கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிதானந் யோக

Page 1
භීම්ප්‍රිෆිලීජිඩ්‍රථිථුලීජිඩ්‍රම්ජිටුම්පීඩ්‍ර,
事
6)
影 ܕܐܝܬ
敞
 
 
 
 
 


Page 2


Page 3

சிதானந் G3 u. I r is
ஆக்கியோன்:
யோகாசனக் கலாநிதி ஸ்வாமி பூணி சிதானந்த யோகி
siuhuruf SWAMI பூனி சிதானந்த யோகி SRI STHANANDA YOGI நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் Nalai
நல்லூர் - யாழ்ப்பாணம். Thirugnanasambhandar Aadeenam
NA LLUR -- JAFFNA.
dispoth: Auhram :
பாண்டிருப்பு. PANDIRUPPU,
கல்முனை, KALMUNAI.

Page 4
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே
இப் புஸ்தகம் யாழ்ப்பாணம், நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனத் தைச்சேர்ந்த சுவாமி பூரீ சிதானந்த யோகி அவர்களால் யாழ்ப்பா ணம் 392, பிரதான வீதியிலுள்ள வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்
lull-slo

16th November 1970
Bearer Swami Sri Siddanda Yogi of Pandirippu, Kalmunai is an adept in the Yoga system of physical culture. He has given a very interesting demonstration of Yoga asanas to a aumber of Police Officers here, some of whom are keen followers of this system. I wish him all success in his campaign to preach the gospel of Yoga which has many adherents both in the East and West.
6. (3. QDanapala Superintendent of Police, Technical Branches, C. I. D. Colombo 7.

Page 5
பரப்பிரம்மத்தின் தத்துவம்
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்" **එකම කුලයකි එකම දෙවියන් වහන්සේය''' We all human beings united under one God'
"அரிது அரிது மானிடராதல் அரிது’*
- என்று ஒளவைப்பிராட்டியார் கூறிஞர். இவ்வாறன நல்ல அழகான சிறந்த பிறவி நாம் முன்செய்த நல் வினைப் பயனுலேதான் கிடைத்தது என்பதை உணரக்கூடிய சிந்தனையை, எண்ணத்தை நமக்கு- நமக்கு மேற்பட்ட ஒருவர் தந்து அருளியதென் பல்த உணருகின்ருேம்.
 

இன்னும் இந்த உடல் நோய்நொடியில்லாமல் சந்தோஷமாய் வைத்திருக்க ஒவ்வொருவரும் ஆசைப்படுகிருேம். இதேபோலவே, நம் முன்னேரும் ஆசைப்பட்டார்கள் அதற்கான பல வழிகளை ஆராய்ந்து கண்டார்கள், அதன்படி நடந்தார்கள், நடந்து காட்டிஞர்கள். இவ் வாருக வாழும் வழிகளைத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் செய்து காட்டி யும் செய்வித்தும் வந்தார்கள் அதனைப் பின்பற்றியவர்சளும் நாளடை வில் அதில் பல சுகங்களைக் கண்டனர்.
அதனுலேதான் அவைகளை மற்றையோருக்கும் கூறினர். எழுதியும் வைத்தனர், இப்படியே பல கூட்டத்தினரும் தங்கள் தங்களுக்கென நல்ல வழிகளைக் கண்டும் சொல்லியும் நடைமுறையில் செய்து காட்டி யும் வந்தனர்.
கொஞ்சக் காலங்களுக்குப் பிறகு அந்த அந்தக் குழுவினர் தங் களுக்கு வழிகாட்டியவரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கலா யினர். நாளடைவில் அதுவே அவர்கள் சமயமுமாக மாறிவிட்டன.
கூட்டத்திற்கு கூட்டம், இடத்திற்கு இடம், காலத்துக்குக் காலம் ஒல்வொருவரும் வேறு வகையில் வேறு வேருண கொள்கைகளைக் கைப் பற்றினலும் அவையெல்லாம் முக்கியமாக ஒரு சிறந்த மேலான ஒரு கொள்கைக்குள்ளே அமைந்திருக்கக் காணப்பட்டன. அதாவது தீமையை நீக்கி நன்மையைச் செய்வதே என்பது தான் அவைகளின் மூலக் கொள்கையாகும். இன்னும் மனிதன் மனம் விரிவடைய விரிவடைய ஆராய ஆராய இயற்கை மாற்றங்களைக் காணக் காணத் தனக்கு மேலான ஒரு பொருள் இருக்கிறதாக உணரலானன். அப்படி உணர்ந் தவன் அதற்கு ஒரு பெயரையும். வைத்தான். இவ்வாறு வைத்த பெயர் கள் தான் இப்போதுள்ள சமயத் தெய்வங்களின் பல்வேறு பெயர்களு மாகும். எது எவ்வாறிருந்தாலும் நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ இயலவில்லை. அதனையே நாம் கடவுள் எனக் கூறுகிருேம். அதனைக் கெளரவிக்க வேண்டும் என்று மனிதன் பல சிறப்புக்களையும் செய்தான்; அச்சிறப்புக்களைச் செய்ய ஒரு இடம் தேவைப்பட்டது அதுவே கோயிலாயிற்று.
ஆதியில் உண்டானது எவராலும் கண்டு கொள்ள முடியாத இயக் கும் ஒருவித சக்தி உண்டானதாகவும் அதன் தந்துவத்தால் ஆகாயம், காற்று, அக்கினி, தண்ணீர் மண் என்ற ஐந்து பூதங்கள் உண்டாகி ஆண் பெண் ஒன்று சேர்ந்த உருவம் தோன்றி அதன் மூலம் சகல ஜீவராசிகளையும் உருவாக்கியதாக பல நூல்கள் மூலம் ஞானிகள் சொல்லி வைத்திருக்கிருர்கள். அதில் மனித வர்க்கத்தினரில் ஒருசிலர் சிந்துமாநதிக் கரையில் இருந்து கொண்டு யோகங்களையும் ஞானங் களையும் கடைப்பிடித்து வெற்றிகண்டு, மனிதனை நல்வழிப்படுத்த பல

Page 6
வழிகளைக் கைக்கொண்டு அங்கே இருந்து பல பகுதிகளுக்கும் பிரிந்து சென்று சங்கீதங்களாலும் சித்துக்களாலும் மந்திரங்களினலும் மனிதனை வசியப்படுத்தி மனிதனை நாகரீக வாழ்க்கைக்கு இழுத்துச் சென்ருர்கள். அவர்களைத் தான் உலகம் போற்றும் உத்தமர்களாவும் இறைவனின் அம்ச மாகவும் வணங்குகிறேம், நாயன்மார் என்றும் புத்த பெருமான் என்றும் நபிநாயகம் என்றும் யேசுபெருமான் என்றும் பெயர்கள் கொடுத்துப் பணிகின்ருேம், அவர்கள் போதித்த நல்வழிகளை மக்கள் வேதங்களாகப் போற்றப்படுகின்றன, எனவே நாமும் அவ்வழியே சென்று அப்பொரு ளைப் போற்றி சிறக்க நீடூழிவாழ வழிகாட்டுவோமாக, சர்வ சக்தி சிருட்டிக்கும் பொழுது சகலஜீவராசிகளின் உள்ளத்தில் இருக்கும் ஆத்மா தத்துவம்பெற ஒரு மந்திரத்தையும் ஆத்மாவுடன் உருவாக்கி விட்டார். மண், தண்ணிர் நெருப்பு, காற்று ஆகாயம் ஜீவராசிகளுக்கு எப்படிச் சொந்தமோ அப்படிச் சொந்தமானது இந்தத் திருமந்திரம் 'ஸோ ஹம்" இதை நம் உயிர் 24 மணித்தியாலங்களுக்கு 21600 மூச் கள் விடும் பொழுது இந்த மந்திரமும் சொல்லப்படுகிறது ஜீவராசிகள் இயங்குகின்றன. அப்படியான மகிமை பொருந்திய மந்திரத்தை மனதுக் குக் கொடுத்து மனதை வசப்படுத்தி ஆசைகளைக் கட்டுப்படுத்தி இறை வனின் அருளைப் பெறுங்கள். மகா மந்திரத்தின் கருத்து சுவாசம் உள்ளே போகும் போது (பூரகம் செய்யும்போது) இறைவனே நான், சுவாசம் வெளிவரும் போது (ரேசகம்செய்யும் பொழுது) நானே இறைவன் என்று பாராயணம் பண்ணுகிறபடியால் சகல சமயத்தவருக்கும் சகல காரியங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. இதை மனதுக்கு எடுத்துப் பயிற்சி செய்தால் மனம் அடக்கம் உண்டாகும், சமுதாயம் நன்மை பெறும்.
அன்பே இறைவன்
யூனி சிதானந்த யோகி


Page 7
முன்னுரை
இறை அருள் பெற்று வாழும் இறைவனின் குழந்தைகள் அனை வருக்கும் எமது அன்பு நிறைந்த ஆசீர், அன்பு வணக்கீம். உலகத்தை ஆள்பவன் இறைவன், மண்ணை ஆள்பவன் மனிதன். bனிதன் இல்லற வாழ்வை நல்லறமாக வாழ்ந்து கடைத்தேறி இறைவன் அருள் பெற்று இறைவனின் அடி சேர்வதே மனிதனின் குறிக்கோள். மனிதன் வாழ்ந் தால்தான் ஜீவராசிகளும் வாழும், ஆண்டவன் முதல்ாவது மனிதன் இரண்டாவது, ஆண்டவன் றேடியோ நிலையத்திற்குச் சமானம் மனிதன் றேடியோவுக்குச் சமானம், இறைவனிடத்தில் காந்த சக்தியைப் பெற்று நல்வாழ்வு வாழ்ந்து அவர் இடத்தில் பெற்ற காந்த சக்தியை அவரிடத் தில் சேர்ப்பதே மோட்சம். அதற்கு உதவி புரிகிறது "Pதானந் யோக"
கள்-சுரப்பிகள்- நாளங்கள்- நாடிகள்-நரம்புகள்தசைநார்கள்- இரப்பை - டியோடினம்- சிறுகுடல், கல்லீரல்- பித்தப்பை - மண்ணிரல்-பங்கிரியாஸ்-மூத்
பிகள் மூலமாகவும் - தனியாகவும் யோகாசனமூலம் - இயற்கையாக மரணம் எய்தவேண்டிய காலம் வரை இளமையோடு வைத்திருப்பதே யோகாசனத்தின் மகிமையாகும். இந்த உயர்ந்த கலேயை ஒவ்வொரு குடும்பத்தவரும் . தங்கள் இல்லத்தில் இருந்தே புயிலம், மாணவர்
முதலாக மாத்தளை மாரியம்மன் கோவிலில் இருந்து ;ொண்டு-யோகக் கலைப் பயிற்சி நடத்திக் கொண்டு வந்தேன். 1971ம் ஆண்டு எங்கள் மதிப்பிற்குரிய ஆதீனகர்த்தா பூரீலபூரீ சுவாமிநாத தேசிக ஞான சம் மந்த பரமாச்சாரிய ஸ்வாமிகளும் அடியேனும் தன் முதலாக மாத்தளையில் சந்தித்தோம். ஸ்வாமிகள் என்னிடம் கேட்டது ஸ்வாமி யாழ்ப்பாணம் வரவேண்டும், யோகாசன வகுப்பு நடத்தவண்டும் என்று என்னை அழைத்தார்கள். அதற்கு இணங்க யான் யாழ்ப்பாணம் 1971 ம் ஆண்டு ஆவணி மாதம் நல்லூர்த் திருவிழாக் காலத்தில் வந் தேன். அன்று தொட்டு இற்றை வரை ஸ்வாமிக்ளின் ஆணப்படி, அவர் களின் ஆதரவில்- வகுப்புக்களை நடத்திக் கொண்டு வருகின்றேன். ஒரு யோகியை அழைத்து வந்து ஆசனங்கள் நடத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துதவிப் பெருங் கைங்கரியத்தைச் செய்த ஸ்வாமி
 
 
 
 
 
 
 

அவர்களுக்கு யாழ்ப்பாணப் பெருமக்கள் பெரும் நன்றியும் கடப் பாடும் உடையவர்களாக விளங்குவார்களாக,
இளம் வயதில் இருந்தே அடியேனுக்கு இந்த யோகக்கலையில் ஆர் வம் இருந்தது. அதை அண்மைக் காலத்தில் நன்கு ஆய்ந்த பூரீலழறீ ஸ்வாமிகள்- சிவானந்த மகரிஜி! யோகி சுத்தானந்த பாரதி- யோகி சுந்தரம்- திரு. V. N. குஜாரசாமி ஆகியோரின் அறிவுரைகளிலிருந்து பல உண்மைகளைக் கற்றுக் கொண்டேன். பின்னர் அடியேனின் மதிப் பிற்குரிய குரு பூரீலபூரீ சிவயோகி பசுவலிங்க ஸ்வாமிகள் அவர்களிடத் தில் கடப்பா கித்தர் ஆச்சிரமத்தில் யோகதீட்சை பெற்றேன், பின்னர் திருமூலர் திருமந்திரம்-முதலிய நூல்களிலுமிருந்து ஜீவப் பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம் என்னும் நூலில் முறைகளைக் கற்றறிந்தேன். யோகாசனத் தொண்டு செய்யும்படி கடப்பா சித்தர் ஆச்சிரமத்தில் இருந்த குருவின் ஆணைப்படி இடப்பட்ட பணியை நிறைவேற்றும் வண்ணம் யோகப் பயிற்சியைக் கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டுள் ளேன். அடியேன்- மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 'சிதானந் யோக’’ என்னும் இப்புத்தகத்தை வெளியீட்டி- மேற்படி மதிப்பிற் குரிய பெரியோர்களின் கூற்றுக்களை அவரவர் கூறியவாறே வெளியிட் டுள்ளேன்.
தற்காலத்தில் யோகாசன முறையை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த பல பெரியார்கள் இருக்கிருர்கள்.
பண்டைய முறைகளில் குறைபாடுகள் தென்படின் அடியேனுக் குத் தெரியப் பண்ணும் வண்ணம் வேண்டுகின்றேன்.
அப்படித் தெரியப்படுத்துமிடத்துத் தகுந்த திருத்தங்கள் செய்து மறு பதிப்பைப் பயன்படுத்துதல் எனது தலையாய கடனுகும்.
அன்பே இறைவன் பூநீ சிதானந்த யோகி

Page 8
Gl குருபாதம்
Gouvrózs zo raifášøSuh
ஆண்டவனையடைய, நான்கு மார்க்கங்கள். அவை, சரியா மார்க்கம், கிரியா மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்று நால்வகையாகும். யோக மார்க்கம் மூன்ரும் இடத்தை வகிக் கின்றது; யோகத்துக்கு அப்பாற்பட்டதுவே ஞானம். இந்த யோகக் கலை இந்துக்களிடையே பல காலமாக வழங்கி வருகிறது. வேதம், இதிகாசம், புராணம், ஆகியவை இக் கலையைப் பற்றிக் கூறுகின் றன. பாரதம் என்ற இதிகாசத்தில், பீஷ்மாச்சாரியர், உத்தராய ணம் வரைத் தன்னுயிரைப் பிரிய வொட்டாமல் யோகத்தால் தடுத்து வைத்திருந்ததும், இராமாயணத்தில், "சரபங்கர், சபரி ஆகியோர்
 

யோக ரீதியில் தம்முடைய உயிரை நீக்கியது, இதற்குச் சான்று பகர் கிறது. யோகத்தில் எட்டுவகை, அதிலே மூன்ருவதுபடி, யோகாச னம். அட்ட்ாங்கயோகம் என்று கூறப்படுவது, இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எண் வகைப்படும்.
இயமம் என்பது, யாருக்கும் இம்சை புரியாமை. சத்தியத்தைக் கடைப்பிடித்தல், களவு செய்யாமை, புலன்களையடக்குதல், பொரு ளாசையின்றி வாழ்தல்.
நியமம் என்பது, தூய்மை (உடல், உள்ளம்) திருப்தி, விரதங்கள் மேற்கொள்ளல். வேத பாராயணம். இறைவனிடத்தில் தன்னை ஒப்ப டைத்தல் (சரணுகதி)
ஆசனம் என்பது தியானத்துக்கும் உடல் தூய்மைக்கும், உட்கா ரும் முறை.
பிராணுயாமம் என்பது ஜீவசக்தியை ஒழுங்காக நடாத்துதல். பிரத்தியாகாரம் என்பது, மனதைப் பிற பொருள்களில் செல்ல வொட்டாது தடுத்து நிறுத்தல்.
தாரணை என்பது மனதை ஒருவழிப்படுத்தல். தியானம் என்பது ஒன்றையே சிந்தித்தல். ቇuDIT 8 என்பது நனவு நிலைக்கு அதீதமான நித்திரை , இந்த ன்ட்டும் மனிதனைத் தெய்வ நிலைக்கு அழைத்தேகும் எட்டு ஏணிப் படிகளாகும்,
யோக்ாசனம் என்ருல் சிலர், உடற் பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றர்கள். இதனுல் எதுவித பயனுமில்லை.
'துருத்தியெனும்படி கும்பித்து, வாயுவைச் சுற்றி முறித்து உடம்பை ஒறுக்கில் என்னும்?' என்று இவர்களையே அருணகிரியார் சாடுகின்றர்.
ஆகவே, உடலை உள்ளம் அடக்கி ஆளும் அளவுக்கு, உள்ளத்தை உடல் அடக்கியாள முடியாது. ஆகவேதான் இயம, நியமங்களை முதற்படிகள் ஆக்கினர்.
இக் கலையை, உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் கலையாக எதிர்காலச் சந்ததிகள், உடல் உள விருத்தியுள்ளவர்களாக வாழ் வாங்கு வாழவேண்டுமென்று எமது ஆதீனத்தில் யோகாசன வகுப்புக் களே ஏற்படுத்திஞேம்.

Page 9
இப் பயிற்சியில், வல்லுநரும், எமது ஆதீன யோகாசன ஆசானு மாக விளங்கும், பூஜீ சிதானந்தயோகியவர்கள் கற்ருரும், மற்ருரும் பயன்பெறப் பல காலம் ஆய்ந்து தமது அநுபவங்களைச் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார். அவர்களுடைய யோகக் கலைத் தொண்டு வளரவும், பலர் அவரிடம் பயின்று - ஆரோக்ய வாழ்வு பெறவும், ஆலவாயண்ணல் திருவடிகளை இறைஞ்சி ஆசீர்வதிக்கின்(ேmம்.
- சூரீலழறி ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த
L JLDT ġis mifru sincaumbassiv
நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்,
பருத்தித்துறை வீதி.
நல்லூர். 13.7-76

F0 REW ORD
Yoga is the science of physical well being, health, strength and vigour. It is the natural easy way to take care of oneself, at every age and to start a new adventure in living. Today so many leading persons are known to be Yoga enthusiasts that interest in it is greater than ever before. This book shows the way to health, longevity and youthfulness of mind and body.
My first acquaintance to Yoga was through an article in Time' magazine of one of the issues of October 1974 where one Lilias Follan who had gone through agonising 15 years of psychiatric treatment had recourse to it and became a changed individual a la Yoga. Dr. K. S. Joshi who is presently Head of the Department of Yogic studies at the University of Saugor in his treatise 'Yoga in daily Life' led me to the scientific aspect of it. He has studied this subject most thoroughly and succeeded in raising to the University level. While putting into practice his directives, there was the realisation that to have the full therapeutic effect of Yoga, one must have an instructor well versed in it. This was more than a requisite when at the earlier stages one experiences more the mysterious side of it than utilise it as a remedial measure for one's physical ailments. This was a risky and dangerous path as Yoga was always tainted with an aura of mysticism and was thus supposed to be out of reach to the common man. It was at this juncture that I was introduced to Swami Sri Siddhananda Yogi who helped me with the various Asanas, Mudras and Pranayama. I should consider him a dedicated man for the social well being of humanity through Yoga.

Page 10
It was on the 27th December 1974 that I was initiated to it under his guidance despite the fact that I had passed the meridien of my life, thus conclusively proving that age is never a barrier. From that day on it has become the daily diet of the early one and a half hours of the morning and the impact of Yoga on my physical, mental and psychological life has been tremendous. This is evinced by the vast change that has come over my personality.
Swami Sri Siddhananda Yogi is a disciple of no less a person than Dr. Shivanandan of Rishikesh fame who had his ashram in the Himalayas. He has become an ardent pioneer for this cause of Yoga throughout the Island and chiefly in the Northern, Eastern and Central Provinces. His exposition of Hatha Yoga is bound to bring about a change in the outlook of many irrespective of religion. He is a master in the art and will demonstrate to anyone interested, the various techniques of Yoga. I am sure that the reader who peruses this volume will become an ardent supporter of Yoga and become a Yogi himself.
Yoga at the initial stages should be learnt under competent tutor. In Swami Sri Siddhananda Yogi I have found a good exponent. This foreword is an acknowledgement of his services he had rendered me to lead Yoga when I was a toddler struggling to walk in its path.
3r. 3. j. Slanislaus, (9. 7. 4.
M. A. (Ed), B. A. (Hons) (Lond), Dip. in Ed (Cey)

வாழ்த்துரை
மக்கள் எல்லோரும் யோகாசனம் பழகுதல் வேண்டும் என்பது என் நீண்டநாளைய ஆசை. யோகக்கலை உடல் அப்பியாசமும் உளத் தூய்மையும் தருவது இளைமையிலேயே இதனைப் பயின்று பழகி வந்தால் பல நன்மைகள் உண்டாவதை அறியலாம். உணவுக்கட்டுப் பாடு, உள்ளக் கட்டுப்பாடு, உடற் கட்டுப்பாடு முதலிய நற்பழக்கங் கள் மிகுந்து எம்மை மனிதருள் தேவராக்கும். இன்னும் நினைவாற் றல் மிகுந்து எல்லையில்லாத அளவில் கல்வித் தரம் உயரும். கல்வி உயரக் கலை உயரும். கலை உயரத் தொழில் உயரும், தொழில் உயர நாடு உயரும், நாடு உயர நாமும் உயர்ந்து நல்லவராவோம்.
எல்லாவற்றுக்கும் நல்ல ஆசானுய், குருவாய் இந்த அப்பியாசங் களைத் தினமும் பழக்கி வரும் அருட்டிரு ஸ்வாமிகள் இவற்றை எல் லோருக்கும் பயன் தரும் வகையில் நூல்வடிவில் வெளிக்கொணர்தல் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. யாவரும் இந்நூலை நன்கு பயன்படுத்து வார்கள் என நம்புகிறேன்.
35. SGUTësjaft மில்க்வைற் திருஆலவாய்,
66-76 யாழ்ப்பாணம்.

Page 11
அணிந்துரை
இறைவன் படைத்த உயிர்களனைத்தும் இன்பத்தையே நாடுகின் றன. இன்பம் வேண்டாம், என்று கூறும் ஓர் உயிரைத்தானும் நாம் இவ்வுலகில் காண்டல் அரிது.
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். வாழ ஆரோக்கியமான உடல் வேண்டும். ஆனந்தமும் அமைதியும் அதிற் கலந்திட வேண்டும். அன்றியும் அனைவராலும் போற்றப்படவும் வேண்டும் என்று அரும்பாடு படாதார் ஆர் உளர்?
கடந்துளோர்களுங்கூட "நோயற்ற வாழ்வில் நான் வாழவேண் டும்" என்றும்; "பிறவாத நிலை வேண்டும், பிறந்துவிட்டால் இறவாத வாழ்வு வேண்டும்" என்று இறைவனையே வேண்டுகின்றனர்.
இத்தனைக்குந் தேவை, ‘தேக ஆரோக்கியம்’ ஒன்றே. உடல் உழைப்பின்றித் தேக ஆரோக்கியம் ஏது? இயற்கையுங்கூட எந்த நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பதன் இரகசியம் என்ன? இயக் கங்கள்தான் ஆரோக்கியத்தின் இருப்பிடம்.
இவற்றையெல்லாம் நன்கறிந்த எம்முன்னேர்கள், இதற்கென்றே 'யோகாசனம்" என்னும் அரிய சஞ்சீவியை எமக்கு ஆக்கித் தந்துள் ளனர். யோகாசனப் பயிற்சி, இளையவர், முதியவர், ஆண்கள், பெண் கள் எவருக்கும் பொதுவானது. சிறப்பானதுங்கூட. இப்பயிற்சி உட லுக்கு நோய் வராது தடுப்பதுடன், உடலிலுள்ள நோய்களையும் ஒட்டி விடும்; என்பதற்குச் சந்தேகமே இல்லை.
இவ்வாறன அரும்பெரும் கலையைக் குரு மூலமே இதுவரை சகல ரும் கற்றும், பழகியும் வந்தனர் என்பதும் உண்மை. இன்றைய உலக வளர்ச்சியின் போக்கின், நிலையில் அகப்பட்டுள்ள மக்கள் எல் லோரும், அவ்வாறு குருமூலம் கற்பதென்பது இயலாத காரியமாயிற்று. எனவேதான், தேர்ச்சிபெற்ற குருவானவர்கள், தங்களின் அனுபவங் களின் உண்மைகளையும், இக்கலையின் நன்மை தீமைகளையும், செய்கை முறைகளையும், புத்தக வடிவில் (படங்களுடன்) ஆக்கிப் பலருங்கற்று பயனடையக்கூடிய வாய்ப்பை ஆக்கி வருகின்றனர்.
இதே வழியிலே வந்தவர்தான் எங்கள் ஸ்வாமி பூஜீ சிதானந்த யோகி அவர்களும் ஆவர். பாண்டிருப்பு என்னும் பழம் பகுதியைத் தன் தாயகமாகக்கொண்ட சுவாமியவர்கள், இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாய் இவ்வாசனப் பயிற்சியில் தேர்ந்து, இந்தியா சென்று, தம் குருமூலம் ஆசீர்வதிக்கப்பெற்றுத் திரும்பி வந்து, சிறந்த தொண்டாற்றி வருகிருர்கள், என்பது இலங்கை எங்கும் அறிந்த aledores) tıp.

யாழ் / நல்லூரிலே நடாத்திவரும் அவர்களின் நற்பணிகள் அன்ன ரின் பிறப்பிடமாம் பாண்டிருப்பில், ஒரு பெரும் பணியாக மிளிர, ஆக்கப்பட்டுவரும் "யோகாசனப் பயிற்சி நிலையம்" முடிவுறும் நிலை யில் இருக்கின்றது.
அது நிறைவேறக்கூடிய வாய்ப்பைச் சகல அன்பர்களும் ஆக் கித் தரும் பணியில், இப்புத்தகத்துக்கென அன்பளிப்புச் செய்து ஆதரிக்குமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.
வளர்சு அவர் நற்பணிகள் அன்பே சிவம்
பாண்டிருப்பு, வி. இரத்தினசிங்கம் கல்முனை,

Page 12
Luar MrArz (66aior
யான் ஒர் அன்பரின் சிபாரிசுக்கிணங்க சுவாமி பூரீ சிதானந்த யோகி அவர்களைச் சந்தித்து அவருடன் கலந்துரையாடி யோகாசனங் களே ஆரோக்கியத்திற்குச் சிறந்த வழிகளாகும் என்னும் அறிவுரை யைப் பெற்று அன்ஞரிடம் சிறிது காலமாக யோகாசனங்கள் பயின்று வருகின்றேன். அதனுல் எனது உடல் வலிவும் வனப்பும் பெற்று நலம் பெற்று விளங்குகின்றது.
பன்னட்களாகக் காலையில் இரைக்குழல் வழியாக வாய்க்குப் பித்த நீரானது சுரந்துவரும் வழக்கமும் எனக்கு இருந்து வந்ததஞல் அத ஞல் மனம் வியாகூலப்பட்டிருந்தேன். அந்நோயானது சுவாமி அவர் கள் பயிலச் செய்த யோகாசனங்களின் பயனல் அதிசயமானமுறை யில் உடலைவிட்டுவிலகி மகிழ்ச்சியடைந்துள்ளேன். நான் அறிந்தவரை யில் தீராதநோயினுல் அவஸ்தைப்பட்ட வேறுசிலரும் சுவாமி அவர்க ளின் அறிவுறுத்தலின்பேரில் யோகாசனங்கள் பயின்று நோய்கள் நீங் கிச் சுகம் பெற்றுள்ளனர்.
வாழ்க சுவாமி பூஜீ சிதானந்த யோகி வாழ்க யோகக்கலை
E, K, தங்கராசா 375, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்,

யோகாசனமும் பெண்களும்
சாதாரணமாகப் பெண்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் நம் நாட்டில் குறைவாக உள்ளது. இந்த நிலையில் யோகாசனம் பெண்க ளுக்குச் சிறந்த உடற்பயிற்சியாக அமைவதோடு, வழக்கமாக அதிக பாவனையில் இல்லாத உறுப்புக்களுக்கும் தசைகளுக்கும் ஏற்ற பயிற்சி தருவதன்மூலம் உடல் வலுப்பெறவும் வனப்பும் பெறவும் வழி காட்டு கிறது. பெண்களுக்கே உரித்தான சில நோய்களை அறவே நீக்கித் திடகாத்திரம் பெற யோகக்கலை உதவுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிரசாசனம் -சர்வாங்காசனம் முதலிய கடுமையான ஆச னங்களைச் செய்ய முடியாதவர்கள்கூட பாதஹஸ்தாசனம், விபரீத கரணி முதலிய இலகுவான பயிற்சிகனைச் செய்வதன்மூலம் பல பயன் களைப் பெறலாம். சவாசனம் அல்லது சாந்தி ஆசனம்-நாடிசுத்தி போன்றவை யாவராலும் சிரமமின்றி எளிதாகச் செய்யக்கூடிய பயிற்சி களாகும். இவை இரண்டையும் தினம் காலையிலும் மாலையிலும் ஒழுங்கா கச் செய்துவர பெண்கள் புத்துயிர் பெற்று, தமது கருமங்களைச் சிரத் தையுடன் செய்யக்கூடிய நிலையையடைவார்கள்-தங்கள் தினசரி கடமை கள், பணிகளுக்கிடையில் இவ்விரண்டு முறைகளையும் தவழுது கைக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்கமாட்டாது. இவற்றிற்கு அன்ருடம் ஒரு சில நிமிஷம் ஒதுக்கிஞலே போதும். ஆகவே ஆசனங்களின் பலாபலன்களை அறிந்த யப்பானிய பெண்கள், ஐரோப்பிய மகளிர் போன்ற பலரும், அவற்றைக் கற்பதிலும், அப்பியாசங்கள்மூலம் தங்கள் உடல் நலம் முதலியவற்றைப் பேணுவதிலும் கண்ணுங் கருத்துமாக விருக்கின்றனர். அமெரிக்காவில்கூட பல யோகப்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு, பெண்களுக்கும் ஆண்களுக்கும் அப்பி யாசிக்க வசதி அளிக்கின்றன. ஆளுல் யோகக்கலைகள் நம் பாரம்பரிய சொத்தாக இருக்கிறது, என்ற உரிமையைப் பெருமையுடன் கொண் டாடுவதைத்தவிர நம் கீழைத்தேயப் பெண்கள் அவற்றைக் கற்றுக் கொள்வதிலோ பயிற்சி செய்வதிலோ ஆர்வம் காட்டாதிருப்பது ஒரு பெரிய குறைபாடாகும். இந்த நிலை மாறி நம் பெண்மணிகள் இக் கலையைப் பயின்று அதன் மூலம் நாம் மட்டுமல்ல வருங்கால மக்கள் சமுதாயமே பயன் பெறச்செய்வது மக்கள் சமுதாயத்தின் எம் பாதியி னரான மகளிரது கடஞகும்.

Page 13
pമyഞ്ഞ/്
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'
இச்சடலம் எடுத்ததன் பயன் இறைவனையடைந்து - நிறைந்தஎல்லையற்ற-பேரின்பத்தையடைந்து, இறைவனுடன் இரண்டறக் கலத் தலே அவற்றிற்கு முக்கியத்துவம். உடலும் மனமும் திடமுடனிருப் பின் எக்காரியங்களையும் சாதித்து வாழ்க்கையில் முன்னேக்கிச் சென்று பேரானந்தத்தை அடையலாம்.
இதோ! எத்தனைகாலம் இம் மனேவியாதி, உடல்வியாதி, இவற் முல் மிகவும் துக்கித்து அதில் திளைத்து வாழ்நாளை வீஞளாக்கின் ருேம், ஐயோ! நோய் வந்துவிட்டதே! சீக்கிரம் வைத்தியரை அல்லது டாக்டரைக் கூப்பிடுங்கள் - மருந்து வாங்கி வாருங்கள், ஊசி போடுங் கள் என்று நோய் வந்தவுடன் அழுகின்ருேம். மற்றவர்களையும் கவ லேக்குள்ளாக்குகின்ருேம். மனுேவியாதிக்கு ஆளாக்கி வாழ்நாளைக் குறு கிய கால அளவில் குறுக்கிவிடுகின்ருேம். நமக்குப் மெரும் ஆனந்தத் தையும், ஆத்மீக வாழ்க்கையில் முன்னுேக்கிச் சென்று தெய்வீக வழிபாட்டிற்கும் ஞான அறிவைப் பெறவும் யோகாசனம் - பிராணு யாமம் மிகவும் உதவுகின்றது
மனநோய்- உடல்நோய்- கவலைநோய் - கஷ்டநோய்- துக்கநோய் துன்பநோய் - காமநோய் இவ்வகைப்பட்ட ஏழுநோய்களிலும் மிகப் பெரிய நோய் மனநோய். இதை ஆசனமென்னும் மருந்தால் தீர்த்து நீடித்த ஆயுளையும் - நல்லுடலையும் ஆத்மீக வாழ்வையும் பெற்று வாழ்வீர்களாக! "
"நல்லுடல் பெற்ருல்
இன்ப வாழ்வைப் பெறலாம் இன்ப வாழ்வைப் பெறுவதே மனிதப் பிறவியின் பயன்' இறைகளோடிசைந்த இன்பம்
இன்பத்தோடிசைந்த வாழ்வு -
V சுந்தரர் இன்பமே சூழ்க . . எல்லோரும் வாழ்க ! அன்பே இறைவன் - வணக்கம்.
பூதி சிதானந்த யோகி

'ஓம் தத்சத் பரப்பிரம்மணேநம் ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
ஒரு பூரணப் பொருள் ஒன்று உள்ளது அதுவே சுத்த பிரம்மம் அதுவே கடவுள், பரமபிதா, அல்லா, பெருமான், தெய்யோ என்றும் பலவாக வணக்கம் செய்வர்.
பரம்பொருள் அது ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுத்தான் மாவாக விளங்குகின்றது. உலகெங்கும் அது அகண்டாத்மாவாக நிறைந்துள் ளது. அந்தப் பூரணப்பொருளை உள்ளத்திலும் உலகத்திலும் பூரண மாகக் கலந்து அதனுடன் ஒன்றுபட்டு அதன் இன்பத்தில் வளரும் பூரணவாழ்வே யோகத்தின் பொருளாகும் ஆத்ம சுத்திபெற்று ஆத்ம சக்தியால் இயற்கையை வென்று மனதையடக்கியாண்டு சுகதுக்க வாழ்வில் ஒவ்வொரு நுட்பத்தையும் பூரணமாக்குவதே யோகத்தின் பல ணுகும்
ஒரு மின்சார விளக்கு எரிவதற்கு மின்சக்தி மட்டும் இருந்தால் போதாது. மின்சாரத்தைக் கொண்டுவரும் கம்பி, ஆளி,மின்குமிழ்,பல்ப் அதைத் தொடர்ந்தும் உறுப்புக்கள் எல்லாம் பூரணமாக இருந்தால் தான் விளக்கெரியும் அதுபோல் உயிர் மட்டும் இருந்தால்போதாது. அந்தக் கரணம் உடல் இவையும் உறுதியாய் இருந்தால்த்தான் ஜீவன் வாழ முடியும். அதுபோல் யோகத்திற்குத் தன்னட்சி அல்லது ஆத்ம சுத்தி மட்டும்போதாது. உடல் காட்சியும் வேண்டும். இறைவனைக் கலந்து இயற்கையைவென்று வாழவேண்டும். பூரணப் பொருளைக் கொண்டு வாழ்வையும் பூரணப்படுத்துவதே சுத்தான்ம யோகமாகும்.
உடலுறுதி
தூலாதாரமாகிய உடலை அசட்டை செய்யக்கூடாது. உடலை உறுதி செய்க. உடலை ஒளிவீசச்செய்க. உடலே உயிர் குடியிருக்கும் வீடு என்பதைக் கருதுக. 'உடம்பினுலன்றி உணர்வு தானில்லை உடம்பினில் உத்தமனைக் காண்' என்ருர் ஒளவையார், 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' திருமூலர்வாக்கு இப்புறவுடல் அன்னமயகோசம். இதில் எத்தனையோ நுட்பங்கள் உள்ளன. நாது விந்துக்கள் கலந்து அவற்றில் பூர்வ வாசனையுடன் ஜீவன் கலந்து உருவாகி 280 நாட்கள் தாயின் கெற்பப்பைக்குள் வளர்ந்து வெளிவருகி றது. இவ்வுடல் எண்ணிறந்த கண்ணறைகளால் உருவானது. ஒவ் வொரு கண்ணறையிலும் உயிர்த் துளியுள்ளது, அதன் நடுவே உயிர்
l

Page 14
- 2 -
கருவுள்ளது. ஒவ்வோர் உயிர்த் நுனியிலும் பங்கு நீரும் மீதிப்பங்கில் உயிர்க்காற்று, நீர்க்காற்றும், உப்புக்காற்றும், கந்தகம் பாஸ்பரம், சுண் ணம், ஸோடியம், பொட்டுலுப்பு முதலிய தாதுப்பொருட்களும் உள் ளன. நாம் உண்ணும் தாவரப்பொருட்களில் இவை கலந்து இவ்வுடல் வளர்கின்றன.
எலும்புக் கூடுகள், தசைநார்கள், ஜீரணக் கருவிகள் காற்றுக் கருவிகள், மூளை நரம்புத் தொகுதிகள், ஐம்பொறிகள், இரத்தாசயம், நாடி நாளங்கள், கழிவுக் கருவிகள் இவை சேர்ந்தது இந்த உடல். இதில் 206 எலும்புகள், 32 பற்கள், 555 தசைகள், 25,00,000 லட்சம் வியர்வைப் பைகள் 250 கன அங்குலமுள்ள காற்றுக்கொள்ளும் சுவாசப் பையும், 33 அடி நீளமான குடலும் நமது நிறையில் ஒரு பங்கு கொண்ட மூளையும் 72,000 ஆயிரம் நரம்புகளும் அடங்கி உள்ளன. இந்த நரம்புகளில் முக்கியம் பெற்றது முள்ளந்தண்டு அதன் நடுவே உள்ளது வெள்ள நரம்பு அல்லது சுசும்நா நாடி அது முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் இரு மடங்கிலும் இடகலை பிங்கலை என இரு நாம நாடிகளும் உள்ளன. இடகலை, பிங்கலை, சுளிமுனை எனும் மூன்று நாடிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுளிமுனையாகிய நடுநரம்பே உடலின், இச்-சூத்திரக்கயிறு.
நரம்புகளை இயக்குவது பொறிகள். பொறிகளை இயக்குவது மனம் மனதை இயக்குவது புத்தி. புத்தியை இயக்குவது ஆன்மாவாகும் உடலையும் மனத்தையும் இணைப்பதே உயிர் அல்லது பிராணுயாமம் பஞ்ச பிராணங்களாகும். பிராணு சக்தியை வளர்த்தால் உடலுறுதி பெறும். தூயமனத்தால் உடல் தெய்வப் பொலிவுறும். "மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்த பிற்கால் ஈசனைக் காட்டும் உடம்பு' ஒளவை கூறியது. ஆசனம் செய்முறைக்குக் கட்டுப்பாடு அவசியம்? காரம், கடுகு, புகை குடித்தல், மதுபானம், கோப்பி, தேனீர் விலக் கல் வேண்டும். குளிர்பானம், பால், இளநீர், தேசிக்காய் நீர் (சாறு) வல்லாரல் இவை உடலுக்கு நன்மை தரும், காலையில் வெறுவயிற்றில் ஆசனம் செய்வது சாலச் சிறந்தது ஆகும். காலையில் நித்திரைவிட்டு எழுந்து காலைக்கடன் முடித்துக் கொஞ்சம் அல்லது 10 விழுங்குசலம் குடித்து ஆசனம் தொடங்குவது நன்மை. பிற்பகல் ஆசனம் செய்ய விரும்புவோர் பகல் போசனம் உண்டு ஐந்து மணித்தியாலங்கள் சென்றபின் ஆசனங்கள் செய்தால் நன்மை, உணவுச் சமிபாட்டுக்கு முதல் ஆசனம் செய்தால் குடலில் நோ உண்டாகும் வெடிப்பு உண் டாகும். ஆசன முறைகளைக் கவனித்துச் செய்வது நன்மை. 18வயதுக்குக் குறைந்தவர்கள் தலைகீழ் ஆசனம் செய்யக்கூடாது. பெரியவர்கள் சிரசாசனம் எடுத்தவுடன் செய்யக்கூடாது, ஒரு மாதம் மற்ற ஆசனங் களை செய்துதான் தலைகீழ் ஆசனம் ஆரம்பிக்கவேண்டும். இரத்தக்

- 3 -
கொதிப்பு இரத்த அமுக்கம் இருப்பவர்கள் ஒரு யோகியின் ஆலோ சனையின்படி செய்வது நன்மை, பெண்கள் பெண்களுக்குரிய மாதவிடாய் காலத்தில் ஆசனம் செய்யக்கூடாது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அன்பர்களே இவ்வுடம்பு காற்றடைத்த பையே. இந்த உடம்பு என்னும் வீட்டுக்குள்ளே உயிர் என்னும் ஆத்மா விடப்பட்டு இருக் கிறது. இந்த உயிருக்கு இவ்வுடம்பு நிரந்தரமானது அல்ல ஆனல் இதனைக் கருவியாகக் கொண்டு ஆவனபுரிந்து இவ்வுடம்பைக் கொண்டு முத்திப் பேற்றினை அடைய வேண்டும். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. இந்த உடலுக்கு நோயென்னும் பழுது வராமல் பாதுகாப்புத் தேவை. பாதுகாத்தால்தான் பிறப்பினுல் ஆய பலனை அடைய (ԼpԼԳயும் இதற்கு இளமை முதல் ஆசனம் பிராணயாமம் என்னும் யோகத்தை அப்பியாசித்து வரவேண்டும்.
பிராணுயாமத்தின் முக்கியம் ஞானவாயுக்களையும் கன்ம வாயுக் களையும் நம் வசப்படுத்துமாறு செய்துகொள்ளவேண்டும். நம் உடம் பினுள்ளே பத்து வாயுக்கள் தொழில்புரிந்து வருகின்றன. அவைகளின் விபரம் பிராணன், அபாணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனன் செயன், கிருகரன், தேவதத்தன். பத்து வாயுக்களுள் பிராணவாயு முக்கியமான பூத வாயு. இந்த பிராண வாயு மூலாதாரத்தில் அடங்கும்பொழுது அபானன் என்றும், கண்டத் தில் வரும்பொழுது வியானனும். உதானனும் என்றும், புறப்படும் நேரம் சமானனும், புருவ மத்தியில் வரும்போது நாகனும், கூர்மனும் கிருகரனும், கண்டத்தின்மேல் வரும்பொழுது தேவதத்தனும், உடல் தீக்கிரையாகும்போது தனன் செயன் என்று தொழில்புரியும் வண்ணம்: உடலோடு உயிர்கூடும் காலத்தில் என்ருல் ஆருவது மாதத்தில் உயிரா னது வரும்போது அமையப்பெறுகிறது.
பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன் என்னும் ஐந்து வாயுக்களும் ஞான வாயுக்கள். நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன் தனன்செயன் என்னும் வாயுக்கள் கன்ம வாயுக்களாம்.
உடம்பில் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இடங்கள் பத்து எனப்படும்.
அவை 1. சிரம் 2. நாக்கு 3. தொண்டை
. இரத்தம் 5. இதயம் 6. நாபி 7. மூத்திர அவயவம் 8. சுக்கிலம் 9. ஒஸஸ்
10. குதம்

Page 15
- 4 -
ஒஸஸ் என்பது ஏழு தாதுக்களின் சாராம்சமான ஒன்று. வாயுக் கள் பத்திலும் முக்கியமானது பிராணவாயு, இது நெற்றி மத்தியில் தோன்றுவது. சித்திர நாடியில் பாய்வது அவ் என்று நாபிஸ் ஸ்தானத்தில் முட்டுவதும், இதனையே ஞான வீடு என்று சொல்வர். சவ் என்று இடது வலது நாசிகளில் ஓடுவதும் கபாலத்தினைச் சுற்று வதும் இதுவே. ரேசக பூரகம் செய்யும் பொழுது பன்னிரண்டு அங்கு லம் பாய்வதும் பிராண வாயுவே. இவைகளை நாம் நன்கு அறிந்து கொண்டிருக்கவேண்டும் உடலுள் இருக்கும் அட்டகாயம், பத்து வாயுக்கள் அட்ட விகாரம் குண்டலி என்னும் பாம்பு. பன்னிரெண்டு கலை, சூரியர் சந்திரர் நவத்துவாரம் ஆகியவை முறைகெடாதபடி பார்த் துக்கொண்டால் தேகம் நீடிக்கும். அபானன் என்கின்ற வாயு இடங் கொடுக்காது தடைசெய்யுமானல் அதுவே உடல் முழுதும் பரவும் இதனுல் திரேகம் அக்கினி மயமாகி தீர்ந்துவிடும். ஆகவே பத்து வாயுக்களில் பிராண, அபான, வாயுக்களையே சரிப்படுத்தி நடத்திக் கொள்ள வேண்டியுள்ளோம். இந்த பிராண வாயுவே நமனை யோட் டும் வல்லமை உடைய கருவியாகும். இந்த, பிராணனை நாம் சரிவரக் கையாளா விட்டால் நம் சரீரம் தளர்ச்சியடையும் நோய் வாய்ப்பிணி சாக்காடு இவற்றை அடையும். நம் உடம்பு தளர்ச்சி அடையாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பத்து வாயுக்களைவிட நம் உடலில் நாடிகளும் பத்து உள்ளது. அவைகளின் விபரம்
இடகலை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம் புடை, புருடன், சங்கினி, குகு என பத்து நாடிகளாம். இவைகளை யும் தொழிற் படவைப்பதும் உரம் கொடுப்பதும், பிராண வாயுவே யாம் நாம் பிராண வாயுவை சரிவர நிரப்புவோமானல் தசநாடி கள் சரிவர நடந்து எழுபத்தீராயிரம் நரம்புகளும் சரிவர நடந்து ஆயுட் பாகத்தைக் காட்டும். உடம்பு சுகமாய் வாழும். உடம்பில் நடுக்கம் இல்லாமல் உள் இழுத்தல் வெளிவிடுதல் இவை சரிவர நடை பெறவேண்டும். ஆசனம், பிராணுயாமம் நன்மை பயக்கும்.
மரண காலத்தில் சுவாசம் வெளிக்கிட்டுப்போனல் திரும்பி வரா ததன் காரணம்:-
வெளிக்கிட்டுப்போன காற்று ஏன் திரும்பி வரவில்லை. அதை நாம் சிந்திக்கவேண்டும். வெளியே சென்ற காற்றைத் திருப்பி இழுக்க ஒரு காந்த சக்தி உண்டு. இரும்பைக் காந்தம் இழுக்குமாப்போல் ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும். சக்திகளின் பெயர் பொதுவாக ஜடசக்தி, ஜீவசக்தி, சிவசக்தி என மூன்றினுள் அடங்கும். நம் உடம்

-- 5 , سس
பினுள் பூத வாயுவினலும் அன்னத்தினலும் அதாவது சடசக்தியிஞல் ஏற்படுத்தி வளர்க்கப்படுவதே முதலாவது சடசக்தியாகும். இச்சட சக்தி என்பது இறைவனுடைய கிரியா சக்தி அம்சமே. ஜீவசக்தி என்பது ஆன்ம சக்தியாகும். இந்த சக்தி அறிவுடன் கூடியது. ஆதலால் சித்தசக்தி அம்சமானதாகும். இது உடம்பாகிய சடசக்தியு டன் கூட்டப்பட்டு அதன் வழியிலே நடப்பதாகவுள்ளது. இப்படி சடசக்தியுடன் கூடி நடக்கும். சித்சக்தி அம்சமான ஜீவசக்தியை நித் தியத்துவ சமத்துவமுடமையால் சிவசக்தியானது உள்ளிருந்து தன் ஞான சக்தி அம்சத்தால் நடத்துகின்றது. இப்படியே சிவசக்தியான ஜீவ சக்தியை உடம்போடு கூட்டி அசைப்பித்தும் உயிருக்கு உயிரா யிருந்து அறிவித்தும் செய்தும் வருகின்றது. இதனல் ஜீவ சக்தியைப் பற்றிய முழுப்பொறுப்பும் சிவ சக்தியினுடையது என்பதை நாம் அறியக்கூடும். இந்த உயிருக்கு உயிராய் விளங்கும் சிவசக்தி ஆன்மா சித்சக்தியுள் பரணுத பரவிந்து அம்சங்களாகி மூலாதாரத்தையும் பிறப் பிடக் கமலத்தையும் அடக்கியுள்ளது. இவ்விதமாகிய பரணுதபர விந்து அம்சமானது உடம்பினுள் உள்ள ஜீவனிடையே தங்கி உடம் பின் சடசக்தியை அசைப்பிக்கின்றமையால் வெளியே புறப்பட்டுப் போகும் சுவாசம் திரும்பவும் உள்ளுக்குத் திரும்புகிறது. இந்த பரணுத பரவிந்துகளின் இருப்பைத் தன்னிடத்தே ஜீவசக்தி எப்பொழுதுமே கொண்டுள்ளது. இப்படி இருந்ததனுல்த்தான் உயிருள்ள உடம்பு இயங் குகிறது. உயிர் நீங்கிப பிறகு அசைவற்று விடுகிறது.
யோகியானவன் சடசக்தியென்னும் மூச்சுக்காற்றைக்கொண்டு ஜீவ சக்திக்குள் அடங்கியிருக்கும் நாதவிந்து சக்திகளை வெளிப்படுத்தி இணைக்கிருன், இந்த இணைப்பின்போது ஏற்படுகின்ற அமுத தாரை யால் எலும்பு முதலான எல்லாத் தாதுக்களையும் பரிசுத்தப்படுத்தி விடுகிருன். அப்போதே அவனுடைய தாதுக்கள் புத்துயிர்பெற்று வாட்டம்நீங்கப் பெறுகின்றன. வாடிய பயிர்மீது மேகத்திலிருந்து மழை சொரிவதனல் செழுமை கொ ன் டு அ ப் பயிர் க ள் வளரத்தொடங்குகின்றன. அதுபோல் உடம்பும் தாது விந்து செயற் கையால் பெருகிப் புளியப்படும் அமுததாரையை அருந்தலுற்று பிர காசம் பெறுகின்றது, உள்ளே வெளியே செல்லும் பிராணவாயு வின் சக்தியே. சக்தியை அடக்கி பிராணுயாமம் செய்து வரவேண் டும் நமனையும் வெல்லும், என்றும் இளமை பெறும்.

Page 16
-سسه 6 حسب
யோகாசனங்கள் பழகுவதால்?
ஆரோக்கிய வாழ்க்கைக்கும், இயற்கை வாழ்க்கைக்கும், புலனடக் கத்திற்கும், மனச்சாந்திக்கும் விரோதமாகவே அமைந்து இருக்கிறது இயந்திரயுக நாகரீக அவசர வாழ்க்கை உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது, இதனுல் மட்டும் நோய் களைத் தடுத்து நிறுத்த இயலாது. வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு சிதைக் கப்படாத நோய், தடுக்கும் சீர்திருத்தம் இவைகளுக்கு சக்தி வாய்ந்த ஒரு கவசம் வேண்டும். அந்தக் கவசம் தான் யோகாசனம், பிராணு யாமம் இந்தக் கவசத்தின் சக்தியையும் இது வேலை செய்யும் முறையை யும் கீழ்க் கண்ட குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆண் பெண் இரு சமூகத்தினரும் தவருமல் ஆசனங்களைச் செய்து ஆரோக் கியம் அடைவீர்களாக,
1. உயிர்க்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீரிய நிலையில் வைக்கிறது. 2. இரத்தோட்டத்தைச் சுறுசுறுப் பாக்கி அசுத்த இரத்தத்தை முற்றிலும் போக்குகிறது. 3. குழலற்ற சதைக்கோள ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்கிறது. இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. 4. நோய்க்கிருமிகளைக் கொன்று ஜீவ அணுக்களை உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக் கச் செய்கிறது. 5. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை உன்னதம் பெற உதவுகிறது. 6. உடலை வனப்புறச் செய்கிறது. 7. ஊளைச்சதை பற் ருது தடுக்கிறது. 8. ஆயுளை அதிகரிக்கச் செய்கின்றது. 9, மூளையை அபிவிருத்தி செய்கின்றது. 10. நரம்புகள், நரம்பு வலைகள், நரம்புச் சங்கரங்களை விழிப்பித்து வீரியப்படுத்தி நன்கு வேலைசெய்யத் தூண்டுகி றது. 11. காம, குரோத, லோப மோக, மத, மார்ச்சரியங்களை பரிசுத் தஞ் செய்து ஆட்சி புரிகிறது. 12. மனதிற்கு சாந்தி அளிக்கிறது. 13. பிராணவாயுவை உடலில் சமாதானமாக இயற்கைக்கு உகந்த வாறு பரவி நிலைத்து வேலைசெய்யத் தூண்டுகிறது. 14. சளைக்காது அதிக வேலை, அதிகபடிப்பு, அதிக சிந்தனை செய்ய உதவுகிறது. 15. ஒவ் வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் வெற்றி பெறப் புத்தி சாதுரியத்தை அளிக்கிறது.
அன்பின் சகோதர, சகோதரிகளே,
யோகாசனங்களை முறைப்படி பயின்ருல், நோயற்ற வாழ்வு பெற வும், இல்லற வாழ்வில் இன்பம் பெறவும், நலிந்துபோன வலிமையை மீண்டும் பெறவும், சிறுவர்களின் மூளையை விருத்தி செய்யவும் அவை உதவி செய்கின்றன. அதனை முறைப்படி பயின்று அதன் பலாபலன் களை நன்கு அறியும்படி வேண்டுகின்ருேம்.

--س- 7 سه
YOGA ASANAS
The goal of life is self - realisation. All system of Indian philosophy have one goal in view, the liberation of the Soul through perfection. ra
Every man wants happiness. He shunns pain. No one teaches any one to seek happiness, It is the innate inherant nature of every one to seek happiness, because, his real nature is perfect bliss.
The principle of Yoga is the turning of one or of all powers of one human existence into a means of reaching the Divine Being. In an ordinary Yoga, one main power of being or one
group of its powers is made the means, the vehicle, the path. In a synthetic Yoga all powers will be combined and included in the transmiting instrumentation.
The Yoga means Union between Jivatma and Paramatma or Individual Soul and Supreme Soul. Hatha Yoga concerns the physical body and control of the breath. Raja Yoga deals with the mind. Raja Yoga and Hatha Yoga are necessary counter parts of each other. No one can become a perfect Yogi without a knowledge of the practices of both. Raja Yoga begins where properly practised Hatha Yoga ends.
There are four paths to suit people of four kinds of tempera ments. They all lead to the same goal, the attainment of Ultimate Reality Roads are different but the destination is the same The four paths that are inculcated for the achievement of this ultimate Truth from the different standpoints of the man of action, the man of devotion, the mystic man and the philosopher or the man of reason, are respectively termed KARMA YOGA, BHAKTI YOGA, RAJA YOGA, AND JNANA JOGA. The four paths are not antagonistic to one another, but on the other hand, they are complimentary. They only indicate that the different methods of the Hindu religion are in harmony with each other. Religion must educate and develop the whole man, his heart intellect (head) and hand. Then only will he reach perfection. One sided development is not commendable. Karma Yoga or the path of action remove impurities of the mind and develops the hand. Bhakti Yoga destroys tossing of the mind and develops the heart. Raja Yoga, the mystic path, steadies the mind and makes it one pointed, Jnana Yoga removes the evil of innocence, develops will and reason and brings in knowledge of self. Therefore, one should

Page 17
- 8 -
practice the four Yogas. You can have one Yoga as the main one and practisc the other Yogas as auxiliaries to get rapid progress in the spiritual path.
This system of Yogic exercises of the Indian Rishis and Yogins of is based on exact principles. There is no vague doctrine here. It imparts to every practitioner, definite practical knowledge, fine health, longevity, strength, vim and vitality. Any trouble is removed from its starting point by the practice of Asanas. This is accompanied by Pranayam or regulation of breath alone. By practising the Asanas regularly, men and women will acquire a figure which will enhance their beauty and that suppleness which will give charm and elegance to every movement of theirs.
Ordinary physical exercises develop the superficial muscles of the body only. One can become a Sandow. But Asana are intended for the thorough exercise or the internal organs, Viz, liver, spleen, pancreas, intestines, heart, lungs, brain and the important ductless glands of the body viz., thyroid and parathyroid at the root of the neck, adrenals in spleen, pituitary and pineal glands in the brain, which play a very important part in the economy of nature in maintaining health in metabolism and in structure growth and nutrition of different kinds of cells and tissues of the body.
This is the perfect system of physical culture. This is the king of all systems of physical culture. This is the best of all systems of exercises. There is no use in theorising. What is wanted is regular , systematic, sustained practice. Many people practise these exercises by fits and starts and give up the practice after some months and hence they do not derive the maximum benefits of this system of exercises. He who practises regularly will be endowed with a peculiar glow in his face and eyes and a peculiar charm in his smile. He will always laugh heartily and radiate joy, strength and vigour whereever he moves. He will look very young even at the age of sixty.
The posters are as many in number of species of living creatures in this universe (84 lacs of bodies). There are 84 lacs of Asanas or postures described by Lord Siva. Among them eighty four (84) are the best and among these (84), thirty two (32) have been found very useful for mankind.

9
YOGA ASANA
Padmasana/ Siddhasana/ Swastikasana/sukhasana :
You must be able to sit in one of these four Asanas at a stretch for full three hours without shaking the Body. Without securing a steady Asana you cannot get on well in meditation. The more steady you are in your Asana the more you will be able to concentrate and make your mind one-pointed. Select any one of the four that is suitable to you and sit for 15 minutes and gradually increase the period for 3 hours. When you sit in the Asana keep the Head, the Neck and the Trunk in one straight line. Do not bend the Neck. When you sit for meditation in the Asana, close your eyes and gently concentrate on Trikute (the space between the two eye-brows). Tip of the Nose, Anahata Chakra (the Lotus of the Heart) are other points for concentration. When Padmasana is demonstrated it gives the appearance of a Lotus. The two feet on the opposite Thighs represent the petals of a Lotus. Padmasana is the best Asana for contemplation. I his is suitable for Household Men and Women. In your meditation room, in front of the picture of your Ishta Devata. or Gam, spread a Kusa Seat (Mat made of Kusa Grass) and over this a Deer or Tiger Skin. You can spread a piece of Cotton Cloth on this Deer or Tigher skin and then sit for meditation. Or spread on the ground a four folded Blanket and over it a cloth. This meditative pose is highly suitable for Japa and contemplative purposes. They increase the Digestive Fire and give good appetite, health and happiness. They remove Rheumatism. They keep the wind blow and phlegm in proper proportions. They purify and strengthen the Muscles of the Legs and Thighs. Suitable for keeping the Brahmacharya.
Bhujiangasana i
All the Abdominal Viscera are turned up. Every Vertebra and its Ligament are pulled backwards and they get a rich Blood supply. it increases Bodily Heat and destroys a host of Ailments. It revives good appetite. This Asana is particularly useful for Ladies for Toning up their Ovaries and Uterus. It is a powerful Tonic,
然

Page 18
Salabhasana:
It relieves constipation and Tones up the Liver, Pancreas and Kidneys. All the Abdominal Muscles are strengthened to a very great degree. Owing to the Kumbhak done during this Pose, the Lungs expand and become strong.
Dhanurasana:
Dhanur means a Bow. This Asana removes constipation and, cures dyspepsia, rheumatism and gastro intestinal disorders. it reduces fat, energises digestion, invigorates appetite and relieve. congestion of the blood in the abdominal viscera. This Asana is highly suitable for Ladies. The back muscles are well massaged.
PaschimothaSana
This is the powerful abdominal exercise. This Asana stiniulates the abdominal viscera such as the Kidneys, Liver and Pancreas. It cures Piles and Diabetes. This Asana is a good preventive of nocturnal emissions.
Halasana:
On completion this Pose gives the exact appearance of a Plough. 'Hala'means plough. All the 31 pairs of Spinal Nerves and the Sympathetic System are well nourished by a Copious Blood Supply and so are toned up. He who practises this Asana is very nimble, agile and with full energy. Various sorts oi Myalgia, Lumbago, Sprain in the Neck, Nevralgia etc. are cured.
Mayurasana:
This is the best Asana known for all Stomack Disorders. The Biles, Pancreas, Stomack, Kidneys etc. are toned up. Mayurasana awakes the KUNDALINI SAKTHI. It braces you up quickly. It serves like a Hypodermic Injection of Adranalin or Digitation. This will improve Digestion. Sluggishness of the Liver or Hepatic Torpidity disappears.
Sarvangasana:
Sarvang' means all parts. So the very name suggests that this Pose is concerned with all the parts of the body. It is one of the unique Poses which rejuvenates the whole system. In this

مسلسد 1 1 سب
Asana the Thyroid Glands receive a rich supply of blood. It cures the dreadful Lepresy. Sarvangasana cures Dyspepsia, Constipation. Appendicitis, and otheric Gastric Intestinal disorders of Varicose Veins
Sirashasana:
In Sanskrit 'Sirash' means Head, As you have to stand in this Asana on your Head in a Topsy-Turvy manner, it is called
Sirashasana. The practitioner gets the maximum physical and spiritual benefits through this Asana, So this is the most important
one. This is the king of all Asanas. All the defects of the Nerves, Eyes, Nose, Throat and Ears are completely removed by the practice of the Asana.
Ardha- Matsyendrasana
“Ardha” means half. This is half of Matsyendrasana. Lumbago and all sorts of muscular rheumatism of the back muscles are cured. This is a very good Asana for Constipation and Dyspepsia. in this Asana every Vertebra is rotated on both sides. All the Spinal Nerves are toned up.
Yoga Mudira:
This Pose removes all kinds of disorders of the Abdominal Viscera. The pleasant and exhilerating feeling can only be realised by those who can successfully perform this Asana. Words cannot adequately describe the peace which the practitioner enjoys. If you are tired from hardwork perform this Asana for five minutes wou will be fit again to consider your hard work with the same (ld vigour.
Janusirasama:
When you practise retain the nerves of the Anus upwards. Feel the Seminal Energy is flowing to the Brain as OJAS SAKTH or Spiritual Force. Those who practise this Asana will find it easy to practise Paschimottasana.
Thiriko nasana:
This Asana tones up the Spinal Nerves and the Abdominal Organs, increases Peristalsis of the Bowels and invigorates the appetite. Constipation is relieved. Those who suffer from shortening of the Legs due to a Fracture of the Hip or Thigh Bone or Bones of the Leg will be benefited by this Asana. This Asana keeps the Spine very elastic,

Page 19
යෝග0සන අභාසයෙන් 2
මනුෂ්‍යයායාට කෙතරම් ධන සම්පත් තිබුනද හෙතෙම රෝගාතුරව පෙළෙන්නෙහිනම් එය ජීවිතයේ අභාග)3යකි නිදුක් නිරෝගීව වෙසේනම් ෙහෙතම ජීවිතයේම ලත් භාග 3යකි. නිරෝගී ජීවිතයක් නිර්මානය කරගැනීම් පිළිබඳව එක්තරා ක්‍රමයක් විද්වතුන් විසින් සෝයාගෙන නිබේ. එයනම් ‘යෝගරාසනයයි' යෙලෝගාසනයෙන් මිනිසාට විශිෂ්ඨ ප්‍රතිඵල හා නිරෝගිතාවයත් ! ශාන්තියත් දීසීයායුෂත් ලගාකරගත හැක. යෝගාසන හෙවත් දේහ අභ ඡාසය කිරීමෙන් ඇට, විඳුලු, නහර නහර සංදිසථාන හා මායා ශෙප්ශීන් ශනිකව ප්‍රකෘතිමත් වී හ a' ද ය නිසියාකාර ක්‍රියාවෙහියෙදීමෙන් ශරීරා , භාෂාෙතරයෙහි රුධිර ධාවනය නිසි -
· ගෝලය සිදුවේ. මාරාංශෙප් ගී වර්ධනයටත් නහර ප්‍රකෘතිමත්වී ලේ
· ගමන' ගමනය නිසියාකාර සිදුවීමටත් ශරීරයේ අපිරිසිදු ධ්‍රැව පිටවීමටත් ශරීර වර්ධනයටත් ප්‍රරුෂ ශක්තිය ලැබීමෙන් භාග 3 සම්පන්න නීරෝගි ජීවිතයක් ලඟාකර ගැනීමටත් මෙහjපක) - රී වෙනවා ඇත. විශේෂයෙන් දීසී)යු සම්පතද ලඟාකරගතහැක දරුවන්ගේ බුද්ධි වර්ධනයට හා ශරීර සෞඛාඡයටත් යෝගාසන
· පැවැත්විමෙන් විශිෂ්ඨ ප්‍රථිඵල ලබාගතහැකි, බව බුද්ධිමතුන් විසින් లెరియ360లు ඇත. එ බැවින් සමේ හාjදර ස ලෙ හ j ද රි ය නි! ඔබත් යෝගාසන හෙවත් ශරිර අහඹායාස පුරුදු පුහුණුවී දේහ ශක්තිය හ} නිරෝගි භාවයත් ලැබ දීසීනායුෂ වාසනාවත් ජීවිතයක් ඇතිකර ගැනීමට නම් අදම අපගේ උපදෙස් පරිදි යොගාසන අහඹාපාස සඳහා පැමිණෙනලෙස සාදරයෙන් මතක්කරමු. තවද ඔබට
· දෙයjගාසන සම්බන්ධව වැඩිදුරටත් විස්තර දැනගැනීමට අවශ්‍යනම් යෝගාසන අහඹායාස ජායාරූප පිටපත් අපෙත් ලබාගත හැක.
3O ē905 a 63 avio SÐSSę asco dá
ෙයjග0ඝනයාචනාභීය
නල්ලයිතිරුඥානසමිබන්දර් ආරාමය, නල්ලුර්, යාපනය,

-- Ꮧ3 --
பத்மாசனம்
முதலாவது பத்மாசனம் இதைச் செய்யும் விதம் சமமான தரையில் நீளமான விரிப்பை விரித்து அதில் இருந்து கால்களை நீட்டி வலது காலை மடக்கி இடது தொடையின்மேல் குதிகால் அடிவயிற் றில் படவைக்கவேண்டும், இரண்டாவது இடது காலை மடக்கி வலது தொடையின்மேல் வைத்து நிமிர்ந்து அழகாக இருத்தல் வேண்டும்:
கண்களை மூடி தியான்த்தில் இருக்கும்போது நெற்றி புருவ மத் யை மனக்கண்ணுல் பார்த்து மனதை அடக்கி வேறெங்கும் செல்லா மல் பாதுகாக்கவேண்டும். ஆசனம் செய்யும்போது மூச்சை உள்ளிழுக் கும்போது ஓம் என்றும் வெளியில் சுவாசம் விடும்போது ஒன்று என்றும் கணக்குப்போட்டு நிமிடம் பதினைந்து எண்ணவேண்டும். இப் ւյգ பத்மாசனம் ஒரு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை இருக்க லாம்; பத்து நிமிடம் வரையிலேனும் இருக்கலாம்.

Page 20
H 4 -
பத்மாசனத்தின் நன்மைகள்
சுவாசப்பையை நேராக இருக்க வைக்கிறது. அதிகமான பிரான வாயுவை உள்ளே இருக்க டம் எடுக்கிறது. முதுகு எலும்புகள் கள் வலுப்பெறுகின்றன இரத்தநரம்புகள் துரிதம்ாக வேகி சேப் கின்றன. நல்லஞரபகசத்தியையும் ஏற்படுத்துகிறது. முதுகு எலும் ಙ್' இருக்கும் வெள்ளே நரம்பு வலுவடைகிறது. ஆயுளைக் சுட்டு
சித்தாசனம் செய்யும் விதம்
Ճնճնցյl குதியை முத்திற்கும் மர்மஸ்தானத்திற்கும் இடையில் வைத்து இடதுகாலே வலது குதிக்காலுக்குமேல் வைத்து நிமிர்ந்து இருக்கவேண்டும். மனதை வேறெங்கும் செல்லவிடாமல், ஒருநிஃப்படுத்தி இருக்கவேண்டும்.
சித்தாசனத்தின் நன்மைகள்
தாதுவாகிய சூத்த இரத்தம் இறுக்கம் அடைகிறது. அதன் விருப் பத்திற்கு வெளியில் வராது. இல்லறுத்திற்கு நன்மை அளிக்கிறது. பிரம்மச்சரியத்திற்கும் தன்மை அளிக்கிறது. அதிகமாக சாதுக்கள், சன்னியாசிகள் சித்தாசனத்தையே முதல் ஆரம்பகாலத்தில் பயன் படுத்தி வருவார்கள். இல்லறத்தவர்கள் ஒருநிமிடம் அல்லது இரண்டு நிமிட நேரம்தான் இருக்கவேண்டுல். இப்படி இருந்து வந்தால் அநேக நன்மைகள் உண்டாகும்.
 

H
வச்சிராசனம்
அடுத்தபடியாக வச்சிராசனம் செய்யும் விதம் விரிப்பில் இருந்து கால்களே பின்னூல் மடக்கி பிருஸ்ட பக்கமாக இடுப்புக்குக் கீழ்ப்பகுதி பில் இருக்கவேண்டும். படத்தில் காட்டியபடி இருக்கவும் உடம்பு மேற்பகுதி நிமிர்ந்து இருக்கவேண்டும். வச்சிராசனத்தின் பலன்கள்
இந்த வச்சிராசனத்தால் அநேக நன்மைகள் உண்டு. இவ்வாசி தும் பசியை உண்டு பண்ணும் வச்சிராசனம் வயிற்றில் அஜீரணம் இருக்காது, குதிவாதம் முட்டிவாதம் இருக்காது வராமல் தடுக்கும் பத்மாசனம்போட வராதவர்கள் வச்சிராசனம் போட்டு பயனடைய
ஆசனத்தில் நான்கு முறைகள் உள்ளன
1. இருந்து செய்வது 2. படுத்துச் செய்வது 8. தலேகீழாகச் செய்வது 4. நின்று செய்வது
அதில் இருந்து செய்வதில் மூன்று ஆசனங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

Page 21
- I -
படுத்தபடியாக படுத்து செய்வது
1முதலாவது புஜங்காசனம் செய்யும் முறை
ஆறு அடி நீளமான விரிப்பில் முகம் குப்புற படுத்துக்கொண்டு கைகளே மடக்கி உள்ளங்கைகள் நிலத்தில் பட விரல்கள் முன்பார்த்த படி நிலத்தில் படியவைத்து, புஜங்காசனத்தின் படத்தில் காட்டிய வாறு படுக்கவேண்டும். கால்களேப் பின்நீட்டி, குதிக்கால்களே அணேத்த வாறு இருக்க புறங்கால்களே நிலத்தில் படியவைக்க வேண்டும் படுத்துக் கொண்டு பின்பு பாம்பு படம் எடுப்பதுபோல முன்பகுதியை எழுப்பி இடுப்புப் பகுதியை நிலத்தில் படிந்து இருக்கவிடவேண்டும். அடிவயி றும் நிலத்தில்பட இருக்கவேண்டும். நிலத்தைவிட்டு மேலே எழும்பும் போது சுவாசத்தை மெதுவாக வெளியில் விடவேண்டும். அந்த நி3லயில் இருந்துகொண்டு நான்கு சுவாசம் இழுத்து விட்டபடி இருந்து நான்காவது சுவாசத்தை வெளியில் விட்டபடி நிலத்திற்கு வரவேண்டும். இரண்டு சுவாசம் ஓய்வு எடுத்தபின் கிரும்ப ஆரம்பிக்க வேண்டும். இந்த விதமாக நான்கு தடவைகள் புஜங்காசனத்தில் படத்தில் காட்டியவாறு செய்யவேண்டும். சுவாசமே முக்கியமாகக் கருதியபடி அவதானமாகச் செய்யப்படவேண்டும்.
 

- F -
புஜங்காசனத்தின் பலன்கள்
முக்கியமாக முதுகெலும்பு வளேயாது பாதுகாக்கும். களுக்கு ஏற் படாது. சுளுக்கு ஏற்பட்டாலும், நிற்கமாட்டாது. முதுகுச்சதைகள் இழுக்கப்படுவதால் இளமையைக் கொடுக்கிறது. நரம்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. நரம்புகள் வலுவடைகின்றன. புஜங் காசனத்தின்போது முதுகெலும்பு மேல்நோக்கி வளேக்கப் படுவதால் வயிற்றில் உள்ள ஆாஃளச்சதைகள் கரைந்து வலுவடைகிறது. பெரும் தொந்திகள் கரைந்துபோகும். பெரும் நன்மையளிக்கும்.
Fil) LITJ5 ST)
புஜங்காசனம் செய்து ஓய்வு எடுத்து முகம் நிலத்தில் அமர்ந்த வண்ணம் குப்பறப்படுக்கவும் படுத்துக்கொண்டே இரண்டு கைகளே யும் பக்கங்களில் இனத்தவாறு கால்களே நிமிர்த்தி உயரத்துக்குதல் வேண்டும். தூக்கும்போது சுவாசம் வெளியில் விடவேண்டும், விட்ட படி சலபாசனத்தைச் செய்யவேண்டும். படத்தில் காட்டியபடி அந் நிலேயில் நின்றுகொண்டு நான்கு சுவாசம் இழுத்து விடவேண்டும். பின் பூமியை நோக்கி அமர்த்த வேண்டும். பின் இரண்டு சுவாசம் ஓய்வு எடுத்து இரண்டாவது தடவையும் செய்யவேண்டும். இப்படி நான்கு தடவைகள் செய்யலாம். புஜங்காசனத்திற்கு எதிர் ஆசனம் சலபாசனம். அனேக நன்மைகள் உண்டு. புஜங்காசனத்தின் பலன்
உண்டு.

Page 22
தனுராசனம்
ஓய்வு எடுத்து தனுராசனம் செய்யவேண்டும் செய்யும்விதம்:-
குப்புறப்படுத்துக்கொண்டே இரு கால்களையும் மடக்கி இருகை களிஞலும் பிறங்காலுக்குக் கீழ்பகுதியைப் பிடிக்கவேண்டும். தனுராச னத்தின் படத்தை அவதானித்து இரண்டு கால்களையும் பின்பக்கம் பிடித்துக்கொண்டு உதைத்து, சுவாசம் வெளிவிட்டபடி எழும்பவேண் டும். இனி தனுராசனத்தின் இரண்டாவது படத்தைப் பார்க்கவும். பூமியைவிட்டு உதைத்து எழும்பும்போது சுவாசத்தை உள்ளும் வெளி யுமாக நான்கு சுவாசம் சுவாசிக்க வேண்டும். பின் ஆரம்ப நிலைக்கு வந்து பூமியில் படுக்கவேண்டும். இதேமாதிரி நான்கு தடவைகள் செய்யவேண்டும். சுவாசம் வேகமாக விடக்கூடாது.
தனுராசனத்தின் பலன்கள்
தனுராசனத்தால் முதுகு, முதுகுத்தண்டுத் தோள்கள் அதிக பலத்தைப் பெறுகின்றன. தனுராசனத்தின் பூரணநிலை வயிற்றில் நிற்பது ஆகும். இதனல் வயிறு நசிக்கப்படுகிறது. இதனுல் சர்க்கரை வியாதி வராமல் சதய சுரப்பி சாறுகளைக் கக்கிச் சர்க்கரையை அகற்றுகி றது. மிகச்சிறிய நரம்புகள் இரத்தக் குழாய்கள் எல்லாம் உயிர்ப்பிக் கப்படுகின்றன. கழிவுப் பொருட்களை வெளியேற்றும் கருவிகளுக்கு இழுத்துச்சென்று அப்புறப்படுத்துகிறது. மந்தபுத்தி மாற உதவி செய்கிறது. பித்தப்பை தன்வேலையைச் சரிவரச்செய்து பித்தத்தினுல் உண்டாகும் நோய் தீரும். வயிற்றுவலி, வயிற்றுப்புண் உண்டாக மாட்டாது. வாய் நீாற்றம் அஜீரணம் உண்டாகாது. மலச்சிக்கலைப் போக்கி ஆரோக்கியத்தைக்கொடுத்து, நீரிழிவு வியாதியை அடியோடு போக்குகிறது.
பஸ்சிமோத்தாசனம்
பஸ்சிமோத்தாசனம் செய்யும் விதம்
" மல்லாந்து படுத்துக் கால்களை அணைத்துக்கொண்டு கைகளை இரு பக்கங்களாலும் உள்ளங்கைகள் நிலத்தில் படிந்து இருக்க பஸ்சிமோத் தாசனத்தைப் படத்தில் காட்டியபடி படுத்திருந்து கைகள் இரண்டும் தலைக்குப்பின்னல் நீட்டியபடி படுத்திருந்து சுவாசத்தை உள்ளிழுத்த வாறு கைகளை காதுகள் ஒரமாக அணைத்துத் தலை உடம்பு கைகள் ஒருமித்து எழும்பி சுவாசத்தை வெளியே விட்டபடி முன்குனிந்து, கைகளால் கால் பெருவிரல்களைப் பிடித்து 4 சுவாசம் உள் இழுத்து வெளிவிட்டுத் திரும்பவும் கைகளை காது ஓரமாக அணைத்தபடி பின்


Page 23


Page 24

|- ( No.|-|-|-
|-

Page 25
- ) -
நோக்கி நிலத்தில் படுக்க வேண்டும். இரண்டு சுவாசம் ஓய்வெடுத்து திரும்பவும், சுவாசத்தை உள்ளிழுத்து கைகளேயும் உடலேயும் தூக்கி குனிந்து கால் பெருவிரல்களேப் பிடித்தவண்ணம் முழங்கைகள் நிலத்தில் பட, முகம் முழங்கால்களேத் தொட்டுக்கொண்டு 4 மூச்சுகள் விட வேண்டும். பஸ்சிமோத்தாசனத்தைப் படத்தில் காட்டியவாறு செய்து பின்னுேக்கி வரவேண்டும். இதேமாதிரியாக 5 தடவைகள் செய்ய வேண்டும். பின்பு ஒப்வு எடுக்கவேண்டும்.
பஸ்சிமோத்தாசனத்தின் பலன்கள்
ஆண்களேவிட பெண்களுக்கு முக்கியமான மருந்தாகும். கெற்பப் பை சுத்திகரிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் வரும் இடுப்புவலி, வயிற்றுவலி முதலிய நோய் கள் வராமல் தடுக்கும் சக்தி உடையது. பொறுமையுடன் செய்து வந்தால் மலட்டுத்தன்மைநிங்கிப் பிள்ளைப்பேறு உண்டாகும். இளம் தொந்தி, பெரும் நொந்தி, ஊளேச்சதைகள் கரைத்துவிடும். இடுப்பை இறுகச்செய்து, அழகைத்தரும். அரும் பெரும் மருந்து பஸ்சிமோத் தாசனம் மூலவியாதியை வராமல் தடுக்கும்,
ஹலாசனம்
ஹலாசனம் செய்யும் விதம்
இரண்டு கால்களேயும் நீட்டி அனேத்த வண்ணம் இரண்டு கால் களுக்கும் பக்கத்தில் உள்ளங் கைகளே நிலத்தில் அமர்ந்தபடி வைத்துச் கொள்ளல் வேண்டும். ஹலாசனத்தைப் படத்தில் காட்டியவாறு கால்களே மேலே தூக்கி சுவாசத்தை உள்இழுத்து கால்கள் இரண்டு த&லக்குப்பின்புறம் போகும்போது, சுவாசத்தை வெளிவிடவும். கால் கள் மடங்காமல் பெருவிரல்கள் நிலத்தில் முட்டி இருக்கவேண்டு முட்டியபடி 4 சுவாசம் உள்வெளி விட்டபடி இருந்து பின் 4 வது
சுவாசத்தை உள்இழுத்தபடி கால்களே மேல்தூக்கியபடி சுவாசத்தை விட்டுக்கொண்டு முன்பக்கம் நிலத்தில் அமர்த்தி விடளேண்டும் ஹலாசனத்தின் இரண்டாவது படத்தின்படி செய்யவும். இதேமாதிரி # தடவைகள் செய்து ஓய்வு எடுக்கவேண்டும்.
 

-
| |: |-隱曜{\í\!\,

Page 26
ســــ 23 --سس۔
ஹாலாசனத்தின் பலன்கள்
அடிவயிறும் அதனுள் அடங்கியிருக்கும். மலக்குடல், மூத்திரப்பை, சுக்கிலம் உறையும் சிறுபை, இந்திரியம் உண்டாகும் வலை அடங்கிய நரம்புச் சக்கரங்கள் கசங்கப்பட்டு கழிவு நீங்கி சுறுசுறுப்பு அடைந்து இரத்த ஓட்டத்தைத் துருதப்படுத்தி ஆரோக்கிய நிலையை அடைகின் றன. வயிறு இறுக்கம் அடைகின்றது. வயிற்றுச் சதைகள் வலிவு அடைகின்றது. பருத்த தொந்தி கரைகின்றது. துடைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரோஞ்சப்பட்டு புண்ணுவதும் வராமல் தடைபடு கிறது. விரைவாக எழும்பவும் நடக்கவும் உதவிபுரிவது ஹலாசனம்,
மயூராசனம்
மயூராசனம் செய்யும் விதம்
முழங்கால்களை மடித்து, குதிக்கால்களில் இருக்கவும். முழங்கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று அணைத்து, முழங்காலுக்கு மத்தியில் கை விரல்கள் பிறங்கால்களை பார்த்தபடி, நிலத்தில் வைத்து முழங்கைகளை மடித்து தொப்புளில் வைத்து முன்குனிந்து முழங்கையில் படுத்துக் கொண்டு கால்கள் இரண்ட்ையும் பின்புறம் நீட்டி முழங்கையிரண்டும் தொப்புளில் வைத்து, உடம்பைத் தாங்கியவண்ணம் முன்பக்கம் அட்டைபோல் நகர பின்கால் நிலத்தில் இருந்து மேல் தூக்கப்படும் நிலை மயூராசனம் எனப்படும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. அந்நிலையில் இருந்துகொண்டு 4 சுவாசம் உள் வெளி இழுத்துவிட்டுக் கொண்டு 4வது சுவாசத்தை இழுத்துக்கொண்டு ஆரம்பநிலைக்கு வர வேண்டும். இவ் ஆசனம் நான்கு ஐந்து தடவைகள் செய்யலாம்.
மயூராசனத்தின் பலன்கள்
ஏறு குடல், குறுக்குக்குடல், இறங்கு குடல், சிறுகுடல் இவைக ளின் வேலையைச் சரிவரச் செய்கிறது. மலச்சிக்கல்கள் உண்டாகாத படி தடை செய்கிறது. அஜீரணம், வாயு முதலிய தொல்லைகள் நீங்கு கின்றன. மணிக்கட்டும் முன் கைச்சதையும் வலிமை அடைகின்றன. மூல வியாதி, நீரிழிவு வியாதி முதலிய வியாதிகளை நீக்குகிறது. முதுகு இளமையை அடைகிறது. பித்த நோய்களைத் தடை செய்கி றது. நித்திரையை உண்டாக்கும், நித்திரை அதிகம் உள்ளவர்களுக்கு நித்திரையைக் குறைக்கும். அரும்மருந்து மயூராசனம்.


Page 27

| MAYURASANA,
|-|×

Page 28

- 25 -
சர்வாங்காசனம்

Page 29
حسن۔ 24 میس۔
உயர்த்த வேண்டும். சர்வாங்காசனத்தின் படத்தை அவதானித்துப் பார்க்க வேண்டும். படத்தோடு இலகுவாகப் பழகலாம், கால்களை உயரத் தூக்கும்போது சுவாசம் வெளியில் விடவேண்டும். கைகளை மடக்கி முழங்கைகளை நிலத்தில் ஊன்றியபடி கைகளால் இரண்டு விலாவையும் பிடித்துக்கொண்டு 90 பாகைக்கு வந்து நிறுத் தவும். பிடரி மட்டும் நிலத்தில் இருக்கவேண்டும். அதுதான் பூரண நிலை. பதினைந்து சுவாசம் ஒரு நிமிடவீதம் 5 நிமிடம் நிற்கலாம். சுவாசம் பூரகரேசகம் செய்துகொண்டு 30 சுவாசம் அல்லது 75 சுவாசம் முடிய கால்களைமடக்கி ஆரம்பநிலைக்கு வரவேண்டும். ஒய்வு எடுக்க வேண்டும். ஐந்து நிமிடம் செய்தால் ஒரு நிமிடம் ஒய்வு எடுக்கலாம் உடம்பு பெருத்தவர்கள் 2 தடவை அல்லது மூன்று தடவைகள் செல் யலாம். உடல் மெலிந்தவர்கள் அதிக நேரம் செய்தல் ஆகாது நோய் இருந்தால் நோய்க்குத் தகுந்தபடி செய்யவேண்டும். 10 நிமிடங்கள் செய்யலாம். சர்வாங்காசனத்தில் நிற்கும்போது தும்மல், கொட்டாவி, எச்சில் விழுங்குதல் கூடாது. அப்படிச் செய்யவேண்டி வந்தால் உடன் ஆசனத்தைக் கழற்றி ஓய்வு நிலைக்கு வரவேண்டும்.
சர்வாங்காசனத்தின் பலன்
இருதயத்திற்கு மேல் இருக்கும் தைராயிட் கோளத்தை இயக்க வைக்கிறது. அதன் ரசம் வெளிக்கக்கவைத்து உயிரற்ற பாகங்களை உயிர்ப்பிக்கிறது. நாம் உண்ணும் உணவில் உண்டாகும் விஷம் நம் முடலைத் தாக்குகின்றது. அப்படித் தாக்குப்படாமல் பாதுகாக்கின்றது, அணுக்கள் சாகவும் அவற்றைப்போக்கி புது அணுக்கள் உற்பத்தி பண் ணவும் தைராயிட் ரசம் உதவுகின்றது. காக்காய்வலி, குஸ்டரோகம், பாரிசவாதம், சலரோகம், அண்டவாயு, குடல் இறக்கம், குடற்பிரிதி, (அப்பென்டிசயிற்), வெள்ளைக்குட்டம் வராமல் தடுத்து, ஆரோக்கிய வாழ்வைத் தருகின்றது, சர்வாங்காசனம் என்ருல் சர்வ அங்கத்தைக் காப்பாற்றுகின்ற ஒரு ஆசனம், நமது முன்னேர்களாகிய யோகிகள் யோக ஆராய்ச்சியின்படி கண்டுபிடித்து, நமக்கு இந்த அரும்பெரும் மருந்தைத் தந்திருக்கிருர்கள். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நாம் ஏன் நெய்க்கு அலைய வேண்டும். நம் உடலில் இருக் கும் அபூர்வகோளங்களை இயக்கி அதிசய ரசங்களை வெளிக்கக்க வைத்து உடலை நோய் என்னும் அரக்கனிடத்தில் இருந்து காப்பாற் றுகிறது. சர்வாங்காசனம், சர்வாங்காசனத்திற்குத் துணை ஆசனம்.-- மத்ஸ்யாசனம். va

سس 3 سست
மத்ஸ்யாசனம்
மத்ஸ்யாசனம் பழகும் விதம்:- விரிப்பில் பத்மாசனம் போட்டு கைகளை பின்பக்கமாக ஊன்றி முழங்கைகளை மடித்து நிலத்தில் படிய படுத்துக்கொள்ளவும், கைகளை காது ஒரமாக உள்ளங்கைகள் நிலத் தில் படிய வைத்து முதுகை வில்போல் வளைத்து கழுத்தைப் பின்னல் வளைத்து தலையை அண்ணுந்து, மத்தியாசனத்தின் படத்தில் காட்டிய படி செய்து கைகளை எடுத்து, கால் பெருவிரலைப் பிடித்து நான்கு மூச்சுகள் இருந்து பின் கைகளை பின்புறமாக வைத்து எழும்பி ஆரம்ப நிலைக்கு வரவேண்டும். இந்த விதமாக நான்கு தடவைகள் செய்ய லாம். சுவாசத்தை வெளிவிட்டபடி நெஞ்சுக்கூட்டை எழுப்பி தலை யின் பின்பக்கம் அண்ணுந்தபடி வைக்கவேண்டும். பின் நான்கு மூச்சு கள் அந்த நிலையிலிருந்து சுவாசத்தை உள்ளிழுத்தபடி ஆரம்ப நிலைக்கு வரவேண்டும். நான்கு தடவைகள் செய்க.
மத்தியாசனத்தின் பலன்
மார்புக்கூடு மேல் உயர்ந்து வளைவதால், நுரையீரல்களில் பிரான வாயுவின் ஒட்டம் நன்கு கிடைக்கிறது. கசம், இருமல், சுக்குவான், மார்புக்கூடு முதலிய வியாதிகள் அகன்று விடும். கசக் கிருமிகள் நுரையீரலில் ஒழிந்து இருந்தாலும் மத்ஸ்யாசனம் செய்வதால் பிராண வாயு எல்லா இடங்களிலும் நுழைந்து கிருமிகளை நாசம் பண்ணி விடும் நெஞ்சில் சளி பிடிக்காது, மார்புக்கூடு என்ருல் சிலருடைய மார்புக்கூடு கோபுரம் போல் உயர்ந்து மேடுபோல் இருக்கும் மத்ஸ் யாசனம் செய்துவந்தால் நிமிர்ந்துவிடும். மார்புக்கூடு அழகாக இருக் கும்.
சிரசாசனம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேருென்றறியேன் பராபரமே. உருகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து
என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிருர் பொய்யா மொழிப் புலவரான திருவள்ளுவர் அவ்வளவு பிரதானமான மூளை மனிதனுக்கே உரித்தாய் இருக்கிறது.

Page 30


Page 31
| g1, oss?.
 


Page 32

- 27, −
சிரசாசனம் செய்யும் விதம்
விரிப்பை மடித்து அரை அங்குல மொத்தம் இரண்டடி சதுரம் இருக்கவேண்டும். விரிப்பை சுவரோரமாக விரித்து அதன் ஒரமாக முழங்கால்களில் இருந்து கைகளைக் கோத்து முழங்கைகளை மட்டமாக நிலத்தில் அமரவைத்து புறங்கைகள் சுவரோரமாக வைத்து குனிந்து தலையின் பிடரியை கோத்த கைகளில் படவைத்து உச்சம் தலை நிலத் தில் படியவைக்கவும், முழங்கால்களை உயரத்தூக்கி குதிக்கால்களையும் முன்கால்களையும் ஒரு உன்னுதல்போட்டு மேலெழுப்பி முன்கால்களை துடையுடன் அணைத்து, துடைகளை மேல்தூக்கி கால்விரல், உள்ளங் கால், குதிக்கால் இவைகளை சுவருடன் அணைத்து கால்களால் சுவரைத் தொட்டுக்கொண்டு மேலே எழும்ப வேண்டும். தலைகீழும் கால் மேலுமாக நிற்க வேண்டும். சிரசாசனத்தின் படத்தைப் பார்க்கவும். கால்கள் உயரத் தூக்கும்பொழுது, சுவாசத்தை வெளிவிட்டபடி தூக்க வேண்டும். நிமீஷம் 15 சுவாச வீதம் நிற்கவேண்டும். பின் முடிந்ததும் கால்களையும், துடைகளையும் மடித்து கீழிறங்கி ஆரம்ப நிலைக்கு வந்து உடனே நிலத்தில் கால் கைகளை நீட்டி நிமிர்ந்து படுத்து ஒய்வெடுக்கவேண்டும். 5 நிமியம் தலைகீழாய் நின்ருல் 1 நிமிஷம் ஒய் வெடுக்கவேண்டும். இதே மாதிரி இரண்டுகிழமை பழகி பின் சுவரை விட்டு ஓர் அடி தள்ளிநின்று செய்யவேண்டும். பின் இரண்டடி தள்ளி நின்று செய்து பழகி வந்தால் கஷ்டமில்லாமலும் உழுக்கு சுளுக்கு இல்லாமலும் பழகலாம். எந்த இடத்திலும் நிற்கும் தன்மை வந்து விடும். ஆரம்பத்தில் ஒரு நிமிடம்தான் நிற்கவேண்டும். மாதம் போகப்போக நிமிஷத்தைக் கூட்டிக்கொண்டு போகலாம். 15 நிமிஷம் வரை நிற்கலாம். சிரசாசனம் செய்கிறவர்கள் முக்கியமாக உறைப்பு, கோப்பி, புகைபிடித்தல், மதுபானம், போதைப்பொருள் கட்டாய மாக விலக்கவேண்டும். சிரசாசனம் சூடானது. மேல் குறிப்பிட்ட வைகளும் சூடானவை. உடம்புக்கு வேதனையைக் கொடுக்கும்.
சிரசாசனத்தின் பலன்
எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம். எங்கள் தலை டெலி போன் வீடு அதிலிருந்துதான் பல வீடுகளுக்கும் தந்தி பேசப்படுகிறது. தந்திக் கம்பிகளும் அதற்குரிய காந்தமும் சரியாக இருந்தால் சுறு சுறுப்பு, ஞாபகசக்தி, நரம்பு நோய்கள் வராது. பொய், களவு சூது, காமவெறி இவைகளை அகற்றும் தாய் தந்தையர்களுக்குக் கீழ்படிந்து நடப்பார்கள், முக்காலத்தை உணரும் தன்மை உணர்ந்து வழிநடத்தும் மூளை நல்லறிவுவும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. உயரம் கட்டையான

Page 33
வர்கள் சிரசாசனம் செய்தால் வளர்ச்சியடைவார்கள். சிரசாசனம் செய் தால் உமிழ்நீர் அதிகம் ஊறி சர்க்கரை ஜீரணிக்க வைக்கிறது. நீரி ழிவு வியாதியைப் போக்குகின்றது. தடித்த நரம்புகள் மாறுகின்றது. இரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தி இருதயத்திற்கு நன்மையளிக்கின் றது. இதன் நன்மை சரிவாங்காசனத்திலும் உண்டு. கண் ஒளி பிர காசம் பெறும், தலைவலி தீரும் தலேவலி இருக்கும்பேர்து செய்யக் கூடாது. மூலவியாதி சுகம் வரும், சிரசாசனத்தில் அதிக நன்மைகள் உண்டு. சிரசாசனம் யோக ஆசிரியரின் உதவியுடன் செய்யவேண்டும். உடம்பின் நிலை அறிந்து சிரசாசனம் செய்யவேண்டும். மூளைக்கு அடியி விருக்கும் பிட்யூட்டரி, பீனியல் பாடி இவ்விரு கோளங்களும் சரிவர இயக்கும் நன்மை சிரசாசனத்திற்கு உண்டு,
அஸ்வினிமுத்திரா
 

அஸ்வினி முத்திரா செய்யும் முறை
சிரசாசனத்தில் நின்று கால்களே மடக்கி இரண்டு உள்ளங்கால் களேயும் ஒன்ருய் இணேத்து கும்பிட்ட மாதிரி வைத்துக்கொண்டு சுவாசத்தை வெளியில் விட்டு மூன்று அங்குல சுவாசம் உள்இழுத்து அடக்கி கும்பசும் செய்து மூலத்தை உள்ளும் வெளியுமாக அசைக்க வேண்டும். சுவாசத்தை அடக்கும் சக்தி இருக்கும் வரை அசைத்து பின் ஒய்வெடுத்து பின்பும் செய்யலாம். ஐந்து தடவைகள் செய்யவும்.
அஸ்வினிமுத்திராவின் பலன்
அஸ்வினிமுத்திராவில் மூலம் அசையும்போது மலக்குடல் பெருங் குடல் அசைக்கப்படுகிறது. மலச்சிக்கல் நீங்கி மூலவியாதியை ஒழிக் கிறது மூலத்தில் உண்டாகும் நோய்கள் சவ்வு வளருதல் முளே உண் டாகிற தன்மை நீங்கப்பெறுகிறது, மூலவியாதியே வராது. மூலத்தால் இரத்தம் போதல், உடன் நீங்கும் வியாதியே வராது. மலச்சிக்கலுக்கு இது ஒரு இராமபாணம் போன்றது. இரத்தமூலம், உள்மூலம், வெளி மூலம் வராமல் தடுக்கும்.
விபரிதகரணி

Page 34
- -
விபரிதகரணி செய்யும் விதம்
விரிப்பில் நிமிர்ந்து படுக்கவேண்டும். கால்கள் இரண்டையும் நிமிர்ந்தமாதிரி இடுப்பையும் உயர்த்தி கைகள் இரண்டும் மடங்கி முழங்கைகளே நிலத்தில் ஊன்றியபடி உள்ளங்கைகள் இடுப்பிற்குக் கீழ் அடித் தொடையைப் பிடித்து கால்களே உயர நிறுத்தவும். சர்வாங் காசனத்தைப்போல். ஆணுல் சர்வாங்காசனத்தின் மாதிரி இல்லாமல் அதன் அரை நிலைக்கு வரவேண்டும். நாற்பத்தைந்து பாகை நிலேக்கு வரவேண்டும். இதை வேறு முறையாகவும் செய்யலாம். தலேயனே மூன்று அடுக்கி அதன் மேல் இடுப்புப் பாகத்தை வைத்து பிடரியை நிலத்தில் வைத்து கால்கிளே உயரத் தூக்கவும், கைகளால் தலையணயை பிடிக்கவும், கால்கள் உயரும்பொழுது சுவாசத்தை வெளிவிடவேண் டும். பின் மூச்சு உள் வெளி விட்டபடி ஐந்து அல்லது பத்து நிமிஷம் நிற்கவும். பின் தலேயணேயை எடுத்துவிட்டு ஓய்வு பெறவேண்டும். நோய் உள்ளவர்கள் யோகாசன ஆசிரியரின் ஆலோசனேயின்படி செய்ய வேண்டும்.
விபரிதகரணியின் பலன்
இவ்வாசனம் அதிக நன்மைகளேத் தருகின்றது. பீனிச வியாதியை வெருட்டுகிறது, அடியோடு மாற்றுகிறது. அஸ்மா என்னும் முட்டு நோயை மாற்றுகிறது. அந்த நோயை ஈளே என்று சொல்வதுண்டு இருதயம் சுவாசப்பை சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது. மூஃாக்கு, சுவாசப்பைக்கு, இருதயத்திற்கு மெதுவாக இரத்தம் செல்கிறது. இருதய பலவீனத்தை மாற்றும், சுவாசப்பையின் அழுக் குகளைப் போக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல் இறக்கம், விரைவீக்கம் இவைகளைப் போக்கி குணமடைய விபரிதகரணி அரும்பெரும் மருந் தாகும். நோய் உள்ளவர்கள் யோகாசன ஆசிரியரின் உதவியுடன் செய்யவேண்டும். " ܨܕ  ̄
அர்த்தமத்சேந்திராசனம்
அர்த்தமத்சேந்திராசனம் செய்யும் விதம்
விரிப்பில் அமர்ந்து கால்களே நீட்டி இடது காலே மடக்கி வலது துடையின் கீழ்ப்பக்கத்தின் அடியில் பிருஷ்டபாகத்தின் கீழ் வைக்கவும். பின் வலது கால மடித்து, இடது தொடையின் வெளியோரமாகக் குதிக் கால் பின்பக்கம் பார்த்தபடி இடுப்போரமாக வைத்து முழங்கால் இடது அக்குளுக்கு வெளியின் வந்தபடி படத்தைப் பார்க்கவும். பின் இடது கையை முழங்காலே பின்னியபடி வலது புறங்காலப் பிடிக்கவும் வலதுகை வலதுபக்கமாக இடுப்பிற்குப் பின்னூல் கொண்டு

- 1 - ܨ
m - ॥ .ܒܗܹܝܬܐ ܫܐܠ ܒܘ ܩ ܒܩ un niini SSLLL SLSSSLS LSSLSLSSLSLSSqSq AALL LSLLS S SS LLLLLSLLSLLLLLLLTS LLS یrگ

Page 35
வந்து வலது குதிக்கால் அல்லது அதற்குமேல் பகுதியைப் பிடிக்க வேண்டும். உடம்பை முறுக்கிப் பின்பக்கம் பார்க்கவேண்டும். வலது கை பின்னூல் வரும்போது, வலது பக்கம் முறுக்கிப் பின்னுல் பார்க்க வேண்டும். இடதுகை பின்னுல் வரும்போது, இடது பக்கம் இடுப்பு மேல் பகுதியை முறுக்கி பின்பக்கம் பார்க்கவேண்டும். படத்தைப் பார்க்கவும். அதன்படி செய்யவேண்டும். இடது வலது மாறிமாறி நான்கு தடவைகள் செய்யவேண்டும். மேல் பகுதி திரும்பும்போது சுவாசத்தை வெளிவிடவேண்டும். நான்கு சுவாசம் நிலேயில் நிற்க வேண்டும் சுவாசத்தை உள்ளிழுத்தபடி ஆரம்பநிலைக்கு வரவும் பின் மற்றப் பகுதிக்குக் கொடுக்கவும். துவாயை முறுக்கிப் பிளினதுபோல் உடம்பை முறுக்கி எடுக்கவேண்டும்.
அர்த்தமத்சேந்திரா சனத்தின் பலன்
இவ்வாசனம் செய்வதால் முதுகெலும்பு மாறிமாறி இரண்டு பக்கமும் முறுக்கப்படுவதால், இரத்தோட்டம் அதிகப்படுகின்றது. சுறுசுறுப்பு அதிகமாகின்றது. இளமை ஓங்குகின்றது. இடுப்பு:வளி திரும், நெஞ்சில் சளி பிடிக்காது. கழுத்து எலும்பும் சதைகளும் வலி புறும், அழகும் பெறும், வயிற்றில் ஊளேச்சதை பிடிக்காது சிறுநீர சும் ஒழுங்காகத் தன் வேலேயைச் செய்யும்.
யோகமுத்திரா
இவ்வுடல் இயற்கையாகவே அமையும்போது நமக்கு வேண்டிய மருந்துப் பெட்டிகளும் அமைந்திருக்கின்றன. நோய் வந்தால் நோயைத் தீர்ப்பதற்கு மருந்துப்பெட்டியைத் திறக்கவைத்து உடன் மருந்தை உபயோகிக்க வேண்டும். அம்மருந்துகளேப் பாவிக்காமல் பழுதடைய விட்டுவிட்டு வெளி மருந்துகளைப் பாவிக்கிருேம். வெளி மருந்துகளே விட்டுவிடுங்கள். அம்மருந்து தைராயிற் (கேடயச் சுரப்பி) சுரக்க வைக்க சர்வாங்காசனமும் பிற்வுட்டரி பீனியல் பாடியைச் சுரப்பிக்க இதைப் பாவிக்க, சிரசாசனமும் இதேமாதிரி எங்கள் உடலில் இருக் கும் மருந்தை ஆசனங்கள் செய்து பாவியுங்கள். அதுபோல் யோக முத்ரா மிகத்திறமான ஆசனம், அறுசுவை பண்டங்களின் சுகம் இன்னும் தீன் பண்டங்களும் இந்த வயிற்றில்தான் போகின்றது. இவைகளைச் சரிவர ஜீரணித்து அந்த ரசங்கள் ரத்தமாகி உடலே வளர்க்கிறது. வயிற்றில் பிழைகள் ஏற்படாமல் பாதுகாப்பது நமது கடமை, யோகமுத்திரா செய்து வயிற்றைக் காப்பாற்றுக்கள்.


Page 36


Page 37


Page 38

ഒ. 85 -
யோகமுத்திரா செய்யும் விதம்
விரிப்பில் பத்மாசனம் போட்டு நிமிர்ந்து இருக்கவும். பின் யோக முத்திராவின் படத்தைப் பார்க்கவும். கைகளால் இரு குதிக் கால் களையும்பிடித்துக்கொண்டு சுவாசத்தை வெளிவிட்டபடி நிலத்தில் முகம் தொடவேண்டும். 3 முறை 10 விநாடிகள் சுவாசம் உள்வெளி இழுத்த படி நின்று, பின் நிலத்தை விட்டு மேல் எழுந்து சுவாசத்தை இழுத்த படி ஆரம்பநிலைக்கு வரவும். இதேபோல் ஐந்து தடவை செய்ய வேண்டும்.
யோகமுத்திராவின் பலன்
முன்குனிவதால் முதுகெலும்பு பலன் பெறுகிறது. அதைத் தொட்ட நரம்புகளும் விரிவடைகிறது கல்லீரல், மண்ணிரல், பங்கி ரியாஸ் பித்தப்பை சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல், நசுக்கப்பட்டு அழுக்குகள் வெளியாகி சுத்தமடைந்து பலமடைகிறது, மலச்சிக்கல் போகிறது, குடல்வளரி நசுக்கப்பட்டு வெளியாகி அப்பன்டிஸ் வராமல் பாதுகாக்கிறது.
ஜானு சீராசனம்
இவ்வாசனம் வாலிபர்களுக்கும் பிரமச்சரியத்தை கடைப்பிடிப்பவர் களுக்கும் மிகவும் முக்கியமான ஆசனம். தன்னுடைய இந்திரியத்தை வெளிவிடாமல் அதை இறுக்கமடையச் செய்கிறது. இவ்வாசனம் மனம் நினைத்தாலேதவிர மற்றும்படி வெளிவராமல் பாதுகாக்கும். ஆண்மை பலத்தை இழந்துபோன வீரியத்தை விருத்தியடையச்செய்து அழகுறச் செய்யும்.
ஜானுசீராசனம் செய்யும் விதம்
விரிப்பில் இருந்து கால்களை நீட்டி வலதுகாலை மடித்து குதிக்கால் அடிவயிற்றிலும், மர்மஸ்தானத்தின்மேலும் படவைத்து உள்ளங்கால் அடித்தொடையில் ஒட்டினுற்போல் வைக்கவும். பின்கைகள் இரண் டையும் தலைக்குமேல் நீட்டி இரு காதுகளுடன் சேர்த்து முன் குனிந்து நீட்டியிருக்கும் காலின் உள்ளங்காலை இரு கைகளினல் பிடித்து முன் குனிந்து முழங்கைகள் நிலத்தில்பட முகம் முழங்காலைத் தொடவேண் டும். முழங்கால் மடக்கக்கூடாது. நாலுதரம் சுவாசிக்க வேண்டும். முன் குனியும்போது சுவாசம் வெளிவிடவேண்டும். மேல் எழும்பும் போது சுவாசம் உள்இழுக்க வேண்டும். ஜானுசீராசனத்தின் படத் தைப் பார்க்கவும். இடது பக்கம் 4 தடவை வலது பக்கம் 4 தடவை செய்யவேண்டும்,

Page 39
- E -
ஜானுசிராசனத்தின் பலன்
தாதுபலன் ஏற்படும், மூத்திர எரிச்சல் நிற்கும். மூத்திர அடைப்புத் தீரும். காய்ச்சல் வராது. அசீரணம் தீரும். தலைப்பாரம், கண்ணெரிச்
சல், வாதம், சந்துவாதம், வெள்ளே படுதல் நீரும், பெண்களுக்கு கற்பப்பை சம்பந்தமான வியாதிகள் திரும், அறுவை சிகிச்சை செய்
தவர்கள் ஆலோசனையின்பேரில் செய்ய்வேண்டும்
திரிகோணுசனம்
蠶
 

H -
திரிகோரூசணம் செய்யும் வீதம்
நின்று செய்கின்ற ஆசனங்களில் திரிகோனுசனமும் ஒன்று அரை நிலே பூரணநிலே என இரண்டு முறைகள், முதல் அரை திரிகோணு சனம் செய்யவேண்டும். இரண்டு கால்களேயும் மூன்று அடி தூரம் அகட்டி, விரித்துநின்று வலது கையை மேல்துக்கி காது ஒரமாக அணேத்து நீட்டி உள்ளங்கைகள் நிலத்தைப் பார்க்கவும், கால் மடங் காமல் இடது பக்கம் சரிந்து இடது கை இடது குதிக்காஃத் தொட வேண்டும். குனியும்போது சுவாசம் வெளிவிட்டபடி குனிந்து பின் நாலு தடவை சுவாசிக்க வேண்டும். முகம் முன்பார்த்தபடி இருக்க வேண்டும். அரை திரிகோணுசனத்தின் படத்தைப் பார்க்கவும், வலம் இடமாக நாலு நாலு தடவைகள் செய்யவேண்டும். பின் பூரண திரி கோனுசனம் செய்யவேண்டும், 3 அடி கால்களே விரித்து இரண்டு கை களேயும் அகல விரித்து இடுப்பை இடது பக்கம் திருப்பி திரிகோளு சனத்தின் படத்தில் காட்டிபடி முன்குனியும்போது சுவாசம் வெளி விட்டபடி இடதுகை வலது குதிக்காலேப் பிடிக்கவேண்டும். வலது கை மேலே உயர்த்தி இருக்கவேண்டும் தலேயைத் திருப்பி மேலே இருக்க உள்ளங்கையைப் பார்க்கவேண்டும். நாலு சுவாசம் இழுத்துவிட்டு பின் சுவாசத்தை இழுத்துக்கொண்டு ஆரம்ப நிலேக்கு வந்து பின் மறு பக்கம் இடுப்பை வலது பக்கம் திருப்பி குனிந்து வலது கை இடது குதிக்காஃப் பிடித்து இடது கை, தலேக்குமேல் இருக்க முகம் இடது உள்ளங்கையைப் பார்க்கவேண்டும். நாலு கவாசம் ரேசக பூரகம் செய்து ஆரம்ப நிலக்கு வந்து மறுபடியும் இடது வலது பக்கமாக ஐந்து தடவைகள் செய்யவேண்டும். பின் ஓய்வு எடுக்க வேண்டும்.
திரிகோளுசனத்தின் பலன்
திரிகோனுசனம் செய்துவந்தால் இடுப்புவலி, முதுகுவலி சீக்கிரம் குணப்படும். முதுகு நரம்புகள் கழுத்து நரம்புகள் பெலப்படும். தசை நார்கள் விழிப்படையும். இரத்தோட்டம் நன்கு நடைபெறும். பிரான வாயுவின் பலன் அதிகம் கிடைக்கும். கால் நரம்புகள் தொடைகள் வலுவடைகிறது. குண்டிக்காய்களுக்கு உடனடியாகப் பயிற்சி அளிக்கப் படுகிறது. குண்டிக்காய்கள் தன் வேலேயைச் சரிவரச் செய்கின்றன. அரும் மருந்து திரிகோனுசனம்.

Page 40
- A -
பாதஹஸ்தாசனம்
EAFALASTA
匣。 T
பாதஹஸ்தாசனம் செய்யும் விதம்
இரண்டு "கால்களையும் ஒரு அடி இடைவிரித்து நிமிர்ந்து நின்று கைகளே தலைக்குமேல் இரு காதுகளின் ஓரமாக நீட்டி சுவாசத்தை வெளிவிட்டபடி குனிந்து கைகளால் கால் பெருவிரலப் பிடிக்கவேண் டும். முழங்கால்கள் மடக்கக் கூடாது. நான்கு சுவாசம் இழுத்து விட் டபடி நின்று பின் சுவாசத்தை இழுத்துக்கொண்டு மேல் எழுந்து நிமிர்ந்து நிற்கவேண்டும். பாதஹஸ்தாசனத்தின் படத்தைப் பார்க்க வும். இரண்டு தடவைகள் G சய்து பின் மூன்றுவது தடவை முகம்
l, - . . . . . . . . முழங்காலத் தொடவேண்டும். முழங்கால் முன்மடக்கக்கூடாது நிமிர்ந்து ஓய்வெடுக்க வேண்டும்.
|-
பாதஹஸ்தாசனத்தின் பலன்
தலைகீழ் குனிவதால் தலைக்கு இரத்தம் பாயும். 18 வயதுக்குக் கீழ் பட்டவர்கள் இந்த ஆசனம் செய்வதால் சிரசாசனத்தின் பலன் கிட்
 
 
 
 

- " -
டும், கால்கள் பலம் பெறும், முகம் அழகடையும் இரைக்குடலுக்கு பயிற்சி ஏற்படும். கல்லீரல், மண்ணிரலுக்குப் பயிற்சி உண்டாகிறது. முதுகெலும்பு வள்ைவதால் நரம்புக் கூட்டங்கள் பலன்பெறும், வயிற் றில் கொழுப்பு சேராது, நோயே வராது. அரும் பெரும் மருந்து பாதஹஸ்தாசனம்,
ஒட்டியானு

Page 41
- d. H
ஒட்டியாளு செய்யும் விதம்
கைகள் இரண்டும் இடுப்புப் பாகத்தைப் பிடித்துக்கொண்டு சுவா சத்தை வெளிவிட்டபடி முன் குனிந்து சுவாசம் வெளியில் போகும் போது வயிற்றை இறுக்கமாக வைக்காமல் தொன தொளப்பாக வைத்துக்கொண்டு வயிற்றை எக்கி குடல்களே மேலே தூக்க வேண் டும். சுவாசம் உள் இழுக்கக்கூடாது. 15 விநாடிகள் அந்த நிஃபில் நின்று பின் மெதுவாக தளர்த்தி சுவாசத்தை உள் இழுத்து ஆரம்ப நிலேக்கு வந்து நிமிர்ந்து ஒய்வெடுக்கவேண்டும். பின் ஆரம்பிக்க வேண்டும். மூன்று தடவைகள் செய்தால் போதும், காலேயில்த்தான் செய்யவேண்டும். உணவருந்தி ஆறு மணித்தியாலங்கள் கழித்துச் செய்ய லாம். குடலே எக்கும்போது சுவாசம் உள் இழுக்கக் கூடாது. சுவா சம் இல்லாமல் 18 வினுடிகள் இருக்கவேண்டும். பின் ஆரம்ப நிலைக்கு வந்து சுவாசம் உள் இழுத்து ஓய்வெடுக்க வேண்டும். படத்தைப் பார்க்கவும்.
ஒட்டியானுவின் பலன்
குடல் சுத்தம் அடையும் இறுக்கம் அடையும் மலச்சிக்கல் இருக் காது. சிறுகுடல், பெருங்குடல் அசைக்கப்படுவதால் குடலில் ஒருவித அழுக்கும் இருக்காது. விதானம் நன்ருக வேஃ செய்யும், குடலில் நீர் ஊற்று அளவோடு சுரக்கும் சீரண சக்தியைக் கொடுக்கும், குடல் வளரி அளர்ச்சி என்னும் டயபிற்றிஸ்நோய் வராது. வயிற்றில் கொழுப்பு. ஊளேச்சதை வராமல் தடுக்கிறது. உணவின் சாறை உள் இழுத்து இரத் தத்தில் கக்க வைக்கிறது. நரம்புகளே வேலே செய்யத் தூண்டுகிறது. இந்திரியத்தைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுக்கு மருந்து இதுவே.
நெளலி
நெளலி செய்யும் விதம். நெளவி செய்ய விரும்புவோர் ஒட்டி யானு செய்து பழக வேண்டும். ஒட்டியானு செய்தால்த்தான் நெளவி சித்திக்கும். ஒட்டியானு செய்வதுபோல் குனிந்து நின்று கைகள் இரண் டும் தொடைகளேப் பிடித்த வண்ணம் சுவாசம் வெளிவிட்டு ஒட்டியாஞ செய்து நடுவில் இருக்கும் சிறுகுடல் திரட்சியை முன்தள்ள வேண்டும், முன்தள்ளி இருபக்கங்களிலும் இருபள்ளங்கள் இருக்கவேண்டும். பதி னேந்து விஞடிகள் இருந்து பின் தளர்த்தி விடவும். இதற்கு நெளவி என்று பெயர். முன்துருத்திய குடலே இடதுபக்கம் வலதுபக்கம் மாறி மாறி அசைக்கவும், இதற்கு வாமன நெளலி தட்சன நெளவி என்று பெயர் படத்தைப் பார்க்கவும். சுவாசத்தை உள்ளிழுத்து ஒய்வெடுத்து நிமிர்ந்து நிற்கவும் பின் ஆரம்பிக்கவும் இவ்விதமாக மூன்று தடவை செய்யவேண்டும்.
 

நெளவி யின் பலன்
பேதிக்கு மருந்து குடிக்கத் தேவையில்.ே புளித்த ஏப்பம், வாய்வு குடவில் உள்ள விசநீர் குடலில் பூச்சிகள் கடல் கேணியாஇறக்கம், மூலம் பவுத்திரம் இவைகள் வராமல் தடுக்கும் நித் திரையில் இந்திரியம் வெளிவராது. ஆண்மை ஓங்கும் இந்திரியத் தொடர்புள்ள நோய் கள் வராமல் தடுக்கும் இளமை ஓங்கும் ஆயுள் விருத்தி,

Page 42
சாந்தியாசனம் மிக முக்கியமானது மனம் ஓர் நிலயடையும் விரிப்பில் நிமிர்ந்து படுத்துக் கொண்டு சரீரத்தைத் தளர்த்தி வி வேண்டும். உயிர்அற்ற உறுப்புகள் மாதிரி வைக்கவும், பின் ஒவ்வொரு உறுப்புகளே மனதினுல் நினைத்து அந்த உறுப்புக்களோடு பேச வேண்டும் வாய் திறக்கக் கூடாது மூக்கிஞல் சுவாசிக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்புக்களே நினைத்து விரல்களே உங்கள் வேலைகளேச் சரிவரச் செய்து நீங்கள் ஆரோக்கியம் அடைவீர்களாக, ஒம்சாத்தி சாந்தி சாந்தி கால் களே துடைகளே, இடுப்பே, மர்மஸ்தானமே, மூலமே, பெருங்குடலே உங்கள் வேலேகளேச் சரிவரச்செய்து நீங்கள் ஆரோக்கியமடை வீர்களாக, ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி, பெருங்குடல், சிறுகுடல், இரைக்குடல், கிட்னி, பித்தப்பை, கல்லீரல், மண்ணீரல், இருதயம், சுவாசப்பை இவைகளே மேல் சொன்னது போல் சொல்வி, சுைகள், புஜங்கள், கழுத்து, முறடு, நாடி, வாய், மூக்கு காதுகள், கண்கள், மூக்ள, தலே இவைகளேத் தனித்தனியே சொல்லி ஓம் காந்தி, சாந்தி, சாந்தி சொல்லு தல் வேண்டும். மனம் ஒருநில அடையும்.
"சங்கு ரெண்டு தாரை யொன்று
சன்னல்பின்ன வாகையால்
மங்கிமாருதே யுலகில்
மானிடர்களெத்தனே?
சங்கு ரெண்டையும்
தவிர்த்து தாரையூதவல்லீரேல்
கொங்கை மங்கை பங்கரோடு
கூடிவாழலாகுமே."
 
 

一些品 一
'நெருப்பைமுட்டி நெய்யைவிட்டு
நித்தத்தம் நீரிலே
விருப்பமோடு நீ குளிக்கும் வேதவாக்
யம் கேளுeன்
நெருப்புநீரு யும்முளே நினே ந்துகூற வல்விரெல்
சுருக்கமற்ற சோதியை துடர்ந்து
கூட லாகுமே."
'உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
சுருத்தினுல் இருத்தியே சுபாலமேற்ற வல்லிரேல் விருத்தருமே பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே."
'ஓடி ஒடி ஒடி ஓடி உள்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாள்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
காணவேணும் என்றுநீர் கடல்மலேக ளேறுவீர் ஆணுவமதல்லவோ அறிவில்லாத முடரே வேணுமென்று ஈசர்பாதம் மெய்யுளே விளங்கினுல்
காணலாகும் நாதனேக் கடந்துநின்ற சோதியே.
புத்தகங்க *ளச்சுமந்து பொய்களேப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் தெங்கனென் றறிகிலீர்
அத்தனேய சித்தனே யறிந்துநோக்க வல்லிரேல்
உத்தமத்து ளாயசோதி யுனரும்யோக மாகுமே.
நாலுவேத மோதுவீர் ஞானமொன்று சொல்லுவீர்
பாலிஞேடு நெய்கலந்த பான்பையை யறிவீரோ
ஆலமுண்ட கண்டனு மகத்துளே யிருக்கையில்
காலனென்று சொல்லுவீர் கணுவிலு மங்கில்லேயே."

Page 43
一要基一
பிராணுயாமம்
பிராணுயாமம் என்றல் மனிதன் பெரிய நினைப்பு நினைக்கிருன், ஆகாயத்தில் பறப்பது நீரில் கிடப்பது, நீரில் நடப்பது, பாருங் காணுமல் உலகத்தில் உலாவுவது இவைகள் தமக்கு வேண்டாம், நாம் ஆரோக்கியமாக மட்டும் வாழ்ந்தால் போதும், இல்லற வாழ்க்கைக்கு ஆண் பெண் இருபாலரும் முக்கியமானதுபோல் உடலுக்கு ஆசனம் பிராணுயாமம் முக்கியம், தூல சரீரத்திற்கு ஆசனம், ஆக்கும சரீரத் தில் பிராணயாமம் ஆனதால் இரண்டும் செய்து வந்தால் இரண்டும் தொழிற்பட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து மோட்சத்தை அடைய லாம். நாம் காற்று நிறைந்த மண்டலத்தில் இருக்கிறுேம், இந்தக் காற்றை வசியப்படுத்தி அதன் சக்தியை நாம் கூடுதலாகப் பாவிக்க வேண்டும், பாவித்தால் நோயற்ற வாழ்க்கை நீடிய ஆயுளுடன் வாழ லாம் இதற்கு சுவாசப் பயிற்சி என்று சொல்லலாம் பூரகம் என்ருல் உள்ளிழுப்பது, ரேசகம் என்ருல் வெளிவிடுவது, கும்பகம் என்ருல் அடக் குவது. பிராணுயாமம் செய்யும்போது பரிசுத்தமான அறையொன்றுக் குள் இருந்து செய்யவேண்டும். எறும்பு, நுளம்பு, மூட்டைப்பூச்சி, கொசு தொல்லேகள் இல்லாமல் இருக்கவேண்டும், வாசனை ஊதுபத்தி வைத்து பிராணுயாமம் செய்யலாம். ஆசனங்கள் செய்யும்போதும் சுவாசப்பயிற்சி செய்யலாம்.
 
 
 

சுவாசப்பயிற்சி செய்யும் விதம்
விரிப்பில் பத்மாசனம் போட்டும் இருக்கலாம் பத்மாசனம் போட வராதவர்கள் சித்தாசனம் அல்லது வச்சிராசனத்தில் இருந்துகொண்டு நிமிர்ந்திருந்து வலது பெருவிரலாலும் மோதிரவிரலாலும் மூக்கைப் பிடித்து காலேயில் பெருவிரலே எடுத்து வலது நாசியால் உள்ளே இருக் கும் சுவாசத்தை வெளிவிட்டு உடனே வலது நாசியால் உள்ளே இழுக்க வேண்டும் பின் வலது நாசியை பெருவிரலால் மூடிக்கொண்டு இடது நாசியை மூடியிருக்கும் மோதிரவிரலே எடுத்து இடது நாசியைத் துறந்து வெளிவிடவேண்டும், விட்டு முடிந்தவுடன் அந்த நாசியை திரும்ப இழுக்க வேண்டும் இழுத்த நாசியை மூடி வலது நாசியால் வெளிவிட வேண்டும் இப்படிச் செய்தால் ஒருதடவை. இதுபோல் பத்துத் தடவை செய்ய வேண்டும் காஃலயில், மாஃலயில் வலது நாசியை மூடி இடது நாசியால் முதல் ஆரம்பிக்க வேண்டும் பெருவிரலால் வலது நாசியை மூடி இடது நாசியால் காற்றை வெளிவிட்ட பின் உள் இழுக்க வேண்டும் மோதிரவிரலால் மூடி பெருவிரலே எடுத்து வலது நாசியால் வெளிவி. வேண்டும். விட்டு முடித்த உடன் அதே நாசியால் உள்ளிழுத்து பெரு விரலால் மூடி மோதிரவிரலே எடுத்து இடது மூக்கைத் துறந்து விட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு தடவை இதே விதமாக பத்து தடவைகள் செய்யலாம் இப்படிச் செய்வது சுவாசப் பயிற்சி, ஆசனம்செய்ய முடியாதவர்கள் இந்தச் சுவாசப் பயிற்சி ஆசனம் செய்து வர
ாம்.
சுவாசப்பயிற்சியால் ஏற்படும் பலன்
உள்ளே இருக்கும் பத்து வாயுக்களும் சுத்தமடைந்து தன் தன் தொழிலேச் சரிவரச் செய்கிறது. சுவாசப்பை சுத்தமடைகிறது, இரத் தம் சுத்தமடைகிறது குழலற்ற கோளங்கல் சுத்தமடைகிறது. இரத் தக் குழாய்களில் கொழுப்புப் பிடிக்காது புற்றுநோய் பிடிக்காது, வீரம் உண்டாகும் நோய்கள் அணுகாது. பீனிசம், அஸ்மா, கசம், காசம், தடு மல் இவைகளேத் தடுக்கும் மருந்து-சுவாசப்பயிற்சியால் முகத்தில் அழகு பெறும், சுக்கிலம் இறுகும், மலட்டுத்தன்மை விலகும் ஞாபக சக்தி உண்டாகும். கல்வி அறிவு வளரும், மனவடக்கம் உண்டாகும். காற்ருேட்டம் உள்ள இடத்தில் செய்ய வேண்டும். ஒரு நாளேக்கு மூன்று தடவை செய்யலாம், காலே, பதியம், அந்தி, பிற்பகல் உன வருந்தி 30 நிமிடங்களின் பின்சுவாசனப் பயிற்ச்சி செல்யலாம், ஆசனப் பயிற்சிக்கு 5 மணித்தியாலங்கள் சுழிய வேண்டும், உணவு,காரம், கடுகு, உறைப்பு, தேனீர் கோப்பி இவைகளேக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். தாவர உணவு நன்மை தரும், புலால் உணவுக்கு நூற் இறுக்கு ஐம்பதுதான் பலன் கிடைக்கும், இல்லற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது சுவாசப் பயிற்சியாகும்.

Page 44
۔ سے 46 --سسہ
பிராணுயாம கும்பகம்
கும்பகம் செய்யும் விதம்
ஆசானின் உதவியுடன் செய்யவேண்டும், இல்லையேல் புத்தகத்தில் சொல்லியபடி வேகமாகப் போகாமல் இலேசாகக் கொஞ்சம் கொஞ்ச மாகப் பழக வேண்டும். பிரத்தியேகமான அறை ஒன்று தயாரித்து அந்த அறை பரிசுத்தமாகவும், இருக்கவேண்டும். வாசனைக் குச்சிகள் புகைத் தால் நலம். சுவாசப்பயிற்சி செய்து 45 நாள் கழித்து பூரித்த வாயுவை உள்ளே இழுத்து வாயுவை மெதுவாக விடவேண்டும். சுவாசம் இழுக் கும்போது ஏழு எண்ணிக்கை இழுக்கவேண்டும். ரேசிக்கும்போது பதி நான்கு எண்ணிக்கை விடவேண்டும். அப்பியாசம் செய்து 40 நாள் கழித்து 7 எண்ணிக்கை பூரகம் பூரிக்கச் செய்து 7 எண்ணிக்கை கும்ப கம் பதிநான்கு எண்ணிக்கை ரேசிக்கவேண்டும். எப்படி என்ருல் ஏழு எண்ணிக்கை இழுத்து எழுஎண்ணிக்கை உள்அடக்கி பதிநான்கு எண் ணிக்கை வெளிவிட வேண்டும். வலது நாசியால் இழுத்து அடக்கினுல் இடது நாசியால் விடவேண்டும் விட்ட நாசியால் இழுத்து அடக்கி வலது நாசியால் விடவேண்டும், இப்படி ஒரு நேரம் ஒரு தடவைக்கு மேல் செய்யக்கூடாது.
காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 6 மணி இப்படி ஒருநாளைக்கு 3 தடவைகள் செய்யலாம். இருபது நாள் கழித்து, ஒரு எண்ணிக்கை வீதங் கூட்டிக்கொண்டு வரவேண்டும். 7 எண்ணிக்கையை அடக்கத் தொடங்கிய காலமிருந்து, 5 மாதத்தில் உள்ளிழுப்பது பதினென்றும், 11 அடக்குதலும், 22 வெளிவிடுவதும் ஆக வந்து விடுவீர்கள். 6 வது மாதத்தில் மிகவும் கவனமாக 10 எண்ணிக்கை உள்ளிழுத்து, 30 எண் ணிக்கையை அடக்கி, 20 எண்ணிக்கையை வெளிவிடல்வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை கும்பகம் செய்வதை, அடக்குவதை எண்ணிக்கை ஒன்று கூட்டிக்கொள்ளவேண்டும். 4 மாதம் வரும்போது, நாற்பது கும்பகம் செய்யவேண்டும். 6 + 4 = 10வது மாதம் 12 உம், 40உம் 24 உம் ஆக இருக்கவேண்டும். 10 மாதத்தில் 12= 40=24. இழுப்பது பன்னிரெண்டு. அடக்குவது 40 விடுவது 24 ஆக இருக்கவேண்டும். 40 நாளைக்கு ஒன்று கூட்டிக்கொண்டுவந்து, மேல் குறிப்பிட்ட 10 வது மாதத்தோடு 10 + 4 = 14 வது மாதத்தில் 14 = 5828 ஆக இருக்க வேண்டும். 14 வது மாதத்தில், 14 இழுப்பது, அடக்குவது 56, வெளி விடுவது, 28 ம் மாக இருக்கவேண்டும். 18 வது மாதத்தில் 16 இழுக்க வும், 64 அடக்கவும் 32 வெளிவிடவும் பழகிக்கொள்ளவேண்டும். 1} வருடம் பிடிக்கவேண்டும், 16, 64, 32 இந்தநிலைக்கு வர, இப்படிக் கும்பகம் செய்யும்போது உடலுக்கு மாற்றங்கள் வரும். ஆரம்பத்தில் வேர்வை வரும், அதை எண்ணெய் தேக்குமாப்போல், உடம்பைத்

- 47 -
தேய்த்துவிடவேண்டும். சுவாசம் அடக்கும்போது, மயக்கம் வரும். கவனமாக இருந்து சுவாசத்தை வெளிவிட்டுவிட வேண்டும், மயக்கம் வந்தால் நிறுத்திவிடவேண்டும், சரீரம் அக்கினிபோல் இருக்கும் பயப் படக்கூடாது. மற்றவர்கள் நம் உடம்பைத் தொடக்கூடாது, குளிர்ந்த சாப்பாடு சாப்பிடவேண்டும், "பிராணுயாமம்' செய்கிறவர்கள் துப் பரவாக உறைப்பு, காரம், கடுகு விலக்கிவிடவேண்டும் மிளகு பாவிக்கலாம். இஞ்சி பாவிக்கலாம் -- பச்சையரிசி, பயறு, எள்ளு சா ப் பிட வேண் டும் , பழவகை, கீரைவகை, காய் கள் சாப்பிடலாம். நாள் தவருமல் தலையில் குளிக்கவேண் டும். உடம்பில் வில்வப்பிஞ்சுக்காய் அரைத்துத் தேய்த்துக் குளிக்க லாம். வில்வம் இலை, ஊறவைத்த தண்ணிர் குடிக்கலாம். பால், நெய் பாவிக்கலாம். வில்வம் இலையை இரண்டுபிடி கொண்டுவந்து மண்சட்டியில் தண்ணிர்விட்டு ஊறப்போடவேண்டும், இரவு 12 மணித் தியாலம் ஊறியபின் காலை 6 மணிக்குக் குடிக்க வேண்டும் உடல் சூடு தணியும், வல்லாரல் இலையைப் பசுப்பாலில் அரைத்துக் குடிக்க வேண்டும். பொன்னங்காணி இலையை பாலில் அரைத்துக் குடிக்க வேண்டும். சுவாசம் உள்ளே போகும்போது ஓம், ஒம் என்று உள்ளி ழுக்கவேண்டும். வெளிவிடும்போது ஓம், ஓம் என்று வெளிவிடவேண் டும். ஒருவித சக்தி இரத்தத்தில் கலக்கும். அநுபவத்தில் தெரியும் கிறீஸ்தவர்கள் யேசுவே இரட்சியும் என்று சுவாசம் உள்ளே போகும் போதும் வெளிவரும்போது சொல்லவேண்டும். முஸ்லீம் சமயத்தவர்கள் ஹல்லாகு என்றும், சுவாசம் இழுக்கும்போதும் வெளிவிடும்போதும் சொல்ல வேண்டும், மனம் கட்டுப்பாட்டுக்குவரும். சகல காரியங்க ளும் சித்தியாகும்.
வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விசயங்கள்
அன்பர்களே மிகவும் ரகசியமாக இருந்த விசயங்களை உங்களுக்கு வெளியில் தருகிறேன். எமது குருவின் ஆணைப்படி, கட்டளைப்படி உங்கள் வாழ்க்கை இல்லறம், நல்லறமாக வாழ்ந்தால்தான் உலகத்தில் வாழமுடியும். நீங்கள் வாழ்ந்தால்தான் ஜீவராசிகளும், யோகிகளும், சாதுக்களும் வாழமுடியும், ஆனபடியால் நீங்கள் இல்லறத்தை நல்ல றமாக்கி வாழவேண்டும்.
முதலாவதாக சுவாசம் மாற்றம்
அதிகாலை 4 மணிக்குமுதல் நித்திரை விட்டெழுந்து கால் முகம் சுத்தம் செய்து, ஸ்நானம் செய்து அவரவர் மத ஆசாரப்படி இறை வனைத் துதிசெய்து பின் 4 மணிக்கு விரிப்பில் இருக்கவும், சுவாசம் மாற்றும் படத்தை அவதானிக்கவும். இடது நாசியில் இருக்கும் சுவா சத்தை வலது நாசியில் மாற்றவேண்டும்போது படத்தைப் பார்க்க

Page 45
- -
வும், இடது காவின்மேல் வலது காஃச் சமமாக வைத்துக்கொண்டு இடது கையை பூமியில் ஊன்றி வலது கையினுல் வலதுகால் பெரு விரலின் நரம்பை கைவிரல் மூன்றினுலேயும் அசைக்க வேண்டும்
இடது நாசியில் ஒடும் சுவாசம் வலது நாசியில் ஓடும். 5, 10 நிமிஷங் கள் அசைக்கவேண்டும். இதே இருப்பை மகாத்மா காந்திமகான் இந்த இருப்பில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். வவது நாசிக்கு மாறியவுடன் வலது காலே மடித்து அதன்மேல் இடது காலே மடித்து சமமாக வைத்து இடது கெண்டைக்காலில் கால் பெருவிரல் நரம்பை கையினுல் ஆள்காட்டும் விரல், நடுவிரல், மோதிரவிரல் இம்மூன்று விரல்களால் அசைக்க இடது நாசியில் சுவாசம் மாறும். இதேமாதிரி சுவாசத்தை மாற்றிப் பழக்கவேண்டும். இது ஒரு முறை வேறேர் முறை இடப்பக்கம். ஒச்சரிந்துப் படுத்துக்கொண்டு இடது கையை இடது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு படுக்கவும். உடல் வலது நாசியில் சுவாசம் மாறும். பின் வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது நாசியில் சுவாசம் மாறும், படத்தை அவதானிக்கவும். சுவாசத்தை மாற்றிப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் எங்களுக்கு நற்காரியங்கள் கைகூடவேண்டுமானுல், வலது நாசியில் சுவாசத்தை எடுத்துக்கொண்டுபோனுல் காரியம் கைகூடும். இடது நாசியில் சுவாசத்தை எடுத்துக்கொண்டு திங்கள், புதன் வெள்ளிக் கிழமைகளில் தானியங்கள் விதைக்க, மரங்கள் நட தோப்புக்கள்
 
 

H -
வைக்க, கடைகள் வீடுகள் குடிபோசு, புதுக்கணக்கும்பதிய, துணிகள் வாங்க, நகைகள் வாங்க, நல்ல பலன் கொடுக்கும். வங்கியில் சேமிப்பு, தொழில் ஆரம்பிக்கவும், செல்வம் லெட்சுமிகரம் சந்தோ ஷமான வாழ்க்கையில் ஈடுபடுவர் அடுத்தபடியாக திங்க்ள், புதன், வெள்ளி இருபாலாருக்கும் காலே நாலு மணியிலிருந்து காலே ஆறு மணிவரை இடசுலே ஒடவேண்டும். (இடது நாசியில் சுவாசம் ஒட வேண்டும்) அது தவறி வலது நாசியில் ஓடினுல் அன்றைக்கு ஏதோ ஓர் விசயம் நடக்கப்போகிறது என்று நினைக்கவும் சனி, ஞாயிறு, செவ்வாய் மூன்று நாளும் காலே 4 மணியில் இருந்து காலே ஆறு மணி வரை வலது நாசியில் சுவாசம் ஓடவேண்டும். அது தவறி இடது நாசியில் ஓடினுல் ஏதோ ஓர் விசயம் நடக்கப்போகிறது என்று நினைத் துக்கொள்வோம். வியாழக்கிழமை வளர்பிறை காலத்தில் இடது நாசியில் சுவாசம் ஓடவேண்டும். மாறி ஓடினுல் கவனித்து நடக்க வேண்டும். வியாழக்கிழமை தேய்பிறையில் வலது நாசி ஓடவேண்டும், மாறி ஓடினுல் கவனித்து நடந்துகொள்ளவும். அமாவாசை 3 நாளும் பிங்கலே வலது நாசியில் சுவாசம் ஓடவேண்டும். ஓடினுல் அந்தமாதம் நல்ல பலனைக் காட்டும். ஒரு பயணம் அல்லது ஒரு காரியமாக ஒரு வரைச் சந்திக்க்ப்போகும்பொழுது தெருவில் போய்க்கொண்டிருக்கை யில் வலது பக்கமாசு ஆண் வந்தால் காரியம் சித்தியாகும். இடது பக்கமாக ஆண் வந்தால் போகிற காரியம் கைகூடாது. தோல்வி என்று அறியக்கடவீர்களாக அதுபோல் வழியில் இடது பக்கம் பெண் வந்தால் காரியம் வெற்றி, வலது பக்கம் பெண் வந்தால் காரியம் தோல்வி என்று அறிக. வாழ்க்கைக்குத் தேவையான முறைகளே உங் களுக்குத் தந்திருக்கிருேம்,

Page 46
- 0; i
தியானம்
தியானம் என்ருல் கண்களை மூடிக்கொண்டு மெளனமாய் இருப் பது தியானம் அல்ல. தியான யோகத்தில் எட்டுப்படிகள் உண்டு. அதில் எட்டாவது படிதான் சமாதி. அது புலன்களை அடக்கி சவமாக இருப்பது. ஆனல் சவம் அல்ல. அதுதான் கடைசி நிலை அந்த நிலைக்கு வருவதற்கு ஏழுபடிகள் தாண்ட வேண்டும், ஏழாவது படி தான் தியானம். தியானம் சிந்திக்க இயமம், நியமம், ஆசனம், பிரா ஞயாமம், பிரத்தியாகாரம், தாரணை என்னும் யோகங்களைச் செய்து வந்தால் தான் தியானம் சித்திக்கும். இந்த ஆறுபடிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மனதைக் கட்டுப்படுத்தி வந்தால் தான் தியானத்தில் இருக்கும் பொழுது மனம் அடங்கும். மனமானது மான்போல் துள்ளிக் குதித்து ஓடக்கூடியது. தியானத்தில் இருக்கும்பொழுது மனம் ஓடி விடும் மனம் காற்றுருவமானது, ஆனபடியால் காற்றினுல் மன தைக் கட்டவேண்டும், அதுதான் பிராணுயாமம், மனம், மந்திரம், மூச்சு மூன்றும் ஒன்ருக வேலை செய்தால் தான் மனம் அடக்கம் பெறும் கண்களை மூடிக்கொண்டு ஸோஹம் சுவாசத்தோடு அப்பியாசம் செய்ய வேண்டும், ஸோ என்றுமணம் நினைக்க சுவாசம் உள்ளே போகவேண் டும், ஹம் என்னும் மந்திரத்தை மனம் நினைக்க சுவாசம் வெளியே வரவேண்டும். இதே விதமாக செபிக்க தியானம் சித்திக்கும், ஆத்துமா வின் ஒளியைக் காணலாம், சுத்தப்பிரம்மமாக இருக்கலாம்.
யோகக் கலையும் செல்வந்தர்களும்
யோகக் கலையை அப்பியாசித்து வந்தால், பொருட் செல்வம், கல் விச் செல்வம், அருட்செல்வம் சகலவும் சித்தியாகும். தொழில் அதிக மாகும், பொருளும் தொழிலும் அதிகமானுல் அருட்செல்வமான கடவுள் பக்தியும் அதிகரிக்கும். உடலில் நோய் கொண்டால், பணத் தின் செலவும், தொழிற் குறைவும், பக்திக் குறைவும் ஏற்படும்.
ஆசனம் செய்வதால் இவற்றைத் தடுக்கலாம். செல்வந்தர்களில் மில்க்வைற் கனகராஜா அவர்களை எடுப்போம். அவர், ஆசனங்கள் செய்து வருவதால், பெரும் மகான்களுடைய புகழையும் பட்டத்தை யும் எடுத்துள்ளார்.
சிவநெறிப்புலவர், சிவதர்மவள்ளல், திருமுறைக் காவலர், என்பன அவையாகும். இதுமட்டுமல்ல, குறையாத செல்வமும், நோயற்ற வாழ்வும் பெற்று மதிப்பாக இருக்கிருர். இன்னும், அவர்போல எத் தனையோ செல்வந்தர்கள் இதே வாழ்க்கையில் இருக்கிருர்கள். அதில்

س-س 1 ۰ سه
ஒருவர் E, K தங்கராஜா, எம்மிடத்தில் ஆசனங்கள் பயின்று வரு கிருர், ஆரோக்கியமாக இருப்பதே அவர் நோக்கம். அதற்கு ஏற்ற தாக, ஆசனங்கள் நன்மை கொடுக்கின்றன. அவரிடத்தில் நற்குணங் கள் அமைந்துள்ளன. அவரும் கொடைவள்ளலாக, பக்திமானக, வாழ் கிருர், நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்
யோகக் கலை பயிலும் செல்வர்கள், இலைமறைவு காய்போல் உள் ளார்கள். அனைவருக்கும் இறையருள் கிடைக்கப் பெறட்டும்.
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
இருதய நோய்க்கு
இருதய நோய்க்குச் சிவப்பு ருேசாப்பூ ஒன்று மாலையிற் பிடுங்கி சுத்தமாக எடுத்து, ஒரு கோப்பைக்குள் வைத்து அதை மூடும்படியாக தேன்விடவேண்டும், இரவு முழுவதும் அப்படியே ஊறவிடவேண்டும். காலையில் 6 மணிக்குப் பூவை எடுத்து உண்ண வேண்டும். பூ அதிகமாகக் கிடைத்தால், 10 பூக்களை ஒன்ருகப் போட்டு, ஒருநாளைக்கு ஒன்ருக உண்ணவேண்டும். தேனுடைய சக்தி தானும் கெடாது, தன்னைச் சார்ந்தவற்றையும் கெடவிடாது. முட்டுநோய் உள்ளவர்களும் இப் பூவை சாப்பிடலாம். ருேசாப்பூ கிடைக்காவிடின் அடுக்குச் செம்பரத் தம் பூவை இவ்வாருகச் செய்து சாப்பிடலாம்.
தொய்வு எனும் அஸ்மாவிற்கு
சுண்டங்கத்தரிப் பழம் இரண்டு காலையிலும், இரண்டு மாலை யிலும் உண்ணவேண்டும். சுண்டங்காயும், பருப்பும் போட்டு, புளி இல் லாமல் சமைத்து, உண்ணவேண்டும், தேத்தாங் கொட்டையை, சந் தனம் போல அரைத்துச் சாப்பிட்டால், நெஞ்சில்”உள்ள சளி கழன்று விடும் சளி பிடிக்காது. மிளகைச் சுட்டு, அந்தச் சாம்பலில் தேன்விட் டுச் சாப்பிட்டால், சளி கக்கும். மிளகை ஊசியிற் குற்றி தேங்காய் எண்ணெய் விளக்கிற் பிடித்துச் சாம்பல் எடுக்கலாம்.
தோல்வியாதி, கிரந்திகளுக்கு
பூவரசம் பட்டையும், "அதன் இலையும் சமனுக எடுத்து இடித்து, அவித்துக் கண்டு நீர்விட்டு, அதை ஒரு சுண்டாக வற்ற வைக்கவேண் டும்.அதை 8 நேரம் குடிக்க வேண்டும், பிள்ளைகளுக்கு, காலை ஒரு கரண்டி, மாலை ஒருகரண்டி வீதம் கொடுக்கவும். செம்பரத்தம் பூவை அவித்து,அந்தக் கசாயத்தில் தேன்விட்டுக் குடிக்கவும்.

Page 47
- 52 -
சொறிக்கு கிரந்திக்கு வெளிப்பூச்சு மருந்து
மருதோன்றி இலையும், கரும் சீரகமும், மோரில் அரைத்து வெளிப் பகுதிக்குப் பூசவும். குப்பைமேனியை சிறிது உப்பும் கலந்து அரைத்துப் பூசலாம், வேப்பம் இலையும் மஞ்சளும் சிரங்குக்கு அரைத்துப் பூசவும்.
பீனிசத்திற்கு முழுக்கு
மருதத்துளிர் ஒருபிடி ஒரு கரண்டி சிறு பயறு, பயறை இராத்திரி முழுதும் ஊறவைத்து, ஊறின பயறும் இலையையும் பத்து மிளகும் ஒன்ருகத் தேய்த்துப் பசுப்பால் விட்டு சந்தனம் போல் அரைத்து அதை காலை ஆறு மணியளவில் உச்சம் தலையில் அப்பிவிடவும் அரைமணி நேரம் ஊறியபின் தண்ணிரில் தோயவேண்டும், சுடுதண்ணீர் கூடாது. முழுகி வந்தால் மூக்கு அடைப்பு தும்மல் போகும் ஆசனங்கள் செய்து வரவேண்டும்.
அதிக மூத்திரம் போகுல்
பொன்முசுட்டைக் கீரையைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால் மலக்கட்டு விக்கல் அதிக மூத்திரம் போறது இவைகள் குணமாகும்.
பாம்புக்கடிக்கு
பாம்பு கடித்தவுடன் தன்னுடைய சிறுநீரை (மூத்திரத்தை) ஒரு அவுண்ஸ் குடிக்க விஷம் தீரும். வாழை மரத்தின் சாறு ஒரு அவுண்ஸ் குடிக்க விஷம் தீரும், வாழை மரத்தை ஐந்து அடிக்கு மேல் வெட்டி விட்டு சரிநடுவில் கொஞ்சம் தோண்டிவிட சாறு ஊறும், அதை எடுத்து குடிக்கவும். பொன்னவரசு வேர் பட்டையுடன் பத்து 15 மிளகு கூட்டி அரைத்துத் தின்ருல் விஷம் தீரும். பாம்பு கடித்த இடத்தை மண் ணெண்ணையில் தாழ்த்தி வைக்க விஷம் இறங்கும்.
தீப்பட்டவுடன் நெருப்புச் சுட்ட உடன் மண்ணெண்ணையில் வைக்க மாறிவிடும். கொதிதண்ணீர் ஊற்றுப்பட்டாலம் மண்ணெண் ணையில் வைக்கவும்.
இருமலுக்கு
பொற்றலைக்கையான் சமுலத்தை பாலில் அரைத்துச் சாப்பிட்டால் இருமல் காசம், சோகை, பாண்டு இவை தீரும். பொன்னங்காணி கொழுந்து ஒருபிடி எடுத்து யாரும் காணுமல் அதிகாலை சூரியன் உதிக்கு முன் சாப்பிட்டால் கண்ணுெளி பிரகாசிக்கும், சரீரத்தில் உஸ் ணம் தணியும், சரீரம் குளிர்ச்சி அடையும்.

- 53 -
இருமலுக்கு வேறுமுறை இஞ்சிச்சாறு ஒரு கரண்டி வெங்காயச்சாறு ஒரு கரண்டி எலுமிச்சம் புளி ஒரு கரண்டி மூன்றும் ஒன்முகச் சேர்த்துக் குடிக்கவும். காலை மாலை மூன்று வேளை குடிக்க சுகமாகும்.
காய்ச்சலுக்கு பேப்புடலும் விஷ்ணுகிராந்தியும் சமனுக எடுத்து அவித்து அரைக் கோப்பை கசாயத்தில் பத்துச் சொட்டுத் தேன், முலைப்பால் விட்டுக் குடிக்கவும் காய்ச்சல் தீரும்.

Page 48
காபமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசஃன ஈசனூர்க்குப் போற்றவிக் காட்டினுேமே.
கடப்பாச் சித்தர் பெங்களூர் பூரீல பூg பரம அம்ச சச்சிதானந்த
யோகீஸ்வரர் தன் சரீரத்தைக் கோவிலாகக் கட்டிக் காட்டும் படம்.
 

:
#

Page 49

*093 引驅sooči)
&
Quae umgoo - .
: %%%

Page 50
s', シ
 


Page 51


Page 52


Page 53