பட்டால் அந்த கருவை சுத்தம் செய்து சாப்பிடலாம். அது மிகவும் சத்தானது" என்று சீன டாக் டர் ஒருவர் கூறியுள்ளார். "GROGG -- கருவைச சாப்பிட்டால் நமது தோல்
ஒரு பெண் டாக்டர் கடந்த தி மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட "கரு"வை சாப்பிட் டதாக கூறுகிறார்.
எம் பெண்களுக்கு தலைப்பிரசவத்தில் ARTE வான ஆண் குழந்தை "க ருதான் மிகச் சிறந்தது. அதை "ஆப்" வைத்தும் சாப் பிடலாம்" என்றார். அந்த சீன டாக்டர்,
SES ASIAN SHOP
Frankfurt
Te: O 69/236605
Fax: 069W 3651O.