கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேனாமுனையிலிருந்து

Page 1

|||||||||||- ||||||||||||||||||||| |||
, - |||| | ||-| T||拿|
-|重亏| |-||
│ │ │ │|||||||||||||||||||||寻
o |- |- |-|*|| ||||||||■■|| |- |-|- · |- |- │ │ │ │ │ |-
|--||- ----|T)

Page 2


Page 3

இது ஒரு நிழல் வெளியீடு
பேணாமுனையிலிருந்தது.
( எழுத்தாளர்களுக்கான கைநூல்/
اتح کیے
ஆக்கம் இலக்கியமணி .தா.செல்வராசகோபால்
(ஈழத்துப் பூராடனார்)
பதிப்பாசிரியர்.
இருமதி. வி. பசுபதி. செல்வராசகோபால்
(19தச_புரட்டாதித் திங்கள் 'நிழல்" சிற்ப்பு வெளியீட்டிதழ் /
வெளியிடுபவர்
எட்வேட் இ
ಮಂಡ್ಪಜ್ಜೈಶ್ಯಸಿಹpr
ஜீவா பதிப்பகம்
இலங்கை Ca n a da
மனோகரா அச்சகம் REFLEX PRTNTING தேற்றாத்தீவு. 1108 Bay Street களுவாஞ்சிக்குடி Toronto ONT
இலங்கை Canada M5S 2W9

Page 4
கதா.செல்வராசகோபால் ( நழத்துப் பூராடனார்)
1928
பதிப்புத் தகவல்கள்:-
"பேனா முனையில்:" என்ற இந்த நூல் கனடாவில் 185வே வீதியில் இருக்கும் றிப்ளக்ஸ் அச்சகத்தில் தமிழ் மின் கணனி என்னும் அச்சமைப்பு முறையில் அச்சமைப்பு செய்து,
நிழல் பத்திரிகையின் ஐப்பசி மாதச் மாதச் சிறப் வெளியீடாக 12, 10. சீசிந் தினத்தன்று திருமதி ീ அவர்களாற் பதிப்பிக்கப்பட்டு நிழலாசிரியர்" எட்வேட் இதயச் சந்திரா அவர்களால் வெளியிடப் படுகின்றது
160 பக்கங்களையும் 16 பக்க முகவுரையைங் கொண்ட இந்த தூலின் விலை கனடிய நாணயத்தில் 10 டாலர்களாகும்.
இதனை ருவாக்கிய தொழில் நுட்ப வினைஞர்கள்: ன்கண ž27, ஆணல்ட் இதய அருள். அச்சமைப்பு.
அல்பேட் மனோ. அமைப்பும் அட்டைப் படமும் உவெஸ்லி
அச்சு வேலை பென்யமின். நிர்வாகம் ஜே7ர்ஜ
rt. Tarr Fargrgr rgr rgr gr.r? F7
-
 

காணிக்கை.
என்னை எழுத்துத் துறையில்
ஊக்குவித்து உற்சாகந் தந்த
என் உடன் சாலை மாணவ நண்பர்
திரு.பி.சபாரெத்தினம்
அவர்கட்கு

Page 5
பதிப்பகத்தார்
עסס6- פa
உலகத்திற் பரந்து வாழும் தமிழ் வாசகர்கள்
அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள்.
பல தமிழ் நூல்களையும் "நிழல்" எனும் தமிழ்ப் பண்பாட்டு இதழையும் வெளியிட்டுத் தமிழ்த் தொண்டு செய்ய, எங்கட்கு ஆ ல் அவா ருநதாலும அது முடியுமா எனற ஆதங்கம இன்று எங்கள் கனவு நிலை மறைந்து ;އްވޯޑް ட்டது. நனவு நிலையிற் செயலாற்றி வருகின்றோம்.
கனடாவிற் குடிபெயர்த்து வசிக்கும் நாங்கள் தமிழ் அச்சுக் கலையில் ಟ್ವಿಟ್ತರು ஏற்படுத்தி விட்டதாகவே எண்ணுகின்றோம், ஏனெனில் இதுவரை யாருந் தமிழிற் செய்யாத மின்கணனி மூலம் தமிழில் அச்சமைப்புச் செய்யும் முறையை ஏனைய மொழிகளில் உள்ள முன்னேற்றத்திற்குச் சமமான நிலையில் அமைத்துச் செயலாற்றி வருகின்றோம்.
1985 இலிருந்து இவ்வாறாக நவீன வசதியில் அச்சடிப்புச் செய்து பல நூல்களை வெளியிட்ட நாங்கள், இப்போது உங்கள் கரங்களில் இதுவரை எங்களின் நிழல் இதழில் வெளிவந்த கட்டுரைத் தொடரொன்றை நூலுருவாக்கி உங்கள் அன்புக்குக் காணிகன்கயாக்குகின்றோம்.

"எழுதுவது எப்படி" என்ற தலைப்பில் நிழலில் வெளிவந்த பகுதிகளே இப்போது " பேனா முனையில்" என்ற பெயருடன் நூலுருவில் வெளிவருகின்றது என்று பெருமைப்படுகின்றோம். நிழற் பத்திரிகையின் சிறப்பு மலர்களாக வெளிவருந் தொடரில் இது நான்காவது நூல்.
கனடாவில் அச்சிட்டு வெளிநாடுகள் எங்கும் எங்கள் "நிழலும் Aಷ್ಟ್ರೇ, சிறப்பு மலர்களும்" சென்றடைவதால் றப்பாகத் தமிழ் பேசுந் தாயகங்களை விட்டு கடல் கடந்து அந்நிய மொழி பேசுவோரின் சமுகங்களுள், தனித்து வாழும் தமிழ் அன்பர்களுக்கு எங்கள் பணி மிகவுந் துணையாக அமைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.
இந்த தூலையிட்டு வாசகர்களுக்கு நாங்கள் அதிகம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்கனவே பல பகுதிகளாகப் பத்திரிகையில் வெளிவந்து, வாசகர்களின் அமோகமான வரவேற் பையும் பாராட்டையும் பெற்றவை.இப்போது ஒரு முழுமையான திரட்டாக வெளிவருவதால் எழுத்துத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்மை தருமென்ற நம்பிக்கை நிறைய
நன்றி.
இவ்வண்ணம். எட்வேட்,இதயச் சந்திரா ஆசிரியர் நிழல்
set int. 111 O.88.

Page 6
ރި
季氢
வாசகர்களுடன்
சில வார்த்தைகள்
ஒருவருக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பயிற்சியும் ஐந்து வயதிலேயே ஆரம்பமாகி விடுகின்றன.அல்லது வலு கட்டாயமாக ஆரம்பித்து வைக்கப் பட்டு விடுகின்றன. இந்தப் பழக்கம் al Gas retara) z //rz гл во врео ил விட்ட கன்ற பிறகுந் தொடர்கின்றது. வாழ்க்கையின் போது ே நீக்கிவிடமுடியாத ஒரு சாதாரணமான செயலாகி விடுகின்றது.
சிலரில் இப்பழக்கம் ஏதோ ஒரு கால கட்டத்தில் திக உக்கிரமும் ஆதிக்கமும் பெற ஆரம்பிக்கின்றது. தனால் வாசகர் எழுத்தாளர்கள் உருவாகின்றனர். தான்றுகின்றனர், இது எப்போது இந்த நிலையை அடையுமென்று கூறுவதரிது. எக்காலத்திலுந் தோற்றலாம்.
எல்லாருக்கும் எழுதுமாற்றலும் வாசிக்குந் திறனும் இயல்பாகவே மைந்துள்ளது. ஆயினும் சிலர் இவற்ைقی( விருத்தி ഴ്ചoż Gav vř. Lv6wrif அப்படியே கைவிட்டு விடுகின்றனர்.கற்பிக்குந் தொழிலில் பல மட்டங்களிலும் சேவை செய்த நான் இதனை Lo mr svøy 6Qv vifa5 6.Pf7L , Ló அதிகமாக அவதானித்து வந்துள்ளேன்.அன்று கட்டுரை ஐழுதுவதி மிகக் குறைந்த மாணவராக இருந்தவர்கள் பெரிய எழுத்தாளர்களாக
-vi

விளங்குவதையும், பாடசாலைப் பருவ岔தில் திறமும் Astov(Alo A/4- ஐகிய எத்தனையோ பேர் எழுத்துத் துறையில் Aک )y // L /7/ asvg இருப்பதையுங் கவனிக்கும்போது; மேற் கூறப்பட்ட முழ2வுக்கு வராது எவராலும் இருக்க முடியாது.
கருவிலே உண்டாகுந் திரு என்று நாம் கூறுவது அத்தனையும்போதியளவு ஊக்கமும் முயற்சியு மின்றி உருவாகி விடுவதில்லை. எழுத்தாளனைப் பொறுத்த அளவில் இந்த நம்பிக்கை அநேகரை எழுத்தாளர்கள் ஆக்கும் என்ற நம்பிக்கையிற்தான் நத நூலை எழுதினேன்
1945ம் வருடத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்த படைப்புகள் உடலுக்குடன் திரும்பி வருகின்ற நிலையிலிருந்து, பல புத்தகப் படைப்பாளனாக முதிருமட்ம்ெ நான் பெற்ற அனுபவங்களின் நுட்பங்களையே இதில் திரட்டித் தந்துள்ளேன்.ஒரு வேளை இதனைக் கனடாவில் இருந்து எழுதுவதால் ஆங்கில நூல்களின் தமுவல் என்று நீங்கள் கருதலாம். அவ்வாறன்று. இது நமது தமிழ் எழுத்தாளர் பரம்பரை வளர்த்து வருகின்ற தத்துவங்களின் அறிவாலானது 67 airl vapaia தெட்டத் தெளிவாகச் Grimsista கொள்கின்றேன்.
அதுமட்டுமல்ல இதனை ஆக்குந் துணிவு ஆங்கில நூல்களின் தாக்கத்தால் அல்லது பத்திரிகைத் துறையின் வித்துவப் பட்டப் படிப்பினால் ஏற்பட்ட அறிவால் ஆனது மல்ல என்பதையும் உறுதியாக உரை கக விரும்புகின்றேன்.
நான் எனது எழுத்துலகத் துணைவனாகக் கைக் கொண்டது நன்னூலில் உள்ள பொது - சிறப்பு என்னும் இரு பாயிரப் பகுதிகளைத்தான். அதன் வழி செல்வது தற்கால அறிஞர்களின் ஆணைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் போதனைக க்கும் மேலானது. இலகுவானது, 荔 பெருமைப் படுகின்றேன்.
தமிழ் இலக்கண நூல்களை எனது வேதமாகக் கொண்டுதான் எழுத்துப் பணி என்னும் வேள்வியை
நடத்த முற்பட்டேன். இக் கட்டுரைகள் அதினால்
- Wii -

Page 7
ஏற்பட்ட எனது அனுபவங்களதும் அவ்வேத நுட்பங்களை கையாண்டதாற் பெற்ற பயன்களினதுந் திரட்டே தவிர வேறன்று.
இதே வேளை நான் மேல் நாடுகளில் வாழ்ந்தகாலை அங்கு கிடைத்த எமுத்துக் கலை பத்திரிகைத்துறை சம்பந்தமான நூல்களை எல்லாம் வாசிக்குந் தோறும் ஆழன் வேதத்தை அளவு கோலாகக்கொண்டு ஒப்பிட்டுப் ப7ர்த்தேன். அதனால் இறுதியில் எனக்கு ஒரு திட்டமான முடிவுக்கு வரக் கூடியதாக இருந்தது.
எழுத்துத் துறையில் தமிழ் இலக்கண நூல்கள் தரும் நுட்பங்கள் தலையானவை. பல ஆயிரம் வருடங்களாகப் பலராற் கைக்கொண்டு வருபவை. ஆதுமைமிக் புரட்சிகரமான உலகத்தில் இன்றும் பாற்றப்படத்தக்க புகழ்படைத்தவை. அவ்வழியிற் செய்யப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங் đs/7 v7 t37ư//ở đs or /7 9ư/ //avt_t 74/4 saosrrư7 //ao!-4546 6/gÁo/7t ^{2(/ obs/a/nás Alias நூட்பங்கள் இருந்துள்ளன என்பதை எண்ணுந்தோறும் இதயம் யூரிக்கின்றது.
இன்று நடைமுறையில் இருக்கும் எழுத்துச் சார்பான எல்லாத் துறைகளிலும் கைக்கொள்ளப்படும் விதி முறைகளுக்கும் நுட்பங்களுக்கும் இவை சளைத்தவை ல்லை. &? பலமொழி வல்லார்களும் இத்துறையிற் மந்து விளங்குபவர்களும் ஆராய்ந்து உலகிற்கு எடுத்துக் காட்ட முன்வர வேண்டும்
நன்றி. வணக்கம்.
ஈழத்துப் பூராடனார் (5607 LIT
Χ
- viii -

குறிப்புகள்
qqqqqLSLLALLSLL SLSLSLL LLSLLLSLSLLLSLSLLLLLSSezLqeqLSLLeLqq Lq SSqqLL HHHHS LSLSS
இது பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தவை. சில வானொலியில் ஒலி பரப்பானவை. அவற்றை மீள எடுத்தாள அனுமதி தந்த சம்பந்தப்பட்ட தாபனங்களுக்கு நன்றி.
இப்பொருளில் பல நூல்கள் முன்பே வெளிவந்திருப்பினும் இந்த நூல் ஒரு வேறுபட்ட கோணத்திலிருந்து எழுதப்பட்டது. இதனைத் தொகுத்து வெளியிடுவதினால் தமிழ் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் தம்மைத் தாமே தற்பரிசோதனை செய்து கொள்ளவும், ஆரம்ப எழுத்தாளர்கள் எழுத்துத் துறையின் சில ஆதார விதிகளைப் அறிந்து கொள்ளவுந் தக்கதான ஒரு
பாதையை அமைக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
இவை இவ்வாசிரியரின் 40 வருட எழுத்துப் பிணியின் அனுபவத்தால் எழுதப்பட்டவை.
வணக்கம் தொகுப்பாசிரியை
56f

Page 8
சில ”முதல் முதலாக” மின்கணனியில் ( Computer)
தமிழ்மொழி வளர்ச்சி
ஒரு வரலாற்றுத் தொகுப்பு
உலகத்திற் பல காரியங்கள் நடைபெறும்போது அது முதல் முதலாக நடந்தது என்ற முத்திரையிட்டுப் பேசுவது மரபு. அத்தகைய முதல் முதல்களில் ஒரு தாபனமும் அதை நடாத்தும் Ol சகோதரர்களும் மூன்று முதல் முதல்களைச் சய்துள்ளார்கள் என்பதை இக்குறிப்புகள் மூலம் நிலைப்படுத்துகின்றோம்.
இதில் கூறப்பட்டவைகளில் எந்த முதல் முதலிற்காவது முற்பட்ட முதல் முதற் கருமங்கள் இருந்தால் தயவு செய்து தக்க ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தலாம். :::ಜ್ಜೈ கண்ணியத்துடன் அத்தகைய காரியங்களுக்கு அவர்கள் வழி விட்டு அதற்கு அடுத்த தானங்களுக்குத் தாவி விடுவார்கள்.
ா, அச்சுக் கலையில் ஒரு முதல் முதல்
முதன் முதலாகப் புதிய உலகமென்று புவியியல் வரலாற்று ரீதிகளில் அழைக்கப்படும் வட, தென் அமரிக்கக் கண்டத்தில், தமிழில் அச்சிடும் ஒரு அச்சகத்தினை நிறுவியபெருமை நிப்ளக்ஸ் அச்சகத்திற்கே உரியதாகும். தமிழில் அச்சமைப்புச் செய்து எல்லாவகையான அச்சு வேலைகளையுந் தமிழிற் செய்ய வேண்டிய ஒழுங்குகளைச் செய்தவர் என்ற பெயர் திரு ஜோர்ஜ இதயராஜ என்பவரையே சாரும்.
- X -
 

& ர்கள், ங்கள், அரச இங்குள்ள தனிப்பட்டவர்கள் கழகங்கள கள் ங்கள் fk தமிழில் அச்சிடக் கூடிய வசதிக
வைத்ததுடன் நில்லாது,கடல் பல நாடுகளுக்கும் கனடாவிலிருந்து தமிழில் அச்சு வேலைகை செய்து கொடுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டதினால்இந்த முதல் முதலைத் தனதென்று இத்தாபனந் தட்டிக் கொள்கின்றது
. . . . i
2.மின்கணனி மூலந் தமிழ் அச்சமைப்பு செய்ததில்
இன்னுமொரு முதல் முதல்.
தமிழ் மொழியில் மின்கணனியைப் பாவித்து தமிழ் எழுத்துக்களை அச்சிடுவது என்ற முயற்சி பலகாலமாகப் பலராலுந் தமிழகத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் தனியார்களாலும் அரச உதவிபெற்ற தாபனங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆகவே இத்தாபனத்தார் இதில் உள்ள முதல் முதலுக்குப் போட்டியிடவில்லை.
ஆனால், இப்படி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் கருவறைப் பருவத்திலே இருக்கும் நிலையில்: கனடாவில். திரு உவெஸ்லி இதய ஆழிவகருனா என்னும் பொறியியலாளர் மிகக் ஜூறுகிய காலத்துள் எந்தவொரு எழுத்தினதும் உறுப்புகள் எதயாது, :*žಳ್ತಿಲ್ಲೆ? தமிழ் அச்சு எழுத்துத்களை மிஞ்சிய வடிவில் உருவாக்கினார்.
- хі -

Page 9
《FJ斥 கொண்டு.தமிழ் அ O 6D675 க்கில் செய்தனர். வேலைகளை O : முதல் முதல் க்குச் சமதையான இதனால் இன்று ந்தள்ள மேற்கு ದ್ವೀ"ಫೀಲ್ಡ್ರ செம்மைப் முன்னேற்ற மது மொழிகளுள் ஸ் மின்கணனி மூலம ?: ೧.ಸಿವಿ? 199@ಳ್ತಜ್ಡ தமிழ் :ெ அச்சமைப்புச் விஞ்ஞானப் பு நீ"ளுேம் எனபதையு ?? ? #: எழுததுக ---... .
o
உறுதி செய்தனர்
This is the first Tami book Printed in
oputerized
Tam i 1 Experimental tage i -
.feanfi Asiliarumل له
1986
கலம்பகம் பெத்தலேகங் லம் ல முதலாக ன் கணனி Cyp இதனால் ಆಬ್ಜೆಕ್ಟ್ ???? வெளிவந்தது என்னும் °EZE கனடாவில் அ Immage Printer) அச்சமைப்புச் G ಹ್ಲಿ*ಿಲ್ಡಿ : இ அவ்வளவு
o°:ಖೈ"; பறப்பட்ட அச்ச த்துக்களால் அச '့် မိဇံဝနီ வெளிவந்த துல்லியமான εία ή ேேதுக் உரியதாகின்றது. மின்கணனித் தமிழ்
- xii
 
 
 
 
 
 
 
 
 

THE ENTRY OF COMPUTER IN TAMIL PRINTING.
இந்த முயற்சியின் தொடர்ந்த பயனாக லேசர்க் ಹೃಥ್ವಿಗ್ಬ மூலம் அச்சமைப்புப் பிரதியைப் பெற்று, அதனால் கவுந் துல்லியமாக, தமிழகத்தில் அச்சடப்படுவதிற்கு 貂” ஆனாற் குறுகிய கால முயற்சியால் வெளிவந்த நூல் இயேசு புராணம். இது 450 பக்கங்களைக் கொண்டது." 1986 வணியில் துல்லியமாகத் தமிழில் மின்கணனி அச்சமைப்பில் வளிவந்து இன்னொரு முதல் முதலாகிற்று.
இச்சாதனங்களை உபயோகப்படுத்தி திரு, எட்வேட் இதயச் சந்திரா திரு அல்பேட் தய மனோகர் என்பவர்கள் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட நிழல் என்னும் பத்திரிகை (1986) மின்கணனி அச்சமைப்பில் தமிழ் மூலம் முதல் முதலாக வெளிவந்த தமிழ்ச் சஞ்சிகையாயிற்று.
- хііі -

Page 10
இற்றைவரை திரைப்படம் வீடியோ நாடாக்களில் தமிழ் முலம் எழுத்துக்களையும் விளம்பரங்க ளையும் பலவிதமான அலங்கார
மாதிரிகளிலும், தோற்றங்களிலும்,
Pš
*துப் d7r7u amri
காட்சி மாற்றங்களிலும் சய்ய முடியாதிருந்த குறையை இத்தாபனத் ില്ക്ക தாரின் புதிய கண்டுபிடிப்பான டிஸிட்டல்ஸ் முறை நிவர்த்தி ള്ള செய்துள்ளது. இதுவும் இன்னொரு ി முதல்முதலாகலாம். *NWar
இத்தனையும் சாதித்து இதழ் சகோதரர்கள் இலங்கையின் கிழல்
ழக்குப் பகுதி மட்டக்களப்பு ിരി மாநிலம் தேற்றாத்தீவைப் (தேனூர்) அ
பிறப்பிடமாகக் கொணடவர்கள்
திரு உவெஸ்லி இதய ஜீவக .. O
* த ருணா அவர்கள்மின்கணனியிற்
Cಳಿ?TC Pಥ್ಲೀ வேண்டிய முயற் னா, சகோதர்ரகள்: பென்யமின் قي
蠶 அருளச கீர்தf ஒக்மின் ஆகியோர் :
ಙ್ಞ್ಞಣ್ಣಲ್ಡ್ರ குறிப்பிட் வேண்டியுள்ளது. இவ்ர்கள்
குடும்ந்ேதினருரீே 44 Jof7 L - 627 nT rif76är புதல்வர்களும்
அன்புமணி இரா நாகலிங்கம்,
xvi
 
 

Eff f
, , .
ی ۰ ؟
ーぞ
در و ، " 喀 : * " و"
جی ! : "* :E ".
,\ ... ع
R ፩
岛
- xiii

Page 11
S2*
தமிழ் மின்கணனிமூலம்
அச்சமைப்புச் செய்து கனடாவில் அச்சிடப்பட்டு
இதுவரை வெளிவந்துள்ள
நால்களின் அட்டவணை
o
பெத்தலேகங் கவம்பகம் - கிறித்தவ செய்யுட் பிரபந்தம். மண்ணின் குரல் - நெடுங்கதை இயேசு புராணம் - கிறித்தவ இலக்கியம்
கனடாவில் நிதி வளர . பணவியல் நூல் மல்லிகைப் பந்தல் - கவிதை နှီ ஒரு கதை தமிழழகி - தமிழ்க் களஞ்சியக் காவியம் 1ந் தொகுதி
மேற்படி - 2ந் தொகுதி ஈழத்துப் போர்ப்பரணி - பரணிப் பிரபந்தம். நிழற் - தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய (பல இதழ்கள்)
. கனடாவின் புதிதாக வந்தவர்களுக்கான வழிகாட்டி
அச்சிலுந் தயாரிப்பிலும் இருப்பவை
பேனாமுனையிலிருந்து - எழுத்தாளர்களுக்கான வழிகாட்டி . தமிழைத் தேடி - பிரயாண இலக்கியம்
தாவிதின் திருப்புகழ் - கிறித்தவுஇலக்கியம் புதுப் புற நூற்றொன்று புறப்பொருள் நூல் தமிழ்ப் பள்ளி எழுச்சி - பிரபந்த தூல் . இலங்கையின் அரசியற் பின்னணி - வரலாறு ஈழத்துப் பூராடனாரின் நூற்திரட்டு பகுதி 1.
ஒரு தமிழ் மகனின் தமிழ்ப் பணி

O
உள்ளடக்கப்
பகுதிகளுந் தொகுதிகளும்
Prrrrrrrrrrrrrrrr
1 ஏன் எழுதுகின்றோம்
1. எழுதுவதை ஒரு இன்பமாகக் கருதுகின்றேன்
2. என்னுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சிகிச்சை
யாகக் கருதுகின்றேன்
8. ஆக்கப் பணியாற்ற வேண்டுமென்ற விருப்பினால்
4. 5.
6.
எழுதுகின்றேன்
நானறிந்ததை எழுதுகின்றேன்
புதுத் தோழர்களைத் தேடிக்கொள்வதற்காக
எழுதுகின்றேன்
புகழுக்காகவும் புகழுடம்புக்காகவும் எழுதுபவர்கள் 7
உண்டாகும் உந்துதலினால் எழுதுகின்றேன்
என்னுடைய பெயர் அச்சில், பத்திரிகைகளில்
வெளிவர வேண்டுமென்ற ஆசை
போட்டிகளிற் பங்குபற்றிப் பரிசும் பணமும்
பெறவேண்டுமென எழுதுகின்றேன்
2. ஏன் வாசிக்கின்றோம்.
O. 11. 12.
13. 罩4。
S. 16.
பொழுதுபோக்குக்காக வாசிக்கின்றேன் அறிவுக்காக வாசிக்கின்றேன் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக
வாசிக்கின்றேன் பரீட்சைக்காகப் படிக்கின்றேன் படிப்பது கட்டாயத் தொழிலாக இருப்பதால்
வாசிக்கின்றேன் ஆராய்ச்சிக்காக வாசிக்கின்றேன் புதியன கண்டுபிடிப்பதற்காக வாசிக்கின்றேன்
மற்றவர்களின் படைப்புகளை வாசிக்கும்போது
O
11
13
14 16
18 2O
21
23
- XVII -

Page 12
8. எதை எழுத வேண்டும் 24
17. எழுதுவதற்கு அநேக விசயங்கள் உள்ளன 25 18. அள்ள அள்ளக் குறையாத கருக்கள் 29 19. எழுதுவதற்கு முதல் சிந்திக்க வேண்டிய காரியங்கள் 25 20. தற்போதைய தேவை
21. எழுத்தாளனின் தற்பரிசோதனை ጋ6 22. தருணத்திற்குத் தக்கதான விசயங்கள் 27 4. எழுத்தாளனுக்குச் சில அறிவுரைகள் 29 23. யாருக்காக எழுதுகின்றேன் என்பதைச் சிந்திக்க
வேண்டும் O 29 24. இப்போதுள்ள உங்கள் நிலையிலிருந்து
ஆரம்பியுங்கள் 影 e 31 25. ஆக்கப்பணியின் அடிமட்டத்திலிருந்து
ஆரம்பியுங்கள் 32 26. உமது வாசகர்கள் இருக்கும் நிலையில் இருந்து
ஆரம்பி 33 5. எழுத்தாளர்களுக்குள்ளே எத்தனையோ
விதங்கள் მ5
27. ஒரு படைப்பாளியிடமிருந்து
28. தொகுப்பாளனுக்கு 29. இஃது தரிப்பு வெளியீட்டாளனின் மேசை 37
30. மூன்றாவது தகைவு புத்தக வெளியீட்டாளரின்
புத்தகத் தட்டுகள் 37
6. எழுதுவது எப்படி. 4O 31. பின்னணியாகத் தம்மையே வைத்துக்கொள்ளல் 41 32. இயற்கையாகவே எழுதுதல் 42 33. நமக்கென ஒரு நட்ையைக் கைக்கொள்ளல் 43 34. அதிக அடைமொழிகளைத் தவிர்க்க வேண்டும் 44。 35. திருப்பிப்பார் திரும்ப எழுது 44 36. அதிகமாக எழுதாதே 45 37. பாரத்தைக் குறைத்தல் 46 38. வாசகர்களின் கவனத்தைக் கவர்தல் 47
- Xviii -

7. எழுதுவதற்காக எழுதப் பழகு
சி. எழுதியதை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு
39. 4O. 41. 42. 43. 44. 45.
46.
47. 48.
உணர்ச்சி வசப்படாது எழுதுதல் காரணிகளைக் கண்டு பிடித்த கருத்து பிறர்மூலங் கருத்தைத்துருவி ஆராய்தல் சாதாரணமாக ஏற்படுந் தவறுகள் மீள்பார்வை என்றாற் திருப்பி எழுதுவதல்ல கருத்தை மீளப் பார்த்தல் கருத்தை வெளிப்படுத்தும் முறையை மீளப்
பார்த்தல் கருத்தின் ஊடகமான எழுத்தின் போக்கை
மீளப் பார்த்தல் முழு அம்சமாக மீளப் பார்த்தல் விளக்குந் தன்மையை அளவு கோலாகக்கொண்டு
மீளப் பார்த்தல்
9. சொல்லாட்சி
49. 5O.
5I.
சொல்லும் பொருளும்
பழக்கத்தில் உள்ள சாதாரண சிறு
சொற்களைப் பிரயோகித்தல்
புதுச் சொற்களை புதிதாக உண்டாக்கிப்
புழக்கத்திற்கு விடல்
1O. QuorryÁớavaru 169
52. 53. 54. 55.
எழுத்தாளனும் மொமியம் ஜழ் மொழியு லக்கண மொழி அறிவு லக்கண இலக்கியமும் மொழி நடையும் மாழியாட்சியைப் பற்றிச் சில குறிப்புகள்
11. கருத்தாட்சி
5Z. 63. ඊ9.
6O. எழுததாளனுங் கருத்தாட்
கருத்து என்பதின் பொருள்
கரு கருதுதல் என்னும் நிலையை அடைதல்
ஒரு கருத்திலிருந்து J6) ಟ್ವಿಟ್ಗಹಣಿ! கிளைத்தல்
ԱյԼO
49
55
6○
61
62
64
7t
71. 72 72 73 74
みク
77 78 79 8O
- Xix -

Page 13
கருக்களின் உயிர்ப்பு
கருத்து வெளிப்பாடு எழுத்தாளனின் அணுகுமுறை கருத்துக்குக் கனதியும் அழுத்தமுங் கொடுத்தல் . உறுதபடைதத கருதது
12. கருத்தை எழுத்து வடிவிற் படைத்தல்
66. 67. 68. 69. G.
7O. 71. 72. 73.
எண்ணங்களை ஒன்று சேர்த்தல் எண்ணங்களைப் பகுத்தல் பகுத்த எண்ணங்களைத் தொகுத்தல் தாகுத்த எண்ணங்களை வகுத்தல் 696 fielA) எண்ணங்களைப் பந்தித்தல் பந்தி அமைத்தல் கருத்துக்கு அழுத்தங்கொடுத்தல்
18. பண்டைத் தமிழ் நூல்களிற் தரப்பட்டுள்ள
எழுத்தாளர்களுக்கான இலக்கணமும்
வழி காட்டுதலும்
74. 75. 76. 77. 78. Z9.
BO. 81. 82.
வளர்ச்சிபெற்ற செம்மொழி
மிமிலக்கண b பராம்பரியம் ਨੇ44 இயல்புகள் எழுத்தாளனும் வாசகனும் எழுத்தாளனுக்கு வேண்டாப் பத்து பண்டைய எழுத்தாளர்களும் இப்பண்புகளும் எழுத்தாளனுக்கு வேண்டும் பத்துக் கற்பனைகள் நிறைவான ஒரு படைப்பு வசனநடை ஒழுங்குகள்
14. எழுத்துத் துறைகள்
88. 84.
85. 86. 87. 88. 89.
9O..
எழுத்துக் கலையின் பிரிவுகள் எழுத்தாளர்களுக்குத் தேவையான பொது
அமசங்கள யாருக்காக எழுதுகின்றோம் படித்தவர்களும் படிப்பிறிவில்லாதவர்களும் பலருக்குப் புரியும் பாணியில் எழுதுதல் தேவைக்கேற்ப எழுத வேண்டும் வாசகர்கள் செலவிடும் நேரத்திற்கேற்ப
எழுதவேண்டும் வாசகர்களின் நாட்டத்திற்கேற்ப எழுதவேண்டும்
34 86
87 87 88
89
92
93 63 94 95 96. 96.
97 93 1 OO
1 O2
1 O2
1 O3 1 O4 1 Ο4, 1OS 1 O5
1ΟΛ 1 Ο7
-ΧΧ --

15. கட்டுரைத்தலில் எழுத்துக் கலை
91.
98. 99. 1 OO. 1 O1. 1Ο2.
கருத்தை வெளிப்படுத்தும் வழிகள்
. கட்டுரைக்கும் வன்மை
கட்டுரைக்கும் நுட்பங்கள்
கட்டுரைத்தலை வாக்குதல்
கட்டுரைத்தலைத் தெளிவாக்குதல்
கட்டுரைத்தலின் நோக்கத்தை அறியவைத்தல் செய்திகளும் நிகழ்வுகளுந் தோற்றுவிக்குங்
கருததுகள் கருத்தை விளக்குதல் கொள்கைகளை உருவாக்குதல் பேசுவதுபோல எழுது மொழி வளர்த்தலும் எழுத்தாற்றலும் விளக்க உத்தி
16. நயமுற எழுதுதல்
1 O3. 1 O4. 1 O5. O6. 1 Ο7.
O8. 1 O9. 11 O. 111.
17. கருத்தை வெளிப்படுத்தல் கதை உருவம்.
112. 113. 114. 115.
116.
ஆக்கத்திற்கு நயந் தரும் வழிகாட்டிகள் ::” சில சிறப்பம்சங்கள் உவமித்தல் தன்மையைக் கூறுதல் பரந்து பொருளைச் சிறக்க வைக்குஞ் சொல்
முறை மறுப்பதால் மேன்மை தோன்றச் செய்தல் வேற்றுப் பொருளை வைத்துச் சிறப்பித்தல் வேறுபடுத்திச் சிறப்புண்டாக்குதல் தற்குறிப்பேற்றம்
கதையின் வகைகள் கதையின் அளவு எல்லைகள் கதைகேட்டலில் வாசகனின் பங்கு சிந்தையைத் தூண்டுஞ் சிறுகதை உருவம். சிறுகதையின் தன்மைகள்
சி. கதை எழுதுங் கலை.
17.
இருவகைக் கதைகள்
1 O9
1 O9 11 O 11 Ο 111 113
114
卫卫全。 I l5 Il 5 116 116 117
119
119 12O 122 123
123 123 123 1214. I24.
126 126 123 129
18O
9.
3
- XXi

Page 14
118. கருத்தைக் கதையாக்கல் 119. கதையின் பின்னணிகள் 120. மானதக் காட்சிகளை உண்டாக்குதல் 121. நிகழ்ச்சியின் பின்னணியைக் காட்டுதல்
132 132 138 134
122. சந்தர்ப்பஞ் சூழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டல் 185
123. விவரணஞ் செய்தல் 124. சொல்லோவியங்களை உபயோகித்துக்
கதைக்கு வளமூட்டல் 125 வருணனைகளால் கருத்தை வளப்படுத்தல் 126. நிகழ்வுகளை எடுத்துக் காட்டல் 127. கதை பாடநூல் வழியிற் செல்லுதல்
136
137 137 138 1 39
19. தமிழ் வசன நடையுந் தரிப்புக் குறிகளும். 142
128. அடையாளக் குறிகள் 129. தமிழ்மொழியில் அடையாளக் குறிகள் 130. பண்டைத் தமிழில் எழுதிய முறை 131, ஒற்றெழுத்தும் ஏட்டுச் சுவடியும் 132. இலக்கண விதி 138. க்கண மரபு. 134. அடையாளக் குறிகளற்ற வசன அமைப்பு 145. அடையாளக் யிட்ட வசன அமைப்ப. 136. சொற்களின் ਯੋ ఏడేసి அசைநிலை அடையாளக் குறியாதல் 137 தமிழில் அடையாளக் குறிகள் அடைக்கலம்
பெற்ற காதை 138. தமிழின் தலைச் சுமை. 189. நிறுத்தற்குறிகளுக்குரிய காலம்
20. பிரதிகளைத் தயாரித்தல்
140. எண்ணத்தை எழுத்தில் வடித்தல் 141. கையெழுத்துப் பிரதியின் அமைப்புகள் 14.2. ւսւԶ ಫ್ಡಿಲ್ಲ?' அடையாளங்கள் 143. வெளியீட்டாளர்களுடன் பிரதித் தொடர்பு. 144. பன்றிகளுக்கு முன்னால் முத்தைப் 荔 ዳj
21.எழுத்தாளனாகும் போது
145. புனைபெயர்களிற் புகலிடம்
146. புனைபெயர் ஒரு எழுத்தாளனை வாசகர்
களிடமிருந்து காப்பாற்றும்
143 148 144 144 145 14 1 46
i46
147
148
143 149
19
151 152 153 154 155
Jéアó
f56
157
- ΧΧίί -

147 எழுத்தாளனின பொறுப்புகள் 158
148. எழுத்துத் துறைபற்றிய புதிய தகவல்களைப்
பறுதல் 155 149. நவீன சாதனங்களும் எழுத்துத் துறையும் 159
- ΧΧίiι -

Page 15
(U6(TIT முனையிலிருந்து.
-XXίν
 

1.ஏன் எழுதுகிறோம்?
எழுதும் கலையும் எழுத்து உருவமும் மனித வளர்ச்சியுடன் இணைந்து வரும் ஒரு காரியமாகும். ஒரு மொழியின் எழுத்து வளர்ச்சிப் பரிமாணத்தையும் அவ்வெழுத்தினால் ஆக்கப்பட்ட இலக்கியங்களையும் ஆராய்ந்தால் அம் மொழியினை வழங்கிவந்த மக்கள் இனத்தின் மானுடவியல் ரீதியான வளர்ச்சியையும் வளர்ச்சிக் கட்டங்களையும் வரலாற்று அடிப்படையில் கணித் தறியலாம்.
ஆரம்ப காலத்தில் ஞாபகப்படுத்தும் செயற்துணையாக எழுதுங் கலையும், அதற்கு உபயோகப்பட்ட குறிகளாக எழுத்தும் பயன் படுத்தப்பட்டு வந்தன. இக்குறிகள் சித்திரக் குறியீடுகளாகவே இருந்தன.
எழுதி வாழாதவன் வாழ்வு கழுதை புரண்டகளம்" என்னும் பழமொழி இந்தக் காலகட்டத்தை நன்கு விளக்கும் என நம்புகின்றேன்.
எப்படியோ பல கட்டங்களைத் தாண்டி, எழுத்தாளர் என்ற ஒரு வகுப்பினரைச் சமுதாயத்திலுள்ள எல்லா மக்களுந் தமது தினசரி வாழ்க்கைக்கு எதிர் நோக்குகிற ஒரு காலகட்டத்தில் எழுதுங் கலையும், எழுத்துருவமும் வந்து நிற்கின்றன. காலையில் எழுந்தவுடன் தினசரியைப் விரித்தாற்றான் கண்ணிமை விரியும் என்னுமளவுக்கு பலர் க்கிறோம் அல்லவா? அந்தத் தினசரியில், நாம் ஆவலுடன் எதிர்பார்க்குஞ் செய்திகளை உருவாக்கியது யார்? பத்திரிகை ஆசிரியர்கள், செய்திகளைச் சேர்த்துத் தரும் நிருபர்கள், கட்டுரை ஆசிரியர்கள். விளம்பரதாரர்கள் என்னும்

Page 16
ழுத்தாளர்கள் அல்லவா?
காலையில் எழுந்தவுடன் பள்ளிக்குச் செல்லப் பரபரப்புடன் ஆயத்தப்படும் மாணவர்கள் இல்லாத வீடுகள்ே இல்லை. அவர்களுடைய பைகளிலுங் கைகளிலும் நிரம்பி வழியும் புத்தகங்கள் பலவிதம். அவற்றை எழுதித் தயாரித்தவர்களும் எழுத்தாளர்கள்தான் இவர்களைப் பாட நூல் ஆசிரியர்கள் என்று அழைக்கின்றோம்.
அரசியற் கூட்டமொன்றிற்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஒலி பெருக்கியின் முன்னால் நின்று அடுக்கு மொழிகளை அள்ளி வீசும் பேச்சாளர்களின் கைகளிலும் பைகளிலும் இடம்பெற்றிருக்கும் பிரதிகளினைத் தயாரித்தவர்களும் எழுத் தாளர்கள்தான். ஏன். சிம்மாசனப் பிரசங்கங்கள் கூட எழுத்தாளர்களாற்றான் தயாரிக் கப்படுகின்றன. இவர்களும் ஒருவகை எழுத்தாளர்களே.
சிறுகதைகள், தொடர்கதைகள் குறுநாவல்கள், பெருங் கதைகள் முதலிய கற்பனையால் வாழ்க்கையை வளமாக்க க்கங்களைப் படைக்கின்ற எழுத்தாளர்கள் புனை பயருட்புகுந்து கொண்டாலும் மக்களின் மனதில் இடம்பெறும் இன்னொரு முக்கிய எழுத்தாள வகுப்பினராவர்.
ன்று வானொலியிலும், தொலைக் காட்சியிலும் என்ன செய்திகளைக் கேட்கப்போகிறோம் என்று எதிர்பார்த்திருக்கையில், அறிவிப்பாளர்கள் உள்ளூர்ச் செய்திகள், உலகச் செய்திகள், காலநிலை -ಡ್ಲೌ 8 வாசிக்கும் நிகழ்ச்சிகள் கூட எழுத்தாளர்களின் கை வண்ணமே.
பாட்டியின் பக்கத்திலிருக்கும் பகவத் கீதையும், பருவப் பெண்ணின் முழுக் கவனத்தையுங் கவர்ந்து கொண்டிருக்கும் கதைப் புத்தகமும் எழுத்தாளர்களின் அத்தியாவசியத்துக்குச் சான்று பகர்வன. இப்படி எல்லாருக்கும் ஏதோவொரு வழியில் எழுத்தாளர்களின் சேவை தேவையாகின்றது.
நாம் ஏன் எழுதுகின்றோம் என்பது ஒரு வினாவிடைகள் பலப் 166 T85 இநக்கரம் ஆயினும், இதற்குத் தக்க விடை நாம் ஏன் வாசிக்கின்றோம்? என்பதிலேயே இருக்கிறது என்பது என தெண்ணம். ஏனெனில், எப்போதும் சுவைஞர்களாகிய வாசகர்கள்தான் எழுத்தாளனை ஊக்குவித்து உருவாக்குகிறார்கள். ஒரு எழுத்தாளனின் பிரசித்தம் அவனின் சுவைஞர்களின் எண்ணிக்கையிற்றான் தங்கியுள்ளது.
நான் பலதரப்பட்ட எழுத்தாளர்களிடம், நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்? எந்த நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று வினாவியபோது அவர்கள் சொன்னவற்றைத் தொகுத்து ஒரு தனி நூலே எழுதக்கூடிய அளவு குறிப்புகள் சேர்த்தேன். இந்தநூலில்

எடுத்தாளப்பூடும் ஐக்கேற்ப அவற்றின் சுருக்கத்தைத் தொகுத்துக் கீழே தருகிறேன்.
1.எழுதுவதை ஒரு இன்பமாகக் கருதுகின்றேன்.
இப்படிச் சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுத்துத் துறையில் இறங்கியுள்ளதிற்குக் காரணஞ் சொல்கிறார்கள், உளவியலை ஆரம்பத்தில் கற்பித்தற் துறைக்கும், மனநோய்ச் சிகிச்சைக் குமாகவே பயன்படுத்தி வந்தனர். இப்போ மனிதருடன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களுக்கும் உளவியற் துறை அத் தியாவசியமாகின்றது. உளவியலைப் பயன்படுத்தும்முறை எழுத்துத் துறைக்கு மிகவும் வேண்டப்படுவ தொன்றாகும்.
"எழுதுவதை இன்பமாகக் கருதுகின்றேன்" என்ற மனவெளிப் பாட்டிற்கும் இச்சைகளை வெளிப்படுத்துதல் என்ற உளவியற் செய்கைக்கும் நிறையத் தொடர்பு உண்டு, சிலருடைய மனவெழுச்சிகள் அவர்களது புறச்சூழற் கட்டுப்பாடுகளாற் உள்ளடக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒருவரது உணர்ச்சிகள்_தம் விருப்பத்திற்கேற்பத் தங்குதடையின்றி உடனடியாக வெளியிடப் படுமாயின் அதனால் மனத் திருப்தியென்னும் இன்பமுண்டாகிறது. தடையுறுமாயின் உள்ளத்தில் ஒடுக்கமுற்று,வெளியேறத் தக்க தருணததை ಙ್ಗಞ್ಞಸ್ಥಿಪಿಸಿ: நிற்கிறது. "பூஜி மூலம் இத்தகைய தடுககபபடட உளளவுனாகள் வெளியேறி இன்பத்தை ஏற்படுத்துவதுண்டு. நாளடைவில் அத்தகையவர்கள் எழுதுவதின் மூலந் தாம் விழைந்த இன்பத்தைப் பெறுகின்றனர்.
இத்தகைய எழுத்தாளர்கள் சமூகக் கட்டுப்பாட்டுத் தாட்டாந் தங்களைத் தகர்த்தெறியக் கூடிய புதுமைப் படைப்புகளின் கருத் தாக்களாவார்கள். இவர்களின் எழுத்துக்களில், எடுத்துச் சொல்ல அஞ்சுபவற்றை எவ்வாறு இலாவகமாகச் சொல்லலாம் என்ற பரிசோதனையும், சமூகத்திலுள்ள அநேகர் தாம் வெறுப்பதாக நடித்துக் கொண்டே அவற்றை மறைவாக அனுபவிக்கும் செயல்களைப் பகிரங்கமான பண்புக்குரியதாக்க முயலும் பாங்கும் பளிச்செனத் தோன்றும்.
2.என்னுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு
சிகிச்சையாகக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறும் எழுத்தாளர்கள் முன்கூறியவர்களின் வகுப்பில் அடங்கினும் சற்று வேறுபட்டவர்களாவார்கள். இவர் களின் உள்ளத்தில் உள்ள துணிவு புறக்கட்டுப் பாடுகளினால் ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளைத் தயங்காது வெளிப்படுத்துமுயலும். இச் செயற்பாட்டினது பிரதிபலிப்பாலால் உருவாகும் இவர்களது ஆக்கங்கள் ஆரம்பத்தில் கண்டனங்களைச் சந்தித்தே தீரும். தமது மனதிற் பட்ட்தை கூறும் இவர்களது ஆக்கங்கள் சமூகச் சீர்திருத்தத்திற்கு மிகவும் முன்னோடியாக அமைந்து
*R

Page 17
விடுகின்றது .பிரபல விஞ்ஞானிகளும், அரசியல் வாதிகளும், மதப்போதகர்களும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் இத்தகைய
வர்களே.
இத்தகைய எழுத்துப்பணி ஆரம்பத்தில் தன்னுள்ளத்தில் அடக்கி வைககமுடியாத உள்ளத்து உணர்ச்சிகளின் உறுத்துதலைப் போக்கி ஆறுதலுற தனக்குத்தானே செய்யுஞ் 影 ச்சையாக அமைகிறது. பின்னர் விசாலித்து தன்னைக் கடந்து தன்னைச் சுற்றியுள்ள சமூக வட்டத்தினுட் சென்று சேறுகிறது. புரட்சி மனப்பான்மையும் அதனை வெளிப்படுத்தவோ அல்லது செயற்படுத்தவோ ஏற்படுந் துணிவும் இவர்களை மாற்றங்கள்ை விரும்பும், அல்லது எதிர்பார்க்கும் வாசகர்களிடையே நிரந் தரமாக்கி விடுகிறது. .
8.ஆக்கப் பணியாற்ற வேண்டுமென்ற
விருப்பினால் எழுதுகின்றேன்.
இவ்வாறு பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளதிற்குக் காரணங் கூறுகிறார்கள். இசைவாணர்கள் ஏழு சுரங்களைக் கொண்டு இசையில் பல இராக வர்ணனைகளைச் சிருட்டிக்கிறார்கள். ಳ್ದ. மூல வர்ணங்களைக் கொண்டு ஒவியனோ அற்புதமான சித்திரங்களை வரைகின்றான். உயிர் எழுத்துக்கள் பனிரெண்டு மெய்யெழுத்துக்கள் பதினெட்டு ஆகிய முப்பது தமிழ் எழுத்துக்களின் உதவியுடன் எழுத்தாளன் கற்பனையும் நிசமுங் கலந்து பல 'சொல்லோவியங்களைப் படைக்கின்றான்.
இத்தகைய ஆக்கப்பணி வரிசையில் தம்மைச் சேர்த்துக் கொண்டு எழுதும் இவர்களின் நோக்கம் ஆத்ம திருப்தி அல்லது பொருளிட்டலெனலாம்.தன்னை வெளிப்படுத்தும் ஊக்கமும் ஆக்கப் பாட்டூக்கமும் உள்ள இவர்களின் பணியால் பலவரிய படைப்புகள்
வெளிவருவதுண்டு.
ரம்பத்தில் தங்கள் மனவெழுச்சிகளின் வடிகால்களாக எழுத்துத் துறையைப் பாவித்த இவ்வகுப்பினர் நாளடைவில் தமது போக்கினை மாற்றுவார்கள். வாசகர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அல்லது தமக்கு ஆதரவுதரும் வெளியிட் டார்களின் விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக இம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
"டிரேட் மார்க்" மதிப்பில் எழுத்துலகில் வாழுமிவர்களின் எழுத்துக்கு எப்போதும் மதிப்புண்டு. நூல்களாக எழுதுவதிலும், தமது ஆக்கங்களைத் தொகுத்து நூலாக வெளியிடுவதிலும் இவர்களின் எழுத்துப்பணி ஆக்கஉருவின் கடைசிக் கட்டத்தை

அடைவதுண்டு. பொதுவாக இவர்கள் எழுத்தாளர் நிலையிலிருந்து தாவி நூலாசிரியர் தானத்தில் நிலைத்து விடுவதுண்டு.
தங்களது ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்களுக்கும் பொருள் வரு வாய்க்காக எழுதுபவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்களின் பெயரில் T வெளியான ஆக்கங்களைக் கொண்டு மட்டிடலாம். ஆத்தும திருப்தி எழுத்தாளர்கள் வளைந்து கொடுக்கமாட்டாது தமது கொள்கைகளில் நிலையாக நிற்பார்கள். த்தகையான உறுதியான நிலையிலிருந்து தம்போக்கை மாற்றிக் காள்பவர்களே பொருளிட்டும் எழுத்தாளர்களாக ஆகுகின் றனா.
4.நானறிந்ததை எழுதுகிறேன்.
இவ்வாறு பலர்சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றர். தானறிந்து கொண்டதை யாராவதொருவருக்குச் சொல்லா விட்டால் தமது தலை வெடித்து விடும் என்ற மனவெழுச் சியுள்ளவர்களை நாம் அதிகமாகச் சந்தித்து இருக்கிறோம் அல்லவா? அப்படிப் பட்டவர்களிடம் நாம் நம்பியெதனையும் கூறமாட்டோம். மனநூலறிஞர்கள் இப்படிப்பட்டவர்களை "எதனையும் பெரிது படுத்தும் இயல்புள்ளவர்கள், மற்றவர்களைப் பிறர்மூலமாக இழிவுபடுத்த நினைப்பவர்கள், செவிக்கும் வாய்க்கும் நேரடியான, தடையற்ற வாசலுள்ளவர்கள், மற்றவர்களின் பாதிப்புகளைப்பற்றிச் சிந்தியாதவர்கள்" என வரையறுக் கின்றனர்.
மேற்கூறிய மனவியல்பு உடையவர்களிடம் இருந்துதான், நானறிந்ததை எழுதுகிறேன் என்ற வகுப்பினர் தோன்றுகின்றனர். இவர்கள் தாம் கண்டவை கேட்டவை அனைத்தையும் தவறாது குறித்துக் கொள்வார்கள். நாட் குறிப்புகளைத் தவடாது எழுதும் பழக்கமாக தங்களின் "தாமறிந்தவற்றைப் பிறரிடங் கூறுங் ಟ್ವಿಟ್ತಿ மடைமாற்றஞ் செய்ய இத்தகையோர் முயலும்போது றந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர். பிரயாணக் கட்டுரைகள், அரசியல் விமரிசனங்கள், வாழ்க்கை வரலாறுகள், புத்தக மதிப்பீடுகள், செவ்விக் (பேட்டி) கட்டுரைகள் என்பன இவர்களின்
ஆற்றலால் படைக்கப்படுவன.
5.புதுத் தோழர்களைத் தேடிக்கொள்வதற்காக
எழுதுகிறேன்.
எழுத்தாளர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப் பூமியில் வசிக்கிற எவரும் அதனைப் :ž இறைவனை அறிந்திருப்பது போல ஒரு நூலினை வாசிக்கிற ஒவ்வொரு வாசகனும் அதனைப் படைத்த எழுத்தாளனை அறிந்திருக்
5

Page 18
கிறார்கள். பூமியில் வசிப்பவர்களுக்கு எப்படி இறைவன் மறைபொருளாக இருக்கிறானோ அப்படித்தான் எழுத்தாளனும் வாசகர்களுக்கு ஒரு மறைபொருளினனாக க்கிறான்.
தனது படைப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் அவனுக்குத் தெரியாமலே நண்பனாக அல்லது நண்பியாகி விடுகிறார்கள்.பலர் தமக்குள்ளே மானசிகமாக நட்பினை வளர்த்துக் கொள்வார்கள் ஒருசிலரே கடித முலமாகவோ அல்லது நேரிலோ தமது ைேைேய வளர்த்துக் கொள்வார்கள்.
பக்தர்கள் உலகிலுள்ளவரை கடவுளைக் காணாமல் தமது சீவியத்தை முடித்துக் கொள்வதுபோல அநேக வாசகர்க க்கு தம்மைச் சுவைஞனாக்கிய எழுத்தாளனைச் சந்திக்கும் பாக்கியம் கிடைப்பதே இல்லை. அதே துர்ப்பாக்கிய நிலை எழுத்தாளனுக்கும் ஏற்பட்டு தனது ஆயிரக் கணக்கான வாசக நண்பர்களைக் காணாமலே அமரனாகி விடுவதுமுண்டு.
பலருக்கு உயிருள்ளவரைதான் தோழர்கள் இருப்பார் கள்.ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அப்படியல்ல. அவன் மறைந்த பிறகு கூடத் தோழர்கள் நிறைய தினமும் உண்டாகிக் கொண்டே இருப்பார்கள்.அவனின் படைப்பு மற்றவர்களின் கைக்கெட்டும் வரை இத்தோழமை சந்ததி சந்ததியாக வளர்ந்துகொண்டேவரும், சில வாசகர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அதன் படைப்பாளி ಕ್ವಿಕೆಟ್ಟಿ வடிவில் சீவிக்கிறான் என எண்ணுகின்றார்களே தவிர அவனின் உயிரியல் வாழ்வையோ அல்லது மறைவையோபற்றிச் சிந்திப்பதில்லை.
நாமறியாதவர்கள். ஆனால் நம்மை அறிந்தவர்கள் அநேகர் நமக்குத் தோழர்களாக இருக்கிறார்கள் என்னும்போது எவ்வளவு பெருமிதம் ஏற்படும் என்பதைக் கற்பனையில் சிந்தித்துப் பாருங்கள்.அப்படி நமக்கு உண்மையிலே இருந்தால் ?' கவுரவம் வேறென்ன வேண்டும். ஆனால் 52(ყნ எழுத்தாளன் இந்த அதியுன்னதமான கவுரவத்தை தன்து எழுத்தாற்றல் வழியாக அடைந்து விடுகிறான்.
ஒருநாள் புகைவண்டிப் பயணத்தில் எனக்குக் கிடைத்த சுவையான சம்பவத்தை உங்களுக்குக் கூறுவதின்மூலம் இதுவரை நான் கூறியவை எவ்வளவு யதார்த்தமானது என்று காட்ட விரும்புகின்றேன். நான் பிரயாணித்த வண்டியில் சில சர்வகலா சாலை மாணவர்கள் இருந்தனர், அவர்கள் இலக்கிய சம்பந்தமான பொருள்பற்றிச் சம்பாசித்தபடியால் எனது கவனம் அவர்கள் விவாதத்திலேயே இருந்தது. அவர்கள் யாரும் எனக்கு அறிமுக மானவர்கள் அல்லர்.அதுபோல என்னையும் யாரென்று அவர்களுக்
குத் தெரிந்திருக்கவில்லை.
அந்தக் களத்தில் அநேக எழுத்தாளர்கள் தோலுரிக்கப்

பட்டார்கள் அநேகர் மதிப்பூட்டப்பட்டார்கள்.அங்கே எனது "சீவபுராணம்" என்ற நவீனம் பற்றியும் சர்ச்சை எழுந்தது. அப்போது நானும் அதிலே எனது நவீனத்தைப் போட்டுடைக்கும் கட்சியில் சேர்ந்துகொண்டேன். இறுதியில் என்னை அவர்களுக் யாரென்று வளிக்காட்டாமலே பிரயாணத்தை முடித்துக் கொண்டேன்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருபத்தெண் மரும் என் முகத்தைக் காணாமலே என் எழுத்தின் மூலம் எனக்கு நண்பராயிருப்பவர்கள்.இவர்களில் இருபதுபேர் தரவுதரும் வாசகர்கள். ஐந்துபேர் பல குறைகளும் சில நிறைவுகளுங் கண்டவர்கள். ஏனைய மூவர்களோ என்னையொரு “கன்னா பின்னா எழுத்தாளன் என்று தள்ளிவிட்ட பரம எதிரிகள்.
மன நூலாசிரியர்களின் பகுப்பின்படி, பிரிவினர் மற்றவர் களோடு புழங்கிப் பழக இயற்கையிலே சங்கோ சப்படும் சுபாவமுள்ளோர்களாக இருப்பரீஇேக்குனப் பாங்குள்ளவர்கள் பிறரைக் கவரவும் அக்கவர்ச்சியினால் அவர்களுடன் மதிப் புக்குரிய தோழமை உறவு கொள்ளவும் முயலுவார்கள். தமது எழுத்தாற்றலால் மற்றோரைத் தமது வசப்படுத்த நினைப்பவர்கள் ‘புதுத் தோழர்களைத் தேடிக்கொள்ள, எழுதுகிறேன்" என்னும் இப்பிரிவில் அடங்குவர்.
இதைவிடத் தங்களை மறைமுகமாகப் பிறர் அறிந்திருக்க வேண்டும், தம்மை அத்தகையோர் பாராட்டுவதைத் தான் ந்ேது னந்தப்பட ಫೆâ என்ற உளவியல் ஊக்கமுள்ளவர்களும்
வ்வரிசையில் அடங்குவர்.
வாசகர்களை அதிகமாகச் சம்பாதிப்பதே இவர்களுடைய மிகமுக்கிய இலக்காக இருப்பதால், ஆரம்ப கட்டத்தில் தமது இலட்சியமுள்ள சுவைஞர்களுக்காக படைப்புகளைப் படைத் தவர்கள் நாளடைவில் தமக்கெனக் கைக்கொண்ட இலட்சியத் தினைக் கைவிட்டு காலத்துக்கேற்ற புதுப்புது இலட்சிய நடைபோடுவார்கள்.
பெண்ணே கண்கண்ட தெய்வமென்று ஆரம்பித்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்கள் தெய்வத்தைக் கண்ணாற் காண முடியாது செய்பவர்கள் பெண்கள்தான் என்று எழுதி முடிப்பதற்குக் காரணம் அதிகமதிகமாக வாசகர்களை வலை வீசுஞ் சாகச்மென்பதில் என்ன தவறுண்டு?
6.புகழுக்காகவும் புகழுடம்புக்காகவும்
எழுதுபவர்கள்.
LDறுபிறப்பில் அநேகருக்கு நம்பிக்கை உண்டு. இம்மையைப் போல மறுமையென ஒன்று உண்டு என்பதிலுஞ் சிலருக்கு
7

Page 19
நம்பிக்கை உண்டு.
எப்படியோ இகத்தில் வாழும்போதும், வாழ்ந்த பிறகும் தமது பெயர் ஏதோவொரு வகையில் நிலைக்கவேண்டுமென, மற்றவர்களின் மதிப்பைப் பெறற்குரிய ஆக்கங்களை ஆற்று வதுண்டு. -
நிதிமிகுந்தவர் பொற்குவை கொடுப்பார்கள்.அதுவுமற்றவர் வாய்ச் சொல் கொடுப்பார்கள்.எதுவுமற்றவர்கள் தமது, எழுத் தாற்றலைக் கொடுத்து புகழையும் புகழுடம்பையும் பெற்றுக் கொள்வார்கள் ஏழுத்தாளர்களின் புத்தகங்களே அவர்களது ஆகிவிடுகிறது.எச் செயல்களைச் செய்தவர்களுக்குஞ் லை வைத்தாற்தான் நினைவுச்சின்னமாக இருக்கும். ஆனால் எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்தோவியங்களே வீட்டுக்கு
கைக்குக் கை நினைவுச் சிலைகளாக நிலைத்து விடுவதுண்டு
தற்புகழ்ச்சியுந் தன்னைப் பிறர் புகழ வேண்டுஜ்ஜ வலும் ஒவ்வொருவரினதும் பிறவிப் பண்பு.எனக்குப் புகழ்ச்சியே டிக்காது என்பதுகூட ப்பண்பின் ஒரு எதிர்மறை அம்சம்.என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள என்ன க்கிறது? நானொரு சாதாரண மனிதன் என்று சொல்வதுகூட இப்பண்பின் ஒரு அம்சந்தான்.
இந்த இலட்சியத்திற்காக எழுதுவோர்தரமான படைப்புகளைப் படைப்பார்கள். தமது காலகட்டத்திற்கு மாத்தி ரமல்ல எக்காலமும் நிலைத்திருக்கத் தகுதியான ஆக்கங்களை எழுத விரும்புபவர்கள் எப்போதும் அறிவும் ஆய்வு மிகுந்தவர் களாகவே இருப்பதுண்டு.
7.மற்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் போது
உண்டான உந்துதலினால் எழுதுகிறேன்.
“கண்ட பாவனையிற் கொண்டை முடித்தல் என்பது கிராமப் றங்களில் சாதாரணமாகப் பாவனையில் உள்ள ஒரு பழமொழி. தனை படித்த மட்டத்தினர் காப்பி அடித்தல் என்று சொல் வார்கள். மனிதப் பருவம் இந்தக் காப்பி அடித்தல் என்னும் பின்பற்றல் ஊக்கத்தின் மூலமாகத்தான், குழந்தைப் பருவத் திலிருந்து வளர்ச் பெறத் தொடங்கி முதுமைப் பருவத்தை அடைகிறது.
மனித நாகரீகமே இந்த பின்பற்றல் ஊக்கமென்னும் உளவியற் தத்துவத்தின் பயன்பாட்டினாற்தான் உண்டாகிறது, வளர்ச்சி அடைகிறது. இவ்வூக்கம் மனித சீவியத்தில் அதிகமாகப் பங்கெடுத்து ஆட்டிப்படைக்கிறது. மனிதனின் எல்லாவிதச்

செயற்பாடுகளிலும் பின்பற்றும் உளவியற் பாங்கு அவனைச் சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள இயக்குகிறது.
எழுத்துத் துறையில் இது இரண்டு விதத்தில் செயற்படுத் துகிறது. முதலாவது எழுதத் தூண்டுகிறது. அதாவது, வாசகனாக இருந்த ஒருவனை எழுத்தாளனாக்குகிறது ஒரு விசயத்தை வாசிக்கும் வாசகனுக்குப் பல முன்னான அனுபவங்கள் உண்டு.அவற்றுடன் வாசிக்கும் விசயத்தைத் தொடர்பு படுத்தி, இன்னும் பல அனுபவங்களுக்குள்ளாக தன்னை வழிநடத்துஞ் சக்தி உண்டு.அத்துடன் தனைப் பயன்படுத்திப் பல புதுப்புது அனுபவங்களைக் கற்பிக்கும் ஆற்றலும் உண்டு.
அனுபவங்களைச் சிருட்டிக்கும் ஆற்றலும், மானசீக நிலையில் அவற்றைத் தானே சிந்தித்து சுவைக்கும் மனவொருமைப்பாடும் ஏற்படுகிறது. இவ்விடத்தில் வாசித்தவற்றில் சொல்லப்படாத பல விசயங்கள் ಖ್ವ தெரியும் என்றோ, அல்லது இது கூறப்பட்ட தோரனை சரியில்லை என்றோ தனக்குள்ளே ஒரு உந்துதலை அவனுடைய அனுபவத் தீர்மான இயல்பு ஆக்குகிறது.
இத்தகைய உந்துதல் ஆரம்பத்தில் விமரிசனமாக அல்லது கண்ட்னமாக ஒருவேளை பாராட்டாக வெளிப்படும்.ஆனால் இது ஆகாயத்தில் அம்பின் ಕ್ಲಿಇಂಕ್ವಿಜ್ಞ அடையும். ஏனெனில் வாசகனுடைய இகழ்ச்சியையோ புகழ்ச்சியையோ படைப்பாளி ஏற்றுக் கொள்ளும் வகையில் தொடர்பு இருப்பதில்லை. §o: விளையும் உணர்ச்சிகளின் புணர்ச்சியால் தனக்குத்தானே ஒரு கருவைக் கருத்தரித்துக் கொள்கிறான்.
கருவளர்ந்து அவனின் எண்ணங்களின் பெருக்கத்தால்"எழுத் தாளன்" என்னுந் தாய்மை நிலையில் ಶ್ದಿ றது.ஈற்றில் ஒரு ಕ್ಬೆಳ್ತ: பிரசவித்து விடுகிறான். எப்போதும் பல குறைப் ரசவங்களுக்குப் பிறகுதான் எல்லா ಫ್ಲಿಕ್ಖಿತ್ಥ வுமையாவிட் டாலும் சில் அம்சங்கள் அடங்கிய நிறைப் பிரசவங் கிடைப்பதுண்டு.
பின்பற்றும் ஊக்கத்தின் பக்க விளைவினால் ஒரு எழுத்தாளன் ப்படித்தான் எழுத்துலகத்தில் காலடி எடுத்து வைக் றான்.பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதியவர்களும், விமர்சித் தவர்களும் பல நல்ல படைப்புகளைப் ပ္မ္ယက္စိန္တီးမြှုံ့#ဒ္ဒိ၊ எதையாவது வாசிக்கும்போது முணுமுணுத்துக் ண்டவர்களும், வாசித்த பக்கத்தில் புறக் குறிப்பு எழுதியவர்களும் பெயர் பெற்ற எழுத்தாளர்களாகியுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் முன் சொன்ன பின்பற்றும் ஊக்கத்தின் பக்க விளைவுகள்தான்
இரண்டாவதாகதனக்குப் பிடித்தமான எழுத்தாளரைப்போலத் தானும் எழுதவேண்டுமென்ற உந்துதல் உண்டாதல். இவ்வுந்துதல் எடுத்துக் கொள்ளும் பொருளிலும், எழுதும் பாணியிலும் பின்பற்றும் உளவியற் செயற்பாட்டுத் தொடர்பை ஏற்படுத்தும்.

Page 20
ஆரம்பத்தில் இத்தகைய எழுத்தாளர்களின் படைப்பு பிரதி
பண்ணியதுபோலக் காட்சி தந்தாலும், நாளடைவில் பல பின்பற்றற் கருக்களின் கலப்பால் ஒரு புது நடையும், வித்தியாசமான பாணியும் தானாக உண்டாகி விடுவது வழக் கம்.பலநாள் பூத்தவன் ஒருநாள் எழுதுவான். வாசகனின் கூட்டுப் ழு நிலையிலிருந்து எழுத்தாளன் என்னும் பட்டாம் பூச்சி ளிேருேகிே இதற்கெல்லாம் மனிதனின் மானதவியலின் பின்பற்றும் ஊக்கத்தான் காரணம்.
8.என்னுடைய பெயர் அச்சில், பத்திரிகையில்
வெளிவரவேண்டுமென்ற ஆசை.
குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடும் இடத்தில் என்றொரு தொல்மொழி உண்டு. ஆரம் அறிவுக்கு அப்பாற்பட்ட பரமார்த்த அறிவுள்ள பரமனே பாராட்டுக்கு வசமாகின்றார் என்றால் மானுடர் எம்மட்டு? தங்களை மற்றவர்கள் பாராட்டி வேண்டும் என்ற உணர்வு மனிதன் பிறந்தது தொடக்கம் இறக்கும் வரையும் இயல்பாக இருப்பதொன்று. இஃஃபந் #ž
உந்துதலினால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்கான அரிய
முயற்சிகளிற் பலர் ஈடுபடுகிறார்கள். அதனால் பல அற்புதப் படைப்புகள் உருவாகின்றன. வீரதீர சாகசங்கள் ஆக்கப்ப கின்றன அரிய சாதனைகள் ரின்ேறன.
மற்றவர்கள் தம்மைப் பாராட்டும் போது மனம் மகிழ்வதும் மனநிறைவு கொள்வதும் மேலும் பல சாதனைகளைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் உண்டாவதும் உண்டு. தம்மைப் பலர்முன் உட்கார வைத்து மற்றவர் பாராட்டுவதையும் அத்தகைய தருணங் களில் எடுத்த புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதும், ந்நிகழ்ச்சியைப் பற்றிய பத்திரிகைச் செய்தியை அல்லது வாசிப்பதையும் மிகவும் மட்டற்ற மனமகிழ்சியாக மனித குலத்தின் 99 சத வீதமான பேர் கருதுகிறார்கள்.
பாடசாலையில் தமது பெயர் எழுதப்பட்டு அதற்குநேரே மதிப்பீட்டெண் குறிக்கப்படட முன்னேற்ற அறிக்கையைக் காணும் மாணவனின் மனநிலையிற்றான் தமது முதலாவது படைப் பத்திரிகையில் வெளி வரும்போது ஒரு எழுத்தாளனும் இருக்கின்றான். அவ்வாக்கத்திலும் பார்க்க அச்சுவாகனமே வந்துள்ள தனது பெயரைப் பார்த்து மகிழ்வதும், அப்பிரசுரத்தை மற்றவர்களிடங் காட்டுவதும், பார்த்தவர்கள் அதனைக் கண் டதாகக் கூறக்கேட்பதும் மிகவுஞ் சந்தோசத்தை உண்டாக்கும். இது ஒரு இப்ான காரியம். இஃப்ே ஆரம்ப நிலையிலுள்ள எழுத்தாளர்களிடம் மாத்திரமல்ல எழுத்துப் பணியின் எல்லைகிை கோட்டைத் தாண்டி நிற்கும் முதிர்ந்த எழுத்தாளர்களிடமும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு ல்பான தன்மை.
1s

பலபத்திரிகைகளில் கணக்கிடமுடியாத படைப்புகளை வெளி யிட்டவரும் பல நூல்களின் ஆசிரியருமான ஒரு பெரிய ಕ್ಲೌಳ್ಳಿ ஒரு ஆய்வு நிறுவனத்தின் வெளியீட்டில் தனது கட்டுரையின் கீழ் அவரது பெயர் அச்சிடப்படாமல் கண்டதும் பதறிப் போனார், ஏதோ அருமையாய்ப் பெருமையாத் தேடிவைத்திருந்த அரிய பொருளை இழந்தவர் போலானார்.
எழுத்துலகின் சிகரத்தில் இருப்பவர்களுக்கே இந்த ஆர்வம் இருக்குமானால் அடிவாரத்தில் ப்பவர்கள் எம்மட்டு? இப் படிப்பட்ட தன்னை வெளிக்காட்டும் முதன்மை நிலை ஊக்க முனைவு மக்களிடம் பலதுறைகளில் வெளிப்படும், இது எழுத்துத் றையில் வெளிவரும்போது புதுப் புது எழுத்தாளர்கள் உருவா ன்றனர், இத்தகைய புது நுழைவாளர்களுக்குத் தக்க பாராட்டுகளும் கிடையாத விடத்து மழைக்காலக் காளான்கள்போல அவர்கள் மறைந்து விடுவதுண்டு
சிலர் தமது ஆக்கம் அச்சுருவில் வெளிவந்ததும் இதுபோதுமென்ற நிலையிற் పీదేవి உண்டு. சிலர் §ಜ್ಜೈ' போல்
ல்லாது தொடர்ந்து முயன்று முன்னேறிக் கொண்டே
ருப்பார்கள். பணவருவாயை எதிர்பாராது புகழைவிரும்புவதே இவர்தம் எழுத்துத் துறை நுழைவுக்குக் காரணமாக இருக்கும்.
9.போட்டிகளிற் பங்குபற்றிப் பரிசும் பணமும்
பெறவேண்டுமென எழுதுகின்றேன்.
இவ்வாறு யாரும் பிறரிடம் கூறுவதில்லை. ஆனால் இயற்கையிலே எழுத்தாற்றலும் கற்பனை வளமும் உள்ளவர்கள் பத்திரிகைகள் சங்கங்கள் பேரவைகள் என்பன நடாத்துகின்ற கவிதை கட்டுரை கதைப் போட்டிகளின் விளம்பரத்தைக் கண் றுவதால் பரிசில் வேட்கையுற்று எழுத்துத் துறையில் துேண்டு இதில் சிலர் எழுத்தாளராக வெளிப்படுவதும்
பலர் மறைந்துவிடுவது முண்டு.
ஆயிரந் தோல்வியே வெற்றியின் ண் என்று புகுந்த முயற்சியில்களைக்காது ஈடுபட்டு கடைசியில் தமது குறிக்கோளை அடைந்துவிடுவதும் உண்டு. முன்பின் அறிமுகமும் அஜழ் இல்லாதவர்கள் இவ்வாறு திடீரெனப் புகுந்து ரசித்தம் அடைவதும் அப்படியான புது எழுத்தாளர்களின் தோற்றத்தால் பழைய பிரபல படைப்பாளிகள் SE தள்ளப்படுவதும் ற்கை. த்தகையவர்கள் அனுபவ முதிர்ச்சியுற்ற வாசகர்களாக ப்பார்கள், தாங்கள் வாசித்தவற்றை தமக்குள்ளே விமர் ப்பவர்களரவும், வாசிக்கும்போது ஏற்படுகின்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கெல்லாம் சிந்திப்பவர்களாகவும் இருப் பவர்கள் இந்த வகை எழுத்தாளர்களாக முளைப்பார்கள
1

Page 21
ஒரு வாசகன் விதண்டாவாதியாக இருப்பதிலுப் பார்க்க இத்தகைய ஆக்கவேைைலகளில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும் என்பதற்கு முன் மாதிரியாக இருப்பார்கள். தனக்குப் பிடித்த மானவற்றையே ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமென நினைப்பதும், மற்ற வாசகர்களும் தனது நாட்டங் கொண்ட வர்கள் என்று நினைப்பதும் ஒரு கண்ணியமான வாசகனுக்குரிய
600TL66.
வாசக அசீரணம் ஏற்படும்போது மற்றவர்களுடன் மோதிக் கொள்ளாமல் புதிய படைப்பொன்றைப் படைப்பவர்கள் இத்தகைய எழுத்தாளர் வர்க்கத்திலடங்குவர். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகள் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறுவதிற் துளிகூடச் சந்தேகமேயில்லை. தனது மன உந்துதல்களை ஆக்கங்களாகவும் சந்தேகங்களைச் சிந்தனைக ளாகவும் செயற்படுத்தும் இத்தகைய எழுத்தாளர்கள் வீணே எழுத்தாளர்களையும் தனக்குப் பிடியாத படைப்புகளையும் விமரிசித்துக் கொண்டே இருக்கும் கையாலாகாத சோம்பேறி வாசகர்களுக்கு ஒரு சவாலாக விளங்குகிறார்கள்.
இதுவரை எழுத்தாளர்கள் எவ் விதமாக உருவாகின்றனர் அது சம்பந்தமான உளவியற் காரணிகள் எவையெவையென் பதையிட்டுச் சுருக்கமாகக் கவனித்தோம். அகத்தின் அழகு முகத்திற் தெரியும் என்பார்கள். ஒரு எழுத்தாளனின் சிந்தனைச் சிறகடிப்பு அவனது ஆக்கங்களிற் தெரியும். ஒர் எழுத்தாளன் தனது நோக்கம் பற்றியறிந்திருப்பது வாசகர்களுக்கு oż: க்கும் என்பதை E இருகீத் தன்னைத் தற்பரிசோதனை சய்து கொள்ள இக்கட்டுரைத் தொடரின் இப்பகுதி உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு
12

2.ஏன் வாசிக்கின்றோம்?
ஒர் எழுத்தாளன் தனது எழுத்துக்களை ஆக்கமாக்கிப் பிரசுரிக்கின்றான் அல்லது பிரசுரஞ் செய்ய வெளியீட்டாளர்களை
அனுமதிக்கின்றான் வெளியீட்டாளர்கள் வெளியிட்டபின்னர் அதனை விற்க வேண்டியவர்களாகின்றார்கள். அவற்றை எழுத்தாளர்கள் வாங்கமாட்டார்கள். வேறு எவரும்
வாசிப்பதற்கான தேவையைவிட மற்றேதுந் தேவைக்குக் கொள்வனவு செய்ய மாட்டார்கள், அதன் பதிப்பு விலை மிகமிக இறங்கி, இறாத்தற் கணக்கில் நிறுத்துக் கொடுக்கின்ற நிலையை அடையும் வரையும் பழைய கடதாசி வாங்குபன் கூட அதனை வாங்க நெருங்க மாட்டான்.
ஆனால் வாசகர்களோ அச்சகத்திலிருந்து வெளிவந்தவுடனே ஒரு வெளியீட்டை சுடச்சுட வாங்கி விடுகிறார்கள். வாசகர்கள் வாங்காவிட்டால் வெளியீடுகள் விற்பனை நிலையத்தில் புத்தகத் தட்டுகளிற் தூங்கவேண்டியதுதான்! இதிலிருந்து வாசகர்களே ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களை கொள்வனவு செய்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் உண்மை புலனாகின்றது அல்லவா?
வாசகர்கள் என்னுஞ் சந்தை இல்லாவிட்டால் ஆக்கங்கள் என்னுஞ் சரக்குகள் தேடுவாரற்றுக் கிடக்கும். நாளடைவில் எழுத்தாளன் தனது ஆக்கங்களை மேலும் மேலும் உற்பத்தி செய்வை நிறுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவான் .
13

Page 22
இதுதான் எழுத்தாளனைப் பற்றிய பொருளியல் முடிவு, r Այ6ն ரீதியாக எழுத்தாளன் தன்னையும் தனח{_alu) வெளியீட்டாளர்களையும் நலப்படுத்த வேண்டுமானால், அவனுடைய எழுத்து வன்மைக்கும்.ஆக்கங்களுக்கும் வாசகர்களின் ஆதரவும் வரவேற்பும் அவசியமாகின்றது.
எத்தனை வாசகர்கள் இருக்கின்றார்களோ அத்தனைபேருந் தாங்கள் வாசிப்பதற்குரிய காரணங்களை வேறுவேறு விதமாக எடுத்துச் சொல் வார்கள். அவைகளைக் கவனித்தால் ஒரளவற்றிற்குச் சிறப்பாக வேறுபட்டவைகளாக இருந்தாலும் ஒருசில பொதுவான அம்சத்திற்குள் அடங்குவனவாக இருக்கின்றன.
அத்தகைய பொதுவான காரணங்களைக் கவனத்திற்கு எடுத்துப் பகுத்தால் பின்வரும் முக்கிய காரணங்களுள் அவைகள் வருவதை நாம் கவனிக்கலாம். அவற்றுள் சில:
1.பொழுது போக்குக்காக வாசிக்கின்றேன்.
நேக வாசகர்கள் இங்கக் கொசுகியில் அடங்கவார்கள். இவர்களின் :ಹ್ರೈನ್ಗಿಳಿಸಿದ್ಧಿ? ožಲ್ಲೆ மாதாந்த, வாராந்தச் சஞ்சிகைகள், சிறுகதைத் தொகுப்புகள், நவீனங்கள், என்பவற்றின் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிக்கலாம். இந்த அடிப்படையில் எம்மொழியிலுஞ் சரி அநேகமான வாசகர்கள் இப்பிரிவிற்தான் அடங்குவார்கள். ஏனெனில் இத்தகைய வெளியீடுகள்தான் எம்மொழியிலும் அதிக வெளியீட்டுப் பரப்பைப் பிடிக்கின்றன.
பொழுது போக் என்பது சாதாரணமாக உடலுழைப்பாளர்களுக்குக் கிட்டுவது இல்லை. விவசாயிகளுக்கும் உடலை வருத்தி வேறு வேலை செய்கின்ற பாட்டாளிகளுக்குங் களைத்துப்போன தங்கள் தேகத்தை ஆறுதலாக ஓரிடத்தில் வைத்து சற்று நிம்மதியாகத் துயில்வதுதான் ஒய்வு நேரப் பொழுது போக்காகும். இத்தகையவர்கள் புத்தகங்களை வாங்கவோ, வாங்கினாலும் வாசிக்கவோ வசதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
升2 அப்படியானால் பொழு யோக்குக்காக வாசிப்பவர்கள் யார்? என்பது ஒர் னா. குறைந்த ண்டு மணித்தியாலமாவது வேலையற்றிருப்பவர்களாக ്, ©o: இல்லாமல் அந் நேரத்தை ஒய்வாகக் கொண்டு ப்பவர்களும், அதிகமான வளை வீட்டிலேயே தங்கி ருப்பவர்களும், நோயாளிகளாகப் படுக்கையில் இருப்பவர்களும், ஆறுதலாக இருக்க
14

நிர்ப்பந்திக்கப் பட்டவர்களும் பொழுது போக்கு வாசகர்களாக இருப்பார்கள். கடடாயமாகப் பாடப் புத்தகங்களைப் படித்துச் சற்று வேறு விடயங்களைப் பற்றிப் படிக்க விரும்பும் மாணவர்களும் இதில் அடங்குவர். இது மாத்திரமல்ல பிரயாணிக்கும்போது நேரத்தைக் கழிக்க அல்லது களிக்க நினைப்பவர்களும் இதில் அடங்குவார்கள்.
வேளைகளில் வெறுமனே பொழுதைப் போக்குவ கவுஞ் சிரமமான காரியம். வெளியிற் சென்று காற்றாடவோ, காலாற உலாவவோ, களியாட்டங்களைக் கண்டு களிக்கவோ முடியாதவர்களுக்குக் கைகொடுப்பது கதைப் புத்தகங்கள் அல்லது சஞ்சிகைகள்தாம்.
எங்களின் "நிழல் " பத்திரிகைக் காரியாலயத்திற்கு ஒரு கனடியப் பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் இந்தியாவில் அதிக காலம் பத்திரிகை நிருபராக் விருந்தவர். அதிலும் தமிழகப் பகுதியில் அதிக நாட்களைக் கழித்தவர்.அவர் எங்கள் காரியாலயத்தில் வைத்திருந்த அநேக தமிழ்ச் சஞ்சிகைகளைப் பார்த்தபின், உங்கள் த ழ்ப் பத்திரிகைகள் எல்லாம் ஜி: பொழுது போக்குப் பத்திரிகைகளாகவே இருக்கின்றனவே. அதிலும் ஒவ்வொரு பத்திரிகைகளும் விளம்பரங்களாலும் கதைகளாலும் நிரப்பப் பட்டிருக்கின்றன தவிர வாசகர்களுக்கு சிறிதளவாயினும் அறிவை ஊட்டக் கூடிய விடயங்கள் இல்லையே என்றார்.
அந்த அளவுக்கு பொழுது போக்கு வாசிப்பு தமிழ் இலக்கியப் புலத்தில் பரந்தளவு இடம் பெற்றிருக்கிறது.பொழுது பாக்கு வாசிப்பு ஒரு புதுத் தமிழ் நடையை உண்டாக்க மட்டுமல்ல அதனை நடைமுறைப் படுத்தவுந் தக்க சாதனமாக அமைந்து விடுகிறது.
. இதனால் காலத்துக் கேற்ற கருத்துகள் மாத்திரமல்ல மொழியமைப்பின் மாறுதல்களையும் உண்டாக்க முடியும். சென்று சேறல் என்னுஞ் செயற்பாடு எழுத்துத் துறைக்கு உண்டு. அதாவது வாசிப்பவர்களின் மனதில் பகுதி புகுந்து சிந்தனையைத் தூண்டுகின்றது. சிந்திக்கச் செய்கிறது அதனைச் செயற்படுத்த ஊக்குகின்றது .
இத்தகைய வாசகர்கள் நாளடைவில் வாசிப்புப் பழக்கத்திறுகு அடிமையாகி விடுவார்கள். துவும் தங்களுக்குப் பிடித்தமான மர்மக் கதைகளிலோ, துப்பறியுங் கதைகளிலோ, காதல் நவீனங்களிலோ, சமூகச் சீர்திருத்தக் கதைகளிலோ அல்லது வேறு ஒரு விதக் கதைகளுக்கும் அதனை எழுதுகின்ற ஆசிரியனுக்கும் அடிமைகளாக,அபிமானிகளாக, ஆதரவாளர்களாக ஆகிவிடுகிறார்கள்.
15

Page 23
பொழுது போக்கு வாசகர்களின் மனவெழுச்சியையும் ஆர்வத்தையும் புரிந்து கொள்ளும் எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் தமது வர்த்தக நோக்குடைய அல்லது புகழ் நோக்குடைய உந்துதலினால், வற்றிய கற்பனை ஊற்றுக்களை நசுக்கிப் பிழிந்து வரும் சமூகத்துக் கொவ்வாத கருக்களை வைத்துப் ? போக்கு இலக்கியங்களை ஆக்கவும் படைக்கவுஞ் செய்கிறார்கள் இத்தகைய அவசரப் படைப்புகளால் அநேக ஆபத்துக்கள் ஏற்படுவதுண்டு.
வாசகர்களிடையே வாழ்க்கைக்குப் புறம்பான, ஒவ்வாத கருத்துக்கள் புகுத்தப் படுவதுடன், சமூக ஒழுங்கீனங்களுக்கான வித்துக்களுந் தூவப்படுகின்றன. நாளடைவில் இவை அழிந்து போகும், அல்லது அழித்து விடப்படும் இலக்கியங்களாகினும், இதனை வாசித்ததின் பலனாக, அநேக இந்ஐங்கள் மலிவதற்குச் சாதகமாக வாசகர்களின் மனம் றழ்வடைகிறது. பலகுற்றங்களைச் சரியென வாதிக்கும் மனப்பக்குவத்தை உண்டாக்கின்றது.
ஒரு ஆக்கியோனின் ஒரு நூலை வாசிக்கும்போது, தங்களுடைய எண்ணங்களில் ஏற்படுத்துந் தெளிவற்ற சிந்தனைகளுக்கு அடுத்து வாசிக்கும் அதே ஆசிரியரின் கருத்துள்ள நூல் பக்கபலமாக ருப்பதால், அபிமான எழுத்தார்களின் இச்சைகளுங், கருத்துக்களும் இலகுவாகச் சமூகத்தில் இடம் பெற்று விடுகின்றன.
தம்மிடஞ் சரக்குகள் குறையும்போது வெளிநாட்டு, அல்லது பிறமொழிச் சரக்குகளைத் தருவித்து அல்லது இறக்குமதியாக்கி தமது வாசகர்களைத் திருப்திப் படுத்த முயல்வதால், பண்புக் கொவ்வாத பழக்க வழக்கங்கள் என்னுந் தொற்று நோய் வாசகர்களைப் பீடிக்குஞ் சாதனமாகவும், இந்தப் பொழுது போக்கு வாசிப்புப் பழக்கந் தடம் மாறி விடுவது முண்டு. எதையாவது வாசித்தாற்தான் பொழுது போகும் என்னும் மனநோய்க் மருந்தாகக் கண்டது கடியதெல்லாம் வாசிக்கத் 醬 வாசிப்புப் பழக்கத்தைக் கொச்சைப் படுத்திக் கொள்வது முண்டு.
2.அறிவுக்காக வாசிக்கின்றேன்,
தான் அறிந்துகொண்ட அல்லது ಧ್ವಿ ந்து கொண்டிருக்கின்ற ஒன்றைப் பற்றி மேலும் தா நது கொள்வதற்காக வாசிக்கின்றேன் என்று சிலர் கூறுவதுண்டு. இது பொழுது போக்கு வாசிப்பைப் போன்றது ஆயினும் பயனுடன் காலத்தைக் கழிக்கும் பழக்கமாகும்.
16

எல்லாவித நூல்களையும் இத்தகையவர்கள் வாசிப்பதில்லை குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி அல்லது அவர்களுக்குப் பிரியமான பலதைப் பற் எழுதப்பட்ட புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் தேடிப் பெற்று வாசிப்பார்கள். வீட்டிலிருக்கும் போதும் வெளியில் ஆறுதலாக இருந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் போதும் வாசிக்கத் தம்முடன் அத்தகையவற்றை வைத்திருப்பார்கள்.
உதாரணமாகச் சிலருக்கு மனோதத்துவ நூல்கள் மகிழ்ச்சியைத்தரும் அது சம்பந்தமான ஆய்வுகள் நவீனங்கள் என்பன அவர்கள் வாசிக்க விரும்பும் துணை நூல்களாக க்கம். இவர்களுடைய வாசிப்புப் பழக்கம் விளக்கங்களைக் கொடுக்கு மளவிற்று விரிவடையும். நாளடைவில் இவர்களது அறிவு பேச்சுத் துறையில் அல்லது எழுத்துத் துறையிற் பரிணமிப்பதுண்டு.
விளங்காத விசயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும், தெரியாத விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அபிலாசை இளம் வயதில் ஏற்படுவதுண்டு. நாளடைவில் இத்தகைய ஊக்கந் தூண்டப்பட்டு அவர்களில் நிலைத்து விடும். முத்தன் என்ற பெயருடையான்- அவன்- எத்தைக் கண்ட போதிலுமே ஏன் ஏனென்று கேட்டிடுவான் என்பது" ஒரு பாலர் பாட்டு.
முத்தனைப் போலச் சுபாவ முள்ளவர்கள், வயதில் முதிர்ந்து விட்ட போதிலும், இத்தகைக் குணத்திலிருந்து விடுபட முடியாதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் ஏன் என்று கேட்டறிய நாணப்பட்டுத் தமது ஊக்கத்திற்குப் புத்தகங்களை வாசித்துத் தீனி போட்டுத் தாமே தமது தேவையைத் தீர்த்துக் கொள்ளும் நிலையை அடைகிறார்கள்.
இலகுவாகப் புரிந்து கொள்ளும் அறிவியல் ல்கள் ಥ್ರಿಲ್ಲ′ திருப்திப் படுத்தக் கூடியனவாக ருக்கின்றன. ளக்கப் படங்கள் உள்ள புத்தகங்களை விரும்பி வாசிப்பது
இவர்களது பழக்கம்.
சாதாரண கல்வி அறிவுள்ளவர்களாக இருந்தாலும் 鬣”器 நிகரான அறிவுடையவர்களாக இவர்கள் வளர்ந்து டுகிறார்கள். இவர்களது தொகை மிக மிகக் குறைவாதலால் இவர்களுடைய ஆர்வத்திற்குரிய நூல்கள் அதிகமாக வெளிவருவதில்லை.
இதனால் உயர் வகுப்புப் பாடப்புத்தகங்கள் அல்லது தரங்கூடிய நூல்களை மிகக் களைப்புடனும் தெளிவற்ற நிலையிலும் வாசிக்க நேர்ந்தாலும் சோர்ந்து போக மாட்டாத மன உறுதி படைத்தவர்களாகி விடுகிறார்கள்
17.

Page 24
3. அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக வாசிக்கின்றேன்
இவ்வாறு சொல்பவர்களின் எண்ணிக்கை வாசிக்கும் பழக்கமுடையவர்களின் தொகையிற் கணிசமான அளவு இருக்கிறது. வாசிக்கும் நோக்கத்தின் மூன்றாவது காரணம் துவெனச் சொல்லலாம். அப்படி அவர்கள் சொல்வதற்கு பின்வருங் காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்
கண்டது கற்பவர்கள் இந்த வகுப்பில் அடங்குவார்கள் இவர்களை;-
1.தெருவாற் போகும்போது தென்படும் விளம்பரங்கள் அறிவித்தல்கள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை வாசிப்பவர்கள்.
2:தம்மைச் சுற்றி நடக்குங் காரியங்களை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தால்வாசிப்பவர்கள் என இரண்டு வகையாக வகுக்கலாம்.
இத்தகையவர்கன் நோக்கங்களின் பொதுத் தன்மையிலிருக்கும் ஒரு முக்கிய காரியத்தை நாம் கவனித்துக் கொள்ளலாம். தனக்கும் தனது சுற்றாடலுக்கும் ஒரு பிரிக்க முடியாத தொடர்புண்டு அதில் தினமும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் தனக்கு நன்மை அல்லது தீமைகள் நேரிடலாம் ஆதலால் அத்தகைய சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதால் அவற்றின் தாக்கங்களிலிருந்து தன்னையுந் தன்னைச் சார்ந்தவர்களையுந் தற்காத்துக் கொள்ளலாம் என்பதுதான் அந்தப் பொதுவான காரியம்.
"வருகின்ற வாரந் தொடக்கம் பிரயாணக் கட்டிணம் பத்து வீதம் உயரும்" என்ற அறிவித்தலைப் படிப்பதால் தினமும் பிரயாணஞ் செய்யும் ஒரு பயணி முற்கூட்டியே தனது பயணத்துக்கான அடுத்த மாதச் செலவுத் திட்டத்தை வகுத்துக்கொள்வான். பிரயாணம் முக்கியமானதாக இருந்தால் எந்தச் செலவைக் குறைக்கலாம் என்று யோசிப்பான். அல்லது பிரயாணத்தை எப்படிச் க்கனமான வழியில் நடத்தலாம் என்று சிந்திப்பான் விரைவில் குடும்பத்தோடு சுற்றுலா போகத் திட்டமிட்டுள்ள ஒரு குடும்பத் தலைவன் கட்டண உயர்வின் முன் சுற்றுலாச் செல்வதால் பயணச் செலவின் பத்து வீதத்தை மிச்சப் படுத்தலாம், இப்படி எத்தனையோ தாக்கங்களை மேற்கொள்ளலாம். அதுபோல ஒரு புது இடத்தின் அறிவுறுத்தல்களை வாசித்து அவ்விடத்திற் தட்டுத் தடங்கலின்று தனது நடபடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
18

இத்தகைய பயன்களை அனுபவித்தவர்கள் எதையுந் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவாவுவார்கள். பிறரிடங் கேட்டு அறிவதிலும் பார்க்க அப்பொருளை வாசித்தறிவது இலகுவானது. தெளிவானது விரைவானது என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதால் கண்ணிற் படுவதெதனையும் வாசிக்கத் தவறுவதில்லை.
இப்பழக்கம் ஒரு சங்கிலித் தொடர்பான வாசிப்பை ஏற்படுத்துவதும் உண்டு. உதாரணமாக ஒரு தினத்தாளில் முன்னாள் அமைச்சர் தை மாதம் 12ந் தினம் ஃ i அமைச்சர் இன்று மறுத்துரைத்தார் என்ற ஒரு செய்தியை வாசிப்பவர் அதுவெளிவந்த அந்நாட் தினத்தாளை வாசித்தறியவே விரும்புவார். ஒருவேளை இன்னும் அதனைத் தெளிவாக்கப் பல தினத்தாட்களையோ அல்லது புத்தகங்களையோ தேடி எடுத்துப் புரட்டி வாசிக்க வேண்டியும் வரும.
இத்தகைய வாசகர்களுக்கு ஏற்றவிதத்தில் முக்கியமான அம்சங்களைத் தெளி 7:28 உடனே கண்ணிற் படத்தக்கதாகப் பெரிய எழுத்தில் ளேகேள் செய்திகள் தயாரிப்பதாலும். புத்தகங்களின் அடியிற் அடிக்குறிப்பு அனுபந்தம் என்பன தரப்படுவதாலும் அப்படி தமது புததகங்களை உருவாககும பிரசுரிப்பாளர்களின் முயற்சி நல்ல பயனை விளைவிக்கின்றது.
இப்படிப்பட்டவர்கள் பத்திரிகை நறுக்குகள் விளம்பரங்கள் என்பனவற்றைச் சேகரிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அல்லது ஒன்றைப்பற்றிய விபரத்தைத் தெளிவாக எடுத்துக் கூறக் கூடியவர்களாக இருப்பார்கள் இத்தகைய வாசிப்புப் பழக்கம் தனக்குத் தானே வழிகாட்டியாக அமைவதோடல்லாது பிறருக்கும்
வழிகாட்டியாகும் வல்லபத்தைக் கொடுத்து விடுகிறது.
செய்திப் பத்திரிகைகள், வாராந்த, மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள், விண்ணப்பப் பத்திரங்கள், விளக்கத் துண்டுகள். வாங்கும் பொருட்களை உபயோகிக்கும் முறைபற்றிய விபரங்கள், அரசினர் வெளியீடுகள் அறிவித்தல்கள்,விளம்பரப் பலகைகள், என்பன இத்தகைய வாசிப்பாளர்களின் வாசிப்புக் கருவிகளாக இருக்கும்,
இது தனது சுயநலத்தின் அடிப்படையில் எழும் வாசிப்புப் பழக்கம் என்றுங் கூறலாம். அவ்வாறு தனது வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் பலாபலன்களை சரிவர முன்கூட்டி அறிந்து தக்க * நடபடிக்கை எடுத்துக் கொள்ளத் தகவல்களை வாசிக்கும் பழக்கமாக ஆரம்பத்தில் இது ந்தாலும் நாளடைவில் பிறர் நலத்திற்காகவும் பயன்படத் தொடங் டுவதுண்டு.
19

Page 25
4, பரீட்சைக்காகப் படிக்கின்றேன்
இப்படிச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் பரீட்சை முடிந்ததும் அவர்கள் வாசிப்பதை நிறுத்தி விடுவதில்லை. வாசிப்பதற்கு உரிய ஆரம்பப் பழக்கத்தை இக்காரணந்தான் ஏற்படுத்திவிடுகிறது. வாசிக்கும் பழக்கம் பாடசாலையிற் பாலர் வகுப்பிற் காலடி எடுத்து வைத்ததும் ஆரம்பமாகி விடுகிறது,
எழுத்துகளை வாசித்து. அவ்வெழுத்துக்களாலான சொற்களை வாசித்துச் சொற் கூட்டங்களாலான வசனங்களை வாசித்துப் பின்பு பந்திகளை வாசிப்பதன் மூலம் பாடத்தை வாசிக்கும் பயிற்சி ஏற்படுகிறது. நாளடைவில் ஒரு புத்தகத்தையே வாசிக்கக் கூடிய வலிமை உண்டாகிவிடுகின்றது
இப்படி வாசிப்பதற்கு அடுத்த வகுப்பிற்குப் போகவேண்டும், அதற்கான தேர்வில் நன்கு விடைதரப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் வாசித்த -ಜ್ಜೀನ್ಹಿ శిల్డ్ தக்க விடைகளைத் திரட்டிக் கூறவேண்டும் அதனாற் சித்தி பெறவேண்டுமென்ற மனவெழுச்சித் தூண்டுதல்தான் காரணம
இப்பழக்கம் சிலருக்கு பத்து வயதிலே முடிந்துவிடுவதுண்டு, சிலருக்கு இன்னும் பத்து வருடங்களுக்கு நிலைத்து விடுவதுண்டு. உயர்கல்வி கற்பவர்களுக்கு முப்பது வருடகாலம் எடுப்பதுமுண்டு. மாதத் தேர்வு, தவணைத் தேர்வு அரையாண்டுத் தேர்வு, வருடத்தேர்வு இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு எனச் சிலர் முப்பது வருடகாலத்திற்குத் தொடர்ந்து தேர்வுகளை எடுப்பதையும் அதற்காகப் பலபல புத்தகங்களைப் படிப்பதையும் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும்
'பள்ளிப் படிப்பு சல்லிக்கு உதவாது." பள்ளிப்படிப்பு பிள்ளைப் படிப்பு", "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்றெல்லாம் பலர் கூறினாலும் அவற்றையெல்லாங் காதிற் போட்டுக் கொள்ளாமல் பாடப் புத்தகங்களுடனே உறவாடிப் பல மேதைகள் உருவாகுவதை நாம் அறிவோம். அவர்களாற் பல பயன்கள் விளைவதையும் அறிந்திருக்கிறோம்
பாடநூல்களும் பல துணைப் புத்தகங்களும் உலக அனுபவமுள்ளவர்களால் எழுதப்படுவதால் பள்ளிப்படிப்பைப் பற்றிய பரிகாசமே ಇಂಗ್ಲಿ: ಕ್ವಿಡ್ಗಿಳ್ತಾ விடுவதுண்டு. என்றாலும் எழுத்தை மாத்திரம் படித்தாற் போதாது மற்றவர்களின் எண்ணத்தையும் படிக்க வேண்டும் படித்தவற்றைச் சாதனையிற் செய்யப் படிக்கவேண்டும் என்பன படிப்பின் இறுதிப் பயனாகும் ஆதலாற்தான் பலமேதைகள் உருவானாலும் இப்பரிகாச வார்த்தைகள் வேர்கொண்டு மேலுந் தொடர்கின்றன.
2O

எப்படிச் சொன்னாலும் வாசிக்கத் தெரிந்த எல்லாருக்கும் ஆதித் தூண்டற் காரணியாக இருப்பது இந்தக் காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. வாசிக்கும் பழக்கம் ஒரு போதை மருந்தினை நுகரும் பழக்கம்ப்ோல ஒருவரை அதற்கு அடிமையாக்கிவிடும். எக்காரணத்துக்காக வாசிக்கப் பழகினாலும் அது ஒருபோதும் தெவிட்டு நிலையை அடைவதில்லை.
5. படிப்பது கட்டாயத் தொழிலாக இருபபதால வாசிக்கின்றேன்
யாய வாதிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் பத்திரகாசிரியர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், எழுது வினை+ர்கள் போன்ற தொழில் செய்பவர்கள் இவ்வாறுதான் கூறுகிறார்கள்.
இப்படிக் கடடாயமாக இருக்கும் வாசிப்புப் பழக்கத்தை 1. புதுவிசயங்களை மேலும் மேலும் அறிவதற்காக
2, நடபடிக்கையை நன்கு அறிந்து கொள்ள என இரண்டாக என வகுக்கலாம்.
இத்தகையவர்களுடைய வாசிப்பு ஒரு நிர்ப்பந்தத்துக்குள் உண்டாவதால் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அதுமட்டுமல்ல ஒரு பருந்துக் கண்ணோட்டமாகவே இருக்கும். தமக்கு எது தேவையோ அதனை மாத்திரந் தேடிக் கண்டுபிடித்து வாசிப்பார்கள். *
இவர்கள் புத்தகத்தைக் கையில் எடுத்ததும் முதலிற் புரட்டுவது பொருளடக்கம் பொருளகர வரிசை சொல்லகர வரிசை அனுபந்தங்கள்தான். எனவே இத்தகைய வாசகர்களின் கால விரயத்தைப் போக்குவதற்காகப் புத்தக எழுத்தாளர்களுந் தயாரிப்பாளர்களும் இத்தகைய அனுபந்தங்களுக்கும் பொருள் விரிவுக்கும் தமது புத்தகங்களுக்கு அதிக முக்கிய இடத்தைக் கொடுப்பதுண்டு.
சுருக்கமாகச் சொல்லப் போனால் தமது தொழிலைச் சரிவரச் செய்யத் தக்க புதுத் தகவல்களைப் பெறுவதற்காகவும், சான்றுகளைப் பெறுவதற்காகவும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் வாசிக்கின்றார்கள் என்று கூறலாம். இப்பழக்கத்தின் பயன் உழைப்பாக ஊதியமாகக் கனிந்து விடுகிறது. பலதுறைகளிலும் வெளிவரும் பத்திரிகைகள் பங்கள் இத்தகைய வாசிப்பாளர்களுக்காகவே தயாரிக்கப்பட்டு வெ படுகின்றன.
21

Page 26
6; ஆராய்ச்சிக்காக வாசிக்கின்றேன்
பலபுத்தகங்களைத் தமது பக்கத்தில் விரித்து வைத்துக் கொண்டும் அடுக்கி வைத்துக் கொண்டும் பக்கங்களைப் புரட்டோ புரட்டு என்று பென்சிலும் குறிப்புப் புத்தகமுங் கையாண்டு வாசிப்பவர்கள் தாம் வாசிக்கும் காரணத்தை இப்படித்தான் சொல்கிறர்கள். இதனால் தாம் பயன் பெறுவதிலும் பார்க்கப் பிறர் பயன் பெறுவதுண்டு.
ஒரு விசயத்தின் பலகருத்துக்களை அறிவதில் இத்தகையோர் மிக நாட்டம் உள்ளவர்கள், அதுமட்டுமல்ல பலரின் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு முடிவைக் கண்டு அதிற் தனது தற்துணிவை ஏற்றிக் கூறும் வல்லபமுள்ளவர்கள். அப்படிப்பட்ட துணிவை இத்தகைய வாசினைப் பயிற்சி கொடுத்து விடுகின்றது
பிறரின் கூற்றை ஆதரிப்பதற்காக மறுப்பதற்காக அல்லது தனது கருத்தை வலியுறுத்தவதற்காக ப் படிப்பட்டவர்கள் வாசிக்கின்றார்கள்.ஒரு பொருள் பற்றிய பலபுத்தகங்களைத் திரட்டுவதற்கும் அத்தகைய புத்தகங்களிற் தமக்குத் தேவையான புகுதிகளைத் தேர்ந்து எடுப்பதற்கும் இவர்களுக்கு நிறைய வெளியீடுகளைப் பற்றிய அறிவு தேவைப் படுகிறது. நூலகப் புத்தகப் பட்டியல் அல்லது வெளியீட்டாளர்களின் புத்தக விபரங்கள் இவர்களுக்கு கைகொடுத்து தக்க புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது
இவர்கள் வாசிக்கும் புத்தகங்களுக்கு அடிக் குறிப்பு, முக்கிய அம்சங்களுக்கு அடிக் கோடிட்டு அல்லது தடிப்பான எழுத்தில் எடுத்துக் காட்டுப் போடுவது அவசியமாகின்றது. சில புத்தகங்களின் Coż எடுகோளாகத் தரப்பட்டிருப்பின் இவர்களுடைய ஆராய்வு வாசிப்பு முயற்சி இலகுவாகின்றது. இவர்களுடைய வாசிப்பால். புதுக் கருத்துக்கள் p புது நூல்கள் பிறக்கின்றன. எத்தனையோ பழைய கருத்துக்களை வலியிழக்கச் செய்துவிடுகின்றார்கள்/ கலைக் களஞ்சியங்கள் இத்தகையவர்களின் திரட்டுகளால் க்கப்படுவதுபோல் கலைக்களஞ்சியங்களால் இவர்களுடை வாசிப்புத் திறனும் மேம்படுகின்றது. இத்தகையவர்களை அட்டவணை, அனுபந்த, அகராதி வாசிப்பாளர்கள் என்று பரிகாசம் செய்வதுமுண்டு.
22

7;புதியன கண்டு பிடிப்பதற்காக வாசிக்கின்றேன்.
இப்பழச் சொல்பவர்கள் முந்திய வகுப்பாரிலும் பார்க்கச் சற்று வித்தியாசமானவர்கள் அவர்கள் போதனையளவில் ஆராய்பவர்கள் இவர்களோ சாதனைகளைச் செய்து ஒரு பொருளைப் புதிதாக ஆக்கும் நோக்கமுடையவர்கள். தாங்கள் எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் ஒரு புதிய ஆக்கப் பொருளைக் கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டுமென்று வாசிப்பவர்கள். இவர்களும் முந்திய வாசகர்களுடைய நாட்டமுந் தேட்டமும் செயற்பாடுங் கொண்டவர்களாகத்தான் ருப்பார்கள். ஆனால் வர்கள் முன்னவர்களைப்போலொன்றையிட்டு அலசி ராயாமல் தமக்குச் சாதகமானவற்றையே பிடித்துக் கொள்வார்கள் இவர்களுடைய வாசிப்புத் தவளைப் பாய்சசலாக இருக்கும்.
Ν
23

Page 27
3.எதை எழுத வேண்டும்?
நாம் இந்த உலகத்தில் உயிர் வாழுமட்டும் நமது ஐந்து புலன்களுக்கும் போதிய நுகர்வு உண்டு.அப்படி நுகர்வதற்குப் போதிய சந்தர்ப்பங்களும் பொருட்களும் உள்ளன. அவற்றிற்குக் குறைவே இல்லை. ஒன்று போனால் மற்றொன்று என்று புதிது புதிதாக முளைத்துத் தோற்றிக் கொண்டே இருக்கு.ே
கண்ணால் இன்று ஆகாயத்தைப் பார்க்கின்றோம். நீல வானின் பின்னணியில் வெண்மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன, தேசப் படங்கள் போல, தேவர்களின் உருவங்கள் போல, பறவைகள் போல மலர்கள்போல இன்னும் எத்தனையோ எத்தனை விதமாக அவை காட்சி தருகின்றன.அடுத்த நாளும் அதே வானத்தில் அதே இடத்தைப் பார்க்கின்றோம். அங்கே அதே வானமிருப்பினும் முன்னர் கண்ட காட்சிகள் மறைந்து இன்னும் வேறொரு காட்சி உருவாகி விடுகின்றது. இவ்வாறு எத்தனை வருடங்கள் சென்றாலும் புதிய புதிய காட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எதிர் காலத்திற்கூட தோன்றிக் கொண்டே இருக்கும்.
இதுபோலத்தான் ஏனைய புலன்களுக்கும் நேரத்துக்கு நேரம் புதிய நுகர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத் தோற்றங்களுக்கு அழிவே ಟ್ಲಿ: இன்று நீராடிய ஆற்றில் நாளை நீராட முடியாது என்று சொல்வது எவ்வளவு உண்மை எல்லாம் மாயை, அழிந்து போகக் கூடியவை என்று நாம் சொல்கின்றோம் இ: இல்லாவிட்டால் வளர்ச்சி ஏது? வாழ்க்கை ஏது? ஒரே கருமம் கட்டிப் போகாமல் மனிதனுடை புலன்களுக்குப் பலப்பல நுகர்வுகளை புதிது புதிதாக வழங்கிக்கொண்டிருப்பது இந்த மாயைத் தோற்றமும் ந்ே தன்மையும் அவற்றாற் தோன்றும் வேறு தோற்றங்களும்
உணர்வுகளும் அல்லவா?
24
 

எழுதுவதற்கு அநேக விசயங்கள் உள்ளன.
இந்தத் தத்துவத்தை நாம் கவனித்தால் எதை எழுதுவது என்ற வினாவுக்கு விடை கண்டு விடலாம். எழுதுவதற்குத் தினந் தினம் பல துறைகளிலும் பலபல கருக்கள் உருவாகின்றன. அவற்றைக் கருத்து வடிவாக்கப் பல அற்புதமான சிந்தனைகள் எழுகின்றன.அப்படி இருக்கும்போது எதை எழுதுவது என்ற வினாவின் பரிணாமம் மாறுபட்டு எழுதுவதற்கு அதிகம் உள்ளன அவற்றுள் எதை எழுதுவது எதைவிடுவது என்ற தடுமாற்றம் ஏந்துே எதை எழுதத் தேர்ந்தெடுப்பது என்ற சங்கடம் இடையூறு தருகின்றது என்ற புதிய நோக்குப் பிறக்கின்றது.
நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைப் பற்றிச் சில வரிகள்தான் சொன்னார். அத்துடன் வேறு என்ன சொல்வதற்கு இருக்கின்றதென்று அவரும் மற்றவர்களும் அப்போது நினைத்திருக்கலாம். ஆனால் ற்றைவரை புவியீர்ப்புத் தத்துவத்தைப் பற்றி எத்தனையோ நூல்கள் ವಾಣಿಜ್ಡಾ விட்டன. அத்தத்துவத்தின் சில தாட்டாந்தங்கள் பற்றிய புது விளக்கம் புனையப் பட்டு விட்டன, இன்றும் இது பற்றிய ய்வுகளும் விளக்கங்களும் ஐயங்களும் முடிவிலாது தோன்றித் தாடர்கின்றன. இனிமேலும் நிட்சயமாகத் தொடரும்.
அள்ள அள்ளக் குறையாத கருக்கள்.
p. p. இதுபோலத்தான் எழுதுவதற்கு வேண்டிய கருக்களும் கருத்துக்களும் அள்ள அள்ளக் குறயைாத அன்ன சுரபிபோல விநாடிக்கு விநாடி புற்றிசல் போலப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே எழுதுவதற்கு நிறைய விசயங்கள் உள்ளன என்பது உறுதியாகின்றது.
சில எழுத்தாளர்கள் இன்னும் நிறைய எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் தெரிந்தவற்றையுந் தெரிந்து கொள்வனவற்றையும் தெரிந்து கொள்ளப் போவனவற்றையும் எழுத தங்கள யுட் காலம் போதுமா என ஆதங்கப் படுபவர்கள் பல G 1 ధీజీగానీ; எழுதுவதற்கு எவ்வளவோ உள்ளன நேரம் போதுமானதாக இல்லையே என்று அங்கலாய்ப்பவர்கள் அநேகர் உள்ள்னர். எனவே யாரும் எழுதுவதற்கு விசயங்கள் இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.
எழுதுவதற்கு முதற் சிந்திக்க வேண்டிய காரியங்கள்
ஒரு நல்ல வாசகன் ஒரு நல்ல எழுத்தாளனாகின்றான். அதுபோலவே ஒரு நல்ல எழுத்தாளனும் ஒரு நல்ல வாசகனாக வேண்டியது அவசியமாகும். இவ்வாறு சொல்வதற்குக் காரணம் உண்டு.
25

Page 28
எழுத்தாளன் எப்போதும் தன்ன்ை ஒரு வாசகனுட்ைய நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்பொதுதான் எப்படியான விசயங்களைக் கொண்டு கவர்ச்சியானதாக, காலத்துக்கு ஏற்றதாக, கருத்துப் பயனுள்ளதாக ஒரு எழுத்துக் கோப்பை அமைக்கலாம் என்பது அனுபவத்திற் தெரிய வரும்.
தற்போதைய தேவை.
எனவே எழுதத் தொடங்கமுதல் சிந்திக்க வேண்டியவற்றுள் பிரதானமான காரியம் அவ்விசயத்தின் தற்போதைய தேவை. தேவையற்ற விசயத்தை இட்டு எழுதினால் வீணன் என்ற பட்டியலிற் சேர்த்துக் கொள்ளப்படுவோம். காலத்துக்குக் காலம் சமுதாயத்தில் பல மாற்றங்கள் உருவாகுகின்றன. இதனால் மனிதத்துவ வளர்ச்சி மேலும் விருத்தி அடைகின்றது. அதனை நாகரீக வளர்ச்சி என்று சொல்கின்றோம். இது தானாக ஏற்படுவதில்லை. மனிதன் தனித்தோ கூட்டாகவோ சிந்திப்பதாற்றான் உண்டாகின்றது.
இப்படியான சிந்தனையை உருவாக்குவதிலும் விதைப்பதிலும் எழுத்தாளனின் பங்கு மாணப் பெரியது. மட்டற்றது. மானுட வளர்ச்சியின் கடந்த கால வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தால் கவிஞர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், அறிவிய லாற்றலுள்ளவர்கள், நாடக நடிகர்கள் என்பவர்கள் தமது எழுத்தாற்றலின் வல்லமையால் காலத்துக்குக் காலம் புதிய புதிய கருத்துகளைத் தந்துவந்துள்ளனர். இவற்றின் தாக்கங்கள் மானுடரைச் சிந்திக்கவும் அதற்கேற்பச் செயலாற்றவுந் தூண்டியுள்ளன என்பதை அறியலாம். இத்தகைய ஒவ்வொருவரினதும் ஆக்கப் பணிகளை அக்கால கட்டத்துடன் இணைத்து ஆராய்ந்தால் அவர்கள் எவ்வாறு காலத்துக் கேற்ற கருத்துக்களை எடுத்து முன்வைத்தனர் என்பது தெரிய வரும்.
சிறுகதை ஆசிரியராகட்டும் பெரிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவரா கட்டும அல்ல கவிஞரா கட்டும் கட்டுரை வரைபவராகட்டும் நாடகாசிரியராகட்டும் எழுத்துத் துறையிற் சம்பந்தப்பட்ட எவராயினும் காலத்துக்கு ஏற்றதும் மானிட சமுதாயத்தில் மலர்ச்சி எனும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைத் தமது எழுத்துத் துறையிற் கையாளாது விட்டால் அவர்களது எழுத்துக்கள் பயன் தராது அழிந்து போகுந் தன்மையுடையனவாகவே இருக்கும்.
எழுத்தாளனின் தற் பரிசோதனை
இரண்டாவதாக, எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட பொருள் எத்தகைய தாக்கங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும்? தனது நோக்கம்
எந்த அளவில் நிறைவேறும்? எப்படியான விளைவுகளை விளைவிக்கும்
26

என்றெல்லாம் ஒரு தற்பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். சொல்பவர் சொன்னாற் கல்லுங் கரையும் என்பார்கள், அதாவது அக்கால கட்டத்தில் மக்கள் விரும்பாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத ஒரு கருத்தை அவர்கள் முன் வைக்க முதல் அதை எவ்வடிவில் வைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.உதாரணமாக கருத்தடை காலத்துக்கு ஏற்ற தொரு செயல். பெருகி வரும் சனத்தொகையால் எதிர்காலத்தில் மனித சமுதாயம் பல புற்றாக் குறைகளை எதிர்நோக்க வேண்டிவரும். என்பதை மக்களுக்கு உணர்த்தும் ஒரு கருத்தை ஒரு எழுத்தாளன் கூறுகின்றான். அப்படிக் கூறும்போது அநேகர் அதனை எதிர்ப்பர். இறைவனின் கொடையைத் தடைசெய்ய மனிதனுக்கு என்ன உரிமை உண்டு எனக் கொதித்தெழுவர்.
இப்படியான தருணங்களில் இக்கருத்தைப் பற்றி நேரடியாகக் கூறாமல் இந்தக் கருத்தைச் சிந்திக்கும் வகையில் கூறத் தனது எழுத்து மக்களின் மனம் என்னும் ಶ್ದಿ விதைத்துவிட வேண்டும். இதன் தாக்கங்கள் எவ்வாறு உருப்பெறுகின்றது என்பதை உற்றுக் கவனித்து அத்தகைய கருத்து சாதகமாக இருந்தால் அதனை மேலும் வளர்க்கத் தேவையான கருத்து விதைகளைத் தூவலாம். பாதகமாக இதன் அவற்றை வளர விடாது குன்றச் செய்யத் தக்க நாசினி போன்ற கருத்துகளைத் தூவலாம்.
தருணத்துக்குத் தக்ககான விசயங்கள்
காலத்துக்கு ஏற்ற கருத்தாக இருந்தாலும் மிகவும் அவதானத்துடன் கால நேரம் பார்த்து வாசகர் முன் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு நாட்டில் ಫ್ಲಿ? பற்றாக் குறை ஏற்படும் பட்சத்தில் அதைச் சாதகமாகக் கொண்டு தனது கருத்தடை பற்றி' கருத்தை சற்று வலிமையுடன் அழுத்திக் கூறலாம். ஆனால் அதனை முன்னரே அப்படிச் சொன்னேன் இப்போது இப்படியாயிற்றே பார்த்தீர்களா? என்று தனாது நிறுத்த முயலுவது போல வலியுறுத்துமளவிற்குப் போவது எதிர் பார்க்கும் பலனைத் தராது.
ஒரு எழுத்தாளன் தனது கருத்தைப் பிரசவிப்பதுடன் அவனது பணி முடிந்து விடுவதில்லை. பிரசவித்த கருத்து எவ்வாறு வளர்கின்றது அதற்கு எப்படியான ஊட்டச்சத்துக்களை ஊட்ட வேண்டும் , நற்பயனைப் பெறுவதற்கு அதனை என்ன விதமாகப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் அக்கறையும் கரிசனையுங் கொண்டவனாக இருக்க வேண்டும். எனவே தனது கருத்து சமுதாயத்திற் பெறும் இட்த்துக் கேற்ப காலத்துக்குக் காலம் அதுபற்றிய தனது கருத்துக்களை மேலும் மேலும் கவனமாக வெளியிட்டு வரவேண்டும்.
அடுத்ததாக மனிதரின் அதாவது வாசகர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு எழுத வேண்டும். எந்த வடிவத்தில் வருகின்ற
27

Page 29
கருத்துக்களுக்கு மக்களிடம் அதிக நாட்டம் இருக்கின்றது என்பதைக் கவனித்து அதற்கேற்ப எழுதவேண்டும். இவ்வாறு சொல்வதால்
தன் கருத்து எழுத்தாளன் ஒரு பச்சோந்தியாக மாற வண்டுமென்பது பொருளல்ல அல்லது தனது சொந்தப் பாணியைக் கை விட்டுப் பாய்ந்து செல்ல வேண்டு மென்பதுமல்ல. என்பதையும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
பொதுவாகச் சொல்லப் போனால் வாசகனுடைய கருத்தைத் தூண்டுவதற்காக, சிந்தனையை வளர்ப்பதற்காக எழுத வேண்டும். எதை எழுத வேண்டுமென்பதற்கு விடையாக இதனைக் கொள்ளலாம். உண்மைகளை வைத்து எழுதும்போதோ கற்பனையாய்ப் புனைந்து எழுதும்போதோ இந்தக் குறிகோள் கையாளப் படவேண்டும். அவ்வாறு செய்வதானால் எழுதுவதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும்.
28

4.எழுத்தாளனுக்குச்
சில அறிவுரைகள்
SL LSSLSSL SL LSSSS LSLSLSLLS LS S LS LSLSSL LSLLSLSSL SL LSLSS LSL LS LSLSL S LSSLL LSLSSL LS LLSS LSL LSLSSL LS S S LSSSSL SSSL LSSLSL LSL LSSL LSSL S LLSL LLLLSS LSS LSLSLS LSSS LSLSLLSL LSSL SS LSLSSL S LSSLLSLSS LLSL LSLS
சீடன்குருவுக்குப் புத்தி சொல்லும் முயற்சிதான் இது. தனது எழுத்தாற்றலாற் பிறருக்கு ஏற்ற கருத்துக்களைச் சொல்லும் வல்லவனுக்கு சில புத்திமதிகள் என்னும்போது அது o:°:: விசயமேதான் என்றாலும் எழுத்துத் துறையில் அழ எடுத்து வைத்துள்ளவர்களுக்கு இவை பயன்படு மென்பதால் இவ்வத்தியாயத்தை
இதற்காக ஒதுக்குகின்றேன்.
1. யாருக்காக எழுதுகின்றேன் என்பதைச்
சிந்திக்க வேண்டும்.
இது மிக முக்கியமான ஒரு அறிவுரை. நாம் எழுதினதை நாமே வாசித்துக் கொள்வதாயின் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. ஆனால் நமது எழுத்து ஏதோ ஒரு வழியில் வெளி இந்துவிட்டல் அதனைப் பல நூற்றுக் கணக்கானவர்கள், ஏன் பல ஆயிரக் கணக்கானவர்கள்கூட வாசிப்பார்கள். வேறு விதமாகச் சொன்னால் நாம் மறைமுகமாக நமது கருத்துக்களைப் பலரிடம் கூறப்போகின்றோம் அவர்கள் அதற்குச் செவி கொடாவிட்டாலும் கண் கொடுக்கப் போகின்றார்கள்
/)

Page 30
இன்னொரு வகையிற்கூறப் போனால் உங்களின் ஆக்கம் ஒரு கடிதஉருவத்தில் பலருடைய கரங்களிற் கிடைக்கப் போகின்றது. அதை அவர்கள் வாசித்து உங்கள் கருத்தை அறிந்து கொள்ளப் போகின்றார்கள்.இந்த நிலையில் உங்களை வைத்துக் கணிக்கவேண்டும். உங்களையும் ஒரு வாசகன் என நினைத்து அதனை எப்படி எழுத வேண்டுமென்பதை முதலிற் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு தபாலை நாம் யாருக்கு எழுதுகின்றோமே; அவருடைய தகுதிக்குத் தக்கதாகவே எழுதப் போகும் விசயத்தை எடுத்துக் ಜಿಲ್ಲಿžಜ್ಜಿನ್ದೆ ஏற்கனவே ஒன்றைத் தெரியாதவர்களுக்கு அதையிட்டுப் புதிதாக அறிவிப்பது முறை. முற்கூட்டியே விசயந் தெரிந்திருப்பவர்களுக்கு இன்னும் அவ்விசயத்தின் மேலதிக விபரத்தை அறியத் தருவது இன்னொரு முறை அவ்விசயத்தில் நாட்டமுள்ளவர்களுக்கு எழுஞ் சந்தேகங்களைத் தெளிவிக்க எழுதுவது மற்றொரு முறை.
இந்த ಟ್ವಿಟ್ಜೆಲ್ಲ முறைகளில் ஒன்றை நாம் காலம் இடம் சந்தர்ப்பங் கருதித் தெரிந்து கொள்ளலாம். என்றாலும் நீங்கள் எழுதப் போவது கடிதம் போன்றதாக இருப்பினும் அது வாசித்த பின்னர் தூக்கி எறியக் கூடிய ஒன்றல்ல பலகாலம் புத்தக வடிவில் அல்லது தினத்தாள் அல்லது ஏடுகள் வடிவில் நிலைத்து நிற்பவை.அதனிலும் பார்க்க அதனை வாசிக்கும் எழுத்தாளனின் மனதில் வேரூன்றப் போவது எனவே அவற்றிற்கு န္တိနှီးမှ காரணங்களுக்கான எதிர் கால மதிப்புங் கனதியுங்கொடுத்து எழுதப்படல் வேண்டும்.
உங்களிலும் வயது குறைந்தவர்களுக்கு எழுதும் தபாலிலும் பார்க்க வயதில் முதிர்ந்தவர்களுக்கு எழுதும் தபாலின் சொல்லாட்சிப் பிரயோகம் விசயத்தைக் கூறும் வண்ணம், கண்ணியம் என்பன கதித்திருக்கும் அல்லவா அதுபோற்தான் உங்களின் அறிவுமட்டத்திற்குக்
ழ் உள்ளவர்களுக்கும் மேலுள்ளவர்களுக்கும் என்று எ ம் ஆக்கங்களில் தாரதம்மியம் இருக்க வேண்டும். பொதுவாக ஒரு 29, அல்லது கதை முன்விலாசம், விளிப்பு, சுகம் பரிமாறும், பகுதி பின் பகுதியான முடித்தற் பகுதி, கையொப்பப் பகுதி என்பனவில்லாத ஒரு தபாலின் நடுப்பகுதி போன்ற அமைப்புடையது என்று சொல்வது
பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன்.
கடிதத்தை எழுதமுன்பு அதனை வாசிக்கப் போகின்றவர்கள் எத்தகைய மனநிலையுடன் வாசிப்பார்கள், அது எப்படியான தாக்கங்களையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை எழுதுபவன் என்ற நிலையில் இருந்து நழுவி அதனை வாசிக்கப் போகின்றவன் என்ற தானத்திற்கு வந்து நாம் வாசிக்கின்ற ஒரு யதார்த்த நிலைக்கு வரவேண்டும்.அப்பொழுதுதான் நாம் எதன்ை இன்னுங் அந்தப் கூட்டலாம் எவற்றைக் குறைக்கலாம் எதனை நீக்கி எதனைச் சேர்க்கலாம் என்ற ஒரு நிதானமான தெளிந்த நிலைக்கு வரமுடியும். இந்த நிலையில் இருந்து எழுதுவதின் மூலந்தான் நமது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யவோ அல்லது நமது கருத்தின் மூலமாக அவர்களின் சிந்தனைகளைத் தூண்டிவிடவோ (Մ0ւՔԱվԼ0.
30

எழுத்துத் துறையிற் பிரகாசிப்பவர்கள் மின்னோட்டத்தை முடுக்கி விட்டவுடன் பிரகாசிக்கும் மின் விளக்குக் குமிழியைப் போன்று திடிரெனத் தோற்றிப் பிரகாசித்தவர்கள் அல்லர். ஒவ்வொருவரும் எழுத்தாளன். பிரபல எழுத்தாளன். பிரபல்லிய எழுத்தாளன், கொடி கட்டிப் பறக்கும் எழுத்தாளன் என்ற படிகளை அடையப் பல துன்பந் துயரங்களை அடைந்தவர்கள் ஏமாற்றங்களைத் தாங்கியவர்கள்.தமக்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமென்று எத்தனை எத்தனையோ ஏக்கங்களுடன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர்கள்என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதிகமான எழுத்தாளர்கள் ஆரம்பகாலத்தில் அவநம்பிக்கையின் வாசற் படியிற் பலகாலம் காத்துத் தவநிலையில் நின்றவர்கள்தான் அதுமட்டுமல்ல தாம் எழுதிப் பிரசுரங்களுக்கு அனுப்பிய ஆக்கங்களை வோமரிங் என்றும் எறிந்தவரையே மீண்டும் வந்தடைகின்ற வளைதடி G3unt5u ரும்பப் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்தான். தமது ஒரு ஆக்கமாவது பத்திரிகையிற் பிரசுரமாகாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்கள்தான் என்பதை அவர்களுடைய வாயினாலேயே கேட்கும் போது இந்த எழுத்துத் துறை அவ்வளவு இலகுவான தொன்றல்ல என்பது புரிய வரும்.
2. இப்போதுள்ள உங்கள் நிலையில் இருந்து ஆரம்பியுங்கள்.
தற்போது உங்களிடம் எத்தகைய தகுதி உண்டோ அதிலிருந்து
உங்களது எழுத்துப் பணியைத் தொடங்குவது உங்களது எதிர்காலத்திற்குத் தகுந்த பாதையை அமைக்கும்.உங்களிடம் உள்ள வல்லபங்கள் எப்படிப்பட்டன என்பதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காகக் சில லோசனைகள் உள்ளன. அவற்றை நடைமுறையிற் கொண்டு உங்களுக்குள்ள எழுத்தாற்றலை அளவிடலாம். உதாரணமாக ஒரு ஏட்டில் நீங்கள் விரும்பி வாசித்துக்கொண்டு வரும் ஒரு தொடர் கதையை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் அடுத்த தொடர் எதுவாக இருக்கலாம் என்பதைக் கற்பனை செய்து அதனை எழு
வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த இதழில் வெளிவரும் அத் தொடர் கதையின் வளர்ச்சி நீங்கள் முற்கூட்டி எழுதி வைத்ததுடன் எவ்வாறு இது போகின்றது என்பதைப் பின்வரும் அட்டவணைப்படி
தாகுத்துப் பாாருங்கள்
1. கதைக் கரு
2. கதை நிகழ்வு
கதையை நடத்திச் செல்லும் முறை. 4. சொல்லாட்சி.
5.கற்பனை வளம்
8.
என்னும் அடிப்படையில் உங்களுடைய ஆக்கத்திற்கும் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியனுடைய ஆக்கத்திற்கும் எவ்வளவு வேற்றுமை ஒற்றுமைகள் உள்ளன என்பதனை ஒப்பிட்டுப் பாருங்கள் இதன்பேறு
31

Page 31
அவ்வளவு அதிகமாக வேறுபடாது மிக மிக நெருக்கமில்லாவிட்டாலும் ரளவு நெருங்கியதாக இருந்தால் நீங்களும் அந்த எழுத்தாளனைப் 3Z: தலை நிமிரலாம் என்று தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
இதுபோலவே பல துறைகளிலும் வெளிவரும் பகுதிகளில் உங்கள் ற்றலை மட்டிட்டு வாருங்கள் இது ஒரு எழுத்தாளனது தற்பரி சாதனை நிலை என்று கூறலாம் நமக்கு.எவ்வாறுதான் வல்லபம் இந்தலும் அதனைப் பிறர் உடனுக்குடன் ஒப்புக் கொள்வதில்லை ஏனெனில் தற்போது சில மதிப்புகள் உண்டாகும்வரை உடனடியாக உயர்வுகளும் திறமையை ஏற்றுக்கொள்ளுந் தன்மைகளும் எங்குமே ஏற்படுவதில்லை. உண்மையான கெட்டித் தனம் வெளிப்பட்டாற்கூட அதனை ஒப்புக்கொள்பவர்கள் கிடையாது. இதனை நீங்கள் உங்கள் மனதில் வைத்துக் கொண்டுதான் எழுத்துத் துறையிற் பிரவேசிக்க வேண்டும். ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காகத் தமது மனதுக்குப்பட்ட கருத்துகளை எழுதுவதே நோக்கமாகக் கொண்டவர்கள்தான் தங்கள் ஆக்கங்களில் ஒன்றாவது வெளிவர வேண்டுமென்ற நிலையை அடைகிறார்கள். அது நிறை நிறைவுற்றதின் பின்னர் பல பத்திரிகைகளிலும் தமது படைப்புகள் வெ வரவேண்டுமென்ற புகழ் வேண்டிகளாகின்றார்கள். பின்னர் தமது படைப்புகளுக்குத் தக்க சன்மானத்தைக் கோரி ஈற்றில் ஊதியம் பெறும் நட்சேத்திர எழுத்தாளர் நிலையை அடைகின்றார்கள்
3. ஆக்கப்பணியின் அடிமட்டத்திலிருந்து
ஆரம்பியுங்கள்.
எனவே, ஆரம்பத்தில் நீங்கள் சார்ந்திருக்கும் அல்லது சேர்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பான செய்திகள் அறிக்கைகளை எழுதி வாருங்கள் ஏற்ற சந்தர்ப்பமும் வாய்ப்பும் இருந்தால் வற்றைப்
கீரீக்கு அனுப்பி வையுங்கள் உறுப்பினனாக உதவியாளனாக அல்லது 32 தன்னலங் கருதாத தொண்டனாக.இதை இரண்டு நிலையில்
நீங்கள் செய்யலாம்.
§ಳ್ತ நிலையில் நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அவ்வப்போது நீங்கள் வாழுஞ் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் குறை நிறைகளையும் பாராட்டுகளையும் பற்றிப் பத்திரிகைகளுக்குக் கடித உருவத்தில் உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பலாம் இப்படி எழுதி அனுப்ப முதல் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய போக்குள்ள பத்திரிகைகளைத் தேர்ந்து எடுத்துக் ருேள்ே உங்கள் கருத்துக்கு முற்றும் மாறான கருத்துள்ள பத்திரிகைகளுக்கு உங்கள் ஆக்கங்கள் செல்லுமானால் அவை உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும். உங்கள் தன்னம்பிக்கைக்குத் தளர்ச்சியையும் ஏற்படுத்தும் சிலர் தேர்தற் கால எழுத்தாளர்களாக உருவாகிப் 3. திறமை படைத்த எழுத்தாளர்களாக வளர்ந்து விடுவதுண்டு அல்லவா?
32

இதனை அடுத்துப் பத்திரிகைகளுக்கு ஆதார பூர்வங்களுடன் செய்திகளைச் சேர்த்து செய்தித் தொண்டனாக எழுதத் தொடங்குங்கள்.
து உங்களை நீங்கள் விரும்பும் எழுத்துப் பணிக்கு அண்மையிற் காண்டு சேர்க்கும்.ஒரு வேளை பத்திரிகைநிருபர் என்ற தானத்தில் நிறுத்தியும் விடும். இந்தத் தானத்தில் இருந்து கொண்டு
பலதரப்பட்டவர்களுடன் பேட்டி காண்பது, காலத்துக்குரிய நிகழ்வுகள் பற்றிய அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிவது என்பவற்றின் மூலமாக அவர்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்புண்டாகும்.
இந்த வாய்ப்பு உங்களை இரு விதத்தில் நிலைப் படுத்தும். ஒன்று பத்திரிகைகள் உங்கள் க்கங்களை தரமான ஒன்றாக, அக்கால கட்டதிற்கு வேண்டப் படுவதொன்றாக விரும்பி ஏற்றுக் கொள்ளும். அடுத்தது வாசகர்களும் உங்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை அல்லது அறிமுக நிலையை வளர்த்துக் கொள்வார்கள்.அதே வேளை மறைமுகப் பயனாக பல தரப்பட்ட அறிஞர்களின் தொடர்புகளும் அதனாற் பெருகுஞ் செல்வாக்கும் ஆலோசனை ஊக்கங்கள் என்பனவும் உங்களுக்குக் கிடைத்து விடும்.
இப்படியான சம்பவங்களை நீங்கள் வெறும் பேட்டியாகச் செய்தியாக எழுதும்போது பலபல புதிய உத்திகளைப் பிரயோகித்து வாசகர்கள் எதை எப்படியான விதத்தில் விரும்புவார்கள் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு அவற்றை நடைமுறைப் படுத்தி எழுதத் தொடங்குங்கள். இது நாளடைவிற் கட்டுரை, விவரணம், கதை ஆய்வு என்னும் பல நிலைகளில் வளர்சி அடைய முயற்சிக்க வேண்டும்.
4. உமது வாசகர்கள் இருக்கும் நிலையில் இருந்து
ஆரம்பி.
எழுத்தாளனுக்கு என்று ஒரு கூட்டம் உடனடியாக ஏற்பட்டு விடுவதில்லை. ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளனின் ஆக்க முயற்சியின் நுழைவை வாசகர்கள் அதிகமாகக் கவனிப்பதில்லை, பல ஆக்கங்கள் வெளி வந்தபின்னர்தான் அவனில் ஒரு நாட்டம் மக்களிடையே ஏற்படும். இந்த நாட்டம் நிலை பெற்றுவிடுமானால் வாசகர்களைத் தன் பாலிமுக்கும் ஒரு மயக்கு நிலை உருவாகும்.இது பல காலத்தின்பின்னர்தான் தோன்றும். அதுவும் எழுத்தாளன் காலத்துக்கு ಔÂ தனது கோலத்தை மாற்றிக் கொண்டு கருத்துகளைச் சொரிவானானால் ಟ್ವೀಟ್ತಿಲ್ಲ''ಅ மகுடி நிலை உருவாகிவிடும். இந்த நிலைகள் வாசகர்களிடையே என்றும் நிலைத்து நிற்காது போய்விடுவதும் உண்டு. எத்தனையோ எழுத்தாளர்களைக் கால வெள்ளம் கரையில் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கடந்து சென்று விட்டது.
33

Page 32
ஆரம்பத்தில் வாசகர்கள் எதனை அதிகமாக விரும்புகின்றார்கள் என்பதனை நிதானித்து அப்படிப்பட்டவற்றில் உங்கள் பங்களிப்பு எதுவாக இருக்க வேண்டுமென்பதில் ஒரு தீர்க்கமான முடிவைக் காணுங்கள். அப்பங்களிப்பை அளிப்பதில் உங்களுக்குள்ள வல்லபம் எது என்பதை நீங்கள் மட்டிட்டுக் கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த நிலையில் இருந்து உங்கள் எழுத்துப் பணியை ஆரம்பியுங்கள்
Χ
34

5.எழுத்தாளர்களுக்குள்ளே. ..எத்தனையோ விதங்கள்!
ஒர் படைப்பாளியிடமிருந்து.
ஒரு எழுத்தாளனின் படைப்பு பல பாதைகளைத் தாண்டிச் சென்றுதான் பயனைத் தருகின்றது. அது நேரடியாக உடன் பலனைத் தந்தாலும் மறைமுகமாக ன் பயன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துவதற்குத் தவறுவதில்லை. உடன் பயன் விளைவித்தலுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் படைப்புகளால் உடனுக்கு உடனான சில விளைவுகள் எற்படலாம். அவ்விளைவுகளுக்கு ஏற்ற பலனைத் தரலாம். சமூகத்தில் அது சில மாற்றங்களைச் செய்து ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திடலாம் ஆயினும் அதனுடைய ஆயுட் காலம் மிகக் குறைவாக இருப்பதால் எழுத்துலகில் அழுத்தம் பெறுவதில்லை. சில விகடத் துணுக்குகள் சிறு கதைகள், கவிதைகள், விமரிசனங்கள் சிறு நாடகங்கள் எனபன இவற்றில் அடங்கும்
இதனைவிட உடனுக்குடன் நேரடியான பலனை விளைவித்து அதன்பின்னர் மறைமுகமாக நின்று நீடித்த பயன்களைத் தரும் படைப்புகளும் உள்ளன. இவைகளிற் கூடப் பல காலத்தாற் கரைந்து விடுகின்றன, ஆனாற் சிலவோ அமரத் தன்மை படைத்து எக்காலத்தும் நிலைத்து நிற்கும் வலிமை வாய்ந்தவை.ஆகிவிடுகின்றன
35

Page 33
எப்படி ப்பினும் ஒரு எழுத்தாளனின் படைப்பின் பயணப் பாதை ஒரு சங்கிலித் தொடர் போன்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பத்தில் அவனது கருத்தின் எழுத்துருவம் ஆய்வுகளாகவோ கட்டுரையாகவோ கவிதையாகவோ கதையாகவோ நாடகமாகவோ அல்லது காவியங்களாகவோ அவனிடம் இருந்து புறப்படுகின்றது. அந்தப் புறப்பாடு அதனைப் பல வாசகர்களுடைய கருத்தைக் கவரத் தக்கதாக அல்லது தட்டி எழுப்பத்தக்கதாக அவர்களிடஞ் சென்றடையும் சாதனங்களுள் ஏதாவது ஒன்றைச் சேர்ந்து கொள்ள வேண்டும். அச்சாதனம் பத்திரிகையாகவோ புத்தகமாகவோ வானொலிச் சாதனமாகவோ ஒளிக்காட்சிச் சாதனமாகவோ இருக்கலாம்அங்கு சென்றதும் அக்காரியம் ஒரு பரிசோதனைக்குட் படுத்தப்படும். அப்பரிசோதனையை தொகுப்பவர் என்பவர் நடாத்துவார். R
ஒரு தொகுப்பாளனுக்கு.
அந்த நாட்டுச் சட்டத்திற்கு அமைவானதாக அது அமைந்துள்ளதா என்று முதலிற் கவனம் செலுத்தப்படும். அவ்வாறு பிரச்சினைகளுக்குரியதுஞ் சர்ச்சைகளுக் குரியதுமான விசயங்கள் நீக்கப்படும். அதன் பின்னர் அவ்விசயம் சமய சமூக சன்மார்க்க அரசியற் கருத்துக்களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கின்றனவா என்று கவனிக்கப்படும். முக்கியமாக இத்தகைய கருத்துக்கள் வேறு எந்த வெளியீட்டிலிருந்தாவது இருந்து பிரதி பண்ணப்பட்டதா, திருடப் பட்டதா, தழுவப் பட்டதா என்ற வெளியீட்டுச் சட்ட நுட்பங்கள் பரிசீலிக்கப்படும். அதனை வெளியிடுவதின் மூலம் சமுதாயத்திற்கு உண்டாகும் நன்மைகள் எதுவெனக் கருத்துக்கள் பரிமாறப்படும். ஏற்பட இருக்கும் தாக்கங்கள் எதிர் விளைவுகள் பக்க விளைவுகள் என்பனவெல்லாம் ஆலோசிக்கபபடும்.
அதன்பின்னர்தான் அது பிரசுரத்துக்குத் தகுந்ததான நிலையில் ஏற்கப்படும்.இது மிகவும் சிரமமானதொரு காரியம், இதனைச் செய்யும் தொகுப்பாளர்கள் வெளியீட்டுத் துறையில் போதிய அறிவும் அனுபவமும் உள்ளவர்களாக இருப்பார்கள்
அதன் பின்னர் அதன் இலக்கிய இலக்கண அம்சங்கள் ஆராயப் படும்.பொருட் பிழைகள் வசனப் போக்குகள், சொற் தடுமாற்றங்கள், எழுத்துப் பிழைகள் என்னும் களைகள் கழையப் படும். வாசிப்பவர்கள்
36

தெளிவாகப் புரிந்து கொள்ளும் இது: வகுவான, இன்பமான நடையில் ஒரு படைப்பு இருக்க வேண்டு மென்பதை நடைமுறைப் படுத்துவதில் தொகுப்பாளர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனத்துடன் ருக்க வேண்டியவர்களாக ருக்கின்றார்கள் இதன்பின்னர் வளியீட்டாசிரியருடைய கவனத்திற்குங் கருத்துக்கும் விடப்படும். அவர் அது ஒரு தரமானதும். நல்ல பயன்களை விளைக்கக்கூடியதும் என்று கண்டால் வெளியீட்டாளரிடங் கையளிப்பார்.
இரண்டாவது தரிப்பு வெளியீட்டாளரின் மேசை.
வெளியீட்டாளர் எவ்வாறு இருந்தாலும் நல்ல கருத்துக்களை எழுத்தாளனிடமிருந்து வாங்கி அல்லது பெற்று வாசகர்களுக்கு விற்பவர். அவருடைய முக்கிய நோக்கம் இலாபமாகவே இருந்தாலும் தனது ஏனைய வெளியீடுகள் அமோகமாக விற்பனையாவதை இந்த வெளியீடு எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதிற் கண்ணுங் கருத்துமாகவே இருப்பார்.தொகுப்பாசிரியர்கள் தகுந்ததெனத் தேர்ந்து தருவதை இவர் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதுண்டு.
மூன்றாவது தகைவு புத்தக வெளியிட்டாளரின்
புத்தகத் தட்டுக்கள்
இங்கிருந்துதான் வாசகர்கள் ஒரு எழுத்தாளனின் கருத்துக்களைக் கொள்வனவு செய்கின்றார்கள். எழுத்தாளனை அறிமுகமாக்கும் அரங்கமும் இதுதான். ஒரு எழுத்தாளனின் மதிப்பைக் கணித்துச் சொல்பவன் தீ%: சொந்தக் காரனான புத்தகக் கடைக்காரன் என்பதிற் தவறே இல்லை.
இங்கிருந்து விடைபெற்றுச் செல்லும் புத்தகங்கள் பொது நூலகங்களிலும் தனிப்பட்டவர்களிடமும் மதிப்புரைகளுக்கும் ஆய்வுகளுக்கும் மேற்கோளாக எடுத்தாள்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
ஒரு எழுத்தாளன் இத்தனை கருமங்களையுஞ் சிந்தையிற் கொண்டு தனது படைப்பைப் படைப்பானானால் தொகுப்பாளரிலிருந்து ஆக்கத்தின் தரத்தைக் கணிப்பவர் வரையும் உள்ளவர்களின் சிரமங்கள்
37

Page 34
முற்றாகக் குறைந்துவிடும் எனவே ஒரு எழுத்தாளன் பின்வருந் துறைகளிற் பரிச்சயமும் தகுந்த அறிவு அநுபவங்களையும் நாளுக்கு நாள் தனக்குட் புதிது புதிதாக உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அவையாவன.
வெளியீட்டுச் சட்ட ஒழுங்குகள். சமய நெறி சன்மார்க்க வழிகள். சமுகத்தின் அன்றாடப் பிரச்சினைகள். .
அரசியலவதானம். பல துறைகளிலும் ஏற்பட்டு வரும் மறு மலர்ச்சி மாற்றங்கள். மொழி வளம். இலக்கண இலக்கிய அமைதிகள். நாட்டு நடப்பு. வரலாறு பொருளியற் தேவைகள் ஆதியன.
எழுத்தாளர்களின் வகைகள்.
பொதுவாக எழுத்தாளர்கள் பொழுதுபோக்குக்காக எழுதுபவர்கள், ஊதியங் கருதி எழுதுபவர்கள் என இரு பெரும் பகுதியில் அடங்குவர். என்றாலும் இவர்கள் பத்திரிகைத் துறை. வானொலி, ஒளிக்காட்சிச் சாதனங்கள் திரைப்படங்கள் என்பவற்றில் எழுதிப் படைக்கும் விசயங்களை அடிப்படையாகக் கொண்டு
1செய்தியாளர்கள். 2.விவரணஞ் செய்பவர்கள். 3.விமரிசிப்பவர்கள், 4.பொது சனத் தொடர்பு பற்றி எழுதுபவர்கள் . 5.கடிதம், கதை கட்டுரைகள் எழுதுபவர்கள். 6.கவிஞர்கள் 7.நாடக ஆசிரியர்கள். 8.ஒரு துறைபற்றி எழுதுபவர்கள் •
o
9.நகைச் சுவை அல்லது கிண்டல் செய்பவர்கள்.
எனப் பலதரப்படுவர்
அதுபோலவே புத்தகத் துறையில் எழுதுபவர்களை
1.கலைப் பகுதியில் ஆய்வுக் கட்டுரைகள் விமரிசனங்கள் விபரங்கள் எழுதுபவர்கள். O O
2. விஞ்ஞானத் துறையில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்
unti. w
3, இதே வழிகளைக் கையாண்டு சமய அறிவியற் துறைப்
படைப்புகளைப் படைப்பவர்கள் •
4. சமூகப் பரச்சினைகளை ஆய்ந்து எழுதுபவர்கள்
38

5. Flypas, :: விஞ்ஞானக் கதாசிரியர்கள், 6. நாடகாசிரியர்கள். 7, புதுக் கவிஞர்கள் மரபுக் கவிஞர்கள். 8. அமர காவியம் படைப்பவர்கள். 9. பாடநூலாசிரியர்கள் .
எனப் பலதரப் படுவர் இவற்றுள் ஒரு துறையை அல்லது பல துறைகளை ஒரு எழுத்தாளன் தனக்காகத் தெரிந்து எடுத்து அவற்றில் தனது படைப்புகளைப் படைக்கலாம் : சில எழுத்தாளர்கள் எல்லாத்துறையிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுடைய பரந்த அறிவின் பயனாக பலதுறைப் படைப்புகளை அவர்களாற் படைக்க முடிகின்றது என்பதை உணர்ந்து நாமும் அவர்களின் அடிச் சுவட்டில் நடக்க முயற்சி எடுக்க வேண்டும்.
39

Page 35
பேனையைக் கையிற் பிடித்தால் எழுதலாந்தானே என்றோ எழுத்துக்களை எழுதத் தெரிந்திருந்தால் எழுதுவதற்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது என்றோ எழுதுவது எப்படி என்ற வினாவுக்கு விடையைத் தரலாம். இன்னும் எத்தனையோ விதமான விடைகளையுங் கூறலாம். இவையெல்லாம் சாதாரணமான ஒரு எழுத்துத் துறைக்குத் தக்க விடையாக இருக்கலாம், ஆனால் தனது கருத்தைப் பிறருக்கு உணர்த்தும் நோக்கோடு எழுதுந் துறைக்குப் பொருந்தாது.
பிறரின் சிந்தனைகளைத் தட்டி எழுப்புவதற்கு நமது உள்ளக் கிடக்கையை எப்படி வெளிப் படுத்தலாம்? அந்த வெளிப்பாட்டை எப்படி எழுத்தினாற் பிறருக்குச் சொல்லலாம் என்பவற்றிற்கு உரிய விடை மிகவும் நுட்பமான கருத்துக்களை அடக்கியதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்றை வாயினாற் சொல்வதற்கும் எழுத்தினாற் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வாயாற் சொல்லும் போது நமது பிரதேச மொழி வளத்தை உபயோகிக்கலாம். நாம் சொல்வதைக் கேட்கப் போகின்றவர்கள் ஒரு சிலராகத் தான் இருப்பார்கள். அவர்களும் நமக்கு முன்னிலையில் ப்பவர்கள் தமது சந்தேகங்களை அல்லது விருப்பு வெறுப்புகளை நமது பேச்சைக் கேட்டுக்கொண்டே வெளியிட்டு விடுவார்கள். அதற்கேற்பப் பேசியும் விடலாம்.
A0
 

னால் நமது கருத்துக்களை எழுத்து உருவத்தில் பிறர்முன் வைக்குபோது பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகின்றோம். முதலாவது நமது சொல்லாட்சி பல பிரதேச மொழி பேசுகின்ற மக்களுக்குப் புரியக் கூடியதாக இருக்க வேண்டும். நமது கருத்துக்களை யத் திரிபற நாம் கையாளும் வசனநடை புலப்படுத்த வேண்டும். சால் மயக்கத்தால் கருத்து மயக்கமும் கருத்து மயக்கத்தாற் சொல் மயக்கமும் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
நமது எழுத்து ஆக்கத்தை வாசிக்கின்றவர்களினதும் வாசிக்கப் போகின்றவர்களினதும் எண்ணிக்கை நமது கருத்தின் கனதியைப் பொறுத்து அதிகரிக்கலாம். அத்தனை பேருக்கும் அக்கருத்துப் பற்றிய அநேக அவிப்பிராயங்கள் ஏற்படலாம். அவற்றுக்கெல்லாம் எங்களாற் தனித்தனியாக விளக்கம் தரமுடியது. எனவே எழுதும்போதே அப்படியான கருத்துக்கள் மற்றவர்களுக்கு ஏற்படும் என்று மனதில் எண்ணிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதமாக முன்கூட்டியே தக்க விடைகளை வாசகர்களுக்கு மறைமுகமாகத் தரத்தக்கவாறு எழுத வேண்டும்.
ப்படியான பல வித்தியாசங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் டையில் உள்ளன. இவற்றை மனதிற் பதித்து எழுத்தை ஊடகமாகக் காண்டு கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.
1. பின்னணியாக தம்மையே வைத்துக் கொள்ளல்
எழுதும் விசயத்தின் பின்னணியாக தம்மை வைத்துக்கொண்டு கருத்தை வெளிப்படுத்துதல் ஒரு சிறந்த முறையாகும். உதாரணமாக கள்ளக் கடத்தலைப் பற்றி ஒரு கதை எழுதும்போது அக்கதைக்குப் பின்னால் ஏதோ ஒரு வழியில் அல்லது உருவத்தில் நாம் இருக்க வேண்டும்.அனுபவித்த, பார்த்த, கேட்ட நிலைகளில் ஏதாவதொன்றிற் சம்பந்தப்பட்ட நிலையில் நம்மை வயப்படுத்திக் கொள்ள வேண்டும்
இல்லாவிடில் சொல்ல வேண்டிய கருத்துக்களை அதற்கேற்ற உணர்ச்சியுடனும் எழுச்சியுடனுங் கூறமுடியாது கள்ளக் கடத்தலால் எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட மனநிலையை அனுபவத்தின் மூலமாக அடைந்த ஒரு உந்துதலினாற்தான் தக்க கருத்து வெளியீடு உற்பத்தியாகும். கோரிய பயனைத் தரும். நமக்கு அத்தகைய ஒரு பாதிப்பு எடுத்துக்கொண்ட கருத்துக்குச் சார்பானதாக ஏற்படா திருக்கலாம்.ஒரு எழுத்தாளனுக்கு க்க வேண்டிய முக்கிய அம்சமான இரக்க சிந்தையும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும்பும் சுபாவமுந் தவறுகளையுந் தப்புகளையும் சுட்டிக் காட்டுந் திடமும் எழுதும்போது இருக்க வேண்டும்
41

Page 36
இவற்றின் அனுபவத் தூண்டலினால் யாரோ ஒருவரின் பாடுகளைத் தனக்கு நேர்ந்ததாகக் கொண்டு அதன் பின்னணியாக நம்மை வைத்துக் கொள்ளலாம் இவ்வாறு செய்யும்போது அந்தப் பாதிப்பு தனக்குத் தானே ஏற்பட்டதாகக் கொண்ே பல உண்மையான அனுபவக் கருத்துக்களை ஏற்படுத்தும் அக்கருத்துக்களின் உதவியுடன் தரமான எழுத்தாக்கங்களைப் படைக்கலாம்.
2, இயற்கையாகவே எழுதுதல்
எவற்றிலும் ரண்டு தன்மைகளைக் காணலாம். ஒன்று ವ್ಹಿಜ್ಡತಿ@ತ್ಸಿತಿ' சயற்கை. இவை இரண்டினாலும் ஒரு பொருள் றந்தால் அது செயற்கை என்றுதான் சொல்வது வழக்கம். செயற்கையை ஒன்றிலிருந்து பிரித்தெடுத்து விடலாம் ஆனால் இயற்கைத் தன்மையை அப்படிப் பிரித்தெடுத்து விட முடியாது. எழுத்துத் துறையிலும் இயற்கைத் தன்மையுஞ் செயற்கைத் தன்மையும் ஆட்சி செய்கின்றன.
எழுத்துத் துறையில் இயற்கையாகவே எழுதுவது வேண்டப் படுவதொன்று. பொதுவாக ஒருவர் பேசும்பூேஜ் மற்றவர்களில் வேறுபட்ட முறையை அவதானிக்கலாம். அவ்வேறுபாடு தொனி, நிறுத்திப் பேசும் விதம், சொல்லுந் திறன், பொருட்கோப்பு, சொல்லாட்சி, அவரின் கருத்து வெளிப்படும் இயல்பு தக்க சுவைகளைச் சேர்த்தல் என்பனவற்றில் எல்லாம் வேறுபட்டிருக்கும்.
ஆனால் த்தன்மைகளுக்கு வேறு ஒருவர் கையாளும் வழிவகைகளைச் சேர்த்துக் கொள்வாரானால் ವ್ಹಿ/ಕ್ಲಿ யற்கைத் தன்மை அங்கே இறந்து விடும். செயற்கைத் தன்மை செழித்துவிடும். இதனால் அவரது பேச்சு யாரோ ஒருவருடைய பேச்சின் சாயலை ஒத்த வடிவம் பெறும். அங்கே தனித்தன்மை இருக்காது. மற்றவரைப் போலப் பேச எத்தனிப்பதால் பல இயற்கையான தன்மைகளை ஒதுக்கிப் புறந் தள்ளவேண்டும். செயற்கைத் தன்மையைச் சேர்ப்பதற்காக பல உத்திகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இது ஒரு வேண்டப்படாத d5(5LDLO.
இதுபோலத்தான் எழுத்துத் துறையிலும் ஒவ்வொருவருக்கும் என்று ஒரு இயற்கையான போக்கு உண்டு. முன்னர் இயற்கையான பேச்சுக்கு எந்த இயற்கையான இயல்புகளைச் சொன்னோமோ அதே இயல்புகள் எழுத்துத் துறைக்கும் பொருத்தமானவை. அந்த இயற்கைத் தன்மைகளை எழுத்துத் துறையில் இழந்து விடுவதால் எடுத்துக் கொண்ட கருத்தைச் சரிவர வாசகர்களின் மனத்திற் புகுத்தவும் பதிக்கவும் முடியாது போவதுண்டு. மற்ற எழுத்தாளர்களைப் பின்பற்றி எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் மிக விரைவில் நிலைக்காது இல்லாதொழிந்து விடுவது இந்தச் செயற்கைத் தன்மையினாற்தான்.
42

நான் யாரைப் போல எழுதுகின்றேன்? எனது எழுத்தாக்கம் யாருடைய ஆக்கத்தை ஒத்து அமைந்துள்ளது. எவரை அழயொட்டி எழுதினால் நான் ஆக்கும் படைப்புகள் பிரகாசிக்கும் என்றெல்லாம் எண்ணுவது ஒரு நல்ல எழுத்தாளனுக்கு ஏற்ற கருமங்கள் அல்ல. அவ்வாறு நினைக்கும்போது தனது ல்பான எழுத்தாற்றலை அவன் மற்றவர்களிடம் அடகு வைத்து விடுகின்றான். அவனுடைய சொந்தக் கருத்துக்கள் வேறொருவரிடம் கடன்பெற்ற எழுத்து స్ట్రిల్ట வட்டி கட்டவே போதுமானதாகி விடுகிறது, ஒருவேளை வட்டிக்கும் போதாது குட்டிச் சுவரக் விடுவதுமுண்டு.
எனவே இயற்கையாக எழுதுங் கொள்கையை இரண்டு வழிகளிற் பேணிக் காக்க வேண்டும். ஒன்று தனது கருத்துக்களையே வெளியிடல். இரண்டாவது கருத்துக்களை வெளியிடும் முறை. இவ்விரண்டுந் தனது இயற்கையின் செனனமாக இருக்க வேண்டும்.
8.நமக்கென ஒரு நடையைக் கைக்கொள்ளல்.
இவ்வாறு கொள்ளாவிட்டால் நமது படைப்புகளில் இயற்கையான கருத்தும் நடையும் ல்லாமற் போய்விடும். மற்றவர்களில் இருந்து நமது நடை வேறுபடுகின்றதா இல்லையா என்ற சிந்தனை தேவையற்றதொன்று. நான் எப்படி நடக்கின்றேன் என்பதில் தமது கவனமில்லாது எமது நடை யாரைப் போன்றது அல்லது எனக்குப் பிடித்தமானவரின் நடைச் சாயலை அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்ன நடக்குமென்று தெரியுமா?
ஒன்று நடக்க மாட்டோம். நடப்பினும் இரண்டுங் கெட்டான் நிலையில் நடப்போம்.நடக்கும்போது தள்ளாடி விழுந்து விடுவோம். அபாயத்துக்குள் ಸ್ಥಿ:°: ಟ್ವೀಟ್ மற்றவர்களுக்குந் தமக்கும் ஏற்படுத்திக் கொள்ளாத தமது சொந்த நடையே பயன்தரத்தக்கது இயற்கையானது.
அது போலத்தான் தமக்கென 62 (ენ நடையைக் கொண்டிராவிட்டால் எழுத்துப் பணியும் ஒரு உறுதியான நடையிற் செல்லாது. ஆங்காங்கே உறங்கி விழும். நமக்கென ஒரு நடையை நமது எழுத்தாக்கங்களிற் புகுத்தும்போது அதிலே ஒரு புதுமையும் தனித்தன்மையுந் தானே உண்டாகும், அல்லது நாளடைவில் உண்டாக்கிக் கொள்ளலாம்.
43

Page 37
4.அதிக அடைமொழிகளைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் அப்படிச் செய்வதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். எழுத்துத் துறையில் அந்த நோக்கம் வாசகர்களைச் சிந்திக்கச் செய்தல், அவர்கள் சிந்திக்க எழுத்து முலஞ் சில தரவுகளைக் கொடுக்க வேண்டும். எடுத்துக் கொண்ட கருத்து, அதனையிட்ட தற்போதைய நிலை, இந்த நிலைக்கு அது வளர்ந்த வரலாறு, தற்போதைய நிலையில் உள்ள குறைவுகளும் நிறைவுகளும், இதனால் ஏற்படவிருக்கும் விளைவுகள் கருத்தைக் கேட்பவர்களின் தீர்மானங்கள் யன பற்றிய விபரங்களை அவ்வெழுத்துப் புலப்படுத்த దీ t్ళ
இதனை வெளிப்படுத்த பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் அவற்றை ணைக்குந் துணைச் சொற்களும் போதுமானவை. சுருக்கமாகச் சொல்வதற்குஅடைச் சொற்கள் தடையாகி விடுகின்றன. கருத்துச் சிறுத்தும் அதை ವಿ:ಸ್ಥ್ಯ பெருத்தும் போனால் எழுத்துத் துறையில் எதிர்பார்க்கும் பயன்கள் கிட்டமாட்டாது.ஆகையால் போதிய அளவு சேடித்துச் சொல்லும் சொற்களைக் குறைக்க வேண்டும்.வீணான சொல்லலங்காரம் விசயத்தைப் பழுதுபடுத்தி விடும்.
பெயர்ச் சொற்கள் வினைச் சொற்கள் எனும்போது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் தன்மைக்கும் தருணத்திற்குந் தக்க கருத்துத் தரும் வேறுவேறான தனிச் சொற்களைப் பாவித்தல் என்பது பொருள்படும். , இந்த பல பொருள் தரும் ஒரு சொல்லோ அல்லது ஒரு பொருள் தரும் பல சொல்லோ ஏற்றதல்ல. ஒரு நிகழ்வின் அல்லது தன்மையின் பல வேறுபட்ட சந்தர்ப்பங்களில் அவை பெறுஞ் சிறப்பான பெயர்களை வினைகளை அறிந்திருக்க வேண்டும் காற்று வீசுகின்றது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதே காற்று தென்றலாகவும் புயலாகவும் சுழல்காற்றாகவுஞ் சூறாவளியாகவும் வீசும்போது அவற்றின் தன்மைக்கேற்ற சிறப்பான வினைச் சொற்களை உபயோகித்தல் வேண்டும்.
5. திருப்பிப்பார். திரும்ப எழுது.
ஒரு கருத்தைப் பற்றி ஏதோ ஒருவிதமாக நமது எண்ணத்தை வெளிப்படுத்தி அதனை எழுத்தாக்கமாக்கிய பின்னர் அதனையிட்டுச் சற்று மீள்பார்வை செய்வது நல்லது. இந்த மீள் பார்வையை நமது கருத்துச் சரியென்ற நிலையில் மீண்டுந் திருத்திக்கொள்வது. என்றும் எழுதியபின்னர் ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்கப் பல ய்வுகள் செய்தபின்னர் திருத்திக்கொள்வது என்றும் இரண்டு விதமாகச் செய்யலாம்.
44

எழுத்து உருவிற் தரப்போகின்ற கருத்தையிட்டு வாசகரிகளிடையே சந்தேகம் ஏற்படக் கூடாது, இதுவோ அதுவோ அல்லது எதுவோ என்ற மயக்கந் தோன்றக் கூடாது. தெளிவான நடையில் சிந்திக்க வைக்கும் நோக்குடன் விசயந் தரப்படல் வேண்டும். எனவே மீள்பார்வை அவசியமானதே. ஒரு விசயத்தை ஒரு தடவை எழுதுவதிலும் பார்க்கப் பல தடவை வாசித்துத் திருத்தங்களையும் மாற்றங்களையுஞ் செய்து எழுதுவதால் அதில் மெருகும் உறுதியும் பொலிவும் ஏற்படும்.
அப்படி மீள்பார்வை செய்யும்போது விசயத்தைத் தெளிவாக்க என்ன என்ன செய்ய வேண்டுமென் தெரிந்து கொள்ளலாம். தேவையற்ற சொற் கூட்டத்தை அகற்றி ஆங்காங்கு பொருத்தமான தனிச் சொற்களை வைக்கலாம். அவ்வாறே கருத்துக்களிலுந் தோன்றல், திரிதல், கெடுதல், விகாரமாதிய மாற்றங்களைச் செய்யலாம்.விசயத்தை மேலுஞ் அல்லது பெருக்கலாம். எல்லாவற்றிலும் பார்க்க அதற்குப் பின்னணியாக நாம் இருக்கின்றோமா. நமது இயற்கையான தன்மை அதில் உண்டா என அலசிப் பார்த்து அவையில்லாவிட்டால் தக்கவாறு புகுத்திக்கொள்ளலாம்.
மீள்பார்வையால் மொழித் தவறுகள் நீக்கப் படுவதற்கு வழி பிறக்கின்றது. எடுத்துக் கொண்ட கருத்துச் சிறப்பது நல்ல அமைப்புள்ள மொழியினால் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
7.அதிகமாக எழுதாதே.
ன்றையிட்டு எழுதும்போது அதனைப்பறிற் எழுதுபவா எவ்வாே துே கொண்டாரோ அதே நிலையிற்தான் அறிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதையும அநத நிை
தரப்படுங் கருத்துக்களையே அவர்கள் விரும்புவார்கள் எழுதுந் தளமாகக் கொள்ள வேண்டும். கருத்தை முன శ్లో கருத்தை விளக்கும் நிலையில் எழுதுவது நலல 鷺 ஏற்படுத்தாது, ஆவ்ஜ தரப்படும் விளக்கங்களசுட ஒரு தி க்ருத்தாகவே புலப்படல் வண்டும்.
ளவுக்க மிஞ்சினால் அமிர்தமும் விசம்.அதிகமாக ஆலாபனை ܗܝ செய்து 警。 நாடுவதில்லை. அவனிடம் இருந்து ಸ್ಖಾ போக்வே விரும்புவார்கள், அதுபோலத்தான் அதிகமாக விவ ಶ್ದಿ எழுதும் எழுத்தாளனை வாசகர்கள் மதிப்பதில்லை. வரிக்ளை வாசித்தே அதில் உள்ள விசயத்தை எத்தனை யா வாச வக்க கெரிந்து கொள்கின்றார்கள், சுருங்கக கூறி விளங்க ை
45

Page 38
நேரிடையாகவே கருத்தை வெளிப்படுத்த வேண்டும். இது எழுத்தின் எல்லாத் துறைகளிலும் கைக்கொள்ளப்படல் வேண்டும். கிட்டத்தட்ட, அதிகமான, மிகவும், சிறிய என்பன போன்ற சொற்களை அவசியமற்ற இடங்களில் உபயோகிப்பதைத் தவிர்த்தல் நலம். இத்தகைய சொற்கள் கருத்தின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், வசன நடையிற் பீடிக்கும் LADgD.
8 பாரத்தைக் குறைத்தல்,
வாசகர்களுக்குக் கண்ணிலும் எண்ணத்திலுங் களைப்பை உண்டாக்கும் விசயங்களைப் பாரமுள்ள ಲ್ಯೂಕ್ವಿಜ್ಷ! ετεότ சொல்லலாம். இவை அவர்களிடம் வாசிப்புச் சோர்வை ஏற்படுத் விடும். கண்ணாற் பார்த்துச் செல்லும்போதே விசயத் தெளிவும் கருத்து வெளிப்பாடும் உண்டாக வேண்டும். எழுத்தாக்கம் வாசகர்களின் கைக்கெட்டமுதல் அதில் உள்ள பாரங்களைக் குறைத்துவிட வேண்டும்.
பாரங்கூடிய விசயம் கருத்தழுத்தமுஞ் சிந்தனைக் கனதியுமற்ற
ஒரு விசயமாக இருக்கும். பாரத்தைக் குறைப்பதற்குப் பின்வரும் வழிவகைகளைக் கையாளலாம்.
ஐயற்ற கருத்துக்கள், சொற்கள், விளக்கங்கள் (,/قے பந்திகள் தொகுப்புகள், நிரைப்படுத்தல்கள், விவரணங்கள், வருணனைகள் என்பவற்றை வெட்டிவிடுதல்
ஆ) ஒரு விசயம் இரட்டித்து வருவதை விட்டுவிடுதல்
இ) பல வசனங்கள் பந்திகள், கருத்துக்கள் என்பவற்றை
ஒன்றாக இணைத்தல்
яғ.) விசயத்தைத் துண்டு துண்டாக்குதல், பந்திகளின் அளவைக்
குறைத்தல் பார்வைக்கு எளிதாக்குதல்
விசேடணங்களைத் தவிர்த்துத் தேவைப்படுமிடத்துதுணைவினை (ھ
களினால் நிரவல் செய்தல்
ஊ) வாசிப்பதற்குத் துலாம்பரமாக ஆக்கத்தைப் பிரகாசமாக்குதல்
6 т) 鷲歌 நடைஆற்றொழுக்குப் போல மெதுவானதாக
6t அதே வேளை புதிய தோற்றத்தோடு பொலியச் செய்தல்
46

9. வாசகர்களின் கவனத்தைக் கவர்தல்
தோட்டத்தில் இருந்துதான் விளைவை அனுபவிக்கலாம். விட்டுக்குள் கதிரையில் உட்கார்ந்துகொண்டு என்ன விளைந்துள்ளது எந்த அளவுக்கு விளைந்துள்ளது என்றெல்லாங் கவனிக்க முடியாது அப்படிக் கவனித்தால் காரியங்களைக் கண்டு அறிய முடியாது போய்விடும். அதுபோல எழுத்தாளன் களத்திற் குதித்துக் கண்ணாற் கண்டு, காதாற் கேட்டுக் கருத்தாற் படைக்கும் எழுத்துக்கள்தான் வாசகர்களைக் கவரும்.
ஒரு மிருகக் காட்சிச் சாலையில் சில மனிதர்களைக் காட்சிக்கு வைத்திருப்பின் பார்ப்பவர்களின் கவர்ச்சி அப்பக்கம் செல்லும். அதேவேளை தம்மைப் பற்றியுஞ் சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் அதுபோன்று நம்மை வாசகர்கள் கவனிப்பதின் மூலம் அவர்களைச் சிந்திக்க வைக்கலாம் . காலத்திற்கேற்றதாக எழுதுவதும் தன்னம்பிக்கையுடன் எழுதுவதும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும். எழுதுங் கரு வெதுவெதுப்பான தசையும் இரத்தமுங் கொண்ட உயிருள்ளதாக அமைந்தால் எந்த வாசகரும் அதை ஒரு தடவையாவது வாசியாமல் விடார்.
47

Page 39
7. எழுதுவதற்காக
எழுதப் பழகு
இப்படி ஒரு எழுத்தாளனுக்கு அல்லது எழுத்தாளனாக விரும்பிக் காலடி எடுத்து வைத்துள்ளவருக்குச் சொன்னால் எழுதப் பழகிய பின்னர்தானே நான் எழுதத் தொடங்கியுள்ளேன்.மீண்டும் எதற்கு எழுதப் பழக வேண்டும் என்று நினைக்கக் கூடும்.
இது "கற்றவை கையளவு கல்லாதது உலகளவு" என்ற பொருளில், எழுதியது எறும்பளவு எழுதவேண்டியது யானையளவு என்பதை 28ಳ್ಳಿ: காட்டுகின்றது. ஒரு எழுத்தாளன் எழுத எழுதத்தான் அவனின் எண்ணங்களிலும் ಆಸ್ಡಿಗೆ ಫ್ಲಿ? ஏற்றம் உண்டாகும். தனது சுய வல்லபத்தை வைத்து எழுதிக் கொண்டிருந்தால் வயல் விளைவை வீட்டிலிருந்துகொண்டே கணிப்பதுபோல ஆகிவிடும்.
ரு எழுத்தாளன் தனது அறிவையும் அனுபவத்தையும்
காலத்திற்குத் தக்கதாகப் புதிது ਫੋ அமைத்துக் கொள்ள
வண்டும். ஒரு பொருளில் மட்டுமல்ல பல ப்ொருட்களிலும் விசயங்களைப் பரவலாக அறிந்துவைத்திருக்க வேண்டும் பலபொருட் சமபவங்களைத தான் எ ಟ್ವಿಫ್ಟಿ: கருத்தை வெளிப்படுத்த எவவாறு உசாத் துணையாகக் கொள்ளலாம் எனக் கெரிங் கொள்ளவும் வேண்டும். னத மதர்நது வைத்துக்
48
 

இத்தொடர்பு கொள்ளும் வல்லமை தான் கூறப் புகுங் கருத்தின் உண்மைகளையும் சாதக பாதகங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளவுஞ் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். சம்பந்தப் பட்ட இடங்கள், ஆட்கள், விசயங்கள், நிகழ்வுகள் என்பவற்றுடன் தொடர்பு கொள்வதால் வாசகர்களுக்கு எந்த நிகழ்ச்சிகளையும் முன்னிலைப் படுத்தி விடலாம். வாசகர்களின் மனதிற் காட்சியாகப் பதித்து விடலாம். பெரிய பெரிய புள்ளி விபரங்களைக் கூட அட்டவணையாக்கி அவற்றை நினைவு கூர ல்லது கொள்ளச் செய்துவிடலாம். இதற்கான தகவல்களைப் 酱 ćfff
செய்தித் தொகுப்பாகவோ திரட்டிக்கொள்வதே ஏற்றது.
எழுத்துருவத்தில் கருத்துக்களை வெளியிடும்போது பல சட்ட திட்டங்களுக்குள் அமைந்து செல்ல வேண்டும். தனிப்பட்டவரையோ ஒரு சமூகத்தையோ, சமயத் தாபனத்தையோ சனநாயக முறையிற் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கட் குழுவையோ அரசையோ நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கும் அல்லது பாதிக்கத் தக்க குறிகோளுடன் வெளியிடக் கூடாது
இத்தகைய குற்றங்கள் அல்லது தடை செய்யப்பட்ட காரியங்கள் எவை? அவற்றின் புறநடை நியதிகள் என்ன? என்பதை சட்ட மூலங்கள் சொல்லும். சட்டம் ஒழுங்கு என்பன நாட்டிற்கு நாடு இடத்துக்கு இடம் வேறுபடுவதால் அந்த அந்தத் தானங்களுக்குரிய ஆக்கங்களைப் பற்றிய ஆதார அறிவை அறிந்து வைத்திருக்க
6b. D.
பதிப்புரிமைச் சட்டத்தை எழுத்தாளன் அறிந்து வைத்திருப்பது அவனது ஆக்கங்களை அரசின் பார்வையில் இருந்து பாதுகாக்கும். முன்னெச்சரிக்கையுடன் தகராற்றுக் குரியவற்றைத் விடுப்பதால் வீணான சிரமத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். எடுத்துக் கொண்ட கருத்து அக்கால கட்டத்திற்கு அவசியமானது எனவெண்ணினால் அல்லது தவிர்க்க முடியாதது ஒன்றெனக் காணப்பட்டால் சட்ட வொழுங்குக்குப் புறநடைகளுக்கு ஏற்ப வேறு உருவத்தில் சொல்ல முடியும். இது சாத்தியமானதா எனப் பார்ப்பதற்கு சட்ட நுணுக்கம் பற்றிய சில கருத்துக்களை அறிந்திருப்பது அவசியம்.
பிறருடைய கருத்துக்களை மேற்கோளாக அல்லது எடுகோளாக எடுத்து ஆள்வதானால் வற்றின் ஆசிரியனின் அனுமதிவேண்டும். என்றாலும் அனுமதி இன்ே பாட்டானால் இரண்டு வரிகளும் வசன நடையானால் ஐந்து வீதமும் எடுத்தாளலாம். பத்திரிகைச் செய்திகள், பேச்சுக்கள் என்பன ருபத்தெட்டு வருடங்களுக்கு முந்தி வெளிவந்ததானால் ஆசிரியரின் அனுமதியின்றி முழுமையாகவோ அல்ல்து பகுதியாகவோ எடுத்து எழுதலாம். ஆனால் அது யாரால் ஆக்கப்பட்டு எப்போது எந்த உருவத்தில் , வெளிவந்தது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும் ,
49

Page 40
எழுதி முடிந்த பின்னர் முக்கியமான விசயங்களைப் பிரசுரிக்கும்போது எத்தகைய அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதைப் பின்வருமாறு அடையாளம் இட்டுக் காட்டலாம். சாதாரண எழுத்து
(ரோமன்) தடிப்பு (வோல்ட்)சாதாரண எழுத்துத் தடிப்பு( ரோமன் * JawNara/ran/Wn LMeSCSSSSLSCCSCSSS
wan/WursMrYM வோல்ட்) இவ்வடையாளங்களை வெளியீடடாளாகள் கவனத்திற் கொண்டு அச்சிடுவார்கள். இவ்வாறு பல காரியங்களைக் கவனித்து
எழுதப் பழகுவதால் எடுத்துக்கொண்ட கருத்தை அச்சமற்ற முறையில் பயன்தரத்தக்க நிலையில் எழுதலாம்.
50

8.எழு தியதை
ஒழுங்குபடுத்துவது
உணர்ச்சி வசப்படாது எழுதுதல்
எழுதும் போதுள்ள உள்ளத்தின் நிலைக்கேற்பக் கருத்துக்கள் வெளிவரும். இவ்வா வருங் கருத்துக்களை உணர்ச்சி வசப்பட்டு எழுதி வெளியிட்ட கருத்துக்கள் என்று சொல்வார்கள். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது
51

Page 41
இருபக்க நியாயங்களையுங் கேட்டுத் தனது தீர்ப்பை வளங்கவிருக்கின்ற ஒரு நீதிபதியின் உள்ளப்பாங்கு எழுத்தாளனுக்கும் ருக்க வேண்டியது அவசியம். பக்கஞ் சாராத மனப் பண்பினாற்தான் நல்ல கருத்துக்களை வழங்க முடியும் இப்படி பக்கஞ் சாராதிருப்பதற்கு உணர்ச்சி வயப்படாத உள்ளத்து உறுதி வேண்டும். உண்மையை மேலும் அறியும் அவா வேண்டும்.ஆராய்ந்து முடிவு கானுந் திறன் இருக்க வேண்டும்
எப்படியிருப்பினும் ஒரு கருத்துக்குக் காரணமான நிகழ்ச்சியை அல்லது சம்பவத்தை அனுபவிக்கும்போது உள்ளங் கலங்கி உறுதி தளர்ந்து விடுவது தடுக்க முடியாததொன்றுதான். ஆகையினால் சற்று ஆறுதலாக இருந்து அதனைச் சீர்தூக்கிப் பார்த்துப் பாரபட்சமற்ற உள்ள நிலைக்கு வரவேண்டும். உணர்ச்சிவசப்பட்ட உள்ளத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவந்து இரு பக்க நியாயங்களுக்கும் மேலும் நியாயங் கற்பித்து சமன் செய்து பார்க்க வேண்டும்,
காரணிகளைக் கண்டுபிடித்த கருத்து
அதன் பின்னர் இத்தகைய நிகழ்வுகளுக்கான காரணிகள் எவை எனச் சிந்திக்க வேண்டும். அக்காரணிகள் அகற்றப்படவோ அழிக்கப்படவோ திருத்தபபடவோ நல்லமுறையில் நடைமுறைப்படுத்தப் படவோ அல்லது புதிதாக ஆக்கப்படவோ வேண்டிய அவசியத்தைத் தேர்ந்து கொண்டு ಸ್ಪ್ರೆಶಿಖ கருத்தை நல்ல நோக்கத்தோடு வெளியிடல்
66TBO.
எப்படி நிதானித்து எழுதினாலும் அதில் சில சந்தேகங்கள் சிக்கல்கள் ஏற்படாது போகாது. ஆரம்பத்தில் அவை எழுதுபவரின் கண்களுக்குப் புலனாகாமலும் எண்ணங்களுக்கு எட்டாமலும் இருப்பினுஞ் சற்று நேரத்தின் பின்னர் அல்லது நாட்களுக்குப் பின்னர் அவை தெட்டத் தெளிவாகத் தெரியும். மாற்றங்கள் வேண்டியோ அல்லது முற்றாக விட்டுவிட வேண்டியோ நேரலாம். ஒருவேளை அது சரியான கருத்தாக ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றானதாய் ஆகியும்
60.
52

பிறர் மூலங் கருத்தைத் துருவி ஆராய்தல்
ஆதலால் எழுதிய கருத்தை, அதன் விளக்க வாசகங்களை மீளப் பார்த்தல் அவசியமாகின்றது. எரியும் விளக்கானாலும் அதற்கொரு தூண்டுகோல் வேண்டுமல்லவா? எழுதியதை வாசித்துத் தனது அபிப்பிராயத்தைச் சொல்லத்தக்க ரண்டொரு நன்பர்கள் அத்தியாவசியமாக எழுத்தாளனுக்கு
ப்பது நல்லது.
எழுதியதை ஒரு தடவை பிறரின் முன் வாசித்துக் காட்டி ஒத்திக்கை பார்த்து அவர்களின் குறிப்புரைகளுக்கும் ஆலோசனைகளுக்குஞ் செவி மடுத்தல் நல்லது.அவர்களின் மனக்கருத்துக்களை வாசகர்கள் விரும்புவார்களா? அப்படியானால் அவற்றை ஏற்றுத் தனது கருத்தில் எவ்விதமாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பனவற்றைச் சிந்தித்துச் செயற்படுவது உள்ளத்து உணர்ச்சியாற் பக்கஞ் சார்ந்து உண்டான கருத்தை சரிவரச் சீர்செய்து வெளியிட உதவும்.
சாதாரனமாக ஏற்படுந் தவறுகள்
எழுதிய ஆக்கத்தில் பின்வருந் தவறுகளும் பிழைகளுங் குறைபாடுகளும் இருப்பது சகசம்,
கருத்துப்பிறழ்வு,
எழுததுப பிழை ,
சொற் குறை ,
விசயத் தொகுப்புத் தவறு. விபரங்கள் பற்றாக்குறையாக இருத்தல். வாசகர்களுக்குக் கவர்ச்சியை உண்டாக்காத பந்தி யமைப்பு.பொருளமைப்பு எனபனவாகும்
i
இவற்றை மீள்பார்வை செய்வதன் மூலமாக நீக்கி விடலாம்.
53

Page 42
மீள்பார்வை என்றாற் திருப்பி எழுதுவது அல்ல
மீள்பார்வை என்றால் எழுதியதைத் திருப்பி மீண்டுமொரு தடவை எழுதுவது என்று பொருளல்ல. சாவகாசமாகச் சிந்தித்துப் பார்த்து வாசகர்களுக்கு ஏற்படுஞ் சந்தேகங்களைத் ர்ப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செயற்படுத்தல் என்பதுதான் அதன் பொருளாகும். இதுபற்றிய சில குறிப்புகளை எழுதுவதற்காக எழுதப் பழகு என்ற பகுதியிலும் கூறியுள்ளேன். ஆங்கு கூறத் தவறியவைகளையும் கூறப்பட்டவற்றின் சில அம்சங்களையும் இங்கு எடுத்துச் சொல்வது சாலப் பொருந்தும் என நம்புகின்றேன்
1. கருத்தை மீளப் பார்த்தல்
ஒன்றையிட்டுப் பல கருத்துள்ளதுதான் இந்த உலகம்.
தாயைக் கொன்றவனுக்கும் ஊரில் இரண்டு பேர் இருப்பார்கள் என்பது நம்மிடை பயின்றுவரும் ஒரு பழமொழி. நல்லது என்று நாம் நினைப்பது பிறருக்கு மிக நல்லதாகவும் இன்னுஞ் சிலருக்கு மிகமிக நல்லதாகவும் இருப்பதுபோல வேறு சில சாராருக்கு எதிர்மறையாக இருக்கும். எனவே எந்தக் கருத்தையும் வாசகர்களின் முன்னர் வைக்கும்போது அக்கருத்துக்கு இரு பக்கங்கள் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
இதற்காக நமது மனதிற்பட்ட கருத்தைச் சொல்லாமலும் இருக்க முடியாது. இக்கருத்தைச் சொல்ல முதல் மக்களிடையே அப்போது தெரியும் மனநிலையைக் கொண்டு அதன் தேவை வலுவை மட்டிடுவது தக்கதல்ல. எழுத்தாளன் அதிகப்படியான 3, 5 Մ6| வாக்குகளைப் பெற்று நிறைவேற்றுந் தீ:த்து' நிலையில் ஒரு போதுந் தனது ஆக்கங்களைப் படைக்கக் கூடாது.
தான் சொல்லப்போகுங் கருத்தின் அடிப்படைக் காரணம் எது? அதனால் சமூகத்திற்கோ தனிமனிதனுக்கோ ஏற்பட விருக்குஞ் சாதக பாதகங்கள் எவை? என்ற அடித்தளத்தில் நின்றுதான் அதன் கனதியையும் அவசியத்தையுங் கணிக்க முடியும்.

"மக்கள் கூடும் இடங்களான சந்தையில் சம்பவங்களைத் திரட்டுகின்றேன்.நீ மன்றங்களில் நடைபெறும் ULITTÜLI வாதங்களைக் கட்டு ż? இர்கேடுகளை உணர்கின்றேன்.பிள்ளைகள் துள்ளி விளையாடும் மைதானங்களில் நடைபெறும் பேச்சுகளையும் செயல்களையும் அவதானித்து அரசியலமைப்புச் சட்டங்களை அலசுகின்றேன்." .
இப்படியாகத் தனது படைப்புக் கருத்துக்கு மூலப் பொருட்களைச் சேர்ப்பதாக ஒரு எழுத்தாளன் கூறுகின்றான். @劉 ருந்து எழுத்தாளன் வெறுங் கற்பனையில் மிதக்கும் ஒரு த்தன் என்பது எவ்வளவு தவறு என்பது புரிகின்றதல்லவா? கருத்துக்களைக் கற்பனையிற் கரைத்து சமுதாயத்தை மட்டுமல்ல தனி மனிதத்துவத்தையும் ர்ப்படுத்த்அவுட்தந்தயாரிக்கும் స్ట్రో
சித்தன் என்று எழுத்தாளனைச சொல்வதில் என்ன தவறுண்
ஒரு கருத்து நிமிடத்திற்கு நிமிடம் நிலை தளம்பலாம். அக் கருத்தின் தேவை அவ்வப்போது அடித்தளத்தை மாற்றலாம். ஆனாலும் எழுத்தாளனின் ஆக்கப்பணி வெறுங் கதைசொல்வதல்ல, கதை கட்டுவதல்ல, புத்தி புகட்டுவதல்ல வாசகனைச் சிந்திக்கச் செய்வதுதான் ஆதலால் தனது படைப்பை வாசகர்களின் பார்வைக்கு விடமுதல் மீள்பார்வை அவசியமாகின்றது.
2. கருத்தை வெளிப்படுத்தும் முறையை
மீளப் பார்த்தல்
நமது கருத்து வலுவுள்ளதாக இருப்பதற்கு அதை வாசிப்பவர்களும் வாசிப்பதைக் கேட்பவர்களும் தங்கள் கவனத்தை அதிற் செலுத்த வேண்டும். அத்தகைய கவர்ச்சி அதில் ஏதோ ஒருவகையில் அமையாவிட்டால் நமது முயற்சி பலனற்றதாகி விடும். 影 ம்பத்தில் மனதிற்பட்ட கருத்துக்கு 鷲 வடிவங் கொடுத்துப் பல தடவை வாசகர்களின் நிலையில் நின்று மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்போதுதான் அது வாசகர்களை எந் அளவுக் எவ்வெவ்விடத்தில் எந்த விதத்தில் வருகிே ತಿ: கவரவில்லை என்பதை ஒரளவு ஊகிக்க முடியும் நான் ஒரு வாசகனாக இருந்தால் இதனை வாசிக்கும்போது இதிலுள்ள எதனை விரும்புவேன் எதனால் கவரப்படுவேன். எனது மனதில் எத்தகைய தாக்கங்களும் பிரதிச்செயல்களும் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
55

Page 43
இம்முறைகூட சரியான கணிப்பாக அமைந்துவிடாது. ஏனெனில் எல்லா வாசகரும் என்னைப்போல இருப்பார்கள் என்று எழுத்தாளன் எண்ணுவது பெருந் தவறு. ஆகவே தனது அயலில் உள்ள சிலருடன் கதையோடு கதையாக அக் கருத்துக்களை விதைத்துப் பார்க்க வேண்டும். அதன் விளைவையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு கருத்தில் வேண்டிய மாற்ற தோற்றங்களை உண்டாக்குதல் நலமாகும்.
கருத்தைக் கூறுவதற்கு வசன நடையில், சொல்லாட்சியில், உதாரணங்களால் விளக்கும் முறைகளில், உவமானம் உவமேயம் சேர்த்தெழுதும் வழிகளில் பலவித புது உத்திகளைச் சேர்ப்பதாலும் கருத்தின் ஆரம்பம் முடிவுகளை வாசகர்கள் ஆவலுடன் எதிர்பாக்கும் வகையில் கவர்ச்சியாக அமைப்பதாலும் க்காரியத்தில் எழுத்தாளன் முழுமையான வெற்றியைப் பறலாம.
இவற்றைப் போன்ற பல தத்துவங்களை உருவாக்கி அவற்றால் தனது படைப்பு வெளிவரமுதல் ஒரு தடவையல்ல பல தடவை மீள்பார்வை செய்ய வேண்டும்
3. கருத்தின் ஊடகமான எழுத்தின் போக்கை
மீளப்பார்த்தல்
அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சிறிய கருத்துக்கு வடிவங் கொடுத்து பல பக்கங்களை எழுதினாலும் அதனால் வாசகர்கள் மனந் தளர்ந்து போவதில்லை. தனது எழுத்துப் படைப்பில் வாசகர்களைக் கவர்வதற்கு அவர் கையாண்ட வழிகள் மிக முக்கியமானவை
ஒன்று அடுக்கு மொழிகள் அடுத்தது சாதாரண உவமைகளைக் கொண்ட சிறு வசனங்கள். இந்த அடுக்கு மொழிகள் கூட அதிகமான பாண்டித்தியத்தை வேண்டி நிற்கவில்லை. சாதாரணமாக ஒ 42' மனிதன் தனது நாளாந்த சீவியத்தில் உபயோகிக்குஞ் சாற்களை அடிப்படையாகக் கொண்டனவாகவே ந்ேதன. இதனாற்
படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் அவரின் ஆக்கங்கள்
புதுமையாக இருந்தன. கவர்ச்சியை உண்டாக்கின, மேலும்
மேலும் வாசிக்கத் தூண்டின. அதுமட்டுமல்ல வாசகர்களை எழுத்தாளர்களாக உருவாக்கின.
56

முன்னர் இயற்கையாகவே எழுது " என்றொரு கருத்தைச் சொன்னேன். ஒவ்வொருவரிலும் ஒவ்வொ சிறப்பு உள்ளடங்கிக் கிடக்கின்றது. பாம்பின் கால் பாம்பறியாது. தனது திறமை, தனித்தன்மை என்பனவற்றை தன்னால் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆயினும் அதிலே ஒரு 燃 மறைந்துள்ளது, அது இயற்கையாக, ஏதாவது பின்பற்றலின்றிப் படைப்பாக்கம் ஆகும்போது ஒரு தனிச் சிறப்புப் பெறுகின்றது.
எழுதிய ஆக்கத்தில் என்னவிதமான தனது தன்மை படர்ந்துள்ளது, அ எவ்வாறு சிறந்துள்ளது என்பதை மீளப்பார்க்க வேண்டும். இன்னும் எந்தப் புது உத்திகளையும் வாசகர்களைக் கவருந் தந்திரங்களையும் புகுத்தலாம் என்பதெல்லாம் இத்தகைய மீள்பார்வையாற் புலனாகும்.
4. முழு அம்சமாக மீளப் பார்த்தல்
எழுத்தால் ஒரு கருத்தைப் படைத்தபின்னர் அதனை ஒரு முழுப் பொருளாக மீளப் பார்க்க வேண்டும்.அவ்வாறு பார்க்கும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகளை இயன்ற அளவில் பின்னால் அட்டவணைப் படுத்தியுள்ளேன்.
1. ஆக்கம் பார்வைக்கு அழகாக அமைவது. சிறிய பந்திகள். அதிக கனதியற்ற அமைப்பு கண்ணுக்கு அடங்கிய அகலமும் கவனத்துக்கு எட்டிய நீளமுமான விசய அமைப்பு என்னும் அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும்
2.முக்கிய பொருளுக்கு முதலிடங் கொடுத்தல்.ஆரம்பிப்பது தொடக்கம் முடியும் வரையிலுள்ள பொருளடக்கம் எடுத்துக்கொண்ட கருத்தை வலியுறுத்துவதாக அமைதல். என்பன கவனிக்கப் படுதல் பயனைத் தரும். இவ்வமைப்பு ஒரு மரத்தையும் அதன் கிளைகளையும் போன்றதாக இருத்தல் முக்கியமாகும்.
3.புதிய சொற்கள் மரபுகள் ஆதியவற்றை அறிமுகப் படுத்த வேண்டும். இவற்றை வாசகர்கள் அதனைக் கையாண்டுள்ள முறையினால் விளங்கிக் கொள்ளத்தக்கதான மொழியாட்சி கைக்கொள்ளப்படல்
வேண்டும்.
4.வரி அமைப்பு விசயங்களை தரப்படுத்தவும் வேறுபடுத்தவுந்
தக்கதாக போதிய டைவெளிகள் விடப்பட்டு நிரவல்
விரிவாகக் காணலாம். இவற்றையெல்லாம் மெருகுபடுத்தல் என்று சொல்லலாம்
57

Page 44
மெருகாகத் தோன்றுபவை எல்லாம் மனதைக் கவர்ந்து விடுவதில்லை. ஏனெனில் அந்தப்பொருளில் நீடித்து நிலைக்கும் ஜித் பாவனைக்கேற்ற ಜ್ಷಾನ್ತಿ போதிய அளவு இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மெருகு ஒரு மேலதிக தகுதியாகக் கொள்ளப்படும்
5. விளக்குந் தன்மையை
அளவுகோலாகக் கொண்டு மீளப் பார்த்தல்
எழுத்தாளன் தனது படைப்புக்கு உயிரூட்டும் பகுதி இதுதான். தனக்குத் தெரிந்தவற்றையும் பிடித்தமானவற்றையும் எழுதுவதால் வாசகர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாவதிலும் பார்க்க கருத்துத் திணிப்பாளனாகவே கருதப்படுகின்றான். அக்கருத்துப் பற்றிய கருக்கள் வாசகர்களின் சுயமான தூண்டுதல் அல்லது கவர்ச்சி இன்றி வலுக்கட்டாயப் பேரில் வாசினை மூலம் புகுத்தப் படுகின்றது.
அதேவேளை எழுத்துகளாலான அந்த ஆக்கம் உயிருள்ளதாக அமையுமானால் கருத்தை வெறுப்பவர்களுக்குக் கூடக் கவர்ச்சியைத் தருவதாக அமைந்து விடுகின்றது, இத்தகைய உயிரோட்டம் எவ்வாறு ஊட்டப்படலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது பலப்பல பாதைகள் தென்படும். ஆயினும் சரியான உணர்ச்சிதரும் உயிரோட்டப் பாதை யான_விசயத்தை வாசகனுக்கு விளக்குந் திறனிற்தான் தங்கி இருக்கின்றது,
வாசகன் ಸ್ಟಿ*ಜ್ಜೈ எவ்வாறு நோக்குகின்றான் என்பதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தாளன் தனது படைப்பை அளந்து பார்க்க வேண்டும். 恕 புகுந்த கருத்துக்கும் வாசகனின் சிந்திக்கும் நிலைக்கும் இடையில் உள்ள தூரம் எத்தகையது என்பதைக் கவனிக்க வேண்டும் இத்தூரம் நேருக்கு நேராக மிகமிக அண்மையாக அமையுமானால் அதற் உயிருண்டு என்பது தெளிவாகும். அதே இடைவெ வாசகனுக்குப் பின்னால் நேரத்துக்கு நேரம் அதிகரித்துத் தொடருமானால் அதில் உயிரூட்டம் ல்லை என்றா
டுகின்றது.
படைத்த ஆக்கத்தை இவ்வித அளவுகோல் கொண்டு கணித்த பின்னர் மீள்பார்வை செய்தல் நல்லது. எவ்விடத்தில் உயிரற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது கருத்தினாலா எழுத்தாட்சியினாலா அல்லது கற்பனை வளத்தினாலா எனக்
58

கவனித்து அப்பகுதியை அறுவைச் சிகிச்சை ச்ெய்வதின் முலம் எழுத்தாக்கத்துக்கு உயிரூட்டலாம்.
மேலும் மரத்துப்போன அல்லது பக்கவாத லையில் அமைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் எதனால் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டது, அதற்கு எவ்வித சிகிச்சை செய்து உயிரூட்டத்தை ஏற்படுத்தலாம் என்று மீள் பார்வை செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதற்கு கருத்திலா கருவிலா வாசகன் விளங்கிக்கொள்ளச் சிரமப் படுகின்றான் என்பதை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.
59

Page 45
9. சொல்லாட்சி
சொல்லாளன் என்றிருக்க வேண்டிய பெயர் ஏன் எழுத்தாளன் ஆகியதென்று நான் பலவேளைகளில் எண்ணி மயங்குவதுண்டு அப்படிப் பார்ப்பதானால் அவனைச் சொல்லாளன் என்பதுவுந் தவறு கருத்தாளன் என்பதுதான் சரியாகும் என்று தியங்குவதும் உண்டு. இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக ருப்பது எழுத்து எனவே அதை எடுத்துக் கையாள்பவனை எழுத்தாளன் என்று கூறுவதிலே சொல்லுங் கருத்துஞ் செறிந்து ஒலிக்கின்றது என்று கூறலாம்.
மனதில் விளையுங் கருத்தை மற்றவர்களுக்கு உணர்த்த ஊடகமாக இருப்பது மொழி. இது பேச்சு எழுத்து என இருவகை. பேச்சு மொழிக்கு நா அசைவும் சுவாசமுந் தேவை. எழுத்துக்கு விரலசைவும் சித்திரத் திறனுந் தேவை. முன்னினலயில் இருப்பவர்களுக்கு மாத்திரம் பேச்சு வழியாகக் கருத்தை உணர்த்தலாம். ஆனால் வேறு எங்கோ இருப்பவர்களுக்கு அதனால் உணர்த்துவது முடியாத கருமம். அவர்களுக்கு அந்தக் கருத்தை உணர்த்துவதானால் ஒலி கேட்கும் அளவுக்கு நெருங்கிப் போக வேண்டும் அல்லது பிறர் மூலஞ் சொல்லி அனுப்ப வேண்டும். து முடியாத விடத்து எழுத்து மூலமாகத்தான் தெரியச் செய்யலாம். -
6O
 

பாடினவன் பாட்டைக் கெடுத்தான் என்பது பழமொழி. வாய்மொழியாக வழங்கி வந்தவை நாளடைவில் உருவு திரிந்து அடையாளங் காணமுடியாதளவு விகாரமாவதுண்டு. ஆனால் எழுதி வைத்ததோ எந்த நாளும் இம்மியளவுந் திட்டுே அதைப் பிரதி பண்ணுபவன் ஒரு வேளை ஏட்டைக் கெடுப்பானே தவிரப் பாட்டைக் கெடுப்பது என்பது முடியாத செயல்.
எழுத்து ஒலியின் உருவ வடிவம். எழுத்துக்களின் இணைப்பு சொல் . இது ஒரு கருத்தைப் பிறப்பிக்கும் எண்ணத்தினை ஆக்கும் ஒலிக் கூட்டம். வசனமோ இத்தகைய ஒலிக் கூட்டத்தின் திரட்சி, அதாவது கருத்தின் கண்ணாற் காணக்கூடிய உருவடிவு. எண்ணங்கள் தனி எழுத்தாக வெளிவந்தால் அதற்கு எந்தப் பொருளும் இன்று. தனிச் சொற்களாக வெளிவந்தால் எண்ணச் சிதறலாகும். சொற் கூட்டமாக வெளிவரும்போது சரிவர அமைத்தும் ணைக்கப்பட்டும் ஒழுங்கு படுத்தப்படாத விடத்து அவை பாருளற்றவை ஆகும். பொருள் மயக்கத்தைத் தரும். அல்லது பிதற்றலாக முடியும்.
கருத்தொன்று எழுத்துரு ஆகவேண்டுமானால் எண்ணத்தைப் பிரதிபலிக்கத் தக்க சொற்கள் தேர்ந்தெடுக்கப்படல். அச்சொற்கள் ஒழுங்குற நிரைப்படுத்தப்படல், அது மாத்திரமல்ல சொற்கள் சரிவரச் சேர்ந்து சோர்வில்லாது கருதிய பொருளைப் பிறப்பித்து ஒரு கருத்தை உண்டாக்கல் என்பவற்றுடன் அதனை வாசிப்பவர்கள் ஐயந்திரிபறக் கண்ணாற் பார்த்துத் தெளிந்து கொள்ளத் தக்கதாகவும் அமையவும் வேண்டும்.
இத்தகைய எழுத்துப் பணியால் சிந்தனைக்குச் சிறகு கட்டி மற்றவர்களின் சிந்தனைகளைத் தட்டி எழுப்பி எண்ண வானத்திற் பறக்கச் செய்பவன் எழுத்தாளன். அவன் தனது கருத்தை மற்றவருக்குப் புரியவைக்கத் தகுந்த மொழி அறிவு உடையவனாக இருப்பது ஒரு தகுதியாகும்.இந்த மொழி அறிவு
பின்வரும் அங்கங்களை உடையது.
1:சொல்லும் பொருளும்.
தான் எழுதப் போகின்ற மொழியில் உள்ள சொற்களை இரண்டு விதமாக அறிந்திருக்க வேண்டும். ஒன்று பொதுவான இலக்கணச் சொற்கள்.
61

Page 46
அடுத்தது பிரதேசத்திற்குரிய சிறப்பான பாவனைச் சொற்கள். ன் தெளிவான கருத்துக்களையும் இவை சுட்டுகின்ற நிலையான பொருட்களையும் அறிந்திருத்தல் மிக அவசியம்.
சொற்களுக்கு இடையே உள்ள ஒலி வித்தியாசங்களை நன்று தெரிந்தும் புரிந்தும் இருத்தல் வேண்டும். ணகர, ளகர, ரகர இன எழுத்துக்களின் ஒலி வித்தியாசத்தையும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டுமென்பதையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அவன் "கள் டித்தான்" என்பதைக் "கல் குடித்தான்" என லகர, ளகர வேறுபாடறியாது எழுதினால் நகைச் சுவை வசனமாகி விடும்.
இடத்துக்குத் தக்கதான சொற்களைத் தேர்ந்து எழுதவேண்டும். தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் எனும் நூலில் இத்தகைய சொற் தேர்வுக்கான விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள சொற்களைப் பற்றிய கைநூல்களையொத்த பல ஏடுகள் தமிழில் இல்லையே என்று பலர் நோவதுண்டு. இது ஒரு வீணான புலம்பல்.
நிகண்டுகளும் அகராதிகளுந் தமிழில் நிறைய உள்ளன. சூடாமணி நிகண்டு அருமையான சொற் கை நூல். இதில் தமிழ்ச் சொற்களின் வெவ்வேறுான பரிமாணங்களும் பாவனை முறைகளுந் தெளிவாகத் தரப் பட்டுள்ளன.இன்னும் பல நிகண்டுகள் உள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்க அகராதியிலும் வேண்டிய விபரங்கள் உள. இவற்றை ஒரு எழுத்தாளன் அறிந்திருப்பதுடன் தக்கவாறு F్య தெரிந்திருத்தல் அவனுக்கும் வாசகர்களுக்கும் இடையில நட்புறவை ஆக்கும்.
சொற் சிலம்ப முறை என்றொன்று உண்டு.ஒலியாலும் பொருளாலும் ஒற்றுமை அல்லது வேற்றுமை உடைய சொற்களைத் தக்க டத்தில் இணைத்துக் கருத்தை வாசகர்களின் மனதில் பதிய வைப்பதற்கு இம்முறை மிகவும் பயன்படுவதொன்று. எதுகை மோனை எனும் சொல்லழகிற்கு இது பெரிதும் உதவுகின்றது.
2. பழக்கத்தில் உள்ள சாதாரன சிறு
சொற்களைப் பிரயோகித்தல்.
தெரிந்த சொற்களைக் கொண்டு புதுச் சொற்களை அறிமுகப்படுத்தி விடலாம். அல்லது கடினமான
62

சொற்களுக்கு இதன் பொருள் இது என்ற முறையில் விளக்காது பக்கத்தில் சேர்த்து உபயோகிக்கும் தெரிந்த சிறு சாற்களின் முலமாக புரிய வைத்து விடலாம். ஒரசை ஈரசைச் சொற்களைத் தாராளமாக எடுத்தாள வேண்டும். வேறு வேறான சொற்களை உபயோகிக்கும்போது வை ஒத்த கருத்துடையதாக இருக்கின்றதா எனத் தீர்மானஞ் செய்து கொள்வது மிகவும் முக்கியம். ஒரு சொல் மீண்டும் மீண்டும் வராது பார்த்துக்கொள்வதால் திரும்பக் கூறல் எனுந் தநீது தப்பிப்பது இலகு.
* ஆசிரியர் செபஸ்டியன் ரூமேனிய நாட்டின் புகழ் பெற்ற நாடக ஆசிரியர். 1938ம் ஆண்டிலேயே இவர் நாடகத் துறையில் பெரும் புகழ் பெற்றார்.இவர் நாடகங்கள் தவிர இலக்கியத் துணுக்குகள் இலக்கிய விமர்சனங்கள் பல எழுதியுள்ளார். எனினும் நாடகத் துறையில்தான் இவர் தம்முடைய திறமை முழுவதையும் காட்டினார்.குறிப்பாக நாடக வசன அமைப்புமுறையில் இவர் மிகவும் பாராட்டத் தகுந்த வெற்றி அடைந்துள்ளார்."
இது ஸ்டார் பிரசுரமாக வெளிவந்த ரதுலனின் கடைசிச் செய்தியின் முன்னுரையில் ருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளது. இப்பந்தியில் இவர் என்ற சொல் நான்கு தடவை எடுத்தாளப்பட்டுள்ளது. இங் வந்துள்ள இவை நீக்கிவிட்டு வாசியுங்கள். அப் ா? இதிலுள்ள :? சுவையுங் கருத்துந் தொடர்பறாது இருப்பதைக் கவனிக்கலாம்.
இவர் என்னுஞ் சொல் இடைக்கிடை வந்து இடர் தருவதால் அவசியமற்ற சிந்தனைத் தரிப்புகளையுங் கருத்துத் தாடர்பு அறுப்புகளையும் உண்டாக்குவதையும் அவதானியுங்கள். ஏற்ற வேறுவேறான பிரதிப் பெயர்ச் சொற்களை உபயோகித்தும் அவற்றைக் கூட அதிகமாக உபயோகியாது அதற்கேற்றவாறு வசனங்களை அமைத்தும் இருந்தால் இக்குறை ஏற்பட்டிருக்காது.
பிரதிப் பெயர்ச் சொற்கள் பெயர்ச் சொற்களின் பரந்த ஆட்சியைத் தடைசெய்வதற்கே எடுத்தாளப்பட அப்படியான பிரதிப் பெயர்ச் சொற்களுக்குக் கூட வேறு பிரதிப் பெயர்ச் சொற்கள் தேட வேண்டிய நிலையில் சுவையைக் கெடுக்கும்.
ஒரு பொருளைப் பற்றித் தொடர்ந்து கூறும்பொழுது அதனை இடைக்கிடை நினைவுபடுத்தவே இப்பிரதிப் பெயர்கள்
63

Page 47
அவசியமாகின்றன. எண்ணச் சங்கிலி இம்முறையாற் சிதறாது தொடர்கின்றது.
ஒன்றை உறுத்திச் சொல்லும்போது ஒரே வினைமுற்று பல இடங்களில் தொடர்ந்தோ விட்டுவிட்டோ அடிக்கடி வரலாம். அதுவும் ஒசை நயத்திற்காகவும் இரட்டித்து அல்லது பல மடிகளாக வரலாம் என்றாலும் எடுத்துக் கொண்ட பொருளை வாசகர்களின் மனதில் நிலைப்படுத்துவற்காக என்று எண்ணக் கூடாது. அவர்களின் சிந்தனைப் போதையைக் கூட்டுவதற்காகவே என்பதை எழுத்தாளர்கள் மனதிற் கொள்ளல் பயன் தருஞ் செயல்ாகும்.
3. புதுத் சொற்களை புதிதாக உண்டாக்கிப்
புழக்கத்திற்கு விடல்
ஒரு எழுத்தாளனுடைய பணி தனது கருத்தை மாத்திரம் வாசகர்களிடம் விதைத்து விடுவதல்ல. அவை அவர்களுடைய கருத்துகளில் சிந்தனைக் கதிர்களாக விளைந்து மாறுதல்கள் எனும் விளைவைத் தரவேண்டும் என்பதுகூட அல்ல. இந்தப் புதுமைகளுடன் என்னென்ன வேறு புதுமைகளையும் புகுத்தலாம் ஒன்று இந்தித்துச் செயற்படும் நோக்கமும் உடையதாக இருக்க
6Ջ.J60ծT{blL0.
பல புதுமைகள் எனும்போது அவை காலத்துக்கு ஏற்றவையாகவும் அக் காலம் வேண்டி நிற்கின்ற அவசியமானதொன்றாகவும் இருப்பதுவே மேலான காரியம். அத்தகைய புதுமைகளை எழுத்தாளன் தனது கவர்ச்சியான எழுத்து உத்திகள் மூலம் மக்களிடம் வாழைப் பழத்துள் ஊசியை நுழைப்பதுபோல இலகுவாகப் புகுத்தி விடலாம். நாம் கூறும் கருத்தை எல்லாரும் கேட்க வேண்டும் என்றோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ ஒருபோதும் எந்த எழுத்தாளனோ அல்லது வேறு துறைகளில் ஈடுபட்டவர்களோ எதிர்பார்க்கக் alsTg5!.
இப்படியான எதிர்பார்ப்பு எப்போதும் யாருக்கும் நிறைவேறுவதில்லை. பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் நமது புதுமையான கருத்தை அறிய வேண்டுமென்று நினைப்பதிலும் பார்க்க அக்கருத்து ஒரு தனிமனிதரணிடம் சிந்தனையைத் தட்டி எழுப்புமானால் அதுவே போதும். அவன் மூலமாக அந்தச் செய்தி பலருக்குப் பலவிதமாகப் பரவி விடும்.இறுதியில் ஒரெண்ணை அவ்வெண்ணால் வர்க்கிப்பதால் கணக்கிடமுடியாத
64

ஏற்படுவதுபோல பலருடைய சிந்தனைக்கு விருந்தாகி எதிர்பாராத நற்பலனைத் தரும் என்பதில் ஐயமே
இல்லை.
இந்த வகையில் எழுத்தாளன் புதுச் சொற்களை உண்டாக்கி மொழிக்கு வளங் கூட்டலாம் செருற் பெருக்கமுஞ் சொற் செழிப்பும் எந்த ஒரு மொழியில் ஏற்படுகின்றதோ அந்த மொழி வளர்ச்சி அடைவதிற் தடையேதும் இருப்பது இல்லை. இப்படியான சொற் பெருக்கத்தைப் பேச்சினாற் பெருக்க முடியாது. அதற்கு ஒரே ஒரு வழி எழுத்துத் துறைதான்! எனவே எழுததாளாகள யனற அளவு வாசகாகளைக கவருஞ செய்திகள் கருத்துக்களுடன் புதிய சொற்களை ஆக்கிப் பரப்ப வேண்டும்.
இப்பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் வினைச் சொற்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். துணைவினைகளுடன் உலாவரும் வினைகளின் துணைகளைத் ரத்திவிட்டுத் தனியனாக நடந்து பவனி வரச் செய்ய : பிரபல எழுத்தாளர் “பயணஞ் செய்தான்" என்ற வினை முற்றை பயணித்தான் என்று சுருக்கி ஒரு புதுச் சொல்லை உண்டாக்கித் தனது ஆக்கங்களில் பயிலவிட்டார்
ஆரம்பத்தில் இது இலக்கண வழியிற் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் சிரி; சிரித்தான், படி படித்தான் என்பது போலப் பயணம்; பயணித்தான் எனவருவதில் என்ன தவறுண்டு என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதுமட்டுமா இப்பொழுது பலராலும் லக்கண அமைதியுடன் எடுத்தாளப்படுகின்ற அளவுக்குப் ரபலியம் பெற்றும் விட்டது. இவ்வாறு பல புதிய சொல்லாக்கங்களை உண்டாக்கிப் பழக்கத்திற்கு விடலாம்
ஒரு மொழியின் வளர்ச்சியை அளவிடச் சில அளவு கோல்கள் உள்ளன. அம்மொழியில் க்கப்பட்டுள்ள இலக்கியங்கள். அறிவியல் நூல்கள், வேறு எந்த மொழினதும் உதவியில்லாமல் தனது கருமங்களைச் வல்லபமுஞ் செழுமையும், பிற மொழி வளர்ச்சிக்கு இவ்வழிகளில் எல்லாம் ஏதோ ஒரு வழியில் துணை செய்யக்கூடிய செழிப்பு என்பன அவற்றுட் சில.
இதனைவிட அம்மொழி பேசுபவர்களின் அதிகரித்துவரும் மக்கட்தொகை, க்கப்படும் புதுச் சொற்கள் என்பனவும் முக்கியமானவை. இவைகள்தான் ஒரு மொழியின் வளர்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவன. இவற்றுள் சில காரியங்கள்
65

Page 48
வளர்ச்சியுறக் காரண கருத்தாக்களாக இருப்பவர்கள் எழுத்தாளர்களும் அவர்களது இலக்கிய ஆக்கங்களும் என்பது
கண்கூடு.
வர்களால் Goll off Lf960bu ந்துவிடவும் முடியும் ಸೂತಿ': C&? ಕ್ಲೌಸ್ಡಿ தாலைவிலும் நிலையிலும் இழந்தாஅம் மக்களுடன் எழுத்து மூலமாக ஏதோ ஒரு வழியில் எப்போதுந் தொடர்பு கொள்பவர்களாக 33 இவர்களுடைய எழுத்து மூலமாக செய்தி வடிவிலோ சிந்தனை வடிவிலோ மொழி வளர்ச்சி கணத்துக்குக் கணம் வளர்ந்துகொண்டே வருகின்றது.
இத்தகைய அதி வல்லமை படைத்த இவர்களது சேவை திசைமாறிச் செல்லுமானால் அவர்களின் ஊடகமான மொழி எதிர்பாராத தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் அந்நிய மொழிச் சொற்களைக் அதிகமதிகமாகக் கையாளுவார்களாயின் 'ಬ್ಡಿ தீய விளைவுகள் ஏற்படுவது ಖ್ವಕ್ಗಿ இழி
லை தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ளதா என்பதை யிட்டு நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும்.
சிந்திப்பதற்குக் கருவாக அல்லது துணையாக ஒரு தினத்தாளை அல்லது ஒரு புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். அதில் எத்தனை நேரடியான தமிழ் அல்லாத சொற்கள் கையாளப் பட்டுள்ளன என்பதையுங் குறித்துக் கொள்ளுங்கள். மறைமுகமாகத் தமிழ்போல வந்துள்ள வேற்று சொற்களையும் அட்டவணைப் படுத்துங்கள். ப்போது தமிழல்லாத சொற்களின் தொகைகளையும் தனித்தமிழ்ச் சொற்களையும் ஒப்பிட்டு நூற்று விகிதங் காணுங்கள்.
அப்போது நாம் பேச்சு வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ கையாளுவது தமிழ் அல்ல தமிழ் கலந்த பிறமொ ஒன்று என்பது தெரிய வரும். దేశీ ಟಿ? ஈடுபட்டு மொழிக் கலப்புகளைக் கணித்தவர்கள் தற்போது ஐம்பத்திரண்டு சத வீதம் பிறமொழிச் சொற் கலப்பு இருப்பதைக்
இன்றைய நிலை.
இதனை இன்னும் உன்னிப்பாக ஆராய்ந்தால் உலகத்தில் தினமும் நடைபெறும் புதுமைகளையும் அதிசயங்களையும் அறியும் வாசகர்கள் பல தமிழ் அல்லாத புதுச் சொற்களையுங் கற்று வருகின்றார்கள் என்பது புலனாகும். அவைபற்றிய செய்திகள்ைத் தயாரிக்கும் எழுத்தாளனோ அல்லது நூற்களைப் படைக்கும் நூலாசிரியனோ இக்கருமத்தை மிக இலகுவாகச் செய்து வரும் நிலையுந் தெளிவாகும்
66

வடமொழி ஊடுருவல் நடைபெற்ற போ இது நாளாந்தரம் வளரத் தொடங்கி இசுலாமிய G திசைச் சொற்களாக ಸ್ಥೀಹfಹ್ಲಿ ஐரோப்பியர் காலத்தில் இது தமிழா அல்லது தமிழ் கலந்த பிற மொழியா என்று ஐயப்படுமளவிற்கு உச்ச நிலையை அடையத் தொடங்கிற்று. அப்போது மொழியின் கலப்புக் கணிப்பு எண்பது சதவீதம் இருந்தது.
இந்த நிலையில் அநேகர் இனிது மகிழ்ந்திருந்தனர். வெளியில் மட்டுமல்ல வீட்டுமொழியாகவும் இந்தக் கலப்புத் தமிழ் பழக்கத்துக்கு வந்து விட்டது இந்த நிலைக்கு பகுத்தறிவு க்கம். தனித்தமிழியக்கம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திராவிட யக்கம் என்பன தடையிட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தும் வந்திராவிட்டால் தமிழ் மொழியென்று வேறோர் வடிவில் தமிழ் உருமாறி இருக்கும். அத்தகைய இயக்கங்களாற் கூட பிறமொழி உபயோகத்தின் அளவைக் குறைக்க முடிந்ததே தவிர முற்றாக அழிந்துவிட்வோ நிறுத்தி விடவோ முடியவில்லை.
இன்று சராசரியாக இத்தொகை எண்பது சத விகிதத்தில் இருந்து ஐம்பத்திரண்டு சத வீதம் குறைந்திருக்கின்றதே தவிர எதிர்பார்த்த அளவிற்குத் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியவில்லை.
நானும் எனது ஆங்கில நண்பர் ஒருவரும் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது அன்றையத் தமிழ்த் தினத்தாள் ஒன்றை வாங்கினேன். அதை மெளன வாசிப்பில்லாமல் மெல்லிய ஒலியுடன் வாசித்து வாசித்து இடைக்கிடை அதன் பொருளை அவரிடஞ் சொன்னேன்.
அப்போது அவர் நான் அதை வாசிக்கும்போதே விசயத்தைப் புரிந்து கொண்டதாகச் சொன்னார் தமிழ் அறிவில்லாத அவரால் அது எப்படி முடிந்தது என்று அதிசயித்தேன். அதிற் கையாளப்பட்ட ಸ್ಥಿತ್ಲೆ: சொற்களால் விசயத்தை ஆந்த அந்நியரால் நன்று புரிந்துகொள்ள முடிந்த அறபுதம் அப்போதுதான் எனக்குப் புலனாகிற்று
w a s இத்தனைக்கும் அது ஒரு சாதாரணமான சம்பவத்தைக் ಟ್ವಿನ್ಯಿ ஞ செய்தி கருகலான அறிவியற் : சய யாயிருந்தால் அவ்வளவு பாதிப்பான நிகழ்வாக
ಶ್ದಿ:ಜ್ಜಿ :) : யார் தெரியுமா அந்தச் சயதயைத் தயாரித்துத் ம் எமக்கிர் L6): எழுத்தாளன்தான் தமிழ் எழுத்திற் தந்த ஒரு தமிழ்
67

Page 49
ද්#: எழுத்திற் தந்த அந்தச் செய்தியை_ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அப்போது அது தமிழ்ச் செய்தியா அல்லது ஆங்கிலச் செய்தியா என்று ஆச்சரியப் பட்டிருப்போம். இதற்குக் காரணம் ஆங்கில முலங் கல்வி கற்றமை என்று பலர் கூறலாம். அப்படியானால் ஆங்கிலமே எழுத வாசிக்கத் தெரியாத எண்பது வீதத் தமிழ் மக்களுடைய பேச்சிலும் எழுத்திலும் இது எவ்வாறு இயலுவதொன்றாயிற்று என்பது புதுமையான காரியமல்லவா?
மிக நுட்பமாக ஆராய்ந்தால் வாசிக்க விரும்பும் அல்லது கேட்க ஆவலுடன் க்கும் வாசகர்களுக்கு அந்தப் பொருளுடன் ஒரு புதிதான பிறமொழிச் சொல்லை எழுத்தாளன் இணைத்துப் புகட்டி விடுகின்றான்.அப்படி நடைமுறைக்கு வரும் அந்தச் சொல் அதன் பொருளுடன் மனதிற் பதிந்து விடுகின்றது. பின்பு தமிழ்ச்சொல் வளந் தெரியாத மக்களிடம் அது தமிழ்ச் சொல்லாகவே நிலைத்து விடுகின்றது.
ன் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும். இன் πιο
தமிழ் ஃஃஃ ே எழுதி என் நேரிடையாகக் கூறுவதிற் தவறே இல்லை. பிறமொழிகளிலும் $ಟ್ಟದ್ದೊವ್ಲಿ சொற்களை எடுத்தாள்வது வழக்கம். அதிகமாகச் சிறப்புப் பெயர்ச்சொற்களை அப்படி எழுதுவார்கள் ஆனால் அதனைப்வேறுபடுத்திக்காட்ட சரிந்த எழுத்தில் முன்னெழுத்தை பெரிய 燃"鑫駕 எழுதுவார்கள் மட்டுமல்ல . அச்சிடும்போதுகூட இந்த முறைகளைக் கையாள்வதிற் தவறமாட்டார்கள்.
இத்தகைய ஒழுங்கு தமிழில் இல்லாததால் பிறமொழிச் சொற்கள் இலகுவாகத் தமிழ்மொழியில் ழைந்துவிட்டன என்றுசொல்லலாம். எப்படியிருப்பினும் இப் பெரிய தவறு நிகழ்வதற்குக் காரணமாக ந்தவர்கள் எழுத்தாளர்கள்தான் என்று சொல்ல வேண்டும். பிறமொழி இப்படித் தமிழில் நுழைந்து அதன் செழிப்பைக் கெடுத்துவிடும் என்று அவர்கள் நினைத்திருந்தால் தமிழில் நூறு வீதம் தமிழ்ச் சொற்கள் நிலைத்திருந்திருக்கும். அதைவிட நாளுக்குநாள் பல புதிய தமிழ்ச் சொற்களும் ஆக்கப்பட்டிருக்கும். தமிழ்ச்சொல் வளர்ச்சியும் பல மடங்கு ஏற்பட்டிருக்கும்.
பழைய நூல்களுக்கும் வேறு செய்யுள் இலக்கியங்களுக்கும் உரையெஃேத் ச்ே : விளக்க வடமொழிச் சொற்களை உபயோகித்தார்கள், அதன் பின்னர் பிரபல எழுத்தாளர்களாக வாசகர்களிடையே மதிப்புற்ற பலர் பிறமொழிச் சொற்களை வேண்டிய அளவு தமது தமிழாக்கங்களிற் திணித்தனர். இவ்வாறாகத் தமிழ் எழுத் திருக்கத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிட்டன.
68

ந்தத் தவறு ஒரு பழக்க தோசத்தால் ஏற்பட்டதே தவிர வேண்டுமென்று தன் தலையிற் தானே LD 600T 606 வாரிப்போட்டதாகக் கொள்ள முடியாது. ஒன்றின் பிரதி விளைவைச் சிந்தியாது காலத்திற்கேற்றதாகக் கடையைப் பரப்புவதால் இப்படியான தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. "தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டாற் தம்பி சண்டப் பிரசண்டன்" என்பதுபோல எழுத்தாளர்களினதும் நூலாசிரியர்களினதும் கட்டுக்கடங்காத போக்கு இவ்வாறு அமைந்து விடுவதுண்டு.
கடந்த காலத்தின் வரலாறு எதிர்காலம் என்ற பொற்காலமாகப் பூக்கின்றது . இவ்வாறே எதிர் காலம் மறைவதும் பொட்காலம் பூப்பதுவும் ஒரு சாதாரண தொடர் நிகழ்வு. ஆகவே எழுத்தாளர்கள் தமக்கு முந்திய எழுத்தாளர் பரம்பரைகளாகவே இருந்துவிடாது அவர்களிலிருந்து மாறுபட்ட மலர்ச்சியுடன் எழுத்துப் பணியைத் தொடர வேண்டும்.
அதுவுந் தமிழ் மொழிச் சொல்லாட்சியில் முன்னோர் களின் அடிச்சுவட்டில் இருந்து விலகி அவர்கள் தமது பணியால் க்கிச் சென்ற தமிழ்ச்சொற் குறைப்பை நீக்க வேண்டும். பின்னர் றமொழிச் சொற்களை இயன்றளவு படிப்படியாக அகற்றி நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்யத் தக்க மொழி வளர்ச்சிப் பணியைத் தமது எழுத்தினாலும் படைப்பினாலும் பெருக்க வேண்டும்.
அத்தகைய.மலர்வில் அவர்களின் பணிகள் பலவாகப் பெருகும். அவற்றுள் தாம் தமது பணியைப் புரியத் தேர்ந்து எடுத்த மொழிக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். ஒன்று. தம்மை வாசகர்களுடைய மனதிற் பதிக்கச் செய்வது தமது சீரிய கருத்துக்கள் மாத்திரமல்ல அதனைச் சுமந்து செல்கின்ற மொழியுமாகும். என்பதை உணரவேண்டும், ஆதலால் அந்த மொழியை அவர்கள் கவனமாகப் பேணுவதுடன் மாத்திரம் நின்று விடாது வளர்க்கவும் வேண்டும்.
எழுத்தாளர்கள் இரு வழியில் இதனைச் செய்யலாம் ஒன்று தமிழ் மொழி மரபைச் சிதையாது இருக்கப் பிறமொழிச் சொற்களையும் போக்குகளையுந் தவிர்த்தல்.
அடுத்தது, புதிய தமிழ்ச் சொற்களை உண்டாக்குதல். ஏற்ற தமிழ்ப் பெயர் வினையடிகளை ஆதாரமாகக் கொண்டு புதிய சொற்களை உண்டாக்கி அவற்றைத் தமது படைப்புகளின் மூலம் வாசகர்களிடையே பரப்புதல். மீண்டும் மீண்டும் அதே சொற்களை உபயோகித்து வாசிப்பவர்களின் மனதிற் பதிய வைத்தல். s
69

Page 50
தமிழில் பாவனையற்று மறைந்த நிலையிலுள்ள பொருள் பொதிந்த, பொருத்தமான சொற்களைக் கண்டடைந்து, அவற்றை மக்களுக்கு அறிமுகப் படுத்தல் வேண்டும். இதனால் மொழிக்குப் புத்துயிர் தருதல் எழுத்தாளனின் முக்கிய பணியாகும். தனது கருத்தை வெளிப்படுத்தத் தக்க சமசொற்கள் இல்லாதவிடத்து தமது வல்லபத்தை உபயோகித்துப் புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயிலவிடல். மெச்சப்படத் தக்கதொன்று.
அதுவுமற்ற இடங்களில் இடுகுறிப் பெயராக ஒரு சொல்லை அமைத்து அதனை வாசகர்கள் விளங்கிக் கொள்ள அடைப்புக் குறிக்குள் அதன் பிறமொழிச் சொல்லை அே மொழியிற் தருதல். நல்ல பலனைத் தரும். இவ்வாறாகப் ப மொழிப் பணிகளைப் புரியலாம். இவற்ஜயிட்டு இங்கு நிறுத்திக்கொண்டாலும் வேறுவேறு பகுதிகளில்
ண்டுங் கவனிப்போம்.
Ν
70

10. மொழியாட்சி
எழுத்தாளனும் மொழியும்
ஒரு எழுத்தாளன் ஒரு மொழியின் எழுத்துஞ் சொல்லுந் தெரிந்திரா எழுத்துத் துறைக்குட் காலழ எடுத்து வைத்திருக்கவே மாட்டான்.அப்படியொரு காரியம் நிகழ்வதும் முடியாத காரியம். என்றாலும் தான் கையாளும் மொழியைச் சரிவரத் தெரிந்திருப்பான் என்பதற்கு உத்தரவாதமின்று.
மொழி அறிவு இரண்டு வழிகளில் அம்மொழி பேசும் ఇశ్రీక్ష్మి சென்றடைகின்றது. செவி வழியாக மொழி அறிவைப் பெறுவது ஒரு வழி. கற்பதனால் பெறுவது மற்றொரு வழி. இதில் முதலாவதிற் பேச்சு வழக்கு மொழியைத்தான் ಕ್ಬೆ கொள்ள முடியும்.பேச்சு வழக்கு எனும்போது அதில் பிரதேச மொழிக்குரிய கொச்சையான வழக்குச் சொற்களின் உபயோகம், பொது மரபுடைய இலக்கண மொழி வழக்கின் வழுவுடமை ஆதிய சில குறைபாடுகள் இருக்கும்
71

Page 51
எழுத்துத் துறையின் மூலம் ஒரு கருத்துப் பிறரைச் சென்றடைய வேண்டுமானால் அவ்வெழுத்தின் வசன நடை, சொற் பொருள் ஆதியனவற்றை வாசிப்பவர்கள் ஐயந் திரிபற விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தாற்தான் அக்கருத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்,
பொது மொழி
எனவே எங்கும் பரந்து வாழும் மக்கள் பொதுவாகக் கைக்கொள்ளும் மொழி நடையை ஒரு எழுத்தாளன் நன்கு அறிந்து வைத்துக் கொள்வு நலம்.அவற்றைத்தக்க இடத்திற் தப்பு, தவறு, தடுமாற்றமாதியன இன்றி எடுத்தாள்வதின் மூலம் கருதிய பயனைப் பெறலாம்.
இத்தகைய பொது மொழி அமைப்பை க்கண மொழி என்பர். இலக்கண மொழியை அம்மொழி கற்ற எவராயிருந்தாலும் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் நன்கு புரிந்து கொள்ளமுடியும். பல ਨੂੰ ஒரு மொழியைப் பேசும்போது ஒசை, சொல்லின் அளவு, பொருள் வேறுபாடு என்பனவற்றில் வித்தியாசங்கள் இருப்பினும் எழுதும்போது அவற்றையெல்லாங் கைவிட்டு போர் வழுவாத வகையிற்றான் எழுதுவார்கள்.
* வாங்க இருங்கோ " என்றோ "வாருங்க இருங்க" என்றோ பேசுபவர்கள் அதனை எழுதும்போது அப்படியே எழுதமாட்டார்கள். " வாருங்கள் இருங்கள்" என்றோ " வருக! வந்து அமர்க" என்றோதான் எழுதுவார்கள். இப்படி எழுதினால் அது எல்லாருக்கும் புரியக் கூடிய மொழி.யாக இருக்கிறது. தலாற்தான் இவ்வழியை இலக்கண மொழி என்று 9FITUIITITS6
இலக்கன மொழி அறிவு.
அதிகமான எழுத்தாளர்களுக்கு மொழி இலக்கண அறிவு நன்கு பரிச்சியம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில்
அதிகம் எழுத்தாளர்கள் அனுபவ மூலமாக எழுத்துத் துறைக்குள் காலடி ಔà: ರಾ?
72

நன்கு பயிற்சி உள்ளவர்களாக இருப்பினும் மற்றவர்களுக்குச் சந்தேகத்தை உண்டாக்குவதுடன் தமக்குண்டாகும் ஐயந்
ரிபுகளையும் அகற்ற முடியாதவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள்
சிலர் வசன நடை, சொற்புணர்ச்சி, காலங்காட்டும் வினைகளை உபயோகித்தல், உருபுகளை ஏற்றவிடத்திற் சேர்த்தல் என்னுங் காரியங்களில் சில விடங்களிற் தவறி விடுகின்றார்கள், அநேக எ ಕ್ಷೌಜ್ಜೈಣೈ தன் மொழி அறிவிலும் பார்க்கப் பிற மொழி அல்லது மொழிகளின் அறிவும் அவற்றிலும் மேலாக சொல்ல விருக்குங் கருத்துக்கு உரிய விசய அறிவுங் மேம்பட்டு இருப்பதால் ப்படிப்பட்ட மொழித் தகராறு அவர்களின்
ஆக்கங்களில் அமைந்து விடுகிறது.
இத்தகைய தவறுகள் நாளடைவில் வாசகர்களின் மனதிற் பதிந்து மொழி மரபை அழித்துவிடுகின்றது. பழைய மொழி மரபுகள் மாறாது காலத்திற்கு ஏற்ற அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இயைய மாற்றங்கள் ஏற்படுவது வேண்டப்படுவது ஒன்றே. ஆயினும் அவை பண்டை மரபுகளை அடியோடு அகற்றி விடுவனவாக இருத்தல் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வதாகவே இருக்கும்.
கடந்த காலங்களில் எழுத்தாளர்கள் தமது போக்கின்படி மொழி நடையைப் பாவித்து வந்ததால் இன்று மொழியின் வழி புதர்படர்ந்த அதர்போலாகி பலமொழிச் சொற்களால் தமிழ்ச் சொற்கள் பாதிக்கப்பட்டதும், வேறுபட்டதும், அழித்து ஒழிக்கப்பட்டதும் அதனால்,அவற்றிற்கு ஈடாகப் பிறமொழிச் சொற்கள் புகுந்து தமிழ் மொழியை ஒரு வேறு மொழிபோல் வேடம் மாற்றிவிட்டதும் மறக்கமுடியாத சம்பவங்களாகும்.
இலக்கண இலக்கியமும் மொழி நடையும்
ஆகவேதான் ஒரு எழுத்தாளனுக்கு இலக்கண :* வழிவந்த மொழிவள #o: வசியமாகின்றது. எனவே எப்படிப்பட்ட எழுத்தாளனுந் த பூநிே3 பற் நனகு அறிந்திருக்க வேண்டும். இதனை அவன் முன்கூட்டியே அறிந்து கொண்டிப்பது நல்லது. அப்படியான சந்தர்ப்பம் ல்லாதவிடத்து அல்லது இயலாமற் போன விடத்து
மேலாவது எழுதிக்கொண்டே அறிவது இடர் தீர்க்கும்.
73

Page 52
எவ்வாறாயிருப்பினும் மொழி அறிவு இலக்கணக் குற்றமற்ற நிறைவான மரபு முறையில் வளரவேண்டும். அதற்கு அம்மொழிக்குரிய இலக்கணத்தையும் நெறிகளையும் அவற்றைப் பேணிக்காக்கும் இலக்கியங்களையும் தக்க வழியிற் கற்க வேண்டும்.
இலக்கண நூற்களை மாத்திரமல்ல காலத்துக்குக் காலம் வெளிவரும் இலக்கணக் கட்டுரைகளையும் ய்வுகளையுங் கற்பதுமொழி வளத்தைக் கூட்டும் துலேே இலக்கியத் துறையிலும் ஈடுபட வேண்டும். ஒரு மொழி மூலந் தனது கருத்துக்களைக் கூறுபவனாக மட்டும் இருக்கக் கூடாது, அந்த மொழியின் வளத்தை இலக்கிய லக்கணத் துறையிலும் மொழியியலிலும் வளப்படுத்தி விருத்தி செய்பவனாக இருப்பதும் அவசியம்.
மொழியாட்சியைப் பற்றிச் சில குறிப்புகள்
ஒரு மொழி அதன் சொல் வளத்திலும் அதனை உபயோகப்படுத்தும் வழிகளிலும் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து கொண்டு வருவது கண்கூடு. இந்த மாற்றத்திற்குக் காரணம் அவ்வவ் மொழிகளில் ஆக்கப்படும் இலக்கண இலக்கியங்களாகும். శిశిష్టిలో ப்பவர்கள் எழுத்தாளர்கள். ஆகவே மொழியின் தனிமையும் இனிமையுந் தரங்குறைந்து போய்விடாமற் காக்குங் கடமை மிக்க காவலர்களாக இவர்கள் செயற்பட வேண்டிய பொறுப்பு இவர்கள்மேற் சுமர்த்தப் பட்டுள்ளதுள்ளது
எழுத்தாளர்கள் ஒரு மொழியைக் கையாளும்போது பல காரியங்களைக் கவனிக்கக் கடப்பாடுடையவர்களாக இருப்பதால் அவர்கள் மொழி அறிவை அக்காலத்துக்கு ஏற்ற வகையிற் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்விதஞ் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றுட் சில பின்வருமாறு:
1.மக்களிடை தினசரிப் பழக்கத்தில் உள்ள மொழி நடையையுஞ் சொற்களையுந் தாராளமாக தனது படைப்புகளில் :"ಬ್ಲ್? கருத்து மக்களுக்காகவே உருவாக்கப்பட்டு அவர்களுக்கு முன்னால் உலாவ விடப்படுகிறது. இதனை மக்கள் நன்கு அனுபவிக்கத் தக்க மொழி நடையில் ஒரு எழுத்தாளன் வல்லவனாக இருப்பது அவனது பணியையும் நோக்கத்தையும் பயனுள்ளதாக்கின்றது.
74

2; பேச்சு வழக்கத்திற்கு மதிப்பளித்து அதனை இலக்கணமரபுக்குள்ளாக்குதலும். ஒரு பிரதேச மொழி வழக்கை மற்றப் பிரதேச மொழி வழக்குள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து அவையும் தமிழியல்பு கொண்டவையே என மனமார மதிப்பளித்து ஏற்றுக் கொள்ள வைப்பதிலும் முத்தாளனின் பங்கு மகத்தானது.
3; கறைபடிந்த கண்ணாடிக்குப் பின்னால் இருந்து வெளியே வருவதின் மூலம் மொழித் தூய்மை செய்ய வேண்டும். தனது ஆக்கங்களில் உபயோகிக்கும் மொழி நடை அம்மொழியில் உள்ள குறைகளைப் போக்கத்தக்கதாக அமைய வேண்டும்.மொழி மரபுகளிலும் அதன் இதமான போக்கிலும் ஏற்படுத்தப் பட்ட மாசு துடைக்கப்பட்டு நெறிப்படுத்தப்படல் வேண்டும். இது எழுத்தாளர்களாலேயே முடியும்.
4; சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த மொழிப் பிரச்சினைகளையும் நன்கு அலசி ஆராயாமல் மனம்போன Gunrisesi ਨੇ ਹੋਰ த் தவிர்ப்பது நலம். அப்படி அவற்றிகுச் சரியான ர்ப்புகளையும் முடிவுகளையுங் காணமுடியாத இடத்தில் அவற்றை உபயோகிக்காமல் எறிந்துவிடுவதே நலம். அல்லது அதைவிட்டு விலகிச் செல்வது வாசகர்களுக்குந் தனது கருத்துக்களுக்குங் குந்தக்கம் விளைக்காது.
5:பலவினைகளால் ஒரு வசனமாக்குவதைத் தவிர்க்குக. பல எச்ச வினைகளால் வசனத்தின் நீளத்தை அதிகரிப்பது வாசகர்களுக்குப் பொருட் தெளிவை ஏற்படுத்தாது. எதிர் மறைச் சொற்களைத் தவிர்ப்பது கருதிய கருத்தைத் ஃோம்ே
6;வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக்குவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக "இது எழுத்தாளனின் நம்பிக்கையாய் இருக்கின்றது என்பதிலும் பார்க்க இதை இப்படி எழுத்தாளன் நம்புகின்றான்" என்றோ இதுபோன்று வேறுவிதத்திலோ வசனங்களை அமைக்கலாம்.
7; ஒரு வசனத்தில் கையாளுஞ் சொற்கள் வாசிப்பவர்களுக்கு எதுகை, மோனை போன்ற தமான சைத்தலைக் கொடுக்க வேண்டும். அதே வேளை இத்தகைய தத்தைக் கொடுப்பதற்காக அர்த்த மற்ற தும் பாருத்தமற்றதுமான சொற்களைத் தனது நடையிற் சேர்க்கக் கூடாது. மேலும் " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம் " என்னும் பழமொழியை இவ்விசயத்திற் பெரிதுங் கவனத்திற் கொள்வது சாலச் சிறந்தது.
75

Page 53
8; தனது கருத்தைச் சொற்கள் என்னுந் தூதுவ ன் வாசகர்களுக்குப் பகிர்ந்தளிக்கக் காவிச் செல்கின்றான். அப்படிக் காவிச் செல்பவனுக்கு அதிகமான பாரத்தைச் சுமத்தக் கூடாது, த்தகைய நோக்கு ஒரு எழுத்தாளனுடைய சிந்தனையில் ಟ್ಲಿà: மிக அவசியம்.
இவைகள் மொழியாட்சியிற் கவனிக்க வேண்டிய பல காரியங்களுட் சில. என்று சொல்லலாம்.ஏனையவற்றை ஆங்காங்கு
எடுத்துக் காட்ட முயல்கின்றேன், அப்படி முடியாத விசயங்களை எழுத்தாளன் தனது அனுபவத்தால் அடைவது எழுத்துப் பணிக்கு நன்மையை விளைவிக்கும். என்று நம்புகின்றேன்.
76

கருத்து என்பதின் பொருள்.
ஒருவன் எழுத்துத் துறையில் ஈடுபடுவதற்குக் காரணம் ஒன்றையிட்டுத் தான் கருதும் பொருளை மற்றவர்களுக்குச் சொல்லி வைக்க வேண்டும் என்ற நோக்கமாகவே இருக்கின்றது "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உள்ளான அவாவின் உந்துதல் பலரிடம் உண்டு. அத்தகைய ஊக்கம் ஒருவரில் ஏற்படுத்தும் வேட்கையின் வெளிப்பாடே
கருத்துருவத்தைப் பெறுகின்றது.
கரு -> கருதுதல் => கருத்து என்ற சங்கிலித் தொடர் முலம் கருத்து என்பதின் பொருளை விளங்கிக் கொள்ளலாம். என்று நம்புகின்றேன்.கரு எங்கும் எந்த ஒரு விசயத்திலும் பரந்து உள்ளது. அதுவும் பலபல உருவத்தில் உள்ளது. கருவை ஒரு சரியாக உருவங் கொடுக்கப்படாத பிண்டம் என்று சொல்லலாம்
ஒரு நிகழ்வு ஏற்பட முன்னரும் நிகழும்போதும் அல்லது நிகழவிருக்கும்போதும் அதன் *? தானாக உருவாகி விடுகின்றது. பல கருக்கள் ஒரு நிகழ்வையிட்டு உண்டாவதும், இயற்கை. இக்கருக்கள் உடன்பா கொண்டவைகளாகவோ அல்லது எதிர்மறையானவைகளாகவோ இருக்கின்றன. இவற்றையிட்டு யாரோ ஒருவன் தனக்குட் சிந்திக்கும் வேளையில் அது பற்றிய பல விதமான சிந்தனைகள் தோற்றுகின்றன.
77

Page 54
கரு கருதுதல் என்னும் நிலையை அடைதல்.
கரு என்னும் விதை சந்தர்ப்பம் என்னுங் காற்றையும் சந்தர்ப்பஞ் சம்பந்தமான அறிவு என்னுஞ் சூரிய வெளிச்சத்தையும் முன்பின் நிகழ்வுகள் என்னும் நீரையும் உட்கொண்டு எழுத்தாளனுடைய நினைவு நிலை என்கின்ற மனதின் அடித்தளமாகிய நிலத்தில் முளை கட்டுகின்றது. அது பின்னர் கருதுதல் என்கின்ற விருட்சமாக உருவெடுக்கின்றது. அமிதி ரேத்ே கணிதான் கருத்து.
கருதுதல் எனும்போது ஒன்றை யிட்டு ஒரு சிந்தனையை உண்டாக்குவது என்பது பொருள். கருதுவதெல்லாஞ் தீர்க்கமான முடிவு ஆகி விடாது. அது ஒரு முடிவைக் காண அவாவுகின்ற அல்லது தூண்டுகின்ற ஒ சயலை ஏற்படுத்துங் கருவியாகவே க்கும். இக்கருதுதல் சிந்தனைகளாற் செழிப்புற்று கருத்தாக
ளிவரும்.
எங்கும் மழை பெய்கின்றது. அந்த மழைத் துளிகளெல்லாம் வெள்ளமாகப் பெருகுவதோ சிற்றாறாக உருவெடுப்பதோ பேராறாகப் பெருக்கெடுப்பதோ இல்லை. எங்கோ ஒரு சில இடங்களிற்தான் இறு நிகழ்கின்றன. ஏனைய இடங்களில் எல்லாம் மழைத்துளிகள் சுவறி வற்றி விடுகின்றன.
அதுபோலத்தான் உலகில் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளாற் தோன்றுங் கருக்கள் எல்லாம் கருத்துருப் பெறுவதில்லை. பல்லாயிரக் கணக்கான கருக்கள் தோன்றாது போய் விடுகின்றன, இன்னும் ஆயிரக் கணக்கானவை :P&: நிலைத்து நிற்கச் சக்தி அற்று நீர்க் குமிழியாகிவிடுன்றன.
கருக்கள் கருத்துக்களாக வளர்ச்சி அடைதல்.
ஒரு சில கருக்கள்தான் கருத்துகளாக வளர்ச்சி அடைந்து மக்களிடை உலா வருகின்றன. செயற் படுகின்றன. இப்படி ஒரு கரு அழிவதற்கும் வளர்வதற்கும் பல காரண காரியங்கள் உள்ளன. அவற்றுள் ன்ேவைந் சிலவற்றைத் தொகுத்துப் ே
1.அக்கருவைக் கண்டடைபவரின் உள்ளத்து அவாவுக்கும்
ஆற்றலுக்குந் தக்க கவர்ச்சியாக இருத்தல் முக்கியம்.
78

2.கண்டடைபவருக்கு அதனைக் கருத்தாக்கத்தக்க அனுபவமும்,
அறிவுந் தேவையும் இருத்தல் வேண்டும்.
3.அதனைப் பற்றிச் சிந்தித்து வெளியிடத்தக்கதான வசதிகளும்
வாய்ப்புகளும் இருத்தல் அவசியம்.
4; அப்படிப்பட்ட அக்கருத்தை வரவேற்கத் தக்கதான சந்தர்ப்பஞ் சூழ்நிலை தேவைகள் என்பன புறத்
ண்டுதல்களாக அமைந்து சாதகத்தை உண்டாகக
鷲
5; கருவைக் கருத்தாக்கத் தக்க கற்பனை வளமும் மொழியாட்சியும் ஆக்கத் திறனும் தூண்டுதலும் இருத்தல் மிக மிக அத்தியாவசியமான தொன்று.
இத்தகைய ஏதுக்களாலும் அவற்றின் செய ற்பாடுகளாலுமே ஒரு
கரு கருதுதல் என்னுங் கூட்டுப்புழுப் பருவத்திலிருந்து கருத்து என்னும் படடாம் பூச்சியின் வடிவத்தைப் பறுகின்றது. எக்கருத்தாயினும் E. கேட்பவர்களிடமும் வாசிப்பவர்களிட்மும் ஒரு சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தாது போகாது.
ஒரு கருத்திலிருந்து பல கருத்துக்கள் கிளைத்தல்
இத்தாக்கத்தின் காரணமாக அதனை அறிந்தவர்கள் அதனை ஏற்றோ அல்லது மறுத்தோ தமது கருத்துக்களை எடுத்து உரைக்கும் அளவுக்குச் தாடங்குகின்றார்கள். ஒரு எழுத்தாளன் அல்லது பேச்சாளன் தனது கருத்தை வெளியிடுவதால் ஏற்படுத்தும் பிரதி விளைவு இதுதான் அதாவது தனது கருத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான அநேக சிந்தனைகளை பலதரப்பட்ட மக்களிடத்திற் தூண்டி விடுகின்றான் என்பதுதான் அது
இத்தகைய கருத்துக்களை அத்திவாரமாகக் கொண்டு படைக்கப்படும் க்கங்கள் வெளிவரும்போது இன்னும் புதுப் புதுக் கருத்துகள் தோன்றலாம். அக்கருத்துக்களை அறியும்போது அல்லது அதனாற்தோன்றும் எதிப்புகளுக்கும் வரவேற்புகளுக்கும் முகங் கொடுக்கும்போது இன்னும் பலபல கருத்துக்கள் அதை வெளியிட்டவருக்குத் தோன்றலாம். கருத்து ஒரு முடிவில்லாது தொடர்ந்துகொண்டே செல்லும் அடிவானம். என்பதை எழுத்தாளன் அறிந்து வைத்திருப்பது பிரயோசனமாக இருக்கும்.
79

Page 55
லாற்தான் உலகத்தில் கருத்துக்கள் மேலும் மேலங் தோன்றிக் ಸ್ಲೀ” ஆ கிண்ணத்தில் எழுதுவதற்கு மை இல்லாமல் வரண்டாலும்
L. 95 85 a00L0LLL0 S SSSa0L0GLL LG0000 0GSLLL L S S L L SLLLL LGEL LL S 0LLL 000LLL S0L00LLSLLELLEL0ELL 0 డిసీపీ క్లిష్టి' #?"&#?: நாவின் 器 உலர்ந்தாலும் பேசுவதற்கான கருத்துக்கள் உலர்ந்து ஒய்ந்து விடுவதில்லை. ஒரு விசயத்தையிட்டு படைப்பாளிகள் காலங்காலமாகத் தொடர்ந்து புதிது புதியதாகப் படைத்துக் கொண்டிப்பதின் மர்மம் இதுதான்.
எழுத்தாளனுங் கருத்து ஆட்சியும்
இனி எழுத்தாளன் இக்கருத்தை எவ்வாறு தனது படைப்புகளில் ஆட்சி செய்ய வேண்டுமென்பதைக் கவனிப்போம். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு எழுத்தாளன், உலக நடபடிக்கைகள் என்னும் பெரிய கடலுள் மூழ்கி எடுத்த முத்தாகத் தனது சிந்தனையில் விளைந்த கருத்தை அடைகின்றான். பின்பு அதனை மக்கள் என்னும் சந்தைக்கு எடுத்து வருகின்றான். என்ற மனநிலையையும் எண்ணத்தையும் தனக்குள் தானே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த முத்தை மற்றவர்களுக்கு வலிந்து பலாத்காரமாக விற்க முயற்சிக்காமல் அதுபற்றிய கவனத்தை ஈர்க்க முயல வேண்டும்.
அதனை வாங்க வசதியற்றவர்கள் கூட முத்துப் பற்றிய கருத்தையும் அதன் மதிப்பையும் அதன் தேவை அல்லது தேவயின்மையைப் பற்றியுஞ் சிந்தனை செய்யத்தக்கதான தத்தில் அதனை வெளிப்படுத்துவதுதான் சிறந்த செயற்பாடாகும்.
கருக்களின் உயிர்ப்பு
தான் வாழுஞ் சூழல், காலம், நிகழ்ச்சிகள் என்பவற்றைத் தன்னுடனும் தன்னைச் சார்ந்த உலக மக்களுடனும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பதால் அங்கங்கே உள்ள குறைவுகளும் நிறைவுகளும் சிறு சிறு கருக்களாக மிதந்து திரிவதைக் காணலாம்.
இக் கருக்களையிட்டு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அலசும்போது கருதுதல் என்கின்ற மூன்றாவது நிலையை அடையலாம். ந்த நிலையில் அவை எவ்வாறு தன்னையும் மக்களையும் பாதிக்கின்றது அல்லது சாதகமான சம்பவங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தலாம் எனபதையும் உணரும் நிலை ஏற்படுவதால் கருத்து உருவாகின்றது.
80

கருத்து வெளிப்பாடு
கருத்தைத் தன்னளவில் வைத்திருப்பதால் பயன்ஏதும் விளைந்து விடாது. அக்கருத்தைத் தன தன்னலத்திற்காக மற்றவர்களுக்கு மறைத்துச் செயற் படுத்தினாலும் நன்மைகள் எதிர் பார்த்த அளவிற்கு நிகழ்ந்து விடப் போவதில்லை. அக்கருத்தையிட்டு அறியாத மக்களால் நடைபெறவிருக்குந் தாக்கங்கள் தன்னையும் மறைமுகமாகப் பாதிக்கக் கூடும் என்பதை ஒருபோதும் எழுத்தாளன் மட்டுமல்ல ஏனைய மக்களும் மறந்து விடுவது நன்றன்று.
எனவே தன்னில் உருவாகிய கருத்தை எப்படியோ வெளிப்படுத்துவதுதான் சாலச் சிறந்தது. அதுதான் ஒரு எழுத்தாளனின் முக்கிய பணியுமாகும். இதனைத்தான் உலகமும் அவனிடமிருந்து எதிர்பார்க்கின்றது. கருத்தை வெளிப்படுத்தும் வழிகள் பல உள்ளன.அத்தகைய வழிகள் ஒவியத்தால், இசையால் சிற்பத்தால், செயலினால், காவியத்தினால், பாட்டினால், நடிப்பினால், நடனத்தினால் பேச்சினால் எழுத்தினால் வெளிப்படுத்துதல் என்று பல விதங்களாயுள்ளன. இன்னும் பலப்பல வழிகளும் உள்ளன.
ಕ್ಲಿಕ್ಗಿ நாங்கள் எழுத்தைத் துணையாகக்கொண்டு கருத்ை ளிப்படுத்தும் எழுத்துக் கல்ை அல்லது எழுத்துப் பணி பற்றியே ஆராய்வதால் அத்துறைக்கு வேண்டிய காரியங்களை மாத்திரமே இங்கு எடுத்துக்
எழுத்தாளனின் அனுகு முறை
ஒரு எழுத்தாளன் தனக்குள்ளே உண்டான கருத்தை வாசகர்களுக்குமுன் சமர்ப்பிக்க வேண்டிய நிலைக்கு வரும்பொழுது அதனை எந்த வடிவத்திற் தந்தால் மக்களின் கவனம் அதிற் செல்லும் என்பதை முதலில் நிதானிக்க வேண்டும். கருத்தை எழுத்து உருவத்தில் வெளியிடப் பல வழிகள் உண்டல்லவா? அவற்றுள் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தேர்வு செய்வதிற்தான் அவனின் "வாசகர்களை அணுகும் முறை" தங்கியுள்ளது.
கருத்தின் உள்ளடக்கம் நோக்கம் எத்தகையது? அதை எந்த வடிவத்திற் கொடுத்தால் மக்களின் மனதில் சேறும் என்பதை அவன் தனது சொந்த அனுபவத்தின் வழியாகத் தீர்த்துக் கொள்வது நலம். செய்தியாகவா, சிந்தனைச் சிதறலாகவா, கடித மாகவா கவிதையாகவா அல்லது ஆய்வுக்
81

Page 56
கட்டுரை வடிவிலா நகைச் சுவை உருவிலா படைக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்த பின்னர் தான் எடுத்துக் கொண்ட கருத்துக்கு எழுத்து வடிவங் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
இந்த வேளையிற்தான் எழுத்தாளன் கருத்தை ஆட்சி செய்ய வேண்டிய முக்கியமான இடத்திற்கு வருகின்றான். தான் கூறவிருக்குங் கருத்தையிட்டு சற்று ஆலோசனை செய்வது அவசியமாகின்றது. இதற்கு முன்னர் இக்கருத்து வேறு எந்த இடத்தில் யாராலாவது எடுத்துக் கூறப்பட்டுள்ளதா? அப்படியான சம்பவங்கள் சந்தர்ப்பங்கள் எவை.? அவைகள் தான் கூறவிருக்குங் கருத்தின் தனித்தன்மையைக் கெடுத்து விடுமா என்றெல்லாம் சற்று ஆய்வு கலந்த ஆலோசனை செய்யவேண்டியவனாகின்றான்.
கருத்துக்குக் கனதியும் அழுத்தமுங் கொடுத்தல்
இதன்பின்னர் அக்கருத்துக்கு கனதி கொடுக்கப்பட வேண்டிய நிலை வருகின்றது. கருத்துக்குக் கனதி கொடுத்தல் எனும்போது சாதாரணமான ஒரு கருத்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவம் பெறுதலையே குறிக்கும். அதன் பின்னர் கனதியுள்ள அக்கருத்துக்கு அழுத்தங் கொடுத்தல் அவசியம். அதாவது அதனை வாசிக்கும் அல்லது வாசிக்கக் கேட்கும் மக்களிடையே அதுபற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலிமையூட்டுதல் என்று பொருள்.
அடுத்த முயற்சியாக கனதியும் அழுத்தமும் ஊடடபபடட கருததை எவவாறு எ வாககலாம எனறு கவனிப்போம். 325, சித்திரத் தாளில் வைத்துச் சுற்றுவதுபோல அல்லது கசப்பான பொருளை சுவையான ஒரு பொருளுடன் சேர்த்து மயக்குவதுபோல எடுத்துக் கொண்ட கருத்தின் அவசியம், தேவை, வாசகர்களிடம் உள்ள நாட்டம் என்பதற்கேற்ப தக்க வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து ஏற்ற நடையிற் படைக்க வேண்டும்.
உறுதிபடைத்த கருத்து
ஆயினும் எடுத்துக் கொண்ட கருத்திற் தளர்ச்சியோ மயக்கமோ சந்தர்ப்பத்திற் கேற்ப ஏற்படுஞ் சிந்தனைத் தடுமாற்றமோ இருக்காமல் உறுதியும் வலிமையுங் கொண்டவை களாக அமைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது மிகமிக அவசியம்.
82

எப்போதும் எழுத்தாளன் கருத்துக்களை ஆட்சி செய்ய வேண்டுமே தவிர கருத்துக்கள் தன்னை ஆட்கொண்டு ஆட்சி செய்ய ஒருபோதும் இடமளிக்கலாகாது. அதற்கேற்றவாறு தனது பேனாவை நெறிப்படுத்திக்கொள்வதன் மூலம் எழுத்தாளனுக்
ரிய நடுநிலைத் தன்மையைக் கட்டிக் காத்துக்கொள்வதிற் ன்னிற்கக கூடாது.
83

Page 57
12.கருத்தை எழுத்து வடிவிற் படைத்தல்
SSSS SSS S S SSS SSSSSLS S SS SLLLSSSLLLSLSSS year
எண்ணங்களை ஒன்று சேர்த்தல்.
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தக்க ஒரு கருத்து எழுத்தாளனின் மனதில் உருவாகியதும் அதனை அவர்களிடஞ் சொல்லத் துடிக்கின்றான். வாசகர்களோபல மைல்களுக்கப்பால், வெகு தூர்ந் தொலைவில் வசிக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களுடன் நேரிற் பேசமுடியாது. யாரையுந் தூதாகவும் அனுப்ப முடியாது.
தூதாக ಙ್ಞಣ್ಣ°ಿ வாயாற் கட்டுரைக்க விட்டாலும் அவர்கள் எத்தனையோ அம்சங்களைத் தவற விட்டுவிடுவார்கள். முக்கியமான விசயங்களுக்கு முக்கியத்துவங் கொடுத்துப் பேச மாட்டார்கள். இந்த இக்கட்டான நில்ையிற்தான் எழுத்துககளின் துணையை நாடுகின்றான். அதனால் அவன் எழுத்தாளனாகின்றான்.
எழுத்தாளன் தனது கருத்தை அடக்கிய செய்தியை ஒரு தடவை எழுதி விட்டால் அந்தச் செய்தி பல பிரதிகளாக
84
 

ಜೆರ್ಜಿ: ւմ 6005 60) - Ա கையிற் கிடைத் து டுகின்றது.அவனுடைய சிரமமுந் தீர்ந்து விடுகின்றது. பார்வைக்கு இது மிகமிகச் சுலபமான காரியமாகத் தோன்றினும் தனைச் செய்து முடிக்க ಆಕ್ವಿಜ್ಷಣೆ! அநேக துன்பந் துயரம், ரமஞ் சிக்கல், நேரச் செலவு மனிதச் சக்திச் செலவு என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான்.
சாதாரணமாக கருத்து ஒன்று உண்டாகி ܀ ܘ 7 விட்டதென்றாலும் அதனை வெளிப்படுத்த அவன் பல வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. அக்கருத்தை உருவாக்கும்போது பல கருத்து முரண்கள்_பிறக்கின்றன. இதனால் அவனது நீேக்கு சக்தி அலைமோதுகின்றது, சிந்தனைச் சிதறல்கள் உருவாகின்றன. எனவே கருத்துக்குத் தக்க உருவங்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. சிலவேளைகளில் முக்கியமான சில அம்சங்களை மறந்து விடுவதும் உண்டு.
இப்படியான சிரமங்களைத் தவிர்க்க எண்ணங்களை ஒன்றுபடுத்துவது அவசியமாகின்றது அதற்காக சில காரியங்களை உடனுக்குடனும் ஆறுதலாகவும் செய்து கொள்வது நலம். கருத்துக்கான எண்ணங்களை குறிப்பு எடுத்துக் கொண்டே வரவேண்டும். குறிப்புகளை ண்ேே பார்ப்பதின் மூலம் முன்னர் சிந்தித்த சிந்தனைகள் அழிந்துவிடாதும் முரணில்லாமலும் இருக்கும். அதுமட்டுமல்ல இன்னும் இன்னும் பல புதிய சிந்தனைகளும் உதயமாகும்.
ஒரு சிறு எழுதும் புத்தகத்தைக் கையில் வைத்து எண்ணங்கள் தோன்றும் பொழு அவ்வப்போது குறித்துக்கொள்ள வேண்டும். அக்குறிப்புகளைத் திரும்ப வாசிக்கும்போ முன்பு எழுதிய எண்ணத்தை மாற்றக் கூடிய மொழி நடையில் எழுதுவது மேலுஞ் சிக்கல்களை உண்டாக்கும். ப்ப்டி உடனுக்குடன் எழுதிக்கொள்ள முடியாவிட்டால் சயங்களைச் சரியாகத் தொடர் படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்து தருணங் கிடைத்ததுங் குறித்துக் கொள்ள வேண்டும்,
இவ்வாறாக எண்னத்தின் குவியல் ஒன்று குறிப்புகளின் உருவத்தில் கிடைக்கும். இந்த எண்ணக் குவியல் கருத்தைத் தெளிவாக்கவோ அல்லது தெட்டத்தெளியப் புரியவைக்கவோ தக்க நிலையில் இருப்பதில்லை. தெளிவற்ற ஒரு திரட்சியாக இருக்கும். மற்றவர்களுக்குப் புரிய வைக்க அவற்றை தக்கவாறு ஒன்று சேர்த்து பகுத்து, தொகுத்து, வகுத்து எடுக்கவேண்டும்.
85

Page 58
எண்ணங்களைப் பகுத்தல்.
ஒன்றைப் பகுத்தல் என்றால் அதனுடன் சம்பந்தப் பட்ட சம்பவங்களினதும் குறிகோள்களினதுந் தன்மைகளினதும் ஒற்றுமை அல்லது வேற்றுமை பற்றிய தாரதம்மியங்களைக் கொண்டு வேறுவேறாக்குதல் என்று கருதிக் கொள்ளல் நலம்.
எழுத்துத் துறையைப் பொறுத்த அளவில் இது மூன்று பகுதிகளாகப் பகுக்கப்படும். எடுத்துச் சொல்லவிருக்கும் கருத்துக்குச் சாதகமான எண்ணங்களின் பகுப்பு, பாதகமான எண்ணங்களின் பகுப்பு, இரண்டுக்கும் မ္ဘီစီင္ငံမ္ယင္ကို எண்ணங்களின் பொதுமைப் பகுப்பு என்பனவே அந்த மூன்று பகுதிகளாகும்.
இவ்வாறு பகுத்தெடுக்கும்போது கூடத் தெளிவற்ற எண்ணக் கூட்டங்களாகவே இவை இருக்கும். எனவே இவற்றைப் பருவங்கள் பகுதிகள் காண்டங்கள் என்று இலக்கியக்காரர்கள் தமது படைப்புகளைப் பகுப்பதற்குக கூறுவது போல எடுததுககொணட கருத்தின் பெரும்பகுதிகளாகப் பகுத்து எடுத்து கொள்ளலாம். இதனை ஒரு அடிமரத்திலிருந்து பிரியும் பெருங் கிளைகளுக்கு ஒப்பிடலாம்.
பகுத்த எண்ணங்களைத் தொகுத்தல்.
இது எண்ணங்களை ஒன்று சேர்த்தலின் இரண்டாவது படியாகும். தொகுத்தல் என்றால் ஒரினப் பொருட்களை அவற்றின் ஒற்றுமை கருதி ஒன்றாக்குதல். முன்னர் சொன்னபடி ஒற்றுமை அல்லது வேற்றுமை மற்றுப் பொதுநிலை என் புகுத்தவற்றில் 5pცენ 6:â?
:oಘ್ವಿ இப்படிச் செய்வதால் எழுத்தாளன் தனது கருத்தை ஒப்பிட்டு எடுத்துக் ణ్ణి ஏற்றதாக மாத்திரமல்ல வாசகர்களால் இலகுவாகக் கிரகிக்கக் கூடிய்தாக்வும் இருக்கும்.
ஒரு பகுதியைத் தொகுக்கும்போது கூட ஒற்றுமையில், வேற்றுமையில். அல்லது பொதுமையில் உள்ள சிறப்பானவைகளுக்கு முதன்மை கொடுக்கலாம். முரண்களை எடுத்துக் காட்டலாம், இவற்றை மரத்தின் பெருங்கிளைகளிலிருந்து பிரியும் கொப்புகள் எனலாம்.
86

தொகுத்த எண்ணங்களை வகுத்தல்.
இதுதான் கடைசிப் படியாகும். ஏற்கனவே தொகுத்துக்கொண்ட விசயங்களை மேலும் நுட்பமாகக் கூறுபோட்டு எழுதுவதற்கு இலகுவாகக் குறித்துக் கொள்ளுங் காரியத்தை இவ்வாறு கூறுவார்கள்.இக்குறிப்புகளை எற்ற சொல்லடைகள் வைத்து வசனமாக்குவதின் மூலமும் அத்தகைய வசனங்களைச் சேர்த்திணைத்தும், பந்தி கட்டுவதன் முலமும் வெளிப்படுத்த நினைத்த கருத்துக்குத் தக்க வடிவ அமைப்புக் கொடுக்கலாம்
இதனை மரத்தின் கொப்புகளில் இருந்து பிரியுங் கவர்கள் அல்லது கந்துகள் என்று சொல்லலாம்.எனவே அக்குறிப்புகளில் உபயோகிக்கப்படுஞ் சொற்களை இலையெனலாம். ஆங்காங்கு மிளிருங் கற்பனைகளையும் உவமான உவமேயங்களையும் மொட்டுக்களாகவும் மலர்களாகவும் ஒப்பிடலாம். கருத்தையோ கனியென்று கூறலாம். .
6Jafat. UIT65th
இவ்வாறான தனித்தனியான குறிப்புகளை இணைத்துப பாலமிடுவதின் மூலம் பந்திகளையும் பந்திகளினால் ஒரு முழுமையான கட்டுரை அல்லது எழுத்துருவத்தையும் படைக்கலாம் இத்தகைய வசனங்களை இணைப்பதற்குப் பின்வருஞ் சொற்களை உபயோகிக்கலாம்.
இதனால் அதனால் என்பனபோன்ற நியாயங்காட்டும் சொற்கள், ஆனால், என்றாலும் ஆயினும், ਨੂੰ எப்படியாயினும் ஆறுதற் சொற்கள் இன்னும் இதனிலும் அதனிலும் என்பனபோன்ற அதிகரிப்பைக் காட்டுஞ் சொற்கள் இறுதியாக, கடைசியாக, ஆரம்பமாக முடிவாக தொடக்கமாக சுருக்கமாக, பொதுவாக முன்னால், பின்னால், இடையில் நடுவில், என்பனபோன்ற நிலைப்பாடு கூறுஞ் சொற்களைக் கொண்டு வசன இணைப்புகளை அமைக்கலாம்
மேலும்.உம் கூட உடன் போன்ற இணைப்புச் சொற்கள் மேற்கொண்டு, விட, அதிகமாக, பல என்னும் அதிகரிப்பைக் காட்டுஞ் சொற்கள், குறைவாக, சில, போன்ற குறைவைக் 燃 ம் சொற்கள்,அண்மையில், அடியில். தொடர்ந்து, மேலே, ழே, போன்ற இடங்களைச் சுட்டுஞ் சொற்கள் என்பவற்றாலும் இவை போன்ற பிறவற்றாலும் இத்தகைய s F 6 இணைப்புப் பாலங்களை இடலாம்.
87

Page 59
எண்ணங்களைப் பந்தித்தல்.
முன்கூறியபடி வசனங்களை அமைத்து, அப்படியே விட்டுவிட்டால் அது எடுத்துக் கொண்ட கருத்தைத் தெளிவாக்குந் தகுதியைப் பெற்றுவிடாது. அதற்குப் பதிலாக ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாது தூர விலகிய அமைப்பாகவே தோன்றும். எனவே ஆக்கிய வசனங்களை ஒன்றுபடுத்திப் பிணைக்க வேண்டும் அப்போதுதான் பிறந்த பல எண்ணங்களின் பிணைப்பாக அது அமையும்.
இந்த எண்ணப்பிணைப்பு அல்லது பந்திப்பு சில அடிப்படைகளில் அமைவதால் அக்கருத்தை சிரமமில்லாது தெளிவாக வாசகர்கள் வாசிக்க உதவியாயிருக்கும். ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள எண்ணங்கள் சிலவற்றின் பந்திப்பைத்தான் 濠。雳 சொல்கின்றோம். இப்பந்திகள் முன்னர் கூறியவாறு வாசகர்களுக்கு இதமளிக்கும் வகையில் அமைய வேண்டுமானால் சில உத்திகள் கையாளப்படவேண்டும்,
இந்த விசயத்தில் இப்படித்தான் ஒரு எழுத்தாளன் செயற்பட வேண்டுமென்று கட்டுப்பாடு செய்வது அவ்வளவு சரியான ஆலோசனையாகவோ கட்டளை. நியமமாகவோ இருக்குமென்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஒரு எழுத்தாளனின் தனித்தன்மைக்கும். அதனாற் படைக்கப்படும் ಫ್ಲಿಕ್ಗಿ! சிறப்பான வளர்ச்சிக்கும் தடைபோடுகிறவர்களாகி
6) ПГLD.
பந்தி அமைத்தல்
ஆனாலும் அத்தகைய தனித்தன்மையை விருத்தி செய்வதற்கும் சிறப்பான படைப்புகளைப் படைப்பதற்கும் இப்படியான அடிப்படைபற்றிய, அனுபவஞ் சார்ந்த ஆலோ சனைகள் ஒரு சிறு வழிகாட்டுதலாக இருக்குமென்று நம்புகின்றேன். ஆதலால் அவற்றுட் சிலவற்றை இங்கு அட்டவணைப் படுத்துகின்றேன்
1; விசயத்தின் வகுதிகளை அடிப்படையாகக் கொண்டு பந்திகளை அமைப்பது நல்லது. ஒரு எண்ணத்தைப் பல விதமாக அல்லது ui வழிகளில் விளக்க விரித் துரைக்கத், தெளிவாக்க எழுத்தாளன் முயல்வது என்ப சாதாரண காரியம்.இம்முயற்சியின் பேறாக ஒரு கொப்பின் பல சுள்ளிக் கிளைகளைப் போல ஒரு எண்ணத்தின் பல வடிவங்கள் உண்டாகும். அவற்றை சிலவரிகளுக்குள் அடக்கக் கூடியதாக பந்தி ரிக்க வேண்டும்.
88

2; பந்திகளுக்கிடையிற் தொடர்பு இருக்க வேண்டும். சிறு
ளைகள் பல சேர்ந்து எவ்வாறு ஒரு கொப்பை உண்டாக் குகின்றதோ அவ்வாறே சிறுபந்திகள் பல சேர்ந்து மனதில் எழுந்த எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.
3; பந்திகள் வாசிப்பவர்களின் கண்களின் பார்வைக்கு சிரமந் தராதவாறு அமைக்கபடுதல் வேண்டும். பந்தியிலுள்ள வரிகள் அளவிற் குறையாமலும் அதிகமாகாமலும் இருக்குமானால் பார்வைச் சோர்வு ஏற்படாது
4:தனி அல்லது புணர்த்தப்பட்ட சொற்களுக்கிடையில் ஒரு எழுத்தின் இடைவெளியும் வசனங்களுக்கிடையில்
### இடை ဂြိ???႔, இ? வரியில் உள்ள எழுத்துக்கள் அடுத்த வரியில் உள்ள எழுத்துறுப்புக்களை மறைக்கவோ ல்லது அவற்றால் மறைபடாமலோ அமைதல் தேனே முறை அதுபோலப் பந்திகளுக்கிடையே உள்ள இடைவெளி ஒரு வரி அளவு விடப்படல் வேண்டும். பந்திகளின் முன்வரியின் ஆரம்பம் வசதிக்குத் தக்கதாக சில எழுத்துக்களின் இடைவெளி அளவு பின்னாற் தள்ளி $? பந்திப்பு வித்தியாசமும் விசய வேறுபாடுந் தோற்றும்.
5; இதுபோலவே மனதிற்கு கிரகித்தற் சோர்வை ஏற்படுத்தாதவாறு எண்ணங்கள் கவர்ச்சி தரும் வகையில் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். அதற்கேற்பப் பந்திகள் டம்பெறவும் வேண்டும். கலான கருத தொன்றைக் கூற அமைத்த ஒரு பந்தியின் முன்னுக்கு கவர்ச்சியை ஊட்டக்கூடிய ஒரு பந்தியை வைக்கலாம். அதுபோல அடுத்து இன்னொரு இதமான இலகுவான ஒரு பந்தியை அடுத்து இணைத்துக் கொள்ளலாம். இப்படி இரு கவர்ச்சியான பந்திகளுக்கு இடைப்பட்ட சிக்கலான பந்தி ரளவு வாசகர்களுக்கு சாதாரணமாகத் தோற்றும். இதனைக் கொழுக்கட்டை முறையெனலாம். கொழுக்கட்ட்ை எனும் சிற்றுண்டி பற்றி அறியாதோர் * சாண்ட் விச்" முறை என்று எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துக்கு அழுத்தங் கொடுத்தல்
ஒரு கருத்தையிட்ட எண்ணங்களை இவ்வாறு எழுத்தில் வார்த்தெடுத்த பின்னரும் அதற்கு முதலும் அதற்கு அழுத்தங்
89

Page 60
கொடுக்க வேண்டும். அழுத்த மென்னும் பொழுது அக்கருத்தைச் சாதாரண நிலையிலிருந்து ஒரு சிறப்பான நிலைக்கு மாற்றுதல் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
இதனை இரண்டு விதமாக எழுத்தாளன் செய்யலாம், அவற்றுள்ஒன்று எடுத்துக்கொண்ட கருத்து மக்களிடையே எந்த உருவத்தில் எந்தச் சந்தர்ப்பத்திற் சென்றால் கருத்தின் கனதி பெருகும். அக்கனதி வாசிப்பவர்களின் ஃ எவ்வித தாக்கங்களை உண்டாக்கும். தான் எதிர்பார்த்த பயன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துமா என்று யோசித்துச் செயற்படுவதாகும் இதனைக் "கருத்தினை நல்ல பயன்தரத் தக்கதான திசைக்குத் திருப்புதல்" என்று சொல்வதுகூடப் பொருந்தும்.
உதாரணமாக அயிட்சு எனும் நோய் அபாயகரமானது என்னுங் கருத்தினைத் தனது கட்டளைகளைக் கைக்கொள்ளாதவர்களுக்கு இறைவன் தரும் தண்டனை என்று சமய ரீதியாக்கலாம். அல்லது ஒழுக்கங் கெட்டவர்களுக்கு ஒழுக்கத்தின் அவசியத்தை எடுத்து வலியுறுத்தும் ஒரு LITL LO என்று சன்மார்கக ரீதியிற் திசை ருப்பலாம் மேலும் சுகவாழ்வு ரீதியில் வைத்திய ரீதியில் என்றும் இன்னும் பல வழிகளிலுந் திசை திருப்பி மக்களிடம் அயிட்சு ஒரு அபாயகரமான வியாதி என்ற கருத்தைச் சென்றடைய வைக்கலாம்.
அடுத்ததாக நான் சொல்லியுள்ள கருத்து வாசகர்களுக்குப் ரியுமா? அப்படிப் புரியாவிட்டால் அதனைத் தீர்க்க நான் தில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்படிக் கடினமாக, விளங்கிக் கொள்ள முடியாதளவு இருப்பதற்கான ஏதுக்கள் எவை என்று படைப்பாளி தனது படைப்பையிட்டுக் கவனித்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட குறைகள் இருக்குமானால் அவற்றை அகற்றுவதற்கு வாசகர்களின் மனநிலை, காலம், இடங் கவனித்து ஏற்ற புதுமையை ஏற்படுத்தி அழுத்தங் கொடுக்கலாம்.
அழுத்தங் கொடுப்பதுபற்றிச் சில குறிப்புகளை அடியிற் தந்துள்ளேன். இவை எழுத்தாளர் தத்தமது வல்லபங்களை வளர்க்க உதவியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
1:சாதாரண விளக்கங்களை உபயோகித்தல்
2:தனக்கென ஒரு தனித்துவமுறையைக் கையாளுதல்.
90

8: ஆரம்பத்திலும் முடிவிலும் தனது கருத்தை
நிலைப்படுத்தல்.
4:சிறிது சிறிதாக கருத்தைப் படிமுறையிற் கூறுவதன் மூலம்
அழுத்தங் கொடுத்தல்.
5:தனது ಜ್ಯೇಷೆ தன்மையைஆக்கத்தின் ஆரம்பத்திற் கூறல்
இறுதியில் வாசகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தக்கதாக எழுச்சியை அல்லது ganti சியைத் தூண்டத்தக்கஉத்திகளை உபயோகித்தல்.
பொதுவாகச் சொல்வதானால் தான் எடுத்துக் கொண்ட ಅಶ್ವಿ தனது ஆக்கத்தில் உயர்ந்து நிற்கத் தக்கதாக ஒரு தனித்துவ உருவத்தைக் கொடுத்தல், என்றும் வாசகர்களுடைய மனதிற் பதியத்தக்கதான முதன்மையை ஏற்படுத்துதல் என்றுஞ் சொல்லலாம்.
91

Page 61
O
Z
荃季
13.பண்டைத்தமிழ் நால்களிற் தரப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கான இலக்கணமும் வழிகாட்டுதலும்
ല്ല
ஒரு மொழியின் இலக்கணம் நாளுக்குநாள் புறத் தாக்கங்களால் அதில் ஏற்படும் வளர்ச்சிக் கேற்ப மாறிக் கொண்டு வருவது இயல்பு. அதுவும் ஒரு வளர்ச்சி டையாத மொழியில் இந்த மாற்ற நெகிழ்ச்சி அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே வரும். நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு மொழியில் அதிகமாக இத்தகைய மாற்றங்களும் ஏற்படுவதில்லை. அப்படி 2ற்புட்டாலும் அது ஒரு அநாவசியமான மாற்றமாகவே இருக்கும்.
92

வளர்ச்சி பெற்ற செம்மொழி
வளர்ச்சி அடந்த மொழிக்குச் சில வரம்புள்ள அழகுகளும் பண்புகளும் இருக்கின்றன. அவற்றுள் மனிதனின் எல்லாவித எண்ணங்களையும் வெளிப்படுத்தக் கூடிய சொற்கள் இருத்தல் அச்சொற்களால் ஆகிய இலக்கியங்கள் த்தல், எந்த மொழியின் ஊடுருவலையுந் தாக்கங்களையும் எதிர்த்துத் தாக்குப்பிடித்து தனாது நீத்தி தளர்வற்று இருத்தல், எந்தவித புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இயைந்து நிற்றல் என்பன அவற்றுட் சிலவாகும்.
இப்படிப்பட்ட செம்மொழிகள் உலகத்திற் சிலவே உள்ளன, அவற்றுள் எமது தமிழ் மொழி பேச்சு வழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தலை நிமிர்ந்து தனித்தன்மையுடன் நிற்பது. அத்தகைய உறுதியான நமது தமிழ் மொழியின் அமைப்பு என்றும் மாறாதிருக்க முன்னோர் அவற்றிற்கான காரண காரியங்களை அலசி ஆராய்ந்து அனுபவத்திற் கண்டு செய்யுள் வடிவில் அமைத்து வைத்துள்ளனர்.
அதன்வழியே பல இலக்கண நூல்கள் பின்னால் எழுந்தாலும் அவையெல்லாம் 99 சத வீதம் முன்னோர் நூலின் வழியிற் செல்வதாகவே இருக்கின்றன. பல காரியங்களை விட்டுவிலகி புதுவாகப் புனைந்த அவற்றில் ஏதும் புதுமைகளை நாம் காண்பது அரிது, அப்படி இருப்பினும் அவையெலாம் வேண்டப்படாத விருந்தாளிகளாகவே கருதப்படுகின்றன. மேலும் இழப்புகள் ஏதும் ஏற்படாத இடைச் செருகலாகத்தான் உள்ளன.
தமிழ் இலக்கண நூற் பாராம்பரியம்
இப்படிப்பட்ட தமிழ் இலக்கண நூல்களுக்கெல்லாம் ஆதி நூல் அகத்தியம். அது இன்றில்லை. ஆனால் அதன் வழி நூலான தொல்காப்பியம் அதனிடத்தை வகுத்து இலக்கண நூல்களுக்கு எல்லாம் இன்று சிற்றன்னையாகி விட்டது. நன்னூல் சின்னூல் வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் பின்னூல்களெல்லாம் இதன் வழி நூல்களே
இவற்றிற் தமிழ் மொழியின் இலக்கணம் மாத்திரமே கூறப்பட்டுள்ளது என்பது தவறு. வேறு வாழ்க்கை இலக்கணம் வரையப் பட்டுளளது என்று சொன்னாற்கூட அதுவுந் தவறு. ವ್ಹಿಟ್ಲ? பலப்பல காரியங்கள் கூறப்பட்டுள்ளளன. வரம்பு
சய்யப் பட்டுள்ளன என்று சொல்வதே சரியான கூற்றாகும்
93

Page 62
இந்த மொழி இலக்கண நூலில் எழுத்தாளர்களுக்கான லக்கணமும் வழிகாட்டுதலும் தெளிவாக்கப்பட்டுள்ள தன்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதுவரை எம்மொழியிலும் வெளிவராத ஒரு எழுத்தாளரின் இலக்கணக் கையேடு இந்த இலக்கணநூல்களில் இருக்கின்றது என்றால் நீங்கள் வியப்படையலாம். இது அப்படி ஆச்சரியப் படவேண்டிய ஒரு அற்புதமான தொன்றல்ல. ஆனால் அலட்சியப்படுத்தப் பட்டு எடுத்தாளுவா ரில்லாமல் அநாதையாகக் கிடக்கும் ஒரு பகுதி என்று சொல்வதே பொருத்தமாக க்கும்.
இந்த நூல்களில் பாயிரம் என்றொரு அங்கம் ஆரம்பப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்புப் பாயிரம் பொதுப் பாயிரம் என இரு பகுதிகள் உள்ளன. பொதுப பகுதியில் கல்வி நூல், கல்வி உளதுரல், விமரிசன நூல் என்னும் பல நூற்களின் கருக்கள் உள்ளன. இப்பகுதியிற் சொல்லப்பட்ட பொருட்கள்ை பொதுவாயினும் வைகளுக்கும் இவைபோன்ற அநேக காரியங்களுக்கும் எடுத்தாளக் கூடிய அமைப்புள்ளவை.
எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள்
இதில் நாம் எழுத்தாளர் அல்லது நூலாசிரியர்களுக்குப் பயன்படக்கூடிய கருக்களைக் கவனிப்போம்
1: எழுத்தாளனின் இலக்கணம் எத்தகையது என்பதை-அவன் பண்புள்ளவனாக எந்தக் கலைகளையும் ஐயந் திரிபில்லாமல் விளங்கிக்கொள்ளத் தக்கவன். ஒன்றையிட்டு நல்ல முறையில் எடுத்துச் சொல்லக் கூடியதாக உலக அறிவுள்ளவன் மலைபோலப் பரந்த உறுதியும், வளமிக்க எழுத்தாட்சியும் திறமையும் உள்ளவன். விசயத்தைச் சந்தேகத் தீரச் சீர்தூக்குவதில் தராசு போன்றவன் என்று கூறுகின்றது
2ஒரு எழுத்தாளன் எவ்வாறு க்கம் ஒன்றைப் படைக்க
வண்டும் என்பதனைக் காலம் இடம் நோக்கி அதன்பின்பு எதனைக் கூறவேண்டுமோ அதனை உள்ளத்தில் நன்கு அமைத்து, தனது வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தேர்ந்து, தூய உள்ளத்தோடு சொல்லல் நல்லது என்று எடுத்துக் காட்டுகிறது.
3.வாசகர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகின்றது; அன்னத்தைப் போல தேவையற்றவற்றை விட்டுவிட்டு, வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள். பசு புல்லையுண்டு நல்ல பாலைத் தருவதுபோல வாசிப்பவற்றைச் சீரணித்து இன்னும்
94

பல நல்ல கருத்துக்களை ஆக்கும் வல்லமை படைத்தவர்கள் இருக்கின்றார்கள். மணலைப் போல வாசித்தவற்றை உறிஞ்சிச் சுவற விடுபவர்கள் உள்ளனர்.
இன்னுஞ் சிலர் கிளிப்பிள்ளையாட்டம் வாசித்ததைமட்டும் தேவர்களாக ப்பார்கள். கவாரமிட்ட கடங் கன்ள்ை
p5 పీధవ్యాGడి குளத்திலிறங்கிச் நீரைச் சேறாக்கிய பின்னர் குளித்தல்போல எழுத்தாசிரியனைப் படாதபாடு படுத்துபவர்களும் உள்ளனர். அதுமட்டுமா வடிகட்டிபோன்று நல்ல சாரத்தை வெளியே விட்டுச் சக்கையை மாத்திரம் பிடித்துக் கொள்பவர்களும் உள்ளனர்
எழுத்தாளனும் வாசகனும்
4; வாசகர்களுக்கு எழுத்தாளன் எவ்விதமாக ஒரு விசயத்தைக் கூறவேண்டுமென்பதை, தொகுத்துச் சுருக்கிச் சொல்லல், தனையிட்டு விரித்துச் சொல்லல், ன்னும் தெளிவாக்க ஃதுச் சொல்லல், மொழி பெயர்த்துச் சொல்லல் என்று நான்கு வகையாகப் பிரித்துச் சொல்கின்றது.
தனது கருத்தை வெளியிடும் முறைகள்
5. தனது ஆக்கத்தில் கையாள வேண்டிய உத்திகளான:- (அ) மற்றப் படைப்பாளிகளின் கருத்தை மதித்து ஏற்றுரைத்தல்
(ஆ) அதனை மறுத்துச் சொல்லுதல்
(இ)மற்றவர் உரைகளால் ஆதாரங் காட்டி
அககருதை அகற்றுதல் ருததை
(ஈ) தனது கருத்தை வலியுறுத்தல்
(உ/இரு வேறுபட்ட அபிப்பிராயங்களை அலசி
ruחזת முடிவுககு வருதல் ஆராயநது ஒரு
(ஊ) மற்றவர்களின் கருத்திலுள்ள பிழையைச் சுட்டிக் காட்டுதல்.
(எ) தனது சொந்தமான கருத்தைக் கூறுதல்
A. தல எனனும ஏ வழிகளைக் கூறுகினறது. இவற்றை எழுவகை மத ஃெ
துவலும்.
95

Page 63
எழுத்தாளனுக்கு வேண்டாப் பத்து
6. ஒன்றைக் கூறுப்போது தவிர்க்க வேண்டிய கருமங்களைப் பத்தாக வகுத்துச் சொல்கின்றது: அவை
(அ) மிகவுஞ் சுருக்கமாக கருத்துப் புலப்படாது வாசிப்பு
இருளை உண்டாக்கி உரைத்தல்
(ஆ) அளவுக்கு அதிகமாகக் கூறி அலுப்பை உண்டாக்குதல்.
(இ) முன் சொன்னவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்
(ஈ) ஒன்றைச் சொல்லிவிட்டுச் சற்று நேரத்துள் அல்லது உடனே
அதற்கு மாறான கருத்துக்களைக் கூறுவது.
(உ) ஒவ்வாத வழுவான சொற்களையுங் ಹಬ್ಕಣ6740 தனது
கருத்தை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தல்
(ஊ) வாசகர்களை இதுவோ அதுவோ என்று தடுமாறச் செய்து
மயங்க வைத்தல்
(எ) திடீரென ஒரு காரியத்தைச் சொல்லத் தொடங்க
முயற்சிப்பது.
(ஏ) எடுத்துக் கொண்ட பொருளை விட்டுவிட்டு வேறொரு
பொருளையிட்டுக் கூறத் தொடங்குவது.
(ஐ) எடுத்துக் கொண்ட பொருளுக்கு அழுத்தங் கொடைாமையினால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது
போல கருத்தைத் தேயவிடுதல்
(ஒ) காலம் இடம் சந்தர்ப்பம் என்பவற்றிக்கு ஏற்றுப் பயன் விளைக்காத காரியங்களை விழலாக உரைத்தல் என்பனவாகும்
பண்டைய எழுத்தாளர்களும் இப்பண்புகளும்
இத்தகைய அமைதிகளுடன் தான் u 607 60 Lu லக்கியங்களும் படைப்புகளும் ஆக்கப்பட்டுள்ளன. ஏன் சய்யுள் நடையிலும் வசன நடையிலும் 鷺 என்று வேற்றுமொழி மரபுகளைப் புகுத்திப் புரட்சிசெய்யத் தொடங்கிய காலகட்டத்துக்கு முந்திய படைப்புகளில் எல்லாம் இத்தகைய அம்சங்களே நிறைந்திருப்பதைக் காணலாம்.
96

இது எதனால் உண்டாயது என் ஆராய்ந்தால் சட்டென ஒருண்மை புலனாகும். அதாவது அக்காலப் படைப்பாளிகள் யாவரும் எழுத்துப் பணிக்குட் காலடி எடுத்து வைக்க முதல் தமது மொழியின் லக்கணத்தை முறையாகக் கற்றுக்கொண்டவர்கள். இத்தகைய இலக்கண் நூல்களில் எல்லாம் மேற்கூறிய உத்திகளும் இன்னும் பின்னாற் சொல்ல இருக்கின்ற தந்திரங்களும் ஆரம்ப அறிவுறுத்தலாக அமைந்துள்ளன்.
இவற்றைக் கடந்துதான் மொழி இலக்கணத்தைக் கற்க வேண்டும். இதனால் தாம் படிப்பவற்றையும் படைப்பவற்றையும் எவ்வாறு கைக்கொள்ள வேண்டுமென்ற
அறிவு தானாக உண்டாகி விடுகின்றது
இனி தொடர்ந்து பண்டைய இலக்கண நூல்கள் எழுத்தாளர்களுக்குங் காட்டும் வழிகளைக் காண்பாம்
எழுத்தாளனுக்கு வேண்டும் பத்துக் கற்பனைகள்
7:ஒரு விசயத்தைப் படைக்கும்போது படைப்பாளி கைக்கொள்ள வேண்டியவற்றை:-
(அ) சுருக்கமாகச் சொல்ல முயலுதல்,
(ஆ)எடுத்துக்கொண்ட பொருளை தெட்டத் தெளிவாக விளங்க வைக்க வேண்டும்
(இ) வாசிப்பவர்களுக்குப் பிரியத்தை உண்டாக்கும் வகையில்
இதம்பட உரைத்தல்
(ஈ) வசனங்களைஒலிநயம் உடையதாக அமைத்தல்,
(உ) வாசிக்குந் தோறும் மேலும் மேலும் புதிய கருத்துக்ளை உண்டாக்கத் தக்கதான பொருள் ஆழமிக்கதாக இருத்தல்,
(ஊ)ஒழுங்காக கருத்தை வாசகர்களுக்கு விளக்கத்தக்கதாக விச்யங்களை நிரைத்தல் ஏ
(எ) மலைக்கச் செய்யாதவாறு சொல்லாட்சி என்பவற்றைக் கையாளல்த
97

Page 64
(ஏ)கருத்தை வெளியிடும் நோக்கம் நிறைவேறத் தக்கதாக
அழுத்தங் கொடுத்தல்,
சந்தர்ப்பத்திற்குத் தேவையான உதாரணங்களைக் கொடுத்து சயத்தை விபரணப் படுத்தல்
(ஒ) எல்லாவற்றிலும் பார்க்க நல்லகருத்தை உரைத்தல் என்னும் பத்து அம்சங்களாகக் கொள்வர். இவற்றை ஒரு ஆக்கத்துக்கு உரிய பத்து அழகுகள் என்றுங் கூறுவார்கள்.
நிறைவான ஒரு படைப்பு
"பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் சென் ് புலவனே சேயிழையாய் - வெஞ்சாத கையே வாயாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு
என்று தொல்காப்பிய வழிவந்த நன்னூலார் ஒரு வெண்பாவைச் சொல்லியுள்ளார். அதன்மூலம் ஒரு ஆக்கம் எவ்வாறு படைக்கப்படுகின்றது என்பதை இந்த உவமை மூலமாக எடுத்து விளக்குகின்றார்.
ஒரு ஆடையை ஒத்தது ஏடு. பஞ்சியைக் கொண்டு இழை செய்வார்கள். இங்கே சொற்களைக் கொண்டு நூலைச் செய்கின்றார்கள். அங்கே ஆடை நெய்வதற்குக் கை உபயோகப் படுகிறது. இங்கே வாய் உபயோகப் படுகிறது.நூலைத் திரிக்கக் கதிர் என்னும் இராட்டினந் தேவை. நூலை எழுத அல்லது படைக்க புத்தி என்கின்ற கருவி தேவை. ஆடை நெய்பவன் கைக்கோளன், ஏட்டை எழுதுபவன் புலமை மிக்க எழுத்தாளன் என்பதுதான் இந்த வெண்பாவின் பொருள்.
இத்தகைய ஏட்டை எப்படி எழுதலாமென்று முப்பத்திரண்டு தந்திர உத்திகளை முன்னோர் மொழிந்துள்ளனர். ைேற எழுத்துக் கலை நுட்பங்கள் என்றுங் கூறலாம்.அவைபற்றிய விபரங்களை இங்கே எடுத்துப் பார்ப்போம் 1 : 5205 திட்டமானநோக்கத்துடன் எழுதத் தொடங்குதல். 2:எழுதப்புகும் விசயத்தைப் எவ்வாறு தொடரலாம் என்று
தீர்மானித்துக் கொள்ளல்.
98

3:கருத்தைத் தொகுத்துச் சுருக்கமாகத் தருதல்
4:பின்னர்அதனை கருத்தின் தன்மைக் கேற்பச் சில வகுதிகளாக
எடுத்துக் கொள்ளல்
5:இது இவ்வாறு ஆகிற்று என்று முடிபைக் கூறுவது.
6. இவ்விடத்திற்தான் இக்கருத்துப் பற்றிய தீர்ப்பு
இறுதியாகின்றது என நிறுவுதல்.
7:கருத்தோடு சம்பந்தமாகத் தான் உண்டாக்கிய தத்துவங்களை
எடுத்துக் காட்டுவது.
8:தனது கருத்துக்குச் சார்பான பிறருடைய கருத்துக்களை
எடுத்தாளல்.
9:விளங்காத சொற்களையும் பொருட்களையும் வாசகர்கள்
புரிந்து கொள்ளத் தக்கதாத விளக்குதல்
10:சொற்களை வசனமாகவும் வசனங்களைப் பந்திகளாகவும்,
அவற்றினை இணைத்துக் கருத்து வெளிப்பாட்டு ஆக்கமாகவும் ஆக்குதல்.
11. இரு கருத்துப்படச் சொல்வது.
12: இன்னகாரணத்தால் இது இப்படியாகிற்று என்று
காரணங்காட்டி முடித்தல்.
18: ஒப்புமை செய்து தனது கருத்தைச் சொல்வது. 14:உறுதிப்படுத்திச் சொல்லுதல்.
15: கடந்த சம்வத்தை நீக்குதல்
16: நடக்க விருக்குங் காரியத்தை முன்னுரைத்தல்.
17:முன்னர் சொன்னவை மீண்டும் வராது பார்த்துக்கொள்ளல். 18:பின்னாற் சில காரியங்களை எடுத்துச் சொல்வது.
19: வித்தியாசத்தில் க த்தின் நிலைப்படுத்துதலை விட்டு,
வாசகர்களைச் சிந்திக்க வைத்தல்.
99

Page 65
20: ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட ஒரு பொருளை மேலும்
ஆதாரங்களுடன் முடித்து நிலை நிறுத்துவது.
21:இப்போது இது சொல்லப்படத்தக்க பொருத்தமான வேளை,
ஆதலால் இது இங்கு சொல்லப்படுகின்றது என்று கூறல்.
22: தக்க தருணம் நேரிடும்போது இதபற்றி இன்னும்
விளக்கமாகக் கூறுகின்றேன் என்று கூறுவது.
28: இரு வேறுபட்ட பொருட்களுள் ஒன்று ஏற்றுக் கொள்ளக்
கூடியதென்று நிலைநிறுத்தல்.
24மற்றவர்களுடைய நிலைப்பாட்டைத் தனக்குச் சாதகமாக
அல்லது பாதகமாக எடுத்துச் சொல்லல்.
25: சொல்ல எடுத்துக் கொண்ட விசயத்தை அடையத் தக்கதாக
கருத்தைக் கையாளல்.
26: இது அப்படியல்ல இப்படி என்று ஒரு முடிவுக்குத் தக்க
ஆதாரததுடன வருதல.
27:விடுபட்டவற்றை எடுத்துச் சொல்வது. 28: பிறருடைய கருத்துக்குத் தான் உடன்பட்டுச் செல்லுதல்.
29:5జాబ్ది குறிக்கோளை தனது இயல்பான பழக்க வழக்கத்துடன்
சால்வது. -
30:எடுத்துக் கொண்ட கூற்றிலே அவ்விசயத்தினை முடிப்பது.
31:ஒரு கருத்திற் சொல்லப்பட்டவற்றைத் தனது கருத்திற் சேற
வைப்பது.
32. வாசகர்கள் அக் கருத்தையும் தனது நோக்கத்தையும் சிந்தித்து உணர வைப்பது, என்று முப்பத்திரண்டு நுட்பங்களாகும் இவற்றிைக் கைக்கொண்டு ஒரு படைப்பைப் படைத்தால் அதனாலுண்டாகும் ஆக்கம் நிறைவானதாக அமையும்.
வசன நடை ஒழுங்குகள்
ஒரு கருத்துக்கு எழுத்தினால் உருவங் கொடுக்கும்போது அதனாலாகும் வசனங்களின் போக்கு பலவிதமாக
1 OO

அமையும்.அவற்றையும் பழைய இலக்கண நூலார் பகுத்து வகுத்துத் தந்துள்ளனர். அவைகளின் குறிப்புகளை அடியிற் தந்துள்ளேன்.
1. ஆற்றொழுக்கு:- வசன நடை ஒரே பொருட் தொடர்புள்ளதாக தொடர்ந்து செல்வது.
2. தவளைப் பாய்ச்சல்:- இடையிடை யுள்ள விசயங்களை விட்டு அடுத்த விசயத்திற்குப் பாய்தல்.இதனை அடிப்படையாக்க கொண்ட வசன அமைப்புகள்.
3:பருந்துப் பாய்ச்சல். அங்குமிங்கு அலைந்தாலும் இறுதியில்
கருத்தை பதித்து வசனங்களைச் சேர்த்தல்.
4 அரிமா நோக்கு:- சிங்கம் எப்படி ஒரு விசயத்தை உன்னிப்பாக உற்றுக் கவனிக்கின்றதோ அவ்வாறு தான் எடுத்துக் கூறவிருக்கும் பொருளில் முழுக் கவனத்தையுஞ் செலுத்தி; அதற்கேற்றவிதமாக வசனங்களைப் பந்தித்தல். இவ்விதமாகப் பலவிதமான எழுத்து நுட்பங்களை எல்லாத் தமிழ் இலக்கண நூல்களிலும் விபரமாகக்
SITOOT6JITO.
Χ
101

Page 66
SLTTTTLTTTLTLTLTLTLTTLTLTLTTTLTTLSLLLL
14.எழுத்துத் தரறைகள்
qqqqqLLTLTLTLTLqATqTLTTTLTTTLTLTLTLTLTLTLTLTTLTLTLTLTLTLqTTLTqTHqLLqLT TLTLTLTqLq qL LLTqTLq qqTkqqkqqqLLLL
இதுவரை எழுத்துக் கலையின் பலவித பரிணாமங்களைக் கவனித்தோம். ஏன் எழுதுகின்றோம் என்பதிலிருந்து எபபடி எழுத வேண்டும் என்பதுவரை சென்ற அத்தியாயங்களில் இயன்ற அளவு அவதானித்தோம். இனி இந்த எழுத்துக் கலை எந்ததெந்தத் துறைகளில் உபயோகமாகின்றது. என்பதைக் கவனிப்போம்.
மனித சீவியத்தில் எழுத்துக் கலை உபயோகப் படாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஏதோ 路 வகையில் எழுத்தாலாகின்ற படைப்புகள் நாளாந்தரச் வியத்தினை ஊடறுத்துச் செல்கின்றன. எழுத வாசிக்கத் தெரியாதவர்களைக் கூட இது விட்டுவிடுவதில்லை.
எழுத்துக் கலையின் பிரிவுகள்
இப்படியான எழுத்துக் கலையை அவற்றின் உபயோகங் கருதி இரண்டு விதமாக வகுக்கலாம். ஒன்று தற்காலிகப் பயனைத் தந்து அவ்வப்போது மறைந்து விடுவது.இரண்டாவது நீடித்த பயனை விளைவித்து நீண்ட காலம் நீடித்திருப்பது. என்று கூறலாம்.தற்காலிக பயன் தந்து மறையுமஎழுததாககங்கள ஊசிமூலம் உடலிற் செலுத்தப்படும் மருந்து போன்றது. வாசித்தவுடன் உடன் பிரதி விளைவைத் தருவது.
102
 

அன்றாடப் பாவனையில் உபயோகமாகும் பத்திரங்கள், பற்றுச் சீட்டுகள், அறிக்கைகள் அறிவித்தல்கள்.அழைப்புகள், உபயோகித்தல் பற்றிய ಕ್ಲೌಲ್ಯಕ್ಷಿಣ್ಯೀ அரசினரின் ஆணைகள் வியாபார விளம்பரங்கள், சய்தித்தாள்கள், என்பனவும் இதுபோன்றனவும் பிறவும் இத்துறையில் அடங்கும்.
புத்தகங்கள் ஆராய்வுக் கட்டுரைகள் பருவ ஏடுகள் விசேட மலர்கள், என்பன நிலைத்து நின்று நீடித்த பலன் தருபவைகளில் அடங்கும். இவை ஆயுர் வேத அவுடதம் போன்று உடலிற் செறிந்து மெள்ள மெள்ளப் பிணியை
அறுப்பது.
இதைவிட எழுத்துருவில் ஆக்கப்பட்டு பேச்சளவில் அல்லது வாசிப்பளவில் பயன்படும் வானொலிச் செய்திகள், ஒளிபரப்பு அறிக்கைகள். தாபனங்களினாற் தெருவிற் வெளிப்படுத்தப்படும் செய்திகள்,சபைப் பேச்சுகள் மேடைப் பிரசங்கங்கள், நாடக வசனங்கள் என்பனவும் உள்ளன. இவை அவ்வப்போது பயன் தந்து மறைந்து விடுவதாயினும், அவை எழுதப்படும் எழுத்து வடிவிலேயே மற்றவர்களைச் சென்றடைவதில்லை.
எழுத்தாக்கங்களுக்குத் தேவையான பொது அம்சம்
உடனே மறைந்தாலும் நீடித்து நிலைத்தாலும் இவைகள் எல்லாம் ஒரு பொதுவான அம்சத்தை வேண்டி நிற்கின்றன. அதை வாசிப்பவர்கள் அல்லது வாசிக்கக் கேட்பவர்கள் ஆதியோரின் கவனத்தை அவை ஈர்க்க வேண்டுமென்பதுதான் அந்த அம்சமாகும். எதை எழுதத் தொடங்கினாலும் தற்கான ஒரு கருத்து இருக்க வேண்டும். கருத்தற்ற எந்த சயங்களும் உயிரும் உருவமுமற்ற பிண்டங்களாகவே
இருக்கும்.
அத்தகைய கருத்து எழுதப்படுபவரின் பேனையில் இருந்து சென்று சேற வேண்டியவர்களின் மனதினைச் சென்றடையும் மட்டும் உள்ள பாதையில் பயணஞ் செய்யவும், அதனை மற்றவர்கள் எதிர்பார்க்கத் தக்கதாகவும் அதின் வய்ம்படத்தக்க ஒரு கவர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்தக் கவர்ச்சியை ஊட்டும் வகையில் அதனை எழுதி 器。燃°
வேண்டியது அதனை எழுதுபவனுடைய பணியாகும்.
103

Page 67
எத்தகைய பலன் தருகின்ற எழுத்து ஆக்கமும் உரியவர்களைச் சென்றடைய ஒரு கவர்ச்சியான வடிவமைப்பு ஏற்படுவதற்கு ஒரே விதமான உத்திகள் கையாளப்படுவதில்லை. அவற்றிற்கு வேறுவேறான வசன நடையைப் பிரயோகிக்க வேண்டியது அவசியம்.
யாருக்காக எழுதுகின்றோம்?
ஒரு எழுத்தாளன் தனது மனதிற் கொள்ள வேண்டிய சில அம்சங்களுள் இது முக்கியமானது.இந்த நோக்கத்திக்கு ஏற்ப படைப்புகளைப் படைக்கும்போது எழுத்துப் பணியிற் பல துறைகள் உருவாவதைக் காணலாம். உலகின் எப்பாகத்திலும் எந்த மொழி பேசுபவர்களிடமும் பாமரர், படித்தவர், பண்டிதர் என மூவகையினர் உளர்.
எழுத்தறிவற்றவர்களைப் பாமரர் என்று அழைக்கலாம். எழுத வாசிக்கத் தெரிந்த சாதாரண மக்களைப் படித்தவர்கள் என்று கூறலாம். ஆனால் கல்வி கேள்வி ஞானத்தில் மேம்பட்டவர்களை பண்டிதர் என்ற வுகுப்பிற்தான் சேர்க்க வேண்டும். இவர்கள் அறிவின் எம்மட்டத்தில் இருந்தாலும் இன்னும் அவர்கள் அறிய வேண்டிய விசயங்கள் அநேகமுள்ளன. அப்படியான விசயங்களை ஒரு எழுத்தாளன் அவர்களுடைய சிந்தனையில் விதைக்கின்றான்.
இது ஒரு சாதாரண எழுத்தாளனுடைய கருத்துத்தானே என்று " ರಾಷ್ಟ್ರಿ: C*ż Luftff&5&5 &66) 6) f73 g666 is s எவருஞ் செவி డీ ': ਫੈ। ಆಬ್ಜೆ' தரப்பட்ட மக்களின் பல பிரச்சினைகளையும் நேரிற் காண்கின்றான். அதையிட்டுப் பல சம்பவங்களையும் அனுபவத்தால் சீர்தூக்குகின்றான்.மேலும் மேலுஞ் சாதனை உருவாக்கச் சிந்திக்கின்றான். இவற்றினால் இறுதியில் ஒரு கருத்தைப் பெறுகின்றான்.
படித்தவர்களும் படிப்பறிவில்லாதவர்களும்
அத்தகைய கருத்தை அவன் சமூகத்திற்கு எடுத்துரைப்பது நன்னைகளைத் தரும், சீர்கேடுகளைப் போக்கும், என்று தீர்மானித்து வெளியிடுகின்றான். இத்தகைய அனுபவ ரீதியான கருத்தாக இது வெளிவருவதால் எத்தகையோருக்கும் இது ஏற்கக் கூடிய ான்றாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவசியமானதாகவும் துே
04

ஒரு கருத்தைப் படித்தவர்கள் என்னுந் தரத்தினர் மாத்திரஞ் செவி மடுக்கின்றார்கள் என்பது மகா தவறு. வாசிப்பவர்கள் ஒருசிலர். அதனைப் பிறர் வாசிக்கும்போது காதாற் கேட்பவர்கள் பலர்.பிறரால் அதே கருத்தைச் சொல்லக் கேட்டு அறிபவர்கள் இன்னும் அநேகர். இப்படிக் கணித்தால் கண்ணால் வாசிப்பவர்கள் ஒரு பங்கினர் என்றால், அதை வாசியாது காதாற் கேட்டு அஃர்கள் பத்து மடங்கு என்பதை அறியலாம்
எனவே ஒரு எழுத்தாளன் தனது கருத்தை எழுத்துருவிற் தரும்போது, சகல மட்டத்தினருக்கும், படித்தவர்களுக்கும்? படியாதவர்களுக்கும், அறிவு நிறைந்தவர்களுக்கும், குறைந்தவர்களுக்கும் எழுதுகின்றேன். இக்கருத்து அவர்களையெல்லாஞ் சென்று அடையப் போகின்றது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,
பலருக்கும் புரியும் பாணியில் எழுதுதல்
வியாச பாரதம் என்னுங் காவியத்தை வில்லிபுத்தூரார் என்னும் புலவர் தமிழிற் பாடினார். விருத்தப் பாக்களால் ஆன ಟ್ಸೆ காவியம் மொழி அறிவுள்ளவர்களுக்கு மாத்திரம் ளங்கக் கூடியதாயிற்று. இதனால் இதே காவியக் கருத்தைப் புகழேந்தி எனப் புனைபெயர் சூட்டிய ஒருவர் பகுதி பகுதியாக ம்மானை வடிவிற் பாடினார். அவர் கையாண்ட சொற்கள், சயத்தின் அணுகுமுறை, உபயோகித்த நடை என்பன படியாத மக்களுக்கு விருந்தாயிற்று. பாரதத்தின் அறிவை வில்லிபுத்தூரார் மூலம் அறிந்தவர்களிலும் பார்க்க புகழேந்தி மூலம் அறிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காயிற்று
G இதன்மூலம் ஒரு எழுத்தாளன் தனது கருத்தைத் தரும்போது யாருக்குக் கொடுக்கின்றேன் வர்களுக்
వడ్కి சொன்னாற் புரியும் ஃப்ர்ே கொள்ள வேண்டும். சிலருக்குச் சுருக்கமாகச் சொன்னாலே புரியும். பலருக்கு விவரமாகச் சொன்னாற்தான் தெளிவாகும். இன்னும் பலருக்கு தத்துவ வடிவிற் சொன்னாற்தான் சரிவரும். இப்படியே விசயத்தைச் சொல்லப்போகின்ற மொழி நடையிலும் பல விதமான நடைகளைக் கையாள வேண்டும்.
தேவைக் கேற்ப எழுதவேண்டும்
கதை கட்டுரை ஆதியன எழுதுபவன்தான் எழுத்தாளன் என்று பலர் எண்ணுவதுண்டு. இது மிகவுந் தப்பான நினைப்பு,
105

Page 68
2ழுத்தை உபயோகித்து ஆக்குகின்ற படைப்புகள், அளவிற் சிறிதாக இருந்தாலுஞ் gf பெரிதாக இழந்தது gyrffl அவையாவும் ஆக்கங்களே. ததகைய ஒவமlவானறும ஒரு கருத்தை எடுத்து மக்களுக்குச் சொல்லுவனவாகவோ ஒவ்வொரு தேவையை நிறைவேற்றுவனவாகவோ இருக்கின்றன.
கடிதமெழுதுவதற்கும், அதிலுள்ள கருத்தைத் தந்தி எனும் தொலைச்செய்தி மூலமாக அனுப்புவதற்கும் அநேக வித்தியாசம் உண்டு. எவ்வளவு 3? முடியுமோ அவ்வளவு சுருக்கி கருத்துச் சிதறாது எழுதுகின்றோம்.அதுபோலத்தான் வ்வொரு தேவைக்கும் ஏற்ப எழுத்தாக்கத்தின் வடிவங்களும் &C$?
பத்திரிகைச் செய்தியை எடுத்துக் கொள்வோம். இதை விசயத்தை அறிந்து கொள்பவர்கள். விசயத்தின் சாரத்தை அறிந்து கொள்பவர்கள், விசயத்தை விவரமாக அறிந்து கொள்பவர்கள் என ಆಳ್ದ தர வாசகர்கள் வாசிக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் ஒரே விதமான நடையில்,அமைப்பில் எழுத முடியாது. அதுமாத்திரமல்ல வெவ்வேறாக மூன்று வகையாகவும் எழுதுவது முடியாத காரியம்.
ஒரே பக்கத்தில் இந்த மூன்று தரத்தினருக்கும் அச் செய்தியைக் கொடுக்க வேண்டும். விசயத்தை மாத்திரம் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகச் சுருக்கமாகத் தலையங்க வடிவிற் செய்தியைத் தரலாம். இது 72 #? அளவிலோ 60 அலகு அல்லது 48 அ அளவு எழுத்துக்களிலோ அச்சிடப்படத் தக்கதான வசனமாக இருக்கும். பொதுவாக இரண்டு அல்லது மூன்று வரிகளில் கச் சுருக்கமாக முக்கிய கருத்து மாத்திரங்கூறப்படும்.
இதனை ஒருவர் பார்த்தவுடனே அதில் என்ன கருத்து அல்லது காரியங் கூறப்பட்டுள்ளது என அறிந்து கொள்வார். அதற்கேற்பவே அதை எழுதுபவர்களும் இரத்தினச் சுருக்கமாக ஆக்குவார்கள்.இது செய்தியை அறிபவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டாலும் மற்ற வகுப்பினருக்கு மேலும் வாசித்தறியும் ஆவலை உண்டாக்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டதாகவே இருக்கும்,
அடுத்தது விசயத்தின் சாரத்தை அறிந்து கொள்ள விரும்புவோர்களுக்கென உப தலையங்க அமைப்பில் முன்னர் சொல்லபபட்ட கருத்தை சற்று விளக்கிக் கூறுவார்கள். இது பிரதான தலையங்கத்திலும் பார்க்கச் சற்றுச் சிறிய எழுத்திற் தரப்படும். ஆகக் கூடியது. எட்டு வரிகளில் கூறப்படும். இவை
106

80அலகிலோ 24 அலகு அளவு எழுத்திலோ கூறப்படும். வ்வெழுத்துக்கள் எல்லாம் தடிப்பான் எழுத்துக்களாகவே
க்கும்.
மூன்றாம் வகையினரான விசயம் முழுவதையும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கென எழுதுதல். இதற்கு ஒரு சிறிய விளக்கம் உப்தலையங்கத்தை அடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் அதன் பின்னர் 12அல்ல்து 10அலகு மெல்லிய எழுத்தில் கருத்து பல பந்திகளிற் தெளிவாக்கப்பட்டிருக்கும்.
வாசகர்கள் செலவிடும் நேரத்திற் கேற்ப எழுத வேண்டும்
இதுபோலவே அறிவித்தல்கள், துண்டுப் பிரசுரங்கள் அறிவுறுத்தல்கள், முக்கிய கவனிப்புகள் எச்சரிக்கைள் என்பன வாசிப்பவர்களின் தேவைக்கு ஏற்ப மாத்திரமல்ல, அவர்கள் அதை வாசிக்குந் தருணத்திற்குங் கால நேரத்திற்கும் ஏற்பத் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
எல்லாருக்கும் வாசித்தறியும் ஆர்வம் இருந்தாலும் அவகாசங் கிடைப்பதில்லை. ஆதலால் மற்றவர்களுக்குவாசிக்கக் கிடைக்குந் தருணத்திற்கு ஏற்பக் கருத்தைச் சுருக்க வேண்டிய §:ಕ್ಲಿಕ್ಗಿ சுருக்கியும், விரிக்க வேண்டிய இடத்தில் விரித்தும் எழுத வண்டியது அவசியம். சில முக்கிய கருத்துகளை பரபரப்பான உலகத்திற் கூறும்போது அக்கருத்தை வாசிப்பவர்கள் ஒரிரு வரிகளிலோ அல்லது பந்திகளிலோ வாசித் தறியக் கூடியதாக வரையறை செய்து கொள்ள வேண்டும்.
வாசகர்களின் வயதுக்கும் நாட்டங்களுக்கும் ஏற்ப எழுத வேண்டும்
எல்லாருக்கும் எல்லா விசயங்களும் பிடிப்பதில்லை. அதுபோல ஒவ்வொருவருக்குந் தனித்தனியான நாட்டங்கள் உள்ளன. இவை எப்படி யிருந்தாலும் வயதுக்கும் நாட்டத் திற்கும் ஏற்ப பல பொதுத் தொகுப்புகளாக இவர்களை வகுத்துக் கொள்ளலாம்.
இது இவர்களுக்குப் பிழக்கும், அல்லது இது வர்களுக்குப் பிடிக்காது என 艇 வித முடிவின் அடிப்படையில் ந்த வகுப்பினரைப் பிரித்துக்கொண்டு; ஏன் அவர்கள் இந்த லையை அடைகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது
107

Page 69
அவசியம். அதன்பின்னர் தனதுகருத்தை அதற் கேற்பப் பிடிக்காத வகுப்பினரிடந் திணிக்கலாம். மற்றவர்களிடந் தரலாம்.
திணிப்பதற்கும் தருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒரு வாசகன் தன்னிடந் தனக்கு ஒவ்வாத கருத்து ஒன்று வலிந்து ஊட்டப்படுகின்றது என ஊகித்தால், அதற்காக வாசகனிடம் வாதித்து நேரத்தைச் செலவிடமாட்டான். அதற்குப் பதிலாக அந்த எழுத்தாளனனுடைப_ படைப்புகளை ஒரு புறத்துக்கு ஒதுக்கித் தள்ளிவிடுகின்றான். இப்படி ஒதுக்கப்படுவதால் எழுத்தாளன் செயலற்றவனாகின்றான். அவனது கருத்துகளுக்கு ஏற்ற நல்ல விளைநிலங்களிற் சிலதை இழக்கின்றான்
ஆகவே எழுத்துத் துறையிற் பிரவேசிப்பவர்கள் சிக்கலான கருத்துகளில், வேண்டாத விசயத்தையோ அல்லது
வேண்டப்படுகின்ற விசயத்தையோ வாசகர்களின் ஆலோசனைக்கும் சிந்தனைக்கும் விட்டுக் கொள்ள வேண்டும். தனது கருத்தை மற்றவர்களின் ஆலோசனைக்காக
முன்வைப்பதே தவிர, தனது முடிவைக்க் கூறும் முறையைக் கையாண்டு எழுத்துருவங்களைப் படைப்பதைத் தவிர்ப்பது
மிகமிக நல்லது
108

5. கட்டுரைத்தலில் எழுத்துக் கலை
கருத்தை வெளிப்படுத்தும் வழிகள்
எழுத்து மூலம் வாசகர்களை ஒரு எழுத்தாளன் சந்தித்துத் தனது கருத்தை ஒரு சேதியாகச் சொல்வதற்கு பல வழிகள் உள்ளன. அவன் அதனை அறிக்கையாகச் சொல்லலாம். வர்ணனையால் ஒரு சொல்லோவியமாக்கிக் காட்டலாம். கதை உருவத்திற் கற்பித்து வெளியிடலாம். புதிராகப் போடலாம். சம்பாசனை யாக்கிச்சொல்லலாம்.
ன்னுங் கேள்வி பதில் மூலமோ விவாதிப்பதின் ఎpవGనీ a re கூறலாம். எழுதலாம். பிறரின் அவிப்பிராயங்களைக் கேட்டுச் செவ்வியாக்கலாம். முடியுமானாற் கவிதையாக வடிக்கலாம். நாடக
உத்திகளைப் பயன்படுத்தி ஒரு நாடகத்தை எழுதலாம்
109

Page 70
இன்னும் விமரிசனமாகத் தனது கருத்தைச் சொல்லலாம். ஆராய்ச்சி ஆக்கமாகச் செய்தளிக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளன. இவற்றையெலாம் பந்திக்கும் விதம், பயன்படுத்தும் வசன நடை, பொருட் கோப்பு, கருத்தை வெளியிடும் நளினம், வாசகர்களைக் கவரும் வர்ணனைகளையுங் கற்பனைகளையும் உபயோகப் படுத்துந் திறமை என்பன ':#', வேறாக இருந்தாலும் ஒரு பொது அம்சம் இவற்றில் எல்லாம் விரவிப் பரந்து நிற்கின்றது.
கட்டுரைக்கும் வன்மை
அதுதான் கட்டுரைக்கும் வன்மை. கருத்து சொல் என்னும் இரண்டையும் தனது எழுத்து வல்லபத்தால் ஒன்று சேர்த்து, ஒரு விசயத்தை கட்டுமானம் செய்வதுதான் அந்தப் பொது அம்சம். கருத்து என்கின்ற கட்டிடத்தைச் சொற்கள் என்னுங் கற்களைக் கொண்டு கட்டுவதற்கு உபயோகப்படுத்தும் ஏனைய பொருட்கள் அநேகம் உள்ளன. அவற்றை ஆங்காங்கு கூறுவாம்.
ஒரு கருவையிட்ட தனது கருத்தை கட்டி உரைப்பதின் நோக்கம், மற்றவர்களிடம் அக்கருத்தினால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங் கூறிக்கோளாக இருந்தாலும் அதனை எவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு சொல்ல வேண்டுமென்பதில் பல வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. இதனால் எழுத்துக் கலை பல வடிவுறுகின்றது. பல வாய்க்கால்களின் வழியாகப் பிரவாக மெடுக்கின்றது. வழிகளும் வார்த்தைப் பிரயோகங்களும் பல விதமாக இருப்பினும் சொல்ல எடுத்துக் கொண்ட கருத்து அவற்றினால் தாக்கமுறுவதில்லை. அதன் குறிகோளுங் கருவும் வேறுபடுவதில்லை.
கட்டுரைக்கும் நுட்பங்கள்;
பொதுவாக ஒன்றை எடுத் உரைப்பகற்கள் செய்வதற்கும் சில நுட்பங்கள் ள்ள்ஃந்தி 'ந: பூசை அந்தி படும்மட்டும்: என்று ஒரு முது மொழியுண்டு நுட்பங்களை அறியாதவன் பலவிதத்திலும் இடருறுவான் என்பதுதான் இதன் பொருள் அதுபோல எப்படித் தனது கருத்ை வாசகர்களிட சொல்ல வேண்டு மென்பதிலுஞ் சில స్క్రిప్ట్ :Popo பின்வரும் வழிகளாற் கண்டடைய்லாம் என
11 O

1:விசயத்தை *ழந்து சேதனஞ் செய்தல்:- சொல்ல வேண்டிய கருததைப் பல துண்டுகளாகப் பிரித்துதெடுத்துக்கொள்ளல் பின்னர் அவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் சேதனஞ் செய்யும்போது அதன் நோக்கம், அது ஏற்படுத்துந் தாக்கம், அதனால் விளையவிருக்கும் ஆக்கம். என்னும் மூன்று பகுதிகளாயத் துண்டஞ் செய்து அவற்றை ராயலாம். இப்படிச் செய்யும்போது அக்கருத்தைப் பற்றிய ஒரு தளிவு ஏற்படும். ஐயங்கள் அகலும்.
2. ஒப்பீடு செய்தல்:- தனது கருத்தையும் அதனையிட்டுத் தான் சிந்தித்துக் கண்ட முடிபுகளையும் இரண்டு வகையில் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். ஒன்று நோக்கந்தாக்கம்.ஆக்கம் என்ற மூன்றுக்கும் உள்ள ஒப்பீடு எத்தகையது என்றும் வேற்றுமைப்படுகின்றதா ஒன்றிச் செல்கின்றதா என மதிப்பிடுவது.
இரண்டாவது இந்தப் பொருள் இதனுடன் சம்பந்தப்பட்ட வேறு விசயத்துடன் அல்லது இதுபோன்ற போக்குள்ள வேறு ஒன்றுடன் எவ்வாறு நெருங்கி வருகின்றது, அல்லது எப்படி விலகிச் செல்கின்றது என்று ஒப்பிட்டறிவது. இவ்வாறு செய்வதின் மூலம் அக்கருத்தின் வலிமையை அளந்தறியலாம். உறுதிப்படுத்தலாம். பெலயினங்கள் இருந்தால் அதற்கு வலுவூட்டலாம்.
கட்டுரைத்தலை உருவாக்குதல்
8:வரைவிலக்கணங் கூறுதல்:- மேற்கூறிய வழிகளிற் பெற்றுக்கொண்ட தரவுகளையுத் தகவுகளையுந் தொகுத்து, எடுத்துக் கொண்ட த்தினைப்பற்றி ஒரு விதிசெய்து கொள்ள வேண்டும். அவ்வி u56ir கப் புற அம்சங்களே வரைவிலக்கணமாக வடிவு பெறும். இக் கருத்தினையிட்ட எண்ண வடிவு இது, இதனை வெளிப்படுத்தத் தேர்ந்து கொண்ட வழி இது, அதற்காகப் பிரயோகிக்கும் வார்த்தைகள் இவை, என்று ஒரு சுருக்கமான குறிப்பை இந்த வரைவிலக்கணங் கொண்டதாக
இருக்கும்.
இந்த வரைவிலக்கணத்தைச் சுற்றிக் கட்டப்படும் அல்லது அதன் மேல் எழுப்பப்படும் வாக்கியங்களின் கட்டமைப்பே அந்தக் கருவின் கட்டுரையாகும். இவ்வாறு கட்டுரைக்கப்படும் பொருள் எழுத்தாளன் தனது வல்லபத்திற்கும், வாசகர்களிடம் அக்கால கட்டத்தில் காணப்படும் நாட்டத்திற்கும் ஏற்ப, பல வித வடிகால்களில்ே ஏதாவது ஒன்றின் மூலம் வெளிவரும் நிலையை அடைகின்றது. இது பின்னர் கதையாகவோ வரணக் கட்டுரை வடிவிலோ கவிதையாகவோ அல்லது வேறு எந்த
111

Page 71
வடிவிலோ வார்த்தைகளால் போர்த்தப்பட்டு படைப்பு உருவம் பெறுகின்றது.
கட்டுரைத்தலைத் தெளிவாக்குதல்
4:-உதாரணங்களுடன் கருத்துக்குத் தெளிவுஞ் சுவையும் கொடுத்தல்:- மாடத்துக்குக் கோபுரமும் என்று ஆரம்பிக்குந் வெண்பாவில் கருத்துக்கு உவமை G&# அணிகள் எவ்வளவு அவசியம் என்பது கூறப்படுகின்றது, பெண்ணுக்கு எவ்வளவு இயற்கை அழகிருப்பினும் கண்ணுக்குக் கவர்ச்சியை ஏற்படுத்துஞ் சில அலங்கார ஆடைஅணிகள் தேவை.
பொருளை உதாரணக் கடன் mr6Qu dSI G6055rf?tö பொருளை%ாே தெர்ே ಔ?*ಜ್ಜೈ பொருட் தெளிவு உண்டாகின்றது. இந்தத் தெளிவுக்கு முன்னர் சொன்ன கவர்ச்சி அடிப்படையாகின்றது. தண்டியலங்காரத்தில் கவர்ச்சியும் அழகும் ஊட்டும் பல நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் முற்றாக அறிந்து விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் முக்கிய அம்சங்களை அறிந்து வைத்திருப்பது நன்று. எனவே நயமுஞ் சுவையும் ஊட்டுதல் என்ற அத்தியாத்தில் அவைகள் சுருக்கிச் சொல்லப்படும்.
5:இக்கருத்து எப்படிப்பட்டதென்று ஒரு விளக்கத்தைக் கொடுத்தல். கற்பனைகளாலும் சொல் நயத்தாலும் கவர்ச்சியான கதை கவியாதிய வடிவங்களாலும் 8፴ ® கருத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் அக்கருத்து எப்படிப்பட்ட தன்மை உடையது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும்.கருத்து வார்த்தை வர்ணனைகளால் போர்த்தப்பட்டு மூடப்படாது தெட்டத் தெளிவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வளவு அலங்காரங்கள் உத்திகள், நுட்பங்கள், வார்த்தை சாலங்கள் ஆதிய எல்லாம் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்வதற்குத்தான்
கையாளப்பட்டன என்பதை வாசகர்கள் நன்கு உணர் வேண்டும்.
சிலர் தமது கற்பனைத் திறனை அதிகமாகப் பிரயோகித்து சொல்ல வந்த கருத்தை மறைத்து விடுவதுண்டு.
குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் கட்டுரைக்கப்படல் வண்டும். ஒரே இடத்தில் அக்கருத்து தலை தூக்கலாம் அல்லது ஆங்காங்கு பரவலாகத் தலையெடுக்கலாம். எப்படியோ கருத்து கட்டுரைப்பதிற் தெட்டத் தெளிவாக இருக்க வேண்டியது
அவசியமாகும். w
113

கட்டுரைத்தலின் நோக்கத்தை அறியவைத்தல்
6: எ கற்காக என்று உண ல்லது உய்த்துணர வைத்தல். இது சூேேஃகும் 2%ශීෂ් கீந் ႔င့?,င့၊ :: ஒரு நுட்பம் நிறைந்த அம்சமாக இருக்கின்றது.ஒருவரின் முன்னால் பழங்கள் கூடையில் வைக்கப்பட்டிருந்தாலும் அப்படி அவைகள் வைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தை அவசியம் அறிந்து கொள்ளவேண்டும், பழம் என்னுங் கருத்து கூடை என்னுங் கட்டுரைக்குள் வைக்கப்பட்ருர்க்கின்றது. இது அழகுக்காகவா அன்றேல் அருந்தவா என்று உணர்த்தப்படல் வேண்டும். அல்லது உய்த்துணர வைக்கப்படல் வேண்டும்.
வாசகர்களில் அநேகமானோர் வார்த்தைகளின் மயக்கினாலும் சம்பவங்களின் திசை_திருப்புதல்களாலும் கருத்தின் நோக்கத்தை அறியாது விட்டு விலகிச் சென்று விடுவதும் உண்டு. இதனால் எதிர் பார்க்க ப் படும் தாக்கங்கள் ஏற்படுவதில்லை.அத்தாக்கத்தின் விளைவுகளான ஆக்கமும் ஆவதில்லை. ஆதலால் ஒரு படைப்பில் எக்கருத்துக் கூறப்பட்டுள்ளது அது எதற்காகக் கூறப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்திற் கட்டுரை முடிவு பெற வேண்டும், ன்றேல் அது எந்தப் பலன்களும் உண்டாகாத ஒரு பொழுது பாக்குச் செயலாகி விடும்.
செய்திகளும் நிகழ்வுகளுந் தோற்றுவிக்குங் கருத்துகள்
கருத்துக்கள் தானாகத் தோன்றுவதில்லை. அவை ஏதோ ஒரு நிகழ்வினாலோ நிகழ்விற்கு முந்தி அல்லது பிந்தி வருகின்ற செய்திகளினாலோதான் உண்டாகின்றன இப்படி உண்டாகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போது அல்லது எழுதும்போது: பின்வருமாறு அல்லது இதுபோன்ற வேறு விதத்தில் ஒரு ஆக்கம் அமையலாம.
1; ஆரம்ப வாசக அமைப்பு. இது வாசகர்களுடைய "அறிந்து கொள்ளும் త్యజ్" ண்டத்தக்கதாக இருக்க வேண்டும். உதயத்தின் பாது கதிரவனின் ஒளிக்கற்றைகள் எழுந்து வருவதுபோல ஆரம்பப் பகுதியிலிருந்து கருத்தின் அம்சங்கள் வாசகர்களுடைய மனதிற் தோன்ற வேண்டும். ஆரம்பம் கருத்தின் அடிப்படை அம்சம் என்ன என்பதையோ க்ருத்தின் சாரம் எது என்பதையோ அக்காலகட்டத்திற்கேற்ற கருத்து
114

Page 72
Its க்க வேண்டுமென்பதையோ வாசகர்களுடைய 蠶 வைக்குந் தன்மையுடையதாக அமைய வேண்டும். இது சிரசை ஒத்த அமைப்புடையது. எணசான உடம்புக்குச் சிரசே பிரதான மல்லவா. அதுபோல் இப்பகுதியும் மிக முக்கியமான் தொன்று.
: கருத்து விளக்கம் என்னும் விசயத்தின் உடல்: சொல்ல 協露*கருத்தின் அவசியத்தை ஃ பகுதியாகத் &G இப்பகுதி அமைவது வழக்கம். காரணகாரியங்களை அச்சு 器 ஆணி வேறாக அலசும் பகுதியான இதில் முக்கியமாக கருத்தில்
மூலக் கரு கிள்ைந்து பெரும் விருட்சமாவதைக் காணலாம. அவ்வாறு கிளைப்பதின் மூலம் எடுத்துக் கொண்ட கருத்தின் வெளிப்ப்ாடு தெட்டத் தெளிவாகத் தோற்றும்
பல உண்மைகளும் அவற்றின் சாதக பாதகமான சர்ச்சைகளும் இங்கு பொதியப் படும் அத்துடன். இதனை அடுத்து என்ன நிகழவிருக்கின்றது அல்லது எதனை எதிர்பார்க்கலாம் அங்கலாய்பையும் வாசகர்களிடம் இப்பகுதி தோற்று ககும?
3. உச்ச முடிவு: எதையும் ஒரளவுக்குத்தான் தொடர்ந்து செல்லலாம். அதுபோலச் சொல்லலாம். எடுத்துக் கொண்ட கருத்தையும் ஒரளவுதான் பெருக்கிக் கூறலாம். அதுவும் ಫ್ಡಿ: விளக்கங்களை விபரங்களை, விவரணங்களை ரிவுகளை ஒரு எல்லைக்குள்தான் கூறலாம். தனது ஆற்றலுக் அப்பாற்பட்டு முடியுமான எல்லையைத் தாண்டி ஒன்றையிட் உரைப்பது மிகவும் அரிய காரியமாகும்,
எல்லையைக் கடந்து அதிகமாகக் கட்டுரைக்க முயன்றால் அது பிதற்றலாகவே முடியும். வாசகர்களுக்கு அளவு கடந்த அலுப்பை உண்டாக்கும் கருத்தினது நோக்கத்தைச் சிதற அடித்து விடும். எனவே எந்த வாசகர்களுக்கு இது பொறுமையைத் தரும் என்ற கணிப்புடன் ԱՍ உடற்பகுதியை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் இதன் முழவு என்ன என்ற ஆவலை உண்டாக்கியிருக்கும் முடிவை வெளிப்படுத்த முயல வேண்டும்.
ஒரு நாடகத்தின் உச்சக் காட்சியை நிகர்க்கும் இந்த இறுதிப் பகுதி கருத்தினது இறுதிப் பயனை வாசகர்களுக்கு வழங்கும் பகுதியாக அமைகின்றது. இதில் எழுத்தாளனுடைய சிந்தனை செயற்படுவதிலும் பார்க்க வாசகனுடைய சிந்தனை நன்கு செயற்பட வேண்டும். அதற்கு எழுத்தாளன் தனது எழுத்து வல்லமையைக் கவனமாகவும் நுட்பமாகவும் உபயோகிக்க
வேண்டும்.
112

கருத்தை வாசகன் அறிந்துணரத் தக்க உத்திகளை இங்கு
எழுத்தாளன் இரு விதத்தில் கையாளலாம். ஒன்று வாசகனுக்கு
யாக எடுத்துரைப்பது. மற்றது வாசகனையே உய்த்துணர ధవవి.
கருத்தை விளக்குதல்
கட்டுரைத்தலில் கருத்தைத் தெளிவாக்குதல் வேண்டப்படுவதொன்று. கருத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும், உண்மைகளையும், அதைப் பற்றிய எண்ணங்களையும் வாசகன் சந்கேம் ல்லாத வகையிற் தெளிந்து கொள்வதாற்தான் அக்கருத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றான். ஒரு கருத்தைக் கூறுவதின் நோக்கமே அதனை அறிபவரில் தாக்கத்தையும் தாக்கத்தால் எழுச்சியான எண்ணத்தையும், அவ்வெண்ணத்தின் தீர்மானமாக மாற்றத்தையும், அதனால் பயன்தரும் விளைவையும் ஏற்படுத்துவதாகும்
இவற்றைத் தர்க்க முறையில் எடுத்துச் சொல்லலாம். ன்றைச் சொல்லி 667 ல் ல்ல ற் திேறோ Cಫೆ?:Po:* దేశీ ăಲ್ಲಿ சொல்லல் என்னும் உத்தியைப் பாவிக்கலாம். பொதுவாக ஒன்றை வாசிக்கும் போது ஏன்? எதற்கு? எப்படி? என்பனபோன்ற அநேக ஏகாரங்கள் வாசகனுடைய மனதிற் தோன்றுவது அவைகளுக்கு விடை தரத் தக்க வகையில் கருத்தைக் கூற வண்டும். அவ்வாறு கூறும்போது வினா விடை முறையிற் சொல்லாமல் தர்க்க ரீதியான தகவிற் சொல்லப்படுவது கவர்ச்சியாகவும் மயக்கமற்றதாகவும் இருக்கும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதுதான் வாசகர்களிடையே கவர்ச்சியையுந் தெளிவையும் உண்டாக்குமென்றாலும் சில இடங்களிற் சில கருத்துக்கள் ஒரளவு விபரிக்கப்பட வேண்டி நேரிடுவதைத் தவிர்க்க முடியாது. இத்தகைய இடங்களிற் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் கருத்தைத் தெளிவாக்கும் வகையில் முக்கிய காரண காரியங்களைக் கொண்டு வீரித்தில் நல்லது.
கொள்கைகளை உருவாக்குதல்
கொள்கைகளை அனுசரித்தல், அல்லது மறுத்தல், புதுக் கொள்கைகளை வகுத்தல் எனும் வழிகளின் மூலம் கருத்துக்கு உறுதி ஊட்டலாம்.ஒரு புதுக் கொள்கையை உண்டாக்கும் வல்லமை எனக்கு உண்டா அல்லது பிறரால் நிலை நிறுத்தப்பட்ட
115

Page 73
கொள்கைகளை மறுத்துரைக்கும் நிலைக்கு நான் பாத்திரனா என்ற அச்சம் இருப்பதிலும் பார்க்க தனது கருத்தை
வலியு த்துவதால் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தப் பின்னிற்கக் கூடாது. ஆரம்பத்தில் அது ஒரு புதுக் கொள்கை வடிவில் இருக்காது, எனினும் நாளடைவில் அது வலியுற்று ஒரு கொள்கையாகும் அளவிற்கு நிலைத்து விடுவதும் உண்டு.
பேசுவது போல எழுது
பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையில் அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன, அல்லது இருக்க வேண்டுமென்று சொல்பவர்கள் அநேகருளர். இது சாதாரண பார்வைக்குச் சரியாக
ருந்தாலும் ஆழ்ந்து பார்க்கும் போது அவ்வளவு ஏற்றுக் காள்ளக் கூடியது ஒன்றல்ல. நினைக்கும் அளவுக்குப் பாரதூரமானதல்ல அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றல்ல என்பது ւ, thԱյ வரும். இந்த 6T 6doT 600T lib நிலைகொண்டுள்ளதாற்தான் பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையிலுள்ள தூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. முத்தமிழ் இன்னும் எத்தனையோ தமிழ்களஈகுவதற்கு இது வழி வகுக்கின்றது.
பேச்சுத் தமிழ் ஒலியிலுஞ் சொற் குறுக்கத்திலும் எழுத்துத் தமிழிலிருந்து சற்று விலகிச் செல்கின்றது என்பது ஒரளவு உண்மைதான். என்றாலும் ஒலி வடிவிற்கும் உருவ ஒளி வடிவிற்கும் இயற்கையாக உள்ள ஒன்றுள்ளது என்பதை நாம் ஏறகத்தான் வேண்டும், னால் இத்தாக்கம் மொழி அமைப்பை அதிகமாக மாற்றவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அப்படி நேரும் சிறிய வித்தியாசத்தால் இரண்டும் முற்றாக வேறுபட்டவை என்று கருதுவது தவறு.
சிந்தனையாளன் தனது மனதிற் தோன்றிய கருத்தை மற்றவர்களிடம் கொள்ளும் பக்குவத்திற்கு வரும்போது வாயாற் சொன்னால் பேச்சாளனாகின்றான். அதைக் கையால் எழுதினால் எழுத்தாளன் ஆகின்றான். எப்படியோ பேச்சிலும் எழுத்திலும் அவன் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் கொடுக்கும் கருத்து ஒன்றுதான். அது இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும் ஒரு போதும் மாற்றம் அடைவதே யில்லை.
மொழி வளர்த்தலும் எழுத்தாற்றலும்
எனவே எழுத்திற் தனது கருத்தைத் தருமொருவன்
மற்றவர்களை முன்னிலைப் படுத்திப் பேசுவதுபோலப் பாவனை
116

செய்து "ಲ್ಯ வேண்டும், அப்படி எழுதும்போது இலக்கண விதிகளை மீறாது பொதுவான நடையில் எழுதுவதால் அது பேச்சுத் தமிழில் இருந்து சற்று வேறுபட்டாலும் பொதுவாகக் கவனிக்கும்போது வேறாகாது, ஒரு புது வழக்காகி விடுகின்றது.
எழுத்தாளன் தனக்குப் பரிச்சியமான பிரதேச மொழியை எழுத்து உருவத்திற் கொண்டு வரும்போது, பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியா சந் தோன்றுகின்றது. இத்தகைய வளையில் எல்லைகடந்து எங்கும் உள்ளவர்கள் இதனை வாசிக்கப் போகின்றார்கள் என்ற மன நிலையுடன் தனது எழுத்தைச் சற்று இறுக்கமாக்க வேண்டியுள்ளது. இது அவ்வளவு சிரமமான தொன்றல்ல.ஆனால் உண்டாக்கும் இறுக்கம் அவ்வளவு கடினமானதொன்றாக இருக்கக் கூடாது.
இப்படிப் பேசுவதை எழுத்துருவாக்கும் போது தானே பேசுபவனாக மாற வேண்டும்.அப்போதுதான் தனது கருத்தைத் தெளிவாக்க முடியும்.இதனால் பேச்சுத் தமிழ் எழுத்துத் தமிழ் என்ற மதிலை உடைத் தெறியலாம். ஒரு மொழி அழிந் போவதற்குக் காரணமாக இருப்பது எழுத்துத் தமிழின் 盪 கொடுக்காத றுக்கம். எனவே எழுத்தாளர்கள் இரண்டு இடைவெளிக்கும் இடையிற் பாலமமைப்பதின் மூலம் ஒன்றை ஒன்று கிட்டிச் சேரத்தக்கதாக்க முயற்சி செய்வது மட்டுமல்ல ஒன்றிணைக்கவும் உதவி புரிய வேண்டும்.
விளக்க உத்தி
விளக்கங் கொடுக்கும் வகையிற் கருத்தைத் தெளிவாக்குவது என்றொரு உத்தியும் உண்டு. எழுத்தாளன் பந்தை வீசுபவனாகின்றான். வாசகன் அதனைப் பிடிப்பவனாக ருப்பது மட்டுமல்ல அடித்துத் திசை திருப்புபவனாகவும் க்கின்றான். இதே நிலையில் ஒரு கருத்து பந்து படும் பாடு படுவதும் உண்டு.
ஆனால் வீசிய பந்தை உரியவனிடம் சென்றடைய வைப்பதுதான் எழுத்தாளனின் பொறுப்பாக இழந்துவிடக் கூடாது. அப்படிச் சென்ற கருத்தை அவன் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற விளைவுடன் இருப்பதும், அப்படி நினைப்பதால் வாசகனை முட்டாளாக்க முயல்கின்றான் அல்லது சிந்திக்க விடாமற் தடை செய்கின்றான் என்றாகின்றது. எனவே இப்படிப்பட்ட முரண்பாடுகளை நீக்க தனது கருத்தை ச ம் ப வங்க ளு ட ன் சேர் த் து விளக்க வேண்டியவனாகின்றான்.இதனால் தனது கருத்துக்கும் வாசகனின்
சிந்தனைத் திறனுக்கும் இடையில் உள்ள முரண்கள் அகலும்.
117

Page 74
இதற்காகச் சில வழிகளைக் கைக்கொள்ளலாம் அவை பின்வருமாறு:
1: உண்மைகளை நிகழ்ச்சிகளுடன் ஒன்றுபடுத்திக் கருத்துக்குக் கனதி கொடுக்கலாம்.
2:இது ஒரு சாதாரண தற்கூற்று முறையில் இராமல் சம்பாசணை அல்லது நாடகப் பாணி முறையில் இருக்கலாம்.
3.ஒவ்வொரு கட்டத்திலும் அக் கருத்தையிட்ட பல்வே எண்ணங்களை உண்டாக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அவற்றிற்குத் தக்க விடைகளைக் காணும் வகையில் ஆலோசனை அளிப்பதுபோல உரையாடலாம்.
4:கருத்தின் முக்கிய அம்சத்தை வாசகன் உணரத் தக்கதாக
அதற்கு அழுத்தங் கொடுக்கும் வகையில் அவனிடம் இருந்து லோசனைகளை எதிர்பார்ப்பதுபோல சிந்திக்கத் தூண்டி L6Ni ().
இத்தகைய உத்திகளைக் கையாண்டு ஒரு கருத்தைக் கட்டுரைக்கலாம்/
118

ஆக்கத்திற்கு நயந் தரும் வழிகாட்டிகள்
சஞ்சீவி என்றொரு ஒளடதமுண்டு. அது உடலிலுள்ள எல்லாவிதப் பிணிகளையுந் தீர்க்கும், மனதிலுள்ள மாறுபட்ட பிறழ்வுகளை அகற்றும். அமுதம் போல ஆயுளையும் நீடிக்கச் செய்யும்.இந்த ஒரே ஒரு ஒளடதத்தால் பல மருந்துகள் தரும் நிவாரணங்களைப் பெறுவதுபோல தமிழில் உள்ள இலக்கண நூல்களிலுள்ள நுட்பங்களாலும் தந்திர உத்திகளாலும் ப்லவிதமான ஆக்கங்களை ஆக்க முடியும். முன் தீர்க்கதரிசன நோக்குடன் அதற்கேற்பப் பல அம்சங்கள் இந்த நூல்களில் தரப்பட்டுள்ளன.
கவிதையை எப்படி இயற்ற வேண்டுமென்பதை யாப்பு இலக்கணமென்னும் பகுதி எடுத்துக் கூறும் ஆயினும் இதிலுள்ள ட்பங்கள் வசன நடையை எப்படி நயமுற எழுதலாம் அல்லது பச்சின்போது எவ்வாறு சுவைபடக் கூறலாம் என்பவற்றுக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளன.யாப்பிலக்கண வினாவிடை, தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம், இலக்கண விளக்கம் என்பன இத்தகைய இலக்கண நூல்களாகும்.
119

Page 75
இவற்றைக் கற்றுத் தேறவேண்டுமென்பது கட்டாயமில்லாவிட்டாலும் அதிற் கூறப்பட்டுள்ள ஆதார விதிகளையாவது ல்லது சில நுட்பங்களையாவது ஒரு எழுத்தாளன் அறிந்திருப்பது அவனது ஆக்கத்தை இலக்கிய வடிவிற்குட் கொண்டுவர உதவும். எதுகை மோனை ಅಟ್ಲೀ தெரிந்த சொற்களை வைத்து வசனமாக்கினால் அவை ஒலிநயந் ಫ್ಡಿ வாசிப்பவர்கட்கு விதங்களில் பயனைத் தரும். ஒன்று வாசிக்கும்போது சுவையை உண்டாக்கும். ಕ್ಲೌಷ್ಠಿ து வாசித்தபின் அதில் உள்ள ஒசைத் தொடர்பினால் பார்க்கவோ அல்லது அதை எடுத்துக் கூறவோ ஞாபகத்தை ஏற்படுத்தும்.
இதுபோலவே ஒரு செய்யுளைப் பொருட் சுவை சொற்சுவை மிக்கதாக்க என்ன என்ன அழகுகளை அல்லது அலங்காரங்களை ஏற்படுத்த வேண்டுமென்று அணியிலக்கணம் எடுத்துச் சொல்லி வழிகாட்டுகிறது. ஒன்றறைத் தெளிவு படுத்த உதாரணங்களை எவ்விதமான வழிகளில் எடுத்துக் காட்டலாம். சாதாரணமான ஒரு சம்பவத்திற்கு எவ்வாறு ஒன்பது நயங்களையும் பலவிதப் பண்புகளையும் ஏறபடுத்தலாம் என்பவற்றை இவை பகர்கின்றன.
இத்தகைய நுட்பங்கள் நிறைந்த் இலக்கண விதிகளை தொல்காப்பியம், அணியிலக்கண வினாவிடை,தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம் ஆதிய நூல்களிற் காணலாம்.இவற்றையும் ஒரு எழுத்தாளன் முற்றாகக் கற்றுத்
தேற வேண்டுமென்பது அவசியமில்லை. . யினும் கட்டாயமாகச் சில முக்கியமான வழிகளை அறிந்திருக்க வேண்டும். தன கற்பனையால் வாசகனைக் கவர்வதற்கு
இத்துறையின் விதிகள் சில உதவும்.
பொதுவான தில சிறப்பம்சங்கள்
இவற்றுள் தரப்பட்டுள்ள சில நுட்பங்களை மாத்திரம் எடுத்து வசன நடையில் எவ்வா உபயோகப்படுத்தலாம் என்பதைக் கவனிப்போம். ஒரு செய்யுள் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பொதுவான சில விதிகளுக்குட் கூறுவர். இதே விதிகள் வசன நடைக்கும் பொருந்துவதொன்று. அவற்றுள் முக்கியமான சிலதைக் கூறுவாம்.
1. செறிவு சொற்கள் ஒன்றையொன்று அணைந்து வருவது. " க fD . Tಣ್ಣಹಿ வல்லின எழுத்துக்களும் و لا و روزی و سسا و ۶ நெட்டெழுத்துக்களும் ւյՄ வருவது, தமிழில் வல்லின எழுத்துக்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது அதன் தனித்தன்மையில் ஒன்று.இந்தப் பந்தியிற் கூட ஐம்பதுக்கு
120

மேற்பட்ட வல்லின எழுத்துக்கள் சாதாரணமாகப் பயிலுவதைக் காணலாம்.
இகளிழக்ந்தவறு எடுத்துக் கொண்ட கருத்தைக் கண்ணாடிபோலத் தெட்டத் தெளிவாக்குவது. இதற்கு விசயத்தை லகுவிற் புரியக் கூடிய அன்றாடப் பாவனையில் உள்ள சாற்களும் வசன நடையும் பாவிக்கப்படல் வேண்டும்.பலபொருள் ம் ஒருசொல், பிறமொழிச் சொல், விகாரப்பட்ட சொற்கள், சிலேடைக் கருத்துகளைத் தரும் சொற்கள் போன்றவற்றை வேண்டிய அளவு தவிர்க்க வேண்டும். அல்லது அதன் நேரிடையான பொருளைப் புரியத் தக்கதாக வசனத்தை அமைக்க வேண்டும்.
3. சமநிலை; எல்லாவித எழுத்துக்களாலும் ஆகிய சொற்கள் சமமாக வரத்தக்கதாக வசனத்தை ஆக்குவது.
4:இன்பம்: வாசிப்பவர்களுக்குச் சொற்கள், அதனால் அமைக்கப்பட்ட வசன நடை, கருத்து, அதனைக் கூறும் முறை என்பவற்றால் சோர்வற்றதும் ஆனந்தமான வாசிப்பு அனுபவங்களும் ஏற்படுதல்.
4:மைகிசைவாசிப்பவாகக் jue8u56r 5lt9u66u 6F
:ே ಲೈವ್ಲಿಲ್ಲೆ: : அலைகளையும் உண்டாக்கும் வசன நடையை ஒழுகிசை என்று சொல்லலாம். து அதிக மென்மையான ஒலிகளைச் சில வன்மையான கள் தாங்கி ஒலிக்கக் கூடியதாகச் சொற்களையும் வசனங்களையும் அமைத்தலால் ஆக்க முடியும் .
5:குறிப்பாலுணர்த்துதல் எடுத்தாண்ட வசனங்களால் மாத்திரமல்ல மேலும் விரிவாக வாசகர்கள் தம்முட்தாமே சிந்தித்து மகிழத்தக்கதாக எழுதுதல். இது இவ்வாறு இருக்கும் என்பதை நேரிடையாகக் கூறாது மறைமுகமாகக் கூ வாசகர்களைத் தூண்டுவது இதன் நோக்கமாகும்.
6: கருத்தை இலகுவகப் புரிந்து கொள்ளத் தக்க சொற்களை உபயோகித்தல்: தான் எந்த நிலையில் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நிலையில் இருந்து வாசகர்களுக்குப் புரியவைக்கத் தக்கதாக இலகுவுந் தெளிவுமான சொற்களைப் பாவித்தல்.
7: உலகவழக்குக் கடவாமை; எழுத்தாளன் ஒரு புரட்சி கரமான கருத்தைச் சொல்வதானாலும் அது உலக அல்லது சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மாறானதாக அமையாதிருக்கத் தக்க சொல், 1のも

Page 76
வசனம், கருத்து என்பவற்றையுஞ் சார்ந்து செல்லுதல் அவசியம்.
3. வலி: ஆகச் சிறு சிறு வசனங்களால் அலுப்பையும் த்துத் தொடர்பு அறுப்பையும் உண்டாக்காமல், தொகை நிலைத் தொடர்களை உபயோகிக்க வேண்டும், அதனால் ஆகும் வன்மையையே வலி என்பர்
இவற்றுடன் இன்னும் பல நுட்பங்கள் உள்ளன. அவற்றைச் சொல்லித் தெரிவதிலும் பார்க்க அனுபவத்தாலறிதலே நலந் தரும். இதைவிட ஒரு கருத்தை எடுத்து நயம்பட நளினமாகவுந் தெளிவுற உதாரணங்களுடனும் சொல்வதற்குச் சில காரியங்களை முன்னர் சொன்ன நூல்களிலிருந்து அறியலாம். அவற்றுள்:
உவமித்தல்
தெரியாத ஒன்றையிட்டுத் தெரிந்து கொள்ள வைக்கும் முயற்சிதான் உவமித்தலாகும். பொருளின் 5:?: à:? ద%naపీడిuస్ 'நீ ( உதாரணம்: பூனையைப் போன்றது புலி ) ஒரு பொருளின் சிறப்பை இன்னொரு பொருளைக் ண்ேே சிறப்பித்தல். (உதாரணம்; பவளம் போன்ற வாய்) என இருபெரும் பிரிவுக்குள் அடங்கும்
இப்படிச் செய்வதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று விளக்க வேண்டிய அல்லது தெளிய வைக்க வேண்டிய பொருள்: (முழு நிலவு) ண்டாவது அது எதனைப் போன்றதாக இருக்கும் என்று காட்டுவதற்கு எடுத்துக் கொண்ட பொருள் ( தங்கத் திட்டு) மூன்றாவது எப்படி இவை இரண்டும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடையதாக இருக்கின்றது என்று ண்த்துச் சொல்லும் பொதுத் தன்மை.(வடிவில் வண்ணத்தில் ஒளியில்) இவற்றை முறையே உவமானம், உவமேயம், பொதுத் தன்மை என்று சொல்லலாம்.
ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுச் சொல்லும்போது பொதுத் தன்மை பொருந்தியதாக அமைய வேண்டும். இவ்வாறு ஒன்றுடன் ஒன்றை உவமித்து எழுதுவதால் வாசகர்களுடைய மனதில் ஒரு சித்திரத்தை அல்லது மான தக காட்சியை உருவாக்கல்ாம். இரண்டு பொருட்க க்கிடையில் இருக்கும். பொதுத்தன்மை" ஒன்றாகவோ பலவாகவோ இருக்கலாம். பலவாக
இருந்தால் அது சிறப்பாக அமையும்.
122

போல, புரைய, மான, நேர, நேர்க்க, ஒப்ப, அன்ன, அனைய, என்ன, இணைய என்பன போன்ற பல இடைச் சொற்களால் இரு பொருட்களின் ஒப்புமை காட்ட வசனங்களை ஒன்று சேர்க்கலாம்.
தன்மையைக் கூறுதல்.
ஒரு பொருளின் இயல்பான தன்மைகளைத் தொகுத்துக் கூறுவதால் அப்பொருளுக்கு ஒரு கவர்ச்சியை உண்டாக்கலாம். இதற்குக் கற்பனை வளம் உவமான உபமேயங்கள் என்பன அதிகந் தேவையின்று. ஆனாலும் நல்ல சொல்வளந் தேவை.ஒன்றை அறிந்தபடி மற்றவர்களுக்கு ஏற்ற சொற்களைக்
விவரணம் i ஆற்றலும் அவசியம்.
பரந்து பொருளைச் சிறக்க வைக்குஞ் சொல் முறை
ஒரு பந்தியில் உள்ள ஒரு சொல் அப்பந்தியிலுள்ள
6T si su nt வசனங்களுக்கும் எழுவாயாகவோ
செயப்படுபொருளாகவோ நின்று பொருள் தந்து விளக்குவதை
ப்படி அழைப்பர். இது ஒரு அறையிலுள்ள எல்லாப்
பாருட்கள் மீதும் அங்குள்ள ஒரு ளக்கின் வெளிச்சம் ஒளியைச் சிதறிப் பரவுதலை நிகர்க்கும்.
மறுப்பதால் மேன்மை தோன்றச் செய்தல்
ஒரு கருத்தை விட மற்றொரு கருத்து ஒரு வழியிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளிலோ சிறப்புடையது எனக் காரணங்களால் நிறுவி முக்கியத்துவங் கொடுத்தல். இதனை மாற்றியுஞ் செய்யலாம். அதாவது சிறப்பின்மையைக் காட்டிச் சிறப்பு உண்டாக்குதல் இரண்டுக்கு உள்ள பொதுத் தன்மையிற் றைவு நிறைவு காண்பதால் அமையும் வசனப் பகுதிகள் இல்ே அமைகின்றன.
வேற்றுப் பொருளை வைத்துச் சிறப்பித்தல்
எடுத்துக் கொண்ட ஒரு பொருளைச் சிறப்பிப்பதற்கு உலகறிந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துப் பொதுத் தன்மையை ஒன்றுக்கு ஒன்று முடித்தற் பொருளாகக் கொண்டு வசனத்தை க்குதல். "சூரியன் மறைந்தான். உலகத்தில் இறவாது
ப்பவர்கள் யார்? "என்பதுபோல இது அமையும்.
123

Page 77
வேறுபடுத்திச் சிறப்புண்டாக்குதல்;
உவமான உபமேயத்தில் உள்ளபொதுத் தன்மையில்
வேறுபாட்டை எடுத்துக் காட்டி ஒன்றைச் சிறப்பிக்கச் செய்வதனை இவ்வாறு சொல்லலாம்.
தற்குறிப் பேற்றம்
மேலும் ஒரு சம்பவத்தில் ஆசிரியன் தனது கருத்துக்களை
ஏற்றிச் சிறப்பித்துச் சொல்வதால் அதிற் சிறப்பை 2-600TL/T&s&56DfTLD.
O இவற்றினதும் இவற்றினைப் போன்ற ஏனைய உத்திகளையும் பற்றிச் சிறப்பாகவும் விபரமாகவும் அறிய விரும்புபவர்கள் முன்னர் சொன்ன நூல்களைக் கற்பது நன்று.
X
24

கருத்தை வெளிப்படுத்தல்
கதை உருவம்
எழுத்தாளன் தனது கருத்தை வாசகர்களுக்கு வழங்கமுதல் எந்த உருவத்தில் அதனை எடுத்துச் சொன்னால் அவர்கள் விரும்பிப் படிப்பார்கள்? எப்படிச் சொன்னால் அவர்களுடைய சிந்தனையிற் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பவற்றை ஒரு தடவை சிந்திக்கின்றான். அப்போது பல வழிகள் அவனுக்குத் தென்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கதை உருவத்தில் கருத்தை ஊட்டும் முறை.
கதை கேட்கும் பழக்கம் பாலப் பருவத்தில் இருந்தே ஐ விடுகின்றது. அப்பழக்கம் ஆயுள்வரையும் ஒருவரில் யாபித்து நிற்கின்றது, அதை ஒரு தொட்டிற் பழக்கமென்று கூடச் சால்லாம். இதுகூட ஒரு செய்தியை வாசிக்கும் மூன்றுவகை வாசகர்களைப் போன்று கதையைக் கேட்பவர்கள், கதையின் சாரத்தை அறிய விரும்புபவர்கள், கதையை விபரமாக அறிய விரும்புபவர்கள் என மூவகைப் படுவர்.
125

Page 78
கதையின் வகைகள்
தற்கேற்பக் கதையின் உருவமும் அததன் அளவில் வேறுபடுகின்றது. கதையை மாத்திரம் அறியக் குறுங் கதைகளும் கதையின் சாரத்தை அறியச் சிறுகத்ை,களும், கதையை விபரமாக அறியக் குறுநாவல் , நாவல் எனும் நெடுங்கதைகளும் உதவுகின்றன.ஒரு கருத்தைச் சொல்வதற்கு இத்தனை முறைகளையும் உபயோகிக்கலாம். அப்படி உபயோகிக்கும் போது அதை விரும்புவோரின் நாட்டம், அதனை அறிய ஒதுக்கும் நேரம். அவர்களுக்கு உண்டாகி இருக்கு ந் தேவைகள்என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுதான்
இவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும்
ஒரு நல்ல கருத்தை நெடுங்கதையாக எழுதியவர்கள் அதனைச் சுருக்கி குறுங் கதையாக்குவதையும் ஒரு சிறுகதை நெடுங்கதை வடிவத்தைப் பெறுவதையும் நாங்கள் கவனித்தால் வாசகர்களின் இயல்புக் கேற்பவே படைப்புகள் ஆக்கப்பட வேண்டுமென்பதை உணரலாம்.
கதைகளின் அளவு எல்லைகள்.
கதைகளுக்கு இப்படி ஒரு எல்லைக் கோடு திட்டவட்டமாக இடமுடியாது ஆனாலும் பூகோள உருண்டையில் இடங்களை மட்டிடுவதற்காக நெடுங் கோடு றுங்கோடுகள் இட்டுக் கொள்வதுபோல, கதைகளும் எந்த இதிே: சேர்ந்தவையாக இருக்கும் என்று இனங் காணுவதற் காக இப்படி ஒரு அளவு எல்லைகளை வகுத்துள்ளனர்.
அவ்வாறு ஒவ்வொரு கதையும் எந்த அளவைக் கொண்டு கணிக்கலாம் என்று கண்ட முடிவு ஒன்று உள்ளது. எடுத்தாளப்பட்ட சொற்களின் தொகையைக் கொண்டு இது இந்த இனத்தைச் சேர்ந்தது என்று பிரித்துக் கொள்வதுதான் அந்த முறையாகும். அந்த அளவு கோலால் அளந்து பின்வரும் ஒரு அட்டவணையைத் தயாரித்து உள்ளனர்.அதன்படி
1, குறுங் கதை(மணிக்கதை) 500 - 2000 சொற்கள்
2. சிறுகதை o 2OOO - 1OOOO GIFTAssir 3 குறும் நெடுங்கதை 1OOOO - öOOOO Garmissir
4: நெடுங்கதை 3OOOO - Guofburg
126

சாதாரணமாக பத்து அலகு எழுத்தில் அச்சிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பக்கத்தில் 200 சொற்கள் எடுத்தாளப்படும். அதன்படி:
1.குறுங் கதை 2 1/2 பக்கங்களிலிருந்நு 10 பக்கங்கள் வரை
11 பக்கங்களிலிருந்து 50 பக்கங்கள் வரை 3; குறும் நெடுங்கதை 51 பக்கங்களிலிருந்து 150 பக்கங்கள் 669 4: நெடுங்கதை 151 பக்கங்களுக்கு மேற்பட்டவை. இவை ஆயிரக் கணக்கான பக்கங்களாகவும் வளரும். பல தொகுதிகளாகவும் பாகங்களாகவும் பெருகும்.
இந்த அளவுகளைப் பற்றிய கருத்துக்கள் வேறுபட்டு வழங்கப் படுவதும் உண்டு. என்றாலும் அந்த வேறுபாட்டளவுகள் எல்லாம் இத்தகைய ரீதியிற்தான் எடுத்தாளப் படுகின்றன. அளவில் மாறுபட்டாலும் . அடிப் படையில் மாறுபடுவதில்லை.
நான் முன்னர் சொன்ன வாசகர்களின் கருத்தைத் தாங்குஞ் சக்திக்கேற்ப இதன் அளவு இருக்குமே தவிர நாம் நினைத்தபடியெல்லாம் அமைந்துவிடாது, கதையை அதாவது கருத்தையும் அதனையிட்ட சம்பவத்தையும் அறிவதற்கு ? உள்ளவர்களுக்கு ஒரு நிகழ்வை பத்துப் பக்கத்துக்கு மேல் வாசிக் இதழ் இருக்காது. இன்னும் அதன் சாரத்தை அறிய ரும்புவோருக்கு 50 பக்கத்திற்கு மேல் வாசிக்கும் பொறுமை இருக்க மாடடாது.
விசயத்தை மேலும் பெருமட்டாக அறிய விரும்புபவர்கள்150
பக்கத்தைப் பொறுமையுடன் வாசித்து முடிப்பார்கள் பொழுது போக்கு நோக்கத்துடனோ அல்லது முழுமையாக அறிய விரும்புபவர்களோ அதனை வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பக்கங்களாகப் பெருகினாலும் பாகங்களாக வளர்ந்தாலும், தொகுதிகளாகத் தொடர்ந்தாலும் அவர்களுக்குச் சலிப்பு எற்படுவதே இல்லை. ஆயுள்வரையும் வாசிக்கத்தக்கதாக எழுதும் @ அபிமான எழுத்தாளன் அகப்பட்டால் அலுப்புச் சலிப்பிலாமல் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்
இந்த அடிப்படையிற்தான் கதைகளின் அளவுகளை நிட்சயிக்க வேண்டும், இதுதான் அனுபவ ரீதியான வழியும் முறையுமாகும்.வாசகர்களின் வாசிக்குந் தன்மையைப் பொறுத்துமட்டுமல்ல எழுத்தாளனின் எழுதும் ஆற்றலைக் கொண்டும் கதைகளின் அளவுகள் அமைவதுண்டு. சில
127

Page 79
எழுத்தாளர்களுக்குச் சில பக்கங்களுக்கு மேல் எழுத முடியாது போய்விடுவதுண்டு. அதே வேளை சிலருக்குப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கும் ஆற்றல் இருப்பதும் உண்டு. இதனைப் பொறுத்தும் கதைகளின் அளவு மாறுபடலாம்.
கதைகேட்டலில் வாசகனின் பங்கு
பாட்டி கதை சொல்வாள். பேரன் கேட்டுக் கொண்டும் பிறகு பிறகு11 என்று அவளைத் தூண்டிக் கொண்டும் இருப் இதில் உள்ள பிறகு என்ற வார்த்தை கதை கட்பவரின் ஆவலைப் பிரதிபலிப்புதாக இருக்கும். பாட்டி கதையை முடித்த பிறகும் இந்தப் "பிறகு" என்ற தூண்டல் வினா தொடரும். துபோற்தான் வாசகர்களுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள தொடர்பு இருக்கின்றது.
வாசகன் பொதுவாக ஒன்றை வாசிக்கும்போது அவனுக்கு ஒரு ஆவல் உண்டாக வேண்டும். அந்த ஆவலை S.E. தூண்டி விடவேண்டும். வாசகன் Tedir வாசித்தவற்றின் முடிவை அல்லது அது கொண்டுள்ள ల్డ్ "பிறகு" என்று எழுத்தாளனைக் கேட்டு அறிந்து காள்ள முடியாது. ஆதலால் இத்தகைய வேட்கையை வாசகன் தனது சிந்தனையாலும் கற்பனைகளாலும் அனுபவத்தாலும் தீர்த்துக் கொள்ளும் சுயமான நிலைக்கு வருகின்றான்.
இந்த நிலைதான் எழுத்தாளன் எதிர்பார்க்கும் ஒரு இறுதிப் பயன் நிலை என்று சொல்லலாம்.வாசகன் ஒரு சடமல்ல. அவன் ஒலிப்பதிவு நாடா அல்லது தட்டுப்போல எழுத்தாளன் சொல்வதையெல்லாங் கேட்டு மனதிற் பதிப்பவனல்லன். அவனுக்கு ஆராயத் தெரியும் சிந்திக்கத் தெரியும். அதுமட்டுமல்ல காரண காரியங்களால் வாதித்து ஒரு முடிவுக்கு வரவும் முடியும் அந்த முடிவை ஒரு கருத்தர்க்குஞ் சக்திகூட அவனிடம் உண்டு.
இத்தகைய சக்திகள் ஒவ்வொரு மனிதனிடமும் புதைந்து கிடக்கின்றன.அதனை வெளிக் கொணரும் போது பல தாக்கங்கள் ஏற்படும். அடால்ப் கிட்லர் யூத விரோத வாதத்தைச் செருமனியரிடம் விதைத்தபோது இத்தகைய தாக்கம் ஏற்பட்டது, லெனின் ஆட்சியையும் அதிகாரத் துர்ப்பிரயோகத்தையும் மக்களின் துன்ப துயரங்களையும் இட்டுச் சொன்னபோது ரூசிய நாட்டு மக்களிடம் இத்தகைய உணர்ச்சிக் கிளர்ச்சி ஏற்பட்டது
128

பெரியார் சமய முரண்களையும் தேவையற்ற நியம சாரங்களையும் எடுத்துச் சொன்னபோது தமிழக மக்களிடம் த்தகைய தாக்கம் ஏற்பட்டது. அண்ணாவின் அறை கூவலால் அரசுரிமையிலே ஒரு மகத்தானமாற்றம் நிகழ்ந்தது. இப்படி உலகத்தைச் சுற்றிச்சுற்றி அங்கெல்லாம் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றுடனெல்லாஞ் சம்பந்தப் பட்டவர்கள் யாவருஞ் செய்த காரியங்கள் ரண்டு. அதில் ஒன்று; மக்கள் ஒவ்வொருவரிடமுஞ் சிந்திக்குஞ் சக்தி உண்டென முழு மனதாக எண்ணினார்கள், இரண்டாவது அது வெளிவரும்போது பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று திடமாக நம்பினார்கள்
இக்காரியத்தைத்தான் எழுத்தாளனுஞ் செய்கின்றான். அவனால் பெரிய அளவிற் செய்ய டியாவிடTம்ஐ சிறு சிந்தனைத் துமிகளை தருணம் கிடைக்கும் போதெல்லாம் மக்களிடந் தூறலாகச் சிந்துகின்றான். அவை பெருவெள்ளமாக்ப் பிரவாகித்து என்றோ ஒரு நாட் பெருகும், பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவனது இறுதிப் பயன் விளைவு.
சிந்தனையைத் துண்டுஞ் சிறுகதை உருவம்
சிறுகதை வடிவில் கருத்தொன்று வெளிவரும்போது அது பல அம்சங்களைத் தாங்கி வருகின்றது. அப்படி வரும் சிறுகதை அக் கருத்தின் உதாரணமாகிப் பொருளைத் தெளிவு படுத்துகின்றது, உவமானமாகி கருத்தின் கனதியை உயர்த்துகின்றது. சாதனை உருவில் அக்கருத்து எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்பதை நேரிடையாக்கிக் காட்டுகின்றது.
அதுமட்டுமல்ல உலக வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்களால் ஏற்படுஞ் சாதக பாதகமான சம்பவங்களை உரிய பாவத்தோடுஞ் சுவையோடும் எடுத்துக் காட்டி; வாசகர்களைக் கருத்துடன் ஒன்ற வைக்கின்றது. . இதனால் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல வாசகனின் மனங் கருத்துக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட ஆரம்பிக்கின்றது.
கருத்தொன்றைச் சிறுகதை வடிவிற் கொண்டு வரும்போது, அதற்குப் பின்வருந் தன்மைகள் தானாகவே உண்டாகி விடுகின்றன, - அப்படி ஏற்படாத விடத்து அக்குறைகள் சிறுகதையின் வடிவத்தையும் பயனையுங் கெடுத்துவிடுமாதலால் அக்குறைகளை நிறைவு செய்து கொள்ள முயல வேண்டும். 129

Page 80
சிறு கதையின் தன்மைகள்
1. கருத்தைச் சுருக்கமாகக் கூறுவது. 2. கருத்துக்கு உருவமும் உயிருங் கொடுத்து நடமாட விடல். 3.உணர்ச்சியூட்டங் கொடுத்தல், 4. உருவங்களைப் பாத்திரமாக்கி அவற்றின் மூலம் கருத்துக்கு
இயக்கங் கொடுத்தல். 5.கருத்தைக் கதா நாயகனாக்கி நேர் கோட்டில் உலாவ விடுதல்
6.கதா நாயகனைப் பற்றிய வருணனையாக அல்லது கதா நாயகன் அக்கருத்தின் அடிப்படைக் கருக்கள் எவ்வாறு தன்னைப் பாதித்தது, பாதிக்கின்றது. பாதிக்கும் என்பதையிட்டு உரைப்பதாகச் சில சொற்களில் கதை உருவத்தில் வெளியிடல்.
7. எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவுக்குச் சுருக்கமாக்கிக் கூறுதல். முதலில் மற்றவர்கள் எழுதிய ஒரு பகுதியை அரைவாசியாகச் சுருக்கிப் பாருங்கள். பின்னர் அதனை இன்னுஞ் சுருக்கிப் பாருங்கள். இவ்வாறாகக் கருத்தும் நிகழ்வுங் கலங்கிச் சிதைவுபடாது அமையத் தக்கதாகச் சுருக்கமுடிந்த அளவுக்குச் சுருக்கிப் பாருங்கள் இம்முயற்சி சிறு கதையின் விதை
130

18. கதை எழுதரங்கலை
இரு வகைக் கதைகள்,
பல கதைகளை வாசித்துத் தொகுத்தபின்னர் அவைகளையிட்டு நுட்பமாக ஆராய்ந்தால், அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் காணலாம். அதாவது அவைகளுக்கு கருத்து என்கின்ற ஒரு விதை உண்டு. இவ்விதையின் செயற்பாட்டைக் கண்டு அறிவதற்காக 影 வித வழிகளில் அதனை அணுகலாம். ஒன்று நுனியிலிருந்து அடிநோக்கிச் சென்று கண்டறிதல், அடுத்தது அடியிலிருந்து நுனி நோக்கிச் சென்றறிதல்.
இதுபோலவே சில் கதைகள் கருத்திலிருந்து உருவாகிக் கதையாக வளரும். இதனைக் கருத்திலிருந்து ஒரு சம்பவத்தை உண்டாக்குவது என்று கூறலாம். மற்றது இன்னும் சில சம்பவங்களிலிருந்து ஒரு கருத்தை உண்டாக்குவதற்காக கதை ஒன்றை உருவாக்குதல் என்று கூறலாம். இப்படிச் சொல்வதை விளங்கிக் கொள்வது சிரமமாக இருந்தால் கதையிலிருந்து கருத்தும் கருத்திலிருந்து கதையும் உருவாதல் என்று
ᏪᏏᎱᎢ6rᎢ6rᎢ6uMTᎿ0.
கருத்தொன்று கதையாவதோ அன்றிக் கதையொன்று கருத்தாவதோ எப்படி நிகழ்கின்றது என்று பார்ப்பின், அதற்கான சில அடித்தளங்கள் சிந்தனையிற் படும். சூழலையுஞ்
131

Page 81
சுற்றாடலையும் பற்றிச் சிந்தனை செய்வதால் அல்லது நிகழ்ந்த , நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது நிகழவிருக்கின்ற சம்பவங்களையிட்டு சிந்திப்பதால் அவற்றின் சாதக பாதகங்கள் அல்லது தாக்கங்கள்_பற்றிய சிந்தனைகள் கிளர்ச்சிக்கும். இந்த அடித்தளங்களை இட்டு ஒரு க்ருத்து நம்மிடை பிறக்கும்.
கருத்தைக் கதையாக்கல்
சிந்திப்பதால் ஒரு கருமத்தின் தாரதம்மியங்கள் புலனாகும். குறைநிறைகளைக் காணலாம். நிறைகளால் எவ்வித பயன்களை மேலும் பெறலா மென்றும்,குறைகளானால் அதனால் ஏற்படுந் தாக்கங்களிலிருந்து எவ்வாறு நிறைவைப் பெறலா மென்றும் ஒரு ஆராய்வு தானாக உண்டாகும். இதனால் ஒ கருத்துப் பிறக்கும். இக்கருத்தை மற்றவர்களிடங் శ్లో அப்படியே சொன்னால் அது கவர்ச்சியானதாக இருக்க மாட்டாது.
எனவே எவரும் விரும்பும் கதை உருவத்தில் அதனை உருவாக்குவதால் மற்றவர்கள் கவரப்படுவார்கள். அந்தக் கருத்து கதையுடன் கதையாக அவர்களின் சிந்தனையிற் கலந்துவிடும். தன் தாக்கத்தால் யாவரும் அக் கருத்துச் சம்பந்தப்பட்ட சயத்தை ஒரு புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்குவார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் எதிர்பார்த்த பயனை உண்டாக்கும்.
இதுதான் கருத்திலிருந்து கதை பிறக்கும் வழி, ಫ್ಲಿಕ್ಗಿ சில உண்மைச் சம்பவங்கள் பல கருத்துகளைப் றப்பிக்கும். அச்சம்பவங்கள் யாவரும் அறிந்த ஒன்றாக இருப்பதால் அதனை ஊடமாகக் கொண்டு கருத்தைத் திணிப்பது
டுத் வகையாகும். இம்முை உதாரணத்தின் மூலம் ਫੈer နှီ(ခ်ိဳ႕ ேேநல்4ே ಡಿ?hs மூலம் ஒரு உதாரணத்தைக் கண்டடைவதை நிகர்ப்பது.
கதையின் பின்னணிகள்
கருத்தைக் கதையாக்கும்போதோ அல்லது கதையிற் கருத்தை உண்டாக்கும் போதோ சில காரியங்களை பெலப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாவது கூறவிருக்கின்ற கருத்து கதைப் போக்கினால் வலுப் பெற வேண்டுமே தவிர சிதையக் கூடாது.அதுபோலக் கருத்துக்காகக் கதையின் போக்கை அநாகரிகமாகவும் அளவு கடந்த அதீத கற்பனைகளாலும் நிரப்பிக் கருத்தைச் சிதற அடிக்கவுங் கூடாது
132

கருத்துக் கதைவடிவமாக அதற்கு ஒரு உருவங் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கின்ற உருவம் பொருளையோ இடத்தையோ காலத்தையோ சினைப் பொருளையோ குணத்தையோ அல்லது பண்பையோ தன்னுட் தாங்கி அல்லது அதன்மேல் அமர்ந்து இயங்க வேண்டும். பொதுவாகக் கருத்தைத் தாங்கி நாயகனும் நாயகியும்தனித்தும் &ಣಾ? கதா பாத்திரங்களாகி வருவதுதான் வழக்கமாக
க்கின்றது.
ஆயினும் ஏனையவைகளிலும் கருத்துப் புகுந்து அவற்றைக் கதா பாத்திரங்களாக உருவாக்குவது உண்டு. எப்படியிருப்பினும் ஒரு கதை உருவாக அதற்குக் கதா பாத்திரம் ஒன்று அவசியம் இல்லாவிட்டால் கதையை நடத்திச் செல்வது கடினம். சிலவேளை அது முடியாத காரியமாகிப் போவதும் உண்டு.
ଘେ ஒரு கதை ஆரம்பம் அதன் 微 மட்டும் பரமாகக கூறுவ ரமமான காாயம. கதா பாததரங்களை ஒவ்வொரு శశీ வர்ணித்தும் செயல்களை விவரணஞ் செய்து விளக்கியுங் கொண்டே செல்வது பயனற்ற செயல். வழியைக் காட்டி விட்டால் வாசகன் தனது எண்ணங்களைக் கொண்டு அதன் கருத்து இருக்குமிடத்தைக் கண்டடைவான். ஆனால் நாம் வழி காட்டுவது தெளிவாக இருக்கவேண்டியது முக்கியம். ۔ மானதக் காட்சிகளை உண்டாக்குதல்.
கதையைக் கூறுவதால் வாசகர்களிடையே கூறுகின்ற நிகழ்ச்சிகளும் அவற்றையிட்ட காட்சிகளும் மனதிற் படம்போல. நேரிற் கண்டனுவிக்கும் மனநிலையுடன் :ே ଖୈର୍ଖା
'இதோ ஒருத்தன் கடகட சொடசொடென்னு சத்தம் போட்டுண்டு சாமான் வண்டியைத் தள்ளிண்டு வாரான். கீழே :ே அதிருது. தரையெல்லாம் ஒடைஞ்சி போயிடும்
. பின்னாலேயே கையில் நிறையப் பேப்பர் புஸ்தகமெல்லாம். சுமந்துண்டு தொண்டை கிழியக் கத்திண்டு ஒருததனவாரான் எல்லாம் பழைய அட்டைப்படம். வீட்டிலே அன்னிக்கே வந்தாச்சு.
அதோ பிளாட்பாரம் ஒரமாய் பீடி குடிச்சுண்டு சிவப்புச் சட்டை முண்டாசு எல்லாம் போட்டுண் போட்டர் ரயிலுக்காக உட்கார்ந்திண்டிருக்கான்.
133

Page 82
அங்கே ஒரு குழத்தை அம்மாவோட இடுப்பிலே கையையுங் காலையும் உதைச்சிண்டு கீழே விழுத்திடும் போல
நெழிஞ்சி பெரிசா அழறது.மேலேயுங் கீழேயும் அதை ஆட்டி அதைச் சமாதானம் பண்ணறா.
அதோ ಆಲ್ಗೆ சின்னப் பெண்ணும் பிள்ளையும் ஒடிவிளையாடறது. பிளாட்பாரத்து நுனிக்குப் போய் எட்டிப் பார்க்கிறது. தனியாகவா வந்திருக்கும்? அந்த மூக்குக் கண்ணாடி மாமா ரெண்டு பேரையுங் கூப்பிட்டுச் சண்டை பிடிக்கிறார். ,
இதோ ஒரு பழக் கூடையைத் தூக்கிண்டு ஒருத்தன் போறான்.அந்தச் சின்னப் பொண்ணு தன் அப்பாவோட வேட்டியைப் பிடிச்சு 影 த்து ஏதோ சொல்றது. அவர் அந்தப் பழக் காரனைக் கூப் : பழத்தை வாங்கிக் வைக்கிறார். அந்தப் பொண்ணு ஒரு ஆரஞ்சித் தோலைக் கடிச்சுத் துப்பி உரிச்சு ஒரு சுளையை வாயில் போட்டுக் கொள்கிறது (ஆதவன் எழுதி இமயப் பதிப்பகம் வெளியிட்ட "கனவுக் குமிழிகள்" (1975) என்னுங் கதைத் திரட்டிலிருந்து எடுத்தது.
இதை வாசிக்கும்போது வாசகனுடைய மனதில் ஒரு மானதக் காட்சி உருவாகின்றது, ஒரு பிளாட் பாரத்தின் இயற்கையான சூழ்நிலையை நேரிற் காண்பது போன்ற உணர்வு உண்டாகின்றது, இதுபோல ஒரு கருத்தின் அரங்கிற்கு வாசகனை இட்டுச் செல்ல அங்கங்கே மானதக் காட்சிகள் அத்தியாவசியமாகின்றன.
மானதக் காட்சிகளைச் சொற் சிக்கனத்தோடு ஒரு சுழல் பார்வை வட்டத்து நிகழ்ச்சிகளை மாத்திரம் எடுத்துக் கூற வேண்டும். ஒரே இடத்திற் தரித்து அங்குள்ள காட்சியையே கூறிக் கொண்டிருப்பதால் உயிரூட்டமுள்ள உண்மையான மானதக் காட்சிக்கான பொருட்களை எடுத்துக் காட்ட
(Մ0ւԶԱմու05].
நிகழ்ச்சியின் பின்னணியைக் காட்டுதல்.
"விடுமுறைக்கு வந்த லதாவுக்கு வீட்டில் இப்படியோர் அதிர்ச்சி காத்திருக்குமென்று அவள் கனவுகூடக் காணவில்லை. வருகிற ஆணியிலே அவளுக்குத் திருமணமாம். மாப்பிள்ளையைப் பார்த்தாயிற்றாம். இதைவிடப் பெரிய இது தன் தலையில் வீழ்ந்திருக்கலாம் போல்தான் அவளுக்குத் தோன்றியது."
134

இவ்வாறு பழனியப்பா சகோதரர்கள் வெளியிட்ட
அலைகள் ஒய்வதில்லை" என்ற சிறுகதைத்தொகுப்பில் "அத்தை
மகன் ரெத்தினமே" என்ற கதையில் "நீலமணி" கதையை ஆரம்பித்து வைக்கின்றார்.
இந்தச் சில வரிகளில் அவள் யார்? எங்கு இருந்து வந்திருக்கிறாள்? அவளில்லாத வேளையில் வீட்டிற் பெற்றோரால் எடுத்துக் கொள்ளப்பட்ட முடிவுகள் என்ன? நடந்த சம்பவங்கள் எவை. அதனால் அவளுக்கு ஏற்பட்ட தாக்க மென்ன?. அதற்கான காரணமாக இது என்ன என்பதை யெல்லாம் வாசகர்கள் தெளிவாகப் புரியக் கூடியதாகின்றது.
இவ்வாறு அவளைப் பற்றிய அநேக விசயங்களை ரம்பத்திலேயே சொல்லியாயிற்று. வாசகர்களும் அறிந்து காண்டனர். கதை பாதி சொன்னமாதிரியாகி விட்டது. இனிக் கருத்தை வெளிக் காட்டத் தக்க கதையின் முக்கிய இடத்துக்கு நேரே வந்து விடலாம். இப்படிச் செய்வதால் கருத்தை வலியுறுத்தத் தக்க முக்கியத்துவத்துக்கு அதிக இடமும் வாய்ப்புங் கொடுக்கலாம். V−
இதுபோல கதையை ஆரம்பிக்க முதல், எந்த நிலையிலில் ந்து தொடங்குகின்றோமோ அதற்கு முந்திய நிகழ்ச்சிகளை 影 சுருக்கமாகத் ##### ம். இதற்காக அதிக விவரணங்களோ அலங்காரங்களோ அலட்டலான வார்த்தைகளோ உபயோகிக்கப்பட வேண்டியதில்லை.
இப்படியான உத்திகளை எழுத்தாளர்கள் தமது ஆற்றலால் உண்டாக்க முடியும்.அப்படி உண்டாக்கும்போது அதனாற் தோன்றுகின்ற காட்சி எவ்விதமான பின்னணியாக அமைகின்றது என்பதைச் சற்று உற்றுநோக்க வேண்டும். அந்தப் ன்னணியால் ன் வரவிருக்கின்ற நிகழ்ச்சிகள் சிறப்புறுமா? வாசகர்களின் ஆவல் தூண்டப்படுமா என்பதையுங்
கவனத்திற்கு எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது.
சந்தர்ப்பம் சூழ் நிலைகளைப் படம்பிடித்துக் காட்டல்.
ஆம் ஆம் அப்படிச் செய்திருக்கலாம்.
செய்யவில்லை.
ஆம் ஆம் செய்யவில்லை.
135

Page 83
அந்த நிலையில் நம்மை யாராவது பார்த்திருப்பார்களா? நினைத்தாற் கொந்தளிப்பு ஏற்படும்.
ம்.ஆம். ஏற்படும். நலங்கிள்ளி இந்தக் கடைசி ஃஃகளைச் சற்று அச்சத்துடனேயே உச்சரித்தான்.அவன் அச்சத்தைப் போக்க அவனி சுந்தரி கூறினாள்;
அஞ்சாதீர்கள் மன்னவா நம்மை இங்கு யாரும் பார்க்க வில்லை.
இது வானதிப் பதிப்பகம் 1977ல் வெளியிட்ட "அவனி சுந்தரி எனும் நெடுங்கதையில் சாண்டில்யன் கூறியது.
இந்தச் சம்பாசனையை வாசிக்கும் போது இப்போது அங்கே நடந்து கொண்டிருக்கும் சம்பவமும் அதற்கு முன்னர் என்ன சம்பவித்திருக்கும் என்ற ஊகமும் வாசகர்களுடைய மனதில் காட்சியாகத் தோற்றும். சிறிய வசனங்களால் பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டி வாசிப்பவர்களை அதே அனுபவத்தில் ஈடுபடுத்துவதால் எழுத்தாளன் தான் எண்ணிய கருத்தை அவர்களின் இலகுவாகப் புகுத்தி விடலாம்.
விவரனஞ் செய்தல்.
"இப்போது அந்த ஜீவானந்த செளத்திரி தன் ஜாமீனைப் பார்க்கக் கிராமத்திற்கு வந்திருந்தார். கிராமத்தின் ஜமீன்தார் கச்சேரிக்கு என்று ஒ தனி மாளிகை உண்டு.பாங்குடாச் ஜில்லாவில் மலைப் பிரதேசத்தைச் சார்ந்த இக் கிராமம் ஆரோக்கியத்திற்குப் பேர் போனது.பாரூயி நதியின் தண்ணிர் மிக ருசியாக க்கும்.ஆகவே ஜமீன்தாரின் தாய்வழிப் பாட்டரான ராதா மோகன் பாபு ஆற்றங்கரை ஒரமாகச் சாந்தி குஞ்சம் என்ற பெயரில் ஒரு பங்களாவைக் கட்டினார். அதைச் சுற்றி ஒரு பூந்தோட்டத்தையும் அமைத்தார் அவர் பாதி வருசம் அங்கு வந்து சில நாட்கள் தங்கிச் செல்வது வழக்கம்.ஆனால் அவருடைய புதல்வரான காளிமோகன் பாபு அங்கு அதிகம் வருவதில்லை. ஆகவே ஒரு சமயம் மிக அழகும் ஐசுவரியமுஞ் செழித்து விளையாடிய அந்த மாளிகை இன்று பாழடைந்து கிடந்தது. எப்போதும் பசுமையான செடிகளும் மலர்களும் நிறைந்து கண்ணுக்கினிய காட்சியாக இருந்த பூங்காவும் : எங்கும் புல் பூண்டுகளும் குத்துச் செடிகளும் முளைத்துப் புதர்கள் மண்டிக் கிடந்தன. அதைக் கவனிக்கத் தோட்டக் காரனும் இல்லை. அதற்குக காவற்காரனுங் கிடையாது அருகே
136

டியிருப்பும் இல்லை. வனவிலங்குகளுக்கு அதி 影 டமாயிற்று. அதில் சமீப காலத்தில் எவரும் வசிக்கவில்லை. என்றாலும், ஜமீன்தார் கச்சேரியில் உள்ள குமாஸ்தா இதை நிர்வகித்து வருவதாகக் கணக்கெழுதிப் பணத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனைக் கணக்குக் கேட்பாரும் ஒருவரும் இல்லை"
மேற் தரப்பட்ட பந்தி சரத் சந்திரரின்." காளியின் கண்கள்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இது அ.தி.ஜெயராமன் செய்த தமிழ் பெயர்ப்பு.ஒரு விவரணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு
ஆயினும் எழுத்தாளர்கள் இதன் பந்தி அமைப்பு. வரிக்கு வரி நேரடியாகச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு முறை, அதனை வெளிப்படுத்துஞ் சிறு சிறு வசனங்கள் ஆதிய நடைகளைத் தள்ளிவிட்டு சம்பவம் எவ்வாறு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ள தென்பதை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.
சொல்லோவியங்களை உபயோகித்துக் கதைக்கு வளமுட்டுதல்
* ஏதோ ஒரு ஒவியத்தைப் பிய்த்துக் கொண்டு வந்தது 3:ಸ್ಥ್ಯ" அந்தப் பெண்" ( இது எந்தப் புத்தகத்தில் வாசித்தேன் என்று ஞாபகம் இல்லை. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்தது என்பது மட்டும் எனது நினைவிற் தரித்துள்ளது) என்று ஒரு எழுத்தாளன் ஒரு மங்கையின் அழகை வருணித்தான். இதில் அவன் ஒன்பது சொற்களைக் கொண்டு ஒரு சொல்லோவியத்தை வரைந் துள்ளான், இதுபோன்று எழுத்தாளர்கள் சொல்லோவியங்களை வரைந்தால் அவை நிட்சயம் வாசகர்களைக் கவரும்.
வருணனைகளால் கருத்தை வளப்படுத்துதல்.
முத்துக் குமரன் பதிப்பகத்தாரின் வெளியீடான மயில்வாகனஜன் జోషప్ மகுடம்" என்னும் நூலின் ஆரம்பம்
"கதிரவன் இரவுப் பெண்ணிற்கு உலகைக் o இ: மறைந்து விட்டான். இஃஇஃ:
முத்துவந்து நிறுத்திவிட்டுச் சென்று மலையில் காண்டான். கள்வர் u ஒழிந்து ஆனஐவா உளளத்து வஞ்சகம் போன்று காரிருள்
137

Page 84
இருண்ட வானத்தில் இயற்கை வாரி இறைத்த விண்மீன்கள் இருளின் முற்றுக்கையைத் தாக்கிய வண்ணம் ருந்தன. ಲೈಫ್ಡಿ ன்ெ விளைவை விண்மீன்களின் தால்வியைச் சொல்லாமற் சொல்லி சிரித்த வண்ணம் இருந்தன பூத்துக் குலுங்கிய புதுமலர்க் குவியல்கள்.
என்று நடை போடுகின்றது. இது ஒரு வருணனையாக அதனை எழுதியவர் நினைத்தாலும் வாசகர்களுக்கு பெரிய சுமையைச் சுமத்தியது போலவே தோன்றுகின்றது. இலுேள்ள பொருத்த மற்றதும், இயற்கைக்கு முரணானதும், காரணமற்ற உவமைப்படுத்தலும் மயக்கத்தைத் தரும் சொற்றொடர்களும் வாசகனின் மனதைத் நிட்சயமாகக் குழப்பியே தீரும்.
இப்படியான வர்ணனைகளை புகுத்தாது இலகுவான இயற்கையான, ஒப்புவமை பொருந்தக்கூடிய வர்ணனையாக உபயோகிப்பது நல்லது. அது மட்டுல்ல :ಕ್ಟಿವಿ பின்னணியாகவோ அல்லது அதனை உருவகிப்பதாகவோ அமையும் வர்ணனைகளைத் தேவையான டத்தில் உபயோகித்து வாசகர்களைத் தம்பால் இழுக்க வேண்டும்.
நிகழ்வுகளை எடுத்துக் காட்டல்
* ஜெயம் ஜெயம் என்ற சங்கரின் அழைப்புச் சொற்களில் கேலி கலந்த ஒரு பொய்க் கோபம் இதயத்திலிருந்து அவிழ்த்துக் கொட்டிக் கொண்டிருந்த கொள்ளை ஆசை, சிறிதளவுக்கு அமுலுக்கு வரமுடியாத வீண் அதிகாரம், இத்தனையும் ஊடுருவி அவன தனது ஆளகாடழி விரலையும் கட்டை விரலையும் சேர்த்துக் சின்முத்திரை காட்டும் தட்சிணா மூர்த்தியைப் போல வளைத்து, கட்டை விரலிலிருந்து ஆள்காட்டி விரலை விண்விண்ணென்று விடுவித்துக் கதவை மும்முறை தட்டிய பாணியிலும் அனாவசிய மிடுக்கொன்று இருக்கத்தான் செய்தது"
இது வானதிப் பதிப்பகத்தார் 1978இல் வெளியிட்ட சாண்டில்யனின் நங்கூரம் என்ற நூலில் இருந்து எடுத்துத் தரப்படுகின்றது. அப்புத்தகத்தின் முதலாம் அத்தியாயமான மந்த மாருதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பத்து வசனங்களாக ©ಣ್ತಣಿಜ್ಙ: పీడన ஒரே வசனமாக முடித்து வாசகர்களின் பொறுமையை அவர் சோதித்துள்ளார்.
இதுபோன்று சம்பவங்களைச் சிக்கலாக்கி எடுத்துக் காட்டுவதைப் போதுமானவரை தவிர்ப்பதால் வாசகர்களுக்கு
138

வாசிப்பு அலுப்பு ஏற்படாது. நிகழ்வுகளை விவரிக்கும் போது தெளிவாக, உள்ளங்கைப் பாருள்போல விளங்குமாறு எடுத்தாள வேண்டும்.பொருளாலுஞ்சொல்லாலும் நிகழ்வாலும் மயக்கந் தோன்றினாற் கருத்துச் சிதைந்து விடும்.
கதை பாடநூல் நடையிற் செல்லுதல்';
" ஆம் சோழப் பேரரசின் கோநகராயிருந்த தஞ்சையிலிருந்து, காலஞ்சென்ற சோழ மாமன்னர் இராசேந்திரர் இந்தப் புதுத் தலைநகரையும் தமது இலட்சியம் படைப்பான இவ்வழகிய பெருவுடையார் கோயிலையும் எடுப்பிக்கச் செய்து குடிபெயர்ந்து வந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் ஆகின்றன.
தண்டமிழ்த் தார் வேந்தர்களில் ஈடிணையற்ற பெருவேந்தராய்த் தோன்றிய இராஜ ராஜ சோழர், தம் பேரரசின் எல்லைகளைப் பரத கண்ட்த்தின் பாதியளவுக்கு விரிவடையச் செய்ததுமல்லாமல் கீழைக் கடலுக்கு அப்பாலிருந்த பூரீ விஜய சாம்ராஜயம் என்னுங் கடாரத்தையும், தென்கடல் தாண்டியுள்ள ஈழத்தையும் மேலைக் கடல் சூழ்ந்த முந்நீர்ப பழத் தீவுகள் பன்னிராயிரத்தையும் வெற்றி கொண்டு தமது ரமாம் புகழை நிலை நாட்டியதோடும், ஆட்சித் துறையில் அதுகாறும் எந்த வல்லரசுமே நடைமுறைப் படுத்தியறியாத பல அற்புதங்களை ம்முடைய அபாரமான அரசியல் ஞானத்தை ப்படுத்திக் காட்டியதோடும் நில்லாமல் காலதேவனையும் கலா தேவியையும் பிரமிக்கச் செய்யத் தக்க மாமெரும் அதிசயப் படைப்பாகப் பெருவுடையார் திருக்கோயிலைத் தமது கோநகராம் தஞ்சையில் எடுப்பித்துப் புகழின் சிகரத்தையே எட்டிப் பிடித்தார்.
அத்தகைய முப்புகழ் ஈட்டிய முடிவேந்தரின் தவப் புதல்வராக அவதரித்த இராசேந்திரரோ தம் தந்தையாரையும் விஞ்சியவராய்ப் பரதப் பெரு நிலத்தின் முக்கால்ப் பகுதியைத் தம ஆளுகைக்கு உட்படுத்தி, அதற்கு மேல் முப்பெருங்கடல்களையுந் தாண்டிப் போய்ப் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த புலிக்கொடியை மேலும் வானளாவ உயர்த்திப் பிடித்து உறுதியுடன் நிலைநிற்கச் செய்ததோடு திருப்தியுறாமல், தமக்கென ஒரு தலைநகரைப் புதிதாகத் தோற்றுவித்து ,அதன் எழிற் சின்னமாகத் தம் தந்தையார்
139

Page 85
*சையில் எடுப்பித்த கோயிலைப் போன்ற அதே வழவப் ஒன்றை ðoroಷ್ಟ್ರಿ அதறகு ශ්‍රී: தம்முடைய தந்தையாரும் ஆற்றாத வகையில 城”3_燃 i, படையை வடபுலம் ஏகச் செய்து சக்கரக கோட்டம், வ நாமணைக்கோணம், ஒட்டரதேசம்,தென்கோசலம், ಶ: தக்கணலாடம், வங்காள தேசம், உத் ಗ್ದ- 臀 நாடுகளைக் கைப்பற்றி, அம் மாபெரும க் சிறைப்படுத்திய வடவரசர்களின் ಸ್ಕ್ರಾಸ್ಥ್ 驚需
ட்ங்களில்"ஏற்றிக் கொணர்ந்ததைத் தா "3 நீவித்த நீதிகரைவர்ை எதிர்சென்று பெற்றுவந்து தாம் தோறg புதுத் தலை ந்கரையும் எடுப்பித்த புதுழைத ๕
as க் கோநகருக்கு கங்கை gQu5 னைவாக இந்தப்புது s ಕ್ಲಿರ್ಕ್ನೆಟಿಕ್ಸ್ಪೆ: ம் என்றும் இப்புதுமைத స్క్రీడ్లే t கங்கைகொண்ட- &斯靛 எனறும பெயர் குடP கங்கை நீரை.
இதே பந்தி இன்னும் பலவரிகளிற் சென்றுதான் முடிவுறுகின்றது. இதனை எழுதியவர்; செகசிற்பியன் அவர்கள்.வான்திப் பதிப்பகத்தாரின் (1976) கோமகள் கோவளை எனும் நூலில் இருந்து இப்பகுதி எடுத்துத் தரப்படுகின்றது.
ஒருவர் செய்த அற்புதமான காரியங்களை இப்படி ஒரே மூச்சில் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. பலபகுதிகளாகப் பகுத் பல வசனங்களால் அழகுறச் சொல்லியிருக்கலாம். ് விசயத்தை ஒரு பாட நூலில் எவவளவோ அழகாக எடுத்துரைத்துள்ளார்கள்.
பொதுவாகப் பாட நூல்களென்றால் பொருளதிகங் கொண்ட சொல் மூட்டைகளாக மாணவரை வருத்துவது இயல்பு. அதிலும் பார்க்க இது வெகு வேகமாக ஒடும் புகைவண்டியில் இருந்து காணும் காட்சியைப் போல விரைவு விரைவான நிகழ்ச்சிகளின் நெடும் அட்டவணையாக அமைக்கப்பட்டுள்ளது.
சரித்திர நெடுங்கதையாயினுஞ் சரி சமூக அல்லது புராண நெடுங்கதையாயினுஞ் சரி இவ்வாறு தொடர்ந்து பாடநூல் ரீதியிற் சம்பவங்களை எடுத்துச் சொல்வது தவிர்க்கப்படல் வேண்டும். கதையினாற் சம்பவம் மாத்திரமல்ல அவற்றின் கருத்துக்களும் தெளிவாக்கப்பட வேண்டும்.வாசகரின் மனதில்
14 O

நிலைக்கக்கூடிய சொற்களாலும், வசனங்களாலும் விவரணங்களாலும் சொல்லப்படாத கதை வாசகர்களுக்கு விலை கொடுத்து வாங்கிய தொல்லையாகவே இருக்கும்.
கதையின் அமைப்பு எப்படி இருக்க
வேண்டுமென்பதின் இலக்கணமாக இவற்றை முழுதாகக் கொள்வது சரியன்று. இதைப் போல அநேக நுட்பங்கள்
உள்ளன. அவற்றை ஒரு எழுத்தாளன் வாசகர் நிலையிலிருந்து அவதானித் வேண்டியது எதுவேண்டாதது எது என்று பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்.
14

Page 86
19. தமிழ் வசன நடையுந் தரிப்புக் குறிகளும்
இன்று பலமொழிகளில் தரிப்புக் குறிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு உபயோகிக்க வேண்டுமென்பதையும் பற்றி பல நியதிகள் உள்ளன. அப்படிப்பட்ட மொழிகளில் அவையில்லாவிட்டால் வாசித்து விளங்கிக்கொள்வது சிரமமாக உள்ளது. பேசும்போது பிறக்கும் ஒலிக்கேற்ப வசனத்தின் இறுதியில் அல்லது நடுவில் சற்று தரிக்கின்றோம் அல்லது ஒலியின் அளவைக் கூட்டுகின்றோம்.பேச்சு மொழிகளில் எல்லாம் இது சாதாரணமானது.
இவ்வாறு ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தக்க எழுத்தமைப்பு சிலமொழிகளில் உண்டு. பலமொழிகளில் இல்லை. அவ்வாறு இறுதி எழுத்துக்களால் நிறுத்தத்தையும் விசேட பாவங்களையும் ற்கையாக எடுத்துக்காட்டும் ஒலியமைப் சில மொழிகளில் விசேடமாக உள்ளன, அவற்றுட் தமிழ் மொழியும் ஒன்று.
142
 

தமிழில் அப்படிப்பட்ட ஒலிக்குறிப்புகளுக்கு விசேட எழுத்துக்களாகச் சிலவற்றை தேர்ந்தெடுத்துள்ளனர் அவன் வந்தானா என்பதில் உள்ள இறுதி ஆகார எழுத்து வினா எழுத்து. இதைப் போன்று ஆச்சரியம், அழைத்தல் என பவற்றிற்கு வேறுவேறான (எழுத்துக்கள் உண்டு. அவ்வெழுத்துக்கள் உரிய இடத்தில் வருமானால் அதுவே அவ்வொலியைப் பிறப்பித்து பாவத்தை வெளிப்படுத்தும்.
அடையாளகக் குறிகள்
தற்போது நடைமுறையில் கால் மாத்திரை (, ) அரை மாத்திரை, ( ; )முக்கால் மாத்திரை ( ; ) முழு மாத்திரை ( , ) கேள்வி அடையாளம் ( ? ) ஆச்சரியக் குறி ( , ) சொற்றொடர்க் குறி ( - ) அடைப்புக் குறி ( ) பிரித்திசைக் குறி ( / ) எடுகோட் குறி ( ' ) மேற்கோட் குறி ( " " ) என்னுங்
றிகள் பாவிக்கப்படுகின்றன. இவற்றிற்கு இன்னும் மாற்றுப் இ அதிக முள்ளன. பொருத்தமானதை யிட்டு அழைத்துக் கொள்க
இக்காலத்தில் எழுதும்போதும் அச்சிடும்போதும் ವ್ಹಿಟ್ಲ-ಸ್ತ್ರ್ಯ தக்கவிடத்தில் இடாவிட்டாற் அவ்வாறு சய்வது பெருந் தவறாகவுத் தப்பாகவுங் கொள்ளப்படுகின்றது. இதுபற்றிய அவிப்பிராயங்கள் பல உள்ளன. ஆனால் பேச்சுச் 2ಜ್ಜೈ; எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆதியனவற்றைத் தாராளமாகப் பாவிக்கக்கூடியதாயிருப்பதால் எனது எண்ணத்தையும் எடுத்துக் கூறுவது நல்லது என்று நம்புகின்றேன்.
மேற்கூறிய அடையாளங்களை இடுவதின் நோக்கம் என்ன என்பதை நாம் யாவரும் அறிவோம். ஒருவர் எழுதியதை தனை வாசிக்கும் வேறொருவர் சரியாகப் புரிந்து வாசிக்க வேண்டுந் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற பயன் கருதித்தான் இவ்வடையாளங்கள் பாவிக்கப்படுகின்றன.
தமிழ் மொழியில் அடையாளக் குறிகள்.
இது நமது தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் அத்தியாவசியமான தொன்றாஎனச் சற்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கம்பர் பல ஆயிரம் விருத்தப்பாக்களைப் பாடினார் சங்க நூற் புலவர்களின் பாடற் தொகைகள் பல்லாயிரம். இன்னும் பல நூல்களாக உலவுகின்ற செய்யுட் தொகைகள் ஆநேகமநேகம்.
143

Page 87
இவையாவும் இந்த வகையான குறிகள் இடப்படாமலே எழுதப்பட்டன, வாசிக்கப்பட்டன. அழியாது காலங் காலமாக
எவ்வித சொற் பொருள் மாற்றமின்றி நிலைத்து நிற்கின்றன.
பண்டைத் தமிழில் எழுதிய முறை
பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில்:-
வனநதனிறபுககமங்கைமலாகளைககொயதுகோாததுததனங்க ளாமிருமலையைததணமலாககுனறமாககிமனங்கொளகுடுங்க ாலைமனமதனொததகாளைஇனங்காணாவினபததோ டியங்குறாநிலைததானமமேகனடவண்ணகணகளதனணிற
இவ்வாறுதான் எழுதப்பட்டன.
இதனை வாசிப்பவர்கள்;
வனந்தனிற் மலர்களைக் கொய்துகுடித் தனங்களா மிருமலையைத் தண்மலர்க் குன்றமாக் மனங்கொளச் சூடுங்காலை மன்மத னொத்தகாளை
இனங்கொளா வின்பத்தோ டியங்குறா நிலைத்தானம்மே
என்று இவ்வாறு இதனை ஒரு செய்யுளாகக் கொண்டு பாடுவர். அடுத்துக் கடைசி அடியில் வந்துள்ள,
கண்டனன் கண்கள் தன்னிற் .
என்று தொடங்கும் அடுத்த செய்யுளாகப் பாடத் தொடங்குவார்கள்.
ஒற்றெழுத்தும் ஏட்டுச் சுவடியும்
"க்.ங்" ஆதிய மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்து என்று அழைப்பது இலக்கண மரபு. இவற்றின் மேலே உள்ள ற்றுக்களை எழுத்தாணியினாற் பனையோலையில் எ(மகம் பாது பல குற்றுக்கள் சேர்ந்து ஒலையைப் பழுதாக்கிே ஆதலால் அதனைத் தவிர்த்து அகர உயிர் மெய் வடிவத்திற்தான் பல செய்யுள்களைத் தொடர்ந்து எழுதுவார்கள்.
144

இவ்வாறு குற்றில்லாமல், அடையாளக் குறிகள் இல்லாமல், சொற்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல், வரிகள் பிரித்துக் காட்டாமல் எழுதியதை வாசகர்கள் எப்படி வாசித்துப் ஃதுகொண்ர்ேகள் என்பது நமக்கு ஆச்சரியமாக இ:ே அதுமட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான என்ற பரெல்லையிலிருந்து நூற்றுக் கணக்கான என்ற சிற்றெல்லைக் காலமாக இது எவ்வாறு எவ்விதமாற்றமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டும் கைக்கொள்ளப்பட்டும் வந்தது என்பது
இன்னுமின்னும் மிக வியப்பைத் தருகின்றது
இம்முறை எழுத்துக்களை ஒரு இடத்திற் கொட்டிக் குவித்து வைப்பதுபோல இருந்தாலும் இதிலுள்ள எழுத்துக் கலையின் இருவித ஆதார விதிகள் வாசகர்களுக்கு டர்தருவதில்லை. ஒன்று இலக்கண விதிகள் இரண்டாவது
க்கண மரபு விதிகள்.
இலக்கன விதி
"வனநதணிற" என்றசொல்லை எடுத்துப் பாருங்கள் இது ஒரு கருத்தற்ற சொற்றொடர் இதுபோன்ற கருத்தற்ற ஒரு சொற்றொடரை யாரும் எழுதியிருக்க மாட்டார்கள். எனவே இன்னொரு2å ? வாசித்துப் பாருங்கள் இந்தச் சொற்றொடரில் வனம் தனில் என்ற இரு சொற்கள் உள்ளன. இவை ஒன்று
జ్ఞaur வனந்தனில் என்றுதான் வரும். இது இலக்கண வி
இலக்கண மரபு
"த " என்னும் எழுத்திற்கு முன்னால் " ந" வருவதாக இருந்தரல் அது ஒரு ஒற்றெழுத்து வழவிற்தான் வரும். மேலும் பு/கக" என்ற சொல்லில் இரண்டு ககரங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இதுவும் ஒருபோதும் நடவாத காரியம். அதாவது இரண்டு ஒற்றுக்களோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட ஒரின் எழுத்துக்களோ பெரும்பாலும்.அடுத்து அடுத்து வராது. எனவே இற உயிர்மெய் எழுத்துக்களுக்கிடையில் இரட்டித்துவரும் உயிர் மய்எழுத்தில் ஒன்று நிட்சயமாக குற்றெழுத்தாக இருக்கும். எனவே புக க என்பது புக்க என்ற சொல்லேதான். இப்படிப்பட்டவை இலக்கண மரபு.
இந்த இரண்டு ஆதார விதிகளையும் கற்றதாலும் அனுபவததாலும அறிந்தவர்களுக்கு எதையும வாசித்து விளங்கிக்கொள்ள குற்றுந் தேவையின்று குறிகளுந் தேவையின்று.
145

Page 88
அடையாளக் குறிகளற்ற வசன அமைப்பு
பின்வரும் பந்தியைப் பாருங்கள்.-
激 பெருகி வருவதைக் கண்ட அவன் தனது தந்தையை நாக்கி ப்பா அப்பா அதோ பாருங்கள் அமைதியாகக் கிடந்த ந்த ಸ್ಥಿ© பொங்கிப் புகைபோல நுரையைக் கக் உலகத்தையே அழித்துவிடுவேன் என்பதுபோல அடங்கா சினங்கொண் ஆர்ப்பரித்து வருகின்றது, நாங்கள் வ்விடத்தில் நிற்பது புத்தியான காரியம் (அன்று. ஆதல்ால் ஒரு மேடான இட்ந்தேடிப் போய்விடுவோம் என்றான்
இப்பந்தி எந்தவிதமான அடையாளக் குறிகளும் இடப்படாமல் பண்டைய முறையில் எழுதப்பட்டது அதே பந்தியை இப்போது எழுதுவதானால்;
அடையாளக் குறியிட்ட வசன அமைப்பு
"ஆறு பெருகி வருவதைக் கண்ட அவன், தனது தந்தையை நோக்கி; அப்பா அப்பா அதோ பாருங்கள் அமைதியாகக் கிடந்த ஆறு பொங்கிப் பெருகிப், L{ 60) é5 (5 Lu mt 6U நுரையைக் கக்கி, உலகத்தையே அழித்துவிடுவதுபோல ஆர்ப்பரித்து வருகின்றது. நாங்கள் இவ்விடத்தில் நிற்ப புத்தியான காரியமல்ல. ஆதலால், ஒரு மேடான இடந்தேடிப் போய்விடுவோ மென்றான்."
என்று எழுதுவார்கள்.
இதனைச் சாதாரணமாக அடைப்புக் குறிகள் இல்லாமல் வாசித்தாலும் ಟ್ಬಿಟ್ತಿಲ್ಲೆ கருத்தையுந் தொனியையுந் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. ன்னும்
உற்றுணர்ந்தால் இவ்வடையாளக் குறிகள் ஒரு மேலதிகமான பாரமாகச் சுமத்தப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். அப்பா அப்பா என்று அடுக்குத் தொடராக வருஞ் சொற்கள் அடுத்து வரும் சொற்களான இங்கே பாருங்கள் என்பதனால் விளித்தற் சொற்களாக ல்லது வியங்கோட் சொற்களாக ஆவதை வாசகர்கள் எ 激 புரிந்து கொள்ளும் இயற்கையான இலக்கண அமைப்பு இதில் இருப்பதைக் காணலாம்.
இப்படியான தமிழ் வசன நடைக்கு மேலும் அடையாளக் குறிகளையிடுவது, இரு தடவை இல்லை இல்லை
46

என்றால் இருக்கிறது என்று பொருள் தருவதுபோல அப்பா என்றால் அப்பா. ஆங்ங். அப்பா என்றா விளிக்கின்றாய் என்பதாகக் கருத் மாறிவிடும். அதுபோல நீயா? என்று அடையாளக் தி: ட்டெழுதினால் அதன்பொருள் நீயா நீதானா என்பதுபோலப் பொருள்தரும்.
சொற்களின் முடிவிலுள்ள விகுதி அல்லது அசை அடையாளக் குறியாதல்
பட்டம் வானிற் பறக்கின்றது. பாலர்கள் பற்க்க விடுகிறார்கள் என்பதை வாசிக்கும்போது அடையாளக் குறிகளிடப்படாத நிலையில் வாசிப்பின் ದ್ಹೇಳ್ದ. என்ற காலங்காட்டும் விகுதிபெற்று வந்த வினைமுற்றுச் சொல்லை வாசித்து, அவ்விடத்தில் ஒரு கஃபீடு நேரம் அதாவது ஒரு மாத்திரை நேரம் தரித்துவிட்டுப் பின்னர் அடுத்த வசனத்தை வாசிக்கத் தொடங்குகின்றோம்.
இப்படிச் செய்யும் போது இவ்விடத்திற் தரிக்கவேண்டுமென்று என்று அடையாளத்தின் உதவியின்றியே அச்சொல்லின் விகுதியோ அல்லது அசையோ நமக்குக் கட்டளை ட்டுவிடுகின்றது. அப்படிச் செய்தும் மேலுந் தரிப்புக் குறியை ட்டால் நீஃபர் இரு மாத்திரை நேரந் தரித்துச் செல்ல வேண்டும். ஆனால் அப்படி நாம் செய்வதில்லை.
ஆதலால் அடையாளக் குறி ஒரு அவசியமற்ற சடங்காசாரமாகக் கொள்ளப்படுவதை நாம் காண்கின்றோம் இதிலிருந்து , தமிழ் மொழியை இலக்கணவிதி இலக்கண மரபு என்பனவற்றிற்கு அமைய எழுதும்போது அடையாளக் குறிகள் அவசியமற்றவை என்பதும் அவ்வாறில்லாமல் அவற்றின் விட்டு விலகி எழுதும் போது ש (60 2, 600 ח נL அத்தியாவசியமாகின்றன.என்பதும் போதரும்.
இப்படியெல்லாஞ் சொல்லிவிட்டு நீயும் உமது எழுத்துக்களிலும் ஆக்கங்களிலுங் குறியீடுகளை உபயோகிக்கின்றிரே என்று நீங்கள் கேட்கலாம். இதுதான் காரண காரியமற்ற ஒரு பழக்க தோசம், பள்ளிப் பருவத்திலிருந்தே ஊட்டப்பட்ட பக்குவமற்றதும் பயனற்றதுமான பழக்கவழக்கம். என்றாலும் என்னாற் சகிக்கமுடியாது கைக்கொண்டு வரும் நியமத்தை எடுத்துக் காட்டுவது நல்லதென நினைத்து எனது கருத்துச் சுதந்தரத்தை உபயோகித்துக் கூறுகின்றேன்.
417

Page 89
தமிழில் அடையாளக் குறிகள் அடைக்கலம் பெற்ற காதை
அடையாளக்குறிகள் எப்படி தமிழ் எழுத்துலகில் நுழைந்தன என்று ராயப் புகின், நாம் காணும் முடிபுகள் பின்வருமாறு శ్రీడాజీవ్ மொழிக் கல்வி கற்றவர்கள் தமிழைத் தமது விருப்பப்படி ஆங்கிலச் சாயலில் எழுதத் தலைப்பட்ட காலத்தில் ரம்பித்தது என்பதை நாம் திட்டவட்டமாக அறிகிறோம், இது ஒரு முடிவு,
அச்சிடும் முறையும் வசன நடைப் பெருக்கமும், தாளில் எழுதும் முறையுங் நடமுறைக்கு வந்தபோது அரைகுறைத் தமிழ் கற்றார் இலக்கணமுறையிற் பல மாற்றங்களைப் புகுத்த முயன்றனர். அதனால் எழுவாய் பயநிலை அற்ற வசனங்கள், தக்க வினைமுற்றுக்கள் கொண்டு முடியாத சொற்றொடர்கள், உருபுகள் இடை நிலைகளால் உருவமைக்கப்படாத, வசனத் தொடர்புகள் என்னும் இலக்கண ஒழுங்கு தவறிய எழுத்து ஆக்கங்கள் பல உண்டாகி பவனி வந்தன.
இவற்றை வாசகர்கள் கட்டாய நிலையில் வாசிக்கும் நிலைக்குள் ஆளாக்கப்பட்டார்கள். பாடசாலைகளிற் பிள்ளைப் பிராயத்திலே பாட நூல்கள் மூலமாகத் திணிக்கப்பட்டன. ஒழுங்கற்ற வசன நடையாற் பொருள் மயக்கமேற்பட்டதைத் தவிர்க்குமுகமாக இந்த அடையாளக் குறிக் கவசங்கள் கைக்கொள்ளப்படடன.அந்த நிலையிற் தமது மொழியமைதித் தவறை மறைக்குந் தற்காப்புக்கு வேண்டிய துணையாக நுழைக்கப்பட்டன, என்பது அடுத்த முடிபாகும்.
தமிழின் தலைச் சுமை
இவற்றைச் சிந்தித்து இலக்கண வழுவிலாத தமிழ் நடை தலை நிமிர வேண்டுமானால் அதன்மேற் சுமத்தப்பட்ட அடையாளக் குறிகள் என்னும் தலைச் சுமை இறக்கப்படல் வேண்டும். அடையாளக் குறியில்லாமலே நல்ல தமிழ் வளரும்.
காலத்துக்கு ஏற்கப் பல புதுமைகள் புகுத்தப்படல் வேண்டுவது அவசியம். பழையன கழிதலும் புதியன புகுத்தலும் வழுவிலவென்றாலும் தேவை நோக்கியன் தேவையில்லாத விடத்திற் தேவையின்று என்பதை நாம் கவனிக்கவேண்டும்.கதைகள் நாடகங்கள் எழுதும்போதும் சம்பாசணைகளிலும் பேச்சு வழக்இஜழ் இலக்கண விதிகள் தடுமாறுவது சகசமாக நடைமெறுகின்றது, அப்படிப்பட்ட

டங்களைக் கையாளும்போது கூட அதனை அப்படியே எழுதி ਉ வரம்பை ஏறபடுத்தி எடுத்துக் காட்டலாம்
இவையெலாம் எனது கருத்துக்கள்.இதனை ஏற்பதில்
O யாயங்கள் தடை செயின் அதற்காக என்னால் என்ன ಕ್ಲಿಲ್ಲ್ಲಿ: ஃேபருவதில் பழகிய இந்தப் பாதையிலே சென்று பயணத்தை முடித்துப் பண்டைத் ፳፻፷፪ மொழியியல் முறையைப் பாழர்க்குவதை விட வேறு வழியேதும் இல்லை என்றே நம்புகின்றேன்.அதுவரை எவ்வாறு அடையாளக குறிகளை உபயோகிக்க வேண்டுமென்பதை தற்போதையத் தமிழ் இலக்கணமுங் கட்டுரையும் பற்றிக் கூறும் பல நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. அவற்றை எழுத்தாளர்கள் வாசித்துத் தடம பிறழ்ந்து செல்லுந் தமது தமிழ் நடிையினால் வாசகர்கள் மேலும் மயக்க்ழுறாது காக்க் முயல் வ்ேண்டும்.
நிறுத்தக் குறிகளுக்குரிய காலம்.
பொதுவாக நாங்கள் பேசும்போதும் வாசிக்கும்போதும் பாடும்போதும் காற்றை உள்ளிழுத்தும் வெளியே விட்டுஞ் சுவாசத்தில் ஒரு செயற்கையான இயக்கத்தை ஏற்படுத்துகின்றோம் இவ்வியக்கத்தின்போதுதான் ஒலிகள் பிறக்கின்றன. அந்த இதிேீர் சொல்லாகின்றது.
இவ்வாறு சொற்களைச் சேர்த்து, எவராலும் ஒரளவு நேரந்தான் தொடர்ந்து ஒலிக்க முடியும். அதன்பின்னர் சற்று ஒலிப்பதை நிறுத்தி &? காற்றை உள்ளிழுத்துப் பின் மீண்டும் தொடரலாம். இந்த డ్లప## மாத்திரை என்பர். இம்மாத்திரை சொற்களின் அளவு அதில் உள்ள ஏழுத்துக்களின் தன்மையைப் பொறுத்து இருக்கும்.கண் இது அல்லது கைநொடிக்கும் நேரத்தை ஒரு மாத்திரை
நரமெனக் கொண்டு மாத்திரைக் காலத்தைக் கணிப்பர்.
பொதுவாக முற்று வினையை முடிவாகப் பெற்று வரும் வசனங்கள் ஒரு மாத்திரை அளவு நிறுத்தம் பெறும். வினை எச்சங்களும் பெயரெச்சத் தொடர்ச்சியும் கால் மாத்திரை நேரத்தைப் பெற்றுத் தரிக்கும், அளபெடை வடிவில் வரும் ಟ್ವಿಲ್ಲಿ?:* வெளிப்படுத்தும் சொற்களும் வினாச் சொற்களும்
ளித்தற் சொற்களும் அளபெடைக்குரிய அளவா ரண்டு
மாத்திரைக் காலத்தைப் பெறும்.
149

Page 90
இதற்கேற்பத்தான் வசனங்கள் ஏற்ற சொற்களைக் கொண்டு இலக்கண விதிகளுடனும் மரபுடனும் அமைக்கப்பட்டால் தரிப்புக் குறிகள் இல்லாமலே உரிய மாத்திரைகளுடன் வேண்டிய டத்தில் றுத்தம் செய்து வாசிக்கும் அமைதியை åಷೀrs வ அவை பெற்று விடுகின்றன.
150

2Ο பிரதிகளைத் தயாரித்தல்
எண்னத்தை எழுத்தில் வடித்தல்.
ஒரு எழுத்தாளன் நல்ல புதுமையான சிந்தனைகளையும் அதனாற் பிறக்கும் நல்ல பயன்தருங் கருத்துகளையும் தன்மனதிலேயே வைத்திருப்பானானால்; அதனால் எப்பயனும் விளையப் போவதில்லை. அதனால் அவனுக்கும் பயனில்லை அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் , மற்றவர்களுக்கும் பயனேற்படமாட்டாது. எனவே அவன் அதனைப் பேச்சு வடிவத்தில், அல்லது எழுத்து வடிவத்தில், மற்று ஏதாவதொரு கலையின் செயல் வடிவத்தில் வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் அக்கருத்துச் செழிக்கும். சிறப்படையும். சிறந்த பலன்களைத் தரும்.
151

Page 91
இவற்றுள் எழுத்தாளன் தனது கருத்துகளுக்கு எழுத்து வடிவமூட்டும்போது, அவ்வெழுத்து வடிவங்கள் ஆக்கப் படைப்புகளாகின்றன, இதனால் அவன்தன்னுடைய எண்ணத்தை மற்றவர்களுடைய மனதிற் பதிக்க எழுத்தை ஊடகமாகக் கொள்கின்றான் என்பது புல்னாகின்றது.
இப்படி மனதிற் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகாலாக, எழுத்தில் வழக்கும்போது; அவற்றை மறந்து விடாது இருக்கவேண்டுமல்லவா? அதற்காக எண்ணங்களைக் கோவை செய்து நிரைப்படுத்திக் கொள்ளவும், அவற்றை வேண்டியபோது பார்த்து அறியவும் ஒரு சாதனந் தேவைப்படுகின்ற அப்படியான சாதனத்தைப் பிரதி என் அழைக்கலாம். பொதுவாக இதனைக் கையெழுத்துப் 院影 66TLIT
கையெழுத்துப் பிரதியின் அமைப்புகள்.
பிரதியைத் தயாரிக்கும்போது அது பல நிலைகளை அடைகின்றது. ஆரம்பத்திற் தயாரிக்கும் பிரதியில் பல தவறுகள் இருக்கலாம் அல்லது சில காரியங்கள் தவறியிருக்கலாம். எனவே அதனைத் திருத்தியும் விடுபட்டவற்றைச் சேர்த்தும் இரண்டாவது பிரதியைத் தயாரிக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்த இரண்டாம் நிலைப் பிரதி கூட இன்னும் அநேக மாற்றங்களை வேண்டியிருக்கலாம். ւնւսւԶ Այո &ւմ ւ 60 படிநிலைகளைத் தாண்டிய பின்னரே எண்ணங்கள் ஆக்கமாகின்றன.
பல படிகளைத் தயாரிப்பதிலும் பார்க்க ஆரம்பப் பிரதியிலேயே வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளத்தக்கதாக இரு வரிகளுக்கிடையில் ஒரு இடை வரி விட்டுக் கொள்வது நல்லது, திருத்தும்போது அல்லது எதனையாவது நீக்கும்போதோ சேர்க்கும்போதோ அவற்றை இந்த இடை வெளி வரியில் எழுதிக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்தபின்னர் இறுதிப் படியைத் தயாரிப்பது லகுவாக இருக்கும். அத்துடன் இதனை ஆக்குபவரிடம் ருக்கும் படிப்பிரதியாக வைத்துக் கொள்ளவும் வசதியாக ருக்கும். மீள்பார்வை செய்யவும் இவ்வித உத்தியைக் கடைப்பிடிக்கலாம்.
152

பிரதிகளைத் திருத்துவதற்கென்று நிலையான ஒரு நியமம் உண்டு. அதற்கான விசேட அடையாளங்களும் உண்டு. பிரதியில் உள்ள விசயத்தில் அல்லது சொல்லில் ஒன்றை நீக்க விரும்பினால் அதற்கு எதிரே இதனை நீக்க்வும் என்று எழுதுவதானால் அதிக இடத்தை எடுக்கும் ஆக்கத்தை அலங்கோலப்படுத்தியும் விடும். இதுபோல பலவித ழற்றங்கா செய்யக் குறிப்புகளை எழுதும்போது படி விகாரத் தோற்றத்தை தரும்.ஆதலால் அவ்விடத்தில் எல்லாருக்கும் விளங்கக் கூடிய ஒரு அடையாளத்தை இடுவது நலம்.
அத்தகைய அடையாளங்களையும் அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதையும் ஒரு உதாரணத்தின் மூலம் கீழே தருகின்றேன்
படி திருத்துவதற்குரிய நிலையான அடையாளங்கள்
S. நீக்கு f5uld §ද් s M அதிகரித்துப் புகுத்து . . . . صص 9. நீக்கிச் சேர் VA இடைவெளி நிரவு ۔ ۔ ۔ صب
○ பின்னுக்கு எடு
J. இடைவெளி கீழாக்கு M 6B(báö
= வரியை நேராக்கு து இடைவெளியைபுகுத்து
o | வரிசைப் படுத்து 3டி நெருக்கி இடைவெளி ”/” புகுத்து /N கால்மாத்திரையிடு * பந்தி பிரி V உடமைக் குறியிடு P எம் இடைவெளி விடு V மேற்கோட் குறியிடு c இடது பக்கம் நகர்த்து -/ இடைக்கோடிடு எம் இடைக் கோடிடு ممvمه வலது பக்கம் நகர்த்து ב
s Myr பணித்தெடு ap என் இடைக் கோடிடு T உயர்த்து N
அரை மாத்திரையிடு
153

Page 92
டு முக்கால் மாத்திரையிடு தடி தடிப்பு எழுத்திலிடு டு முழு மாத்திரையிடு 0ெல் மெல்லெழுத்திலிடு
2/ வினாக் குறியிடு சீம் சாய்வெழுத்திலிடு
s ஆச்சரியக் குறியிடு او, தலையங்க எழுத்திலிடு ( ) அடைப்புக் குறியிடு TÈS சிறுதலையங்களழுத்திடு பிணைத்தெடு 622A v இதே பந்தியிற் சேர் ت 2. உச்சரித்தெடு - வரிகளுகிடைவெளியிடு மn மாற்று // ಪ್ಲೀಜ್ಡ-ಬೆಳೆ
6Tமா எழுத்தளவு மாற்று
வெளியீட்டாளர்களுடன் பிரதித் தொடர்பு.
ஒரு எழுத்தாளன் தனது படைப்புகளை ஒரு வெளியீட்டு நிறுவனத்திறுகு அனுப்பி வைக்கும்போது பின்வரும் காரியங்களை மனதிற் ಔoż. அக்காரியங்களில் ஏதாவது ஒன்றோ சிலவோ வெளியீட்டாரால் மாற்றஞ் செய்யப்படுகின்றதா என்றும் பார்த்துக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு மாற்றஞ் செய்வதால் தனது கருத்துச் சிதைவுறுமானால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
அப்படி ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ற சாதகங்களும் நியாயங்களும் இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வதோடு நின்றுவிடாது, தனது எழுத்துத் துறையில் உள்ள அனுபவமின்மை, அறிவின்மை, முதிர்வின்மை, திறமையின்மை ஆகிய இன்மைகள் தன்னிடம் இருக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவற்றை நிறைவு செய்யதக்க முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு பெற்ற முன்னேற்றத்தை தனது படைப்புகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். தான் தொடர்பு கொள்ளும் வளியீட்டு நிறுவனங்களின் வெளியீடுகள் அவற்றை ஆக்கிக் கொடுக்கும்
154

எழுத்தாளர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டைக் கணித்து வைத்துக் கொண்டால், தனது படைப்புகளின் தரத்தை அத்தாபனங்கள் எப்படி வரவேற்கும் என்று முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.
பன்றிகளுக்கு முன்னால் முத்தைப் போடாதே
வெளியீட்டாளர்கள் எல்லாம் தமது பொருள் வருவாயைப் பற்றியே கரிசனை கொள்பவர்கள். அதற்கியையவே அவர்களுடைய வெளியீடுகளும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.அப்படிப் பட்ட வர்களுக்கு அவர்கள் வேண்டுந் தரத்திற்கு எதிர்மாறான கருத்தை உண்டாக்கும் உனது ந்தனைகளால் ஆகிய படைப்புகளை அனுப்பி வைப்பதால் ஏதும் பயன் ஏற்படாது.
உனது கருத்து தரமுடையதாக, புரட்சிகரமான விளைவை ஏற்படுத்துவதான் கருவைக் கொண்டதாயிருந்தால் அதற் ே ாதோ ஒருகாலம் தக்க வரவேற்பும் மதிப்பும் ஏற்படும். ஆனபடியால் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காகப் பதட்டமுற்று பன்றிக்கு முன்னால் முத்தைப் §â"à:*
y
155

Page 93
4
ހަމިހާ
۔
مهمت2
rܫܟ ܫrܚܝ -- - •ܚ- ܀ --. - -- .ܝܙܖܡܐܐ܀
21. எழுத்தாளனாகும் போது.
புனைபெயர்களிற் புகலிடம்
எழுத்தாளனாவது என்பது ஒரு இலகுவான காரியமின்று.ஆதலாற்தான் அநேக எழுத்தாளர்கள் புனை பெயரில் ஒழிந்துக் காள்கின்றார்கள். அப்படிப் புனைந்து கொள்ளும் புைைன பெயர் கூடத் தம்மை வெளிக்காட்டத் தொடங்குமானால் அவர்கள் இன்னொரு ಇಂದಿಲ್ಲುಗೆನ್ನು புகலிடந் தேடிக்கொள்வார்கள். இன்னும் பலர் வேறுபட்ட எழுத்துத் துறையில் ஈடுபடும்போது அதற்கேற்பத் 应L0&h புனைபெயர்களைச் சூடிக்கொள்கின்றார்கள்
பிரபல்லியம் பெறும்போது அநேக எழுத்தாளர்கள் தமது சொந்தப் பெயருக்குள் புகுந்துகொள்வதுமுண்டு.இப்படிச் செய்வதனால்- என்ன பயன்? ஏனிந்தப் போலி வேடமென்று எவருங் கேட்கலாம். 1948ம் ஆண்டில் எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது, அப்போது நான்
156
 
 
 
 
 

சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தேன், அவைகள் ஒரு தினசரியின் வார இல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. வாசகர்களின் வரவேற்பையும் பெற்றிருந்தன.
"அன்பற்ற உள்ளம்” எனும் ஒரு கதை பிரசுரமாகிச் சிலநாட்களின் பின்னர், நானும் எனது நண்பர் சிலரும் உலாப்போய்க் கொண்டிருந்தோம். அப்போது சிலர் திடீரெனத் தோன்றி என்னைத் தாக்கினார்கள், நண்பர்களின் உதவியுடன் நான் காப்பாற்றப்பட்டேன்.
இதற்குக் காரணத்தை விசாரித்தபோது, அச்சிறு கதையிற் கூறப்பட்ட சம்பவம் என்னைத் தாக்கியவர்களில் ஒருவனுடைய உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே ருந்திருக்கிறது. இதனால் நான் அவனை அவதூறு செய்யும் நாக்கத்துடன் எழுதியதாகக் கொண்டு, என்னை அதிக சிரமத்தின் பின்னர் இனங்கண்டு தாக்கியிருப்பது புலனாகிற்று. ன்னர் நான் அவனிடம் உண்மையைக் கூறி எனது கற்பனை இப்படி ஒரு உண்மைச் சம்பவத்துடன் ಕ್ಲಿಕ್ಕಿ இருந்தமைபற்றி வருத்தந் தெரிவித்துக் கொண்டதுடன் இனிது முடிந்தது.
புனைபெயர் ஒரு எழுத்தாளனை வாசகர்களிடமிருந்து காப்பாற்றும்
அதன்பின்னர் எனது சொந்தப் பெயரில் எழுதுவதை விட்டு ஒரு புனை பெயரிற் புகுந்து கொண்டேன் இதைவிட இன்னொரு சம்பவம் நடந்தது 40 வருடங்கள் சென்றாலும் என்மனதிற் அந்த நிகழ்ச்சி பசுமரத்தாணிபோலப் பதிந்துள்ளது. நான் எழுதிய ஒரு சிறுகதையில் ஒரு விபசாரியின் வீட்டிற்குச் சென் நோயைத் தேடிக் கொண்ட ஒருவனைப் பற்றிச் சித்தரித்திருந்தேன். அதனை வாசித்த எனது நண்பர்கள் இதை எனது அனுபவத்தை வைத்தே எழுதினேன் என்று சந்தேகிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இது போலப் பல சம்பவங்கள் பலருடைய வாழ்க்கையில் நடந்துள்ளன. இதற்காகவே எழுத்தாளர்கள் பாம்பு அதன் தோலைக் கழற்றுவதுபோலச் சொந்தப் பெயரை விட்டுவிட்டு வேறொரு பெயரைத் தாமாகச் சூட்டிக் கொள்கிறார்கள். இப்படிப் பெயரைச் சூட்டிக் கொள்ளும்போது தமது பெயரைச் சுருக்கியும் தமது பெயர் முதலெழுத்துக்களை இணைத்தும் தமது விருப்பத்துக்குரியவர்களின் பெயரை வைத்தும், தமது டப்பெயர்களைக் கொண்டும் புனை பயர்களைச்
சூட்டிக்கொள்கினறார்கள்.
157

Page 94
அதுபோல எழுத்தாளர்களாகக் கையிற் பேனாவைத் க்கிக் கடதாசியில் வைப்பவர்கள், தமக்கென ஒரு புனை பயரைத் தேர்ந்து புனைந்துகொள்ளலாம். ஆனால் அப்பெயர் வேறு எவராலாவது உபயோகிக்கப் படுவதாக ந்தால் அல்லது எவரையாவது சுட்டுவதாக இருந்தால் அதனைத் தவிர்த்துக்
கொள்ளவேண்டும்.
எழுத்தாளனனின் பொறுப்புகள்
எழுத்தாளனின் பேனா முனை ஒரு போர் வீரனின் வாள் முனையிலும் அபாயமானது. அதிக விளைவுகளை விளைவிப்பது. அவ்வளவு ஆழமாக மக்களின் மனதிற் பதிந்து பயன்களை உடனுக்குடன் வது. ஆகவே எழுத்தாளன் தனது கருத்துக்களை வெளியிடும்போது அக்கருத்து எத்தகையதாக இருந்தாலும் அது ஏதோ ஒருவித பயனை விளைவிக்கும் என்பதை நன்று உணர்ந்திருத்தல் வேண்டும்.
ஆகவே சட்டத்தினையும் சன்மார்க்க நெறிகளையும் அனுசரித்து அவன் தனது கருத்துக்களை வாசகர்கள்முன் வைக்கவேண்டும்.அதாவது அவன் சட்டத்திற்கும் சமூகக் கட்டுப்பாட்டுகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புடையவனாக இருக்கின்றான். அதே வேளை அவற்றில் உள்ள தவறுகளை மனித உரிமை அடிப்படையில் எடுத்து
i பணியைச் செய்பவனாகவும் இருக்கின்றான்.
எனவே எழுதநாளன் பல அழுத்தங்களுக்கு இடையிற் தன்னை ஃலநீ த்தித் தலையெடுக்க வேண்டியுள்ளது. புரட்சிகரமான, ?န္တိဖို့မ္ဟန္တီး கருத்துகளை வெளியிடும்போது அநேகரின் பகையைத் தேடிக் கொள்கின்றான். அப்படிப்பட்ட வேளைகளில் அவன் ஒரு கரும வீரனாக, அஞ்சா நெஞ்சுடன் பணியாற்ற வேண்டியுள்ளது.
எழுத்துத் துறைபற்றிய புதிய தகவல்களைப் பெறுதல்.
வளர்ந்து வரும் எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் கருதிப் பல புதிய தகவல்களைப் பெறக்கூடிய 粉 ஒழுங்கு இருக்க வேண்டும். எழுத்தாளர் கை நூல்கள், பத்தீ கைத் தாபனங்கள்,பதிப்பகங்கள் பற்றிய விபரத் திரட்டுகளை வெளியிடல்,இடைக்கிடை எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து கலந்துறவாடல் என்பவற்றின் மூலம் பல
158

பிரயோசனமான் "காரியங்களை அறிந்து கொள்ளலாம். தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இடைக்கிடை எழுத்துக்கலை நுட்பங்களைப் பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். இப்படியான காரியங்கள் மூலமாக ஒரு எழுத்தாளன் தனக்கு வேண்டிய தகவல்களைப் áಜಿ. தனது பணியைப் :: கொள்ளலாம். ததகைய சாதனங்களும் வசதிகளும் இல்லாதவிடத் வர் es தங்களுக்குள்ளே ':ಜ್ಜೈ 微鶯屬 இவற்றைத்
நவீன சாதனங்களும் எழுத்துத் துறையும்.
இன்று அநேக தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்பைக் கையினால் எழுதியே படைக்கின்றார்கள். இது ஒரு பின்னோக்கிய வளர்ச்சி என்றே சொல்லலாம். தமிழில் தட்டச்சுச் சாதனங்கள் கூட மிக அருமையாகவே கிடைக்கின்றன. கிடைத்தாலும் ஒரு எழுத்தாளன் விலை கொடுத்து வாங்க முடியாதளவு அதிக விலையுள்ளதாக இருக்கின்றது.
அவன் அதைத் தவணை முறையில் அல்லது மானிய முறையில் குறைந்த விலைக்கு வாங்கக்கூடிய வசதிகளும் இல்லை. இதைவிட மேல்நாடுகளில் இன்று இலகுவாகக் கிடைக்கும் மின்கணனி, பாக்ஸ் சேவை என்பன தமிழ் , எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
மின்கணனி மூலம் எவ்வாறு எழுத்துத் துறையை
ဒွိ '''''''ို႔ီ; // ̈? என்பதையிட்டு பல புத்தகங்கள்
வளிவந்துள்ளன. இவற்றை அவைகளை வெளியிட்டு வழங்கும்
றிப்ளக்ஸ் பிறின்றிங் -தமிழ் மின்கணனச் சேவைப்பகுதி 1108 Bay Street Toronto Ont M5S 2W9 Canada 6Târp SSautsé8ň பெறலாம். e
159

Page 95
நூலாசிரியர்:
இலக்கியமணி
கதா.செல்வராசகோபால்
ஈழத்துப் பூராடனார்
முன்னாள் தமிழாசிரியன்
பிறந்தகம்;
இலங்கை மட்டக்களப்பு, செட்டிபாளையம் 1928
வாழகம்; கனடா
Χ
 
 
 


Page 96


Page 97
青
|플||1||
S SLL SLS LSLSLSLS S S SLSLS S SMSSSS
SS
SLS
 

is saei,|----- -.|- |-TITI |- |--|||
|| | | | | 言|
|||
|
|
|
|
|- | |
| | |
|
|
|-
|