கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காந்தளகம் - 20 ஆண்டுகள்

Page 1

r °O凰Q鸵Q”。
- -
N/

Page 2


Page 3

മ/ീമ% -20ஆண்டுகள்
( 1 9 8 0 மு த ல் 1 9 9 9 வ  ைர )
கவிஞர் அண்ணா கண்ணன்
காந்தரகம்
834,அண்ணாசாலை, 41,அஞ்சலக வீதி, சென்னை - 600 002 சாவகச்சேரி, தொலைபேசி:8354505 யாழ்ப்பாணம்
LissiTGOTibus oth: tamilnool.com 56,760Té556): Sachi(a)giasmd0l.VSnl.net.in.

Page 4
உரிமை பதிவு முதற்பதிப்பு : திபி 2031 ஆனி கிபி 2000
அச்சிடல் மற்றும் உருவாக்கம் :
காந்தளகம், 834, அண்ணாசாலை, சென்னை - 600 002.
 

22 GirCSant--
(1) பதிப்பகம் அன்று; பாதிப்பகம் - கவிஞர் அண்ணா கண்ணன். . (2) முன்னுரை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் . 7 வாழ்த்துரை
(1) பேரா. அ. ச. ஞானசம்பந்தன். 8 (2) சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன். (3) அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் . 2 (4) அறிஞர் பழ. நெடுமாறன். 14 (5) கவிஞர் காசி ஆனந்தன். 16 (6) மொறிசியசுத் தூதர் தெ. ஈஸ்வரன் . 18 (7) மலேசிய சைவ சித்தாந்த நிலையம் ஐ. குலவீரசிங்கம் . 20 (8) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இரா. முத்துகுமாரசுவாமி. 3. (9) பாரி நிலையம் க. அ. செல்லப்பன் . 2 (10) பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் . 2. (11) ஐந்திணைப் பதிப்பகம் குழ. கதிரேசன் . 2 (12) எழுத்தாளர் சி. பாவை சந்திரன் . 27 (13) எழுத்தாளர் செ. கணேசலிங்கன். 30 (14) இதயம் பேசுகிறது மா. முருகன் . 32 (15) வளர்தொழில் க. ஜெயகிருஷ்ணன். 33 (16) ஏற்றுமதி உலகம்து. சா. ப. செல்வம். 36 (17) அறிஞர் பி. நடராசன் . 36 (18) தொழில் முனைவோர் இராஜப்பா. 37 (19) தொழில் முனைவோர் இரவி. 38 (20) பிரிண்ட் சிஸ்டம் பால் சேவியர். 39 (21) ஸ்டார் பேப்பர் மார்ட் உசேன் . 40 (22) கட்டாளர் குழந்தை வேலு . ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 4. (23) பாரதியார் ஆய்வாளர் சீனி விசுவநாதன். 43 (24) சிலோன் விஜயேந்திரன் . 44 (25) மணிவாசகர் பதிப்பகம் முனைவர் ச. மெய்யப்பன். 45 (26) மட்டக்களப்பு ம. சிவநேசராசா . 47

Page 5
காந்தளகம் - 20 ஆண்டுகள்
வரலாற்றுக் குறிப்பு
(1) 47 ஆண்டுகளுக்கு முன். ქ50 (2) யாழ்ப்பாணத்தில் தளம். 59 (3) ஈஸ்வரன் கால்கோள். 72 (4) தமிழகத்தில் ஒரு கால். 77 (5) ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம் . 80 (6) வணிகத் தொடர்புகளின் தொடக்கம். 83 (7) ஒளி அச்சுக் கோப்புப் பெயரிடல் . 85 (8) கலைஞரின் சங்கத் தமிழ் . 89 (9) தரமான பதிப்புகள் . 93 (10) நிலவரை . O2 (11) ஏற்றுமதிகள் ........... . . . . . . . . . . . . . . . . . . . . IO5 (12) இறக்குமதிகள். 08 (13) விற்பனைச் சிக்கல்கள். 110 (14) கண்காட்சிகள். I9 (15) பதிப்பு மற்றும் அச்சு நூல்கள். 129 (16) பணிகளில் பங்காளர். 33 (17) பார்வையும் பாணியும் . 36 (18) முன்னோடிப் பணிகளும் விருதுகளும் . 38 (19) மின்னம்பலத்தில் ஓர் அம்பலம் . 15 (20) எதிர்காலத்தில். . 58 பட்டியல்
(1) விற்பனை அளவுகள் (2) காந்தளகத்தின் பதிப்பு மற்றும் அச்சு நூல்கள் (2) புத்தகக் கண்காட்சிகளில் காந்தளகம் (3) காந்தளகத்தின் ஏற்றுமதிகள் (4) காந்தளகத்தின் இறக்குமதிகள் (5) காந்தளகத்திடமிருந்து பொது நூலகத்துறை
ஏற்றுக்கொண்ட நூல்கள்

பதிப்பகம் அன்று; பாதிப்பகம்
கவிஞர் அண்ணா கண்ணன்
அச்சகம், ஒளி அச்சகம், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம்,
பதிப்பகம், புத்தக விற்பனையகம், மின்னஞ்சல், மின்னம்பலம் ஆகியவற்றைப்
பயன்படுத்த வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்கும் தகவல் தொடர்பு
நிலையம் போன்ற a முகங்களைக் கொண்டிருப்பது காந்தளகம். இஃது ஒரு பாதிப்பகம், பாதிப்புகள்ை
ஏற்படுத்தி வரும் நிலையம். காந்தளகம் எப்படி உருவானது? வளர்ந்தது? இருபது ஆண்டுக் காலப் பயணத்தில் இதன் செயல்கள் எவை? ஏற்படுத்திய விளைவுகள் என்னென்ன? போன்றவற்றைப் பதிவு செய்யும் முயற்சிதான் 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' என்ற இந்நூல்.
காந்தளகத்தின் பணிகளை நுணுகி நோக்கி அணுக விழைந்தேன். முதலில் தகவல்களைத் திரட்டினேன். பட்டியலிட்டேன்; பின்னர் காந்தளகத்தோடு தொடர்பு கொண்ட பற்பலருள் சிலரைச் செவ்வி கண்டேன். அவர்கள் கருத்தையும் சேர்த்துக் கொண்டேன். வாடிக்கையாளர், ஊழியர், உடன் பதிப்பாளர், தொழில் முறைத் தொடர்புடையோர் எனப் பல்வேறு நபர்களைச் சந்தித்தேன். அனைவரும் ஒருமித்த குரலில் அச்சுத் தரத்தைப் போற்றினர்.
செய்நேர்த்தி, தவறற்ற அச்சுப்பணி, இனிமையும் எளிமையுமான சொற்கள், கொள்கைப்பிடிப்பு, நேரியவழி, தமிழ்ப்பற்று, உலகளாவிய தொடர்பு ஆகிய தன்மைகளைப் பற்றி உற்சாகமாக உரையாடினர். சந்தித்தவர்களுள் காந்தளகத்தில் ஒரு சில முறைகளே புத்தகங்களை அச்சிட்டவர்களும் கூட, இடைவெளியோடு நிற்காமல்,

Page 6
6 காந்தளகம் - 20 ஆண்டுகள்
தங்கள் கூடவே இருக்கும் ஒன்றைப் பற்றி, தாங்கள் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் என்று கருதி நெருங்கிய நேய உணர்வோடு பேசினர். இவர்களின் இந்த உணர்வுதான் காந்தளகத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணம் என்று நான் கருதுகிறேன்.
இதுவரைக்கும் என்ன செய்தோம் என்ற தெளிவை ஒரு நிறுவனம் அடைய வேண்டும். அப்படி அடைந்தால் இனிமேல் என்ன செய்யலாம் என்ற தெளிவையும் அஃது அடைந்துவிடும். காலத்தின் வேகத்தில், நிகழ்வுகளைப் பதிவு செய்யாத பொழுது, காலம் வெற்றிடம் போல் தெரியும். இருபதாண்டுக் காலத்தில் காந்தளகம் செய்த அனைத்துப் பணிகளும் இந்நூலுள் பதிவாகவில்லை. முக்கியமான நிகழ்வுகளை மட்டும் பதிவுசெய்தேன். 20 ஆண்டுக் காலத்தை இந்நூலின் பக்கங்களுள் அடக்குவது மிகக் கடினம். அதனால்தான் கதை, கவிதை, கட்டுரை என்ற மூன்றும் கலந்த நடை இந்நூலுள் உளளது.
இருநாடுகளில் இயங்குவதால் காந்தளகம் பன்னாட்டு நிறுவனமே. காந்தளகத்தின் இந்திய அமைப்பு மட்டுமே இந்நூலின் கருப்பொருள். மிகவும் விரிவாகச் செய்ய வேண்டிய இந்தப் பணியை மிகமிகச் சுருக்கமாகத் தந்துள்ளேன்.
நேர்காணலின் பொழுது, 'காந்தளகத்தின் நிறை-குறைகள் என்னென்ன? "என்ற கேள்வியைப் பெரும்பாலும் கேட்டேன். 'எல்லாம் நிறைகள் தான் குறைகளே இல்லை!" எனவும் குறைகளைச் சொல்வது நாகரிகம் இல்லை" எனவும் 'குறைகள் எவை என்று கேட்கவே கூடாது' எனவும் பிறவுமாகப் பல்வேறு பதில்கள் கிடைத்தன. எனவே நிறைகளை மட்டுமே எழுதியுள்ளேன் என நீங்கள் நினைக்கக்கூடும். அதற்கு வாய்ப்பளிக்காமல் என்னென்ன பணிகள்? எத்தகைய பணிகள்? எப்படிச் செய்தனர்? என்பதை அப்படியே தந்திருக்கிறேன்.
ஒரு நூலை விமர்சனம் செய்வதைப் போல் பல நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தையே நீங்கள் விமர்சிக்கலாம். அப்பொழுது மேலும் பல நல்ல நூல்கள் சமுதாயத்திற்குக் கிடைக்கும்.
இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன். நேர்காணலின் பொழுதும் தகவல் திரட்டலின் பொழுதும் பல பெரியோர்களும் ஒத்துழைத்தனர். அனைவருக்கும் நன்றி. காந்தளகம் குறித்தும் இந்த நூல் குறித்தும் உங்களின் கருத்துகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.

உங்களுடன்.
இ ரு ப து ஆண்டுகளாகத் தமிழகம் எனது பதிப்பு
முயற்சிகளுக்கு ஆதரவு தந்தது. அவ்வாதரவைப் போற்றி நானும் தமிழ் உலகத்துக்குப் பல நல்ல ப தி ப் பு க  ைள வழங்கினேன்.
இ க் க ர ல ப் பணிகளைச் சுருக்கமாகக் கவிஞர் அண்ணா கண்ணன் தனக்கே உரிய அழகு தமிழில் குறித்துத் த ந் து ஸ் ள |ா ர் . தகவல்களைச் கொடுத்து அவரது எழுத்தை உற்சாகப்படுத்தினேன்.
தொழிலில் ஈடுபாடு எனக்கு இருந்தது. தேற்றம் மட்டுமே நோக்கமாக அமையவில்லை. பல நல்ல பதிப்புகளைச் செய்து தரவேண்டும் எனக் கேட்ட அன்பர்களுக்கு நான் கடப்பாடுடையேன். அப்பதிப்புகளே எனது முயற்சிக்கு விளம்பரமாக அமைந்தன.
ஆகக் குறைந்த பிழைகளுடன் மிகச் சிறந்த அச்சுத் தராதரத்தில், நியாயமான செலவில் நல்ல பதிப்புகளை வெளிக் கொணரலாம். அதற்குரிய அடித்தளம் தமிழகத்தில் உண்டு.
ஈழத்துப் படைப்பாளிக்குத் தமிழகம் அளிக்கும் வரவேற்பு அதிகரிக்க நான் உதவினேன். அஃது எனக்கு மகிழ்ச்சி.
கவிஞர் அண்ணா கண்ணனின் வேண்டுகோளை ஏற்றுக் கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Page 7
8 காந்தளகம் - 20 ஆண்டுகள் ーア
வாழ்த்துரை
பேரா. அ.ச. ஞானசம்பந்தன் (சேக்கிழார் ஆராய்ச்சி மையம்)
88
ஒரு நாட்டின் கலாசாரத்தை வெளிப் படுத்திக் கட்டிக் காப்பவை அந்நாட்டு இலக்கியங்களே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை 3,000 ஆண்டு களுக்கு முன்னர் தோன்றிய தொல்காப்பியத்திலிருந்து இன்று வரை ஆயிரக்கணக் கான நூல்கள், இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
ஒலையில் எழுதி நூலை வெளியிட்ட காலம் ஒன்றுண்டு. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அச்சு எந்திரம் மூலம் நூல்களை வெளியிடும் வாய்ப்புகள் நாட்டில் பெருகின.
அக்காலத்தில் தனித்தனி எழுத்துகளை மரஅச்சுகளில் கையினால் செதுக்கி வடிவு கொடுத்தனர். பின்னர் வெள்ளியம் கலந்த காரீயத்தில் எழுத்துகளை உருவாக்கி அவற்றை ஒன்று சேர்ப்பதன் மூலம் சொற்கள் உண்டாக்கினார்கள். இப்படி வளர்ந்த அத்துறை மிகவேகமாக இந்த நூற்றாண்டில் முன்னேறலாயிற்று.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிஅச்சுக்கோப்பு மூலம் நூல்களை வெளியிடும் பணி தொடங்கிற்று. இத்துறையின் தொடக்க காலத்திலேயே ஈடுபட்டவர் திரு. க. சச்சிதானந்தன.
நூல்களை வெளியிடுபவர் மூவகைப்படுவர்.
அதிகப்படியான நூல்களைக் 'காமா சோமா' என்று அச்சிட்டு, இந்த ஆண்டில், இத்தனை நூல்களை வெளியிட்டோம் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் பெருமை அடைபவர்கள் முதல் வகை.
 
 

வாழ்த்துரை 9
எந்த நூல்கள் அதிகம் விற்பனை ஆகுமோ அவற்றை மட்டும் அச்சிட்டுப் பெருத்த இலாபம் அடைபவர் இரண்டாம் வகை.
மூன்றாவது வகையினர், நூல்களை அச்சிட்டு வெளியிடுவதை ஒரு கலையாகக் காண்பவர்கள். இவர்களைப் பொறுத்தவரை, எண்ணிக்கை முக்கியமன்று. இலாபம் கூட இரண்டாம் தரம்தான். ஒரு நூலின் அச்சு வடிவம், பயன்படுத்தும் தாள், கட்டுமான வேலை ஆகிய மூன்றையும் சேர்த்து, இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கவனத்துடன் செய்யும்பொழுது அந்த நூல் கலை வடிவம் பெற்றுவிடும்.
காந்தளகம் உரிமையாளர் திரு. க. சச்சிதானந்தன் இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தவர். 100 பக்கங்கள் கொண்ட சிறு நூலாக இருப்பினும் 1,500 பக்கங்கள் கொண்ட பெருநூலாக இருப்பினும் அவரைப் பொறுத்தவரை, இரண்டும் ஒன்றுதான். நூலைக் கையில் எடுக்கும்பொழுதும், அதனைத் திறந்து பார்க்கும்பொழுதும், காந்தளக வெளியீடுகள் நம் கவனத்தைக் கவருகின்றன.
பொதுவாகத் தமிழ்நூல்கள் என்றால் அவை பிழை நிறைந்திருக்கும் என்பது பலர் அறிந்த உண்மையாகும். இக்குறை இல்லாமல், தற்காலத்தில் நூலைப் பதிப்பித்தோர் தவத்திரு ஆறுமுக நாவலரும் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களுமே.
தமிழுக்காகவே நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனங்கள் வெளியிடும் தமிழ் நூல்களைப் பார்த்தால், ஒன்று தெரியும். பிழை திருத்தம் என்று தனியே எடுத்துப் போடுவதனால் அதுவும் நூலின் அளவைத் தொட்டுவிடும்.
இந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞராக இப்பணியைத் தொடங்கியவர் திரு. க. சச்சிதானந்தன். தொடக்கத்திலிருந்தே தாம் வெளியிடும் நூல் ஒரு கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், தமிழ் நூல்களைப் பிழையில்லாமல் வெளியிட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் தொழில் செய்தார். இதன் காரணமாக நூல்கள் வெளிவரக் காலதாமதம் ஆனது உண்மைதான். பலமுறைகள் பலர் படிதிருத்தும் பணியில் ஈடுபட்டதால் இலாபத்திலும் குறை ஏற்படலாயிற்று. இவை இரண்டைப் பற்றியும் கவலைப்படாமல், பிழை இல்லாத தமிழ் நூல்களை மேனாட்டு ஆங்கில நூல்கள் போலக் கலைப்படைப்பாக வெளியிடத் தொடங்கிய இளைஞர் சச்சிதானந்தன் இந்த இருபது ஆண்டுகளில் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளவே இல்லை.
இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ முந்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் அச்சிட்டுள்ளார். இவற்றுள் சில, அவர் தாமே வெளியிட்ட நூல்கள் ஆகும். பல பிறருக்காக அச்சிட்டு வழங்கிய நூல்களாகும். தமக்காக வெளியிட்டவை, பிறருக்காகக் கூலிக்கு அச்சேற்றித் தரப்பெற்றவை என்ற வேறுபாடே இல்லாமல் எல்லா நூல்களையும் கலைப் படைப்பாகப் படைத்த பெருமை காந்தளகத்திற்கு உண்டு. நான் அறிந்த சிலவேளைகளில் எங்கோ பிழை நேர்ந்துவிட்டது என்பதற்காக அறுநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலை ஒதுக்கிவிட்டுப் புதிதாக அச்சேற்றிய ஒரு

Page 8
10 காந்தளகம் - 20 ஆண்டுகள்
கலைஞன் சச்சிதானந்தன். பல வெளியீட்டாளர்களின் படைப்புகள் நூற்றை ஒன்றாக அடுக்கினால் அவற்றுள் காந்தளகப் படைப்புகள் தனித்தன்மை பெற்றுக் கலை அழகுடன் மிளிருவதைக் காணலாம்.
இன்று வெளியாகும் பல நூல்கள் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டின், தட்பவெப்ப நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல், தனித்தனியாகப் பிய்ந்து போவதைக் காணலாம். காந்தளகப் படைப்புகள் இவ்வகையில் மாறுபட்டுப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட, ஒர் ஆண்டிற்கு முன் பதிப்பிக்கப் பெற்றவை போல விளங்குவதைக் காணலாம்.
முருகனைப் பற்றிச் சங்ககாலம் தொட்டு இன்றுவரை கணக்கற்ற நூல்கள் தோன்றியுள்ளன. ஒரு சிலவற்றை இன்று எங்கும் காணமுடியாது. அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து அகர வரிசைப்படுத்திப் பன்னிரண்டு தொகுப்புகளாகக் காந்தளகம் உருவாக்கிக் கொடுத்தது. இஃது ஒர் அரிய, அசுர சாதன்னயாகும். இதேபோல் சைவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களின் சூசனத்துடன் சேர்ந்த சேக்கிழாரின் பெரியபுராணம், சிவதருமோத்தரம் முதலிய அரிய நூல்களையும் காந்தளகம் உருவாக்கியது.
தாமரைக் குளத்தில் நூறு பூக்கள் பூத்திருக்கும். அவற்றுள் தொண்ணுற்று ஒன்பது பூக்கள் நீர் மட்டத்திலேயே நிற்கும். இவற்றிடையே ஒரு பூ நீர் மட்டத்தைவிட ஒரு முழம் உயர்ந்து தனித்து நிற்கும். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பதிப்பு வெளியீட்டாளர் உளர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. அவை நீர்மட்டத்தோடு நிற்கும் பூக்களைப் போன்ற வெளியீடுகளாகும். அந்த ஒரு பூ தனியே நிற்பது போலக் காந்தளக வெளியீடுகள் ஏனைய வெளியீடுகளில் இருந்து மாறுபட்டுத் தனித்துவம் பெற்று, ஒரு முழம் உயர்ந்து நிற்பதைக் காணமுடியும்.
தமிழுக்குக் காந்தளகம் செய்யும் தொண்டு சிறக்க வளர்க! அதன் உரிமையாளர் திரு. சச்சிதானந்தன் இத்தகைய அரிய முயற்சியில் மேலும் சிறப்படைய இறைவன் திருவருள் புரிவானாக!
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், மு. கணபதிப்பிள்ளை, அமைச்சர் மு. திருச்செல்வம்
 

வாழ்த்துரை 11
சேக்கிழார்அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
இயக்குநர், அனைத்துலகச்சைவ சித்தாந்த ஆராய்ச்சிநிறுவனம், தருமபுரம்.
ஞானேந்திரியம் ஐந்து. அவையிற்றுள் கை மிக மிக முக்கியமானது. கை என்பது ஒழுக்கமென்றும் செய்கை என்றும் பொருள்படும். கையினைக் காந்தள் என்பர். காந்தளகம் தோன்றி 20 வருடங்கள் ஆகிவிட்டன. இக்கால கட்டத்தின் காந்தளகத்தின் வெளியீடுகள் 300க்கும் மேற்பட்டவை.
செய்திறனுக்குக் காந்தளகத்தையே சுட்டிக் காட்ட வேண்டும். காந்தளகம் சிறப்பதற்கான காரணம் அஃது ஒரு பொன்னான மந்திரத்தைச் செயல்படுத்தி வருதலே. அனைவரும் அறிந்த அம்மந்திரம் இப்படி அமைந்திருக்கிறது 'செய்வன திருந்தச் செய்"
நான் பலசொல்லக் காமுறவில்லை; பயனிலவும் கூறமாட்டேன். புறநானூற்றுப் பாடல் ஒன்றின் வாசகத்தைக் கருத்தில் இருத்திக் கொண்டு, காந்தளகம் பற்றி நான் உறுதியோடு உரைப்பது இதுவே.
காந்தளகத்தது பொய்யாகாதே.

Page 9
காந்தளகம் - 20 ஆண்டுகள்
அறநெறியண்ணல், சைவசமய சேவாமணி, தமிழ் மறைக்காவலர், கி. பழநியப்பன்
மதுரை
அன்புடை சச்சிதா னந்தப் பெரியோய்! அன்பு வணக்கம் அனந்தம் அனந்தோம் அன்பில் பிறக்குமாம் ஆர்வம் அதனில் நண்பாம் பண்பு நாடாச் சிறப்புப் பிறக்கும் என்றார் பெருந்தகை வள்ளுவர் அறநெறி நூலில்; அந்நெறி கண்டேன் தங்கள் அன்பு பொங்கும் இல்லில்.
தங்களைப் போன்றே தங்கள் துணைவியார் மாண்புடை இராஜேஸ் வரியம் மையும் மேன்மைசேர் மக்கள் பிஞ்ஞகன் முருகவேள் கடனறி திருமகள் கயல்விழி நங்கையும் அடக்கமே உருவாய் அன்பு பொழிந்ததை என்றும் மறவேன் நன்றி! நன்றி இன்பம் பொங்கி இனிது வாழ்கவே!
ஒருமையாம் தமிழர் உயர்பண் பாடாம் விருந்தோம் பிச்செயும் வேளாண்மை கண்டேன்! பெருமை கொண்டேன் பெரிதும் போற்றதும்
ஈழத் தமிழர் இயல்பாம் உறவைக் காலப் போக்கில் காண்போம் மீண்டும்; திருவருட் துணையால் பெறுவோம் உயர்வே
வாழ்க பல்லாண்டு
தொண்டர் புராணம் துணையாம் உமக்கென எண்ணியே அன்பளிப்பாய் என்னிடம் - அன்று தந்தீர் நன்றியுடன் பெற்றேன் நயந்து கற்பேன் நாவலர் தொன்மையாம் சூசனத் தோடு.

வாழ்த்துரை 13
மும்முறை படித்தேன் முரசொலிக் கட்டுரை
முழுதும் அறிவிற் கோர்நல் விருந்து; செம்மையாய் உண்மையைத் தொகுத்துக் கொடுத்த
சிறப்பினைப போற்றுதும் மிகவும் போற்றுதும் உண்மையில் தமிழக மக்கள் உளத்தை
உலுக்கி மானம் போகக் குன்றி இம்மையே தலைகுனி யவைத்து விட்டது
இனியா கிலும்நல் லுணர்வு பெறுவரோ?
இராஜேஸ்வரி, சச்சிதானந்தன், அறநெறியண்ணல் கி. பழநியப்பன்

Page 10
14 காந்தளகம் - 20 ஆண்டுகள்
பழ. நெடுமாறன்
ஆசிரியர், தென் செய்தி தலைவர், தமிழர்தேசிய இயக்கம்
வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் பொழுது நான் விரும்பித் தேடிச் செல்வது புத்தகக் கடைகளைத்தான். அந்தக் கடைகளில் விற்பனைக்காக அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து நான் மலைத்து நின்றதுண்டு. ஆனால் எனது மலைப்புக்கு அவசியமே இல்லை என்பதை அக்கடைகளில் உள்ள உதவியாளர் சுட்டிக் காட்டினர்.
கணிப்பொறியில் நூலாசிரியர், நூல் தலைப்பு வாரியாக அவர்கள் தொகுத்து வைத்திருக்கும் அந்தப் பட்டியலில் இருந்து நமக்குத் தேவையான நூல்களைக் குறித்துச் சொன்னால் சில நொடிகளில் அவற்றை எடுத்துத் தருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் மேனாடுகளில் நான் பார்த்த காலத்துக்கேற்ற கடைகள் தமிழ்நாட்டில் இல்லையே என நான் வருந்தியதுண்டு.
என்போன்ற எண்ணற்ற தமிழர்களின் மனக்குறையைப் போக்கியவர் நண்பர் க. சச்சிதானந்தன் ஆவார். நூற்பதிப்பு, விற்பனை ஆகிய துறைகளில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் திகழ்பவர். இனிமை பயந்த சொற்களும் செய்நேர்த்தியும் அவருடன் ஒட்டிப் பிறந்தவை. மறைந்த எனது தந்தையார் அறநெறிஅண்ணல் கி. பழநியப்பனார் அவர்களின் நூல்கள் மற்றும் எனது நூல்களுட் சிலவற்றை உருவாக்கித் தந்தவர் அவர்.
இதன் மூலம் பதிப்புத் துறையில் அவருக்கு இருந்த திறமையை முழுமையாக உணர்வதற்குரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் வெளியிட்டுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றவை. குறுகிய காலத்தில் பதிப்புத்துறையில் முத்திரை பதித்தவராக அவர் திகழ்கிறார். இதன் காரணமாகவே தருமபுர ஆதீன மடம் போன்ற பெருமடங்கள் தங்கள் வெளியீடுகளைப் பதிப்பிக்க அவரை நாடி வருகின்றன.
 

வாழ்த்துரை 15
நூல் விற்பனைத் துறையில் புதுமைகள் பல புரிந்த பெருமையும் அவருக்கு உண்டு. இருபதினாயிரத்திற்கும் அதிகமான தமிழ் நூல்களைப் பற்றி விவரமான பட்டியலை மின்னம்பலம் மூலம் நாம் பார்க்கலாம். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய தமிழ்நூல் அங்காடி என்ற பெருமையை அவருடைய காந்தளகம் பெற்றுள்ளது.
அவருடைய வெளியீடுகள் மட்டுமன்றி; உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ள வெளியீட்டாளர்களிடம் உள்ள எந்தத் தமிழ் நூலாக இருந்தாலும் அதை நமக்காகக் காந்தள்கம் பெற்றுத் தரும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, சொந்த மண்ணில் வாழ முடியாது தமிழகத்திற்கு வந்த நண்பர் க. சச்சிதானந்தன் தாய்த்தமிழகத்திற்குத் தனது தொண்டினால் பெருமை தேடித் தந்திருக்கிறார்.
பதிப்புத் துறையில் புதுமை பல புகுத்திவரும் அவரது ‘காந்தளகம் மேலும்
---
அறநெறிஅண்ணல் கி. பழனியப்பன்மதுரையில் பாராட்டு

Page 11
16 காந்தளகம் - 20 ஆண்டுகள்
கவிஞர் காசி ஆனந்தன்
சச்சி அவர்களை ஈழத்தில் காந்தளகம் தொடங்குவதற்கு முன்பே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். எனக்குத் திருமணம் செய்வித்தவரே அவர்தான்.
1992இல் காந்தளகம் என்னுடைய "காசி ஆனந்தன் கதைகள்' என்ற நூலை உலகத் தரத்தோடு வெளியிட்டது. பார்த்த உடனேயே நூலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் மேல்நாட்டு வெளியீடுகளைப் போல் காந்தளகம் வெளியிட்டது. அந்நூல் உலகம் முழுவதும் ஏராளமாக விற்றது. இன்றும் விற்பனையாகி வருகிறது.
இலங்கைத் தமிழ் நூல்களை முதன் முதலில் தமிழகத்தில் நிறைய இறக்குமதி செய்தது காந்தளகம்தான். ஈழ இலக்கியங்கள் தமிழகத்தில் பரவியமைக்கும் மிக முக்கிய காரணம் காந்தளகமே,
(1) இலங்கையில் உள்ள தமிழ்ப் பதிப்பகங்கள்/ சிங்களப் பதிப்பகங்கள் (2) ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள்/ தமிழகத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் (3) தமிழகப் பதிப்பகங்கள் / காந்தளகம் என்ற மூன்று விதங்களில் நான் பதிப்பகங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட அந்த மண்ணில் அரசால் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் ஆயிரம் முறை படிக்கப்பட்டு இறுதியில் அச்சிடுவதற்காக அநுமதிக்கப்படும் புத்தகங்களில் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும். விதிகளை மீறினால் மரணமே தண்டனையாக வழங்கப்படும் மண்ணில் சிங்களப் பதிப்பகங்களுக்கு இத்தொல்லைகள் கிடையாது.
தமிழகப் பதிப்பகங்களுக்குக் கட்டுப்பாடோடு கூடிய சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அவை அதைப் பயன்படுத்துவதில்லை. கடுமையான வணிகத்துவம் நிறைந்த தமிழகச் சூழலில் சில தரமான படைப்புகளும் பல மிக மோசமான படைப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடுமையான போர்ச்சூழல் நிறைந்த இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பதிப்பகங்களில், சில மண்ணின் மணம் உடைய படைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.
 

வாழ்த்துரை 17
மக்களைக் கவருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கவர்ச்சிப் பெண்கள், இலவசப் பொருட்கள், வக்கிர எழுத்துகள் என்று பல பத்திரிகைகளும் பதிப்பகங்களும் இயங்கினாலும் தாங்களும் இருக்கிறோம் என்று நம்பிக்கை தரக்கூடிய ஒரு பதிப்பகமாகக் காந்தளகம் திகழ்கிறது. காந்தளகத்தால் வெளியிடப்படும் நூல்களோ விற்பனை செய்யப்படும் நூல்களோ எக்காலத்திலும் குப்பை இலக்கியமாக இருக்காது.
தனித் தமிழில் உருவாக்கப்படும் இலங்கைக்கான முதல் வரைபடம் காந்தளகத்தால் உருவாக்கப்படுகிறது. ஈழத்துக்கான புள்ளி விபர நூல்கள், வரலாற்று நூல்கள் வெளியிடப்படுகின்றன. அதன் சேவை மிகவும் பெரியது. மிக மிக அரியது. என் வார்த்தையோ சிறியது.
வந்துபோகிற ஒரு வணிக நிலையமாக இல்லாமல் வரலாற்றில் பதிவு செய்யப்படும் நிறுவனமாக அது நிலைத்திருக்கும்.
கவிஞர் காசி ஆனந்தன் திருமணம், செல்வச்சந்நிதி அருள்மிகு முருகன் கோயில், 1978 யாழ்ப்பாணம்

Page 12
18 காந்தளகம் - 20 ஆண்டுகள்
மொறிசியசுத்தூதர் தெ. ஈஸ்வரன்
சச்சி அவர்களும் நானும் நெருங்கிய நண்பர்கள். பச்சையப்பன் கல்லூரியிலே நாங்கள் இருவரும் ஒரே அறையில் இருந்து படித்தோம். தானும் தவறு செய்யமாட்டார். அடுத்தவர் செய்யவும் விடமாட்டார். சேவை புரியும் எண்ணம். தன்னடக்கம் கொண்டவர். நாங்கள் அவரைச் செல்லமாகக் காந்தி என்று கூப்பிடுவதுண்டு.
சச்சி ஒருமுறை பேசிக் கொண்டிருக்கையில் 'பன்னிரு திருமுறைகள் உள்ளன. பழைய நூல்கள் பல உள்ளன. ஆனால் மறு பதிப்பு இல்லை. அப்படியே விட்டால் அவை காலப்போக்கில் அழிந்து போகும். சில நூல்கள் வணிக ரீதியில் வெற்றியடையாது. ஆனால் அவை நம் மொழிக்கும் நம் கலாச்சாரத்திற்கும் நம் சமயத்திற்கும் அத்தியாவசியமானவையாக இருக்கும். அவற்றை யாரேனும் பதிப்பித்து வைத்திருந்தால்தான் அவை மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னார்.
 

வாழ்த்துரை 19
நான் முருகன் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னேன். கருத்தை மட்டுமே சொன்னேன். அவர் எல்லாத் திசைகளிலிருந்தும் முருகன் பாடல்களைத் திரட்டி, தமிழ் ஆசானைத் தேடி ஒரு பிழைகூட வரக்கூடாது என்று தானே முன்னின்று மும்முரமாகச் செய்தார். எல்லோரும் பாராட்டும்படி 12 தொகுதிகளில் முருகன் பாடல்கள் இருக்கிறதென்றால் அதன் முழுப்பெருமையும் காந்தளகத்தையும் சச்சிதானந்தத்தையுமே சேரும்.
அவர் தயாரித்த பிள்ளையார் வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு போன்ற பல நூல்களும் பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளன. காந்தளகம் தரமான நூலைச் சரியான விலையில் விற்கிறது. காந்தளகம் வேலையைத் தேடிப் போவதில்லை. தேடிவரும் வேலையை மட்டும் செய்கிறது.
இச்சிறிய கூட்டுக்குள்ளிருந்து காந்தளகம் வெளியே வரவேண்டும். விஞ்ஞானத் தேர்ச்சியும் தொழில் அறிவும் மிக்கிருப்பதால் பல புதிய எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். தொழிலை விரிவாக்கி மக்களுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும். அவருக்கு அருள்மிகு வரதராஜ விநாயகப் பெருமாள் அவருக்கு நிறைந்த ஆயுளையும் உடல் வலிமையையும் தரவேண்டும்.

Page 13
20 காந்தளகம் - 20 ஆண்டுகள்
ஐ. குலவீரசிங்கம்
சைவ சித்தாந்த மையம், கோலாலம்பூர்
கோலாலம்பூரில் திருத்தொண்டர் புராண வெளியீட்டு விழா
1989இல் தொடக்கப்பட்ட சைவ சித்தாந்த மையம் தன் முதல் பணியாக நல்லூர் நாவலர் பெருமான் எழுதிய திருத்தொண்டர் புராண உரைநூலை வெளியிட விரும்பியது. அப்பொழுது இலண்டன் திரு. வைகுந்தவாசன் காந்தளகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.
பெரிய புராணத்தில் 23 தொண்டர்களுக்கான உரையை நாவலர் பெருமான் எழுதியிருந்தார். மீதி 41 தொண்டர்களுக்கான உரையைக் காந்தளகத்தின் யோசனைப்படி யாழ்ப்பாணப் ஏழாலைப் பண்டிதர் திரு. மு. கந்தையா அவர்கள் எழுதினார்.
காந்தளகம் அவற்றை ஒளிஅச்சுச் செய்து யாழ்ப்பாணம் அனுப்பி ஏழாலைப்
பண்டிதர் கந்தையா அவர்களிடம் பிழை திருத்தி அச்சிட்டுத் தந்தது. இதற்காக வேண்டிய படங்கள் மற்ற விவரங்கள் அனைத்தையும் திருவாரூர் மற்றும் பல நகரங்களில் இருந்து
 

வாழ்த்துரை 21
திரட்டி அடிக்கடி எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டுச் சச்சிதானந்தன் செய்தார். அருள்மிகு வன்மீகநாதர் படம், நாவலர் படம் ஆகியவற்றை இங்கேயே தீட்டி அழகுபடச் செய்திருந்தார்கள். நூல்பற்றிய விவரக் குறிப்பு ஆயிரம் படி அச்சிட்டு அனுப்பி வைத்தார். அவற்றை விற்பனையாளர்களுக்குத் தந்ததால் எங்களுக்குச் சுமை குறைந்தது. விற்பனை சிறப்பாய் இருந்தது.
காந்தளகம் இதுவரை எங்களுக்கு 10 முறைகளுக்கும் மேலாக நூல் ஏற்றுமதி செய்துள்ளது. முதல் முறையாக எங்களின் திருத்தொண்டர் புராணம் நூலின் 1000 படிகளைக் கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. கப்பல் இந்த மாதிரி வரும் என்று கடிதத்தின் மூலமாகவும் தொலைபேசி மூலமும் தெரிவித்தார் சச்சி. இந்த நூலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்தும், இலண்டன், சுவிட்சர்லாந்து, கனடா போன்ற பல இடங்களிலிருந்தும் எங்களுக்கு வாழ்த்துகள் வந்தன. நூல் வெளியீட்டு விழாவிற்குச் சச்சிதானந்தன் வந்திருந்தார். ஐ.நா. சபையில் பணிபுரிந்தவர் ஒரு காரியத்தை எப்படிச் செய்வார் என்பதற்கு எடுத்துக் காட்டாய் அந்நூல் அமைந்தது. தற்பொழுது காந்தளகத்தால் எமது சிவதருமோத்தரம் என்ற நூல் அச்சிடப்பட்டு வருகிறது.
ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அனைத்தையும் சேர்த்து ஒரே நூலாக வந்த "ஷேக்ஸ்பியரின் முழுத்தொகுப்பு" என்ற நூலைக் காட்டி இதைப் போல நமது சைவ நூல்களின் தொகுதிகள் வரவேண்டும் என்றார் சச்சி. அதன் பிறகு இப்பொழுது நாங்கள் சில திட்டங்களை வைத்திருக்கிறோம். சிவபாதசுந்தரனாரின் 10 நூல்களை ஒரே நூலாகக் கொண்டு வருதல், ஆறுமுக நாவலரின் நூல்கள் அனைத்தையும் ஒரே நூலாகக் கொண்டு வருதல் போன்ற திட்டங்களையும் காந்தளகத்திடம் கொடுக்கவிருக்கிறோம்.
தருமபுர ஆதீனத்தின் சார்பில் வெளியிடப்படும் பன்னிரு திருமுறைக்கு வெளியீட்டு ரீதியாக மட்டுமின்றிநிதி சேர்ப்புமுறையிலும் சச்சி உதவியிருக்கிறார். எங்கள் சைவ சித்தாந்த மையத்தின் செயலாளர் ஆறுமுகம் அய்யா அவர்களிடம் 'சைவகாரியம், கட்டாயம் பணம் அனுப்ப வேண்டும்’ என்று சச்சிதான் கேட்டு வாங்கிக் கொடுத்தார். ஆறுமுக அய்யா ஆறாம் திருமுறையை அச்சிட ரூ. 2 லட்சமும், சைவக் கலாநிதி டாக்டர். சோமசுந்தரம் அவர்கள் 7ஆம் திருமுறையை அச்சிட ரூ. 2 லட்சமும் சச்சியின் வேண்டு கோளுக்கிணங்கி உதவி இருக்கிறார்கள். சச்சியின் வேண்டுகோளை ஏற்றுத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினரும் ஒன்றரை லட்சம் ரூபாய் அனுப்பினார்கள். சச்சிதானந்தன் தன் தந்தையார் பெயரில் இரண்டு லட்சம் ரூபாய் திருமுறைப் பணிக்காகத் தருமை ஆதீனத்துக்குக் கொடுத்துள்ளார்.
சச்சிதானந்தன் அவர்கள் அன்போடும், பண்போடும், சிரித்த முகத்தோடும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பவர். எங்கு போனாலும் வேட்டிதான் அணிவார். இந்தச் சமூகத்திலே இவரைப்போல் பார்ப்பது அரிது. இவற்றிற்காக இவரின் பெற்றோரைத் தான் நாம் போற்ற வேண்டும். பிள்ளைகளை அருமையாக வளர்த்திருக்கிறார். சச்சியின் மகள் சிவகாமி தமிழ் பேசினால் 2 1/2 கட்டை 3 1/2 கட்டையில் சுருதி பேசும்.
காந்தளகம் அருமையான செயல்களைச் செய்து கொண்டிருந்தது. சைவமும் தமிழும் காந்தளகத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறது. ر•

Page 14
22 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இரா. முத்துகுமாரசுவாமி
திருநெல்வேலிதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அனைவராலும் "சச்சி' என அன்புடன் அழைக்கப்பெறும் யாழ்ப்பாணம், மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் நல்ல தமிழன்பர். தமிழ்ப் பற்றாளர். தமிழ் இனம், மொழி மீது மாறாத காதல் கொண்டவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து அவரை நான் நன்கறிவேன்.
படிப்பு முடிந்தவுடன் கொழும்பிலும் பின்னர் ஐ.நா. பணிக்குழு பொறுப்பேற்று ஏடனிலும் சிஷெல்சுத் தீவிலும் பணியாற்றியவர். பணியிலிருந்து விலகித் தமிழ் நாட்டில் பதிப்புத் 鯊 জয় | துறையில் நுழைந்தார். 'காந்தளகம்" என்ற ** ** j్మ க تع பதிப்பகத்தையும் மின் அச்சுக்கோப்புத் க: & . * துறையையும் தொடங்கினார்.
வெளி நாடுகளில் பல்லாண்டுகள் இருந்த காரணத்தால் நூல்களை அழகுற அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். அதன் காரணமாக நிழலுரு அச்சுக்கோப்பு முறையைத் தமிழ் நூல்களுக்கு முதன்முதல் அறிமுகப் படுத்தியவர் திரு. சச்சி அவர்களே.
நல்ல தாளைப் பயன்படுத்தியே தமிழ் நூல்களை அச்சிடுவார். தமிழ் நூல் அச்சுமுறையில் புதுமையையும் புரட்சியையும் புகுத்தியவர் அவர். அவருடைய அச்சுப் பணிக்குச் சான்றாக முருகன் பாடல் 12 தொகுதிகளையும் கோவைக் கம்பன் கழக வெளியீடான கம்பராமாயண உரைத் தொகுதிகளையும் கூறலாம். இவற்றுக்கெல்லாம் தலையாயதாகப் பன்னிரு திருமுறை நூல்களைத் தெளிவுரையுடன் அச்சிடும் பணியைத் தருமையாதீனத்திற்காக மேற்கொண்டிருப்பது பாராட்டுதற்குரிய தாகும்.
பழகுவதற்கு இனிமையானவர். அதிரப் பேசி அறியாதவர், எப்பொழுதும் புன்னகையுடன் இருப்பவர். தோற்றத்தில் எளிமையானவர். மக்களை அழகுத்தமிழ்ப் பெயரிட்டு அன்பாக வளர்த்து வருபவர். நேர்மையானவர். நிறைகுணத்தவர்.
யாழ். தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டில் பரவுதற்குக் காரணமானவர். புத்தகம் அச்சிடுவதுடன் புத்தக விற்பனைப் பகுதியையும் தொடங்கினார். யாழ் நகரில் அச்சிடப் பெற்ற அரிய நூல்கள் அனைத்தும் தமிழ் நாட்டில் கிடைக்கச் செய்து வருகிறார். தமிழ்ப்புத்தக உலகத்தில் ஒரு விடிவெள்ளியாகத் திகழ்பவர் திரு. சச்சிதானந்தன்.
 

வாழ்த்துரை 23
க. அ. செல்லப்பன்
பாரிநிலையம், சென்னை
மற்றவர்கள் வெளியிடத் தயங்கும் நூல்களை, வெளியிட அஞ்சும் நூல்களைக் காந்தளகம் துணிச்சலாய் வெளியிட்டு இருக்கிறது. அதன் 12 தொகுதிகள் கொண்ட முருகன் பாடல்கள், கோவை கம்பன் கழகத்தின் கம்பராமாயணம், பெரிய புராணம், நகரத்தார் குலதெய்வங்கள் ஆகியவை ஆகச் சிறந்த பதிப்புகள். இந்த நூல்கள் என்னிடம் நிறைய விற்பனை ஆகி இருக்கின்றன.
ஒளி அச்சு, அச்சு அமைப்பு, நல்ல தாள், நூல் கட்டு, பதிப்பு, வெளியீடு என்று அனைத்திலும் ஒரு சிறப்பாண்மையைக் காந்தளகம் வெளிப்படுத்தி இருக்கிறது. வாசகர்களுக்கு நூலைப் பார்த்த உடனேயே ஒரு மனநிறைவை ஏற்படுத்துவதில் அது வெற்றி பெற்றிருக்கிறது.
சச்சிதானந்தன் அவர்கள் அமைதியானவர். அன்பானவர். ւսtp& இனிமையானவர். மரியாதை கொடுப்பவர். அவருடன் பழகுபவர்க்கு உண்மை உணர்ச்சி ஏற்பட்டு விடும். பார்த்தால் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். பேசினால் நிறையச் செய்திகள் கிடைக்கும்.
காந்தளகம் ஈழ நூல்களைத் தமிழ்நாட்டில் பரவச் செய்திருக்கிறது. தமிழ் நூல் ஏற்றுமதி உலகில் அதற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் நூல்களை இங்கே வெளியிட முடியும் என்று செய்து காட்டி இருக்கிறது. உலகத் தமிழர்களுக்கு அஃது ஒர் உறவுப் பாலமாக இருக்கிறது.

Page 15
24 காந்தளகம் - 20 ஆண்டுகள்
தவம் தவம் ஆதவம் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
வரலாறு புதிய தல்ல
வாழ்வதும் புதுமை யல்ல! பரம்பொருள் ஞானம் என்றே
பகர்வதும் தொடர்கதை தான் கரம்காணும் கொள்கைப் பாதை
களம்காணும் நிலைஏற் பட்டால் உரம்காணும் உள்ளம் ஒன்றே
ஓங்கிடும் வியப்பின் ஆட்சி
வியப்பாகும் அருமை செய்யும்
விரிவாக்கம் தமிழர் பாதை நயப்பாகும் வாகை தந்தார்
நாற்றிசை வாழும் நம்மின் உயர்தமிழ் ஈழ மக்கள்
ஒளிவிளக்(கு) அணையா வாறே செயற்கரும் முயற்சி வெற்றி
திசைத்தமிழ் வழிகண் டாரே.
களம்காணும் போராடங்கள் கண்ணிருள் குருதி ஒட்டம் வளங்காணும் வாழ்வோ தேக்கம் வதைபடும் கொடுமை வாழ்வு அளப்பரிதுன்பத்துள்ளும் அகிலமே நோக்கு மாறே விளக்கெனும் தமிழெடுத்தே வெற்றிசேர் வாகை கண்டார்.
ஒருமன அணையா அந்த ஒப்பற்ற விளக்கே நம்மின் இருங்காந்த ளகம்என்றாலோ எவரதை மறுக்கக் கூடும்! தருங்காலம் கடந்த காலம் தமிழ்த்துறைப் புதையல் தந்தார் வருங்கால அறிவியற்கே மகுடங்கொள் வழிசமைத்தார்.
நந்தவனத் தென்றல் போலும் நன்னட்பின் அன்பைப் போலும் சந்தனத்தின் மணத்தைப் போலும் தடைகடக்கும் வீரம் போலும்
 

வாழ்த்துரை 25.
செந்தாமரையின் அழகு போலும் திருச்செல்வம் பயனைப் போலும் நந்தாவிளக்காம் காந்த ளகம்தான் நன்றுகோடி ஆக்கம் காணும்!
வகைவகைத் தொகையின் நூல்கள் வழிவழித் துறையின் நூல்கள் தகைதகைப் பக்தி நூல்கள் தகத்தகாய ஒளியின் நூல்கள் மிகைவளர் கணினி நூல்கள் மீக்கெழும் செய்தி நூல்கள் தொகைதொகை நூல்கள் தந்த தொல்காந்த ளகமே வாழி!
உயர்தமிழ்க் குடியின் தோன்றல் உழைப்புக்கோர் எடுத்துக் காட்டு பயில்தொறும் நூல்நயத்தின் பண்பாட்டுச் சிகரம் போன்றோர் செயற்கரும் மாட்சிச் செம்மல் செந்தமிழர் இணைப்புப் பாலம் பெயர்ப்பீடு சச்சிதானந்தன் பேறுசெய்தவமே வெல்க!
எழுச்சிகொள் தமிழர்க் கெல்லாம் இணையிலாப் பணிசெய் ஆற்றல் கெழுதகைப் பணிகள் விஞ்சும் கேண்மைக்கோர் எடுத்துக் காட்டு பழுமரம் போன்ற வாழ்வு பல்திசை உலகிணைக்கும் விழுப்பஞ்சூழ் காந்த ளகமாம் விடிவெள்ளி நிலையம் வாழி
பெரும்பெரும் சோதனைகள் பெருகிடும் வேத னைகள் வரும்போகும் என்றென்றைக்கும் வாகைசூழ் தமிழோ காக்கும் இருந்தமிழ் அருளோ ஊக்கும் எண்ணிய எண்ணி யாங்கு அருஞ்செயல் சச்சிதானந்தன் அருட்பணி நிலைத்து வாழும்
வாழிய காந்த ளகமே வாழிய தமிழின் ஆட்சி வாழிய தமிழீழம்தான்! வாழிய தமிழர் வையம்! வாழிய மனித நேயம் வாழ்கவே சச்சிதானந்த்ன் வாழிய அமைதி வெற்றி வாழ்கவே உலகம் எல்லாம்!

Page 16
26 காந்தளகம் - 20 ஆண்டுகள்
கவிஞர் குழ. கதிரேசன்
ஐந்திணைப் பதிப்பகம்
பகைவனின் கோட்டையைச் சூழ்ந்தே நின்று முற்றுகை இடுவது உழிஞை யாகும்! உழிஞையில் காந்தள் ஒருதுறை யாகும் ஒளிவிடும் வெள்ளை மலரது வாகும்! காந்தள் பூவை அகத்தில் பதித்த காந்த ளகம்நீ கடல்போல் வாழ்க! மறவன் புலத்தே தோன்றிய மறவர் பிறமொழி கலவா பேசும் திறத்தர்! பூப்போல் மெல்லிய துந்தன் பேச்சு பைந்தமிழ் மொழிஉன் பரவசமூச்சு இன்தமிழ் நூல்களை முறையாய்த் தொகுத்து
இணையம் மூலம் உலகுக் களிக்கும்
செந்தமிழ் அறிஞர் சச்சிதானந்தன் சிறப்புகள் பெற்றுச் சிறந்தே வாழ்க! நற்றமிழ்த் தொண்டர் சச்சிதானந்தன் நானிலம் போற்ற நலமாய் வாழ்க! உயர்ந்த நம்தமிழ் மொழியைப் போல உலகம் முழுதும் உன் புகழ் பரவும்! ஒளிவிடும் நிலவே உண்மையின் வடிவே! பளிச்செனத் த்ெரியும் பதிப்பக உறவே விடுதலை வேள்வித் தீயில் மூழ்கி வெளிவரும் பீனிசப் பறவையே வாழி
 

வாழ்த்துரை 27
சச்சி அய்யாவும் நானும்
எழுத்தாளர் சி. பாவைசந்திரன்
இலங்கைத் தமிழர் போராட்டத்தினைத் தொடர்ந்து பலரது அறிமுகம் கிடைத்தது. அதில் குறிப்பிடத்தக்க மாமனிதர்களுள் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அய்யா அவர்களும் ஒருவர். 1985 ஆண்டுவாக்கில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தை நோக்கி வந்தனர். இங்குள்ளோரில் சிலர் இலங்கைத் தமிழர்களின் வரலாறு அறியாது, 'பிழைக்கப் போன இடத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே என்ற கருத்தினைத் தமிழகத்தில் பரப்பி வந்தனர். இந்தத் தருணத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து வரலாறுகளைத் தேடிப் பிடித்து நூல் ஒன்று எழுத வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது. அப்படி உருவான நூல்தான்: இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு."
இந்த நூலில் ஆதாரக் குறிப்பாக இலங்கையின் பல்வேறு காலகட்டத்திலும் வெளியிடப்பட்ட தேசப் படத்தைச் சேர்க்க வேண்டும் என்ற வண்ணம் ஏற்பட்ட பொழுது, அய்யா க. சச்சிதானந்தன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்' என்ற சே. ஆர். சின்னத்தம்பி அவர்களின் நூல் கிடைத்தது. இந்த நூலில் இருந்து நான்கு படங்களை எனது நூலில் சேர்க்க வேண்டும் என்று திட்டம்,

Page 17
28 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இதற்கு முறையான அநுமதியினைப் பெற வேண்டும் என்று விரும்பியும், அய்யா அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமலும், நூல் இறுதி வடிவம் பெற்று அச்சாகி வெளியீட்டு விழாத் தேதி அறிவிப்பு போன்ற காரணங்களால் முறையான அநுமதி பெறாமலேயே நூலில் சேர்க்கப்பட்டது.
பின்னர் நூல் வெயிட்டு விழா நடந்து பலராலும் நல்ல முறையில் விமர்சனம் செய்யப்பட்டு பாராட்டப்பெற்ற பின்னரே அய்யாவின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது அனுமதி தொடர்பான விஷயத்தை அய்யாவிடம் தெரிவித்த பொழுது, 'நீங்கள் எங்களுக்காக செய்த அரிய முயற்சி இது இலங்கையரிலேயே இப்படியோர் முயற்சியினை முறையாக யாரும் மேற்கொள்ளாத நிலை. இதற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் சின்னத்தம்பி அய்யாவிடம் தெரிவித்து விடுகிறேன். ஒன்றும் கவலை வேண்டாம்" என்று கூறினார்கள்.
இதற்குப் பிறகு பல சந்திப்புகள். ஒவ்வொரு சந்திப்பிலும் எங்களுக்குப் பேசப் பல அரிய செய்திகள் இருந்தன. குங்குமம் அலுவலகத்தில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த பொழுது அச்சுக் கோர்ப்பு பணிநிமித்தமாக மாற்றம் செய்ய வேண்டி வந்தது. நவீன மாற்றத்தில் "Photo typeset என்கிற உத்தியை ஆங்கில மொழியில் மட்டுமே அறிமுகம் செய்திருந்தனர். இந்தச் சமயத்தில் அய்யா அவர்கள் தமிழில் "Photo typeset முறையில் உள்ள கருவிகளைத் தருவித்து தமிழில் தனது காந்தளகம் அமைப்பின் மூலம் நடத்தி வந்ததைக் கேள்வியுற்று அணுகினோம்.
இந்த முறையில் எழுத்துகள் கைகளால் அச்சுக் கோப்பது என்ற கருத்து மறைந்தது; எழுத்துகளைச் தட்டச்சு செய்யப்பட்டு பிலிம் சுருளில் பதிவு செய்து-புகைப்படக் கலையில் உள்ளது போன்ற 'பிராசஸ்" முறையால் போட்டோ பிரிண்ட் கிடைக்கும். சுருள் சுருளான அந்த பிரிண்ட்களை பக்க அலங்காரம் செய்து மறுபடியும் நெகட்டிவ்-பாசிட்டிவ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுவோம்.
இந்த வேலைக்காக அய்யாவை அணுகிப் பல மாதங்கள் இது போன்று பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட நெருக்கம் வஜ்ஜிரம் போல் அமைந்தது. இந்தக் காலங்களில் அய்யா கடைப்பிடிக்கும் சுத்தத் தமிழ் பேசும் பாங்கு - பாங்கு மட்டுமின்றி தனது சிட்டையில் தமிழையே புகுத்தும் முறை - காலந்தவறாமை - அதையே மற்றவர் களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தல், யாவும் நம்மை வியக்க வைக்கும். அதுமட்டுமா, காசோலைகளில் தமிழில் எழுதுவது - தமிழில் கையொப்பம் இடுவது என்ற ஈடுபாடுகள் நம்மை வெட்கப்படும்படி செய்தன.
எனது திருமணத்தில் ஆசையோடு கலந்து கொண்டது - எனது துணைவியாரின் இழப்பு சமயம் வந்து ஆறுதல் கூறியது யாவுமே மறக்க முடியாதவைதான்.
நான் அரிதாகப் பதிப்பித்த குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பை வாங்கித் தமிழ் பேசும் மாந்தர் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் விற்பனை செய்துத் தந்த உதவியை மறக்கவே முடியாது.
அவரிடம் பழகி நான் அறிந்தவை : "அவரது ஓயாத உழைப்பு, தொழிலில்

வாழ்த்துரை 29
நாட்டம், சுத்தம் அதாவது செய்கிற யாவற்றிலும் ஒரு நேர்த்தி முதலியவை. உலகின் உச்ச அமைப்பில் செய்த பணியை நாட்டுக்காக, கொள்கைக்காக உதறியது - யாரைக் கண்டாலும் சிறியவர், பெரியவர் என்று பாராமல் 'அய்யா' என்று விளிக்கும் பணிவு - முதலியவற்றை இளைய தலைமுறையினர் கடைப்பிடிக்க எடுத்துக் கொள்ளும் நல்ல பண்புகள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். \,
அடுத்து, அவர் ஊர் பேருக்குத் தெரியாமல் செய்கிற அரிய மனிதாபிமான உதவிகள்!
சமீபத்தில் அவரது இல்லம் சென்றிருந்த பொழுது ஓர் அறைக்கு அழைத்துச் சென்று காண்பித்த விஷயம் இருக்கிறதே அஃது அரிதான முயற்சி இலங்கையில் ஆங்கில வழியில் பல்வேறு தேசப் படத்தொகுதிகள் உண்டு. ஏன் - சிங்களத்திலும் கூட உண்டு. ஆனால் தமிழுக்குக் கிடையாது. அதைத் உருவாக்கும் பணிதான் என்று சுட்டி காட்டினார்கள். இந்தப் பணி சாதாரணமானதில்லை; அரசு போன்ற மிகப்பெரிய ஆட்களாலும் வலிமை கொண்ட அமைப்புகளாலும் மட்டுமே நிறைவேற்ற முடிகிற பணி இது. இந்த முயற்சியில் சச்சி அய்யாவும் ஒவியரும் முன்னின்று உழைத்து வருகிறார்கள் என்றால் அதன் உண்மையான சிரமம் என்னவென்பதை அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
சச்சி அய்யாவை இப்படித்தான் பார்க்க முடியும்.
'என்ன சூழ்நிலையில் - எந்த நாட்டில் வசிக்க நேர்ந்தாலும், நேர்த்தி - ஒழுக்கம் - சுயகட்டுப்பாடு - பணிவு - அர்ப்பணிப்பு உணர்வு."
臀*” গুঞ্জ তুষ্ট স্লােস্ত্র
慧

Page 18
30 காந்தளகம் - 20 ஆண்டுகள்
செ. கணேசலிங்கன்
எழுத்தாளர்
பூஜீகாந்தா அச்சகம், காந்தளகம் என்ற பெயர்களை யாழ்ப்பாணத்திலேயே நன்கு அறிவேன். திரு. கணபதிப்பிள்ளை அவர்கள் முதுமையிலும் அச்சுக்கலையை ஒரு பணியாக, ஆன்மீகத் தொழிலாக நடத்தி வந்தார். அவர் வெளியீடுகளைக் கொழும்பில் நாங்கள் விற்பனை செய்தோம். சமயப் பற்றும் தமிழ்ப்பணியுமே அவரின் வாழ்வாக இருந்தது. அன்னார் மகன் சச்சிதானந்தன் பின்னர் தந்தையின் பணியை மேற்கொண்டார்.
1979 ஜூலைக்குப் பின் திரு. சச்சிதானந்தன் தன் ஐ.நா. பணியிலிருந்த வேளை, சென்னைக்கு வருவார். அவ்வேளைகளில் நன்கு பழகினேன். எங்கள் வெளியீடுகளின் விற்பனையில் நன்கு உதவினார். பின்னர் ஐ. நா. பணியை விட்டு ஒளிஅச்சுக்கோப்பைச் சென்னையில் அவர் தொடங்கினார். அவ்வேளை சென்னையில் ஒரு சிலரே இவ்வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவரின் உதவியுடன் இருபெரும் நூல்களை வெளியிட்டோம். ஜெர்மன் தமிழ் அகராதி', அடுத்து "புட்டோவின் வழக்கு விசாரணை ஆகியவை அவை. ஈழத்து எழுத்தாளர் நூல்களை வெளியிடுதல், விற்றல் ஆகிய துறைகளில் மிக ஆர்வம் காட்டினார்.
'ஈழத்து நூல்கள் எங்கே கிடைக்கும்?" என்றால் 'காந்தளகத்தில் ' என்று ஆகிவிட்டது. அத்துடன் திரு. சச்சிதானந்தனே பல நூல்களை எழுதி வெளியிட்டார். தமிழும் சைவமும் மறக்க முடியாத அவரின் பணிகளாகும். முருகன் பாடல்களின் தொகுப்பும் வெளியீடும், பெரிய புராணம், கம்பராமாயணம், நிலவரைப் படங்கள், அண்மையில் தொடரும் பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு ஆகிய பணிகள் என்றும் காந்தளகத்தினை நினைவூட்டும்.
அழகாக, நல்ல தாளில் நூல்களை அச்சிட வேண்டும். சிறப்பாக நூல்கட்டு செய்தல் வேண்டும் என்பதில் விழிப்பாக இருப்பார். செலவு பற்றிக் கவலைப்பட மாட்டார்.
காந்தளகத்தில் பணியாற்றுபவர்கள் மாறிக் கொண்டே இருப்பர். அவர்களுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் அவரிடம் சிலகாலம் பயிற்சி பெற்றவரும் ஏதோ ஒரு விதத் திறமை பெற்றுத் தனியாக அல்லது பிற இடத்தில் சிறப்பாகத் தொழில் புரிவதையும் வாய்ப்பாக வாழ்வதையும் பார்த்திருக்கிறேன்.
என் மகள் மான்விழி 2-3 மாத காலமாகத் திருத்தொண்டர் புராண வெளியீட்டில் காந்தளகத்திற்கு உதவினாள். அச்சிறிய காலப் பயிற்சியுடன் தற்பொழுது வெளியீட்டுத் துறையுடன் ஏற்றுமதிக்கு வேண்டிய பெட்டிகளைத் தயாரிப்பது, பட்டியல் எழுதுவது,

வாழ்த்துரை 31
கோணிப் பையைத் தைப்பது போன்ற தொழில்களைச் சிறப்பாகச் செய்கிறாள். காந்தளகப் பயிற்சி மான்விழிக்கு உதவி வருகிறது.
திரு. சச்சிதானந்தனிடம் இருவகை ஆளுமைகளைப் பார்த்துள்ளேன். காந்தளக நிர்வாகியாகப் பணத்தில் கறார், நாணயம், கண்டிப்பு, சிக்கனம் ஆகியவை சிலருக்குப் புதுமையாக இருக்கலாம். அஃது ஒருபுறம்.
அடுத்து நண்பராக, மனிதாபிமானியாக, ஆபத்து வேளைகளில் உதவுபவராக, தீமை செய்பவரை மன்னித்து மறப்பவராகக் காணலாம்.
அரசியலிலும் சமூக வாழ்விலும் கூட அக்கிரமம், கொடுமையைக் காணும் வேளை கொதித்தெழுவார். அதோடு அமைதியாகிவிடமாட்டார். அதற்கு மாற்றாக அற வழியில் நின்று செயலாற்ற முனைவார்.
தனித்துவக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார். தமிழில் நிர்வாகத்தை நடத்துதல், உடை, உணவு, விருந்தினரை உபசரிப்பது ஆகியவற்றில் அவர் தனித்துவச் சிறப்புடையவர். காந்தளகமும் அவரின் அரசியல் கோட்பாடுகளும் சமூக வாழ்வும் என்றும் சிறப்படையும்.
யாழ்ப்பாணம் பொதுநூலகம் சிங்களப் பேரினவாதிகளால் எரியூட்டப் பெற்றப்பின், மீளமைக்கும் திருப்பணிக்கு யாழ்ப்பாணம் பூரீகாந்தாஅச்சகம் சார்பில் மு. கணபதிப்பிள்ளைதம்பதிகள் உதவ மைகுரோபிலிம் கருவிகளையாழ்ப்பாணம் மாநகராட்சிமேயரிடம் வழங்குகிறார்.

Page 19
32 காந்தளகம் - 20 ஆண்டுகள்
LDT. (pGU5&56ör
ஆசிரியர், இதயம் பேசுகிறது"
காந்தளகத்தைப் பற்றியும் சச்சி அய்யாவைப் பற்றியும் கூறுவதற்கு என்னிடம் மூன்று குறிப்புகள் உள்ளன. முதலில் அதன் பணித்தரம். இன்று GRO புகழ்பெற்ற பதிப்பகங்களில் கூட உலகம் அறிந்த வார்த்தைகள் கூட பிழையாக அச்சிடப் படுகின்றன. பலர் எண்ணெய் என்பதை எண்ணை என்றுதான் எழுதுகிறார்கள். நாங்கள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காந்தளகத்தில் ஒளி அச்சு செய் திருக்கிறோம். மெய்ப்பு பார்க்கிற வேலை மிச்சம் என்று நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அந்த அளவுக்குப் பிழைகளே இல்லாமல் அவர்கள் திருத்தமாகச் செய்துத் தருவார்கள். வேலையில் தெளிவு இருக்கும். அழகு இருக்கும். அனைத்திற்கும் மேலாக ஒரு முழுமை இருக்கும்.
இரண்டாவதாக, Fjg அய்யாவின்
இலங்கைத் தமிழர் மீதான பற்று. இலங்கைத் தமிழ் நூல்களை இங்கே இறக்குமதி செய்வது, ஈழத்துக்கோர் இலக்கியப் பாலம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இலங்கை அகதிகள் எத்தனையோ பேர்களுக்கு வழிகாட்டி, வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்து அவர்களின் வாழ்வு மேம்படச் செய்திருக்கிறார். இன்று ஈழத் தமிழரிடையே பெரிய தலைவரைப்போல் காட்டிக் கொள்பவர்களுள் பலர் இவருடைய செயலில் கால்வாசி கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கான அடையாளமோ விளம்பரமோ இல்லாமல் அடக்கமாக இருப்பது வியப்பானது. சிறந்த மனிதாபிமானி. ஊக்கமூட்டும் தன்மை கொண்டவர். தூய தமிழில் பேசுபவர். ஈழத்தவர்கள்தான் தமிழரின் சரியான அடையாளம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குபவர்.
மூன்றாவதாகத் தன் தொழிலை ஒரு யோகத்தைப் போல் செய்து வருபவர். வியாபார நோக்கமின்றி இலாபம் கருதாத் தன்மையுடன் இயங்கி வருபவர். செய்நேர்த்திக்கு ஒரு தேர்ந்த உதாரணம் அவரின்காந்தளகம். கலைஞரின் 'சங்கத்தமிழைக்" காந்தளகம்தான் ஒளி அச்சுச் செய்தது. கலைஞர் அந்த பொறுப்புமிக்க பணிக்காகத் தேர்வு செய்தது காந்தளகத்தைத்தான். காந்தளகத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது. காந்தளகத்தின் வளர்ச்சி என்பது தமிழின் வளர்ச்சியைப் போன்றது.
 

வாழ்த்துரை 33
க. ஜெயகிருஷ்ணன்
ஆசிரியர், வளர்தொழில், ஹெர்குலிஸ், தமிழ் கம்ப்யூட்டர்.
நான் தேவி வார இதழில் இருந்தபொழுது அரசு நிறுவனங்கள், வங்கிகளிலிருந்து தமிழில் கடிதங்கள் வருவதில்லை என்பதை எதிர்த்து எனக்குத் தமிழில்தான் கடிதங்கள் வரவேண்டும் என்று சச்சிதானந்தன் அய்யா போராட்டம் செய்வதாய் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே ஒரு நேர்காணலுக்காக அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். அந்த நேர்காணல் குங்குமத்தில் வெளி வந்தது.
தமிழில் தொழில் துறைக்கான முதல் இதழான 'வளர்தொழில்’ தொடங்கப்பட்ட பொழுது பலரும் அதன் வெற்றிவாய்ப்பு குறித்து ஐயப்பாடு கொண்டிருந்தனர். ஆனால் அய்யா நிறைய ஆலோசனைகள் வழங்கி, ஊக்கமூட்டி எங்களுக்கு உற்சாகக் காரணியாகத் திகழ்ந்தார். காந்தளகத்தில் தான் அதற்கு நாங்கள் ஒளி அச்சு செய்தோம். நிதி அளவிலும் அவர் எங்களுக்கு உதவி இருக்கிறார். இன்றும் அவர் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.
மென்மையான குணம் கொண்டவர். வயது வேறுபாடின்றி நன்றாகப் பழகுவார். சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். நாம் கோபப்படும் படி நடந்தாலும் அவர் கோபப்படமாட்டார். நமக்குப் பிடிப்பது போல் கண்டிப்பார். அறிவுக் களஞ்சியம் அவர். அவருடைய கடல்வளத் துறையானாலும் தமிழ்த் துறையானாலும் பதிப்புத் துறையானாலும் எதைப் பற்றிப் பேசினாலும் நிறைய செய்திகள் தந்து கொண்டே இருப்பார். நீண்ட நாள் கழித்துச்சந்தித்தாலும் அந்த இடைவெளியே தெரியாத அளவுக்குச் சினேக பாவத்தோடு பேசுவார். பொறுமையாக இருந்து வெற்றி பெற முடியும் என்பதற்கு அவர் ஒர் எடுத்துக் காட்டு.
காந்தளகம் வடிவமைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் ஒரு சேர முக்கியத்துவம் கொடுத்து நூல்களை வெளியிட்டு வருகிறது. நூல்களை ஏற்றுமதி செய்வதில் அது ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. தரத்தில் அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார். உலகத் தரத்தைத் தமிழில் கொண்டுவரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். காந்தளகம் சமயம் தொடர்பான நூல்களை அதிகம் வெளியிட்டிருக்கிறது. எதிர்காலத்தில் அவர்கள் அறிவியல் தொடர்பான நூல்களை அதிகம் வெளியிட வேண்டும் அது தமிழ் மக்களுக்கு நல்ல பயனுள்ளதாய் இருக்கும்.

Page 20
காந்தளகம் - 20 ஆண்டுகள்
34
* km*
*
குங்குமம்,24.11.1988
 

வாழ்த்துரை 35
gW. FIT.L I. GooFeiben rib
ஆசிரியர், ஏற்றுமதி உலகம்
1991இல் நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்” என்ற நூலை வெளியிட முடிவுசெய்து ஆறேழு பதிப்பகங்ளை அணுகியும் எனக்கு நிறைவாக இல்லை. அப்பொழுதுதான் என் அத்தை சரோஜினி பழனிவேல் அவர்கள் காந்தளகத்தில் அச்சிட்ட தன் சாய்பாபா குறித்த நூலைக் காட்டினார். எழுத்துகள் மணிமணியாகவும் 'பளிச்சென்றும் நல்ல தாளி லும் உயர்தரமாகவும் இருந்தன. எனக்கு உடனே பிடித்துப் போயிற்று. காந்தளகத்தில்தான் என் நூலை வெளியிட்டேன். முழு ஈடுபாட்டோடு 100% தரத்தில் நூலை அச்சிட்டார்கள். திருத்தங்கள் செய்வதற்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து என்மனம் விரும்பிய வண்ணமே நூலைக் கொணர்ந்தார்கள். அஃது இன்றைக்கு 15,000 படிகள் விற்பனை ஆகியுள்ளதோடு தமிழக அரசின் முதல்பரிசையும் பெற்றுள்ளது. "ஏற்றுமதி உலகம் இதழுக்கும் காந்தளகமே ஒளி அச்சு செய்து, அச்சிட்டுத் தந்தார்கள்.
சச்சிதானந்தன் அய்யா அவர்கள் சிறந்த தமிழறிஞர் விஷயஞானம் உடையவர். மெதுவாகப் பேசுவார். ஆனால் ஆணித்தரமாகப் பேசுவார். எதையும் தமிழில்தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பவர். அவருடைய பிடிவாதம் அவருக்குப் பல இன்னல்களைக் கொடுத்ததை நான் அறிவேன். அவருடைய நடை உடை பாவனை பேச்சு அனைத்தையும் நான் உள்ளுற இரசிப்பவன். ஒரு தமிழ்க் கனவான் என்று சொல்லத் தக்கவர். காந்தளகம் 20ஆம் ஆண்டை எட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அது மேலும் பல சாதனைகளைப் புரிய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
Xxxx».
சென்னைப்புத்தகக்கண்காட்சிகூடத்தில்இராஜேஸ்வரிசக்சிதானந்தன், கயல்விழி

Page 21
36 காந்தளகம் - 20 ஆண்டுகள்
மயிலங்கூடலூர் பி. நடராசன்
யாழ்ப்பாணம்
கண்ணுக் கொளியாம்பல் நூல்கள் மனையொடு மண்ணுக் கிரையாகி மாண்டதனால் - கண்ணீரில் ஆழ்ந்திருந்தேன்; சச்சிதானந்தப் பெரியோய்! யான் வாழ்ந்தேன்தும் நூற்பொதிகளால்,
முருகன் பாடல்கள்(1-12), பன்னிருதிருமுறைகள் (1-16) என்ற நூற்பதிப்புகள் மூலம் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் புதிய பதிப்பு ஊழியொன்றைத் தாங்கள் தமிழகத்தில் தோற்றுவித்திருப்பதை அறிந்து களிபேருவகை கொண்டேன். நாவலர் பெருமானின் வாரிசாகத் தாங்கள் பெருந்தொண்டாற்ற இறையருள் மலிவதாக.
நாவலர் பெருமான், தமிழகத்து வீராசாமி முதலியாருக்கு எழுதிய கண்டன வெளியீடாகிய "நல்லறிவுச் சுடர் கொளுத்தல்" இல் ஈழத்துப் பழந்தமிழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றைப் பதிப்பிக்க அவர் முயலவில்லை. அதனால் பல நூல்கள் அழிந்துபட்டன. இன்று கிடைப்பவற்றையாவது பதிப்பித்துப் புத்துயிர் அளிக்காவிட்டால் இவையும் அழிந்துபோகலாம். நாவலரின் வாரிசாக இன்று செயற்படும் அறிவியல், தமிழியல் அறிஞராகிய தாங்கள் இந்நூல்களைப் பதிப்பித்துத் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அவை பரவ வழிகோல வேண்டுமென்று வேண்டுகிறேன்.
தங்கள் பணிவளர இறைவன் அருள்புரிவானாக.
க. சச்சிதானந்தன், பேரா.மு.வரதராசனார், அருட்செல்வர்நா. மகாலிங்கம் (1968)
 

வாழ்த்துரை 37
இராஜப்பா
உரிமையாளர், போன்ட்ஸ் டி.டி.பி
1990-93 வரை ஒரு மூன்றரை ஆண்டுகள் நான் காந்தளகத்தில் கணிப்பொறி இயக்குநராகப் பணிபுரிந்தேன். முதலில் அச்சு அமைப்பாளராக இருந்த நான் ஆறே மாதத்தில் ஒரு முழு வேலையைச் செய்யும் திறம் பெற்றேன். The Veg. etarian'தான் என் முதல் வேலை, கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அய்யாவின் ஊக்கத்தினால் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்தேன். தேனீர், உணவுக்குத் தனித்தொகை, மாதத்திற்கு இருநாள் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு, விடுப்பு எடுக்காவிட்டால் அந்நாள்களுக்கான கூடுதல் தொகை, எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் கூடுதல் வேலை நேரத்திற்குக் கூடுதல் தொகை-இவை அனைத்தும் ஊதியத்திற்குமேல் கிடைக்குமாறு ஊழியர்களை நன்றாகத்தான் வைத்திருந்தார் சச்சி அய்யா,
ஒளி அச்சுக் கோப்பில் அதற்குரிய தாள்கள் வெளிச்சம் படாமல் வைக்கவேண்டியிருக்கும். ஒருமுறை இரவில் கவனக்குறைவாக தாள்களை வெளியில் வைத்துவிட்டு அடுத்த நாள் காலை வந்து விளக்குகளைப் போட்டு வேலையைத் தொடங்கிவிட்டேன். ஒரு மணி நேரம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் தாள்களில் ஒளிபட்டு விட்டன. 900 ரூபாய் மதிப்புள்ள தாள்கள் என்னால் வீணாகி விட்டதால் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்றேன். தெரியாமல் நிகழ்ந்த தவறு என்பதற்காக மன்னித்து அம்முறை பிடிக்காமல் விட்டுவிட்டார்.
ஆனால் வேறொரு பணியாளரிடம் ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்தார். பின்னர் சில மாதங்கள் கழித்துக் கொடுத்தார் என்றும் கேள்விப்பட்டேன். நிறைய வேலை இருக்கும் பொழுது நிகழும் தவறுகளை மன்னிப்பார் குறைந்த வேலை இருக்கும்பொழுது சரியாக நடந்துகொள்வார். நல்ல மனிதர். சிறப்பான நிர்வாகத் திறமை உடையவர்.
குடும்பச்சூழல் காரணமாக 1993இல் விலகி வேறொரு நிறுவனத்தில் நான்கு மாதம் பணிபுரிந்தேன். 1995இல் காந்தளக சக பணியாளர் ஜெகநாதன் என்பவருடன் சேர்ந்து ஃபான்ட்ஸ் டி.டி.பி. என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். 1997இல் ஜெகநாதன் பிரிந்து செல்லவே இப்பொழுது நான் மட்டும் நிர்வகித்து வருகிறேன். லேசர், டிசைனிங், ஸ்கிரீன் பிரிண்டிங், பிராஜக்ட் ஒர்க், ஆப்செட் பிரிண்டிங் போன்றவற்றை இப்பொழுது செய்து வருகிறோம். காந்தளகத்தில் நான் பெற்ற அனுபவம் எனக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தந்தது என்பதை மறுக்க முடியாது.

Page 22
38 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இரவி
GvFITau/7if Lfôifôasaá7Lʻ6oiy
1988-91 வரை 3 ஆண்டுகள் நான் காந்தளகத்தில் பணிபுரிந்திருக்கிறேன். கணிப்பொறியை இயக்கும் பயிற்சி பெறுபவராகச் சேர்ந்த நான் வெகு விரைவில் மேலாளர் நிலைக்கு உயர்ந்தேன். காந்தளகத்தின் முழு நிர்வாகமும் என்னிடம்தான் இருந்தது. ஒரு நபரைச் சேர்க்கவோ விலக்கவோ எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. சேர்ந்த புதிதில் ஒர் உதவியாளர் போல் நான் கையாளப்பட்டபொழுது இதே இடத்தில் இருந்து என் திறமையை நிரூபிப்பேன்’ என்று சபதம் எடுத்துக் கொண்டு என்னை நானே வளர்த்துக் கொண்டேன். நான் திறமையைக் காட்ட, காட்ட சச்சி அய்யா என்னை அதிகமாக மதித்தார். என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். 'திறமை உள்ளவனை நன்கு வைத்துக் கொள்வது, திறமையற்றவனைத் தூக்கி எறிவது என்பது தான் தனியார் நிறுவனங்களின் சித்தாந்தம் என்பதை அங்கிருந்துதான் தெரிந்து கொண்டேன். நான் இருந்து பொழுது வேலை அதிகமாய் இருந்தது. 3 காலமுறைகளில் வேலை செய்தோம். காந்தளகம் என்பதும் ஒரு வணிக நிறுவனம் தான். அது யாரிடமும் சலுகை காட்டாது. தன்னூக்கத்தால் நான் வளர்ந்தேன். சொந்தத் திறமையால்தான் வளர்ந்தேன்.
இன்று ஒரு பத்திரிகையாளராக, புத்தக வெளியீட்டாளராக, அச்சகத்தாராக, அச்சுப் பயிற்சியாளராக நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அது நான் காந்தளகத்தில் தேடித் தேடிப் பெற்ற அறிவினாலும் அநுபவத்தாலும்தான். நான் இந்தத் துறையிலே வருவதற்கு ஒரு தொடக்கமாக, ஒர் அடிப்படையாகக் காந்தளகம் இருந்திருக்கிறது. அதற்காக அதை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன். இன்றும் கூட, தொழில் முறையில் சச்சி அய்யாவுடன் நான் சில நேரங்களில் ஆலோசிக்கிறேன். எங்களுடைய தொடர்பு இன்னும் இருக்கிறது. ஆனால் அது நண்பர்களுக்கிடையிலான தொடர்பைப் போன்றது. திறமைக்கு மதிப்பளிப்பவராக அவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
 

வாழ்த்துரை 39
பால் சேவியர்
யூனிவர்சல் ப்ரின்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்.
2 வருடங்களுக்கு மேலாகக் காந்தளகத்திற்கு நாங்கள் பணிசெய்து வருகிறோம். புத்தக அட்டைகள், வரைபடங்கள், பலவண்ணத் தாள்கள்
பலவற்றிற்கு நாங்கள் ஸ்கான் செய்து கொடுத்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இன்று வரை பெரிய இடைவெளி ஏதுமின்றி தொடர்ச்சியாக நாங்கள் பணிசெய்து வருகிறோம். இதுவரை எந்தச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. எங்களிடம் வருபவர்களில் காந்தளகம் வேறுபடுவதற்குக் காரணம் அதன் வரைபடப் பணிதான். இலங்கைக்கான வரைபடங்களை எங்களிடம் செய்து வருவது காந்தளகம் மட்டுமே.
காந்தளகத்தின் உரிமையாளர் சச்சிதானந்தன் அய்யா எங்களின் மிக நல்ல வாடிக்கையாளர். நல்ல தமிழ்பேசும் வாடிக்கையாளர். சிறியவரானாலும் பெரியவரானாலும் மரியாதையாகப் பேசுவார். அவருடைய தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
காந்தளகத்தின் தொழில் முறையான அணுகுமுறை மிகவும் அனுசரணையானது. அதற்கு நாங்கள் செய்துத் தந்த வேலையைப் பார்த்துவிட்டு விசாரித்துக் கொண்டு எங்களிடம் வந்தவர்கள் உண்டு, செய்யும் பணி, தரமாக இருக்க வேண்டும் என்பதில் அஃது ஆணித்தரமாக நிற்கிறது. சிறந்த புத்தகத் தயாரிப்பகம் என்று காந்தளகம் பெயர் எடுத்திருக்கிறது. அதற்கு ஒரு வகையில் நாங்களும் உதவியாய் இருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

Page 23
40 காந்தளகம் - 20 ஆண்டுகள்
o உசேன்
ஸ்டார் பேப்பர் மார்ட், சென்னை
எங்கள் 35 வருடகால தாள் வணிகத்தில் காந்தளகத்திடம் நாங்கள் 12 வருடங்களாக வணிகத் தொடர்பு கொண்டிருக்கிறோம். முதலில் ரொக்கத்தில் கொள்முதல் செய்தார்கள். பிறகு காசோலை மூலம் கொள்முதல் செய்தனர். மிகவும் கண்ணியமும் நாணயமுமாக நடந்து கொள்வார்கள். நாங்கள் கேட்டு அவர் கொடுப்பது என்று கிடையாது. அவர் தானாகவே கொடுத்து விடுவார். ஒரு முறை குறிப்பிட்ட தொகைக்கும் கூடுதலாகக் கொடுத்துவிட்டார். நாங்கள் சரிபார்த்துத் திருப்பிக் கொடுத்தோம்.
நல்ல தாள்தான் கேட்பார்கள். எப்பொழுதும் மேப்லித்தோ (Maplitho) தான் வாங்குவார்கள். தொலைபேசியில் 'இந்த அச்சகத்திற்கு அனுப்புங்கள் என்பார்கள். நாங்கள் அனுப்பிவைப்போம். விலை கூடுதலானாலும் பரவாயில்லை. நல்ல தாள்தான் வேண்டும் என்பார்.
நாங்கள் அவரை ஒரே முறைதான் பார்த்திருக்கிறோம். அவரைப்பற்றி அதிக மாகத் தெரியாது. ஆனால் நண்பர்களிடம் பேசும்பொழுது "சச்சிதானந்தன் ஒரு சிறந்த தமிழறிஞர், வெளிநாடுகளில் பணிபுரிந்திருக்கிறார் என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக் கிறோம். ஆனால் அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் "He is a Gem, He is a Gentleman என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எங்கள் வாடிக்கை யாளரின் வளர்ச்சி எங்களுக்குப் பெருமிதத்தையும் பெருமகிழ்ச்சியையும் தருகிறது.
響。 ;
க. சச்சிதானந்தன், மேதகு ஆர்க்காடு இளவரசர் (1998)
 
 
 

வாழ்த்துரை 41
குழந்தைவேலு
உரிமையாளர், செந்தில் கட்டாளரகம்
கடந்த 10 ஆண்டுகளாகக் காந்தளகத்திற்கு நாங்கள் கட்டாளராக இருந்து வருகிறோம். பத்மா கிராபிக்ஸ் உரிமையாளர் திரு. சீனா, காந்தளகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
செய்கிற வேலை, சுத்தமாய் இருக்க வேண்டும்; நேர்த்தியாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் சச்சி அய்யா. வேலையில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் குறிப்பிடுவார். நிறைகள் இருந்தாலும் குறிப்பிடுவார். அவருக்கு மனநிறைவு ஏற்படும்படி வேலை செய்வது கடினம்தான். ஆனால் அவரிடம் பயிற்சி எடுத்தால் மிகச் சிறந்த வேலைக்காரனாக, சிறந்த கட்டுக் கோப்பாளராக ஆகலாம். அவரிடம் Guii வாங்கினால் எந்த வேலையும் செய்ய முடியும்.
முருகன் பாடல்கள், கம்பராமாயணம், பெரிய புராணம், காசி ஆனந்தன் கதைகள், பன்னிரு திருமுறை போன்ற பல புத்தகங்களுக்கு நாங்கள் கட்டாளராக இருந்து செய்துத் தந்திருக்கிறோம். "முருகன் பாடல்கள்' வெளியான பின் எங்களைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ்'ஸினர் தங்கள் ஆங்கிலப் புத்தகங்களை எங்களிடம் தந்து கட்டிச் சென்றனர். புதுவை இலக்கியக் கழகத்தினால் "சிறந்த கட்டாளர் என்றும் எழுத்தாளர் சாவி அவர்களிடமிருந்தும் அன்னை தெரசாவிட, மிருந்தும் பாராட்டினைப் பெற்றிருக்கிறோம்.
காந்தளகத்திடம் வேலைசெய்யும்பொழுது நிறைய நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சச்சி அய்யாவிடம் எங்களுக்கு ஏற்படும் ஒரே சிக்கல் நூல்களின் எண்ணிக்கைச் சிக்கல்தான். அச்சகத்திலிருந்து 1000 படிகளை எங்கள் அலுவலகத்துக்கு எடுத்த வந்தால் வரும்பொழுதும் ஏற்றி இறக்கும் பொழுதும் சில படிகள் கிழிந்தோ, அழுக்கடைந்தோ போகலாம். ஆனால் அய்யா, ஆயிரம் படி எடுத்தால் ஆயிரம் நூல்கள் வந்தாக வேண்டும் என்பார்.
எங்கள் தொழில் வளர்ச்சிக்கு மூல காரணம் காந்தளகம்தான். நாங்கள் படிவம் மடக்கும் எந்திரம் வாங்க வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்தவர் சச்சி அய்யா.

Page 24
42 காந்தளகம் - 20 ஆண்டுகள்
அவருடைய தமிழ்ப்பற்று என்னைப் பெரிதும் வியக்க வைக்கிறது. நான் அவரிடம் அஞ்சி அஞ்சி வேலை செய்வதற்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். செந்தில் பைண்டிங் ஒர்க்ஸ் என்பதைச் செந்தில் கட்டாளரகம் என்று எல்லாப் புத்தகங்களிலும் வெளியிட்டவர் சச்சி அய்யாதான். அவரைப் பார்த்தே நானும் வங்கிக் காசோலைகள், கணக்குகள் போன்றவற்றைத் தமிழிலேயே எழுதத் தொடங்கினேன்.
எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் அழைத்த பொழுதெல்லாம் வந்து சிறப்பித்திருக்கிறார். வேலை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அய்யாவையும் காந்தளகத்தையும் எங்களால் என்றைக்குமே மறக்க முடியாது.
/*-*
ఒ* r- یہ مسیحی۔ -- تخلیق” ക്ട
முருகன் பாடல் தொகுப்புப் பணியில் க. சச்சிதானந்தன், திருமுருக கிருபானந்தவாரியார்
 
 

வாழ்த்துரை 43
சீனி.விசுவநாதன்
பாரதி ஆய்வாளர்
'காந்தளகம் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகின்றன என்ற செய்தி கேட்டு மகிழ்கின்றேன்.
ஓர் அமைப்பு இருபது ஆண்டுகள் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறதென்றால், அஃது இமாலயச் சாதனையே யாகும்.
நானறிந்த அளவில் 'காந்தளகத்தின் இந்த இமாலயச் சாதனைக்குக் காரணங்கள்- செய்வன திருந்தச் செய்தல், திட்டமிட்டுச் செயல்படுதல்-காலத்தோடு பணிகளை நிறைவு செய்தல் என்பவையேயாம்.
1991இல் நான் 'பாரதியார் கவிதைகள்' நூலைத் திருத்தப் பதிப்பாகக் கொணர முற்பட்டபொழுது, முதலில் என் நினைவுக்கு வந்தது ‘காந்தளகமே
பாரதியார் கவிதைகள் திருத்தப் பதிப்புச் செம்மையாக உருவாகக் காந்தளகம் உறுதுணை புரிந்தது என்பதை நான் இன்றும் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.
ஏற்றுக் கொண்ட பணியில்-தொழிலில் காந்தளகம் காட்டும் அளவு கடந்த அக்கறையை சொற்களால் அடக்கிக் காட்ட இயலாது. அதுபவத்தில் உணர்ந்தவர்களுக்கே அது சாத்தியம்,
பல நூல்கள் வெளியிட்டும் பதிப்பித்தும் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பெற்றுள்ள காந்தளகம் எதிர்காலத்தில் வெற்றிகள் பலவற்றைக் காண, பாரதி பாடிப் பரவிய அன்னை பராசக்தியை வேண்டுகின்றேன்.
காந்தளகத்தைக் கண்ட தமிழறிஞர்-அன்பே உருவான, பண்புக்கு இலக்கிய மாய்த் திகழும், பல நாடுகள் சுற்றி வந்த பட்டறிவாளர் நண்பர் திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்து தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.
காந்தளகம் என்றால் சச்சிதானந்தன்-சச்சிதானந்தன் என்றால் காந்தளகம்- என்ப தாகவே நான் காண்கிறேன்.

Page 25
44 காந்தளகம் - 20 ஆண்டுகள்
சித்தம் அழகிய செம்மல் க. சச்சிதானந்தன் சிலோன் விஜயேந்திரன் எம்.ஏ, டி.லிட்.
என்றன் நினைவுகள் வீர மறவர்களின் திருமண்ணாகிய யாழ்ப்பாணத்தை நோக்கி விரைகின்றன. சைவமும் தமிழும் செழித் தோங்கிய அந்த அற்புத மண்ணில் நான் வாழ்ந்த காலங்களில் என்பால் மெய்யன்பைச் சிந்திப் பழகிய மேன்மக்களுள் ஒருவர் ஆசிரியர் மு. கணபதிப் பிள்ளை அவர்கள்.
அந்த நாட்களில் யான் யாத்த இலக்கிய நூற்களைத் தமது பூரீகாந்தா அச்சகம் புத்தக சாலைக் காகப் பெருமளவில் பெற்று எனக்கு ஆதரவு ஈந்தவர் அவர். அசோக மலர் போன்ற மென்மை மிகு இதயம் மிக்க மு. கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைந்தனே காந்தளகம் க. சச்சிதானந்தன் அவர்கள்.
$്
பல வெளிநாடுகளில் தமது கல்வித் தகுதிக்கேற்ற வண்ணம் பல உயர்பதவிகளை வகித்த அவர் வற்றாத தமிழ்ப் பற்றின் கார்ணமாகத் தமிழகம் வந்து ‘காந்தளகம் பதிப்பகத்தை நிறுவி உயரிய பைந்தமிழ் நூல்களை வெளியிட்டும் மேன்மைகொள் சைவ நீதியைப் பரப்பும் அரிய நூல்களை வெளியிட்டும் வருகிறார்.
அடியேன் யாத்த 'ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு', 'கலைஞர் திரைஇசைப் பாடல்கள் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டு என்னை ஆதரித்தவர் அவர். எந்தமிழர் அடிமை நிலை நீங்கித் தன்னுரிமை பெற்று வாழ வேண்டும் என்ற தணியாததாகமுடைய சச்சி அண்ணன், தோழமைக்கினியவர்.சித்தம் அழகிய செம்மல்.
வண்டமிழாய் அவர் வாழ என்றன்இதய வாழ்த்துகள்.
"பொன்மனத்தால் அனைவரையும் கவர்ந்த நல்லான்!
போதெல்லாம் இன்றமிழை மறவா மேலோன்! எண்ணமெல்லாம் தொண்டெனவே கருதுங் குணத்தோன்!
எல்லார்க்கும் மிக இனியன் சச்சி அண்ணன்! மின்னுபுகழ் ஈசனவன் அருளால் இந்த மேதினியில் பல்லாண்டு வாழ்க!வோழ்க ! தண்ணமுதத் தமிழெடுத்து மறவன் புலவுத் தமிழேந்தல் புகழ்பாடி மகிழு கின்றேன்!”
 
 

வாழ்த்துரை 45
முனைவர் ச. மெய்யப்பன்
மணிவாசகர் பதிப்பகம்
தனித்தன்மை வாய்ந்த பதிப்பகம், காந்தளகம், பழந்தமிழ் மரபுகளை வெளிக் கொணரும் பதிப்பகம். அதன் மூல விசையாக விளங்குபவர் அறிஞர் சச்சிதானந்தன். பக்தி நூல்களைப் பிழையற்ற செம்பதிப்புகளாகப் பதித்திருக்கிறார். தாள், அச்சு, கட்டு, வடிவமைப்பு öOCārlN so 9002-க்குச் சொல்லலாம். காந்தளக வெளியீடுகள் பல்லாயிர நூல்களுக்கிடையிலும் தம்மை அடையாளம் காட்டிக் கொள்வன.
பழைய தமிழ்க் கணக்கு முறையை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வந்திருப்பது அதன் சிறப்பு. இலங்கை நிலவரை படத்தை நேர்த்தியான வண்ணத்தில் அச்சிட்டுள்ளனர். தமிழுக்கு ஈழத்தின் பங்களிப்பை நல்கும் பல்வகை நூல்களை வெளியிட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் 50 ஆண்டுச் சாதனையை நிகழ்த்திக் காட்டிய அரிய பதிப்பகம். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தளக வெளியீடு ஒன்று மட்டுமே அதன் உற்பத்தித் தரத்தையும் திறத்தையும் பறைசாற்றும். கடலால் பிரிக்கப்பட்ட தமிழ் இனத்தை மொழியால், பண்பாட்டால் இணைக்கின்றனர்.
錢
亨
தருமபுரம் ஆதீனம் வெளியிடும் பன்னிரு திருமுறைச் செம்பதிப்புப் பெருந்திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த அறிவார்ந்த ஆலோசகர் சச்சிதானந்தன். இந்த மாபெரும் பணிக்குச் சைவ சமயமும் தமிழ் கூறு நல்லுலகமும் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
முருகன் பாடல் 12 தொகுதிகள், சைவ வினா-விடை முதலியனவும் இந்த நிறுவன வெளியீடுகள்.
இன்றைக்குள்ள அச்சு முன்னேற்றத்தின் மூலம் வாரஇதழ், இருவார இதழ், மாத இதழ், இருமாத இதழ் அனைத்தையும் முறையாக வெளியிடுவதற்கு நம்பிக்கையான ஒர்
அச்சு இயந்திரச்சாலை காந்தளகம்.
தமிழ் உலாத்திட்டத்தின் கீழ் சீசெல்சு நாடு சென்றிருந்த பொழுது அங்கு செம்மாந்து விளங்கும் சித்தி விநாயகர்கோயிலைக்கண்டேன். 200ஆண்டுகளுக்குமேலாக

Page 26
46
காந்தளகம் - 20 ஆண்டுகள்
அங்கு வாழ்ந்து வரும் தமிழருக்கு முதல் திருக்கோயிலாய் அமைந்த அந்தத் திருப்பணி, செயல்திறம்மிக்க செம்மல் சச்சிதானந்தனின் கைவண்ணம் என்பதறிந்து மகிழ்ந்தேன். தொழில் நடத்தச் சென்றவர் தமிழையும் சைவத்தையும் நிலைநாட்டி வந்தார்.
இத்தனை வெற்றிக்கும் உற்ற துணைவராக விளங்கும் வீரத்திருமகன் சச்சிதானந்தன் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.
3.
சீசெல்சுநாட்டில் வி. சிவசுப்ரமணியம், ச. மெய்யப்பன், க.நடேசன், லேனா தமிழ்வாணன்
 
 

வாழ்த்துரை 47
மட்டக்களப்பு ம. சிவநேசராசா
மாநகரசபை முன்னாள் உறுப்பினர், முன்னாள் கல்வி அதிகாரி
இலங்கை மணித்திரு நாட்டின் திறமை சாலிகளில் ஈடு இணையற்றவர், நண்பர் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள். சைவ சமய வளர்ச்சி யிலும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் தமிழ் நூல் வெளி யீட்டுத் துறையிலும் இமாலய சாதனைகளைப் புரிந்தவர். இத்தகைய அரிய பணிகளைச் செய்யக் கூடியவாறு தமிழ்க் கலை முதுமானிப்பட்டமும், அறிவியல் முதுமானிப் பட்டமும் ஒருங்கே பெற்றவர்.
அறிவியல் ஆராய்ச்சியில் உலக மதிப்பைப் பெற்றவர்.
அல்லும், பகலும் அயராது உழைக்கும் திறமைசாலி. காட்சிக் கினியவர், இன் சொல்லினர், எடுத்த தொண்டைத் தொகுத்து முடிக்கும் திறமையாளர். பிறந்த நாட்டில் மட்டுமன்றி உலக முழுவதிலும் தமது புகழை நிறுவியவர்.
இத்தகைய உன்னத மனிதரை 1968இல் இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்புக் கூட்டத்தில் சந்தித்தேன்.
அக்கூட்டத்தில் இலங்கை இந்து இளைஞர் பேரவை யாப்பைச் சீருற அமைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும், நுட்பமும் சிறப்பானது. அதன் பின்னர் இந்து இளைஞர் பேரவை உருவான பின்பு அதன் முதலாவது தலைமைச் செயலாளர் பதவியை ஏற்று இந்து இளைஞர் இயக்கத்தை இலங்கை முழுவதும் பரப்பினார்.
அவர் கடற்றொழில் திணைக்கள விஞ்ஞானியாக விளங்கிய கால முழுவதும் தாம் எங்கு சென்றாலும் இந்து இளைஞர் பணியை முக்கியமாக கொண்டியங்கினார்.
புதிதாக அமைக்கப்பெற்ற இந்து இளைஞர் பேரவையின் நிதிநிலை பற்றாக்குறையாகவே இருந்தது. இக் குறையைப் போக்க இலங்கை முழுவதும் ஒரு கொடி நாள் நடத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப் பெற்றது. அதனைச் செயலாக்குவதில் அவர் காட்டிய திறமை நிதி நிலையைச் சீராக்கியது. கொடி தினம் நாடு முழுவதிலும் இலங்கை இந்து இளைஞர் பேரவையை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் பெருந்தொகையான இளைஞர் இப்பணியில் தொண்டாற்றினர். ஆண்டு தோறும் இந்து இளைஞர் கொடி நாள் கொண்டாடப் பெற்று வருகிறது.

Page 27
48 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இதனையடுத்து ஆண்டு தோறும் இந்து இளைஞர் மாநாடுகள் கொழும். யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாட வழி செய்தார். அகில உலக மாநாடுகள் போல் இம்மாநாடுகள் பொலிந்தன. இளைஞர் மத்தியில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்திற்று.
இலங்கை மக்களனைவரும் போற்றும் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி விரதத்தின்போது நாடு முழுவதும் இருந்து கூடும் இந்துக்களின் நலன் கருதி ஒரு சிற்றுண்டிச்சாலை ஏற்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றிய போது, நாடு முழுவதுமிருந்து கூடிய இந்து இளைஞர்கள் இனிய உணவை வழங்கிச் செயற்பட்டவர் சச்சி அவர்களே. அவரது அயராது உழைப்புக்கு இது மற்றொரு உதாரணம்.
இலங்கை இந்து இளைஞர் பேரவை வேகமாகக் செயற்பட்டபோது மலைநாட்டில் மண்சரிவு பெரிய அழிவைச் செய்தது. அவ்வழிவினால் துயருற்றவர்களுக்கு உதவுவதில் நிதி சேகரித்துப் பேரவை உதவிற்று. இத்தகைய பணிகளில் நண்பர் சச்சி கொண்ட பங்கு கணிசமானது.
இலங்கை இந்து இளைஞர் பேரவை மாநாடுகளுக்கு வெளிநாட்டு இந்து இளைஞர் பேரவைப் பிரதிநிதிகளையும் அழைத்த பெருமை திரு. சச்சி அவர்களுக்குரியது. மலேசியா, மொரிசியசு, பிஜி முதலிய நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை 1 பந்தனர். இவர்களுள் மலேசிய இந்து இளைஞர் பேரவைத் தலைவர் திரு. வைத்தியலிங்கம் குறிப்பிடற்குரியவர். இவரது வருகையைத் தொடர்ந்து இலங்கை இந்து இளைஞர் மன்றப் பிரதிகளையும் மலேசியாவுக்கு அனுப்பும் ஏற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அப்போது இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த நானும், நண்பர் சிவராசாவும் மலேசியா சென்று கலந்து கொண்டோம்.
அங்கு நாங்கள் சந்தித்த பாலித் தீவுகளைச் சேர்ந்த இந்துப் பிரதிநிதி அங்கு நடக்கும் 'இராம நாடக நாட்டியத்தை இலங்கையில் நடத்த இலங்கை வந்தார். அவரை அழைத்து யாழ்ப்பாணத்திலும், கொழும்பு பூரீ இராமக்கிருஷ்ண மண்டபத்திலும் இருகாட்சிகளை நடத்துவதில் அரும்பாடுபட்டார்.
பல இந்து இளைஞர்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பெற்றனர்.
தமிழ்மொழி மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றை அவரது சரளமான வசன நடையும், பேச்சு நடையும் தெளிவாகக் காட்டும்.
அவர் தமிழ்க்கலை முதுமானி என்பது பலருக்குத் தெரியாது. தமிழைச் சகல துறைகளிலும் உபயோகிக்க கூடிய வலிமை பெறச் செய்ய வேண்டுமென்று கருதினார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் தம்மைப் பூரணமாக அர்ப்பணித்தவர். தமிழ் மண்ணிலே தமிழராய்ச்சி மாநாடு நடத்த முயன்றவர்களும், பங்கு கொண்டவர்களும் பலவகையிலும் துன்பத்திற்குள்ளாகினர். அவை யாவற்றிலும் தாமும் பங்கு கொண்டார்.

வாழ்த்துரை 49
இவ்வாறு அரும்பாடுபட்டுழைத்த திரு. சச்சி அவர்கள் 1977இல் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தால் தனது அரச பணியைத் துறந்தார். ஏதிலிகள் கூட்டத்தில் ஒருவரானார். அப்படிச் சென்றவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் விரிவுரையாளரானார். பின்னர் 7 ஆண்டுகள் ஐ.நா. ஆலோசகராக 23 நாடுகளில் பணிபுரிந்தார்.
1984-85இல் சீசெல்சு நாட்டில் இந்துக் கோவில் சங்கம் உருவாகவும் அந்நாட்டுக்கான முதல் பிள்ளையார் கோவில் அமையவும் தேவையானதைச் செய்தார்.
1986இல் சென்னை மாநகரில் குடிபுகுந்து பல நூல்களை வெளியிட்டு வருகிறார். மலேசிய நாட்டுச் சைவ நிறுவனத்துக்குத் திருத்தொண்டர் புராணத்தை சூசனத்துடன் பதிப்பித்துக் கொடுத்தார்.
அதுபோலவே இப்போது சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் 20,000 பக்கங்களில் 16 தொகுதிகளாகத் தருமபுர ஆதீனத்துக்காகத் தயாரித்து அச்சிட்டு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இந்த இரு பதிப்புகளும் மாபெருஞ் சாதனைகளாகும். இத்தகைய மாபெருஞ் சாதனைகளுக்கு அவர் தம் மனைவியோடு, மக்களும் நல்லவர்களாகவே இருப்பதே காரணமாகும்.
விருந்தோம்பலிலும் திரு. சச்சி அவர்களின் குடும்பம் இணையற்றது. 1992 இல் ஒரு சமய மாநாட்டுக்காக சென்னை வந்த நான் இரண்டு வாரங்களாக அவர் இல்லத்தில் தங்கினேன். அங்கு அவரும் மனைவியும் மட்டுமல்லாது பட்டதாரிகளான இரு பெண்களும் காட்டிய பேரன்பும் ஆதரவும் மறக்க முடியாதது. இக்காலத்தில் எனக்கு ஒரு வழிகாட்டியையும் தந்து பல கோயில்களையும் தரிசிக்க உதவினார்.
அன்பும், அறிவும், ஆற்றலும் , விடாமுயற்சியும் மிக்க திரு. க. சச்சிதானந்தன் அவர்களின் அயராத உழைப்பால் தமிழ் மக்களும், தமிழ் மொழியும், இந்து சமயமும் 'பெரும்பயன்’ பெற்றுள்ளனர் என்பதை மறக்க முடியாது.
v:
བ་
மட்டக்களப்பு பூரீஇராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜீவனானந்தாவும் பிறரும்

Page 28
50 காந்தளகம் - 20 ஆண்டுகள்
47ஆண்டுகளுக்கு முன்
1952ஆம் ஆண்டு. பங்குனித் திங்கள். ஓர் இனிய அழகிய காலை. அறிஞர்க்குப் புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தின் சிவன்கோவிலடியில் காங்கேயன்துறை வீதியின் 213ஆம் எண் கட்டடம் புதிய பொலிவோடு திகழ்ந்தது. வாயிலில் புதுமணல். சுவர்களில் புது வெள்ளைப் பூச்சு. அகன்ற கதவு. அதன் விளிம்புகளில் மாவிலைகளும் தோரணங்களும் அசைந்தாடின. இன்னும் பார்க்கிறோம். ஏணியும் ஆணியும் பலகையும் பல கைகளுமாக, அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? கட்டடத்திற்குப் பெயர் சூட்டுவிழா அடடா! தலை மறைக்கிறதே. தலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது. இதோ ஒவ்வோர் எழுத்தாகத் தெரிகிறது.
பூரி ந் தா کے H ம்
ஒரே கூட்டம். பேராசிரியர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோரின் குழாம். ஒருவர்பின் ஒருவராகச் சென்று உள்ளே நுழைய வெகுநேரம் ஆகிவிட்டது. இதோ உள்ளே நுழைகிறோம்.
முன்புறத்தில் ஒரு புத்தகக் கடை. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அலமாரியில் பளபளவென்று மின்னுகின்றன. பலவிதமான எழுதுகருவிகள், அழிப்பான்கள், வண்ண எழுதுகோல்கள், பாடப் புத்தகங்கள், துணைப்பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், கணக்குப் பதிவேடுகள்..என ஒரு புத்தகக் கடையில் இருக்க வேண்டியவை அனைத்தும் அங்கே இருக்கின்றன. மக்கள் கைகளை நீட்டி அதை எடுங்கள், இதைக் கொடுங்கள் என்று கேட்பதும் அவர்கள் வாங்கிச் சென்றபின் புதிதாக வந்தவர்கள் கேட்பதுமாக இருக்கக் கடைச் சிப்பந்திகள் காற்றுக்குத் தம்பிகளாகி இருந்தனர்.
புத்தகக் கடையைத் தாண்டி உள்ளே செல்கிறோம். கட்டடத்தின் பின் கூடத்தில் அச்சகம் தெரிகிறது. புத்தகக்கடை ஒரு பங்கு நீளம். அச்சகம் மூன்று பங்கு நீளம். புதிய எந்திரங்கள் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் அவற்றின் பசிக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அருகே அமைதியின் கம்பீரத்திற்குச் சான்றளிப் பதுபோல மு. கணபதிப்பிள்ளை அமர்ந்திருக்கிறார். தூய வெண் உடையும் நெற்றியில் திருநீறும் நிலையான புன்னகையுமாய் அவர் இருக்கிறார். எந்தத் தொழிலுக்கும் சிரிப்பே முதல் மூலதனம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புத்தகங்கள், அழைப்பிதழ்கள், இதழ்கள், வணிக ஏடுகள் என்று அச்சுக்குக் கொடுத்தவற்றை உள்ளே அனுப்பிவிட்டுத் தலைமை ஊழியரை அழைத்து அவர் பேசுகிறார்:
'கல்கத்தாவிலிருந்து அச்சு எந்திரமும் சென்னையிலிருந்து தாள் நறுக்கும் எந்திரமும் நாட்டன் மற்றும் நெல்சன் கம்பெனியாரின் பல்வேறு எழுத்து முகங்கள் கொண்ட தமிழ், ஆங்கில அச்செழுத்துகளும் வாங்கி, இந்த அச்சகத்தை உருவாக்கி

அண்ணா கண்ணன் 5 1
இருக்கிறோம். இலங்கையின் எழுத்தாளர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள ஒரு செயலை நாம் செய்ய முனைகிறோம். தரம்தான் நமது அடையாளம். பூக்கடைக்கு விளம் பரம் வேண்டா என்பதை போலப் புத்தகக் கடைக்கும் அச்சகத்திற்கும் கூட விளம்பரம் வேண்டா. ஆனால், செய்து முடித்த வேலையிலே நமது கைவண்ணம் தெரிய வேண்டும்
நிச்சயம் தெரியும்’ என்று கூறிவிட்டு, அந்த ஊழியர் விடைபெறுகிறார்.
தாமரை மலர் போன்ற முகத்தில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைப்பது போல் கண் சிமிட்டியபடி அங்கு ஒரு சிறுவன் வேடிக்கை பார்க்கிறான். 'என்ன மகனே அப்படி பார்க்கிறாய்?" கணபதிப்பிள்ளை தன் மகனை உற்சாகத்தோடு கேட்கிறார்.
'ஒன்றுமில்லை அப்பா' என்று அந்தப் பையன் ஒடுகிறான். ஒடியவன் 11 வயதுச் சிறுவன் சச்சிதானந்தன்.
變
மனிதன் கனவு காண்கிறானா? கனவு மனிதனைக் காண்கிறதா? எப்படி இருந்தால் எண்ண கனவு நாளையின் நிழல்.
- அண்ணா கண்ணன்

Page 29
52
காந்தளகம் - 20 ஆண்டுகள்
 

அண்ணா கண்ணன்

Page 30
காந்தளகம் - 20 ஆண்டுகள்
~~~~
(#951) usou sosyo o'r ffriporosolossiġri osoof) 'q'ITŲxoɖʊʊ triots un sự wong)soğặrmresos sowɑɑsossurori 'quae un siswm
 

55
அண்ணா கண்ணன்
(ggg「こョシhシaugggシ」Q*『FEュ』 'lærisvestrīssoriloo đīsies## Twowego Iousso soluteri 'quaerīņsurm

Page 31
காந்தளகம் - 20 ஆண்டுகள்
56
(ogs I) oriqtu?????); ortosos locosesongrusoo ofi] 的地家的家的高達城地rm&su民官A民議院文學史5
ョョg&g&gnシコ 南高44% 정m山中學成에 A義的u%;&F
 

அண்ணா கன்னன் 57
སྤྱི་
翡تیسیته
呜
影

Page 32
காந்தளகம் - 20 ஆண்டுகள்
58
prodoh signaenso o surmowego o qīxī unsurio u Nofoqī£|*Gillae ‘o ‘istolossiġri wo ɖo |- |--取府事中 ·! ĶEĢĞI}பசீர9807лцэгтэр,*員quaedahựợșuaeres;シoooooosusiso |- ?
 
 

அண்ணா கண்னன் 59
யாழ்ப்பானத்தில் தளம்
அபிராமி அந்தாதி இருக்கிறதா? சைவநால் ஏதேனும் உள்ளதா? சமயப் புத்தகங்கள் உண்டோ? - யாரோ ஒரு பெரியவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப் புத்தகக் கடைப் பணியாளர் இல்லை, இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார். இக்காட்சியைக் கணபதிப்பிள்ளை கண்டார். பெரியவரிடம் பேசிய பொழுது, "நகரத்தில் சமய நூல்கள் சரிவரக் கிடைக்கவில்லை. நீங்களாவது ஏற்பாடு செய்துத் தரக் கூடாதா?" என்று கேட்டார். 'முயற்சிக்கிறேன்" என்றார் கணபதிப்பிள்ள்ை.
நகரின் பல இடங்களில் நேரில் சென்று கேட்டுப் பார்த்தார் கணபதிப்பின்னன. நல்ல படைப்புகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதிவ்வை என்ற உண்மை தெரிந்தது. 'நாமே அவற்றைப் பதிப்பித்தால் என்ன?" என அவருக்குத் தோன்றியது.
உடனே அவற்றின் மூலப் படிகளைத் தேடிக் கண்டுபிடித்தார். பினழயின்றி உள்ளனவா எனச் சரிபார்த்தார். தமிழ்ப் புலவர்கள் உதவினர். முதலில் சிறுசிறு நூல்களை வெளியிட்டார். ஆயிரம் படிகள் அச்சிட்டார். ஒரு மாத காவத்திலேயே அவை விற்றுத் நீர்ந்தன. பல பதிப்புகள் வெளியிட்டார்.
பாடப் புத்தகங்களும் துணைப்பாடப் புத்தகங்களும் பற்றாக் குறையாக உள்ளன என அறிந்தார். அவற்றையும் அச்சிட்டு வெளியிட்டார். சைவ வினா-விடை அபிராமி அந்தாதி, இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என வரிசையாகத் தொடர்ந்து அச்சிட்டார். அவற்றை ஆர்வலர்களிடம் விற்று வந்தார். இவற்றுக்குப் பேராதரவு கிட்டியது. அடுத்து, சிவராத்திரி புராணம் உரையுடன்), கந்த புராணம்-உற்பத்தி காண்டம் (உரையுடன், தோத்திரப் பாமானவ போன்ற அதிக பக்க அளவுள்ள நூல்களையும் வெளியிட்டார். இவை தவிர நூற்றுக்கனக்கான சைவத்தமிழ்ப் பனுவல்களையும் வெளியிட்டார். பூஜரீகாந்தா அச்சகம் படிப்படியாக வளர்ந்தது. ஒரு பதிப்பகம் என்ற வடிவத்தை எடுத்தது. 1933-1977 காலப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக ஏறத்தாழ 70 நூல்களை நுகாந்தா அச்சகம் வெளியிட்டது.
சிவதொண்டர் நல்லையா, வைத்தீஸ்வர வித்யாலயா அதிபர் ச. அம்பினாக பாகன், பண்டிதர் நீ, சி. முருகேசு, வித்துவான் க. சொக்கலிங்கம், பண்டிதர் த. கப்பிர மணியம், வித்துவான் ஆறுமுகம், புலவர் சிவபாதசுந்தரனார், புலவர் மயில்வாகனனார், பண்டிதர் க.கந்தையா, பண்டிதர் சு. வேலுப்பிள்ளை, பண்டிதர் கணபதிப்பிள்ளை, முனைவர் ஆ.கந்தையா, யாழ்ப் பானம் இந்துக் கல்லூரி அதிபர் ந.சபாரத்திளம், யாழ் இந்துக் கஸ்லூரி விலங்கியல் ஆசிரியர் இராமகிருஷ்ணன், ஓவியர் தங்கராசா ஆகியோர் பதிப்பாசிரியப் பணிகளில் கணபதிப்பிள்ளைக்கு உதவியாக இருந்தனர்.

Page 33
காந்தளகம் - 20 ஆண்டுகள்
60
„mrtvorio o *regluogo yw aerīIT!!!
−
¿No heroh priesīgi
 
 

அண்ணா கண்ணன்
6

Page 34
62 காந்தளகம் - 20 ஆண்டுகள்
முதறிஞர் ராஜாஜி. க. சச்சிதானந்தன் (1965)
 

அண்ணா கண்ணன்
அமைச்சர் மு. திருச்செல்வம், முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை. அ. சச்சிதானந்தன் (1958)

Page 35
64 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இ. அம்பிகைபாகன், க. சச்சிதானந்தன், புனிதம் திருச்செல்வம்,இ. பாலசுப்பிரமணியம் (1968)
 

அண்ணா கண்ணன் 65
தென்புலோலியூர்மு, கணபதிப்பிள்ளை, இ.இரத்தினம், ம.பொ.சிவஞானம், க, சச்சிதானந்தன் (1968)

Page 36
ሆ.. 66 காந்தளகம் - 20 ஆண்டுகள்
க. சச்சிதானந்தன், மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் (1988)
 

அண்ணா கண்ணன்

Page 37
BB காந்தளகம் - 20 ஆண்டுகள்
 

அண்ணா கண்ணன் 69
தோழில் நுட்பப் பணிகனில் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை அச்சகத்தில் நீண்ட நாள் பணிபுரிந்த மாளிப்பாய் க. கணபதிப்பிள்ளை, சரசானங் செ. தம்பு, உரும்பராய் க. பூபாலசிங்கம் ஆகியோர் கணபதிப்பிள்ளைக்குத் துணையாக நின்று அச்சுப்புவாரி செய்: பெற உதவிர்
புத்தக விற்பனைகளில் மறவன்புலவு கணேசய்யர், கொக்குவில் கந்தசாமி. பாண்டியூர் மரியநாயகம் ஆகியோர் நீண்ட காலமாகக் காபநிப்பின்னளக்குத் துணையாக இருந்தனர்.
வணிகத்தின் நிதி வீக்க தூக்கங்களில் கணபதிப்பிள்ளைக்குக் கை கொடுத்தவர்களுள் அய்யனார் கோவிலடி அப்பையா, மறவன்புளவு இரகுநாதர், கோழும்பு முத்துக்குமாரு ஆகியோனரக் குறிப்பிடங்ாம். இலங்கை வங்கியின் யாழ்ப்பாணக் கினையில் கணக்கு இருந்தது.
முகாமைப் பணியிலும் கணக்காய்விலும் மறவன்புலவு ம. வேலுப்பிள்ளை நெடுங்காலமாக உதவி வந்தார்.
யாழ்ப்பாளத்தின் அருள் முரிவர் நவந்திரு சிவயோக சுவாமிகள் பூரீகாந்தா அச்சகத்திற்கு வரும்பார். அங்குள்ள இருக்கையில் அமர்வார் தெருவில் அவரைக் கண்டதும் கணபதிப்பிள்ளை எழுந்திருப்பார். சால்வையை இடுப்பிள் கட்டிக் தொள்வார். 3:கட்பு நிற்பார்.
சுவாமிகள் "ரன் காணும் கணபதிப்பிள்ளை ஒரு தேத்தண்ணிக்குச் சொல்லுமன்" என்பார். அப்பொழுது அங்குள்ள பணியாளர்கள் ஒடிச் சென்று பக்கத்திலுள்ள உணவகத்தில் கத்தமான ஒனத்தின் நல்ல தேனீர் பெற்றுத் தருவர். கவாமி -Wருந்துவார். 'என்ன காணும்! புத்தகம் விக்குதா நீர் டயப்படாமப் போடும், விக்கும்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
ரச்சிதானந்தன: அழைத்துச் சிவதொண்டன் நினவிபத்தின் கீந்தபுராண படனத்துக்கு யோர் சுவாமி அனுப்பினார். சச்சிதனேந்தலுக்கு பாடம் சொல்விக் கொடுக்க ஏற்பாடு செய்து சுவாமியே அருகில் இருந்து கற்பித்ததும் உண்டு.
1980ஆம் ஆண்டு. அப்பொழுது இவங்கையில் 'களன்டர்" என்ற சொன்னே! புழக்கத்தில் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நிறுவனங்கள் நாட்காட்டிகளை அச்சிட்டு விற்து வந்தன. அனைத்தும் "கவுண்டர்' என்றுதான் குறிப்பிட்டன. "ஏன் இதைத் தமிழில் குறிப்பிடக் கூடாது" எனச் சிந்தித்தார் கணபதிப்பிள்ளை.
நாடிப்ாக் காட்டுவது நாட்காட்டி" ஒர் எனிய சொல் அவருக்குக் கிளடந்தது. அது சுருக்கமாகவும் இருந்தது. இவ்வாறாக நாட்காட்டி என்ற சொல்வை ஈழத் தமிழ் அச்சகங்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு கிடைத்தது.

Page 38
7) காந்தளகம் = 20 ஆண்டுகள்
தன் அச்சகத்தின் பெயரிலேயே ஒரு நாட்காட்டியை அவர் வெளியிட்டார். அதற்கான மர அச்சுகளைச் சென்னையில் செய்வித்து அதுப்பியவர் அப்பொழுது சென்ளை பச்னாப்பன் கல்லூரியில் பட்டதாரி மாணவராகப் பயின்ற சச்சிதானந்தள். அதுதான் 'ஜீகாந்தா நாட்காட்டி", 198 முதல் 72 வரை இந்நாட்காட்டி ஆண்டுதோறும் வெளிவந்தது. பிற நிறுவனங்களும் நாளடைவிங் நா 'காட்டி என்ற சொவ்வைப் பயன்படுத்தத் தொடங்கின.
காலச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. 1964ஆம் ஆண்டு. கணபதிப்பிள்ளையின் மகன் சச்சிதானந்தன் நன்கு வளர்ந்திருந்தார். சென்னை பச்சையப்பன் நல்லூரியில் கல்வி கற்று நாடு திரும்பியிருந்தார். அங்கே அவர் விலங்கியல் துறையில் பட்டமேற்படிப்பு படித்து முடித்திருந்தார்.
195égli: ஆண்டு. இலங்கை அரசிவ் உள்ளூராட்சித் துறை அனாச்சராக மாண்புமிகு மு, திருச்செல்வம் இருந்தார். அவர் சச்சிதானந்தனைச் சிலுகாவம் தன் தனிச்செயலாளராகப் பணி சிக நுழைத்தார். அதே ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் விவங்கியல் துறையில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து ??? காலத்தில் இலங்கையில் கடற்றொழில் ஆய்வு அலுவலராகச் சச்சிதானந்தன் பணியாற்றினார். இடையில் 19ஆம் ஆண்டு ஐ.நா. உளவு வேளாண்மை நிறுவன ஆலோசகராகப் பணியாற்ற சச்சிதானந்ததுக்கு அனழப்பு வந்தது. தென் பசிபிக் ஈடற்பகுதியிள் ஏழு நாடுகளுக்குச் ஆலோசகராகப் பணியாற்றினார். 197-78 வரை இந்தோ-பசிபிக் கடற்றொழில் குழுமத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
ஒருபுறம் ஐரீகாந்தா அச்சகம் அச்சுப் பதிப்புத் துறையில் வளர்ந்து கொண்டிருந்தது. மறுபுறம் சச்சிதானந்தன் தன் துறையில் வளர்ந்து கொண்டிருந்தார். இனவ கணபதிப்பின்னளக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து வந்தன. சைவம், தமிழ் ஆகிய தளங்களில் பூரீகாந்தா அச்சகம் இயங்கி வந்தது. புலமைத் தமிழர்களுக்கு ஓர் இணையமாக அது நிகழ்ந்தது.
1977ஆம் ஆண்டு, ஆவணி மாதம் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். உறவிழந்தனர். கையது நிலையில் மக்கள் கண்ணீர் வடித்தனர். அப்பொழுது சீச்சிதானந்தன் கொழும்பிங் கடற்றொழில் ஆய்வு அலுவவராக அரசுப் பணியில் இருந்தார் நடந்த சுவவரத்தின் சச்சிதானந்தனின் வீடும் சேதமுற்றது. அவரும் இவ்வத்தவருடன் அகதி முகாமில் தங்க நேரிட்டது.
சச்சிதானந்தன் மனம் வெதும்புகிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. மக்கள் படும் துயரத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அப்பாவி ஈழத் தமிழ் மக்களைச் சிங்கள அரசின் துணையுடன் காவிகள் அடித்து உதைத்தனர். ஊனமாக்கினர், உடைமைகளைச் சேதப்படுத்தினர். நீவைத்துக் கொளுத்தினர். படுகோவையும் செய்தனர்.
மதியாதார் வாசல் மிதிப்பதேன்? யாழ்ப்பாணம் திரும்புவோம் எனச் ஈச்சிதானந்ததும் இல்லுத்தவரும் தீர்மானித்தனர். சச்சிதானந்தன் அரசுப் பதவியைத் தூக்கி எறிந்தார். பதினொன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தவர். ஓய்வூதியம் பெறும் தகுதி பெற்றிருத்தவர். சிங்கள அரசிடம் எதையும் பெறுவதில்லை என

அண்ணா கண்ணன் 71
யாழ்ப்பானம் சென்றார். கொழும்பு வீட்டினரையும் தனது மகிழுந்தினையும்
விற்றுவிட்டு, மனனவி மக்களுடன் யாழ்ப்பாணம் புறப்பட்டார்.
தகதிகக்கும் அதிமுகத்து தவிகிதமக்குச் சித்திரம்
சகலருக்கும் சீசுவயென்ற இதுதமிங்குத் தத்துவம் இதநிசென்ற தியாயசோதி இனிதர்க்குத் தேர்வுதம் சுசுமிதைக்கும் கசிமினறக்கும் உலகணிசவு சத்தியம்.
- அண்ணா கங்ன்ை.
க. சச்சிதானந்தன், சென்னைநாட்டன் கம்பெனி, ச பாலசுப்பிரமணியன், ச.கிருஷ்ணமூர்த்தி

Page 39
72 காந்தளகம் - 20 ஆண்டுகள்
ஈஸ்வரன் கால்கோள்
தொடர்வண்டியில் யாழ்ப்பாணம் செல்லக் காத்திருந்தார் சச்சிதானந்தன், முந்தைய நாள்தான் தன் பச்சையப்பன் கல்லூரிக்கால நண்பர் ஈஸ்வரனுடன் பேசி இருந்தார் அவர் கல்லூரி வாழ்வு முடிந்ததும் சச்சிதானந்தள் அரசுப் பணிக்குச் சென்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்க ஈஸ்வரன் வணிகத் துறைக்குச் சென்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவரிடம் 'நான் பதவி விலகி விட்டேன். யாழ்ப்பாணம் செல்கிறேன்" எனச் சொல்வி இருந்தார் சச்சிதானந்தன், அடுத்து என்ன செய்யப் போகிறாய்?" என்று ஈஸ்வரன் கேட்க, "யாழ்ப்பாணத்திற்குப் போய்ப் பார்ப்போம்" எனக் கூறியிருந்தார்.
சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார் ஈஸ்வரன், பிறகு ஒரு பெட்டியை எடுத்துக் கொடுத்தார். 'என்ன இது?" என்றார் சச்சிதானந்தன், "சாக்லேட் வைத்திருக்கிறேன். வீட்டுக்குப் போய்க் குழந்தைகளுக்குக் கொடு" என்றார் ஈஸ்வரன்.
யாழ்ப்பான வீட்டுக்கு வந்த சச்சிதானந்தன் பேட்டியைத் திறந்தார், ! கைக்கடிகாரங்கள் உள்ளே மின்னிக் கொண்டிருந்தன. உடனே ஈஸ்வரனுக்குத் தொலைபேசி செய்து விபரம் கேட்டார். "நான் உனக்குச் சும்மா தரவில்லை. விவைச் சிட்டையும் வைத்திருக்கிறேன். அவற்றை விற்று எனக்குப் பணம் அனுப்பு" என்றார் ாள்வரன், "எப்படி விற்பது' என்றார் சச்சிதானந்தன், 'நானே நேரில் வருகிறேன்" என்று சொல்லி உடனே ஒரு விமானம் ரறி யாழ்ப்பாளம் வந்தார் ஈஸ்வரன்.
யாழ்ப்பாகத்தில் இருந்த கைக்கடிகார விற்பனையாளர்கள், முகவர்கள் அவனவனாயும் துரீகாந்தா அச்சகத்திற்கு அழைத்தார் ஈஸ்வரன். ஒரு கூட்டம் நடத்தினார். அதில் கடிகாரத்திள் தொழில்நுட்பம், சிறப்புகள், நன்னமகள் அனைத்தையும் விளக்கினார். கடிகாரம் விற்பனையாளர்களுக்குப் பிடித்திருந்தது. ஆள் ஆளுக்கு ஆr பிறப்பித்தார்கள் சந்தைப்படுத்தல் நுணுக்கங்களைச் சச்சிதானந்தலுக்குக் காட்டிக் கொடுத்து விட்டு ஒரே நாளில் ஈஸ்வரன் கொழும்பு திரும்பினார்.
களபதிப்பிள்னை சட்டப்படி நடக்க விரும்புபவர், பூரீகாந்தா அச்சகத்திற்கு அச்சுப்பணி செய்ய மட்டுமே உரிமம் இருந்தது. அதிலுே கடிகார விற்பனை செய்ய உரிமம் இல்லையே என்று கணபதிப்பிள்ளை சிந்தித்தார். எனவே ஒரு புதிய நிறுவனத்தை
நுண்மக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?. சச்சிதானத்தன் சிந்தித்தார். 'காந்தா" என்பதிவிருந்து 'காந்தளகம்"என உருவாக்கினார். தந்தையும் தனதுறும் அதன் பங்குதாரர்கள் ஆயினர். தான் கையொப்பமிட்டு விண்ணப்பத்தில் தந்தையிடமும் ஈகயொப்பம் பெற்றார். யாழ்ப்பான அரசுச் செயலகத்தில் பதிவு செய்தார். இவ்வாறாக

அண்ணா கண்னன்
யாழ்ப்பாணம், நல்லூர்தவத்திரு ஆறுமுகநாவலர் மணிமண்டபம்,

Page 40
காந்தளகம் - 20 ஆண்டுகள்
7ಲ್ಲಿ
-
soos I) istoiesīIIẾriloș (fo(eu)soos osgesprisanggrego (soosi,TĘșiț¢ ', 'wstī£) “ມນີ້.니5mHew명:319-ihi),s-a și-laeuo &##nĝo quo sosioso
leșenessus quæ sin
đỉningegegnuo pisseaegse sowiųos@solotolongulæ ære 'quodחחdiuח
- (s.
 

75
அண்ணா கண்ணன்
*86日七堵“事过野滑unn币与乌塔) “gg gasもJa」eggJg』『ェngdgr』「シ YYYYJYTKKL J LLLL LrKKYYYYYYYYSTTYLsLJCLLLLLL LL 00KKS
=|-|-

Page 41
76 காந்தளகம் - 20 ஆண்டுகள்
1977ஆவணியில் காந்தளகத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினர். பதிவு செய்யும் பொழுது அதைப் பல்நோக்கு அங்காடி என்றுதான் பதிவு செய்தார் சச்சிதானந்தன். முதலில் அதில் கைக்கடிகார விற்பனை தொடங்கியது. சில மாதங்களிலேயே அதன் விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு வாரத்திற்கு 250-300 கைக்கடிகாரங்கள் விற்பனை ஆயின. மாதத்திற்கு 5000 ரூபாய் அளவில் விற்பனை வரி செலுத்தியது காந்தளகம்,
‘புலமை சார்ந்த வேலைக்குப் போ. உனக்கு இந்த வியாபாரம் ஒத்து வராது"என முதலில் கூறினார் கணபதிப்பிள்ளை. ஆனால் விரைவில் தன் மகனைப் பாராட்டினார். காந்தளகம் தொடங்கி 6 மாதங்கள் ஆயின. அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சச்சிதானந்தனுக்கு விரிவுரையாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தந்தையின் சொற்களுக்கு ஏற்ப விரிவுரையாளர் பணியையும் காந்தளகத்தையும் அவர் ஒருசேரக் கவனித்துக் கொண்டார்.
1977இன் இனக்கலவரத்தில் அப்பாவித் தமிழர் பலரைச் சிங்களவர் ஈவு இரக்கமின்றிக் கொன்றனர். இக்கொடூர நிகழ்வுகள் குறித்து அரசின் சன்சோனி ஆணைக்குழு ஆராய்ந்தது. அக்குழுவின் முன் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சான்றுகள் அளித்தனர். அவை நாள்தோறும் செய்தி இதழ்களில் வெளிவந்தன. இந்தச் சான்றுகள் அனைத்தையும் தமிழாக்கிப் பகுதி பகுதியாக காந்தளகம் வெளியிட்டது. பின்னர் ஆவணி அமளி என்ற தலைப்பில் அது நூலாக வெளிவந்தது. யாழ்-காந்தளகம் வெளியிட்ட முதல் நூல் இது.
காந்தளகம் தொடங்கிய பின் அச்சுப் பணிகளை மட்டும் பூரீகாந்தா அச்சகம் மேற்கொண்டது. பூரீ காந்தா அச்சகம் வெளியிட்ட பல நூல்களைக் காந்தளகம் மறுபதிப்பாக வெளியிட்டது. பருத்தித்துறை சுப்ரமணிய சாஸ்திரிகள் உரையுடன் கந்த புராணம்-உற்பத்தி காண்டம் என்ற நூல் அவற்றுள் தலையானது.
இவ்வகையில் ஒரு பதிப்பகமாக, ஒரு வணிகத் தளமாகக் காந்தளகம் தன்னை மேம்படுத்தி வளர்ந்து வந்தது. 1979இல் சச்சிதானந்தன் ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராக அரபு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார். புலமைசார் பணிக்காகத் தன் மகன் சென்றதில் கணபதிப்பிள்ளை மகிழ்ந்தார். யாழ் காந்தளகப் பொறுப்பைக் கணபதிப்பிள்ளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார்.
இக்கைகளை றெக்கைகளாய் ஆக்கிக் கொள்ளலாம். திக்குகளை மொக்குகளில் தேக்கிக் கொள்ளலாம். தக்கவாழ்வு தக்கைவாழ்வு எங்கும் போகலாம்-அட கண்ணில்தாகம் காட்சிஏகம் தின்று தீர்க்கலாம்.
- அண்ணா கண்ணன்.

அண்ணா கண்ணன் 77
தமிழகத்தில் ஒரு கால்
யேமன் நாட்டுத் தலைநகர் ஏடனில் சச்சிதானந்தன் வாழ்ந்து கொண்டிருந்த காலம். 1980 ஆம் ஆண்டு. ஆனி மாதம். அவர் இந்தியாவுக்கு வந்தார். ஒரு நாள் தன் மனைவியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் தற்செயலாக உமாமகேசுவரனைச் சந்தித்தார். உமாமகேசுவரன் தமிழ் ஈழ விடுதலைக்கான அமைப்பு ஒன்றின் தலைவர். ஓர் உணவு விடுதிக்குத் தன் மனைவியையும் உமாமகேசுவரனையும் அழைத்துச் சென்று உணவருந்தினார் சச்சிதானந்தன். '
அப்பொழுது "சச்சி அண்ணை உழைத்துச் சாப்பிட விருப்பம். வாழ எனக்கு வருமானம் வேண்டும். வருமானத்திற்கு ஒரு வேலை வேண்டும். சென்னையில் வேலைக்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார் உமாமகேசுவரன்.
'விரைவில் ஏற்பாடு செய்கிறேன்’ என்று அவருக்கு உறுதியளித்தார் சச்சிதானந்தன்.
சொன்னபடியே வேப்பேரியில் ஒரு நண்பரிடம் வேலைக்கு அனுப்பினார். ஆனால் ஒரே நாளில் உமாமகேசுவரன் அந்த வேலையை விட்டு விலகினார்.
'காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சுதந்திரமாக இருப்பதுபோல் ஒரு வேலை கிடைக்குமா?’ என உமாமகேசுவரன் கேட்டார்.
'சரி நான் புத்தகங்கள் எழுதித் தருகிறேன். நீங்கள் அச்சிட்டு வெளியிடுகிறீர்களா?" எனக் கேட்டார் சச்சிதானந்தன்.
'மிக்க நன்றி, எனக்கு இத்தகைய வேலைதான் வேண்டும்" என மகிழ்ச்சியுடன் கூறினார் உமாமகேசுவரன். பதிப்பகம் தொடங்குவதற்காக அமைந்தகரையில் ஒரு நண்பரைப் பார்க்க இருவரும் சென்றனர்.
போகும் பொழுது, "சச்சி அண்ணை வயிறு வலிக்கிறது. ஒரு மருத்துவரைப் பார்ப்போம். பின் அந்த நண்பரைப் பார்ப்போம்" என்றார் உமாமகேசுவரன்.
"பேராசிரியர் மு.வ.வின் மூத்த மகன் மருத்துவர் திருநாவுக்கரசு. அவர் அமைந்தகரையில்தான் மருத்துவமனையை வைத்திருக்கிறார். அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரைச் சந்திக்கலமாம்" என்றார் சச்சிதானந்தன்.
இருவரும் அம்மருத்துவ மனைக்குள் நுழைந்தனர். அனுமதி பெற்று மருத்துவரைச்சந்தித்தனர். மருத்துவர் நன்கு பரிசோதித்தார். மாத்திரை மருந்துகள் எழுதித் தந்தார். சீட்டில் பெயர் எழுதும் இடம் வந்தது. அந்த நண்பரின் பெயர் என்ன?’ எனக் கேட்டார் மருத்துவர் திருநாவுக்கரசு.

Page 42
78 காந்தளகம் - 20 ஆண்டுகள்
உமாமகேசுவரன் தமிழ் ஈழ விடுதலைக்கான அமைப்பில் இருப்பவர். அதனால் பல பெயர்களைக் கொண்டிருப்பவர். தன் உண்மைப் பெயரை எங்கும் தெரிவிக்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லி இருந்தார். இப்பொழுது என்ன செய்யலாம்? எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார் சச்சிதானந்தன். மருத்துவர் திருநாவுக்கரசு மீண்டும் கேட்டார்:
அந்த நண்பரின் பெயர் என்ன?"
'யார் பெயருக்கு அருச்சனை? எனக் கோயில் குருக்கள் கேட்பார். 'சாமி பெயருக்கே செய்திடுங்கள்' என்போம். அக்காட்சி ஒரு நிமிடம் சச்சிதானந்தனின் கண்முன் வந்து போயிற்று. அதே தோரணையில், 'ஐயா! உங்கள் பெயர்தான் அவர் பெயரும் எனக் கூறிவிட்டார். அன்றிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் உமாமகேசுவரனுக்குத் திருநாவுக்கரசு என்றொரு பெயரும் சேர்ந்து கொண்டது.
அங்கிருந்து இருவரும் அமைந்தகரையில் இருந்த நண்பரின் இல்லம் சென்றனர். சச்சிதானந்தன் அந்நண்பரைச் சாமி என்றுதான் அழைப்பார். மருத்துவரிடம் சொன்னாற் போல சாமியிடமும், சாமி இவர் என் நண்பர் திருநாவுக்கரசு. தொழில் செய்ய விரும்புகிறார். ஒரு பதிப்பகம் தொடங்குவதைப் பெரிதும் விரும்புகிறார். உங்கள் முகவரியில் காந்தளகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கலாமா? அதன் எல்லா வேலைகளையும் இவர் கவனித்துக் கொள்வார். நான் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பி உதவுகிறேன். நீங்கள் இவருக்கு ஊதியம் தந்து விடலாம். உங்கள் கருத்து என்ன? எப்படி செய்யலாம்? எனக் கேட்டார் சச்சிதானந்தன்.
'எல்லா வேலைகளையும் திருநாவுக்கரசு கவனித்துக் கொள்கிறாரே. எனக் கொன்றும் சிக்கல் இல்லை. நான் அவ்வப்பொழுது கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்கிறேன். என் மனைவி பெயரிலேயே தொடங்கி விடலாம்’ என்றார் சாமி.
சச்சிதானந்தன் மீண்டும் ஏடனுக்குச் செல்ல இருந்தார். அதற்கு முன்பு ஒரு நூலை அச்சிடுவது எப்படி? ஒரு பதிப்பகத்தின் அடிப்படைப் பணிகள் என்னென்ன? ஒரு நூலை அச்சிட என்னென்ன தேவை? அவை எங்கே மலிவாகக் கிடைக்கும்? அதற்காக யார்யாரை அணுக வேண்டும்?.பதிப்பக நடைமுறைகள், சட்டதிட்டங்கள் அனைத்தையும் உமாமகேசுவரனுக்கு விளக்கினார்.
'எனது யாழ்ப்பாணமே" என்ற 276 பக்க நூலைச் சச்சிதானந்தன் எழுதி இருந்தார். அதன் கையெழுத்துப் படியை உமாமகேசுவரனிடம் கொடுத்துவிட்டு ஏடனுக்குச் சென்றார்.
சாமி அவர்களின் மனைவி, திருமதி ஜீவா அவர்களின் பெயரில் காந்தளகம் பதிவானது. உமாமகேசுவரன், தன் கையாலேயே அரசுப் பதிவிற்குரிய விண்ணப்பத்தைப் நிரப்பினார். அதில் திருமதி ஜீவாவிடமிருந்து கையொப்பம் பெற்றார். சென்னைப் பதிவாளர்அலுவலகத்திற்குத் தானே நேரில் சென்று பதிவு செய்தார் உமாமகேசுவரன்.
இவ்வாறாக 1980ஆம் ஆண்டு ஆவணியில் தமிழகத்தில் காந்தளகத்தைத் தொடங்கினர். சாமி அவர்களுக்கும் ஜீவா அவர்களுக்கும் உமாமகேசுவரன் என்ற தமிழீழ

அண்ணா கண்ணன் 79
விடுதலை அமைப்புத் தலைவர் திருநாவுக்கரசாகத் தங்களிடம் இருப்பது வெகு நாள்களுக்குத் தெரியவே தெரியாது.
உமாமகேசுவரன் ஊக்கத்தோடு உழைத்தார். கூர்மையாகக் கவனித்தார். 1980ஆம் ஆண்டின் மார்கழி மாதத்தில் 'எனது யாழ்ப்பாணமே நூலை முதல் பதிப்பாகக் கொண்டு வந்தார். தமிழகக் காந்தளகத்தின் முதல் குழந்தை அது. காலை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு சிரித்தது. அப்பொழுது உலகம் வியப்போடு அதைத் திரும்பிப் பார்த்தது.
கண்ணெதிரே கற்பூரம். தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சி. தேர்ந்த கைகள்
ஒரே உரசு
egy 4-1 கதிரவனின் பிள்ளைபோல்
கற்பூரம் எரிகிறது.
-அண்ணா கண்ணன்
சென்னை, காந்தளகம் தொடங்க உதவிய பேரா.இரா. பிருதிவிராஜ், க, சச்சிதானந்தன் (1966)

Page 43
80 காந்தளகம் - 20 ஆண்டுகள்
ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம்
'எனது யாழ்ப்பாணமே நூலைக் காந்தளகம் விற்று வந்தது. அதோடு நிற்கவில்லை. இலக்கிய நூல்களையும் ஈழத்திலிருந்து இறக்கியது. அவற்றையும் தமிழகத்தில் விற்றது. ஈழத்தின் 'செந்தமிழ் தமிழகத்தைக் கவர்ந்தது. ஈழ இலக்கியங்கள் ஈழ மக்களின் போராட்ட வாழ்வைச் சித்திரித்தன. வாழ்க்கையை எதிரொலித்தன. அவை தமிழ் மக்களின் மனத்தில் ஈரத்தைச் சுரத்தன. வீரத்தை நிறைத்தன.
ஈழத் தமிழர்கள் தமது உடன்பிறப்புகள் எனத் தமிழகத்தவர் உணர்ந்தனர். தமது வீரத்தோழர்கள் என மகிழ்ந்தனர். ஈழத்தவர் ஒவ்வொரு நொடியையும் உயிரைப் பணயம் வைத்து எதிர்கொண்டனர்.
ஒரு செடியைப் பிறந்த இடத்திலிருந்து பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டனர். ஆனால் விதையின் வீரியத்தால் அச்செடி மரமாக வளர்ந்தது. வெட்ட வெட்டத் துளிர்த்தது. இதைக் கண்டு தமிழகம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது.
ஈழ நடப்பை உடனே தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. தமிழகத்தில் ஈழ நூல்களைத் தேடி விசாரித்தனர். சஞ்சிகைகளையும் படிக்க விரும்பினர். அவற்றை அப்பொழுது ஒரே ஒரு நிறுவனம்தான் ஈழத்திலிருந்து இறக்கியது. அது காந்தளகம்.
"ஈழத்துக்கோர் இலக்கியப்பாலம்'- இதுவே காந்தளகத்தின் பதாகை. எல்லாப் பருவ இதழ்களிலும் இது விளம்பரமாக வெளிவந்தது. குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாவி, கல்கி, இதயம் பேசுகிறது, தாய், ஜெமினி சினிமா, கலைமகள்.எனப் பல இதழ்கள் இதை வெளியிட்டன.
இலங்கை நாளிதழான 'வீரகேசரி யிலும் காந்தளக விளம்பரங்கள் வெளிவந்தன. விளம்பரக் கட்டணத்தில் சலுகை கேட்டு காந்தளகம் வேண்டுகோள் விடுத்தது. இதை இதழ்கள் ஏற்றன. 10 முதல் 20 விழுக்காடு வரை கட்டண்ணத்தில் கழிவை அனுமதித்தன.
இந்த நாள்கள் காந்தளகத்தின் இனிய நாள்கள். தன் அடித்தளத்தை அது வலுப்படுத்திக் கொண்டது. அரசு, கல்லூரி நூலகங்களுக்கு அது நூல்களை விற்றது. சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு நூல்களை விற்றது. மும்பை, கல்கத்தா, தில்லி, பெங்களூர் நகரத் தமிழ்ச் சங்கங்களுக்கு ஈழத்து நூல்களை விற்றது.
திருவாரூர், திருப்பூர், மதுரை, சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விற்பனையாளர்களை நியமித்தது. சென்னை ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனம் ஈழத்து நூல்களைக் காந்தளத்திடம் பெருமளவில் வாங்கியது. சென்னையில் உள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரி நிலையம், க்ரியா பதிப்பகம், திருமகள் நிலையம்,

81
29 GITGITT SIGRUTGGTGOT
(1961) 199ợąjuo uosogo o “posobin sırmæsæșiĝisormosiąjn 6) ugfuon LLLLLLLL L0LL 0LLKKSLLLLL LLLLLLLLL LLLTLLLLL LLLLLL LLLL0SLL LLLL

Page 44
82 காந்தளகம் - 20 ஆண்டுகள்
கோவையிலுள்ள விஜயா பதிப்பகம், பெங்களூரிலுள்ள காவ்யா ஆகியவற்றோடு நூல்பரிமாற்றம் நடைபெற்றது. சச்சிதானந்தன் அப்பொழுது ஏடன் நகரில் இருந்தார். அவ்வப்பொழுது கடன் கொடுத்து அதன் இயக்கத்தைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்.
1981இல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தில் காந்தளகம் முதன்முதலில் புத்தகக் கண்காட்சியில் பங்கு பற்றியது அங்குதான். அதனைத் தொடர்ந்து தி.க.,தி.மு.க, இந்தி எதிர்ப்பு மாநாட்டுப் புத்தகக் கண்காட்சிகளிலும் காந்தளகம் பங்கேற்றது. புத்தகத் திருவிழா எங்கே நடந்தாலும் அங்கே பூத்தது ‘காந்தள் அகம். தமிழகத்தில் அது தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தது.
காந்தளகம் வேர்பிடிக்கத் தொடங்கியது. அதன் எல்லை தமிழகத்தோடு நிற்கவில்லை. இந்திய அளவில் வளர்ந்தது. உலக அளவில் எழுந்தது. உமாமகேசுவரன் இந்தப் பொறியை ஊதி ஊதி வளர்த்தார். இந்திய, இலங்கை இதழ்களில் விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவந்தன. அதன் மூலம் நல்ல தொடர்புகள் கிடைத்தன. சச்சிதானந்தனும் நிறையத் தொடர்புகளை வளர்த்தார். உமாமகேசுவரன் அத்தொடர்புகளை வலிமை செய்தார். வணிகத் தொடர்பாய் முதிரச் செய்தார்.
உமாமகேசுவரனுடன் சக்தி என்பவரும் இணைந்திருந்தார். அவர் நூல்களைப் பாதுகாப்பாகக் கட்டி, கட்டியவற்றை அனுப்பினார். காந்தளகம் சீராக வளர்ந்தது. சிறப்பாக வளர்ந்தது.
1982ஆனியில் சென்னை பாண்டி பஜாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக உமாமகேசுவரன் கும்மிடிப்பூண்டியில் கைதானார். சிறையில் அடைபட்டார். இச்செய்தி மறுநாள் நாளிதழ்களில் வந்தது.
சாமிக்கும் ஜீவாவிற்கும் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் உண்டு. அன்றும் சாதாரணமாகத் தாளைப் புரட்டினார்கள். அதிர்ந்தார்கள். தாளின் முதல்பக்கம். கட்டத்திற்குள் ஒரு செய்தி. கட்டத்தின் மையத்தில் உமாமகேசுவரன். நம்ம திருநாவுக்கரசு தான் உமா மகேசுவரனா?". அவர்கள் வியப்போடு வினவிக் கொண்டார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த உமாமகேசுவரன் காந்தளகப் பணியில் ஆர்வம் காட்டவில்லை. காந்தளகத்தை விட்டு விலகினார். ஆனாலும் இவர் காந்தளகத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்தார். அதன் பிற்கால வளர்ச்சிக்கு இது பேருதவியாக இருந்தது.
எத்தனை முறை முயன்றாலும் இரப்பரால் அழிக்க முடியாது நிழலை.
-அண்ணா கண்ணன்

அண்ணா கண்ணன் 83
வணிகத்தொடர்புகளின் தொடக்கம்
1983ஆம் ஆண்டு காந்தளகம் இரண்டு நூல்களை வெளியிட்டது. தமிழ் ஈழம்-நாட்டு எல்லைகள்'என்ற நூலைச் சே.ஆர். சின்னத்தம்பி எழுத, சச்சிதானந்தன் தமிழாக்கம் செய்திருந்தார். வரலாற்றில் தமிழீழ எல்லைகளின் மாற்றங்களை விளக்கியது இந்நூல். இது வரைபடங்கள் நிறைந்த நூல். 'ஈழத் தமிழர் இறைமை' என்ற நூலும் இதே ஆண்டு வெளிவந்தது. இதனை முருகேசன்திருச்செல்வம் எழுதி இருந்தார். சச்சிதானந்தன் தமிழாக்கி இருந்தார். இவை இரண்டும் யாழ்ப்பாணம் காந்தளகத்தில் முதல் பதிப்பாக ஏற்கனவே வெளிவந்திருந்தன.
உமாமகேசுவரன் பணியை விட்டு நீங்கிய பின் பத்மநாபன் என்பவர் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்தில் அவருக்கு இன்னொரு துணை கிடைத்தது. அதே ஆண்டில் 06-04-83 அன்று சுப்பிரமணியமும் பணியில் சேர்ந்தார். இருவரும் தமிழ்நாட்டவர். இவர்கள் காந்தளகத்தின் பழைய தொடர்புகளை வலுப்படுத்தினர். புதிய தொடர்புகளையும் உருவாக்கினர். இவர்களின் உழைப்பிற்குப் பயன் இருந்தது. காந்தளகத்தின் நூல் விற்பனையின் அளவு உயர்ந்தது. முதல் ஆண்டைவிட 4ஆம் ஆண்டில் பத்து மடங்கு அதிகரித்தது. சச்சிதானந்தன் ஏடனில்தான் இருந்தார். ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்தார். காந்தளக வளர்ச்சிக்கு உதவினார். தேவையான அறிவுரைகளை வழங்கினார். ஊக்குவித்தார்.
1984ஆம் ஆண்டு காந்தளகம் சோமாலியாவிலுள்ள அருட்செல்வன் என்பவருக்கு நூல் ஏற்றுமதி செய்தது. சாமியும் ஜீவாவும் கணக்கு வழக்குகளைக் கவனித்தனர். சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கினர். வழிகாட்டினர். முக்கிய கடிதங்களைத் தாமே எழுதினர். காந்தளகம் என்ற அமைப்பைப் கட்டுக் கோப்புடன் நிர்வகித்து வந்தனர்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிய நாள்களில் சச்சிதானந்தன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். கலவரத்தால் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தவர்கள் அநேகர். உயிர்பிழைக்கத் தமிழ்மக்கள் ஓடினர். அகதிகள் ஆயினர். தமிழகத்தை நோக்கி வந்தனர் சிலர். உலக நாடுகளை நோக்கி நகர்ந்தவர் பலர்.
ஒர் அழகிய சிற்பத்தை வெடிவைத்துத் தகர்த்தனர். அதிலிருந்து கற்றுகள்கள் சிதறி விழுந்தன. விழுந்த ஒவ்வோர் இடத்திலும் தம்மைத் தாமே செதுக்கிக் கொண்டன. ஒவ்வொரு துகளும் ஒரு சிற்பமாகவே எழுந்தது. இந்த அதிசயத்தை வரலாறு தன் மார்பில் எழுதிக் கொண்டது.
‘வாழ்வதால் தானே சிக்கல்; வாழாதே’ என்பதுபோல எதிர்த்துக் கேள்வி கேட்பதனால் தானே பிரச்சினை; சிக்கல்" என்ற கருத்தைத் தமிழகத்தில் சிலர் எழுப்பினர்.

Page 45
84 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இதற்குக் கடும் எதிர்ப்பும் எழுந்தது. ஈழ மக்களின் உண்மை நிலையைச் சித்திரிக்கும் அவசியத்தை உணர்ந்தனர். இதற்காகவே அதிக பக்க அளவுள்ள ஒரு நூல் எழுந்தது. அதுதான் 'இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு" என்ற நூல்.
இதை முரசொலிக் குடும்பத்தைச் சேர்ந்த குங்குமம் இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய பாவை சந்திரன் எழுதினார். இதில் நான்கு வரைபடங்களைப் பயன்படுத்தி இருந்தார். அவற்றை 'தமிழ் ஈழம்-நாட்டு எல்லைகள்' - என்ற நூலிலிருந்து பெயர்த்துப் பயன்படுத்தினார்.
1984-85 ஆண்டுகளில் சச்சிதானந்தன் சீசெல்சுத் தீவில் பணிபுரிந்து கொண்டிருந் தார். சச்சிதானந்தன் அப்பொழுது கணிப்பொறி கற்றார். கணிப்பொறியை தனித்தனிப் பகுதிகளாக வாங்கித்தனக்காக வடிவமைத்தார். அங்கே ஒருநாள். 'இந்தியா டுடே' இதழை வாசித்துக் கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு விளம்பரம் அவரை நிமிர்ந்து உட்கார வைத்தது. இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதனம் தேவை' என அவ்விளம்பரம் கூறியது.
சச்சிதானந்தனுக்கு அதைப் பார்த்ததும் ஓர் எண்ணம் எழுந்தது. இந்தியாவில் கணிப்பொறி உதிரிப் பகுதிகளை வடிவமைக்கும் தொழிலில் ஈடுபடலாமா என்ற எண்ணமே அது.
தான் உதிரிப் பகுதிகள் வாங்கிய தைவான் நாட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உதிரிப் பகுதிகளின் பட்டியலையும் விலைகளையும் பெற்றார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சென்னையிலுள்ள இட்காட் நிறுவனத்திடம் ஒரு வரைவுத் திட்ட அறிக்கையைக் கோரிக் கடிதம் எழுதினார். அதற்கு 12,500 ரூபாய்கள் தேவை என்றனர். அதையும் அனுப்பினார். ஆறு மாதங்கள் ஆகியும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் மீண்டும் எழுதியும் பதில் வரவில்லை.
இந்தியா வந்தபொழுது அந்நிறுவனத்திற்கு நேரில் சென்று கேட்டார். உதிரிப் பகுதிகளை வைத்துக் கணிப்பொறியை வடிவமைக்கும் தொழிலுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை எனக் கூறிக் கைவிட்டனர். ஆனால் வேறொரு நிறுவனத்தில் அதே தொழில் முறைக்கான வரைவுத் திட்டஅறிக்கை தாக்கல் ஆனதைச் சச்சிதானந்தன் அறிந்தார்.
உண்மை ஓர் அக்கினிக்குஞ்சு அதை எந்தக் காட்டிலே எந்தப் பொந்திலே வைத்தாலும் காட்டை அழிக்குமேயல்லாது தான் அழியாது.
- அண்ணா கண்ணன்

அண்ணா கண்ணன் 85
ஒளி அச்சுக்கோப்பு பெயரிடல்
இந்தியாவில் ஒரு விதி உண்டு. இந்தியக் குடியுரிமை இல்லாதவர் இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும் என்பதே அது. சச்சிதானந்தன் இலங்கையில் பிறந்தவர். எனவே ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு விண்ணப்பித்தார். கிடைத்தது. திருமதி ஜீவாவிடமிருந்து காந்தளகத்தை வாங்கினார் சச்சிதானந்தன். 1985ஆம் ஆண்டு தைத் திங்கள் சச்சிதானந்தன் பெயரில் காந்தளகம் பதிவானது.
1986ஆம் ஆண்டு, தைத் திங்கள், ஐ.நா. அவையின் ஆலோசகர் பதவியில் இருந்து சச்சிதானந்தன் விலகினார். இந்தியாவுக்குக் குடிபுகுந்தார். காந்தளகத்தைத் தானே பொறுப்பு ஏற்று நடத்தலாமா என்று சாமியிடமும் ஜீவாவிடமும் ஆலோசித்தார். அவர்களும் அதற்கு இசைந்தனர்.
சச்சிதானந்தன் காந்தளகத்தை ஏற்றுக் கொண்டதும் செய்ய விரும்பிய முதல் மாற்றம் ஒன்று இருந்தது. அது கையால் அச்சுக் கோக்கும் பழைய முறையை மாற்றிக் கணினி மூலம் தமிழில் அச்சுக் கோக்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும் என்பதே.
கணினி மூலம் தமிழில் அச்சுக் கோக்கும் எந்திரங்கள் தயாரான காலப்பகுதி அது. மூன்று மேனாட்டு நிறுவனங்கள் தமிழில் கணினி மூலம் அச்சுக் கோக்கும் எந்திரங்களை அறிமுகப்படுத்தி இருந்தன. சச்சிதானந்தன் கணினி மூலம் அச்சுக் கோப்பதற்கென ஒரு வரைவுத் திட்ட அறிக்கையை உருவாக்குமாறு இட்காட் நிறுவனத்திடம் மீண்டும் கேட்டார். கணினி மூலம் அச்சுக்கோப்புத் தொடர்பான எந்திரங்கள் வாங்கும் முயற்சியின் முதல்நிலை இதுவாக இருந்தது.
அவ்வறிக்கையோடு கூடிய விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிறுவனமான தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கொடுத்தார். கடன் தருமாறு கேட்டார். உடனே கொடுத்தது. தனது முதலீட்டையும் அக்கழகம் தந்த கடனையும் பயன்படுத்தி எந்திரங் களை வாங்கி, சென்னை அண்ணா சாலையில் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்தார்.
ஃபோட்டோ டைப் செட்டிங் என்ற ஆங்கிலப் பெருடைய தொழில் முறைக்குச் சச்சிதானந்தன் அழகுத் தமிழில் பெயரிட்டார். அவர் வைத்த பெயர் 'ஒளி அச்சுக் கோப்பு. இவர் வைத்த இப்பெயர் இன்று எல்லா இடங்களிலும் புழக்கத்தில் உள்ளன. அது பெயர் மட்டுமல்ல, வலிவு, மெலிவு, சாய்வு, வன் சாய்வு, மென் சாய்வு, விரிவு, குறுங்கு என அச்சு முகங்களின் வேறுபாடுகளைக் காட்டும் பெயர்களை அறிமுகம் செய்ய அவையும் இன்று புழக்கத்தில் உள.
1986ஆம் ஆண்டு. காந்தளகப் பதிப்பக வரலாற்றிலும் அச்சு வரலாற்றிலும் ஒரு திருப்புமுனை. இவ்வாண்டில்தான் தமிழில் ஒளி அச்சுக் கோப்பைக் காந்தளச’

Page 46
86 காந்தளகம் - 20 ஆண்டுகள்
தொடங்கியது. தமிழகத்திலும் இம்முறை அப்பொழுதுதான் அறிமுகமாகிக் கொண்டிருந்தது.
இம்முறையில் எழுத்துகளைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்வர். அந்தச் சொற்றொகுப்பைக் கணிப்பொறித் திரையிலேயே பக்கமாக்குவர். ஒளிக்கற்றைகள் மூலம் புகைப்படத் தாளில் அச்சு எழுத்துகள் கோப்பாகிப் பதியும். திரையில் வடிவமைக்க முடியாதவற்றை வெளியே எடுத்து தேவைக்கேற்ப பக்கமாக்கலைச் செய்வதும் உண்டு. அத்தாளை எதிர்மறை, நேர்மறைப் பதிவுகளுக்கு உட்படுத்தி ஆப்செட் முறையில் அச்சிடுவர்.
இம்முறையில் எழுத்துகள் நுணுக்கமாயின. கூர்மையாயின. பக்கங்கள் பளிச் சென்று மிக நேர்த்தியாக விளங்கின. பல எழுத்து முகங்கள் கிடைத்தன. வடிவமைப்பு உத்திகளும் கிடைத்தன. பணிகள் வெகுவேகமாக நடந்தேறின. காலம் மிகவும் மிச்ச மாயிற்று.
ஈய அச்சுகளைக் கையால் கோக்கும் முறை, தட்டச்சு மூலம் கோக்கும் முறை என பல முறைகள் அப்பொழுது தமிழகத்திலும் புழக்கத்தில் இருந்தன. அவ்விதம் அச்சுத் கோத்தவற்றை ஆப்செட் முறையில் அச்சிட்டு வந்தனர். காந்தளகம் ஒளி அச்சுக் கோப்பு முறையை அறிமுகப் படுத்திய பிறகு ஈய அச்சுக் கோப்பிலிருந்து இம்முறைக்குப் பலரும் வந்தனர். ஒளி அச்சுக் கோப்புச் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.
காந்தளகம் 1985 வரை நூல் விற்பனையை மட்டும் கவனித்து வந்தது. 1986ஆம் ஆண்டு முதல் அது கூடுதல் பணிகளைச் செய்தது. ஒளி அச்சுச் செய்தல்; நூல்களை அச்சிட்டுக் கொடுத்தல் ஆகியவற்றையும் தன் பணிகளாகச் சேர்த்துக் கொண்டது. நூல் விற்பனையும் தொடர்ந்து செய்து வந்தது. மூன்று கண்களையும் காந்தளகம் அகலத் திறந்தது. அப்பொழுது உலகம் அதற்கு மிகவும் வெளிச்சமாகத் தெரிந்து.
நெருப்பைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் மேல்நோக்கித் தான் ஏறும். நீரை மேல்நோக்கிப் பிடித்தாலும் கீழ்நோக்கிதான் இறங்கும். ஆனால் காற்றோ எப்படியும் போகும். காற்று, புதுமையிலிருந்து பிறக்கிறது.
- அண்ணா கண்ணன்

அண்ணா கண்ணன்
87
s

Page 47
காந்தளகம் - 20 ஆண்டுகள்
88
(6961) haoismuog) on lloggio șųısẽqogħ (que unssuns) qiolegąjuossum) qe ușoreĝo 'ure?șụegu-le 'possieuoloạo ‘o ‘ipoġġieureș șoșđu
 

அண்ணா கண்ணன் ኧ 89
கலைஞரின் சங்கத்தமிழ்
இளமையின் மினுமினுப்பும் திரட்சிகளும் கொண்ட ஒர் அரேபியக் குதிரை. அதன்மேல் புதுமை படைக்கத் துடிக்கும் தசை முறுக்கேறிய ஒரு தமிழ்வீரன். இதைப்போலத்தான் காந்தளகம் சச்சிதானந்தன் கைகளில் இருந்தது. நிலையத்தில் இருந்து புறப்படும் தொடர் வண்டியைப்போல் அதன் வேகம் அதிகரித்தது. முரசொலிக் குடும்பத்தைச் சேர்ந்த குங்குமம் வார இதழைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் காந்தளகத்தில் ஒளி அச்சுக் கோப்புக்காகக் கொடுத்தனர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அப்பொழுது 'சங்கத்தமிழ் நூலை எழுதி முடித்திருந்தார். அதைச் சிறப்பான நூலாக்க விரும்பினார். காந்தளக நூல்களை அவர் பார்த்தார். தமிழ் வழுவமைதியும் தொழில் நுணுக்கச் சிறப்பும் நேர்த்தியும் கொண்டிருந்தன காந்தளகத் உருவாக்கங்கள். இவை அவரைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றைப் பார்த்த கலைஞர் தன் சங்கத்தமிழ் நூலைக் காந்தளகத்திடம் ஒளி அச்சுக் கோப்புக்காக ஒப்படைத்தார். 'முத்து முத்தான எழுத்துகளில் அச்சுக்கோர்த்த நேர்த்தியை கலைஞர் கூறியுள்ளார். தொடர்ந்து கலைஞரின் பண்டாரக வன்னியன் நாவலையும் காந்தளகத்தில் குங்குமம் வார இதழுக்காக ஒளி அச்சுக் கோப்புக்குக் கொடுத்தனர். பண்டார வன்னியன் நாவலைக் கலைஞர் எழுதிய காலத்தில் சச்சிதானந்தன் துணைவியார் ராஜேஸ்வரியும் தகவல்களைத் திரட்டிக் கொடுத்ததை இந்நூல் முன்னுரை யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. அறக்கட்டளை வெளியிட்ட அண்ணா அறி வாலயம்' என்ற பருவ இதழையும் காந்தளகத்தில் ஒளி அச்சுக் கோப்புக்குக் கொடுத்தனர்.
இதயம் பேசுகிறது" வார இதழை 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காந்தளகத்தில் ஒளி அச்சுக் கோப்புக்காகக் கொடுத்தனர். பற்பல நூல்கள், அழைப்பிதழ்கள், விவர அறிக்கைகள், வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், நிறுவனங்களுக்கானக் கணக்குப் புத்தகங்கள், தமிழ்நூல்கள், ஆங்கில நூல்கள் என ஏராளமான ஒளி அச்சுக் கோப்புப் பணிகள் காந்தளகத்திற்கு வந்தன. சிறிய பணியோ பெரிய பணியோ அது தரவேறுபாடு காட்டவில்லை. அனைத்தையும் சிரத்தையோடு செய்தது. முழு கவனத்துடன் செய்தது. அதே நேரம் உரிய நேரத்தில் முடித்துக் கொடுத்தது.
காலம் தவறாமல் இருத்தல், குறித்த நேரத்தில் முடித்தல், சரியான கணக்குப் பதிவுகள், திட்டமிடல், முன்யோசனை, நேரிய தொடர்புகள், உலகத் தரம், தகுந்த விலை-இவை காந்தளகத்தின் நல்ல அடையாளங்களுள் சில. நியாயமாக அது இருந்தது. அதனால் எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க முடிந்தது. பல பருவ இதழ்களுக்குக் காந்தளகம் ஒளி அச்சுச் செய்துள்ளது. அச்சிட்டுத் தந்துள்ளது. அவற்றுள் நீதி எங்கே?' 'மங்களம்" போன்றவை வார இதழ்கள்.'உண்மை வாரம் இருமுறை இதழ். 'வளர்தொழில் மாதம்

Page 48
- 20 ஆண்டுகள்
காநதராகம
9)
----
M/95T) Ag國志常AWrm역s軍과 역5TAmern. 행덕n府城府判事 上將軍民長的日官世
ஆரு
| | | || | | | | |-|| |-|| |
 

அண்ணா கண்ணன்
91
鲁

Page 49
92 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இருமுறை இதழ். "ஜெபச்செய்தி அறிக்கை', 'பலவானை முந்திக் கட்டுவோம்" தமிழ்ச்சோலை', 'தமிழர் விளையாட்டு மடல், தர்மச் சுடர்', 'விஷ்வவாணி சமர்ப் பண்', 'புதுத்தூண்டில், தமிழர் பண்பாடு', 'குயிலிசை, துதிமலர்', 'இனி போன்றவை மாத இதழ்கள். எல்லாப் பொருள்களிலும் நல்ல தன்மைகள் இருக்கும். அதே நேரம் நல்ல தல்லதாந தன்மைகளும் இருக்கும். இதுதான் இயற்கையின் அடிப்படை விதி. ஒளி அச்சுக் கோப்பில் உள்ள எழுத்துகள் தெளிவானவை. ஓர் அங்குலத்தில் 1200 புள்ளிகள் இடம் பெறும். பக்கம் நேர்த்தியாய் இருக்கும். இவை ஒளி அச்சுக் கோப்பின் நல்ல தன்மைகள்.
இருப்பினும் இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. கணிப்பொறித் திரையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ வேண்டி இருக்கும். அப்பொழுது கணிப்பொறித் திரையில் எழுத்துகள் தெரியும். அவற்றை வடிவமைக்க வழங்கும் கட்டளைகள் தெரியும். ஆனால் அளவுகள் தெரியாது. எழுத்துகளின் சாய்வு, நிமிர்வு, வலிவு, மெலிவு நிலைகள் தெரியாது. ஆனால் கட்டளைக்கு ஏற்ப ஒளிக்கற்றை பாயும். புகைப்படச் சுருளில் எழுத்துகள் பதிவாகும். இம்முறையில் கட்டளையிட கணிப்பொறி, ஒளிக்கற்றையைப் பாய்ச்ச ஒளி அச்சுக் கோப்பி, புகைப்படத் தாள்களைக் கழுவித்தர தாள் கழுவு கருவி இம்மூன்றையும் கடந்த பிறகுதான் கட்டளைக்கு ஏற்ற சொற்றொகுப்புகளும் வடிவமைப்பும் கொண்ட வெளிப்பாட்டைக் காண இயலும். இதில் மூன்று கருவிகளைப் பயன்படுத்துவதால் பணி அதிகம். செலவும் அதிகம்.
இக்காலத்தில் இலேசர் அச்சுக் கோப்பு என்ற முறை அறிமுகமானது. இதில் ஒர் அங்குலத்தில் 600 புள்ளிகள் மட்டுமே இடம் பெறும். ஆனால் திரையிலேயே எழுத்து களின் நிமிர்வு, சாய்வு, வலிவு, மெலிவு ஆகிய நிலைகளும் வரிகளும் வடிவங்களும் வட்டங்களும் கட்டங்களும் பத்திப் பிரிவுகளும் கோடுகளும் உள்ளமைவுகளும் தெளிவாகத் தெரியும். திரையைப் பார்த்துக் கொண்டே மாற்றங்களும் செய்துக் கொள்ளலாம். கருவி சிறியது. எளியது. இம்முறையில் புகைப்படத் தாள் இல்லாமல் தாளில் உடனே அச்சிட்டுப் பெற முடிந்தது. எனவே காந்தளகம் தன் அச்சுக் கோப்புக்கான கருவியை மாற்ற முடிவு செய்தது. 1996ஆம் ஆண்டு. 1986இல் இருந்து 10 வருட காலம் ஒளி அச்சுக் கோப்பைக் கையாண்ட காந்தளகம் இலேசர் அச்சுக் கோப்புக்கு மாறியது.
காலத்தின் விரல் பிடித்துதான் மனிதன் நடக்கிறான். சில நேரங்களில் காலம் வெறிபிடித்து ஒடுகிறது. மனிதனும் முச்சிறைக்க ஒடுகிறான். ஆனால் புத்திசாலிகள் காலத்தின் தோள்மேல் ஏறிவிடுகிறார்கள்.
- அண்ணா கண்ணன்.

அண்ணா கண்ணன் 93
தரமான பதிப்புகள்
இலேசர் அச்சுக் கோப்புத் தொழில் நுட்பம் வந்தது. இதனால் கணிப்பொறி வல்லுநர்கள் இருபதாம் நூற்றாண்டின் சித்தர்கள் ஆயினர். ஏனெனில் கணிப்பொறித் திரையில் எல்லாச் சித்து வேலைகளையும் செய்ய வாய்ப்பு எழுந்தது. பலர் பதிப்புத் துறைச் சித்து வேலைகளைக் கூடுதல் முனைப்புடன் செய்ய விழைந்தனர்.
எல்லாப் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பக்க அழகுக்கென ஒவியர்கள் இருப்பர். இலேசர் அச்சுக் கோப்பினால் இவர்கள் தேவையற்றுப் போயினர். ஏனெனில் கணிப்பொறித் திரையிலேயே யாவற்றையும் செய்யமுடிந்தது. செலவும் ஒளி அச்சுக் கோப்பினும் குறைவுகான். எனவே இன்று எல்லா இடங்களிலும் இம்முறை உள்ளது. இதற்குப் பெரிய வரவேற்பு உள்ளது.
இலேசர் அச்சுக் கோப்பினால் ஏராளமான எழுத்து முகங்கள் கிடைத்தன. தமிழில் இலேசர் அச்சுக் கோப்பை முதன் முதலில் கொண்டுவந்த முரசொலிக் குழும-நிர்வாகி கலாநிதி மாறன் அங்கே கணக்காளராக இருந்த பெரியண்ண செட்டியார் இருவரும் காந்தளகத்திற்கு நேரில் வந்தனர். காந்தளகத்தில் இருக்கும் பல்வேறு எழுத்து முகங்களின் அச்சுக் கோப்பு வெளிப்பாடுகளைப் பெற்றுச் சென்றனர். அவற்றுள் இருந்து கலைஞர் என்பதை அவர்கள் இன்று குறிப்பிடும் எழுத்து முகத்தை உருவாக்கிக் கொண்டனர்.
காந்தளகம் இன்னொரு குறிப்பிடத்தக்கப் பணியைச் செய்யத் தொடங்கியது. சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் நூல் வெளியிட எண்ணம் இருக்கும். ஆனால் உடையோர் இல்லாமல் இருப்பர். இந்த ஆர்வலர்களை வெளியீட்டாளர்களாய் மாற்றக் காந்தளகம் முடிவு செய்தது.
காந்தளகம், முதலில் அவர்கள் விரும்பும் கருப்பொருளை அறியும். பின்னர் அக்கருப்பொருளில் ஆழமான அறிவுகொண்ட தமிழறிஞர்களைத் தெரிவு செய்யும். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும். அவர்கள் மூலம் நூலை வடிவமைக்கும். இலேசர் அச்சுக் கோப்பிடும். அச்சிடும். அந்நூலை ஆர்வலரின் பெயரில் வெளியிடும். இதற்கான பொறுப்பைக் காந்தளகம் ஏற்கும். செலவுகளை ஆர்வலர்கள் ஏற்பர்.
இந்நூல்கள் தனிநூல்களாக இருக்கலாம். அல்லது உரைநூல்களாக இருக்கலாம். அல்லது தொகுப்பு நூல்களாக இருக்கலாம். இதில் காந்தளகத்திற்குப் பெரிய வெற்றி கிட்டியது. ஒரு தலை சிறந்த தொகுக்கும் நிலையமாய் அது திகழ்கிறது. மிகப் பொறுப்பு வாய்ந்த, கடினமான சவால்களுடை இதில் காந்தளகம் பெற்ற வெற்றிக்கு நல்ல விளைவு இருந்தது. இந்த வெற்றிதான் அதன் பெயரை எல்லாத் திசைகளின் முகங்களிலும் எழுதி வைததது.
பிள்ளையார் வழிபாடு, முருகன் பாடல்கள் (12 தொகுதிகள்), சக்தி வழிபாடு, சிவ வழிபாடு, திருத்தொண்டர் புராணம் (1083 பக்கங்கள்) போன்ற பல நூல்களை எழுது

Page 50
காந்தளகம் - 20 ஆண்டுகள்
T.
 

அண்ணா கண்ணன்

Page 51
காந்தளகம் = 20 ஆண்டுகள்
**ngBFAQ」gguggシュg 点圈nnseu岛的可长4ng追赠官n)
 

அண்ணா கண்னன் 97
க. சச்சிதாEந்தன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ச. முருகவேள் (1993)

Page 52
98 காந்தளகம் - 20 ஆண்டுகள்
வதற்கோ, தொகுப்பதற்கோ, உருவாக்குவதற்கோ அது பொறுப்பேற்றது. இவற்றில் தன் ாஸ்னஸ் கடந்த ஆற்றலை வெளிக் காட்டியது. புதிய செயல்களைச் செய்தல் நன்று. அப்பொழுது புதிய ஆற்றல் இருப்பது தெரிய வரும். இதைக் காந்தளகம் உணர்ந்தது. முடியும் என்ற எண்ணம், தள்ளம்பிக்கை, முறையான வழிகள் ஆகியனவு அதற்குக் கூடுதல் வல்லமையை நாளும் நல்கி வந்தன.
தற்பொழுது தருமை ஆதீனத் திருமடத்தினர் ஒரு பெரும் பணியைத் தொடங்கியுள்ளனர். பன்னிரு திருமுறைகளை ஒரே தொகுப்பாகக் கொணரும் திருப்பணிதான் அது. இதற்கான தகுந்த பதிப்பகத்தை அவர்கள் தேடிக் கொண்டிருந்த நேரம், காந்தனகத்தின் நூல்களை அவர்கள் பார்த்தனர். அதன் முழுமை காணும் முயற்சியைப் பார்த்தனர், நேர்த்தியைப் பார்த்தனர். மனநிறைவு கொண்டனர். காந்தளகத்தாரை அழைத்துத் திருமுறைப் பதிப்புப் பணியை ஒப்படைத்தனர்.
உலகம் எங்கிலும் தமிழ்ப் படைப்பாளர்கள் உள்ளனர். பலரும் படி நூல்களை இயற்றுகின்றனர். அவற்றைப் பிழையின்றி அழகான நூலாய்க் கொணர விரும்பு கின்றனர். அதற்காக அவர்கள் பெரும்பாலும் ஒரே நிறுவனத்தையே நாடுகின்றனர். அது காந்தளகம்,
ஜப்பானில் வாழும் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய 'மன்யோசு", தமிழ்வழி கற்க யப்பான் மொழி போன்ற நூல்களைக் காந்தளகம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. இலங்கை எழுத்தாளர்களின் ஏராளமான நூல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலவர், அறிஞர்களின் பல நூல்களையும் உருவாக்கியுள்ளது. இன்றும் பலரின் நூல்களை இலேசர் அச்சுக் கோத்து, அச்சிட்டு, அச்சிட்டதைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியும் வருகிறது.
காந்தனகம் அமைதியாக வளர்ந்தது.அதேநேரம் அழுத்தம் திருத்தமாக நிமிர்ந்தது. சாதனைகளை நோக்கி மெல்ல மெல்லப் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதன்மேல் ஓர் இடி விழுந்தது. பனைமரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கன் குடிந்ததாகத்தான் உலகம் பேசும், இத்தமிழ்ப் பழமொழி உண்மைதான். இதை வரலாறு, சச்சிதானந்தனைக் காரணம் காட்டி மீண்டும் நிரூபித்தது.
1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் நான், ஈழத்துக்கு மருந்துப் பொருள்களைக் கடத்தும் முயற்சிக்கான சதி தொடர்பாக 5 பேர்கள் சென்னையில் கைது ஆயினர். அந்த ஐவரில் சச்சிதானந்தலும் ஒருவர்.
இலங்கை வடமாகாண மாவட்ட ஆட்சித் தலைவராய் இருந்த ம. ஐரீகாந்தாவும் சச்சிதானந்தனின் தந்தை கணபதிப்பிள்ளையும் நண்பர்கள். சச்சிதானந்தன் சென்னையில் படிக்கும் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐரீகாந்தாவின் குடும்பத்தினர் சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் சச்சிதானந்தளின் உதவியை நாடுவர்.
துரீகாந்தாவும் கணபதிப்பிள்னையும் மறைந்த பிறகு ஐரீகாந்தாவின் மக்களுக்குச் சென்னையில் துணை நிற்பவர் சச்சிதானந்தன், நரீகாந்தாவின் மகள் மாவினிதேவி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார்.

அண்னா கண்னேன் gg
s

Page 53
1Ս0 காந்தளகம் - 20 ஆண்டுகள்
m
 

அண்டினா கண்ணன் 1[11
இசை விழாக்களைச் சுவைத்து விட்திப் பிப்ரவரி 10ஆம் நாள் திரும்ப இருந்தார். பிப்ரவரி 8 ஆம் நாள் மரபையில் மாலினிதேவி சச்சிதானந்தளிவுத் தனது இஸ்எம் வருமாறு அழைத்தார். அங்கே சென்ற சச்சிதானந்ததுக்கு வியப்பு காத்திருந்தது.
மருத்துவர் யூதர், ஈழவேந்தன் ஆகியோருடனும் யாழ்ப்பாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடனும் மாவினி தேவி பேசிக் கொண்டிருந்தார். ஈச்சிதானந்தள் அந்த வீட்டச் சென்றடைந்த ஐந்து நிமிடங்களுள் காங் துனதியினர் பீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
ரச்சிதானந்தன் உள்பட அனைவரையும் கைது செய்து சிறைக்கு அளுப்பினார். ஈழத்துக்கு மருந்து கடத்த சதி செய்ததாகக் குற்றம் சாட்டிங்க்குத் தோடுத்தார்
L itirar irதடந்து செல்லும் பொழுது தடுக்கி விழஎைக்சு
LF குறுக்கும் தெரிக்குமரீவிச் சுட்டைகளை வைக்கிறது.
ஆrள் உங்Eை கீாற்று மாதிரி.
- அக்ளா கன்னாள்.
: ITT
அரசு அதிபர் ம. பரீகாந்த", மறவன்புவஅைருள்மிகு
வள்ளக்குளப்பிள்ளையார்
கோயிலில் (1ேெ?

Page 54
102 காந்தளகம் - 20 ஆண்டுகள்
நிலவரை
1997ஆம் ஆண்டு. சச்சிதானந்தனைக் கைது செய்தமை காந்தளகத்தின் பணிகளைப் பெரிதும் பாதித்தது. காவல்துறையின் சோதனைகள், தீவிரக் கண்காணிப்புகள்; நெருங்கியவர் விலகல்; பணித்தடங்கல் எனச் சிக்கல்கள் தொடர்ந்தன. காந்தளகம் தன் கதவுகளை அகலத் திறந்து வைத்தது. உண்மையோடும் நேர்மையோடும் இருப்பவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. இதற்குக் காந்தளகம் செய்கையினால் விளக்கவுரை எழுதியது.
09-02-97 முதல் இருபத்தெட்டு நாள்கள் சச்சிதானந்தன் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தார். அவரின் நிழலைக் காண பலர் அஞ்சிய காலம். வணிகக் குறிப்பேடுகள் பெரும்பான்மை வெறுமையாய் இருந்தன. ஆனால் சச்சிதானந்தன் எப்பொழுதும் போல் அலுவலகம் வந்தார். தன் பணிகளைக் கவனித்தார். இழப்புகள் எல்லாம் வரவுகளுக்கான முன்னுரைகள். தோல்விகள் எல்லாம் வெற்றிகளுக் கான ஏணிப்படிகள். இந்தத் தத்துவங்களைச் சச்சிதானந்தன் அறிந்திருந்தார்.
"பத்தாவது முறை
கீழே விழுந்தவனைப் பார்த்துப் பூமி சொன்னது: நீ ஒன்பது முறைகள் எழுந்தவன் இல்லையா?”
என்ற கவிதை வரிகளை இவர் அனுபவம், இவருக்குச் சொல்லித் தந்தது.
தங்கள் அச்சம் தேவையற்றது என்பதை வாடிக்கையாளர் உணர்ந்தனர். மீண்டும் காந்தளகத்தைப் பயன்படுத்தினர். இரட்டை வேகத்தோடு செயலாற்றியது அது. காந்தளகம் தமிழ் மக்களை எப்பொழுதும் போல ஈர்க்கத் தொடங்கியது.
காலத்தைத் தன் சிந்தனைகளால் அலங்கரித்தது காந்தளகம். தன் வியர்வையால் அதற்கு நறுமணம் ஊட்டியது. தேவையானதைத் தேவையான நேரத்தில் செய்பவர்கள் மக்களுக்குத் தேவையானவர் ஆகிவிடுவர். இதைக் காந்தளகம் கண்டு கொண்டது.
1995- ஆம் ஆண்டு 12 பக்கங்களில் 'பள்ளி மாணவர்களுக்கான நிலவரைஇலங்கை’ என்ற நூலைக் காந்தளகம் வெளியிட்டது. இதே நூல் 1999ஆம் ஆண்டு 88 பக்கங்களோடு இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
தமிழில் நிலவரை நூல்களை வெளியிட்ட பல நிறுவனங்கள் அட்லஸ்" என்றும்
"தேசப்படப் புத்தகம்’ என்றும் அவற்றைக் குறிப்பிட்டு வந்தன. இந்நிலையில் ஈழத்தில் நாட்காட்டி" என்ற சொல்லை அறிமுகம் செய்தது போல் தமிழகத்தில் 'ஒளி அச்சுக்

அண்ணா கண்ணன் 103
கோப்பு" என்ற சொல்லை உருவாக்கி அறிமுகம் செய்தது போல காந்தளகம் முதன் முதலாக சங்கப்பாடல் ஒன்றில் இடம் பெறும் நிலவரை" என்ற சொல்லைத் தன் நூலின் தலைப்பாகக் கையாண்டது.
"நகுதக்கனரே, நாடுமீக் கூறுநர்
இளையவன் இவன் என உளையக் கூறி”
எனத் தொடங்கும் புறநானூற்றுப் (72) பாடலில், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் "புலவர் பாடாது வரைக என் நிலவரை" கூறும் வரி இடம் பெற்றுள்ளது.
ஓவியர் சந்திரஹாசன் நிலவரைஞர் எம். கணேஷ்லால்

Page 55
104 காந்தளகம் - 20 ஆண்டுகள்
காந்தளகம் இச்சொல்லைப் புதிய பொருளுடன் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பெருமையோடு அறிமுகம் செய்தது. இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நிலவரைபட நூல் வண்ணமிகு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது.
நிலவரை நூலுள் இடம் பெற்றுள்ள எந்த ஒர் ஊரையும் அறிய வசதியாகப் பதினாறு பக்கச் சுட்டியும் இடம் பெற்றுள்ளது. தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை வெளிவந்த எந்த ஒரு நிலவரைபடப் புத்தகத்திலும் இல்லாத ஊர்ப்பெயர் அகர வரிசைப் பட்டியல் இந்நூலுள் இடம் பெற்றுள்ளது.
'பள்ளி மாணவர்களுக்கான நிலவரை-இலங்கை' என்ற இந்நூலுக்கு இலங்கைக் கல்வி அமைச்சு அங்கீகாரம் அளித்தது.
இவ் வரைபடங்களில் ஒரு புள்ளியைத் தவறாக வைத்தாலும் ஓர் ஊரையே தவறாய்க் குறித்தது போல் ஆகும். எச்சரிக்கையோடு செய்ய வேண்டிய பணி. மிகுந்த பொறுப்புணர்வோடு சரியான வரைபடங்களை ஒர் ஒவியர் ஆக்கி வருகிறார். இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காந்தளகத்துக்கு ஒவியராகப் பணியாற்றுகிறார். இவரே காந்தளகத்தின் ஓவியர் சந்திரஹாசன்.
எல்லா வரைபடங்களிலும் எல்லா ஊர்களும் எல்லாக் குறிப்புகளும் தமிழிலேயே தரப்பெறுகின்றன. இஃது இரட்டைச் சாதனையாகக் கருதத் தக்கது.
தமிழ் எண்கள், அளவைகள், குறியீடுகள், மாதங்கள், ஆண்டுகள் போன்ற வற்றையும் காந்தளகம் அச்சிடுகிறது. வழவழப்பான உயர்தரத் தாளில் தருகிறது. தனித் தனியே சுவர்களில் தொங்கவிடும் வண்ணம் உருவாக்குகிறது.
இவற்றைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விற்கிறது. அயல் நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுகிறது. இதன் மூலம் இளந்தமிழருக்குத் தனித்தமிழை நினைவூட்டுகிறது: பின்பற்றவும் தூண்டுகிறது; வழிகாட்டுகிறது காந்தளகம்.
காந்தளகம், தமிழ்ச் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டது. அது முன்னேற வேண்டும் என்ற பேரார்வம் கொண்டது. இவ்வெண்ணம் அதன் ஒவ்வொரு செயலிலும் வெளித்தெரிகிறது.
ஒளியே சிரி! சிரி ஊழை விழுங்கு! களியே அணிந்துகொள் காற்றை! கிளியே விரிஉன் கிளைகள்! தமிழ்த்துத் தளிர்த்துத் தழைக்கிறாள் எம் தாய்!
- அண்ணா கண்ணன்.

அண்ணா கண்ணன் 105
ஏற்றுமதிகள்
1977க்கு முந்தைய காலம். தமிழகத்திலிருந்து மாதந்தோறும் இலங்கைக்கு நிறைய புத்தகங்கள் ஏற்றுமதி ஆயின. அவற்றின் மதிப்பு ஏறத்தாழ 20 இலட்சங்கள். எண்ணிக்கையோ 70,000முதல்1இலட்சம் வரை. வகையோவாரஇதழ்கள், மாத இதழ்கள், பற்பல நூல்கள் எனப் பலவகைகள். காந்தளகம் உன்னிப்பாக இவற்றைக் கவனித்து வந்தது. தானும் ஏற்றுமதி உலகில் நுழைய எண்ணம் கொண்டது. அதற்கான சமயத்தை எதிர்நோக்கி இருந்தது.
1980இல் தமிழகத்தில் காந்தளகம் தொடங்கிய காலம் ஏற்றுமதிக்கான அடிப்படைத் தொடர்புகளை இது ஏற்படுத்தியது. பருவ இதழ்கள் பலவற்றிலும் விளம்பரம் செய்தது. தேன்போல் இனிக்கும் நூல்களைக் காந்தளகம் தனக்குள் சுரந்தது. நல்ல வண்டுகளையும் அடையாளம் கண்டது. எந்த நாட்டிலே புத்தக ஆர்வலர் இருந்தாலும் அவர்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் புத்தகங்களை ஏற்றுமதி செய்தது. ஏற்றுமதி செய்வதை ஒரு கலையாகக் காந்தளகம் கருதியது. தேவையான நூல்களின் பங்கிடப்பட்ட தொகுதிகள்; அவற்றைத் தாளால் கட்டுதல்; பிளாஸ்டிக்கு உறையால் மூடுதல்; பாதுகாப்பான பெட்டிகளில் வைத்தல்; இடைவெளி இன்றி தாளால் நிரப்புதல்; அழகிய உறுதியான வண்ணக் கயிறுகளால் கட்டுதல்; முகவரியை எதனாலும் அழியாதவாறு எழுதுதல்- என இதன் பொதிகட்டும் சிறப்பு ஒருபுறம்.
நூல் வேண்டியவரின் கடிதத்தை ஆழ்ந்து வாசித்தல்; தனிநூலின் விலை, மொத்த நூல்களுக்கு ஆகும் தொகை, தொகை அனுப்பியபின் நூல்கள் கிடைக்க ஆகும் காலம், கடல் அஞ்சலுக்கு ஆகும் தொகை, விமான அஞ்சலுக்கு ஆகும் தொகை மேலும் பல தகவல்களைத் தெரிவித்து உடன் கடிதம் எழுதுதல்; அன்பும் பண்புமாய் எழுதுதல்; அதே நேரம் நறுவிசாக எழுதுதல்; எளிமையாகவும் வலிமையாகவும் எழுதுதல் என இதன் கடிதத் தொழில்நுட்பம் ஒரு புறம். காந்தளகத்திற்குத் தொலைபேசி செய்வர். தொலை நகல் அனுப்புவர். மின் அஞ்சல் செய்வர். எவ்வகையில் தொடர்பு கொண்டாலும் பதில் உடனே போகும். கொள்கைப் பிடிப்பு: வணிகத்திற்காகச் சமரசம் இன்மை; தன் கருத்தை இதமாகவும் பதமாகவும் உரைத்தல்; நயத்தக்க நாகரிகம் எனப் பழகும் தொழில் நுட்பம் ஒருபுறம். இப்படிப் பல புறங்கள் அதற்கு இருக்கின்றன. ஆயினும் அப்புறம் என ஒத்திப்போடாமையே அதனைச் சிகரத்திற்கு இட்டுச் செல்லுகின்ற சிறப்பான புறம். இப்புறங்களினால் இதன் ஏற்றுமதி தொழில் என்ற தளத்தை மீறிக் கலை என்ற தளத்தில் நிற்கிறது. இன்று, நூல் ஏற்றுமதியாளர் இடையே தனித்தன்மையோடு இது திகழ்கிறது. தனிமுத்திரையோடு திகழ்கிறது. இதற்குப் பின்னால் அதன் கடுமையான உழைப்பு இருக்கிறது. தரப்பற்று இருக்கிறது. இனிய தொடர்புகள் இருக்கின்றன. வளர்ச்சி என்பது உழைப்பின் குழந்தை. காந்தளகம் உழைக்கிறது.
கப்பல் மூலம்,விமானம் மூலம், நூல் அஞ்சல் முறையில், பொதி அஞ்சல்

Page 56
106 காந்தளகம் - 20 ஆண்டுகள்
முறையில் என, பல வகைகளில் இது ஏற்றுமதி செய்கிறது. எவ் வகையில் ஏற்றுமதி செய்யினும் அனுப்பும் புத்தகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்துவிடும். கசங்கல், மடங்கல், சேதமடைதல் இருக்காது. கட்டுக் குலையாமல் இருக்கும். உரிய நபரைப் பாதுகாப்பாகச் சென்றடையும். இவற்றை இதன் இதுவரையிலான பயணம் உறுதி செய்கிறது. உமாமகேசுவரன் பொறுப்பில் காந்தளகம் இருந்தபொழுது ஏற்றுமதியைத் தொடங்கி விட்டது. அப்பொழுது அது சோமாலியா, சீஷெல்ஸ், எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பின்னர் சச்சிதானந்தன் பொறுப்பிற்குக் காந்தளகம் வந்தது. ஏற்றுமதியின் வேகமும் அளவும் வெகுவாக அதிகரித்தன.
1983 தொடக்கம், ஐரோப்பாவில் ஈழத்தமிழர் பல்கிப் பெருகினர். சிங்களப் பேரினவாதத் தாக்குதல்கள் இவர்களை அங்கு செல்லத் தூண்டின. 1976 மார்கழியில் கொழும்பில் சச்சிதானந்தன் பணிபுரிந்த நாள்களில் சிங்களச் சிறையிலிருந்து வெளியேறிய தமிழ் இளைஞர் புலம் பெயரச் சச்சிதானந்தன் உதவினார். பின்னர் புலம் பெயர்ந்த இளைஞர்களுள் முயற்சியாளராகக் குறிப்பிடத்தக்கவர் எஸ். எஸ். குகநாதன். ஐரோப்பாவில் தமிழ் வளர்க்கத் துணிந்த இவர், தமிழ் வார இதழ், 24 மணிநேரத் தமிழ் வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி என்பன நடத்தி வருகிறார். இவர் பாரிஸ் ஈழநாடு வார இதழைத் தொடங்கிய பொழுது தமிழகத்தில் காந்தளகம் அவருக்கு முகவராகியது. தமிழ் அச்சுமுகம், மொடம் மூலம் செய்திகள், சென்னைக் கோலங்கள் (செய்தியாளர் சோலை), கட்டுரைகள் எனச் சென்னையிலிருந்து 12 ஆண்டுகளாகக் காந்தளகம் பாரிசுக்கு அனுப்பி வருகிறது.
சச்சிதானந்தன் தலைமையிலான காந்தளகம் கனடா, இலங்கை, மேற்கு ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு, நார்வே, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா, சுவிட்சர்லாந்து, சீசெல்சு, ஐக்கிய அரபு எமிறேற்ஸ், சவூதி அரேபியா போன்ற பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. காந்தளகம், என்ன தொகைக்கு அனுப்புகிறோம்? என்று பார்க்கவில்லை. எவ்வளவு தரமாய் அனுப்புகிறோம் என்று பார்க்கிறது. எம்முறையில் அனுப்பினாலும் ஏற்றுமதிக்கான எல்லா விதிகளையும் இது நிறைவேற்றுகிறது. காப்பீடு செய்து முன் எச்சரிக்கையோடு செயலாற்றுகிறது.
இப்பொழுது இதற்கு விளம்பரங்கள் அதிகமில்லை. ஆனால் ஒரு விரிவான தளத்தைக் கைப்பற்றி இருக்கிறது. ஒரு முறை காந்தளகம் வழியே நூல் இறக்குமதி செய்தவர்கள் தொடர்ந்து பல முறைகள் இறக்குமதி செய்கின்றனர். அதன் நிரந்தர வாடிக்கையாளர்களாகவே ஆகி விடுகின்றனர். இவற்றுக்கெல்லாம் பல காரணங்கள் உண்டு. இருப்பினும் 5 முதன்மைக் காரணங்களைக் குறிப்பிடலாம்:- 1. செய்நேர்த்தி, மனிதர்களையும் பொருள்களையும் கையாளும் விதம், 2. பரவலான தொடர்புகள், அடிக்கடி தகவல் பரிமாற்றம் 3. உண்மை, நேர்மை, காலம் தவறாமை 4. வாடிக்கையாளரின் மன நிறைவு 5. வாடிக்கையாளரை நண்பராய், உறவினராய்ப் பாவித்தல்.
ஏற்றக்காரன் தோட்டத்திற்கு நீரை இறைக்கிறான்.
நீரை மட்டுமா? பாடல்களும் தான் நிறைய இறைக்கிறான்.
-அண்ணா கண்ணன்.

107
அனணா கண்ணன
synulos jan@ a9.19 (9@@@@@oliquos uso și o ún feleais)rī£) poolsĩ đụng qotnouq il-logo
1ņoogilæ uolo?? ?

Page 57
108 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இறக்குமதிகள்
தமிழகத்தில் தொடங்கியவுடனேயே காந்தளகம் தன் இறக்குமதிக் கொள்கையை வகுத்தது. அதற்குச் சில எண்ணங்கள் அடிப்படையாய் இருந்தன. அவை: ஈழ இலக்கியங்கள், இலக்கியவாதிகளைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தல், பரப்புதல், ஈழ இலக்கியத்தின்பால் ஆர்வம் கொள்ளச் செய்தல்.
1980களின் காலம். இந்தியாவில் இறக்குமதித் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அதன்படி இந்திய மொழிகளில் உள்ள நூல்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. இச்சட்டத்தைத் தமிழகக் காந்தளகத்தார் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. இலங்கைக் காந்தளகத்திற்குப் பல நூல்களுக்கான ஆணையைப் பிறப் பித்து விட்டனர். அவை இந்திய மொழியான தமிழ்நூல்கள். அப்பொதியும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டது. இதுதான் காந்தளகத்தின் முதல் இறக்குமதி. நூற்பொதியை விமான நிலையத்தார் தர மறுத்தனர்.
காந்தளகத்தார் அவர்களுடன் பேசினர். இனி, சட்டப் பிரிவைச் சரியாகப் பயன்படுத்துவதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு கொஞ்சம் இறங்கி வந்தனர் விமான நிலையத்தார். என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன? எனப் பார்த்த பிறகே தரமுடியும் என்றனர். எனவே புத்தகக் கட்டை விமான நிலையத்திலேயே பிரித்தனர். பின்னர்தான் பொதி காந்தளகத்தின் கைக்கு வந்தது.
அதன் பின் தமிழகக் காந்தளகத்தார் அச்சட்டப் பிரிவை ஆய்ந்தனர். அதில் ஒரு விதி விலக்கு இருந்தது. முன்அனுமதி பெற்று நூல் இறக்குமதி செய்யலாம் என்பதே அது. இதைத் தமிழகக் காந்தளகத்தார் பயன்படுத்திக் கொண்டனர். அதன்பின் பலமுறைகள் பல நூல்களை இறக்குமதி செய்தனர்.
1985ஆம் ஆண்டு. சச்சிதானந்தன்இந்தியா வந்தார். அப்பொழுது அச்சட்டம் நீங்கி இருந்தது. பொது இறக்குதி உரிமம் என்ற புதிய முறை வழக்கத்தில் இருந்தது. புத்தகங் களைத் தடையின்றி இறக்குமதி செய்யலாம். ஏற்றுமதியும் செய்யலாம். நமது விருப்பம் தான். இவ்வசதி வாய்த்ததுதான் தாமதம். காந்தளகத்தின் விற்பனை அதிகரித்தது. சேவை அதிகரித்தது. புகழும் அதிகரித்தது. ஈழ இலக்கியங்களைப் பரப்புவதே அதன் எண்ணம். அவ்வெண்ணம் படிப்படியாகச் செயல் வடிவம் பெற்றது.
இலங்கையின் மூன்று நிறுவனங்களிடமிருந்து காந்தளகம் இறக்குமதி செய்துள்ளது. அவை: யாழ்ப்பாணம் காந்தளகம், ஈசுவரன் பிரதர்ஸ், வீரகேசரி ஆகியவையாம். வீரகேசரியுடன் இறக்குமதித் தொடர்பு குறைவே. இலங்கையின் காந்தளகம், ஈசுவரன் பிரதர்ஸ் ஆகியவற்றிடமிருந்தே பெரும்பான்மை இறக்குமதிகள் நிகழ்ந்தன.

அண்ணா கண்ணன் 109
1977-90 வரை இலங்கையில் காந்தளகம் தொடர்ந்து இயங்கியது. 18.11.1993இல் கணபதிப்பிள்ளை சென்னையில் காலமானார். இதன்பின் இடைவெளி ஏற்பட்டது. இப்பொழுது மீண்டும் காந்தளகம் இலங்கையில் செயலாற்றத் தொடங்கியுள்ளது. சாவகச்சேரியில் க. ஜீவகதாஸ் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
1980 முதல் 1986 வரையிலான காலம். இருநாட்டுக் காந்தளகத்திடையேயும் நல்ல தொடர்பு இருந்தது. இக்காலத்தில் ஈழத்துக் காந்தளகத்திற்கு ஏற்றுமதி எதுவோ அது தமிழகக் காந்தளகத்திற்கு இறக்குமதியாய் இருந்தது. இவற்றுக்கிடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சிறிய எல்லைக்குட்பட்டவை. ஆயினும் குறிப்பிடத்தக்கவை
இன்று, ஈழ-தமிழக இலக்கியங்களுக்கு இடையே ஒப்பாய்வு நடைபெறுகிறது. இலக்கியவாதிகளின் பார்வைகள் குறித்தும் ஒப்பீடு செய்கின்றனர். ஒப்பாய்வு ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்குக் காந்தளகத்தின் நூல் இறக்குமதிகள் உதவுகின்றன. நல்ல அடிப்படையை ஏற்படுத்தி இருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை.
யாழ்ப்பாணம் இரகுநாதய்யர் வாக்கிய பஞ்சாங்கம் தென் தமிழகத்தில் புகழ்பெற்றது. திருச்சிக்குத் தெற்கே சோதிடர்களும் பொதுமக்களும் விரும்பிக் கேட்கும் நூல். ஆண்டுதோறும் காந்தளகம் இப்பஞ்சாகங்கத்தை இறக்கி, திருச்சி, மதுரை, காரைக்குடி விற்பனையாளர் மூலம் விற்று வருகிறது.
பணம் சம்பாதிக்க எத்ைைனயோ தொழில்கள் உள்ளன. இவற்றுள் மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய தொழில்கள் எனச் சில உள்ளன. இவற்றைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பானவர்களின் செயல். மக்களுக்கு உயர்ந்த கருத்துகளை எடுத்துச் செல்வது ஓர் உன்னதப் பணி. இப் பணியைக் காந்தளகம் மேற்கொண்டிருக்கிறது.
மலையிலிருந்து நீர் இறங்குகிறது. இது குறித்தான மூன்று வாதங்கள்: தானே இறங்குகிறது என்பது(1) இருக்க முடியாததால் இறங்குகிறது என்பது(2) புவிஈர்ப்பு விசைதான் இறக்குகிறது என்பது(3) ஆனால்
எதுவும் நினைவிருப்பதில்லை அருவியில் குளிக்கும் பொழுது.
-அண்ணா கண்ணன்.

Page 58
110 காந்தளகம் - 20 ஆண்டுகள்
விற்பனைச் சிக்கல்கள்
காந்தளகத்தின் முதல் ஆண்டு விற்பனை ரூ. 3,491.25 மட்டுமே. ஆனாஸ் அசு பதினாறே ஆண்டுகளில் தன் மொத்த விற்பனையை ஏறத்தாழ ஆயிரம் மடங்குகள் உயர்த்தியிருக்கிறது.
முதலில் அது நூல்களை மட்டும் விற்றது. அப்பொழுது அதன் விற்பனை சிறிய எல்லைகளில் இருந்தது. பின்னர் ஒளி அச்சு விற்பனையும் அச்சிடல் விற்பனையும் சேர்ந்தது. இதனால் அதன் மொத்த விற்பனை பெரும் வளர்ச்சி கண்டது.
ஒரேதுறையில் உள்ள பல தொழில்களைச் செய்வது ஒரு வகை. இதைத் தொழில் தொகுப்பு அல்லது தொழில் குழுமம் எனலாம். இதில் சில நல்ல தன்மைகள் உள்ளன. ஏதேனும் ஒரு தொழிலில் விற்பனை குறையக் கூடும். அவ்விதம் குறையினும் மற்ற தொழில்களின் வளர்ச்சி அதனை ஈடுகட்டும். மொத்த விற்பனை குறையாமல் இருக்கும்.
ஒரு தொழிலுக்கு மூலப்பொருள் பற்றாக்குறை, சந்தை மயக்கம், தொழிலாளர் பிரச்சினை போன்ற இடர்ப்பாடுகள் ஏற்படலாம். அப்படி ஏற்படின் மற்ற தொழில்களை ஆராயலாம். அவற்றுள் எதற்கு அதிகச் சந்தை வாய்ப்பு உள்ளதோ அதில் அதிக கவனம் செலுத்தலாம். விற்பனைச் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பல தொழில்களும் ஒரே இடத்தில் இருந்து இயக்கப்படலாம். அல்லது ஒரே வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம். இச்சூழ்நிலைகளில் இந்த விற்பனைச் சரிவைச் சரிகட்டுவது மிகவும் கடினம்.
ஆனால் காந்தளகம் தன் மூன்று தொழில்களையும் ஒரே இடத்தில் இயக்குகிறது. அதன் இறுதி நுகர்வாளர் வாசகரே. ஆனால் அவர்களுக்கும் காந்தளகத்திற்கும் இடையே நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆயினும் விற்பனையில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை. சமன் செய்து கொண்டே செல்கிறது.
ஒவ்வொரு நிறுவனமும் தொடங்கும்பொழுது ஆபத்து மிகுந்த இச்சிக்கல்களை எதிர்கொள்வதாக மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. சிக்கல்கள் இலாபத்தை விழுங்கும். விற்பனையை விழுங்கும். சமயங்களில் நிறுவனத்தின் வாழ்வையே விழுங்கிவிடும். இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்வதில்தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கிறது. வெற்றியும் இருக்கிறது.
கவலை இல்லா மனிதன் இருக்க முடியது. அதுபோல் சிக்கல் இல்லா நிறுவனமும் இருக்க முடியாது. மேற்சொன்ன சிக்கல்களில் பல காந்தளகத்திற்கும் ஏற்பட்டன. ஆனால் அது தளரவில்லை. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு வருமுன் தடுப்போம் மீறின் 'வந்தபின் காப்போம்" என்ற பொன்மொழிகளை அது பின்பற்றுவது காரணமாய் இருக்கலாம்.

அண்ணா கண்ணன் 111
1980களில் இறக்குமதித் தடைச் சட்டம் எனும் பிரிவினால் அதற்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. அப்பொழுது முன் அனுமதி பெற்று இறக்குமதி செய்தது. பின், சட்டச்சிக்கல் திறந்த இறக்குமதி உரிமம் மூலம் அகன்றது. V
காந்தளகம் வளரும் காலத்தில் பல புத்தகக் கண்காட்சிகளில் பங்கு பெற்று வந்தது. சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியிலும் பங்கேற்றது. அப்பொழுது எதிர்பாரா விதமாகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல இலட்சக் கணக்கான நூல்கள் எரிந்து நாசமாயின. இவ்விபத்து, பல பதிப்பகங்களையும் பாதித்தது. காந்தளகத்தையும் பாதித்தது.
காந்தளகம் தொடங்கியதிலிருந்தே அதன் ஊழியர்களிடம் நிலைத் தன்மை இல்லை. ஒரு சிலரைத் தவிர எந்த ஊழியரும் நிலைத்ததில்லை. இதற்குப் பல காரணங்கள் உள. இருப்பினும் ஊழியர்கள் நிறுவனத்தின் உடல். நிறுவனத்தின் இயக்கமே அவர்களால்தான். இவர்களின் நிலைத் தன்மை இன்மை ஒரு சிக்கல்தான். இது காந்தளகத்திற்கு ஏற்பட்டது உண்மைதான். இதைச் சமாளிக்க, தகுந்த நபர்களை மாற்றாக வைக்கலாம். அது, இருக்கும் ஊழியருக்கு அச்சத்தைத் தரும். பணச்சிக்கலும் ஏற்படும். இச்சிக்கலைக் காந்தளகம் எச்சரிக்கையோடு கையாண்டு தீர்த்து வருகிறது.
1997ஆம் ஆண்டு. சச்சிதானந்தன் அரசியல் காரணங்களால் கைதானார். 28 தினங்கள் சிறையில் இருந்தார். பிறகு வெளிவந்தார். எனினும் பலர் விலகி இருக்கவே விரும்பினர். அவ்வாண்டு காந்தளக விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது. நீதிமன்றத்தில் குற்றத்தை அரசால் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சச்சிதானந்தனும் விடுதலை ஆனார். 'தருமத்தின் வாழ்வுதனைச் சூதுகஷ்வும்-மீண்டும் தருமமே வெல்லும் இஃது எத்தனை உண்மையானது என்பது தெரிந்தது.
இவைதவிர ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் மூலதனச் சிக்கல், போட்டியாளர் களினால் சிக்கல் போன்றவையும் காந்தளகத்திற்கு ஏற்பட்டு வருகின்றன. காந்தளகம் திட்டமிட்ட இயக்கம் உடையது. தொடர்ச்சியான உழைப்பை உடையது. நீடித்த தரம் உடையது. இவற்றினால் எல்லாச்சிக்கல்களையும் காந்தளகம் எதிர்கொண்டு வருகிறது.
தனிமனிதச் செல்வாக்கு நிறுவனத்தை ஆளுதல். இது தனியார் நிறுவனங்களின் பொதுவான இயல்பு. காந்தளகத்தின் மூளையாக இருப்பவர் சச்சிதானந்தன். இவரின் தனிமனிதச் செல்வாக்கு காந்தளகத்தின் இயக்கத்தின்மேல் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகிறது.
இவருடைய திட்டங்கள், வழி நடத்துதல், சிந்தனைகள், செயல்கள் போன்றவை காந்தளகத்தின் துரித வளர்ச்சிக்குப் பெரிய காரணங்கள். 1980-85 வரை உமாமகேசுவரன் பொறுப்பில் காந்தளகம் இருந்தது. அப்பொழுது அது விற்பனையில் சில ஆயிரங்களைத் தாண்டவில்லை. ஆனால் சச்சிதானந்தன் பொறுப்பேற்ற முதல் ஆண்டே விற்பனையில் பல ஆயிரங்களை நெருங்கியது. இரண்டாம் ஆண்டு சில இலட்சங்களை நெருங்கியது. எட்டாம் ஆண்டு பல இலட்சங்களைக் கடந்தது. படிப் படியான தொடர்ச்சியான இவ்வளர்ச்சிக்குச் சச்சிதானந்தன் தலைமையே காரணம்.

Page 59
112 காந்தளகம் - 20 ஆண்டுகள்
அதே நேரம், 1997ஆம் ஆண்டு சச்சிதானந்தன் கைதானார். நெருக்கடி ஏற்பட்டது. அது காந்தளகத்தின் இயக்கத்தையே பாதித்தது. அதன்பின் அவர் மீண்டும் முடுக்கி விட்டார். இன்று காந்தளகம் மிக இலாபகரமான அமைப்பு எனப் பெயர் எடுத்திருக்கிறது. இதன்மூலம் நமக்குச் சில முடிவுகள் கிடைக்கின்றன.
(1) தனிநபரின் திறமைக்கேற்ப நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.
(2) தனிநபரால் ஏற்படும் சிறப்பு தற்காலிகமானது.
(3) நிரந்தரச் சிறப்பு வேண்டின் தகுந்த நபர்களைப் பயிற்றுவித்தல் வேண்டும்.
(4) ஒருவரே அனைத்துப் பொறுப்புகளையும் சுமத்தல் கடினம்.
(5) அதிகாரத்தையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளித்தல் நன்று.
வணிகச் சிக்கல்கள் என்பவை தற்காலிகம் ஆனவை. ஆனால் திறமை, முயற்சி, உழைப்பு ஆகியவை நிரந்தரம் ஆனவை. நிரந்தரக் கூறுகளில் நிரம்பத் தகுதி பெற்றது காந்தளகம். தற்காலிகமான சிக்கல்களை எளிதில் சமாளிக்கிறது. முன்னேறுகிறது. மேலும் முன்னேறும்.
> மனிதனின் இன்றிமையாத் தேவைகள் :
காற்று, நீர், சிக்கல்.
> சிக்கல்களினால் வாழ்க்கை சுவையாகிறது.
புதிதாகிறது.
> என்ன இருந்தாலும் மாற்றங்கள் தேவை.
பூமியைப் போல் ஒரே மாதிரியா சுற்றுவது?
-அண்ணா கண்ணன்
தொடக்க காலத்தில் க.உமாமகேஸ்வரன்
 

113
அண்ணா கண்ணன்
pańsı olqoqo uri uog) oli số sỹ predohi ‘ipou úúogio įrtodo H 'yuls», sospÁ94)no 'ipogħolloisso o golongo Arig) sīđộng qi@solo qi@ığı 19 moșu-Tafqisorgio șđộng guoqiaoooo

Page 60
- 20 ஆண்டுகள்
காநதளகம
114
「『gg『)シ』ggggョシ|පූර්‍රී ෆිග්‍රී"|හයි‍ෙභෟෂු#ශ්‍රී
 

115
அண்ணா கண்னன்
(zɛɛī) ierīs*oooooo suae poslougsøge opseu Øශffණිy©ựelen prepos点)**r용
-- No =
--|- -
|-
|- No
---- ±√≠ ≠ ≠ ----- - No.
|-|- () ()
·
đẹo & Isisseregro.

Page 61
காந்தளகம் - 20 ஆண்டுகள்
艇
 

117
அண்ணா கண்ணன்
(-9551) soro sosoɛ ŋsɛn ŋŋŋyumoro-Isossa qioloogido pologsgeș) (næ@g
- 相明교明地rTOOOO형 -
sīkođīsīs sīlgælgori
홍形的七聖38%A해rTurgr법을Tue&#南道rsuer日5 정확력日北

Page 62
118 காந்தஏாகம் - 20 ஆண்டுகள்
 

அண்ணா கண்கான் 11ց
கண்காட்சிகள்
காந்தளகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர் இவர்களுள் 14 விற்பனையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். 2 விற்பனையாளர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளனர். விற்பனையாளர்கள் அதுங் நாடுகளிலும் உள்ளனர். ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு பகுதிகளில் இவர்கள் உள்ளனர். பரவலாக உள்ளனர். இவர்கள் காந்தமாகத்திடமிருந்து நூல்களை வாங்குகின்றனர். தத்தம் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
தமிழகக் கிராமங்கள் தோறும் நூல்களை விற்பனை செய்வதற்காக விற்பனையாளர்களை நியமிக்க விரும்பிய காந்தனகம், விளம்பரம் செய்திருந்தது. பலர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பதாரர்களுக்குக் காந்தளகம் கடிதம் எழுதியது. உங்கள் பகுதியிள் வாத்தனான கல்லூரிகள் உள்ளன? பள்ளிகள் உள்ளன? புத்தக சாலைகள் உள்ளன? செய்தித்தாள் விநியோக நிலையங்கள் உள்ளன? உம் பகுதி மக்களின் படிக்கும் பழக்கம் எவ்விதம் உள்ளது! அவர்களின் வாங்கும் சக்தி எவ்வளவு? நீங்கள் எதிர்பார்க்கும் விற்பனை அளவு எவ்வளவு? உம் பகுதியில் எவ்வனக நூல்கள் விற்பனை ஆகும்? உமது விற்பளை எல்வை எது வரை? இவை குறித்து முதல் தகவல் அறிக்கை அளிக்கக் கோரியது. ஒரே பகுதியைப் பற்றி பலர் ஆயலாம். அவ்விதமாயின் ஆய்வு அறிக்கைகளை ஒப்பிட்டது. உண்மை நிலவரத்தைக் கணக்கிட்டது. தேவையெனில் விண்ணப்ப தாரரிடம் பிற தகவல்களை அளிக்கக் கோரியுள்ளது.
புதிய நூல்கள் காந்தளகத்திற்கு வரும். வந்ததும் விவரப்பட்டியவை அனைத்து விற்பனையாளருக்கும் அனுப்பும். காந்தனகம் உருவாக்கிய நூல்கள் தனிப்பட்டியவாய் இருக்கும். பிற நூற்பட்டியல் தனியாய் இருக்கும், இதன் பின் விற்பனையாளர் தம் தேவைக்கு எழுதுவார். நூல்கள் அவருக்கு முறைப்படி அநுப்பப்பெறும்,
நூல் விற்பனையில் இன்று, காந்தளகம் வளர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இதன் விற்பனையாளர்களே. அவர்கள் துடிப்பானவர்கள், ஆர்வமுள்ளவர்கள், இறுகதுப்பாளவர்கள். செயலாற்றல் மிக்கவர்கள். இவர்கள்தான் மக்களின் நாடித்துடிப்பை அறிபவர்கள். மக்களோடு மக்களாய் வாழ்பவர்கள். மக்களின் எண்ணங்களையும் விருப் பங்களையும் காந்தளகத்திற்குத் தெரிவிப்பவர்கள். இத்தகைய இவர்களைக் காந்தளகத்தின் கண்கள் எனவாம்.
தற்பொழுது செள்ளை அண்ணாசாவையில் காந்தளகத்தின் அலுவடிகம் உள்ளது. காந்தளகம் தொடங்கியதிலிருந்து அதன் பணிமனை காலத்திற்குக் காலம் இடம்மாறி பின்வரும் முகவரிகளில் இருந்துள்ளது.
1980முதல். s II) 78. அய்யாவு வீதி,
ரெனாய் நகர், சென்னை - 608,

Page 63
120 காந்தளகம் - 20 ஆண்டுகள்
1982முதல். (2) 12, கோவிந்தன் தெரு, அய்யாவு குடியிருப்பு அமைந்த கரை, சென்னை-600029.
1984 (pse.... (3) 247,கிருஷ்ணவேணிதெரு
அய்யாவு குடியிருப்பு அமைந்த கரை, சென்னை-600029.
1986 புரட்டாசியிலிருந்து (4) 4, முதல் மாடி, ரஹேஜா வணிகவளாகம்
834, அண்ணா சாலை, சென்னை -600002. தொலைபேசி எண்கள் :
8534505 (அலுவலகம்) 8553084 (வீடு)
தமிழகத்தின் பொதுநூலகத் துறை பதிப்பகங்களிடம் இருந்து நூல்களை வாங்கி வருகிறது. காந்தளகத்திடம் இருந்து 31 நூல்களை வாங்கியுள்ளது. இவற்றுள் காந்தளக வெளியீடுகளும் உண்டு. இது விற்பனைப் பொறுப்பேற்ற நூல்களும் உண்டு. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் காந்தளக நூல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் அறிவுப் பசிக்கு உணவாக உள்ளன.
காந்தளகம் பல விற்பனை உத்திகளைக் கையாள்கிறது. அவற்றுள் முதன்மையானது கண்காட்சிகளில் பங்கேற்பது. 1981இல் மதுரையில் ஐந்தாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. அதில் புத்தகக் கண்காட்சியும் நடத்தினர். முதன்முதலாகக் காந்தளகம் அதில் கலந்துகொண்டது.
சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் காந்தளகம் கலந்து கொள்கிறது. இது தவிர தேசியப் புத்தகத் திருவிழாக்கள், உலகத் தமிழ் மாநாட்டுப் புத்தகக் கண்காட்சிகள், மேற்கு ரோட்டரி புத்தகத் திருவிழாக்கள், தேசிய நூலக வாரவிழாப் புத்தகத் திருவிழாக்கள், சுதந்திரப் பொன்விழாப் புத்தகக் கண்காட்சி எனப் பலவற்றில் காந்தளகம் பங்கேற்றுள்ளது. இங்கே காந்தளகம் பங்கேற்றவற்றை மட்டுமே குறித்துள்ளேன். இவைபோல் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளில் காந்தளகம் பங்கேற்று வருகிறது.
பொதுவாகச் சில இடங்களில் இக்கண்காட்சிகள் நிகழும். அவை: மாநாடுகள், கருத்தரங்குகள், வட்டார விழாக்கள், சிறப்பு விழாக்கள், அரசு விழாக்கள் போன்றவை. இவற்றில் காந்தளகம் தொடர்ந்து பங்கேற்கிறது. தமிழகம் முழுவதும் மட்டுமில்லை; கொச்சினிலும் கலந்து கொண்டுள்ளது.
ஒரு மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியில் காந்தளகம் கலந்து கொண்டது. அப்பொழுது எதிர்பாராவிதமாய்த் தீவிபத்து ஏற்பட்டது. அதில் எல்லாப் பதிப்பக காட்சிக் கூடங்களும் சாம்பலாயின. காந்தளகத்தின் கூடமும் எரிந்தது. அதற்கு அடுத்த

அண்ணா கண்ணன் 121
கண்காட்சிகளில் இருந்துதான் கண்காட்சிகளில் காப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்தது. இந்நிகழ்வில் உடனடி மீட்புப் பணிக்காக அரசும் கடனுதவி வழங்கியது உதவியாக இருந்தது. இதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
கண்காட்சிகளில் காந்தளகத்துக்கென ஒதுக்கிய பகுதி தனியாகத் தெரியும். அழகாய் அடுக்கிய நூல்கள்; பார்வை படும்படி வைத்தல்; எடுக்க எளிதாய் அமைத்தல்; சுத்தத்தைக் கடைபிடித்தல்; அனைத்து விற்பனைக்கும் உரிய சீட்டுகள் வழங்கல் போன்ற இயல்புகள் இதைத் தனியாய்க் காட்டும். வாசகர்களை வரவேற்கும்; நூல்களை எடுத்துக் காட்டும்; வழியனுப்பும். ஒவ்வொரு சிறிய செயலிலும் அக்கறை காட்டும். கண்காட்சி முறை-விற்பனை உத்திகளில் சிறந்தது. இதைப் பெரும்பாலான பதிப்பகங்கள் ஒப்புகின்றன. ஆனால் அவை வாசகர்களை நெருங்கச் சிறந்த வழி என்கிறது காந்தளகம்.
பணத்தை நோக்கி எல்லோரும் ஒடுகிறார்கள். நீயும் ஒடு பணத்தோடு மனத்தையும் நோக்கி.
- அண்ணா கண்ணன்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ச. பிஞ்ஞகன், க. சச்சிதானந்தன்

Page 64
2.
காந்தளாகம் = 20 ஆண்டுகள்
சென்னைப் புத்தகக் கண்காட்சிக் கூடம்
 

அண்ணா கண்ணன்
123
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ச. முருகவேள்

Page 65
20 ஆண்டுகள்
காந்தளகம்
124
&F
용r크田 光 딸34院事大學rm高等院 主義的家的家的역 *&&mTATA民u定長史學史的制TTrgusu定5
 

125
அண்ணா கண்ணன்
乍母母写点察漕与喀点卤点圈险可守与卡雷4点凉u期pmā显Py习占明####Tlogo.goog,
—=~~' :-( ----!!!!!!!
. — ._| .|-_----|-

Page 66
காந்தளகம் - 20 ஆண்டுகள்
12
 

127
அண்ணா கண்ணன்
■■■■■■■ ■osoɛrtiosos, oorelos? laers, 'poss@si : 'தாரிசகுஒேரு மீஇsospzuolooșeșșH sissæissae

Page 67
- 20 ஆண்டுகள்
茜町 ந்தளகம்
28
守長時光山 府中原初的연 中 역m확니는비房義明해明學FTrus&s高等3
 

அண்ணா கண்னன் 1
பதிப்பு மற்றும்அச்சு நூல்கள்
காந்தீன்சும் படி முகங்களை உrடயது. ஆயிலும் அதாவி ஓர் ஒளி அச்சுக் கூடாகவே பலரும் அறிந்துள்ளனர். காந்தளகம் சொந்தமாகப் பதிப்பித்த நூல்கள் குறைவு. ஒளி அச்சுச் செய்து அச்சிட்டு வழங்கிய நூல்களோ படி? மடங்குகள் அதிகம்,
இங்கு ஏறத்தாழ 60 நூல்களுக்கும் மேல் ஒளி அச்சாகி உளது. இவற்றுள் பெரும்பான்மை பருவ இதழ்களும் நூல்களுமே ஆகும். காந்தாக ஒளி அச்சுக் கோப்பில் அனைத்து நடவடிக்கைகளைக் குறித்த பதிவுகள் கிடைக்கவில்லை, எனவே இவற்றின் எண்ணிக்கையைத் தோராயமாகத் தந்துள்ளோம்.
சென்னை, காந்தளகம் 38 நூல்களைத் தன் பெயரில் பதிப்பித்துள்ளது. இந்நூல்களை 3 விதமாய்ப் பிரிக்கலாம், அவை: ஈழம், சைவம், சமூகம். இனத்துள் ஈழம் தொடர்பானவை நூல்கள். சைவம் தொடர்பானவை நூல்கள், சமூக, இலக்கியம் தொடர்பானவை நூங்கள். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் துரங்களைப் பதிப்பித்துள்ளது. அச்சிட்டும் உள்ளது.
எனது யாழ்ப்பானமே 1980), தமிழ் ஈழம்-நாட்டு எல்வைகள், ஈழத் தமிழர் இrறமை(1983), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 18, Ethinic and class Conflicts in Srilanka, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.(1987), ஈழத்துக் கருகம் பனையூர் அருள்மிகு நாகராசராசேஸ்வரி சதகம்: இன்றும் கேட்கும் குரல்-ஃபிபுட்ாந்தர், விபுலானந்தர் அடிகளார் வாழ்க்கைக் குறிப்பு. காரி ஆனந்தன் காதகள்(1822), ஈழம் தந்த நாபலர் 1943), அங்கதம் ', இதுங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1934), பள்ளி மாEபர்களுக்கான நிறுவனர-இபங்கை 1933)-போன்ற ஈழம் தொடர்புடைய நூல்களை வெளியிட்டுள்ளது.
பிள்ளையார் கதை, வழிபாட்டுப் பாமாவை 1987), அபிராகி அந்தாதி 19, நிருவாசகம், பிள்ளையார் வழிபாடு, தேவாரம் திருமுறை தோத்திரப் பாடங்கள், சிவாலய வழிபாடு (1992), திருமந்திரமும் தம்ம பதமும், விபரூான சித்தியார் கபட்ச வசனம்:), கதிர்காமப் பிரபந்தங்கள் ஜூ போன்ற சைவம் தொடர்பான நூல்கீனங்ா வெளியிட் டுள்ளது. இவற்றுள் திருவாசகம், பிள்ளையார் கணித போன்றவற்றைப் பவமுனத மறு பதிப்புச் செய்துள்ளது.
நூலகர் எகயேடு, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், ானவரும் நீரை இன்சப் பாடல்கள், கலை இலக்கியத் திறனாய்வு. ஆற்றங்கரையோன் (38). பரவைகளே: தமிழ்வழி கற்க பப்டான் மொழி 1981 - போன்ற நூல்களை வெளியிட்டுள்ளது.
இவற்றோடு கேவாசல் (:) தவறுகள் 9ே), திருக்குறள் கையடக்கிப் பதிப்பு, விழுதுகள் மண்ணினத் தொடும் 1843), ஆத்மா 1:1), திருக்குதள் மூலமும்

Page 68
130 காந்தளகம் - 20 ஆண்டுகள்
உரையும், தரிசனம், திகட சக்கரம் (1995), போன்ற இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளது. இந்நூல்களுள் பறவைகளே என்ற நூலினை மறு பதிப்புச் செய்துள்ளது.
இதன் மூல நிறுவனம் ஈழத்தில் உள்ளது. இதன் பொறுப்பாளர்களின் வேர் சைவத்தில் உள்ளது. இதன் சிந்தனை தமிழில் உள்ளது எனவேதான் இதன் பதிப்பு நூல்கள் ஈழம், சைவம், தமிழ் என்ற கருப்பொருள்களிலேயே உள்ளன. சிறுபான்மை, அறிவியல் தொடர்பாகவும் உள்ளன.
காந்தளகம் ஒளி அச்சுச் செய்து அச்சிட்டுக் கொடுத்த நூல்கள் பல. அவற்றுள் பல, மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாய் உள்ளன.
மன்யோசு, ஜேர்மன்-தமிழ் அகராதி, நீங்களும் ஏற்றுமதி செய்யலாம், வழிகாட்டி-தமிழ்ச் சுருக்கெழுத்து வினாக்கள் விடைகள், சீராக்கம் வேண்டாமா?, புதிய முறையில் தமிழ் எழுதுதல், சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்துப் பரீட்சை, ஆங்கிலம்-தமிழ் அகராதி கையடக்கப் பதிப்பு, கழகத் தமிழ்க் கையகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
செல்வா ஈட்டிய செல்வம், இலங்கைத் தமிழர் பிரச்சினை- இந்தியாவின் துரோகக் கொள்கை, பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம், வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள், இனப்பிரச்சினைத் தீர்வுகள்-போன்ற நூல்கள் ஈழம் தொடர்பான அச்சு நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.
An introduction to Creativity of Ramanujan, A Judiciary in Crisis? The Vegetarian, Manimekalai, Random Reflections, Musical Tradition of Tamiinadu, Sri Sathya Sai's Miracle and Spirtuality -ll-ill, Indian Astronomers, A Tamil Eelam Voice in the U.N.O. Guitair papal ஆங்கில நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.
காந்தளகம் வெளியாருக்காக முழுப் பொறுப்பு எடுத்துத் தக்கவர்களைக் கொண்டு பல நூல்களை எழுதுவித்தது. அல்லது தொகுப்பித்தது. இந்நூல்கள் பெரும்பாலும் பெரும் சிறப்பு வாய்ந்தவையாய் உள்ளன.
முருகன் பாடல்கள் (12 தொகுதிகள்), திருத்தொண்டர் புராணம், கம்ட ராமாயணம், சித்திர பெரிய புராணம், பன்னிரு திருமுறை போன்றவை இதற்குப் பெரும்புகழ் பெற்றுத் தந்தவை. அரியவையும் கூட. காந்தளகத்தின் நூல்களைத் தனித் தனியாகத் திறனாய்வு செய்தல் மிகவும் கடினம். அவ்விதம் செய்யப் புகுந்தால் நமக்கு தாளும் போதாது; நாளும் போதாது. இதன் நூல்கள் குறித்த முழு விவரங்களும் பின்னிணைப்புப் பட்டியலாக உள்ளன.
காந்தளக நூல்களை எண்ணிக்கையை வைத்து மதிப்பிடுவது தவறு. அது புத்தகங்களை எடைக் கற்களால் நிறுப்பது போன்றது. எவ்வளவு நேரம் பேசினார் என்பதைவிட என்ன பேசினார் என்று பார்க்கிறோம். யார் சொன்னார் என்பதை விட என்ன சொன்னார் என்று பார்க்கிறோம். எத்தனை காலம் வாழ்ந்தார் என்பதைவிட எப்படி

அண்ணா கண்ணன் 131
வாழ்ந்தார் என்று பார்க்கிறோம். அதுபோல, காந்தளகம் எத்தனை நூல்களை வெளியிட்டது, அச்சிட்டது என்று பார்த்தல் தகாது. எத்தகைய நூல்களை வெளியிட்டது, அச்சிட்டது என்று பார்ப்பதே விவேகமானது.
எந்நூலை அச்சிடினும் வெளியிடினும் அதில் காந்தளகத்தின் முகம் தெரிந்துவிடும். அச்சுக்கான தொகை காந்தளகத்தில் அதிகம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் இதன் கொள்கைப் பற்றையும் தரப் பாதுகாப்பையும் நேர்த்தியையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சுமாரான தாள், பரவாயில்லை 6:ன்ற கட்டமைப்பு, கூர்மையில்லாக அச்சு, அவசரமான மெய்ப்பு, ஏனோ தானோ என்ற தொகுப்பு முதலிய வற்றைக் கொண்டிருக்குமானால் அதற்காகும் தொகையும் குறைவாகத் தான் இருக்கும்.
ஆனால் உயர்வகைத்தாள், கூரிய அச்சு, இறுக்கமான நேர்த்தியான கட்டமைப்பு, ஒரு பிழைகூட வரக் கூடாது என்ற வகை மெய்ப்பு, முழுமையான தொகுப்பு. பளிச்சென்ற அழகிய ஓவியங்கள், சுருக்கம் விழாத பாதுகாப்புப் போர்வை- என எல்லாத் தன்மைகளிலும் உயர்தரத்தைப் பின்பற்று கிறது காந்தளகம். எனவே அதற்குச் செலவு கொஞ்சம் கூடுதலாய் ஆகிறது. தராதரம் என்பதற்கும் தரம் நிரந்தரம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதே.
துணிக்கடைக்குச் செல்கிறோம். ஒரு புடவையைத் தேர்வு செய்கிறோம். விலையைக் கேட்கிறோம். ரூ.1000 என்கிறார் கடைக்காரர். மிகவும் அதிகமாய உள்ளதே கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்கிறோம். அந்தச் சேலையை எடுத்துக் கொள்ளுங்கள் ரூ.500தான் என்கிறார் அவர். தரத்திற்கேற்பத்தான் விலை இருக்கும் என்பதைக் கடைக்காரர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுகிறார். ரூ.500 விலையுள்ள சேலைகள் மூன்றின் உழைக்கும் காலமும் ரூ.1000 விலையுள்ள சேலையின் ஓர் உழைக்கும் காலமும் சமம் என்பதைக் கடைக்காரர் உணர்ந்திருக்கிறார். சில வாடிக்கையாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் வாடிக்கையாளர்கள் மீளவும் மீளவும் காந்தளகத்தை நாடி வருகின்றனர்.
விலையைக் கண்டால் கலையைக் காணோம். கலையைக் கண்டால் விலையைக் காணோம்.
- அண்ணா கண்ணன்

Page 69
132 காந்தளகம் - 20 ஆண்டுகள்
தருமை ஆதீனப் பன்னிரு திருமுறைப் பதிப்பு: பதிப்பாசிரியர் பணிக்காக ஈழத்தில் இருந்து வந்து ஓராண்டு காலம் மயிலாடுதுறையிலும் சென்னையிலுமாகத்தங்கிப்பணிபுரிந்த, தமிழ், வடமொழி, ஆங்கிலப் புலமையாளர் க. உமாமகேஸ்வரன் (1997-98)
 

அண்ணா கண்ணன் 133
பணிகளில் பங்காளர்
ஒரு நிறுவனத்தை அமைக்க முதலீடு, இடம், கருவிகள் எனப் பல தேவை. அனைத்தையும் இயக்கப் பணியாளர்கள் தேவை. இத்தேவை மற்ற அனைத்தையும் முந்திக் கொண்டு விடுகிறது. முதலில் தேவை நல்ல பணியாளர்கள் என எண்ண வைக்கிறது. இன்றைக்கும் சச்சிதானந்தன் 'காந்தளகத்தின் முதன்மையான சொத்து இதன் பணியாளர்கள்தான்' என்கிறார். எனினும் இதன் பணியாளரிடையே நிலைத்தன்மை இல்லை. இது காந்தளகத்தின் வளர்ச்சியை மட்டுப் படுத்தி வருகிறது. 20 வருடங்களில் காந்தளகம் 100-க்கு மேற்பட்ட பணியாளர்களைப் பார்த்துவிட்டது.
திருமதி ஜீவாவின் பொறுப்பில் 6 வருடங்கள் காந்தளகம் இருந்தது. அப்பொழுது அதில் 3 ஊழியர்தான் இருந்தனர். உமாமகேசுவரன் காந்தளகத்தின் முதல் ஊழியர். இவர் 1980-82 வரை இருந்தார். 82-85 வரை பத்மநாபன், சுப்பிரமணியம் என்ற இருவரும் இதைக் கவனித்து வந்தனர்.
1986இல் சச்சிதானந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை சிறிய அளவிலும் குறைவான அளவிலுமான பணிகளையே காந்தளகம் மேற்கொண்டிருந்தது. அஃதாவது அதுவரை புத்தக விற்பனை மட்டும் பெரும்பாலும் செய்து வந்தது. சச்சிதானந்தன் வந்த பிறகு ஒளிஅச்சுச் செய்தல், அச்சிட்டுத்தருதல் போன்ற பணிகளையும் செய்யத் தொடங்கியது.
அப்பொழுது அதற்குக் கூடுதல் பணியாளர்கள் தேவையாய் இருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களினால் பணியாளர் பலர் விலகினர். புதிய பணியாளர் சேர்ந்தனர். விலகுவதும் சேருவதும் தொடர்ந்தது. 86இல் 6, 87இல் 14, 88இல் 18, 89இல் 9, 90இல் 9, 91இல் 12, 92இல் 8, 93இல் 15, 94 இல் 10 எனப் பணியாளர் தொகை இருந்து வந்தது.
காந்தளகத்தில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பயிற்றுவிக்கப் படாதவர்கள். தன்னிடம் சேரச் சில தகுதிகளைக் காந்தளகம் எதிர்பார்த்தது. அவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். தட்டச்சு, கணிப்பொறி இயக்கத் தெரிந்த வர்களாய் இருக்க வேண்டும். இத்தகையோருக்கு முன்னுரிமை அளித்தது காந்தளகம்.
ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளைச் சச்சிதானந்தன் அளித்தார். முதலில் தமிழைப் பிழையின்றி எழுதப் பயிற்சி அளித்தார். பின்னர் அச்சிடப் பயிற்சி அளித்தார். வளர்ச்சி என எழுதும் பொழுது வளர் என ஒரு வரி முடிந்தால் ச்சி என மறுவரியில் தொடங்கக் கூடாது. வ என முதல் எழுத்தை மட்டும் வரியின் கடைசியில் விட்டு ளர்ச்சி என அடுத்த வரி தொடங்கக் கூடாது. தமிழில் மெய்யெழுத்துகள் வரி முதலில் வருமாறு அச்சுச் செய்யக் கூடாது. இவ்வாறு பல்வேறு பயிற்சிகளைச் சச்சிதானந்தன் வழங்கி இருக்கிறார். காந்தளகம் தமிழில் மட்டுமே முழுக்கவனம் செலுத்துவதென அப்பொழுது தான் முடிவு செய்தது.

Page 70
134 காந்தளகம் - 20 ஆண்டுகள்
காந்தளகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் பலர். அவர்கள் இன்று தனியாக நிறுவனங்கள் நடத்துகிறார்கள் அல்லது பிற நிறுவனங்களில் சிறப்பாகப் பணி புரிகிறார்கள். கோயம்புத்தாரில் ஒருவர், மதுரையில் ஒருவர், சைதையில் ஒருவர், வண்ணாரப்பேட்டையில் ஒருவர், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் மூவர் தமக்கென தனி நிறுவனங்களை நடத்துகின்றனர், காந்தளகத்தில் இவர்கள் சேரும் பொழுது அச்சுக் கலை பற்றியோ கணிப்பொறி பற்றியோ அதிகம் தெரியாதவர்களாய் இருந்தனர். சில ஆண்டுகள் பணி புரிந்து, தொழில் கற்று, அலுவலக நடைமுறை கற்று, வாடிக்கையாளருடன் பழகும் முறை கற்று, முகாமைத் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்குக் காந்தளகம் அனுப்பியதால் கற்று, காந்தளகத்தின் முகாமையிலும் பங்கு பற்றித் தேறியவர்கள். இதனால் தன் காலில் நிற்கும் தகுதி பெற்றவர்கள். காலம் தவறாமை, தொழில் நுணுக்கம், நேர்த்தி, பிழையறச் செய்தல் போன்ற பணபுகளைக் காந்தளகம் தன் பணியாளர்களிடம் எதிர்ப்பார்க்கிறது. வலியுறுத்துகிறது.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் திடீரென நின்று விடுகின்றனர். அப்பொழுது காந்தளகத்திற்கு ஏற்படுவது ஆள் இழப்பு மட்டுமன்று; அநுபவ இழப்பும் தான். அதன்பின் காந்தளகம் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கும்; பயிற்சி அளிக்கும்; செயலாற்றுமாறு செய்ய நினைக்கும். அதற்குள் அவரும் நின்று விடுவார். இவ்வாறு பயிற்சி அளிப்பதும் ஊழியர்கள் நிற்பதும் இதில் வாடிக்கையாக இருக்கிறது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஊதியம் போதாமை, பிற இடங்களில் அதிக ஊதியத்தில் வேலை கிடைத்தமை, சொந்தக் காரணங்கள், குடும்பச் சூழ்நிலை போன்றவை சில காரணங்கள். இருப்பினும் ஊதியம் போதாமை என்பது பலருக்கும் அடிப்படைக் காரணமாய் இருந்திருக்கிறது.
காந்தளக வருமானம் அதன் தரப்பாதுகாப்புக்கே பெரும்பாலும் செலவாகிறது. எனினும் ஊழியர்களுக்கு இது கணிசமான ஊதியத்தை அளித்துத்தான் வந்திருக்கிறது. ஆயினும் இருகோடுகள் தத்துவம் இருக்கிறதே. இதன் அடிப்படையில் பார்போம்.
காந்தளகம் ஊதியம் என்ற கோட்டினை இழுக்கும். சமுதாயமோ விலைவாசி என்ற கோட்டினைப் பெரிதாக இழுத்துவிடும். இதனால் காந்தளகத்தின் கோடு சிறிதாகி விடும். இதற்குப் பணவீக்கம், பொருளாதாரக் கொள்கை, அரசின் நிலைத் தன்மை இன்மை, அடிப்படைப் பொருட்களைப் பதுக்கல், அவற்றை அதிக விலைக்கு விற்றல், இயற்கைக் காரணங்கள், நகரம் விரிதல் எனப் பல காரணங்களைப் பட்டியல் இடலாம்.
நமக்குத் தேவை செயல் பின்னடைவுக்குரியக் காரணங்கள் அல்ல; செயல்களேஎன்பது இளைய சமுதாயத்தின் குரல். இதைத் தன் குரலாகக் காந்தளகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வாசகத்தைத் தன் அலுவலகத்தில் ஒட்டியும் வைத்திருக்கிறது. இப்பொழுது இருக்கும் அதன் ஊழியர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுகின்றனர். ஊதியமும் அதிகம் பெறுகின்றனர்.
காந்தளகத்தில் ஒரு குடும்பச் சூழல் இருக்கிறது. இஃது அதன் வெற்றிக்கு முதன்மைக் காரணமாகும். காந்தளக உரிமையாளர் சச்சிதானந்தனின் இதழ்கள் மட்டுமின்றி முகமே சிரிக்கும். இதன் ஊழியர்களின் முகங்களும் அப்படியே.

அண்ணா கண்ணன் 135
காந்தளக ஊழியரிடையே காதல் திருமணங்கள் பல நிகழ்ந்துள்ளன. காந்தளகத்திற்கு வந்த பிறகு காதல் வயமானவர் சிலர். ஏற்கனவே வயமாகிக் காந்தளகத்திற்கு வந்து வலுவானோர் சிலர். முதலில் தெரிவிக்காமல் இருந்து காந்தளகத்தை விட்டு வெளியேறியதும் தெரிவித்தவர் சிலர்-எனக் காந்தளகம் பல்வேறு காதலர்களைச் சந்தித்திருக்கிறது.
மட்டக்களப்புக் காண்டீபன் - தாம்பரம் பானுமதி இணை, திருகோணமலை குகதாசன் - தஞ்சாவூர் பத்மா இணை, மட்டக்களப்பு ஜெயராஜசிங்கம் கொளத்தூர் ஷோபனா இணை, வண்ணாரப்பேட்டை அருள் முருகன் - ருக்குமணி இணை எனச் சில இணைகளுக்கு ஏதோ ஒரு வகையில் இணைப்புப் பாலமாய்க் காந்தளகம் இருந்திருக்கிறது.
உஷ்ஷ்ஷ்! சத்தம் போடாதே குயில் கூவுகிறது.
-அண்ணா கண்ணன்
கி. சரவணன், காந்தளக நெடுநாள் பணியாளர்

Page 71
136 காந்தளகம் - 20 ஆண்டுகள்
LinTriraboso 6a I LnT6oJf
"புத்தகம் விற்பனை ஆகுமா? ஆகாதா? என்று பார்க்கவில்லை. புத்தகம் தரமாய் இருக்கிறதா? என்று மட்டுமே பார்த்தேன். பார்க்கிறேன். புத்தகத்தைக் காசாகப் பார்க்காமல் புத்தகத்தைப் புத்தகமாகப் பார்க்கிறேன்' என்கிறார் காந்தளகத்தின் உரிமையாளர் சச்சிதானந்தன். இதையே காந்தளகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையாக நாம் கருதலாம்.
காந்தளகம் நல்ல தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. மிக மிக ஆற்றல் படைத்த மேன்மக்கள் பலரை இது தன் உறவினர்களைப் போல் வைத்திருக்கிறது.
"இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" - (திருக்குறள்)
இக்குறளுக்கு ஏற்ப எச்செயலை எவரிடம் கொடுத்தால் சிறப்பாய் இருக்கும் என ஆய்கிறது. அவரைத் தேர்வு செய்கிறது. ஒப்படைக்கிறது. எதையும் தரமாகச் செய்யவேண்டும்; திறமாகச் செய்ய வேண்டும் என்பதே இதன் இலக்கு. இதிலிருந்து இது கொஞ்சமும் விலகவில்லை. இதுவரையிலான இதன் பணிகள், இதற்குச் சான்று பகர்கின்றன.
புத்தகம் முன் அட்டை தொடங்கிப் பின் அட்டைவரை, முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை தரமாய் இருக்கவேண்டும். அச்சாக்க முறையிலும் கருத்தளவிலும் செம்மை இருக்க வேண்டும். செதுக்கப் பட்டவைப்போல் இருக்க வேண்டும். பக்கங்களிலோ அட்டைகளிலோ ஒரு பிசிறு, ஒரு தவறு இருக்கக் கூடாது. நிறங்கள் சரியாக அச்சாக வேண்டும்-இவை அத்தனையும் அதன் தரக் கொள்கையின் கூறுகள். இக்கொள்கை வலுப்பெற தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவுகின்றனர்.
எத்தகைய கடுமையான பணியாய் இருப்பினும் காந்தளகத்திடம் போனால் கட்டாயம் முடிந்துவிடும். இந்த நம்பிக்கையை இஃது ஏற்படுத்தி இருக்கிறது. நம்பிக்கைக்குரிய நிறுவனம் எனப் பெயர் எடுத்திருக்கிறது.
அரிய படங்களைத் திரட்டுதல்; விவரங்களைத் தொகுத்தல்; பெரிய மனிதர்களை நேர்காணல் செய்தல்; எத்தகைய ஒவியத்தையும் வரைதல் - இப்படி எச்செயல் ஆயினும் முடியும் என்கிறது. சொன்னபடி உரிய காலத்தில் செய்து முடிக்கிறது.
ஒர் ஊழியர் ஒரு பணியைச் செய்கிறார். காந்தளகம் அப்பணியை அவ்வூழியரின் கண்களின் வழியே பார்க்கிறது. அவர் அதற்காக எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? எந்தெந்த இடங்களுக்கு எத்தனை முறைகள் செல்ல வேண்டி இருக்கும்? பணியின் முடிவு எப்படி இருக்கும்? - என பலவற்றையும் அலசுகிறது.

அண்ணா கண்ணன் 137
காந்தளகத்திடம் சிறப்பான தன்மைகள் பல உள்ளன. தரத்தில் சமரசங்களுக்கு இடம் கொடாமல் இருத்தல்; எத்தகைய செயலையும் முயன்று முடித்தல்; தமிழ் எனும் சுற்றில் அனைவரையும் ஒன்றிணைத்தல்; பொறுமையாக அதே நேரம் அருமையாகச் செயலாற்றுதல்; அன்பான தொடர்புகளை வைத்திருத்தல்-இவை அவற்றுள் சில. தன் செயல் உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என அது நினைக்கிறது. எனவே தான் அது திலகத் தரத்தில் இருக்கிறது.
சாதாரணமாய் ஒடுபவனுக்கும் ஒலிம்பிக்கில் ஒடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரணமாய் ஒடுபவன் நிற்பதற்காகவே ஒடுகிறான். ஒலிம்பிக்கில் ஒடுபவன்
நிற்பதும் ஒடுவதற்கே,
அவனுக்கு ஒடுதல் என்பது தொழில், கலை, யோகம், வாழ்க்கை.
-அண்ணா கண்னன்.
(1973) மன்னார் மாவட்ட அரசியல் அதிகாரியும், அமைச்சருமானக இரத்தினநாயக்கா, உதவி அரச அதிபர்- க. தயாபரன், கடற்றொழில் ஆய்வு அலுவலர் - க. சச்சிதானந்தன்

Page 72
138 காந்தளகம் - 20 ஆண்டுகள்
முன்னோடிப்பணிகளும் விருதுகளும்
காந்தளகம் தமிழ்ச்சூழலில் பலவற்றைத் தொடக்கி உள்ளது. பழைமை நெடிவிசும் பலவற்றிற்கு இது புதுமணம் பூசி இருக்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்பப் பல புதிய முயற்சிகளை இது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறது.
ஒளி வழி அச்சுக்கோப்பு முறைக்கு ஒளி அச்சுக்கோப்பு எனப் பெயர் இட்டதே காந்தளகம்தான். இப்பொழுது இச்சொல் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரவலாக வழங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான இலங்கையின் நிலவரையைத் தமிழில் சிறப்பாக உருவாக்கியதில் காந்தளகம் முன்னோடியாக நிற்கிறது.
ஆங்கிலப் பெயர்களையும் பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்தி வருகிறது தமிழ்ச் சமுதாயம். இதிலிருந்து கொண்டு தன் அனைத்து இயக்கவியல் சார்ந்த பணிகளுக்கும் தமிழிலேயே பெயர் இட்டது. அதைப் புழக்கத்திற்கும் கொண்டு வந்தது.
தமிழில் நிலவின் அக மற்றும் புற வரைபடங்களை உருவாக்கியது. இதற்காகப் பழந்தமிழ் நூல்களில் இருந்து குறிப்புகளைத் திரட்டியது. தூய தமிழ்ப் பெயர்களை இட்டது. இத்தகைய வரைபடங்களைப் பயன்படுத்தி தினமணி நாளிதழின் இணைப்பான தினமணிக் கதிரில் சச்சிதானந்தன் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.
சங்ககாலம் முதல் இன்று வரை முருகன் தொடர்பாக வெளிவந்த பாடல்கள் அனைத்தையும் காந்தளகம் திரட்டியது. அவற்றை அகர வரிசைப் படுத்தியது. 12 பாகங்களில் முருகன் பாடல்கள் என்ற நூலாகத் தொகுத்தது. தமிழில் முருகன் பாடல்களின் முதல் தொகுப்பு இதுவே.
தமிழ் வழி கற்க யப்பான்மொழி எனும் தலைப்பில் யாப்பான் மொழியைத் தமிழ் மூலம் கற்பதற்கான முதல் நூலைக் காந்தளகம் வெளியிட்டுள்ளது. இது தவிர மன்யோசு எனும் தலைப்பில் யப்பானியச் சங்கப் பாடல்களின் தமிழ் மொழி பெயர்ப்பைத் தமிழில் முதலில் அச்சிட்டுத் தந்தது காந்தளகமே.
புதுதில்லியின் நேசனல் புக் டிரஸ்டின் தமிழில் சிறந்த கண்காட்சியாளருக்கான விருதை 1993ஆம் ஆண்டு மதுரைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு காந்தளகம் பெற்றது.
சென்னையில் 1994ஆம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த வெளியீட்டாளருக் கான-பாவேந்தர் பாரதிதாசன் விருதினைப் பெற்றது.
1995ஆம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த வெளியீட்டாளருக்கான திருவள்ளுவர் கழக விருதை மதுரையில் பெற்றது.

அண்ணா கண்ணன் 139
1996ஆம் ஆண்டு சென்னையில் தமிழகத்தின் சிறந்த வெளியீட்டாளருக்கான மர்ரே ராஜம் விருதை சென்னைக் கம்பன் கழகத் தலைவர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்களிடமிருந்து பெற்றது.
பெரிய புராணம் (ஆறுமுக நாவலர்) பதிப்பிற்காக மலேசிய சைவ சித்தாந்தக் கழகப் பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றது.
தலைநகர்த் தமிழ்ச்சங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் சச்சிதானந்தன். இவை தவிர காந்தளகம் ஒளி அச்சுச் செய்து அச்சிட்டுக் கொடுத்த நூல்கள் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
A Judiciary in Crisis?" என்ற நீதியரசர்வனம் ராஜரத்னம் அவர்களின் நூலுக்குப் பாகிஸ்தான் அரசின் பூட்டோ நினைவுப் பரிசு கிடைத்தது.
தமிழ் வழி கற்க யப்பான் மொழி', 'மன்யோசு'போன்ற நூல்களுக்காக திருமதி மனோண்மணி சண்முகதாஸ் அவர்களுக்கு யப்பான் பல்கலைக்கழகப் பரிசு கிடைத்தது.
'நீங்களும் ஏற்றுமதி செய்யலாம் என்ற நூலிற்காக து.சா.ப. செல்வம் அவர்களுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு கிடைத்தது.
எத்தனை பரிசுகளை ஒரு நிறுவனம் வென்றிருக்கிறது; என்பதைவிட எத்தனை மனங்களை அது வென்றிருக்கிறது என்று பார்ப்பதே சரியானது. அந்த முறையில் காந்தளகம் இலட்சக்கணக்கான பரிசுகளையும் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது என்பதே உண்மை.
எதைக் கொடுத்தாலும் ஈடாகாது என்றால் முத்தத்தைப் பரிசாகக் கொடு. எதைச் சொன்னாலும் ஈடாகாது என்றால் மெளனத்தைப் பரிசாகக் கொடு.
-அண்ணா கண்ணன்.
ఖ
மூத்த ஓவியர் வி. எம். மணிமாறன்

Page 73
காந்தளகம் = 20 ஆண்டுகள்
140)
நின்றAsu道學的高A**原道官學, 정역m*
T----------------
于)自引日回日E兄了「引自軍的國寶hnn明
---------------T--------------------------------T 嘎
 

141
அண்ணா கண்ணன்
ரதுேரிதகதுரு "கு"*"முத83ா ஒர்ரீரி ந3ாநேரிரு
屬官均"卡真"坦領旨n七坂*唱un &長也明白ueunn乳了電劑**劑回戈也受m恩增長度均已良城

Page 74
காந்தளகம் = 20 ஆண்டுகள்
142
!urwydro šķīssurés? eos@sqi&zīvo un snæriyarışșnnouge p-turi spoo,
 
 

143
அண்கோ கண்கான்
g」ggョもョシコシfegggョシュ
もにシュコg「『
*心呀
C+ "= = 면
...* 封孚
* rm용定城日日北部事
与肛
ngig o sous-soog,

Page 75
144 காந்தளகம் - 20 ஆண்டுகள்
காந்தளகம் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன்
மற்று ஒரு தவமும் வேண்டா; மணிமதில் இலங்கை மூதூர் செற்றவன் விசயப்பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக் கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல் உற்று அரசு ஆள்வார்; பின்னர் உம்பராய் வீட்டில் சேர்வார்.
- என்றால், கம்பன் காவியம் மூலமும், உரையும் கிடைக்காத காலத்தில் கோவை கம்பன் அறநிலை வெளியிடும் உரையுடன் கூடிய கம்பராமாயணப் பாடல்களை அழகுறவே அச்சிடுவோர் என்ன பேறு பெறுவர்?
காந்தளகம் என்ற பேரில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் பல்லாண்டுகளாய் அருமையாக பதிப்புப்பணி புரிந்து வருபவர் தான் திரு மறவன்புலவு க. சச்சிதானந்தன். கந்தபுராணம், 16 பகுதிகளாக 17,000 பக்கங்களில் பன்னிரு திருமுறைப் பதிப்பு, பெரியபுராணம் முதலாக ஆறுமுக நாவலர் பதிப்புகள், என்று இவர்தம் அச்சிடல் தயாரிப்புப்பணி நீண்டதொன்று. இவைதவிர தேமதுரத்தமிழ் திக்கெல்லாம் பரவும் வண்ணம் வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கட்காக நூற்றுக்கணக்கான பிற பதிப்புகளை வெளியிட்டதொரு பணி இதுவரை தமிழ்ப் பதிப்பாளர் யாரும் செய்திடாத மாபெரும் பணியொன்றாகும்.
தமிழில் கலைமுதுவல் மட்டுமன்றி, அறிவியல் முதுவலும் படித்த விஞ்ஞானி இவர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாய் ஒரு மாமாங்கம் செய்த பணி, பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தே ஆற்றிய விரிவுரைப்பணி, பின்னர் ஐ.நா. உணவு வேளான்மை நிறுவனத்திற்காக 23 நாடுகளில் ஆலோசகராய் ஆற்றிய பணி, அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இலங்கைத் கிளைத் துணைத்தலவைர் பணி, அனைத்துலக அமைதிப்படைப் பணி, உலகப் போர் எதிர்ப்பாளர் சங்கப் பணி, சீசெல்சு நாட்டு இந்துக் கோயில் சங்கப் பணி, என்று இவர் தம் பணிகள் பலமுகம் கொண்டவை. விஞ்ஞானி, விரிவுரையாளர், ஆலோசகர், பதிப்பாளர், என்றிப்படி பலப்பல முகமுடயவரானாலும் உயிர்மொய்ம்புற ஒன்றுடையவர். அது தான் தமிழ், தமிழ், தமிழ் என்று சிந்தனை ஒன்றேயாய் உடையவர். இவர்தம் செல்வங்கட்கு இவர் இட்ட முருகவேள், பிஞ்ஞகன் போன்ற பெயர்களே சான்று பகன்றிடும்.
காந்தளகப் பதிப்பு என்றாலே தனி முத்திரை பெற்று தனித்துயர்ந்து விளங்கும் இவர்தம் பதிப்புகளின் தனித்தன்மை போல், "சச்சி' என்று அன்புடன் நண்பர்களால் அழைக்கப்பெறும் இவரும் தனித்தன்மை நிறைந்தவர்; தமிழ் நேயம் பூண்டவர்.

அண்ணா கண்ணன் 145
தமிழ் நலம் பாதி; தன்னலம் பாதியாய் வாழ்க என வாழ்த்துவர். தமிழ்நலமே தன்னலமாய் வாழும் இவரை எப்படி வாழ்த்துவது?
இலங்கை அறிஞர் விபுலானந்த அடிகள் சொல்லுவார் :
வெள்ளை நிறமல்லிகையோ, வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப்பூவுமல்ல வேறேந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழந்த மலருமல்ல, கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளபடி கோமகனார் வேண்டுவது.
காந்தளகத்தார்க்கும் நம் உள்ளக் கமலப்பூக்கொண்டு வாழ்த்திடுவோம்! கூப்பியகைக் காந்தள் மலர் கொண்டு போற்றி மகிழ்ந்திடுவோம்!
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசைகொண்ட நம்பன் கவிச்சக்கரவர்த்தியின் பேர்கொண்ட இச்சென்னைக் கம்பன் கழகம் 1996 ஆகஸ்ட் 9ல் நிகழ்வுறும் கம்பன் விழாவின்போது அமரர் மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசிலை வழங்கி மகிழ்கின்றது.
விழா மேடையில்

Page 76
காந்தளகம் - 2 ஆண்டுகள்
85.616, 89856-66-666, 998
LoÍég எஸ்ர T816 நினைவூப்பரிசீல் se DBOLOG கசச்சிதானந்தன்
حبیبیسیسیسم
 
 
 

அண்ணா கண்ணன்
4구
를
ginha
표

Page 77
காந்தளாகம் = 20 ஆண்டுகள்
SL LDL D LLS SSLLL laaLSaTT MLLLLLLS kTL LLLLLSu
|-
"தாதது --
a i- ॥
na " ாங் i,à:
in
1 1 ܒܩܒ ܩ ܕ ܒ
--
 
 
 
 
 
 

அண்ணா கண்னன்
உலகத் திருக்குறள்ம்ை FTPET
T לא פחות
ק
* * *= , "قات
:
ܕܶ
ா ॥ ؟
- - th
14g

Page 78
150
காந்தளகம் - 20 ஆண்டுகள்
ഭിപ്രാsion
భౌగ్ హౌg ఫ్రg pత ఇ* 2.6ళశాగ్ర. அதைத் தட்டினால் ஆங்கிலத் தில் வெளிவந்த எல்ல*விதrன புத்தகங்களை. :ற்றிய விவரங் களும் கி.ைக்கும். ஷேக்ஸ்பியர் முதல் ஜான் கிரஷாம் வரை அனைத்து எழுத்தrர்களின் படைப்புகனைப் பற்றிய விவரங் களை அதிலிருத்து தெரிந்து ଦିଗ୍‌* ଗାଁ? ଶଙ୍ଖକ୍ଷ:ff && . -s;&& ($j.ifrå} தமிழில் வெளிவந்திருக்கும் புத்தகங்களைப் பற்றி விவரங் க3ள இண்டர்தெட்டிலிருந்து தேசிந்து கொள்ள முடியுமா?
முடியும், அதன் மின்னம் பல முகவரி: tami?லt.com இந்த ఈషణీడ84 ##.*34.ఖత அணுகிப் :ாாத்தால் தமிழ் 3 ఓTjuు லத்திருக்கும் 7,330 புத்தகங்களைப் பற்றிய விரைவ்கள் கிடைக்கின்றன.
*த்தளகம் :திப்பகத்தைச் சேர்ந்த சச்சிதானத்தன் மற்றும்
சசீரேகா நரசிம்மன் இதற்காக వీ..జో $1 బి.హళ్ళిఓఓ 2.భ3}{## ந்த மின்னம்பலத் தளத்தை த:ைஈக்கியிருக்கிறார் நாளைக்கு சராசரி:7க உலகம் ழவதிலுமிருந்து சுமார் 300 தமிழ்நூல் ஆர்னலர்கள் இந்த ఓబీజాభాష ఓ6ఖ శ్రీ ఈ ఇ*634 தி ஐந்து ..irrir is gig irist, வீட்டுக்குள்ளிருந்தே கம்ப்யூட்
3.
தமிழ்ப் புத்தகங்களைப் பார்வையிட
லாம், ஆர்ட் கங்களை ஷாங்கித் தருமாறும் கேட்க 7ைல், டத்தகங்னை శీను x" ...ಓಃskräær, ದಿಘೆ ೩೫, ೩ಬಿ&ಜ'ವಾಗಿ ಇYá லோரும் வெளிநாடுகளில் இருக்க சச்சி
செய்யலாம், புதிய புத்த
தானந்தன் ஒரு தவம் டோல் இந்த
முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
"ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாட்டி :
லிருந்து இரண்டாயிரத்தில்லிருந்து மூவாயிரம் வரை தமிழ்ப்புத்தகங்கள்
லிவரங்களெல்லாம் உலக3ெங்கும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு எப்படித் தேசியும்? அதற்காகத்தான் இத்த
மின்னம்பலதனத்தை சிரப்பட்டு :
உருவாக்கினோம். ஐடல்கம் முழுவது முள்ள தமிழர்கள் நிறைய புத்தகங்
*ளைக் கேட்டு தினமும் ஈல்களைத்
ம் சந்தோ ?
28@*.*L ఊగోళ భిత్తు ఓబీ ஷத்தைக் கொடுக்கிறது. இதோ பாருங் கள் புரூணையிலிருந்து ஒரு தமிழர் 'சுஜாதாவின் லேட்டஸ்ட் புத்தகம் எது?" என்று கேட்கிறார்.” என்கிறார்
சசிரேகா இண்டர்நெட் திரையைப்
i. if třżjës.ị.
இந்த கன்ஸ்யூடர் உலகத்தில்
taminool.com sets 3i is . It's Lotsar இண்டர்தெட் புத்தகக் கடை.
குமுதம், 4.11.1999
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்ணா கண்ணன் 151
மின்னம்பலத்தில் நூல் அம்பலம்
1998ஆம் ஆண்டு மார்கழி நடுப்பகுதியில் தமிழ்ப் புத்தக உலகிற்கு ஒரு புதிய வாசல் திறந்தது. காந்தளகம் அப்பொழுதுதான் இணையம் என நாம் அழைக்கும் மின்னம்பலத்தில் ஒரு புதிய தளத்தை உருவாக்கியது. WWW.taminool.com என்ற முகவரியுடைய அத்தளத்தில் தமிழில் வெளி வரும் அனைத்து நூல்களையும் துறைவாரியாகப் பிரித்துப் பட்டியலிட்டது. தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் விற்பனைக்குத் தருதல் என்ற சிந்தனையின் செயலாக்கம்தான் இது.
உலகின் எந்த மூலையில் உள்ளவரும் இந்தத் தளத்தை அடையலாம். நூலின் பெயர், ஆசிரியர், துறை, விலை, பதிப்பாண்டு போன்ற தகவல்களைப் பெறலாம். எமக்கு இந்த நூல் வேண்டும் என்று காந்தளகத்திற்குக் கடிதம் மூலமோ, தொலைபேசி மூலமோ, தொலைநகல் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ தெரிவிக்கலாம். உடனே அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தோடு காந்தளகம் தொடர்பு கொள்ளும். வாசகர் விரும்பும் நூல் இருப்பில் உள்ளதா என அறியும். பின்னர் அந்நூலின் தற்பொழுதைய விலை, அதனை அஞ்சலில் பெறுவதற்கு ஆகும் செலவு ஆகியவற்றை அவ்வாசகருக்குத் தெரிவிக்கும். வாசகர் பணவிடை மூலமோ, பண அஞ்சல் மூலமோ தொகையை அனுப்பலாம். உடனே காந்தளகம், நூலை வெளியிட்ட பதிப்பகத்திடமிருந்து நூலைப் பெற்று வாசகருக்கு அனுப்பி வைக்கும்.
இவ்விதம் அஞ்சல் வழி ஆணை புத்தகச் சேவை என்னும் திட்டத்தைக் காந்தளகம் வலுவாகத் தொடங்கிச் செயலாற்றி வருகிறது. 09.01.1999 அன்று தொடங்கிய 22ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் காந்தளகம் கலந்து கொண்டது. அதிலே நூற்றுக் கணக்கான பதிப்பகங்களின் முன் காந்தளகம் தன்னை உலகின் மிகப் பெரிய தமிழ் நூல் அங்காடி என்று அறிவித்தது.
தற்பொழுது இருபதாயிரத்திற்கும் அதிகமான விற்பனைக்காக இருப்பில் உள்ள தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைக் கணிப் பொறியில் தொகுத்துள்ளது.
அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் விற்பனைக்குத் தரும் முயற்சியைத் தமிழ்ப் புத்தக விற்பனையாளர்களுள் பலர் பலமுறைகள் ஏற்கெனவே செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு பதிப்பாளர் வெளியாகும் ஒவ்வொரு நூலிலும் 5 நூல்களை வாங்கித் தன் புத்தக அரங்கில் வைத்துப் பார்த்தார். இதில் பல சிக்கல்கள் எழுந்தன.
(l) தன் புத்தக அரங்கின் பரப்பளவுக்குள்தான் அவர் நூல்களைக் காட்சிக்கு வைக்க முடிந்தது. இதனால் அனைத்து நூல்களையும் வாங்கிக் காட்சிக்கு வைத்தல் இயலாமல் போயிற்று.

Page 79
152
காந்தளகம் - 20 ஆண்டுகள்
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
புத்தகங்களை அறை முழுக்க ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கக் கூடாது. அதனால் எப்பயனும் விளையாது. புத்தகங்களின் முகப்பு அட்டை வெளியே தெரியுமாறு வைத்தல் இன்றியமையாதது. இந்த அடிப்படையின் படி செயல் புரிந்ததால் மிகக் குறைந்த நூல்களையே வைக்க முடிந்தது.
இப்பொழுதுள்ள அரங்கம் சிறியதாய் உள்ளது. எனவே கொஞ்சம் பெரிய அரங்கத்திற்குப் போகலாம் என அவர் முடிவு செய்திருந்தாலும் அதனால் பயன் விளைந்திருக்காது. ஏனெனில் இருகோடுகள் தத்துவத்தின்படி நூலின் எண்ணிக்கை என்ற கோடு சிறியதாய் இருக்கும் வரை அரங்கம் என்ற கோடு பெரியதாய் இருக்கும். நூலின் எண்ணிக்கை வளர வளர அரங்கம் சிறிதாகும். மீண்டும் இடநெருக்கடிதான். வட்டத்தின் முடிவில் மீண்டும் தொடக்கப் புள்ளிதான்.
புத்தகங்களைப் பராமரித்தல் சிக்கலானது. இன்றுள்ள மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் வாகனப் பெருக்கத்தினாலும் காற்று மண்டலம் தூசும் மாசும் மிகுந்து விளங்குகிறது. இதனால் புத்தகங்களின் மேல் தூசு படிய ஒரு நாளே போதுமானது. எனவே தூசிலிருந்து நூல்களைப் பாதுகாக்க தினமும் நூல்கள்ைத் தூய்மை செய்ய வேண்டி இருந்தது. அரங்கில் உள்ள அனைத்து நூல்களையும் ஒவ்வொரு நாளும் தூய்மை செய்தல் மிகக் கடினமானது. இதற்கெனத் தனியாக ஊழியர்களை நியமித்தால் நிறுவனத்தின் செலவு அதிகரிக்கும்.
அப்படியே தனி ஊழியர்களை நியமித்தாலும் நூல்கள் 100% தூய்மையாக இருக்கும் என்பது உறுதியில்லை. புத்தகத்தை ஒரு குழந்தையைப் போல் கையாள வேண்டும். ஒரங்கள் மடங்குதல், தாள்கள் கசங்குதல், பாலிதீன் உறை பிரிதல், தாள்கள் கிழிதல், புத்தகங்களைச் சாய்த்து வைப்பதால் வளைதல் போன்ற சிக்கல்களும் எழும்.
காற்றினால் மட்டுமன்றி வாசகர்களின் கை படுவதனாலும் இச்சிக்கல்கள் எழலாம். ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு விதமாய் இருப்பர். வாசகரிடம் விற்பனையாளர் சொல்ல மட்டுமே இயலும். அவர்களை முழுவதும் கட்டுப்படுத்த இயலாது. இதனால் புத்தகங்களுக்கு வாசகர்களாலும் ஆபத்து இருந்தது.
அதிகமான புத்தகங்கள் அரங்கில் இருந்ததால் அதிகமான கணக்குப் பதிவுகள் தேவை ஆயின.
கேட்புச் சீட்டு, பெறுதல் சீட்டு, விலைச் சீட்டு, கடன் சீட்டு என ஏராளமான சீட்டுகளைத் தனித்தனியாகத் தொகுத்து வைக்க வேண்டி இருந்தது. இந்தப் பணிகளுக்குத் தனி கணக்காளர் தேவை எனும் நிலை வந்தது. இதனாலும் நிறுவனச் செலவு அதிகரித்தது.
அரங்கு முழுவதும் பல அடுக்குகளில் நூல்கள் இருக்கும். ஒரு வாசகர் திடீரென

அண்ணா கண்ணன் 153
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
ஒரு நூலைக் கேட்டால் அஃது எங்கே இருக்கிறது எனத் தேட வேண்டி வந்தது. அகர வரிசைப் படி வைத்தாலும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள ஏராளமான நூல்களுக்குள் தேட வேண்டி இருந்தது.
வாசகர்களின் திருப்பணியாக அடுக்கப் பெற்ற நூல்கள் கன்னா பின்னாவென்று இடம் மாறுதலும் நிகழ்ந்தது. பின்னர் அவற்றை அடுக்க மேலும் ஓர் ஆள் தேவையானார். இதனாலும் செலவு அதிகரித்தது.
நூல்களை ஏழடி உயரம் மட்டுமே காட்சிக்கு வைக்க முடிந்தது. அதற்கு மேல் வைக்கப் பெறும் நூல்கள் வாசகர்களின் கண்களுக்கு எட்டாதவையாக இருந்தன.
நூல்களின் விலைகள் தனியே ஒரு தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் ஒவ்வொரு முறையும் வாசகர் நூலின் விலையைக் கேட்கும் பொழுது நூலைத் தேடித் திறந்து, அல்லது நூல்விலைத் தொகுப்பைத் திறந்து நூலைத் தேடி விலை சொல்ல வேண்டி இருந்தது. இதனால் ஒரே வாசகருக்கு நீண்ட நேரம் செலவிட வேண்டி இருந்தது. இதனால் நேர நிர்வாகம் பெரும் வீழ்ச்சியுற்றது. குறைந்த பயனுக்கு அதிக உழைப்பு என்ற நிலை எழுந்தது. இதனால் வரவு குறைந்தது. செலவு அதிகரித்தது. இதனால் வரவு-செலவுகளுக்கு இடையே இடைவெளியும் ஏற்றத் தாழ்வும் பெருகின.
புத்தக அரங்கம் உள்ள பகுதி மக்களுக்கு மட்டுமே அந்த நூல்களால் பயன் விளைந்தது.
ஒரு நூலின் 5 படிகளை மட்டும் வாங்குவதால் 5 படிகளுக்கு மேல் ஒரு வாசகர் கேட்கும்பொழுது மீண்டும் வெளியிட்ட பதிப்பகத்தைத் தேட வேண்டி வந்தது.
எதிர்பாராத விபத்துகளில் இருந்து புத்தகங்களைப் பாதுகாக்க அவற்றைக்
காப்பீடு செய்ய வேண்டும். அதிக புத்தகங்கள் இருப்பதால் காப்பீட்டுத் தொகையும் அதிகமாகக் கட்ட வேண்டி வந்தது.
குறிப்பிட்ட புத்தகங்களை மட்டுமே வைக்க முடிந்ததால் ஒரு வாசகர் உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஒரு புத்தகத்தோடுதான் வெளியே செல்வார் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் அவருக்குப் பிடித்த புத்தகமோ, அல்லது அவர் தேடிவந்த புத்தகமோ அங்கு இல்லாமல் போகலாம். இயல்பாகவே புத்தக விற்பனை உலகம் எந்த உறுதித் தன்மையும் இல்லாமல்தான் உள்ளது. இந்நிலையில் அதிகப் பொறுப்பு ஏற்கும் நிறுவனம், உறுதியற்ற சந்தையினால் விரைவில் வலுக்குன்றி விடுகிறது.
இப்படி ஏரளமான சிக்கல்கள் இந்த முயற்சியில் எழுந்தன.
இதற்கு அடுத்து, கோவையிலுள்ள தமிழ் நூல் விற்பனையாளர் ஒருவர்
இம்முயற்சியை இன்னும் கொஞ்சம் செம்மை செய்தார். தாம் வெளியாரிடமிருந்து பெற்ற புத்தகங்களை ஆண்டு முடிவில் அவர்களுக்குத் திருப்பி அடுத்த ஆண்டு மீண்டும் பெற்று ஒரளவு நிர்வாக ஒழுங்கைச் செய்தார். -

Page 80
154 காந்தளகம் - 20 ஆண்டுகள்
சிங்கப்பூர், மலேசியாவில் கூட, சிலர் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். மதுரையிலும் ஒருவர் முயன்று பார்த்தார்.
கணிப்பொறி மூலம் தொகுக்கும் முயற்சியையும் ஒருவர் செய்ய முயன்று அம்முயற்சி தொடங்காமலேயே நின்று விட்டது. தமிழ் நாட்டில் பல கிளைகள் உள்ள ஒரு புத்தக நிறுவனமும் இதில் முயன்றுள்ளது. ஆனால் தங்கள் முயற்சிகளில் அவர்களால் முழு வெற்றி அடைய முடியவில்லை.
இந்த இடத்தில் தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களின் நிலை குறித்தும் குறிப்பிட்டாக வேண்டும். பெரும் பதிப்பகங்கள், சிறு பதிப்பகங்கள், தனித்தனியாக நூல் வெளியிடும் தனி நபர்கள், பதிவு செய்யாத பதிப்பகங்கள் என உலகெங்கும் ஆயிரக் கணக்கான வெளியீட்டாளர்கள் உள்ளனர். கல்வி, பக்தி, நாவல், பெண்ணியம், பொதுவுடைமை, திராவிடம் எனக் குறிப்பிட்ட கருப்பொருள்களில் தொடர்ந்து வெளியிடுபவர்கள் உள்ளனர். மக்களுக்குத் தேவையான எல்லா வகை நூல்களையும் வெளியிடுபவர்கள் உள்ளனர். இந்தப் பதிப்பகங்கள் ஒரிடத்தில் இருந்தாலும் இவற்றை வாங்கும் மக்கள் பல இடங்களிலும் உள்ளனர். தமக்குத் தேவையான நூல்கள் கிடைக்காமல் பல ஊர்களுக்கும் சென்று தேடும் மக்கள் உண்டு. தமது நூல்களுக்குத் தக்க வாசகர்கள் கிடைக்காமல் பல ஊர்களிலும் விளம்பரம் செய்யும் பதிப்பகங்களும் உண்டு. இவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து இணைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் இக்காலத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். கோடிக் கணக்கான ரூபாய்களைப் புத்தகத் துறையில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்தப் பணம் மீண்டும் மீண்டும் சுற்றுக்கு வருகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒருசில வகை நூல்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான விற்பனை வாய்ப்பு உள்ளது. எனவே பெரும்பாலான நூல்கள் முடங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பழம் பெரும் புத்தக வெளியீட்டாளர் தன்னிடம் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தேங்கிக் கிடக்கின்றன என அறிக்கை விடுத்தார். தனித் தனியாக நூல் வெளியிடுபவர்களுள் பெரும்பான்மையோரிடம் 50 விழுக்காட்டிற்கும் மேலான நூல்கள் தேங்கிக் கிடக்கின்றன.
இவர்கள் படும் துயரம் சொல்ல இயலாதது. நூல்கள் வெளியிட்டுத் தங்கள் கருத்துகளைப் பரப்ப வேண்டும்; தம் திறமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் தாங்களே வெளியிடுகிறார்கள். பின்னர் ஏராளமான நூல்களை இலவசமாகத் தர வேண்டியுள்ளது. இவர்களுள் துணிந்த சிலர் கையில் எடுத்துக் கொண்டு அலைகின்றனர். மற்றவர் கூச்சத்தோடு நூல்களை முடக்கிவிடுகிறார்கள். நூல் வெளியீட்டாளர்கள் நூலகங்களையே நம்பி இருக்கின்றனர். இதனால்தான் நூலகங்கள் நூல்களுக்கான விலையைத் தாங்களே இறுதி செய்து சூழலியச் சர்வாதிகாரிகளாக விளங்குகின்றனர். எனவே நூல் வெளியீட்டாளர்களுக்கு நூலகத்தைத் தாண்டி ஒரு வலுவான உலகளாவிய சந்தையை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
1983இல் இலங்கைத் தீவில் இனக்கலவரம் வெடித்த பிறகு ஈழத் தமிழர்கள்

அண்ணா கண்ணன் 155
இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் உலகெங்கிலும் நாற்பதிற்கும் மேலான நாடுகளில் வாழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்திலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள் என்றாலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களாய் உள்ளனர். ஏனெனில் இலங்கையில் பெரும்பாலும் தமிழ்வழிக் கல்வி மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
கல்வி நிலையில் ஈழத் தமிழர்கள் ஏறத்தாழ 98% கல்வி அறிவு பெற்றவர்களாய் உள்ளனர். தமிழகத் தமிழர்களைப் பொறுத்த வரை 65% மக்களே கல்வி அறிவு பெற்றுள்ளனர். (1998 நிலவரப்படி). ஆனால் புலம்பெயர்ந்த தமிழகத் தமிழர்களோ பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்களாய் உள்ளனர். தமிழத்தில் ஆங்கில வழியிலும் தமிழ் வழியிலும் கல்வி அளிப்பதாலும் ஆங்கில மோகம் அதிகம் இருப்பதாலும் இந்நிலை உள்ளது.
ஈழத் தமிழர்கள் தமிழ் மொழி உணர்வும் இன உணர்வும் மிக்கவர்களாய் உள்ளனர். தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கும் வேட்கை கொண்டவர்களாய் உள்ளனர். ஆனால் தமிழகத் தமிழர்களோ பெரும்பாலும் ஆங்கில மோகம் கொண்டவர்களாகவும் புலம்பெயர்ந்த பகுதிகளுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்பவர்களாகவும் உள்ளனர். தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் இருந்து தமிழ்ப் பண்பாடு, கலை, தமிழர்களின் பழக்க வழக்கங்கள் இவற்றைக் கற்பிப்பது வரை இந்த இரு புலம் பெயர்ந்தோர் இடையேயும் வேறுபாடு உள்ளது.
எதற்காக இத்தனை நீளமான அலசல் என்றால் ஈழத் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கும் முகமாக, நிறையத் தமிழ் நூல்களை வாங்கிப் படித்து. வருகின்றனர். ஆறு கோடித் தமிழகத் தமிழர்கள், அரைக் கோடி ஈழத் தமிழர்கள் என்று குறைந்த பட்ச அளவில் எடுத்துக் கொண்டாலும் தமிழகப் பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களில் 30% நூல்களை காலங்காலமாக ஈழத்தமிழர்களே வாங்குகின்றனர். தமிழர்களின் எண்ணிக்கையில் 12% தான் ஈழத் தமிழர்கள் உள்ளனர் என்றாலும் தமிழ் நூல்களில் 30% ஐ அவர்கள் வாங்குகின்றனர்.
புலம்பெயர்ந்தோர் தமது திறமைகளால் நல்ல பொருளாதார வளத்தோடு வாழ்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோரிடம் கணிப்பொறி உள்ளது. எனவே அவர்களால் எளிதில் இணையத்தை அடைந்து அதைப் பயன்படுத்த இயலுகின்றது. இவ்விதம் தமிழ்நூல்களின் மேல் அடங்காத ஆர்வம் கொண்ட புலம் பெயர்ந்தோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய தேவையும் இருந்தது. இவர்கள் உலகம் எங்கிலும் பரந்து வாழ்வதால் இவர்களை இணைக்க ஓர் உலகளாவிய ஊடகம் தேவையானது. எனவேதான் காந்தளகம் மின்னம்பலத்தைத் தேர்வு செய்தது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் காந்தளகம் உலகளாவிய அளவில் இணையம் எனும் மின்னம்பலத்தில் தன் புதிய தளத்தை உருவாக்கியது. இதனால் உலகில் எங்குள்ளவரும் இதைக் காணலாம். உலகில் எங்கிருந்து தமிழ் நூல்களை வெளியிட்டாலும் அந்த வெளியீட்டு விபரங்கள் அனைத்தையும் தொகுத்தது.

Page 81
156 காந்தளகம் - 20 ஆண்டுகள்
இதன் மூலம் வாசகர்கள் தாம் விரும்பும் நூலை எளிதில் தேர்வு செய்யலாம். வெளியீட்டாளர்களுக்கு உலகளாவிய அளவில் மிகப் பெரிய சந்தை கிடைத்திருக்கிறது.
நூல்களைத் தொகுப்பதில் தனக்கு முன்னோடியாகச் செயல்புரிந்த நிறுவனங்களில் இருந்து காந்தளகம் பாடம் கற்றது. எனவேதான் அது தமிழ் நூல்களைப் பற்றிய விபரங்களைக் கணிப்பொறியில் தொகுத்தது. இதில் நினைவில் வைப்பதில் சிக்கல் இல்லை. நூல்களைத் தொகுக்காமல் நூல்களைப் பற்றிய விபரங்களை மட்டும் தொகுப்பதால் இடச்சிக்கல் இல்லை. பராமரிப்புச் சிக்கலும் இல்லை. தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுவதால் நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஒராண்டுக் காலக் கடும் உழைப்பிற்குப் பின்னரே இதனைக் காந்தளகத்தால் சாதிக்க முடிந்தது.
ஒவ்வொரு நாளும் taminool.com என்ற மின்னம்பலத் தளத்திற்கு ஆயிரத்துக்கு மேலான மக்கள் வருகை புரிவதாய்ப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ப் பதிப் பகங்களின் ஒத்துழைப்பும் தமிழ் வாசகர்களின் ஆர்வமும் இதற்குப் பெரிய காரணங்கள்.
படித்து வேலையின்றி இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் இதன் மூலம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது காந்தளகம். தான் கணிப்பொறியில் தொகுத்த விபரங்களை ஒரு புத்தகமாக்கியும் வைத்துள்ளது. கிராமங்களிலும் புறநகர் களிலும் புத்தகங்கள் கிடைக்காத பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு இது பெரிதும் பயனாகும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திக் காந்தளகத்திடம் இருந்து விபரப் புத்தகத்தைப் பெறலாம். அவர்களுக்குத் தேவை: அவர்களின் பகுதியில் அலுவலகத்திற்கென ஒரு சிறிய இடம், 'எந்தத் தமிழ்நூலும் இங்கே கிடைக்கும் என்ற அறிவிப்போடு கூடிய பெயர்ப்பலகை, அவ்வளவே.
அவ்வூர் மக்கள் தமக்கு இந்த நூல் வேண்டும் எனப் பணம் கட்டி பதிவு செய்துகொள்ள வேண்டும். உடனே அவ்விளைஞர்கள் மக்களின் கேட்பைத் தெரிவிப்பர். காந்தளகம் அவர்களுக்கு நூலைப் பெற்று அனுப்பி வைக்கும். இதன்மூலம் அவ்விளை ஞர்களுக்கும் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அவர்களின் விற்பனைகேற்ப பெறும் தொகையும் அதிகரிக்கும். யார் இதற்குத் தகுதியானவர்கள்? என்றால் வேலையற்ற, படித்த இளைஞர்கள், இலக்கிய அமைப்புகள் வைத்திருப்போர், தொலைபேசிக் கூண்டில் இருப்போர், பெட்டிக் கடைகள் வைத்திருப்போர், எழுது பொருள் விற்பவர்கள், நாளிதழ், இதழ்கள் விற்போர்-எனப் பலவகையானோர் இதற்குத் தகுதியும் வசதியும் படைத்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர அனைத்துப் பதிப்பகத்தார், புத்தக விற்பனையாளர்கள் ஆகியோரும் இதனைத் தம்மிடம் வைத்திருக்கலாம். தன் அரங்கில் உள்ள நூல்களை வாங்குவது தவிர தன்னிடம் இல்லாததால் வெளியே செல்லும் வாடிக்கையாளர்களை இதன்மூலம் தடுத்து நிறுத்தலாம். ஆர்வமுள்ளவர்கள் காந்தளகத்தை உடனே தொடர்பு கொண்டால் சிறந்த வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கிடைக்கும்.
தன் சிந்தனையாற்றலாலும் செயலாற்றலாலும் காந்தளகம் புதிய திசைகளை நாளும் அறிமுகம் செய்து வருகிறது. குறிக்கோளில்லாது கெட்டேன் என்று 1200 ஆண்டு களுக்கு முன்னரே அப்பர் பெருமான் வாழ்வில் குறிக்கோள் தேவை என்று வலியுறுத் தினார். பதிப்புத் துறையில் சிறந்தவற்றையே செயலாற்ற வேண்டும் என்ற நோக்கும்

அண்ணா கண்ணன் 157
பதிப்பு நெடுஞ்சாலையில் தமிழின் பயணம் சிறப்பாகவும் வேகமாகவும் செயலாற்ற வேண்டும் என்ற நோக்கும் காந்தளகத்திற்கு இருக்கிறது. அதனால் இருபதாண்டுக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் வெற்றிநடைபோட முடிந்தது. தமிழ்கூறும் நல்லுலகெங்கும் வாழும் தமிழர்களின் மனத்தில் இடம் பெறவும் முடிந்தது.
புள்ளி தெரிகிறது. கண் பார்க்கிறது. புள்ளியை அடைந்தபின் வேறொரு புள்ளி தெரிகிறது. கண் பார்க்கிறது. புள்ளிகள் நிற்பதில்லை. கண்களும் ஒய்வதில்லை.
-அண்ணா கண்ணன்
ந. சசிரேகா

Page 82
158 காந்தளகம் - 20 ஆண்டுகள்
எதிர்காலத்தில்.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான தமிழ்க் குறிப்புகள், அறிவியல் குறிப்புகள், வரைபடங்கள், புதிய செய்திகள், பொது அறிவுச் செய்திகள் ஆகியவற்றை ஏற்கனவே காந்தளகம் வெளியிட்டிருக்கிறது. இருப்பினும் இதே திசையில் மேலும் மேலும் பயணிக்கத் திட்டம் இருக்கிறது.
பல புதிய வரைபடங்களைக் கொண்டு வரும் திட்டமும் இருக்கிறது.
பல தொகுப்பு நூல்களைக் கொண்டுவரும் திட்டம் உள்ளது. அஃதாவது ஒர் ஆசிரியர் எழுதிய அனைத்து நூல்களையும் ஒரே தொகுப்பாகக் கொண்டு வருதல்; ஒரு தத்துவம் தொடர்பான எல்லா நூல்களையும் ஒரே தொகுப்பாகக் கொண்டு வருதல்; ஒரு கடவுள் தொடர்பான எல்லா நூல்களையும் ஒரே தொகுப்பாகக் கொண்டு வருதல் - என்ற அடிப்படையில் பல திட்டங்கள் கையிருப்பில் உள்ள்ன.
தமிழில் அரிதாக இருக்கும் நூல்களையும் அழிந்துவரும் நூல்களையும் மறுபதிப்புச் செய்து மீண்டும் தமிழ் உலகிற்குத் தரும் திட்டம் இருக்கிறது.
உலகில் எங்கு எவர் தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்றாலும் அவருக்கு உடனே நூல் அச்சிட்டுத் தரத் தயாராய் இருக்கிறது. உலகம் எங்கும் உள்ள தமிழர்களை இணைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
உயர்ந்த தரத்தைப் பராமரிப்பதும் மேலும் மேம்படுத்துவதும்தான் காந்தளகத்தின் எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படை. இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது காந்தளகம். காந்தளகம் இன்னும் என்னென்ன செய்யலாம் என்று நேர்காணலின் பொழுது பல்வேறு தரப்பினரிடமும் கேட்டோம். ஆனால் பலர், இப்பொழுதிருப்பதைத் தொடர்ந்தாலே போதும் என்றும் 'எல்லாம் சச்சிக்கே தெரியும். நாம் எதற்குச் சொல்வது?’ என்று பதிலளித்திருக்கிறார்கள்.
திரு. ஈஸ்வரன், காந்தளகத்தின் அலுவலகத்தையும் வணிகப் பரப்பையும் பெரிதுபடுத்த வேண்டும் எனக் கூறி இருக்கிறார். திரு. க. ஜெயகிருஷ்ணன், சைவத்தை மட்டும் மையப்படுத்தாமல் அறிவியல் தொடர்பான நூல்களையும் வெளியிட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். இவர்களின் யோசனைகள் பரிசீலனையில் உள்ளன. மேலும் யோசனைகளைக் காந்தளகம் வரவேற்கிறது.
> மனிதனையும் காலத்தையும் பிரிக்காதீர்!
ஒவ்வொரு தலைமுறை மக்களும் காலத்தின் பகுதிகள்

159.
அண்ணா கண்ணன்
மனிதனையும் கடவுளையும் பிரிக்காதீர்! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் சிரிக்கிறார்.
மனிதனையும் இயற்கையையும் பிரிக்காதீர்! ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் கூறு.
> மனிதரைச் செதுக்க
மனிதரே போதும்.
- அண்ணா கண்ணன்
ச. முருகவேள், மு. கணபதிப்பிள்ளை, க. சச்சிதானந்தன், ச. பிஞ்ஞகன்

Page 83
160 காந்தளகம் - 20 ஆண்டுகள்
மயிலாடுதுறை, தருமை ஆதீனத் திருமுறைப் பணியில் ஈடுபட்ட காலை, க. சச்சிதானந்தன் சிறை சென்றதை ஒட்டி 9-2-1997 அன்று, அப்பணியில் அங்கிருந்து ஈடுபட்ட பண்டிதர் மு. கந்தையா பி.ஏ., அவர்கள் தருமபுரம், அருள்மிகு அபயாம்பாள் உடனுறை தருமபுரீச்சரப் பெருமானிடம் செய்த விண்ணப்பம்
விச்சையி னான்று மேலாம் விநயமும் பழுநி ஞாலம் மெச்சுமே தகவு பூண்டு விழைபொதுப் பணிக்கோர் வைப்பாஞ் சச்சிதானந்தனுற்ற தளையறுத் தெம்முன் நல்காய் இச்சகம் முழுதாள் தர்ம புரீச்சரத் தெம்மான் இன்றே
தினமுந்த திருமுறைகள் ஒதாயா லென்றன் மனமே புனக்கென்ன வாயென் - றனமொழியால் தன்னைத்தான் சாடுஞ் சதுரால் திருமுறைகள் மண்ணுலகில் வாழவைக்க வல்லோய் - தொன்மைத் திருவாரூ ரிற்கமலை ஞானப்ர காசற் கொருவாச்சீர் ஞானப் புதல்வா - மருவாரும் தர்ப்பா ரணியத்துச் சார்ந்த அருளதனால் பொற்பார் தருமையா தீனமென - இப்பாரில் ஒப்புயர்வற் றோங்குமோ ரிஸ்தா பனம்படைத்த செப்பருஞ் சீர்த்தித் திருவான துப்பார் தருஞான மேன்மை தலம்பொலிய வைத்த குருஞான சம்பந்த கோவே - ஒருவாநின் உள்ளக் குறிப்பை உணர்தோ றெழுநசையால் துள்ளுமறி மான்கரத்தான் தொல்புகழே - தெள்ளும் வெள்ளக் கருணை வியப்பார் திருமுறைகள் கொள்ளும் விளக்கக் குறிப்புகளோ - டெள்ளாப் புதுமைப் பதிப்பாகப் பொற்பூரக் காணு மதுகாதலித்தோர்க ளன்னோ - புதுவிதமாத் தோன்றுமிடை யீடுகளாற் சோர்வுற் றிடுமதுவும் ஏன்ற திருவுளத்துக் கேற்பாமோ - ஆன்ற அருஞான வள்ளல்நின் அற்புதத்தா லிங்ங்ண் மரூஉமின்னல் மாழ்கி மறைய - ஒருகால்நின் கண்ணருள் செய்தன்னவரைக் கைதுக்கு மாறுன்தன் தண்ணார் மலரடிக்கீழ்த் தாழ்ந்திறைஞ்சி - நண்ணும் பெருநசையால் வேண்டுகிறோம் பேருலகி லென்றும் திருமுறைச்சீரோங்கச் சிறந்து.

அண்ணா கண்ணன் 161
தலைநகர்த் தமிழ்ச்சங்க வாழ்த்து
எண்ணிய செயலை இனிதே முடித்திடும் கண்ணிய(ம்) மிக்கநல் கடமை வீரர்! செயற்கருஞ் செயலால் செம்மாந்து நிற்பவர் வியத்தகு முறையில் விழைவன செய்பவர் தலைநகர் விளங்கும் தனித் தமிழ்ச்சங்கம் கலை மணங் கண்டு களிப்பி லாழ்பவர் ஆற்றும் பணியெலாம் அருந்தமிழ்க் கீந்திடும் போற்று-தற்குரியநல் பூந்தமிழறிஞர்! காந்த ளகமெனும் காவியக் கூடத்தில் மாந்திடும் உணவோ மாத்தமிழ்ச்சுவையே சத்து சித்து ஆனந்தர் என்னும் வித்தகர்சச்சிதானந்தர்.
யாழ்ப்பாணம், பூரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம், சென்னை காந்தளகம் உரிமையாளர்கள், மு. கணபதிப்பிள்ளை, க.தங்கம்மா (1939)

Page 84
4000000
3500000
3000000 ---.
2500000
1500000
1000000
500000
O
மொத்த விற்பனை (1980-97)
t
-
-
---
ζΟ C)
སྤྱི་
Ο C) --
3மொத்த விற்பனை
162

100% -
80%
60%
40%
20%
O%
/6-966|| 96-艾66L £6-Z66|| |6-066|| 68-886|| /8-986|| G8-ț786|| £8-Z86|| | 8-086||
163

Page 85
opmış ús@° OOo yae9因dDses」s3ssu』QQ egeEng Q| 861 1909ę (151 sốfiņio $909ņ109&·ổrı “ 19ājuon@gie, sou-l-iffH - II |-186 ] (prmiş so oorz 29导因d色qinoqoeso, rnbizilu urtəgə gɛ,‘o ‘qışığı,ço $ųợnso effu-l-iffH OI 1861 qırmơio GZ. I gzஒன்ஸ்ogoșŲikā, Ķīnae) nổe)Įoloog)nıɔ ɑsoq ssos) y sortofo ‘6 1861| qırmơio GZ. I g3g因dD99增g可颐m的9 丁函9Įologyrus apg1833) bio og 186 s qimișoao & OO‘OZ gozp?d?母增运rem每增o圆fg奥姆爵舰f片·șeyo @@judeo'Isous-ngi yoos, o į sûl do úrio 00’gs vzsg因dDexsueIJS us2,86|| Sjosựuoɔ ssejo pue osuusoseuəpiewae.Kes sueuunx (1696$$$ ‘9 g場コ 00t 23opgłófi)qs.cfDC德宗에, s守8%).5murnq9186ī uaĚơn gấus-igi ĝñ qiúrīqi&tęடிய0‘G
·986 s &&olgosoOG · I I 7ỳ Iq9$ófi)'qi@orụof) 1991ą, 19 qi@1apon ĝĢđầuoosBore o 19de unmŝe, sfioļuqi + ‘o ‘ipoġgħob ustęșę -:qoșuốigio 236I (prūsos o 00’OI Ŵgs quJÚış9ófi)Onedeடு யூனிரண் ஓசியof) 'q.respole) ș@@ się Julqi “ç ‘o ‘loogilæuotęgę. :quoşuổilgio ç961 Qormięso Oorg O; qull-llaĝo úsẽມpຊog9q919 @ ມq = ຜູກຕິ້ມ ຫຼິກລ່七带由D‘可q取飒99母庙与丁习4h,z ~086|| qømẹ ús@>00’0 I 9 || 3危峨dàGigolo unrīấium sầuo 19塔‘长因自巨9巨阙崎地由 f的与:T (Q) GjæsỆ Cegosyo qoşn fırıgặrıメHıricewooymų tęsio 6) lạefo
19oqpis oplo qasīĝơı Hırı oğrı içe&șoleoặgiuso
164

...”8861 фэгm{{ю6-00°ZĘ O II(podfi) qiretıne 195m șęĥ) 19 yổợng 1909 uns 5.ođìn 'legiugno)gje) sou grego ç2 -aggs モneassQEBQFE』QsEd986|| qırmonę00’G8?g因dà9g占自可。七f巨949ng的母99藏逾6亡? '&##0.59 (1096;&# 23 986Ț (ძჩuთiტ00° 93 87(9&dfi)& UGI II-IIașorlog) qoşuûş홍guC65 :정유, urm的ge道s &e的)편 그 Tz 8861 [5909$ 00:07 LOȚ(podfi)q23$5īgjo șceæ]]$e)ggues ungeas g@aコ t3 996 || qimolo Gz. I go危9dD$ც9$(qjKāi> ჭწr:Insტr lზმტ!ue|ტ9gyrl||9 (uტფიზმჟ) სწugn() Z AI - ue[nupuueYI 9 9(podfi) Jo KụAsheolo on uoŋɔnpou,puI uy‘X’a ‘uBSBAļuļuS 186I6 I III - ue[nueue) {-- 白蚁u官9塔99(pod) · Jo KụAųɛ ɔ sɔ o, uoŋɔnpouņus uyXI’d fuese AțuțIS 19618 I II - ue[nupule’s q1$ų,99g因dDJo Áų.AņeƏlƆ on uoŋɔnpouļus uy‘X’di ‘uesæAĻuļuS'L I I - uesnueue}} gnguiss98q9&dî)Jo KỊAļņeə lɔ o, uoŋɔnpojņus uy· LouefeueuJeųGI Ļ36I* QI ghnL&C그는 517中그83 /96t σπrησις00,9Býqøg}(f)zego unun ņ@-IurisfireĻ9ĝus?) o sfioļuqi : GI | 861 qırmơio00:寸ZZquolgo ugi$09o yılırmı9091951可‘七岭生与9n岭4ne f塔与日 建 EssJege-Essgueる。L86|| e』JEコOO’yz 9ZI危峨d色的崛守99迪自由曲fg明-寸寸长的母n90949丽与9巨emu4与图图画e可的QB项姆在巨因阿T Ł86 s qırmơie gz. I 93p?dDsesgsgコ8Qコ8gļolo@file apqıấ33) tạrıņ88 · 31 (@) digeß decesso qışșrı HırısỹrıHņcego?ymų tęs, 6)ış9s,
65

Page 86
8961 qømiş (No. 00'zZ?g因fcsDa」。電的D密‘长的写di)每由七4日9§ -メ996|| qombosso OoszZ?g?fL的D迪49顾唱哈望“丽'与3的自di)每电亡日g? 996|| qimori? 00';ZGg因d?モコ**qモg askef gus与emLEQ se電戦セEs 2 986 || — || 96ī896 I q1크The90Ī官取dà仁6on U들 38%%%그녀na Legeusa8139 so se y-napuqn gqog&quo çç Įrtodon 1919 ĝung) gg6I @-ılırmı90959 OOTMI0寸goodfi)&Ton G)나murmue&sge U3On的그989편98) 908論城는드e 3% 8861 helgio iĝurne, O.Qog†ZI危96)o[qe L əuĻL ÁɛAAļļes uuəų30Sseggモヒs T2 * *886's qimqie Oorg26 C8905ערעת与函F白缎g与9点可。每n习困0$, 8861 qm研塔0圆ZIg因d?(909 ມ.ກ.:Ds 'usne898) 는Coon 않그ng6Z メ996 s Q3篇93OZගුග්ය්)七(son그F1Cité gngd Drn(3C99 glarmQ9089 %a9편(6&3 %그rn홍82 8861 ș09ễ 00:0)等9ගුණුdfi)09巨日的29圆与n寸白可与酸quo ti 'ipsuffournổ tạnsãoA.Z. 986 s· qimqię çZ" I0 Zg因d?jueW ẩuoŋS əų, puỊIą įsuso'W ‘enųsos oļused tỷ U-17 űh92 896 || qim.Jio gz: IÞZ(gif)qureş)0-luș șĝąjófi) logo ureden.ureu守8仁城線) 용UTh그城) 없는「Tr는 그GŽ 886] qi-l-ī£$g 00:09 9çT宿?disỊssuƆ uỊ ÁIeļos.pns yAA’L “uueuseuese H sollToElstī sā. (Q) Gjæs æolise qioșrı HıriểnHırice.gooயூாழஒ* டுடிe*
| 66

686Ț qm暗增0圆00383危9d色gug Qコ'Looh '1,90 #ąjęJJI-a șJonego67 Įrtodoh 636I GŁ’I92p?dDonosu安9「에· Log) ‘loriqûremonĠ işljonego9寸 686|| qimơse G2, I0Z宿因dDlonņụơno sysseuriemeļolgo迪母n郎B ggue 4Q9顾城厢Lț7 @@judo o 636I ტჩuთტ 00'09yQ2 qui-iloạo úĞ Ipohọrnỗ lựeşşæĝ Ĥuone, figlo‘o ‘apusof)1939 o yo@rgınĝ7 686|| qış(eiff 00’gZ?危因d己@mş)o(wo yotes :& !res) ‘społu@mşşun yo@rgırı9寸 686I qırmono08g因dDIpolyos y 659 recessẽự gì trụỵriĝo, qo quo uoşe işljon寸寸 686|| qırmơio gz: I03(9&fi)99塔写可颐习98)n郎9481893) nuo ɑoqi&ș) șuqi?? -686|| Onயாப99ரு9 001Oỳp?dDറ് 9) .urueശ്രു9 !ീgഴ്IonesỆurī£) nowefąsote, głosoŻy 686|| 6)Ilımı 909199 GZ'I02(9&fi):enrųơie goureressosos�Quo sąlựrıổe) &&9† 7 686Țфепті? Мюғ 00223冠?dD&塔移Bug喷咀的D8‘99@di)取ue0寸 -*( 919’t: 336I qırmơio OO’yZ9g晚dD는「P9 %cnu成'sql reasolwormus, ugi sfio y un6? 886 s qırmonio GZ. I93��fi)99塔写可颐magn郎9pologyrus opqıổg) sfio y ugi82 -886 I omựsko 00:3Z?opof)csDasg戦哈)密‘与99@dD f因与A.Ş (Q) djæß (bøsse qoşn hrișnHıricevooymų tęs, 6)ış9Ř®
67

Page 87
686? ∞∞∞23危因dD白岭dom{eQ99 q塔mbe的增909迪o圆99破城是巨9 zg 686|| ợrmęsko glo I92危3dàCn(9仁安9~科'log) ‘leriqi (normonỗ lợriņ83Ț9 686I Qormiș ús@* GL’ I92宿奥dD01Q9与9Ta· Log) ‘Igonqiúnormonổ lặnno09 ப98ரியரகுழ90 mபூ9சிெ686 s qırmonoZ?qui-ilaĝo sẽшпшп 5nшөп193@f geшпөчөпap 19 o 1991ąjúlæouqig) \su-n-ıúH69 686 s qırm{?sooổ 00' çL zggqøgłófi)ļeļexsouļueW‘JCI ‘a ‘uespued tỷITIT (FT89 686I qimqie Gz. I OZ(gif)цэгтг.лцол6 ц09шгэnetiэ59qoç, 19 tại sợnŝe, lyseries,! 9 686|| $.coo OO’Oy#8危峨d色}(pour oor Jig)モuqQs@a h*99 6861 qırmışşoloġ 00’OIį78(9&ófi)hernulosg; $rmspędoĠ dødeo op 19 oog) o 1990 Jon@rtos bios,G9 (ssə 13uoƆ ueỊJeŋɔ3əA uespuỊ QUĻI)6861 qofi)?†83冠因dDueỊJeŋɔ3əAəųI.uueųjedeųųsunɔ fɔ bio7G 686||- qırms?șœ& 09' 192(pகிரி)quoosựIJI·łę oque “apgyre bioè§ 9 686Ț 导画了与 osz 94仓鼠d色ƏpỊng) qsỊầuq Sn10Tự9?Z9 686Ț $ư959° 00'çț79宿岭dà占9@Tun习的Q9@49喷七岛009塔长4项圈ny郎ge 长巨op每y9求I 9 686] qırmonę G2, IOZ9ഴ്ച1ąenrıụơio gyseurtereš 359�Quo sự sợ nổig) işllos 90909 |-(@)· ajgos cetesso qoşrıயூmழழி?ன் ஒழ9*
コngコHırıdegos
168

đI ‘W ‘Áųļ100W
I-KųỊennu! dS pue :uoņæssue 1 L usų3uq O6SI qırmơio 00’ 3 I99 I quJ-TlogosốƏlƆƐŋVN S,țBS BÁųJES HJS 'SIWN nsəAquese.I Įussores 19qoqoo9). I-q1ơfi) og 1994,-066Ț qirnơio 00:97 #1. I qu—ılạesốgggnds sggusnggsg 3reQgaコg8EEDs gコng9 l. 0661 qosiuoto) 00:939(pgłófi)9母上的B与Te塔“9巨e牙9写每m丽8)等nn铝ț¢ £ 066I (9ტჩu$ტ 00“9Z9冠因dD9母上的B七与re 的“怎与959@@m郎g gere?ĶŁ
·066Ț დტჩu3#ტ 00’929危因d色冠每巨鼠B七uene 因“忘巨959与母m函949项烟雨Ź/. 066|| (9ტჩ||9Fტ 00’9Ø9(p@fi)(உரியகுேய9re ஐ 'டிe194eமூொகுே முegெnI l. qisī udø (NortoLễ3]] (§ lys?-ışığırı93) sudo úrie03��fi)qif)(jQj]]$3) 19ųoorĝis ĝ##モEs*コgeq 696T04. -ரு 'டிeவிப்ஐரபி ợIs-i un og og88(9&đfi)qormış9Ựko gorm(5n^309 għo)'IJsẽ sụệu$333) 696169 e』コロコ 00マt 3/3宿闽d?Ég3-ađìgio (ĝąĵneg)686||89 9 |00$ZŁeggợTTUŞ9Ųĵo (ĝấnee)T‘长49与9DO 696T רrערIGiט) opusofùŋe o lyseonigollegaen qırmơio 00:0g9ZZ8城dD|soufm?) sooof¡digo aeloofi) qe e qiaoguaeos@so egst99 oosẽ 00:09 z Lig(soof) npeussure L. Jo uoụype II, seoỊsnWW ‘uleĪBŲoeunJV 686 ||99 $(1959?#79qøgłófi)Suoŋɔɔ pəə`H uopueYŁ‘30!!Smf ’S ‘ueųOWN 636I†79 686|| (9ຜູ້ຕ່ືມສົe OOrg 3Gg因d色qosiuose)ụlere ‘o ‘iplosso@sormŝe, gogę pusę çg (@) dides? (bøss» qioșn hņşrıFırıdeoq;Įrmụłęf, 6) logoso
169

Page 88
qırmonę Ogos9§g因dDquœrnus un moșigi sąjung) Ipuinqujoueuse șñ, !O66||99 qırmons OOoOOI OIęஒரிேeue! ¡¡S Jo əlɛOI ‘N ‘oe H eầusseleN 066 IŁ8 Igororilogoroeso gE』ss#82g因d?函巨4塔可ág取与904郎)電コEコもskes 066T98 qırmosio Ooooo! I 929逾dàquœush mụTTE) ($$I?066Ț98 poegihologogi066|| qimono9Țg因d?Iselyumongoqo ques## Úret;ரிஷியுயரỹ3 * -O66|| დ9ტჩu$ტ 00’929守逾dDஒரியக்குழபere ஐ '999மூொகுே ரீஒழய0)§ 8 066|| qømtsogio 00’gs og I危因dDц99:eгеоеа пssg Esuggss kmsセヒョ&8 066|| qırmone99g因dD颐巨岭图可gu45可பு-rnm ரயப்டுiசி ரீஜியூபர| 8 σισί)φg11935.066|| ராா 000298.IegQ 2-aQghas egng」sコg湖* 3roQgang%E4Qs seg戦モEg Og -O66 s qimono33quoqț¢$croo yurt 19091915.可。“七因t信n纲4n999筑姆在巨用 62 'd’WN‘Áu00W III-Áų senŋuɖds pue : uolue|suel L Įssõuā 066 s qırmono 00:07 zo 1opof)ƏsƆƐŋw SẢeS eẤųJeS ĮJS 'SIWN nsəAļue sed quļsoleS uɔqtuəAON 9) 'd’W ‘ĀŋJ00W メII-KųJesɛnŋuỊdS pue uolue[suel I, qSț|ầuā 066 || qimqis 00'zz 99 i qiu-IIae sẽɔsɔɛŋW S, ses eĀųjes suS ‘SIWN nsəAluejea ȚuțoreS JəqoŋɔO! 4 (Q) de colgo quoşırı Fırı oặrıHırıcego?Įrmụlęț¢° 6) şef,
(joesso
170

59 U GR9 '仁989-951 T68T
qırmonoỹ9Ig因d色degolion un rī£ạnqiornugirerņģe) is u-l-ī£H IOI ļoen helogo|g} urmrigorioI661
qimono891冠因dDரயைmpreழ $ரgெtỷ U-T-Ish OOI uoņeN Iịuue L əųLȚ661
ợrmiş ûko OO OGI Zççợgłófi)JO 3SIYH pue IIBJ 3ųLN oueule JeaeN ựøres,66 [66]
qimono 00’g2I Ŵgz qill-lloạo úĠquae LúH mụrī£) ($$ış大コシ86 --Ț66Ț
psĥușe) Oooogs 992g因dàquæmrmoe, șansą, o qi@orąışon o uso · @ “qiretpose, yooŁ6 -ueuelun XI I 66Ț
œœoZIg因dDuue 1,33uely e KỊeN eųļejeų g.eụoos eseầueuns ģeo96 !I66 Ț
(9ຜູ້ທີ່ມີe O09Z9导因dD(உரியகுேழப9re 2 1919ல்eமுெT8கு பூe*G6 [66]
qırmonęZ21eggļJeųæT e Kuepunos surenas epueue]]ųqep soos@@@#6 sẽ 'quot;$1$ I 661
qırmơio 00’ GI ZSg因dD$woș șiteorī Ģenųjųş (gடியசிர8 முeங்ொ26
·Įdoqi Jđì59ụoqiȚ661
q\rmon? OO' I9있3939因di는neused Duon (9859 않드net않드田சி) ெஓபனிடுeழ9ர பூ9rெun36 I66 I
$.coo OO OZ8Łg因d?|posîneq}长逾u自99.y9函4,909Ț6 Ț661
დ9ტჩu$ტ 00"გŹ9ගුග්ල්බ@unlaĝon yốilgio9岛屿un取因e06 -Ț66 I
დატჩu3#ტ 00’929ගුග්ෆ්බ(9ரியக்குழப9ாe ஐ 'டிஜக்டீழொ8கு $968
(@) đíces œœlo qışșrı Hırī£nНлг.лсөсgэФйĮmụlęs, 6) lạeso
171

Page 89
Z66|| (pmış9Ųjko 00° ç I ; ÇI|Su!...I suoņeɔỊunuuuuoɔ pue suɔŋnduoɔuouəW Įseun W oặgoŞI Ţ ---2661lærterilgosto ú? gE』ssỹ8Z宿岭dDGu4塔可ágs-90七函D$rıurigo 1999 $coZ II 七sセEコ*コB)もQ* ege」gD Ģiuneo snųoơnúĘiņores? ്യഢ് ീgரெப9பி)ணி 266 qirmanoț76导因di)吸gm密9七m@@@书Gg g@可生寸gn融g密hgfu99因eI I I -'espuỊ uĮ Kļļue:I IeunļeN ĝuņouoja o L qກຂdໂລ9 I(esf)qɔɛouddy Ļeņuəuuļuɔdx3 uypleu 198 ɔuỊ19ųļ00 I 66 I0 I I qırmon?寸8qoĝđì)əIqeAOTI QUų puɛ əAOTIĮueMS epupupAAŢe L I 66 I60 [ eļpus Seupe W ‘SIQuossuɔā pue suəzųIO JoļuɔS Jo qof)oZZ$93dDu0ļļuɔAu0Ɔ Ieuoụeu 13) u I[66180Ț qi-nĝuo?) 00:0çOțZ危峨d?suɔuuouoŋsy uespuI YHTYI ‘ļųJunueuụsựXI 1661101 占自9塔与喷 qm暗增0圆#eぬ3 -gsuenes sgコ E』Qgsg戦』ココssLes T6690Ț | uesu3Ong rn+니aude%)rnrnsI66 s sudo Norte ZOIg因dD soorte Joșụones@ @@@@>5mấgosẾști-Tree),pre(puriuoş)sous ogoffệựuş GOI „fŤsfio)ąjre ugi ISSI $«»(39° 00′GI 091ගුග්ය්බiştiriĝo ș1999ss」』Jg gコngțOȚ (1909125] Quos@logoo reģ Ķfillo 166I guss 006T972qnostຫຼືມມ່om@g9 ອຸດົົົຜູກ4 (ກິanso:Noo? (e.goog) grīņ8820I 卡目9塔与函T66T qımssonoĠ OOogzOOz q는T그長9483日晚因淑了Q9厢 q融了过的心与圆‘que喷烟4h习9999 gu了可4h zoT (Q) qigos? (egesse qioșrı HırigsrıHıricevooாழழ* இற*
172

Z66||
qırmơię99 I守阎dD&)unsfire yırmıpwelpisisosadasせ gd*LZI
- 3661-->
0m母塔0圆00gZgI q. L-ilçesĠココgココg場jngs sa@QgĮre@upre@$ gwertes,9ZI Z66||
$0.909$ OO’OI 99(posłófi)qi&)uose) $12,9091 segi posỆđìış919&f)sæ æqoqofi) ye?GZ s. Z66||
qımşște& 00’g29 sp?dàHņổrı rışiş-ırmosæ paj@ș@@ge:Gréng guഴree t 266I
qırmỢlo OO‘ZIț9Zquded白的电与9与破Ļoøureșșųouơn tỷ l'orloge221 -Z66||
qırmơię03g因d户Įeọddy uədo uy‘A ‘YI ‘ų.espueX işljonovo22T qs守8%D5murnqh9qiongo Z66I
qırmonę84. Iopof) uoơn 129$$ụreligilo yormugit59 $șorlogi oplos uos) șiĝq}& oopge)? iffusorsoIZI
Į Urmredeleo + Joo urte 266I0Z I
qimonę91(podfi)rege巨塔》增4))oșụseuon +ļulærmugi so userege6 I I -ĴOJAZ66Ț
Ĝuĉeĥris OOogy86g因dDJəųɔɛɔ L 12919 y“S’O ‘ueaopeųę w lye@rşın8 I I 266I
qımơię0等冠因dàSuoŋɛɔỊunuuuu0ɔ ISO 'SW ‘JeųpoəGI Įų)e^AŞ lye@rşın , LI I Hırīgo) șogoșđầurs2661
Îude (Norte9qøgłófi) yuleotī£ €@loud»HỊgoose) 'loolisjourno) yo@rşın9 II Z66T
qırmon? OO‘9ç9 M. Į(podfi) goqjio uobhtşe ops@ qi@oios) qisup&oe, 'lspołuqÎourmo) lye@rşın9. I s -ụIĜọo (pmış9Ụko 2661
宿mgeg可Z9g因d色ĮTio ș1909$gì?(ලගුපශු 'Jශදී) “ II#'f tඉJonș II
(@) djæs (egosyo qoşn fırıgầnHıriceceoymų tęs, 6) şef,
173

Page 90
qimonę87q9&f)@unsfire mœurtəłę z661Ț ț). Ț
фgгТғfк6еZ?qoĝófi)(I) qirmao uregio uloolages@>3661Oýț
(som 59@ğio. 00:gZ Zyī1193) ofego Qin‘o ‘193ĝiso ușeșệo 266I621
0m密塔己函000?ț76p?dD1,99$0.99 19@gilsso, tęuo长的阎巨求暗巨塔 Z66T8£I
gn그nona OOO379qęgof)uoț3113? Jo ɔɔuəssosSƏļÁB8 °T uosȚIIV Z66||19 1 Z661
qimơio97冠9áĻoøongs?oosolo 'yoŋo sfioļuan9?! Z66||
qimơio87宿奴dà(engதி‘asolo 'yoŋo ogoff$ųış ççı Z66||
opusof)ượee然
#ဖဗ[ဗ# 00'0;9 l.宿3df齿与阀y90Ļoơnıp ulog),n ove&#ụuo #21
占909TunŹ66I
qimolo OO'GI 99 I宿城dDコ』ggus)aeggg gEdg)ựriņ8Ķī
§ 2661' ', ,
qırmonę8ỹ危峨d?七om喃喃(919 'ழsue ஒnn8Z? { 266 s
qimonę OO‘z93ගුග්ය්ඩ99塔g可通m函gn函9ヒssDコeagg8) gコngȚçT
3661|-
qırmonę72gரிே)uļļƏ[[n{H SAAɔN 13Kejątŷriņ802 I
-2661 や
9m母谢0圆29g因d色கிழ9g9ஞnெb8863חח I 266 s
qm母增0圆Z9宿奥马98승65m的)gヒJJ』コ g&T
(Q)*%城 :
GjøsỆ Cegosyo qioșrı FırıđặnFırıce (ooĮrmụự‘No. 6) şef,
174

266T
dormiges@jko Oorg I gysg因dDnsənò Odseiņ0ųIew uueẤųS ĢIJTTßh çGI
-@Jag uコJQdQg266 sこく \
qimqie Oooog ggȚquốipófi)逾4破眼u奥DāedD白斑与辰99n'七岭生点n等验990与df)g书2G s ?66 I
opis-nuri0,2opgdfi)oposofi) is đợış golongige fi) mộHløssung@nuająg spessoI G I 2661
qimons OOozī9.gz qui--uages&qssuregDi황Įoolinooșų,8 ugi tęuortecoOG † 。塔“que酸凝409266T
qimơio 00:09 og I安岭dD色习4喷烟4喷舰巨舰)姆g@@@喷烟resus', :Fisio) Joe, souortede 6% ţ 266||
qırmorieOZ(9&fi)quo oyo0091$$łę o gŵī $661
qırmone09qoods)усеолфf9oosolo 'yoņus ges@rşınlys „Loĝnqi@@ pųooyrtolo ç56I
qimaneZZ(podfi)seo@urelegesgj q ssosomeo) (5igioș1$$

Page 91
qørmiş ús@>23g因d色(ç) qirmaðuregio ulozelogos@>?66 s19 s
emழைZo宿混dD(z)q\rmaður osso uloloko266199 I“ quoush mụne)2661
qırmono 00:09 I çgOI(podfi)9巨944丁七丁与9巨喻9逾与吸yuđượșeș) sfiş yılın99 s olle ‘o ‘ụooung) ç861
qimqie Ooogz08qu'ilosofae, qıloone o Ino įjungęsto seu@rtolo1988)பிரி ரிழையர† 9I Ç66T
qimonę Og' ),97(podfi) unţişormugitos'59 'quer oogjo figyuan29I 266 s
đầudo úre Oorog393g因dDyereligi ĝąjo qốiae une 'qiorąışoluosofi sfigyun291 Įreơnholoogi (159 'qirmųoon (15īņaeretę ç861
qimoriey9opgłófi)@ışeudoodfi) ques#ș sunghnயென்கு ரீழையm191 0,9 U$ofi) logo e ç86Ț
suono) 00:g6 I ZGIopgłófi)suome, upuriņm gạo sređiçię写9日与949DO 909破壕与909T Ç661
qimono 00:0;9ffsopgłófi)qiới gần qiq & qđ00$ąjơi@gEg uコnegsg seg戦モヒs 6ST 266 I
qimqię OO‘z83qøgłófi)909增写可吸m电gn89aps5mIIẾ TỊruń ogoff@yuo 9çȚ 266 s
qımơio 00’z8Zp?dDuņəIȚng SAAəN 19Áeiqsino I uɔqos seces## juo įgi |-266||
qırmonoZ6]g因d?&)unsfire $şeoe) 'los reapae tŷriņ8399 s 9:661
· q mơio991(9&đfi)yoon herodogj·gi (reg) 'louffretę tę nr 89 G I 266 s
qırmoneOsyq236)suoņeosunuuuuoo ISOƏspuəa dəəpera tỷ U-T-Zush șGI
(Q) (soos decolo qışşrı HıņgầnHıricevooyrmụłęf, 6)ượefo
176

† 66T
$croo OO OZ26它的包um烟书19ĝofisso aeqoqofƆ yooI8I qdD与9塔增0圆† 66I
sfillone) OooOOT yyçg因dDqif)rn(??æĠ sillone, figlo dels 'loo ugi ɖoɖoɖ9$ 0,99$$ış oạT ț661
qımơio 00:203宿3df909增g可颐m的B n邻9(ų95ūIIỂ TỰrius ự9@ığını 6 LI #66!
qımơio 00'zOZ它因dD99增g可函mson89(ų95ņIIỂ Tyrılıú tollon8/ T *e日にコョgggbț66I
(9ຜູ້ມog)OIŤg因dD Bu9@@舰4喷烟n习锻qiā可颐4与$$ųfi) șươnl l I 19-ihm (109-a. q-1 logo uomo un†7661
qırms??(eễ 00’OGI 9ZOI它喻d?q|(111$re uoluúĠ quormulonus riqo1ąonqo głogo9 LI
喷G巨99姆fdD
|--(z) 19-ihmúdo-a qi-nış9uo urnsýslum@ho#661
qırmẹșoĠ OO’GLI 6GG危9d色q (Lorellonu (No) quœrmuqlul ( nquoцэглgл% Феэ9 L. I (I) 19-ihmisge-a qi-loĝelo umġġurno)loÞ66I
qimțoșdosẽ OO, GLI Ŵ9çp?dDqısı oặreliquß& quom]qnus) nqio1ąonqo GooᏤ 1. Ꮴ qimqi o Og’ LȚ 991ரபப்டிரிĮdoơi hɔlɔɖosgi 139 yooyrteko† 661
பnneeeகு "ஐ gெ பூமிரlன்@goÇALI #661
宿mty4可9§g因dDɔɔeəd sue A\ 2Idoəāzın}} (y use IIH 309ŻA. I SəəầnjɔYI 766T
оетте (ка.8eggSAAəNJoj əəụuuuuoƆ ‘S’ (n. 309I No. I
gm每4可23ഴ്സ്(6)qımdoure gif@ 111,91 golo26610). I
qømự úkoZ?ഴ്സ്(g)qımælistesso l'1,91,9ko?66]69's
ஒாழியின்Z?ගුග්ග්h)(g)q\maður osso uloolages@*2661991
(Q) đưeß decesso qışșn HırıđặrıhricevooĮrmųjųșț¢ ©ış9ț¢°
177

Page 92
qırmonę87g因d?Fırı@re quidoof) ĝiqie, reedeț766||G6I
слгполе9寸qø$dfi)Hņ@re „de un sýgie, reș09#66Tį76I - 766 s
$ umoko ogo6ī Ogg冠因d己Ĝuĝoło đượış-qıaetorņio(1919 · 199ổregio się juqi26I †66]
sudo úte Oorg/ GIęq9$f) &geo Isel99uonų obș șđượ1$ $30.91% dosẽ določnegłą) urm{s} 15 quo sfio y un26] į766I
qırmơio Oorg17g因d色gmge巨塔n长圆uf႔(é) '၂၇9.f႔က္အဖ္ရစ္ဆ)ဒိu,fí(ခြီ) (ဂျိုမှ ၂ udnI 6 I #66||
qırmơī£ OO‘ZI I I Iq9$ófi) (død 9qogirilgos qi@uqiqilo onoriloĠ ' us & '1ạo úşoşšou úĠ sfio y un06I qıúĝșiyo yoɔre ugiセコEコg蹴」コd v66T
suceste OO’GZI Ļoqøgłófi)因dD司书与动g自哈Re哈Rnog) : q1109&##úo 1899 ogoff&quo 69I »’766 I
马哈迪可00gz 寸9危峨d色q城a편U-6에 2EコQage geg戦モ」s ggT yapan uđì59ųoonų9091915į766||
σιΓησις92g因dDņŲnu oggio “No · @@ puorņioso동양그r13| 81 'v :S ‘ueue KeleN † 66 s
qimono 00:0192g因dDpJOAA 3ųų įou S} x{008 ɔųLpuexues tộrīņs981 ~Q電戦deg v66T
qimqię09危取d己-109.59 UL29|59 neogo quae&fi)'goene ugi ofi) sẽ tạlu-l-iffHi ggr |-†766 I
qimonę9 d. s.官取dD色寸4喷烟4喷烟巨鼠D烟g@@@@阁ne的Q9每哈'q巨9喷烟4@@每巨丁习4丁守9T İ766]
qimosio 00° GLI Z6A.危峨dDhermos, yƐ quœush mụne, e os@> 'ı9$ąjonqolqeu@ yo resē9,8 s į766||
qimqi o OOog96g因dDセsaag追qg@%Jegモng ss sggqqss」Q g*38 s
(目) digeß decesse quoşn fırıổrıhrncedeogrmụłę‘No. 6)ış9s,
178

- G661 ] 00:6921(podfi)04的增由于因硕可q99@@@di鱷OIZ 9661 qırmon?#89ഴ്ചd9ഴ്വഴ与“巨m?ue喻dDue求603 - G66|| qimono 00’g8 ##2ගුග්ල්ඩEssag追コag nqEsセgsqışığı çooooogi u.199$ąję to Lore09803 (pmışoğko OO OI ggg因dàஒரியக்குழப9re鬣103 - G661 (pm. 59Ųjko 00’OT 89(podfi)დატhu3ც)ყ|9rlsgusnee903 |- G66|| (pmış9Ụs@° 00'01. ggg因dà冠母巨取B七后re 塔‘与9巨9盘9写每n郎B 4Q9喷烟画。903 G661 qırmơioZŁ冠羽dDgsgもゅQg g EQ、qggusEggゅs gugWOZ G661 的Q9圆8.l.危因dDșogue1,en risqof) @$ose) 'glo-idensio $49202 - G66Ț qırmiş şosẽ OO'I20€9啦d?qihmúdo-a qif)oefi) u9a1@ș@@ (gıllooego-igoro yunque韃ZOZ @习4筑 σπησης- 9Iegg enesnegg gguコD-assueggyo ouro oệugouqi yɛ61IOZ qırmơio 00’I91宿奥dàgョsgJQs モココs E』Q Es4gsQ8ER@ y66TOOZ qırmơio8宿纲dDJesɛJexpịnapunuļųL. Jo 33essəW'YI ‘ue lexosɛfɛYH W66I66 I பreரிழி†OIgவிேல்Hņ@re quolo ugi điçī£`` vềši86|| 80I它喻dDHiņ@re quoqj? @jgje, æggeț7661Ł6I qırmone96p?d?Hņ@re quolo ugĪ Ķīgie, rește#661961 (Q) dices œœlo qışșrı fırıgầnHırıçevægĮrmųjųșț¢, 6) șofo
179

Page 93
L66 Í
qırmone 00:0ç z6I q. 11-ilasesẽ@unsfire $șe·$s) 'ıp úreapae tạrıņ8912
qimonę33导因d?q19ne的增生活9的七喻自的G66||Å. IZ G66||
qimone ogozzZ?quaĵogesセEコueesgĮobileşen offre ogoff&quo gȚz 966 i
qormuş9Ųjko 00°2|| 99守城d色ф9fiш9Bigуцэгөoqe&#ụuo gIZ
Ģ66 s+
qormış9Ụs@° 00'zȚ 99ഴ്ചდ9ტჩug#ტყu9r\99896義城는us ; Iz 366 s
qømış9Ųjo 00’ZI 99危96ມູ ກີng) ຫົ໘ngsønn88ĢIz
·966 s
官nge@6,007,99ஒரிேp-ofïņqię đìçışs :長安仁安省e心)%rm孫용 않는「크니14H 3Tz ogorginos útortodolgs966 s
(3rn 5m(5911 (DorogZ iqøgặdfi)Iseldoo@oystoupeligi yolsongwertes,I IZ
(Q) (sæso decesse qioșri hrigặrıFırıæ09%yrmụłęf, 6) şef,
180

அண்ணா கண்ணன்
181
புத்தகக் கண்காட்சிகளில் காந்தளகம்
வ. எண் நாள் தலைப்பு இடம்
1. 26.12.85 முதல் 9 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
05.01.86 வரை
2. 24.1286 முதல் 10 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
04.01.87 வரை
3. 23.12.87 முதல் 11 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
03.01 88 வரை
4. 03.09.88 முதல் பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சி புதுச்சேரி
12.09.88 வரை
5. 14.11.88 முதல் தேசிய புத்தகக் கண்காட்சி சென்னை
2011.88 வரை
6. 25.02.89 முதல் புத்தகத் திருவிழா கோவை
03.03.89 வரை
7. 23.12.89 முதல் 13 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
01.01.90 வரை
8. 04.01.91 முதல் 14 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
16.01.91 வரை
9. 31.0891 முதல் மதுரைப் புத்தகக் திருவிழா மதுரை
08.09.91 Gu68).r
10. 014.01.92 முதல் 15 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
16.01.92 வரை
11. 01.01.93 முதல் 16 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
10.01.93 வரை

Page 94
182 காந்தளகம் - 20 ஆண்டுகள்
12. 26.02.93 முதல் மதுரை புத்தகத் திருவிழா மதுரை
09.03.93 வரை
13. 26.07.93 முதல் மேற்கு ரோட்டரி புத்தகத் திருவிழா கோவை
02.08.93 வரை
14. 20.11.93 முதல் தேசிய புத்தகக் கண்காட்சி கொச்சின்
28.1193 வரை
15. 25.12.93 முதல் 17 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
02.01.94 ajgoj
16. 14. 11, 94 முதல் 27 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி சென்னை
20.11.94 . ᎧᎯ6Ꮘ0Ꭻ
17. 26.11.94 முதல் தேசிய நூலக வாரவிழா (οδπόό
04.12.94 வரை
18. 17.12.94 முதல் தெய்வத் தமிழ்மன்றப் புத்தகக்
22.12.94 வரை கண்காட்சி மயிலாடுதுறை
19. 01.01.95 முதல் 8 ஆவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சை
05.01.95 வரை
2O. 07.01.95 முதல் 18 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
15.01.95 வரை
21. 24.02.95 முதல் மதுரை புத்தகத் திருவிழா மதுரை
06.03.95 வரை
22. 03.08.95 முதல் மேற்கு ரோட்டரி புத்தகத் திருவிழா கோவை
13.08.95 Ꭷu6Ꮱg
23. 02.12.95 முதல் தேசிய புத்தகத் திருவிழா எர்ணாகுளம்
10.12.95 வரை
24. 22.12.95 முதல் 19 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை
01.01.96 வரை -

அண்ணா கண்ணன்
183
25.
26.
27.
28,
29,
10.01.97 முதல்
19.01.97 வரை
19.12.97 முதல்
28.12.97 வரை
28.12.97 முதல்
30, 12.97 GGdy
10.01.98 முதல்
19.01.98 வரை
08.01.99 முதல்
17.01.99 வரை
20 ஆவது புத்தகக் கண்காட்சி
சுதந்திரப் பொன்விழாப்
புத்தகக் கண்காட்சி
உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு
21 ஆவது புத்தகக் கண்காட்சி
22 ஆவது புத்தகக் கண்காட்சி
சென்னை
புதுச்சேரி
சென்னை
சென்னை
சென்னை

Page 95
184
காந்தளகம் - 20 ஆண்டுகள்
காந்தளகம் - சென்னை
ஏற்றுமதிகள்
rー
வ. எண். நாள் பெறுநர் நாடு
1. 05.11.84 அருள்செல்வன் சோமாலியா 2. 02.01.88 தனலட்சுமி யோகராஜா &SS L. T 3. 20.01.88 தி குமரன் பிரஸ் இலங்கை 4. 01.04.88 தனலட்சுமி யோக ராஜா 356-T 5. 09.07.88 ஸ்டார்ட்புச்சரி, தமிழ்ப்பிரிவு ஜெர்மனி 6. 02.08.88 தனலட்சுமி யோகராஜா sout 7. 06.08.88 தனலட்சுமி யோகராஜா SGBTL-ff 8. 13.08.88 தனலட்சுமி யோகராஜா 35 foổTL-TT 9. 20.08.88 தனலட்சுமி யோகராஜா SITT 10. 27.08.88 தனலட்சுமி யோகராஜா SKGJUT 11. 05.09.88 தனலட்சுமி யோகராஜா SKILT 12. 26.09.88 சண்முக சுந்தரன் இலங்கை 13. 04.10.88 சைவ சித்தாந்த சர்ச் அமெரிக்க ஐக்கிய நா 14. 06.10.88 சைவ சித்தாந்த சர்ச் அமெரிக்க ஐக்கிய ர 15. 12.12.88 என். சுரேந்திரகுமார் ஜெர்மனி 16. 12.06.89 பிபிலிக்டிகிட் நார்வே 17. 12.06.89 தமிழ் நார்ஸ் காபே நார்வே 18. 26.06.89 தமிழ் உமன்ஸ் அசோசியேஷன் ஜெர்மனி 19, 03.08.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 20. 10.08.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 21. 18.08.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 22. 23.08.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 23. 31.08.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 24. 07.09.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 25. 18.09.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 26. 22.09.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 27. 27.09.89 ப்ரைம் ஃபுட்ஸ் பிரிட்டன் 28. 05.10.89 ப்ரைம் ஃபுட்ஸ் Ślfu Leš

அண்ணா கண்ணன்
185
31
29.
30,
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40,
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
11.10.89
20.10.89
27.10.89
O3.11.89
10.1.1.89
17.11.89
24.11.89
O4.12.89
08.1289
15.12.89
22.1.2.89
30.12.89
10.01.90
10.0.90
12.01.90
12.01.90
19.01.90
26.01.90
02.02.90
O9.02.90
1905.90
17.12.90
2O.O4.91
O5.05.91
1505.9
O9.05.91
12.06.91
O9.O7.91
15.09.91
01.02.92
O4.02.92
O6.O2.92
22.04.92
24.04.92
ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ஸ்கந்த குமார்
ஸ்டாட்புச்சரி, தமிழ்ப் பிரிவு
ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் ப்ரைம் ஃபுட்ஸ் லோகநாதன் எம். வி கனகசபாபதி, பி.
சுரேந்திரகுமார், என்.
ஈஸ்வரன் பிரதர்ஸ் ஞானம் ரத்னம் குமாரசாமி, வி. எஸ். ஸ்டாட்புச்சரி
ராஜகோபால் , ஈ.கே. சுரேந்திரகுமார் , என்.
குமரன்ஸ் குமாரசாமி, வி.எஸ். கிசிகா மோக்
காசிலிங்கம் , எஸ். காசிலிங்கம், எஸ்.
பிரிட்டன்
பிரிட்டன் பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன்
பிரிட்டன் ஜெர்மனி
95 GÖTT ஜெர்மனி இலங்கை ஆஸ்திரேலியா
SGML-s ஜெர்மனி பிரிட்டன் ஜெர்மனி பிரிட்டன்
GT ஜெர்மனி பிரிட்டன்
பிரிட்டன்

Page 96
186
காந்தளகம் - 20 ஆண்டுகள்
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
29.05.92
01.06.92
01.0992
109.92
29.09.92
10.1.192
05:12.92
22.12.92
26.12.92
O5O1.93
05O1.93
O102.93
02.02.93
O902.93
2002.93
22.02.93
O2O3.93
10.O3.93
31.03.93
O2.04.93
C7-0493
15:04.93
22:04.93
26,0493
22.O6.93
15.O793
2O.O793
O9.08.93
26.08.93
15.0993
O4.10.93
04:1093
O3.11.93
ᎤᎦ .11.93
முத்துலிங்கம், எஸ். ஈஸ்வரன் பிரதர்ஸ் வோகேஜ் செய்கான் இன்க் அசோசியேஷன் ஆர்டிஸ்டிக் குமாரசாமி , வி.எஸ். குமாரசாமி, வி.எஸ். விக்ரமசிங்கே ஜெயா ஏஜன்சி பி.லிட் அசோசியேஷன் ஆர்டிஸ்டிக் குலவீரசிங்கம், ஏ இந்து சமயத்துறை குமாரசாமி, வி.எஸ். ஜெயா ஏஜன்ஸி பி.லிட் ஜெயா ஏஜன்ஸி பி.லிட்
சிவநேசன், டி. எம். ஜெயா ஏஜன்ஸி பி.லிட் தீபன் எண்டெர்டெய்ன்மென்ட் அசோசியேஷன் ஆர்டிஸ்டிக் ஜெயா ஏஜன்ஸி பி.லிட் ஈ.கே. ராஜகோபால் தி குமரன் பிரஸ் ஜெயலட்சுமி கந்தையா
விக்ரமசிங்கே கனடா ஈழநாடு அசோசியேஷன் ஆர்டிஸ்டிக் முத்துலிங்கம் , எஸ். ஜெயா ஏஜன்ஸி பி.லிட் ஜெயா ஏஜன்ஸி பி.லிட் ஜெயா ஏஜன்ஸி பி.லிட் அசோசியேஷன் ஆர்டிஸ்டிக்
அசோக் ஏ. கிராந்தி அப்புலிங்கம்
பற்றிமாகரன், எஸ். ஜே. பூபாலசிங்கம் புத்தக நிலையம்
பிரிட்டன் இலங்கை
st
ஃபிரான்ஸ்
388|| LIT
56LT இலங்கை இலங்கை ஃபிரான்ஸ் மலேசியா இலங்கை
sess
இலங்கை இலங்கை சுவிட்சர்லாந்து இலங்கை சீஷெல்ஸ் ஃபிரான்ஸ் இலங்கை பிரிட்டன், இலங்கை ஆஸ்திரேலியா இலங்கை
STILT
ஃபிரான்ஸ்
956LT இலங்கை இலங்கை இலங்கை ஃபிரான்ஸ் அமெரிக்கா அமெரிக்கா
பிரிட்டன் இலங்கை

அண்ணா கண்ணன்
187
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
106.
108.
109.
119
120.
122.
123.
124.
126.
128.
129.
150.
105.
107.
110.
111.
112.
113.
114.
115.
116.
117.
118.
121,
125.
127
17.11.93
18.11.93
24,11.93
01.01.94
10.01.94
1701.94
24.01.94
29.01.94
26.02.94
O7.03.94
26.03.94
05.04.94
1104.94
18.05.94
01.06.94
O3.06.94
2006.94
2O.O6.94
O707.94
01.08.94
16.08.94
28.08.94
06.09.94
13.09.94
15.09.94
15.09.94
1909.94
24.09.94
3.10.94
21.10.94
21.10.94
O4.11.94
O4.11.94
O9.06.95
செல்லப்பா, என். தி குமரன் பிரஸ் இந்தியா தூதரகம் முத்துலிங்கம் ஜெயா ஏஜன்சி பி.லிட் தி குமரன் பிரஸ் ஜெயா ஏஜன்சி பி.லிட் ஜெயலட்சுமி கந்தையா ஜெயா ஏஜன்சி பி.லிட் சர்வானந்தா, கே. குமாரசிவம், கே. குமரன் புக் ஹவுஸ் ஜெயா ஏஜன்சி பி.லிட் வேர்ல்டு தமிழ் ஃபெடரேஷன் குலவீரசிங்கம் முத்துலிங்கம் குகநாதன் பூபாலசிங்கம் புத்தக நிலையம் குமரன் புக் ஹவுஸ் மூர்த்தி, என்.யூ, ஈஸ்வரன் பிரதர்ஸ் குமரன் புக் ஹவுஸ் ஆறுமுகம் பூபாலசிங்கம் புத்தக நிலையம் மஹேந்திரன் குகநாதன் மூர்த்தி, என். யூ குமரன் புக் ஹவுஸ் கந்தையா காந்தராஜா சித்தி விநாயக நாதன் சண்முக லிங்கம் குமாரசாமி
குமாரசாமி
சந்தனா நல்லலிங்கம்
இலங்கை இலங்கை இலங்கை
356TT இலங்கை இலங்கை இலங்கை ஆஸ்திரேலியா இலங்கை ஐக்கிய அரபு எமிரேட் மலேசியா இலங்கை இலங்கை
868JL-T
மலேசியா
35 GÖTLs ஃபிரான்ஸ் இலங்கை இலங்கை சுவிட்சர்லாந்து இலங்கை இலங்கை ஜெர்மனி இலங்கை சவுதி அரேபியா ஃபிரான்ஸ் சுவிட்சர்லாந்து இலங்கை ஜெர்மனி ஜெர்மனி இலங்கை
356TLT
se இலங்கை

Page 97
188 காந்தளகம் - 20 ஆண்டுகள்
காந்தளகம் - சென்னை
இறக்குமதிகள்
வ.எண். நாள். அனுப்புநர் நாடு
1. 19.09.80 காந்தளகம். இலங்கை
2. 31.12.80 காந்தளகம், இலங்கை
3. 27 07.81 காந்தளகம், இலங்கை
4. 07.08.81 காந்தளகம், இலங்கை
5. 26.09.81 வீரகேசரி, இலங்கை
6. 19.10.81 காந்தளகம், இலங்கை
7. 02.11.81 காந்தளகம், இலங்கை
8. 06.11.81 காந்தளகம், இலங்கை
9. 30.1082 காந்தளகம், இலங்கை
10. 18.02.83 காந்தளகம், இலங்கை
11. 04.03.83 காந்தளகம், இலங்கை
2. 26.01.84 காந்தளகம், இலங்கை
13. 31.01.84 காந்தளகம், இலங்கை
14. 10.03.84 காந்தளகம், இலங்கை
15. 10.03.84 காந்தளகம், இலங்கை
16. 30.05.84 காந்தளகம், இலங்கை
17. 31.05.84 காந்தளகம், இலங்கை
18. 06.02.86 தி இன்ஸ்டிட்யூட் ஆப் ரேஸ் இலண்டன்
ரிலேஷன்ஸ்
19. 2002.86 காந்தளகம், இலங்கை
2O. 22.02.86 காந்தளகம், இலங்கை
21 28.02.86 காந்தளகம், இலங்கை

அண்ணா கண்ணன்
189
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
31.
32.
33.
35.
36.
37.
09.04.87
O3.10.87
9.03.88
O3.09.88
22.0488
02:08.88
1908.88
29.10.88
31.10.88 02,03,89
10.04.90
10.04.91
30.11.93
01.01.95
02.04.96
09.04.97
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதாஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
ஈஸ்வரன் பிரதர்ஸ்,
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை

Page 98
OOZ96’29(Ġn) Įulsesorgio nœqis?z-$@n œ-nun pos@fi)- 00202°09($n) yule ĝorĝo ngeqikot-g@コejuコ ssQ326' GO’OȚog I 00909’ LI*C、もぬ」dsumDĮsigilo uohtş9 :ạo ú@ qi@–193) qisĵış9ổ26' G0o01*# I Oyo yI'oe' '19$1/gjourno)gரியரரிe gரிர்படி26°90’OI‘ŞI 00900° GT七塔由与9哈塔u官94日qssun89D的26°90’OI‘ZI 00902'yō·lo '@@judo? 'oplosofi) logo?pohợrmĠ looște& fillone,ổgio16°01’ WO* II 009GI“ Z I‘o ‘139$ğı99|]?\s???11eg) gregojnI6’OI“ ÞÓ‘OI 00?O2(†T£e) · Lo 'ulous-ngi面均与nem母塔0圆ág啦啦啦啦f片06°20’93’6 00?00° II.3חט)* רש9רש(Uחשט)(%3וŁHọrnổ $ųogi uomotivo ș@jąjuon06°20’92'8 EsessuコQ 002OO’Offqi@rmanœipunfft? qi@ressorğış oặuerie,06°20’92| l. 009OZ' II*“嘎嘎巨09“巨m啦e盘的Ģeopoșcego uose)06°20’92'9 00909’6“No '@@judeo 'urnogoạĵo宿的崛可自塔塔009巨啦B06°20’93’9 00?OI’ZŤ‘ung) o uș 'quo@$úĠrecennúế quae urm98’OI LZ , 'y 00?09'ZIunlo) oli? 'quot;$1&Įmoon origjo88' GO GZ2 00206°6£8orie 19de unmỗe,09司的总9ā长的泪ue q融长q 通谕f长88'90' GŻ:Z 009'09' 1岭‘长的阎ue巨取每均由日Q9á9圆七fg取逾6亡78° 10’ LZ་ 1 Ipołnn(bœUŞ9 HỌj soĮrmne) įrnụ tạoĮmne) isospisĩப9ப9ர்· 1,919, fe
looợplosī —ınșeuolo) sprūgūto aŭwers@șocelos Nourilo) roși@gi-igosoleosiuso
190

009s 08’6]19ĝq]uoan llog)Įdoqi ogofnune)96’60’60· 19' 00900’6可q99@@@do白4塔塔f 「的函96’60’60‘Os 00GOO’6o ugi 'um@g9șđfi)日与95毛因96’60’60'62 00900’92of) o qirmişșunipegヒesQq96’60’60’93 OOI09'39quorsuņoqoqoqi uloogie与saggコ』gnqEsモgs96’60’60o lố OOỹ09:29qışığı çooooogi uległąjogsaggコ』g コqEs」gs96, 10°9'I’92 oe) 'ış9$1/gjourno)メ
00909’ygt Em)gsコeggs函自fus@增了ges 白色G6°90’60'92 - 00909’6199ĝófi) so oogooodfi)Ja烟命G6°90’60'#2 0090ț7’8?'reve 'ques##úolos qiú@@yo ựcereugs ofisso, įsĜợGI ÁŘoĝoG6’80-’60'$3 00909’ GZஏrமுடிய(eஐரிĮoorte ugi $ąjo quốî.Hț76'80'90"Z3 009OZC LZụreqo udog) Uri ugi @ ulog)19-a segosyo qis@ugi urnog oorgulo†6°90' GO· IZ 00900,9'oe) 'ı9$1/gjourno)齿丝巫卫ț6°80′GO’02 009Off” y I'oe' '159$ugiourno)თ" 1“, nrü9 Juuიტg)თg)ț76°90' GO'6': 00GOZ'I G'oe' '19ĝusjourno)己心u9寸寸ge岭g可qu因D圈与氨g@†6°80′ GO'81 009OG’ IT“llo se yooungƆ gogo@f)que ore s-ino -yums## # 1911@netę76’80-’90° s. I 00900’8'oso) ‘19$ugio limg)șąj@ne) sąjune) sięį76°90' GO‘91 OOZ90'69(函n)与949呎的nQ90可g-gŵn go-i un 1999@fi) 00396’29(Ġn) y Llofforĝis riqoqiłog-g義的)rn & 그u그 899Dd6)
- OOZG?' I9(Ģfı) yılısesorglo ngoqoマーg@コ3JuコEssQQ OOZG6'$9(Ġn) yule sorgio Figogiko2-g@コeJuコ」esQQ 1psobintegeliş9 hợj soyrmne) ymų tęs,Įrmne, 19 golsĩ‘ıp ugi·ış919-re
191

Page 99
192
காந்தளகம் - 20 ஆண்டுகள்
þÞÞÞþÞdiÞÞÞÞÞ
y
ইতর্বৈ ২ ఉ பாவேந்தர் நூற்றாண்டு விழா நினைவுச் சான்றிதழ்
3 - 2 - 9 92
பாவேந்தர் நூற்றாண்டு விழா வின் நினைவாகத் திருமிகு க.சுச்சிதானந்தன் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தினால் வழங்கப்பெற்ற சான்றிதழ்.
தலைநகர்த் தமிழ்ச் சங்கம்
6, ஆறாவது தெரு
கலைஞர் கருணாநிதி நகர்
தங்கைநல்லுரர்
3ూడాTఫnహr - 6 0 0 1 14 (சான்றிதழ் வழங்கியவர்)
• ఢ • ? 1 - జీశళ, గోజోఫీ
 
 
 
 


Page 100


Page 101