கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தத்துவ ஞான சிந்தனையும் வினைப் பயன் பதிவுகளும் ஆன்மா பிறவாமை அடைதலும்

Page 1
அர!
உண்மைே
தத்துவ ஞான சி
வினைப் பயன்
2,651 LOT பிmவ s sm)
=வேண்டுங்கால் வேண்டும்
வேண்டா ைவேண்ட
| |
-ஆத்தி திதிரீ தி ததது இதி
그 விநாயகர் தரும
சித்தனைத் ெ
இலவச வெளி
3- 10
நிறு விநாயகர்_த ICO =புலோலி மேற்கு தி தீது 3% உடலுழைப்பு=%
பிரதிகள் 1213 பக்கங்கள்
 
 
 
 
 

------
தெ 三ーエ 2து 를
ந்தனையும் பதிவுகளும் ாமை அடைதலும்.
பிறவாமை மற்று அது வரும், =குறள்
青
ரச் சுருக்கமும்,
நிதிய நிறுவனரின் தாகுப்புகளும்,
★
வேற்றுமையற்ற ானங்களுக்கான =
சிடு - Th 43
- 1995
білб8 fї
ரும நிதியம்
- பருத்தித்துறை,
சிக்கனம்=x சமத்துவம்"
I ን 5 முடிவு விலை: ரூ. 39=

Page 2

i III i IIша)rii i
*MMMMMMMMMMVMV VMM. IŠ
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள்சக்தியை எந்நேரமும் உதவிக் கொண்டிருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும், எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு, சிறியதாயார் முதலானோருக்கும், நாம் வாழ உணவு அளித்துக் கொண் டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவ ராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங் கட்கு இந் நூலைச் சமர்ப்பணம் செய்வதில் பூரண ஆத்ம திருப்தி
அடைகிறோம். புலோலி மேற்கு,
நிறுவனர்.
3- 10-1995 விநாயகர் தரும நிதியம்
உள்ளே.
ன்மாவைப் பற்றியது
வேதம் முனனுரை * உபநிடதம் வேதம் * afLpGOOTLib உபநிடதம் 率 நியாயம் கீதை 来源 மீமாம்சை . . . * மத்துவ வேதாந்தம் உலகாயதம் சு சைவசித்தாந்தம் SFLD6ððrth அணுவைப் பற்றிய பெளத்தம் gag)/ ク தி
வ்கியம் * ტFLf)(6ზბTLi) சாங்கியம் * வைசேடிகம் வைசேடிகம் * , மீமாம்சம் நியாயம் கன்மம் பற்றியது மீமாம்சை * சமனம் வேதாந்தம் * மீமாம்சம் இராமானுச வேதாந்தம் * சைவசித்தாந்தம் மத்துவ வேதாந்தம் சமயங்கள் கூறிய தத்து சைவசித்தாந்தம் வத்தை விஞ்ஞான முறை
யில் ஆராய்தல்,

Page 3
தத்துவ ஞான சிந்தனையும் வினைப் பயன் பதிவுகளும் ஆன்மா பிறவாமை அடைதலும், மூதிற் பதிப்பு: 3-10-1995 பிரதிகள்: 1213
பக்கங்கள்: 133 இலவச வெளியீடு
Gw ffeg நிறுவனங்களுக்கானது உற்பத்திச் செலவு: ரூ. 39/-
Spiritual and Philosophical Thoughts Records of Karma Performance Soul not Attain ing Rebirth.

th முன்னுரை
பிரபஞ்ச தத்துவத்தை ஆராய்ந்த நாம் பூகோள ரீதியிலே நிலப்பரப்பை ஆராய்ந்தோம். ஏன் யப்பானியர் சுறுசுறுப்பாய் நாட்டுக் காய் உழைத்து எவரிடமும் கையேந்தாது உயரிய வாழ்க்கை வாழ்கின் றனர் என்பதையும் இந்தியாவின் தமிழ் நாட் டி ல் பல ஞானிகளும் மேதைகளும், ரிசிகளும் தோன்றி சித்தாந்த கோட்பாடுகளை மைய மாக வைத்து காலத்தால் அழியாத பல்செயல்களைப் படைத்தார்கள் என்பதும் எம்மைப் பெரிதும் இவ்வாராய்வில் முழுமையாக ஈடுபடத் துரண்டியது.
நாம் புது மனையை அமைக் கும் போது எமது பஞ்சாங்கக் கோட்பாடு தெற்கு மேற்குப் பகுதி உயர்ந்த பிரதேச மே மனை அமைப்பிற்கு உகந்த பிரதேசம் என கூறுகிறது. இந்த சோதிட முறையி லான தகவல்களை மனதில் வைத்துக் கொண்டு பூகோள ரீதியாக இலங்கை - இந்தியா - யப்பான் பிரதேசங்களை ஆராய்ந்தோம். இப் பிரதேசங்கள் மேற்குப்பகுதி மலைப் பிரதேசங்கள் அமைந்த பிரதே சங்களுக்குள் கீழ் உள்ள பிரதேசமாகும். இங்கு ஞானி கள் உடல் உழைப்பாளிகள், அறிஞர்கள் போன்றவர் அநேகர் தோன்றியுள்ளதை நாம் கண்டு கொண்டோம். மேற்கு உயரமான இப்பிரதேசங்களில் தான் கிழக்கில் தோன்றும் சூரிய உஷ்ணம் செறிவாகப்படுகின்றது. உஷ்ணம் செறிவாக படுவதால் சுத்தமான காற்று வீசு கின்றது. நல்ல காற்றும் வெப்பமும் மனிதனில் தீயணுவை கூட்டுகின்றது. தீய ணுக் கூடும்போது உடலுழைப்பும் தன்னலமற்ற சேவ்ைமனப்பான்மை போன்ற நற்சிந்தனைகள் மேலோங்க வாய்ப்பு வர இடமேற்படுகிறது.
நாம் செய்யும் பாவபுண்ணிய்ச் செயல்களை மறந்து இறைவ னையே முழுமையாக நம்புகின்றோம். இறைவன் என்ற ஒருபெரும் சக்தி இருப்பதாக தத்துவ ஞானத்தில் பல சமயங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது, எமது நல்ல செயற்பாடுகளுக்கும் நல்ல சிந்தனைக ளுக்கும் உரிய அணுசக்தி ஆன்ம அலையில் பதிவாகின்றது. இதே போலவே தீய சிந்தனைகளும் தீய செயற்பாடுகளும் ஆன்ம அலையில் உரிய அணுவாகப் பதிவாகின்றது. இவ்விதம் இருவகை செயற்பாடுகளும் ஆன்ம அலையில் பதிவாகின்றது, இந்தப் பதிவுகளுக்கு ஏற்பவே நா:

Page 4
II தத்துவ ஞான சிந்தனையும், வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும் ,
செயற்பட இடம் ஏற்படுகின்றது. இவ் அணுசக்தியை எவ்வகையிலும் மாற்றவே முடியாது. இதைவிடுத்து பாவத்தைச் செய்துவிட்டு இறை வனின் பாதாரவிந்தங்களில் மண்டியிடுவதால் சேர்ழானசக்தி மாறி எவ்வகை நன்மைகளையும் ஏற்படுத்தப் போவது கிடையாது.
- மறுபிறப்பைப்பற்றி பல சமயங்கள் பலவிதமான கருத் தை க் கூறுகின்றது. இந்து சமயமும் மறுபிறப்பை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் பெளத்தம் மறுபிறப்பை இல்லை என்கின்றது. மறுபிறப்பை இல்லை என்ற பெளத்த சமயத்தை உடைய இரண்டு மக்கள் மறு பிறப்பை எடுத்து முன் நடந்த கதையைக் கூறியுள்ளனர். மரணங் களில் வயது வந்து இறப்பவர்கள் ஒருவகை. திடீரென துப்பாக்கிச் சூட்டால் இறப்பது மறுவகை, நஞ்சருந்தி மனம் வருந்தி, இறப்பது இன்னொருவகை. இந்த இறப்புச்களில் திடீரென இறப்பவர்கள் தான் முற்பிறவியின் நிலையைக் கூறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர் களின் சிந்தனை செயலிழக்க முன்னரே உடல் உயிர் பிரிந்து விட்ட தால் இது கை கூடுகிறது. திரும்பப் பிறந்து இவர்களது வள ர் ச் சி ஏற்படும் போது திடீரென இறந்தவர்களது மன எண்ணம் அவர்களது மறுபிறவி நினைவில் முற்பிறவி ஞாபகத்தை ஏற்படுத்துகின்றது என் பதையும் கண்டுள்ளோம்.
சமயங்கள் கூறும் கருத்துக்கள் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு வித வகையில் அமைந்துள்ளது. பல சமயங்கள் பலவிதமாகக் கூறி னாலும் தத்துவத்தில் விஞ்ஞானமுறையில் ஒரே கருத்தாகவ்ே அம்ை கின்றது என்ற உண்மையை இத்தத்துவ ஞானத்தில் அறிந்து கொள் ளக் கூடியதாக இருக்கும் என்பதை நம்புகின்றோம். ஆன்மாவைப் பற்றியும், அணுவைப் பற்றியும், கன்மத்தைப் பற்றியும் ஒவ்வொரு சமயங்கள் கறிய கருத்தை தொகுத்துத் தந்துள்ளதோடு எமது கருத் தையும் இவற்றோடு தருகின்றோம்.
நாம் இளமையிலே இருந்து வளர்ந்த அறநெறிப் பண்பாடு கார ணமாகவும், கடும் உடல் உழைப்பால் பெற்ற அனுபவம் காரணமாக கவும், உண்மைப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டுமென்ற கடும் உணர்ச்சி காரணமாகவும், இந் நிறுவனத்தை ஆரம்பித்தோம். தாம் வெளியிடும் நூல்களில் ஆன்மா ஞான ஒளியில் ஒன்று சேரும் விளக் கங்களை எழுத முற்படும்போது ஐந்து பூத சேர்க்கை விகிதாசாரத்

விநாயகர் தரும நிதியம்
தைப்பற்றி அடிக்கடி எழுதவேண்டியுள்ளது. வேறு எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்களிலும் இவ்விதமான விளக்கங்கள் வெளிவருவதில்ன்ல. உதாரணமாக சைவசமய நூல்களை எடுத்தால் புராண வரலாறுகளை யும், நாயன்மார்கள் சரித்திரத்தையும், கடவுள்களின் சரித்திரத்தை யும் திரும்பத் திரும்ப எழுதுகிறார்களே அன்றி வேறு எவ்விதமான புது ஆக்க்ங்களையோ தொழில் விருத்தியைப் பற்றிய கருத்துக்களையோ எழுதப் பெறுவதில்லை. இங்கே நாம் எடுத்துக்கொண்ட செயல் உண் மையான கடவுளை அறிந்தே தீரவேண்டு மெனவும் நாம் கண்டுபிடிக் கும் உண்மைகளை மக்களுக்குத் தெரியச்படுத்த வேண்டுமெனவும் பொது ஆன்ம ஈடேற்றத்தை கருத்திற் கொண்டு செயற்பெறுகின் றோம். (யதார்த்த வாதி - வெகுசன விரோதி)
எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கத்தையே அறம் குறித்து நிற்கின்றது. அறநெறியாளன் ஒருபோதும் மற்றவன் துன்பத்தைக் கண்டு சகிக்கமாட்டான். எமது Lu nr gur ab u ff? au தமிழ் சமுதாயத்தில் அறமே தலையானதாக இருந்துள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த அற மானது நாயன்மாரிடத்தும், ஞானிகளிடத்தும் ஊற்றெடுத்துப் பாய்ந்திருப்பதை நாம் சரித்திர வாயிலாக அறிகின் தோம்.
இதேபோலத்தான் யப்பான் நாட்டை எடுத்துப் பாருங்கள். தங் கள் தாட்டில் அண்மையில் ஏற்பட்ட பூமி நடுக்கத்தில் பல உயிர்கள் அழிந்து கட்டிடங்கள் பல சிதைந்தது. அவர்கள் யாரிடமும் உதவியைக் கோரவில்லை. உதவிகள் தரலாம் என்று பல நாடுகள் முன் வந்த போதும் தேவையானால் நாங்கள் கேட்கிறோம், என்று புன்சமைப் புகளை தம் காலில் நின்று தம் தேவைகளை நிறைவேற்றி எமக்கெல் லாம் முன் உதாரணமாக திகழ்கின்றார்கள். இப்படியான நிலையைத் தான் நாம் விரும்புகின்றோம். எமது செயற்பாடுகள் மூலம் நாட்டில் அறநெறி மேலோங்கி தன் காலில் நின்று யாரையும் எதிர்பார்த்து நிற் காத நல்வாழ்வை விரும்பியே எமது பணிகளைத் தொடருகின்றோம்.
வள்ளுவர் குறளிலே "வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம் பூதங் கள் ஐந்தும் அகத்தே நகும்" என்றும் பாரதியார் பாடலிலே ‘புத் தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழி னில் இல்லை' என்றும், மாணிக்கவாசகர் தி ருவா சக த் தி له ق 'சென்று

Page 5
2 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும் ஆன்மா பிறவாமை அடைதலும் ۔
சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும்? என்றும் திருவா யருளியுள்ளார்கள். ஆகவே ஐந்து பூத் விகிதாசாரம் என்று நாம் சொல்லுவது புதிய கருத்துக்கள் அல்ல.
வள்ளுவரது கூற்றிலே கபட எண்ணமுள்ள ஒருவனது ஒழுக்கத் தைக் கண்டு அவனது உள்ளத்திலே உள்ள ஐந்து பூத சக்திகளும் நகைக்கின்றன என்கிறார். ஒருவனது மனதை வேறொருவராலும் அறியமுடியாது. ஆனால் அவனது மனதிலுள்ள ஐந்துவித சக்திகளுக் கும் தெரியாமல் அவன் எந்த எண்ணத்தையும் எண்ண முடியாது. ஆகவே சகல உயிரினங்களின் மனமும் ஐந்துவித ஆட்சிக்கு உட்பட் டது என்பது முற்றிலும் உண்மையே.
ஒனவையார், வள்ளுவர், மணிவாசகர், பாரதியார் போன் றோர் அவ்வக் காலத்தில் எழுதிய நூல்களாலே தான் அறம் வளர்கின் றது. அவர்கள் அவ்வாறு எழுதியிருக்காவிட்டால் அறம் Grarcar drair பதை அறியமுடியாது. அவர்களுக்கமைத்த சேர்மான அணுத்தொகைக்கு ஏற்பவே அவர்களால் அறநெறியை ஆராய முடிந்தது. சில பல நூறு ஆண்டுகளுக்கிடையிடையேதான் இவ்வாறான சேர்மான அணுத்தொகை உள்ளவர்கள் தோன்றுகிறார்கள். அவர்களும் தங்கள்தங்களுக்கமைந்த அணுத்தொகை வித்தியாசம் காரணமாக வெவ்வேறு விதமாக அறம் பற்றிக் கூறியுள்ளார்கள். உ+ம் ஆக, ஒளவையார் ஒரு வரிக் குறளில் கூறியதை, வள்ளுவர் இருவரிக் குறளிலும், மணிவாசகர் நான்கு வரி வாசகமாகவும் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் அமைந்த சேர் மான அணுத்தொகைக்கு அமையவே கடமையின் உண் மை யை உணர்ந்து மனிதன் மேல் நிலை அடைந்து பிறப்பறுக்கும் வழிவகை களை கூறியதைக் காண்கின்றோம்.
நாம் இப் பூமியில் பிறக்கும் பொழுது அரைச்சதம் தானும் கொண்டுவரவில்லை. முன் வினைப் பயணின் ஐந்து வித அணுத்தொகை யால் அமைந்த சக்தி அணுக்களை மட்டுமே கொண்டுவந்தோம். இவை Sruog தலைமையகத்தில் குக்கும தேகத்தில் நின்று எம்மை வழிநடத்தி உரிய இட த் தி ல் சேர்ப்பித்துள்ளது. நாம் கொண்டுவந்த அணுத் தொகைகளே எமது செயற்பாட்டுக்கு காரணமாகிறது. அவ்வாறான அணுத்தொகைகளில் எமது சித்தனை, எண்ணம், செயல் மூலம் கூடிக் குறைந்த சேர்மான அணுத்தொகைகளை மட்டுமே கொண்டு செல்லப்

விநாயகர் தரும நிதியம்
போகிறோம். கொண்டு போகும் அணுத்தொகைகளுக்கமையவே நாம் செல்லும் இடம் அமையப் போகிறது. அவ்வர்றான ஐந்துவித அணுத் தொகைகளில் ஞான ஒளியணுவைக் கூட்ட வேண்டுமென எமது மற் றைய ஆகாய பூத அணுக்கள் கட்டளை இட்டுள்ளன. இதன் பய னாக நாம் சிறு வயதில் பயின்ற அறநெறிக்கேற்ப எமது கடமையை செய்தே ஆக வேண்டுமென்ற நோக்கில் அறநெறிக் கருத்துக்கனை செயற்படுத்துவதற்குரிய வழிகளை ஆராய்ந்து வெளியிடுகின்றோம்.
நாம் பிறந்ததில் இருந்து தொழில் செய்து உணவைத் தேடும் வரை பட்ட கடனை ஆராய வேண்டும். நாம் குடிக்கும் நீர், சுவா சிக்கும் காற்ற, உண்ணும் உணவு இவைகளை உருவாக்கித் தருவ தற்கு அனேக மக்கள் வியர்வை சிந்தி இருக்கிறார்கள். நாம் உண் னும் தானிய வகைகளுக்காக அனேக உயிர்கள் தங் களை ப் பலி கொடுத்துள்ளன என்பதை ஆராயும் போது எம்மால் அடைக்க முடி யாத கடன்கள் பல உண்டு என்பதை உணர்கிறோம். இறையருள் மனிதப் பிரயத்தளம் சூழ்நிலை ஆகிய இவற்றிலே தான் ஒரு மனி தனின் நிலைப்பாடு முழுவதும் அமைந்துள்ளதை a 607 pr முடிகிறது.
முதலாவதாக வினைப்பயனராய் அமைந்த அணுத்தொகை உடைய மனித உடல். இரண்டாவதாக அந்த உடல் மூலம் செய் யும் தொழிலால் ஏற்படும் அணுத்தொகையின் மாறுபாடுகள். மூன் றாவதாக அவரது சமூக சூழ்நிலையிலுள்ள அறிவு, உடல்நிலை, பழக்க வழக்கங்களால் ஏற்படும் அணுத்தொகை மாற்றங்கள் என்பனவாகும். இவைகளில் ஒரு மனிதன் தேவனாவதற்குரிய அணுத்தொகைகள் அமைவதும் அசுரளாவதற்குரிய அணுத்தொகைகள் அமைவதும் கூடு தலாக சமூக சூழ்நிலைகளிலே தங்கியுள்ளன. ஞான அறிவு மிக்க மனிதருள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களின் அணுத்தொகைகள் ஞான மார்க்கத்திற்கு வரக்கூடியதாக மாறி அமைகின்றன. அசுர குணம் மிக்க மனிதருள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களின் அணுத் தொகைகள் அசுரமார்க்கத்திற்கு செல்லக் கூடியதாக மாறியமைகின்றன.
முற்கால நாயன்மார்கள் கடும் உழைப்பால் தமது கையாலே தானியங்களை விளைவித்து அத்தானியங்களை த மது கையாலே சுத்தமாக்கி தமது வயிற்றுப் பசிக்கு உண்ணும் போது தமது கண்ணிற் தென்படும் ஏழையின் பசிய்ை நீக்கி அதில் இன்பங் கண்ட

Page 6
4. தத்துவ ஞானசிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்
பிற்பாடே தமது பசியை நீக்கி வாழ்ந்துள்ளனர். இக் காரணத்தால் அவர்களது ஒளியணுக்கூடிய தன்மையினை நன்கு காட்டுகின்றது. அதே போன்று. நாமும் எமது ஒளியணுவைக் கூட்ட அறச் செய்கை களை மேற்கொள்வோமாக.
ஆகவே அறநெறிப் புதிய சமுதாயம் உருவாக நீங்கள் இந்நூலை வாசித்து சரியெனத் தோன்றுவதை உங்கள் சிந்தனையில் இருத்தி பய னடையுமாறு அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
※ ※ ※ ※ ※
சமய தத்துவங்களை நுணுகி ஆராய்ந்து இந்திய தத் துவ ஞானம் என்னும் நூலை உருவாக்கிய திரு. இலசஷ்மணன் M. A, Dip. Ed. அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்நூலை உருவாக்குவதற்கு தமது உடல் உழைப்பை நல்கி யவர்களான திருவாளர்கள் ஆ. வேலும்மயிலும் அவர்களுக்கும் உடுப்பிட்டி மு. அற்புதராசா அவர்களுக்கும் வ. ச. செல்வராசா அவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் இந் நூலை எழுதுவதற்கு மூலகாரணமாய் அமைந்த இந்திய த த் து வ ஞானம் என்ற நூலை உவந்தளித்த நெல்லண்டை இந்து பரிபாலன சபையினருக்கும் அதன் தலைவர் ச. ரவீந்திரன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் இந்திய தத்துவஞானம் என்னும் நூலை செப்பனிடுவதற்குக் கொடுத்த சமயம் இதைச்சுருக்கி வெள்யீடு வதற்கு வழிவகுத்தவர்களான தரும நிதிய அச்சக ஊழியர் ப்ா குமரகுரு அவர்களுக்கும் அச்சக ஊழியர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். இவர்கள் அனைவருக்கும் இந்நூலால் Luc Jeit பெறும் மக்க்லது நல்லாசிகளும், இறைசக்திகளும், ஒளியணுப் பெருக் கமும் உரியதாகுக. VA விநாயகர் தரும நிதியம், நிறுவனர். 03 - 10 - 1995
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்" - குறள்

விநாயகர் தரும நிதியம் 5
இந்திய தத்துவ ஞானச் சுருக்கம்
வேதம்
வேதம் "வித்” என்னும் வடமொழிச் சொல்லடியிலிருந்து தோன்றியது. "வித்" என்ற வடமொழி சொல்லுக்கு அறிதல் என்பது கருத்து.
இருவகை அறிவு:
அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகில் உள்ள பொருள்களை எவ்விதமாகப் பயன் படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமுமே எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவஞானம் எனப் படுவ்து. முதலாவது அறிவுக்கு உலகிலுள்ள பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு உலகம் முழு வதையுமே தனக்கு விஷயமாக்கி இந்த உலகம் எதிலிருந்து எங்ங்ணம் எதற்காக உற்பத்தியானது என் ப ைத ஆராய்கின்றது. ஆகவே இந்த இரண்டாவது வகையே அடிப்படையானது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவன என்ற காரணத்தால் தான் அறிவுநூல் என்ற கருத்தையுடைய பெயர் வேதங்களுக்கு ஏற்படலாயிற்று.
வேதங்களை ஆக்கியோன்:
இனி இந்த வேதங்களை ஆக்கியவர் யார் என்பது பற்றி இரண் டொரு குறிப்புக்களை இங்கு குறிப்பிடுவோம். வேதங்கள் மனிதர் எவராலும் ஆக்கப்பட்டன அல்ல என்ற கருத்தில் வே தங்களுக்கு "அபெளர்ஷேயம்" என்றொரு பெயர் உண்டு. புருஷன் என்பதற்கு மனிதன் என்பதே கருத்து. வேதங்கள் எவராலும் எழுதப்படாதவை என்ற கருத்துப்பட அவற்றை எழுதாமறை எனக் குறிப்பிடும் வழக் கமும் உண்டு. வேதங்கள் சில சாதியினரால் ஒதப்படல் ஆகாது அவர்களிடமிருந்து அது மறைத்து வைக்கப்படல் வேண்டும், அதனால் தான் அவற்றிற்கு மறை என்ற பெயர் ஏற்படலாயிற்று. எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். மறை என்பதற்கு கருத்து மறைத்து வைக் கப்பட வேண்டிய நூல் என்பதல்ல. மறைந்து நிற்றும் பரம்பொருளை விளக்கும் நூல் என்பதுதான் அதன் கருத்து என்பது கவனிக்கத்தக்கது

Page 7
6 "'கவைஒளி ஊறுஒசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் சண்ணே உலகு." - குறள்
வேதங்களுக்கு சுருதி என்றொரு பெயருமுண்டு. சுருதி என்பது காதால் கேட்பது என்பது கருத்து. ஆதியில் வேதங்கள் எழுதிவைக்கப்படா மலிருந்த காலத்தில் குரு சீட முறையில் ஒருவர். சொல்ல மற்றவர்
அதை காதால் கேட்டு மனத்தில் வைத்துப் பின் தமக்குச் சீடராய் வருபவருக்குச் சொல்ல அவரும் அதனைக் கேட்டு மனனம் பண்ண இவ்வாறு கேள்வியினால் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட
மையாலேயே அப்பெயர் ஏற்படலாயிற்து. இவ்வாறு பலவற்றையும்
ஆராயுமிடத்து வேதங்கள் குறிப்பிட்ட ஒருவரால் குறிப்பிட்ட ஒரு
காலத்தில் ஆக்கப்பட்டவையல்ல என்ற முடிவே உறுதியாகின்றது.
வேதங்களிலே பேசப்படும் விஷயம்:
இந்த மந்திரங்கள் இயற்கையின் பகுதிகளாகிய நிலம், நீர்,
நெருப்பு, காற்று ஆகியவற்றைத் தெய்வங்களாக்கி அவற்றுக்குச் செலுத்தும் வழிபாடுகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. மின்னல் முழக்கம், முகில், மழை, கடல் இவைகளைத் தெய்வங்களே இயக்குகின்றன. என ஆதிமனிதன் கருதினான். 'தனக்கு எவ்வித கேடும் செய்ய வேண்டாமென இத்தெய்வங்களை வேண்டி வழிபட் டான். தனக்கு நன்மைகள் செய்யும்படியும் இத் தெய்வங்களை வேண்டினான். தனக்கு கேடு செய்யாதிருப்பதற்கும் நன்மை செய்வ தற்கும் கைமாறாகத்தான் தன்னாலியன்ற பொருட்களை வழங்குவ தாகவும் கூறினான். அக்கினியும் ஒரு தெய்வம். மற்றத் தெய்வங் களுக்கு மனிதன் கொடுக்கும் பொருட்களை அவைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே அக்கினியின் கடமையாகக் கருதப்பட்டது. இத னாலேதான் தெய்வங்களுக்கு சேரவேண்டிய பொருட்களை அக்கினி யில் இடும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. தெய்வங்கள் மனித ன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன. மனிதன் ஒழுக்கம் தவறினால் தெய்வத்தின் சீற்றத்திற்கு ஆளாவான். வேறுயாரிடமிருந்து மறைத்தாலும் தெய் வங்களிடமிருந்து எதையும் ம ன ற க்க முடியாது. ஒழுக்கத்திற்கு தெய்வம் வருணன். வ்ருணன் மனிதனுடைய செயல்களை எவ்வளவு தூரம் கவனிக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகப்போலும் சூரியனையே வருணனுடைய கண்ணாக வேதத்திலே பல இடங் களிலே கூறப்பட்டுள்ளது.
தெய்வப் பிரிவுகள்
இத் தெய்வங்கன் எல்லாவற்றையும் ஒவ்வொரு பிரிவும் பதி னொன்று கொண்ட மூன்று பிரிவுகளில் அடக்கலாம் என்பது அறிஞர் சிலரது கருத்து. விண்ணுக்குரியவை ஒரு பிரிவு. வருணன், மித்திரன்

விநாயகர் தரும நிதியம்
போன்றவை அப்பிரிவைச் சேர்ந்தவை. மண்ணுக்குரியவை ஒரு பிரிவு இப்பிரிவுக்கு அக்கினியை உதாரணமாகக் கொள்ளலாம். விண்மண் இரண்டுக்கும் இடைப்பட்ட வாயு மண்டலத்திற்குரியவை மூன்றாவது பிரிவு. இந்திரன் வாயு ஆகியவை இப் பிரிவைச் சேர்ந்த தெய்வங் கள். இத் தெய்வங்களின் வருணனைகளும் இத் தெய்வங்களை அஞ் சியும் செஞ்சியும், நயந்தும் வியந்தும் வேண்டிய வேண்டுதல்களுமே வேதத்தின் பெரும் பகுதியாகும். இவற்றை நோக்கும் போது மனிதன் இயற்கையைத் தெய்வமாக கருதி அதனை வழிபட்ட இயற்கை வழி பாடு அல்லது பல தெய்வங்களைக் கற்பனை செய்து அவற்றை வழி பட்ட பல தெய்வவழிபாடுதான் வேதங்களிலே பேசப்படும் முக்கிய விஷயம் என்றுதான் தோன்றும்.
அடிப்படை தத்துவங்கள்
அங்ங்னமாயின் இவ் வேதங்களிலே சிறப்பேது. அறியாமையும் பிற்போக்கும் நிறைந்த நிலையல்லவோ இவை காட்டுகின்றன. இத் திய தத்துவ ஞான வளர்ச்சிக்கு இவை எங்ங்ணம் அடிகோலின என் ஐயங்கள் எழுவது இயல்பு. கூர்ந்து நோக்கினால் தெய்வங்களைப் பற்றிய இக் கொள்கைகளிலே மிக நுட்பமான அடிப்படைத் தத்து வங்கள் பல பொதிந்திருப்பதைக் காணலாம். அவற்றுள் சிலவற்றைச் குறிப்பிடுவது தான் இக் கட்டுரையின் முக்கிய நோக்கம்.
ஒருமைவாதம்
யோகப்போக இந்த ஒரு தெய்வக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. தெய்வம் என்ற சொல் கைவிடப்பட்டு மூலமாகவுள் ளது. ஒரே ஒரு பொருள் என்ற கொள்கை வலியுறுத்துவதைக் காண் கிறோம். ஒரு பொருள் மட்டுமே உள்ளது என்ற இக் கொள்கை ஆங்கிலத்தில் மொனிசிம் எனப்படும். அப்பொருள் அவன் அவள் என்ற பாகுபாடு கடந்தது. சத் என்ற சொல்லாலும் தத், ஏகப் என்ற சொற்களாலுமே அந்த மூலப்பொருள் குறிப்பிடப்படுகின்றது பொலிதீயிசிம் சா ன ப் படும் பல தெய்வவாதம் படி ப் படி யா ச் மொனோதீயிசிம் எனப்படும் ஒரு தெய்வ வாதமாக மாறிப் பின் மொனிசிம் எனப்படும் ஒரு பொருள் வாதம் அல்லது ஒருமை வா: மாக மாறிய கருத்து வர்ைச்சியை வேதங்களிலே காண்கின்றோம். இக் கருத்து வளர்ச்சியே நான்காவது அடிப்படைத் தத்துவம், பிற் காலத்திலே விரிவடைந்த வேதாந்த சித்தாந்தக் கொள்கைகளுக்கு இதுவே மூலம். உதாரணமாகப் பிரம்மம் மட்டுமே உள் பொருள் என வேதாந்திகளும் சுவதந்திரமான பொருள் ஒன்றே ஒன்றுதா.ே என சைவ சித்தாந்திகளும் கொள்வதற்கு வேதங்களிலே காணப்படு: இக் கருத்துக்களே வித்துக்கன் என கொள்ளலாம்.

Page 8
இந்திய தத்துவ ஞானச் சுருக்கம்
όάτωρ τ : 粤
-
ஒவ்வோர் உடலுள்ளும் ஒவ்வோரி ஆன்மா உண்டு. நமது ஆண்ணுக்குப் புலனாகாளிடினும் அத்தகைய ஆன்மாக்கள் உளவென் புது நிச்சயம். அவை நித்தியமானவை. உடல் அழியும் போது ம் ஆன்மா அழிவதில்லை என இன்று நம்மிடையே வழங்கும் கருத்துக் கன் யாவும் வேதகாலத்திலுேயே உள்ளவையும், வேதங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவையுமாகும். ஆனால் உடல் அழிந்தபின் ஆன்மா அக்கு என்ன நிகழ்கின்றது என்பதில் மட்டுமே வேதங்களில் கானப் படும் கொள்ளகக்கும் பிற்காலத்திரே இந்துக்களிடையே வளாச்சி படைந்துள்ள கொள்கைக்கும் சற்று வேற்றுமை காணப்படுகின்றது. ஒருவன் இறந்ததும் அவனுடைய ஆன்மா அவன் செய்த நில்வின்ை தீவினைகளுக்குத்தகுந்த மோட்ச லோகத்திற்கோ அல்லது நரக லோபிக் திற்கோ செல்லும் என்னும் கருத்தைத்தான் வேதங்களிலே காண்கின் றோம். ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்னும் கிருத்து வேதங் களிலே வெளிப்படையாகக் கானாவில்லை. மிக முக்கியமாகிய இக் கருத்து வேத மந்திரங்களிலே வெளிப்படையாக இடம் பெறாதது சிற்று வியப்பாகவேயுள்ளது. இது இந்துக்களுக்குள்ளே பிற்காலத்திலே மத்துவர் எனப்படுபவர் தாபித்த மதத்தின் கொள்கையை நின்ை ஆட்டுகின்றது. இந்து மதங்களில் மத்துவ மதம் மட்டுமே ஆன்மா களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றுள் ஒரு பிரிவு மீளா நரகத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடும் என்ற கொள்கையுடையது. வேதங்களின் முற்பகுதியாகிய மத்திரப் பகுதியிலே மது பிறப்புப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லையாயினும் பிற்பகுதியாகிய பிராமணத்திலே சிற்சில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவையே பின்னர் மறுபிறப்புப் பற்றிய கொள்கைகள் விருத்தியடைந்து நிறைவு பெறுவதற்கு அத்திவாரமாயின.
(இனி உவகைப் பற்றி வேதங்களிலே காணப்படும் கருத்திக்க வில் இரண்டொன் கறக் குறிப்பிடுவோம்) இந்த உலகம் உே மையா பொய்யா என்பது பற்றித் தத்துவ ஞானிகளிடம் கரு தீ நீ வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்திய தத்துவ ஞானிகளுள் சங் கரரும் அவரைப் பின்பற்றுவோரும் இந்த உலகம் கயிறு பாம்பாகக் தோன்றுவது போன்ற ஒரு தோற்றமேயொழிய உண்மையல்ல எனக் சுருதத் தொடங்கினர். இவர்களுடைய கருத்துக்கு மாறாக ஏளை போர் அவருள்ளும் சிறப்பாகச் சைவ சித்தாந்திகள் உலகம் பொய் பல்ல அது உள்ள பொருளே. என்ற கருத்துடையவர்கள். நீம்முன் பெரிதும் மாறுபடும் இந்த இரு கருத்துக்களில் எதை வேதங்கள்

கருதப்படுபவன்.
விநாயகர் தரும நிதியம் 9
ஆதரிக்கின்றன் என்பதை அறியப் பலரும் விரும்பக் கூடும், உலக உண்மை என்பது தான் வேதங்களிலே கான்னப்படும் கருத்து. உலகம் உண்மையல்ல என்ற குறிப்பு வே தங் ஒளி கே ஒரிடந்தியாவது வெளிப்பட்ையாகக் கானப்படவில்லை. இது கவனித்தற்குரியது.
இந்த உலகம் எதிலிருந்து உற்பத்தியாவது என் ப த ப ம் நர வேதங்களிலே பல கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண் டொள்றை மட்டும் இங்கு குறிப்பிடுவோம். தண்ணீர் தான் மூலப் பொருள் அதிலிருந்து தான் ஒன்றிலிருந்து ஒன்றாக ஏனைய பஞ்ச பூ இங்ளும் அவற்றாலாகிய இந்த உலகமும் உற்பத்தியாயின ர ன் ற
கருத்தை வேதத்திலே காண்கின்றோம். இக் கருத்தையே கி.மு 6ம்
துற்றாண்டில் வாழ்ந்த பிரபல கிரேக்க தத்துவ ஞா னியா சி ய தேங்ஸ் என்பவனும் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தேல்ஸ் மேல் நாட்டுத் தத்துவ ஞான மன்னத்திற்கும் தந்தை ਵਾਲੇ
அறிவுடைய ஒருவனே இந்த உலக உற்பத்திக்குக் காரணமாள் வன் என்பதும் வேதங்களின் கருத்து, ஆனால் அறிவுடைய துவள் அறிவற்ற சடப்பொருளாகிய இந்த உலகை எதிலிருந்து உற்பத்தி செய்த மீன் தன்னிடத்திலிருந்தே உற்பத்தி செய்தான்ா அல்லது ஈட மாகிய இந்த உலகத்தைச் சடமான ஒரு மூல ப் பொருளிவிருந்து உற்பத்தி செய்தானா என்ற வினாவுக்குத் தன்னிடத்திலிருந்தே உற் பத்தி செய்தான் புறம்பான ஒரு பொருளிலிருந்து உற்பத்தி செய் தான் என்ற இரண்டு விடையையும் வேதங்களில்ே காண்கின்றோம். இதுவும் நாம் ஈவனிக்கவேண்டியது. இறைவனுக்குப் புறம்பான பொருள் எதுவுமே கிடையாது. அவன் தானே உலகாகவும் தோன்று கின்றான் எனப் பிற்காஸ்த்திரே சங்கர வேதாந்திகள் கொண்ட கோள்கைக்கு முதல் வித விடையும், மாயை எனப்படுகிற ஒரு மூலப்பொருளிலிருந்தே இறைவன் இந்த உலகப் படைத்தான் என்க். சைவசித்தாந்திகள் கொண்ட கொள்பாகக்கு இரண்டாவது விட
ம் ஆதாரங்களாவதை இங்கு காள்கின்றோம்.
மனித ஒழுக்கம்
இதுவரை இறைவனப் பற்றியும், ஆன் பாவைப் பற்றியும், உரிசிேகப் பற்றியும் வேதங்களிலே காணப்படும் கருத்துக்கள் சிலவற்றைத் குறிப்பிட்டோம். இவற்றோடு மிக நெருங்கிய தொடர்புடையது மனிதனுடைய ஒழுக்கம், இறைவன் ஆன்மா ஆகிய இவைகளைப் பற்றி ஒருவன் எத்தகைய கருத்துக்களை உடையவனாகின்றாரே அதற்கு ஏற்பவே அவனுடைய ஒழுக்கமும் அமையும். உதாரனாக இறைவன் ஒருவன் உளன். ஆன்மா ஒன்றுண்டு என்பதை ஒப் புக்

Page 9
O இந்திய தத்துவ ஞானச் சுருக்கம்
கொள்பவனுக்கும் ஒப்புக் கொள்ளாதவனுக்கும் ஒழுக்கத்திலே வேற் றுமை இருந்தே தீரும். எனவே இறைவன் ஆன்மா, உ ஸ் கம் ஆகி பவை பற்றிய வே த க் கருத்துக்கள் சிலவற்றைக் குறிப்பிட்ட நாம் மனித ஒழுக்கத்தைப் பற்றி வேதங்களில் கூறப்படுவண் சிலவற்றையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அன்றியும் எல்லாவற்றுள்ளும் ஒழுக்கமே முக்கியம். எந்தவித ஆராய்ச்சியும் ஒழுக்கத்தைப் பற்றிய அறிவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே துணை செய்வாவா தங் வேண்டும். இதனாலும் ஒழுக்கத்தைப் பற்றிய கருத்துக்களை இங்கு ஆராய்வது அ வ சி ய ம். இதுமட்டுமன்றி வேதங்களிலே மனித ஒழுக்கம் பற்றி என்ன சுறப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிஓ வதற்கு இன்னுமொரு கா ர ன மும் உண்டு. இன்று வேதங்களைப் பற்றி குறை கூறி எழுதியும் பேசியும் திரிவோர் சிலர் வேதங்களிலே பலியிடுவதன் மகிமையும் புரோகிதர்களின் உயர்வும் இன் னு ம் இவை போன்ற பல ஒவ்வாத கருத்துக்களுமே முக்கியமாக இடம் பெற்றுள்ளன என்ற கருத்துக்களையே பெரிதும் பரப்புவதைக் காண்கிறோம். இவர்கள் கருதுவது தவறு என்பதை உண்ர்த்துவதன் பொருட்டும் வேதங்களிலே மல்ரித ஒழுக்கத்தைப்பற்றி காளப்படும் கருத்துக்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத் தின் கடமை என்பதையும் தெய்வங்களுள்ளே வருணனுக்கு வழங்கப் பட்ட முதன்மையையும் முந்தைய சுட்டுரையிலே குறிப்பிட்டோம். இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப் பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமை களை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம் ஞானிகள், பிதிரர் உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்கு மட்டுமன்றிப் பிராளிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு ம ஒளி த னு ம் கடமைப்பட்டுள்ளான் என்பது வேத வாக்கு "தென்புலத்தார், தெய்வம். விருத்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புலத்தாறோம்.'தவை" என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம் விருந்தினர். உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கட மையைச் செய்வது ஒருவனுக்கு ஆதம் என்பதே இக் குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து சுடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென் புவந்தார் தெய்வம், விருந்து ஆகிய மூவரையும் பேன வேண்டுமென் பது இரண்டுக்குப் பொதுவாகவுள்ளது. ஆனால் குறள் ஒருவன் தன் னேயும் தன் உறவினரையும் பேணவேண்டுமென் கூறியதற்குப் பதி ாேக வேதங்கள் ஞானிகளையும் மக்களல்லாத ஏனைய பிரானிகளை பும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்
 

■
விநாயகர் தரும நிதியம்
கது. ஒருவன் தள்னைப் பேணுவதை ஒர் அறமாக வேதங்கள் கரு தாதது இங்கு சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிராரப் பேஐ வதற்குத்தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே தன்னைப் பேணுவதும் ஓர் அறமாகுமென வாதாடலாம். எனினும் சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதுை இங்கு குறிப்பிடல் வேண்டும் சதபத பிராமணத்தில் ஒரு வன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடு பேற் றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கிய மான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல். பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெ ரு ம் பாவங்கள்ாக வேதங்கள் கண்டிக்கின்றன.
தவறான கருத்துக்குக் கார்னம்
வேதங்களிலே ஒழுக்கத்தைப் பற்றி இ ன் வளி வு உயரிய சுருக் துக்கள் காணப்பட்ட போதும் இன்று சிலர் வேதங்கள், யாகங்களின் சிறப்பையும், மிருகபலி நரபலி உட்படப் பலவித பளிகளின் மகிமை பையும், புரோகிதர்களின் உயர்வையுமே முக்கியமாகப் பேசுவன் எனக் கருதுவது எதனால் என்பது பற்றிச் சில வார்த்தைகள் பீறு வோம். வேதங்களை ஆராயும் போது ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று ஏனை எல்லாவத்தையும் விட மிக முக்கியமானதாகத் தோ ன் று ம். ஒருசமயம் தெய்வங்களே மிக முக்கியம் எனத் தோன்றும். இன்னொரு சமயம் தெய்வங்களை விட அத்தெய்வங்களை நோக்கி உச்சரிக்கப் படும் மந்திரங்களே முக்கியமென்த் தோன்றும். அம்மந்திரங்களை விட அவற்றை உச்சரிக்கும் போது செய்யும் கிரியைகளும் யாகங்களும்ே முக்கியமென மற்றொரு சமயம் தோன்றும். அக்கிரியைகளையும் யாகங்
களையும் விட அவற்றைச் செய்யும் புரோகிதர்களே முக்கியம் எனப்
பிறிதொரு சம ப ம் தோன்றும். இவ்வாறு சமயத்திற்கு சமயம் முக்கியத்துவம் மாறுவது எதனால் என்பதே ஆராய்தல் வேண்டும். வேதங்களிலே காணப்படும் சுலோகங்கள் யாவும் ஒரேசா எத்தவையல்ல. ஒரு வேதத்திலேயே காலத்தால் மிக முற்பட்ட சுலோகங்களும் மிகப் பிற்பட்ட சுலோகங்களும் இடம் பெற்றுள்ளன. இதைவிட முக்கிய மான செய்தியும் ஒன்றுண்டு. அதாவது இன்று நால்வடிவாக்கிப் பட்டவற்றுள் வேதம் அனைத்தும் இடம்பெற்று விட்டது எனக்கருத இடமில்லை. இந் நரங்களில்ே சேர்க்காமல் விடப்பட்ட வேத சுல்ோ கங்கள் பல இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. யாகங்களும் கிரி யைகளும் அதிகமாக இடம்பெற்ற காலத்தியே தான் சுலோகங்கள் நூல்களாகத் தொகுக்கப்பட்டிருத்தில் கூடும். தொகுத்தவர்கள் ஏனைய கருத்துக்களையுடைய சுலோகங்களை நீக்கி வி ட் டு அக்காலத்தில்

Page 10
2 " மனத்துக்கண் மாசிவனாதல் அனைத்து அறன்
ஆகுல் நீர பிற, " -- T
மிகுதியும் வழங்கிய பாகங்களையும் கிரியைகளையும் பற்றிய சுலோ கங்களையே மிகுதியாகச் சேர்த்துத் தொகுத்திருத்தல் கூடும். தேங் களிலே யாகம், புவி ஆகியவையும் புரோநெரும் பிரதானமான இடம் பெற்றமைக்கு இதுவே காரணம் என்பதே அறிஞரது கருத்து தெய் வங்களே! உங்களுக்காக நாங்கள் எதையும் பலியிடோ1. பலி டுவதற்
காசு எந்தப் பிராணியையும் கொல்வோம். தோத்திரங்களைப் பங் முறை சொல்லுவதன் மூலமே உங்களை வழிபடுவோம் என்பதும் வேதத்திலே உள்ள ஒரு சுலோகம், மிருகபலி முதலிய பல வித புலிகளை
யும் வேதங்கள் ஒருமுகமாக ஆதரிக்கின்றன என்பது தவறு என்ப தற்கு இந்தச் சுலோகம் ஒரு நல்ல உதாரணம். பிராமனங்களுக்கு உபநிடதங்கள் மறுப்பா
உபநிடதங்கள் வேதங்களின் உட்பிரிவே என்றும் அவை வேதங் களின் உட் கி  ைட  ையயே கூறு கின்ற ன என்றும் தேலே கூறி னோம். ஆகவே அவை ஒன்றை ஒன்று தழுவியும் ஒன்றுக்கொன்று ஆதாரமாயும் அமைந்துள்ளன என்பது புலனாகும். ஆனால் அறிஞர் சிலரது கருத்து இதற்கு சற்று மாறாயிருக் riਘ கர்மானுட்டானங்களை விதந்து பேசும் பகுதியாகிய பிராமணங்களை மறுக்கவும் கண்டிக்கவும் எழுந்தவையே உபநிடதங்கள் என்பதே - ல் அறிஞருடைய கருத்து வீடு பேற்றே எப்த வதநது ஆன்மா உலகம் ஆகிய இவைகளின் உண்மை இயல்புகளைப் பற்றிய ஞான் மட்டுமே பொதும், கிரியைகள், சம ய ச் சடங்குகள் ஆகிய கன்மமெதுவும் தேவையில்லை என்பதே இவர்களுடைய கொள்கை. இவர்களுடைய கொள்கைக்கு ஏற்றாற் போல உபநிடதங்களிலும் கன்மங்கள்ை அதாவது கிரியைகளைக் கண்டிக்கும் தொனியுடைய சில கூற்றுக்கள்
காணப்படுகின்றன. ஆயினும், இத்தகைய ஒருசில உபநிடதக் கூற்றுக்
களைக் கொண்டு விரியைகள் யாவும் அர்த்தமற்றவை, பயனற்றள்வ என்றோ கிரியைகளுக்கு மறுப்பாக எழுந்தளிவயே உபநிடதங்கள் என்றோ வாதாடுவது பொருந்தாது. வீடுபேற்றுக்கு ஞானம் தேவை யேயில்லை. அதனை அடையக் கன்மம் மட்டுமே போதும் என்ச் சிலர் கருதத் தொடங்கியதால் கன்மத்திற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் ஒரு மனப்போக்கு ஏற்பட்டபோது, அப்போக்கைச் சற்று மட்டுப்படுத்தி ஞானமும் தேவை என்பதை உணர்த்த எழுந்தவையே இக் கூற்றுக்கள் எனக் கொள்ளலாம்ேபொழிய இவை கன்மங்களை அறவே ஒதுக்க எழுந்தவையெனக் கொள்ளலாகாது. நாம் இங்கு கூறுவதை உபநிடதக் கூற்றுக்களிலிருந்தே ஓர் உதாரணங் காட்டி நிலைநாட்டலாம். ஈசாவாசியம் என்ற உபநிடதத்திலே பின் வரும் கூற்றைக் காண்லாம். "ஞான்மின்றி கிரியைகளையும் சடங்குகளை யும் கைக்கொள்கிறவர்கள் காரிருளில் கிடக்கிறார்கள். ஆனால் செய்ய
 

உபநிடதத் தொடர்
வேண்டிய ਜrਨੇTTਜT Tਘ
மகிழ்ச்சியடைந்து திருப்தி கொள்கிறவர்களும் அதை விடப் 下エリエ”二リエ விருந்து அன்று சிலர் கருதியது போல் கன்மம் மட்டு போதும்
ன்பதும், இன்று சிலர் கருதுவது போல் ஞானம் மட்டுப் போதும்
என்பதும் தவறு தமது ஈடேற்றத்துக்கு ஞானம், கன்மம இரண்டும்
இன்றியமையா தனவென்பதே உபநிடதங்களிலே வற்புறுத்தப்படுவன
என்பது புலனாகும். ஞானம், கன்மம் இரண்டுமே இன்றியமையாதன
என்ற இக் கொள்கைக்கு "ஞானே கன்ம சமுச்சியம் என்று பெயர்.
இது மிக முக்கியமானது நன்கு கவனிகள் வேண்டியது.
கொள்ளப்படு
உபநிடதம் பிரஸ் தாம் தி பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தையும் அப்பிரஸ்தான த நிரபதி நிவே வேதம் இடம்பெறாமல் உபநிடதமே இடம் பெறுவதற்கு tய
நியாயங்களையும் வேதத்தில் கன்மத்தை வித குது பேசும் பகுதியாகிய பிராமணமும் ஞானத்தை விந்து பேசும் பகுதியாகிய உபநிடதமும் s நற ஒன்று எதிர்ப்பண எடுகக் கருதுவது தவறு என்பதையும் ನಿಷ್ಕ್ರೀ உபநிடதம் என்ற சொல்லுக்குக் ருத்து என்ன உபநிடதங்களின் அமைப்பு மு ையாது? அவை டயாரால் எக்காலத்தில் ஆக்கப்பட்டன? அவை எப்பொருளைப் பற்றி பேசுகின்றரை ஆப் பொருளைப் பற்றி என்ன பேசுகின்றன என்பவற்றை
உஒவ்வொன்தாகடஆராய்வோம்
சந்தேகங்கள் எதைப்பற்றியன
உபநிடதங்களிலே காணப்படும் குரு சீடர்கள் பல நிறப்படுவர் சில இடங்களில் மனைவி சீடராகவும் கர்வனே குருவாகவும் அமை
பதைக் காண்கின்றோம். வேறு சில இடங்களில் மகனே பிடrாதுவும்
ந்தையே குருவாகவும் அமைவதை காங்கின்றோம் இன்னும் சில இடங்களில் யனே குருவாகவும் அவனிடம் செல்லும் சிவனேசீடனா பும் அமைவதை காண்கின்றோம். இச்சீடர்களுக்கெழும் சந்தேகங்க ருள் " துவும் விஞ்ஞானர் பொருளாதாரம், சமூகம் போன்ற உலகியல் பற்றியதன்று எவ்வளவு பெருத்தொகையான Fெல்வத்தை ஈட் டிக் கொண்டபோதிலும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு சிதம் வித S L L uuu u uZKTe eeL STTYY SKS SLLLLS uuu u uDuTO OT ttSZS T eOee T uH S YY uTL se TTY Y பூரணா சுசுமுடைய கரி பிள்லை. நம் மனமும் கிருப்திப்படுவதா S DuHu BH ueu SGGT TLTS TT uu uu S DuT uTT u uuH TTTuu Tuu DuTTTTu uTT T OL ஆக்கப்படும் நவீன விஞ்ஞான சாதனங்களோ இ. பாவிட ஜன்மத்தின
57 । ਸੰਘ ਤGਘ
துறைன செய்ய வக வன வாயில்லை. பண்டைய இந்தியாவில் வாழ்ந்த
ன்பமாக்கு
பதற்கான சாதனங்கள் சிலவற்றை பாவது கண்டு பிடிக்கக் கூடிய

Page 11
14 இந்திய தத்துவ ஞானச் சுருக்கம்
ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் அத்திசையிலே தங்கள் சிந்தனையைச் செலவிடாததற்குக் காரணமும் இதுவேயாகும்.
SCO த்திரேயியும் யஜ்ஞவல்கியரும்
உபநிடதங்களிலே வரும் சீடர்கள் வினவிய வினாக்கள் சில மை இப்போது குறிப்பிடுவோம்.யஜ்ஞவல்கியர் என்பவர் இல்ல றத்தை முடித்துவிட்டுத் துறவறத்தை மேற்கொள்ளப் புறப்படும் தம்-மனைவி மைத்திரேயி என்பவளைப் - பார்த்து-"மேற் iண்டு நீ வாழ்வதற்கு வேண்டிய செல்வத்திற்கு ஏற்பாடு செய்து சன்-வனம் --செல்லக் கருதுகிறேன்? எனக் கூறினார் ற்கு  ைமத் தி ரே யி **பகவானே சகல சம்பத்துக்களையும்
அதைக் கொண்டு நான் இறவாமை அடைவேனா" என்றாள். யஜ்ஞ்வல் கியர் "அது எவ்வாறு முடியும்? செல்வத்தினால் என்ன சுகங்கள் அடையலாமோ அவற்றையெல்லாம் நீயும் அடையலாம். இறக்வாணமயை எதிர்பார்த்தல் கூடாது" என்றார். மைத்திரேயி தி தராத செல்வத்தை வைத்துக்கொண்டு தான் என்ன செய்வேன் தாங்கள் வளம் போகுமுன் மெஞ்ஞானத்தை உபதேசிந்தருளுவீராக”
நார்த முனிவரும் சநற் குமாரரும் !
நாரத முனிவர் சநற்குமாரரிடம் சென்று 'எனக்கு நான்கு ங்களும் தெரியும், இதிகாசங்கள் புராணங்கள் அனைத்தும் அறி . கர்மங்கள் மந்திரங்கள் யாவும் அறிவேன். கணிதம், சோதிடம் ,
o A ம். காவியம்.யாப்பியல், அலங்ட காரம், பூத நூல்கள், ஆயுத நூல்கள், வாண சாஸ்திரம், நாட்டியம்,
ம்-முதலிய எல்லாக் கலைகளும் கற்றிருக்கிறேன். இவைகளைல்ல்ாம் அறிவேனாயினும் ஆத்மாவைப் பற்றி நான் அறியவில்லை.
ந்ஷ்-ஞானம் அமைந்தால்தான்-துக்கம் தீரும் என்று தங்களைப்ன்ற பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்னும் துக் - கம்”ானக்குத் தீரவில்லை. எனக்கு ஞானம் அருள்வீராக” எனக் கூறி
சார் என்று சொல்லப்படுகிறது.
நசிகேதனும், யமனும் :
யமனிடம் சென்ற நசிகேதன் என்ற இளைஞன் ஒருவன் யமன் "அவனுடைய வருகையை அறிந்து எதிர்பார்த்திராத காரணத்தால் மூன்று நாள் காத்திருந்த பின்னரே யமனைக் காணக் கூடியதாயிற்று.
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம்
விருந்தாக வந்தவனை மூன்று நாள் காக்க வைத்த குற்றத்துக்கு மன் னிப்புக் கோரும் முகமாக யமன் தன்னிடம் மூன்று வரங்கள் கேட்கு மாறு நீசிகேதனை வேண்டினான். - நசிகேதன் முதலாம் வரமாகத் தன் மீது கோபம் கொண்டிருந்த தன் தந்தையைச் சாந்தப்படுத்த வேண்டு "மென்றும், இரண்டாம், மூன்றாம் வரங்களாகப் பரம்பொருளைப் பற்றிய அறிவைத் தனக்குத் தர வேண்டுமென்றும் வேண்டியதாக
தேகத்துக்குள் எவ்வாறு மறைந்து நிற்கிறது. உடலுக்கும் ஆத்மாவுக் ”கும் என்ன உறவு என்பன போன்ற வினாக்களையும் நசிகேதன் யம்
சு ஒளிர்கிறதா அல்லது ஈசுவரனுடைய ஒளியினால் ஒளிர்
என்பது இன்னொரு வினா? SL0LqSqqLS L0qSqLqqqS SLLLLSS S LLL LqSSSSSSSLLLLSSSLLLSLS
ரனும் பிரஜாபதியும்--
}ந்திரனும் விரோசனனும் பிரஜாபதியிடம் சென்று 'ஜயனே. மரணம், சோகம், பசி, தாகம் இவைகளில் யாதும் தீண்டாத -ஆத்மf என்ற ஒன்று உண்டென்றும் அதுவே அறியத்தக்கதும் அடை யத்தக்கதுமான பொருள் என்றும் அதை ஒருவன் அடைந்து விட்டால் பேரின் பங்களும் அடிைவான் என்றும் தாங்கள் சொன்னதாகப் பேசிக்கொள்கிறார்கள். அந் த ப் பொருள்களைக் " காண வந்தோம், ஆத்மா என்பது எது? எனக் கிேட்டதாகக் கூறப்"
பட்டுள்ளது.
சுவே நகேதுவும் உத்தாலகரும்
ற்த "அனைத்தும் ஒரு சக்தியிலிருந்து வந்ததாகச் சொல்கிறீர் -ாளே, இந்த அற்புத உலகமும், இந்த பல்லாயிர உருவவேற்றுமை களும் பெயரும் வடிவமுமற்ற ஒரு பொருளிலிருந்து எவ்வாறு உண்டா யிடை?4-என்று-சுவேதகேது என்பவன் தன் தந்தையாகிய உத்தாலகரி டம் வினவியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது சாந்தோக்கியம் என்ற கபநிடதத்தில் உள்ளது. இதே உபநிடதத்தில் இந்தச் சுவேதகேதுவேட 'உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தப்பொருள் எங்ங்ணம் மறைந்து போயிற்று?" என்றும் தனது தற்தையிடம் கேட்டதாகவும் கறப்பட்” டுள்ள

Page 12
6 இந்திய த த் துடிய தாவினச் சுருக்கம்
பிற்கால இந்திய தத்துவ தரிசனங்கள வினத்தி நா து விரிவுக்கும் வளர்ச்சிக்கும் உபநிடதங்கள் என் னா ர அடிகோவின் என்பன து உணர்த்துவதற்கு இன் வினாக்களே போதும்,
ஆத்மா
முதலில் ஆத்மாவை எடுப்போம். ஆத்மாவைப் பற்றி அறியும் பொருட்டுப் பிரஜாபதியிடம் சென்ற இந்திரன்டவிரோசனன்டஆகிய ட இருவரு டைய மகோா நினவயையும் பர்ட்சிக்கும் பொருட் T# ' ' +Fre ஆத்மா" எனப் பிரஜாபதி கூறியதிர்ம்ெ, அசுரர் நீரதிநிதியாகிய விரோசான் அந்த எளிடையோடு திருப் கிப்பட்டுக் கொண்டு சரீரத்தைப் பூசிப்பதில் கருத்ததும் செலுத்தத் தலைப்பட்ட கT கம், தேவிர் பிரதி நிதியாகிய இந்திரன் அந்த விடையில் திருப்திகானாது, மேலும் -விவை ஈற்றில்-ாேஜா. சி | ii | TLL.Till ஆத்மா சரீரத்தில் ஈட்டுப்பட்டு நிற்கிரது" காண்பது சுண் அல்புே
கார் ஈராக் ஈவியாகத் தொண்டு காண்டது ஆத்மா பேசுவது நாக்
கல்ல. நாக்கைக் கருவினாகக் கொண்டு பேசுவது ஆத்மா காதைக் கொண்டு இதைக் கேட்டேன் என்பது ஆக்மா. மன தும் ஆத்மா அல்ல இதை எண்ணுவேன் என்று மனனே தீக் தோண்டு எண்ணுபவனும், ானத்தை அடக்குபவனும் ஆத்மா பரமாத்மாவைக் கண்டு -Yor ji கம் கொள்பவன் ஆத்மா . இவ்வாறு உடலினின்றும், இந்திரியங்களினின் றும், உடலின் செயற்பாடுகளினின்றும், மனக்கினின்றும் வே . T என பொருளே ஆத்மா அது தன்னில் தாடேபாமானந்தம்-அடேயும். சரீரம் வேறு அது வேறு எனக் கூறியதாக அறிகிறோம். இது ஆத்மா வைப் பற்றிய விடைகளின் ஒன்று- - - - -
| பிரம்மம் ட SS - - -
இசி" ரெர் பந்தைப் பற்றிய விடைகளில் ஒன்றைக் குறிப் பிரிவோம் "சொல்லான் பிரப் பத்தை விளக்க முடியாது. அதனின்று அல்லவோ சொங் என்பது உண்டாகின்றது. மனத்தைக் கொண்டு
நினைப்பது பிரம் r அல். சந்தியால் மனம் நினைக்
கின்றதோ அதுவே பிரம்மம் கண்ணால் பார்ப்பது பிரம்மம் அவ்வ
m: , T | ਜੋ , ' அல்ல. எதனாள் காது கேட்கின்றதோ அதுவே பிரம்மம் உயிர்ப்பதும்
பிரர் ரிம் லூஸ் எ எதங்கால் சுவாசம் காவாசிக் பிரதோ அதுவே பிரம்பம் ஆண்டி-ஒடுவது-சக் ஈரம்-உருளுவதால் பின் 14 ஈக்கரத்தை-உருட்டிப்பார்ப்பது போனா தம் நம் அறிவிளான் பிார் சிதைக் கானப்பார்ப்பது ਛਰਾਜ । T) . தோள் மீதே பிரிக்க பள்வது போன்றகே பிரம்பத்தைப் கானப்
SS LCCu YYtHSLSKKS uu uuu L S uH SC u YYT S TO OO S Yu u T S S TTS LLLL T TL
பொருள் அது அறிவற்ாது அனைத்துக்கும் அது பிறப்படம்

விநாயகர் தரும நிதியம் 1.
சிலந்திப் பூச்சி தன்னிலிருந்து நூலை உண்டாக்கி அதைப் பற் றிக் கொண்டு நிற்கிறது. அதைப்போலவும் பூமியிலிருந்து செடிகள் உண்டாவது போலவும் தலையிலும் உடலிலும் மயிர் முளைப்பது போலவும் உலகம் யாவும் அப்பிரம்மத்திலிருந்து உண்டானவை.
நுட்பமான ஒரு பொருளிலிருந்து இப்பருப்பொருட்கள் யாவும் எங்ஙனம் உண்டாயின என்ற வினாவுக்கு மிக நுண்ணியதான ஆலம் வித்திலிருந்து கிளைகளும் இலைகளும் விழுதுகளும் கொண்ட பிர மாண்டமான விருட்சம் உண்டாவது போல என்றும், உலகம் முழு வதும் பரவியிருக்கும் இப்பரம்பொருள் மறைந்திருப்பது எங்கினம் என்ப்தற்குத் தண்ணீருள் கரைந்த உப்பின் உருவம் கண்ணுக்குப் புலப்படாதபோதும், அதன் இயல்பு தண்ணீர் முழுவதும் செறிந்திருப் பது போல என்னும் உவமைகள் மூலம் விடைகள் கூறப்பட்டுள்ளன.
சீவாத்மாவும் பரமாத்மாவும்:
சீவன் தானாக ஒளிர்கிறதா, சீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக் குமுள்ள தொடர்பென்ன சான்ற வினாக்களுக்கு தேகத்திற்குச் சீவாத்மா எப்படியோ அப்படியே சீவாத்மாவுக்குப் பரமாத்மா, தேகத்தை, அதாவது சேதனமற்று ஒருசவத்தை உயிரும் சேதனமும் கொண்ட பொரு ளாக்கி அதற்குள் அந்தர் பாவமாய் சீவன் இருந்து வருகிறது. ே மாதிரியே சீவனுக்கும் பரமாத்மா அந்தர்பாகமாய் நின்று அந்தச் வேனைத் தாங்கி வருகிறது. பரமாத்மா இன்றிச் சீவனில் ஒன்று மிராது. அது உயிரற்ற உடலைப்போலாகிவிடும். என்பன போன்ற விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடலை இயக்கும் சக்தி :
படுக்கையிலே கிடக்கும் நமது உடலை ாழுந்து உட்காரச்செய்
வதும், உட்கார்ந்திருக்கும் உடலை எழுந்து நடக்கச் செய்வதும் உட
வினுள்ளே இருக்கும் ஒரு சக்தியாகும். இவ்வாறு ஒவ்வொரு உடே பும் அதன் உள்ளே நின்று எழுப்பி ஆட்டி இருத்தி அசைத்து இயக் கும் சக்தி எதுவோ அதுவே ஆத்மா என்று வைத்துக்கொள்வோம்.
உலகை இயக்கும் சக்தி !
இந்த உடலைப்போலவே உலகமும் இயங்குகின்றது. தீக்கு சுடும் இயல்பு, நீருக்குக் குளிரும் இயல்பு ஆகியவற்றை அளிப்பது ஒரு சக்தி, பூமியைச் சுழலச் செய்வதும் ஒரு சக்தி, பூமியின் மேலுள்ள மரம், செடி, கொடிகளனைத்தும் வளர்வதும் பூப்பதும் காய்ப்பது அச் சக்தியினாலேயே, உடலுள் நின்று உடலை இயக்கும் சக்தி: ஒப்புக்கொண்டால் இப் பிரபஞ்சம் முழுவதனுள்ளும் நின்று அதிவிள்ை
ܠܐ.

Page 13
18 **மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல்! எனும் சொல்? - குறள்
இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அச் சக்திதான் பிரம்மம். இந்தப் பிரபஞ்சம் முழு வதையுமே ஒரு பிரமாண்டமான உடலாகக் குறிப்பிடும் இடங்களும் உபநிடதத்தில் உண்டு. ஆத்மாவுக்கு அதன் உடல் எப்படியோ அப் படியே பிரம்மத்திற்கு இப் பிரபஞ்சமும் உடல் ஆகும் என்ற குறிப் புப்படும் வசனங்களை உபநிடதத்திலே காண்கிறோம். விண் அப் பிரமத்தின் தலை, சூரிய சுந்திரர் அதனிரு கண்கள் திக்குகள் அதன் செவிகள். வேதம் அதனுடைய வாக்கு. காற்று அதனுடைய மூச்சு என இவ்வாறு உபநிடதம் வருணிக்கின்றது.
இவ்வாறு உடலுக்கு ஆத்மாபோலப் பிரபஞ்சத்திற்குப் பிரம் மம் அமைந்த போதிலும் ஆத்மாவுக்கும் பிரம்மத்திற்கும் ஒரு வித்தி யாசம் உண்டு. உடலுள் இருந்து உடலை இயக்குவது மட்டும்தான் ஆத்மாவின் வேலை. ஆனால், இப் பிரபஞ்சத்துள் நின்று பிரபஞ்சம் முழுவதையும் இயக்குவது மட்டுமல்ல பிரம்மத்தின் வேலை. இப் பிரபஞ்சம் முழுவதையும் உற்பத்தி செய்வதும் அதன் வேலையாகும். ஆன்மா உடலை உற்பத்தி செய்வதில்லை. இயக்குவது மட்டும்தான். ஆனால் பிரம்மமோ பிரபஞ்சத்தை இயக்குவது மட்டுமன்றி அதனை உற்பத்தியும் செய்கின்றது. பிரம்மம் என்பது "பிரஹ்' என்றும் வினை யடியாகப் பிறந்தது. "பிரஹ்' என்பதற்கு வளர் என்பது கருத்து. பிரம்மம் தன்னிலிருந்து இந்த உலகம் முழுவதும் வளர்வதற்கு மூல மாயுளது என்ற காரணத்தால் அதற்கு அப்பெயர் ஏற்படலாயிற்று.
ஆத்மாவின் கோசங்கள்:
(பிரம்மத்தைப் பற்றிய குறிப்பை இம்மட்டிலே நிறுத்தி ஆத் மாவைப் பற்றி இரண்டொரு குறிப்பை இங்கு தருவோம்.) ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல கவசங்களால் மூடப்பட்டால் போல ஆத் மா மூடப்பட்டிருப்பதாக கூறும் ஒரு குறிப்பைத் தைத்திரிய உபநிடதத் திலே காண்கின்றோம். எல்லாவற்றிற்கும் புறத்தேயுள்ள கவசமே இந்த உடம்பு, அது அன்னத்தால் அதாவது, உணவினால் ஆனது என்ற காரணத்தால் அதற்கு அன்னமயகோசம் என்று பெயர். கோசம் என்ற சொல்லுக்கு உறை என்பது கருத்து. இதற்குள்ளே இதைவிட நுட்பமாக உள்ளது பிராணமயகோசம். இதுவே சீவ சக்தி. இதற் குள்ளே உள்ளது மனோமயகோசம். இதற்கு முள்ளே உள்ளது விஞ் ஞானத்தால், அதாவது அறிவால் ஆயது என்ற காரணத்தால் விஞ் ஞான மயகோசம் எனப்படும். இதற்கு முள்ளே உள்ளது ஆனந்த மயமானது என்ற காரணத்தால் ஆனந்தமயகோசம் எனப்படும். ஒன் றுள் ஒன்றாக இத்தனை உறைகளாலும் மூடப்பட்டு இவற்றுக்கு நடு வில் உள்ளதே ஆன்மா, மேனாட்டுத் தத்துவ ஞானிகள் பிராணன்,

விநாயகர் தரும நிதியம் 19
மனம், அறிவு ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டதே ஆன்மா என்ற அடிப்படைவரை செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆன்மா தனக்கு அன்னியமான இவைகளையே தான் எனக் கருதுவ தாலேயே அதற்குக் கன்மங்களும் மறு பிறப்புக்களும் அவற்றோடு சேர்ந்த துன்பங்களும் ஏற்படுகின்றன.
ஆன்மாவின் உண்மை இயல்பு
ஆன்மாவின் உண்மை இயல்பை அறிவதற்காக நனவு நிலை, கனவு நிலை ஆகிய இரண்டுமன்றி அதற்கு அப்பாலும் இரண்டு நிலை கள் உபநிடதங்களில் ஆராயப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தன வில்லாத உறக்க நிலை. மற்ற து அதற்கும் அப்பாற்பட்ட நிலை. அது துரிய நிலை எனப்படும். இன்று உள தத்துவ ஆராய்ச்சியில் மிக முன்னணியில் நிற்கும் மேல் நாட்டவரும் அதிசயிக்கத்தக்க முறை யில் இத்தகைய ஆழமர்ன ஆராய்ச்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய தத்துவ ஞானிகள் ஈடுபட்டமை வியப்புக்குரியது. நான்காவதாகச் சொல்லப்பட்ட துரிய நிலை சாதாரணமாக எல்லோ ராலும் உணரக்கூடியதன்று. அது யோகப் பயிற்சி உடையவர்களால் மட்டுமே உணரக்கூடியது. அதற்கு முற்பட்டதாகிய கனவற்ற உறக் கம் எதுவித அனுபவமும் அற்ற நிலை. ஆனால் துரியம் அனுபவமற்ற நிலையல்ல. அது ஒர் ஆனந்த அனுபவம் உள்ள நிலை. அந்த ஆனந்தம் தான் ஆன்மாவின் உண்மை நிலை. அந்த ஆனந்தம் தான் ஆன்மாவின் உண்மை இயல்பு.
இருவித முக்திகள்:
மேலே ஆத்மா தனக்கு அன்னியமானவற்றோடு தன்னை ஒன்று படுத்துவதாலேயே அது துன்பத்துக்குள்ளாகிறது எனக் கண்டோம். துன்பத்திலிருந்து நீங்கிய நிலையே முக்தி. இருவித முக்திகள் பேசப் படுகின்றன. ஒன்று விதேக முக்தி அதாவது தேகம் நீங்கிய பிற்பாடு ஏற்படுவது. மற்றது சீவன் முக்தி. அது இந்த உடலோடு இருக்கும் போதே பெறக்கூடியது.
முக்தியை அடைவதற்கு வழிகள் வ்ைராக்கியம்
இந்த முக்திகளைப் பெறுவதற்கு உரிய வழிகளும் உபநிடதங் களிலே கூறப்படுகின்றன. அவற்றுள் ஞானமும், வைராக்கியமும் முக் கியமானவை. வைராக்கியமென்பது பற்றறுத்தல் இது அங்ங்காரத்தை நீக்குவதன் மூலமே கைகூடும். அகங்காரமே எல்லாக் கேடுகளுக்கும் காரணம். பிரமசரியம், கிருகஸ்தம், வர்ணப்பிரஸ்தம் முதலிய வாழ்க் கைப் படிகளை முறையாகக் கடப்பதன் மூலமே அகங்காரத்தை நீக் கிப் பற்றற்ற நிலையை அடையலாம்.

Page 14
20 - இந்திய தத்துவ ஞானச் சுருக்கம்
ஞானம் :
அடுத்ததாகிய ஞானத்திற்கு மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன. சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பவை அவை. சிரவணம் என்பது தக்க குருவின் மூலம் உபநிடதங்களைக் கற்றல். மனனம் என் பது கற்றவற்றைச் சிந்தித்தல், நிதித்தியாசனம் என்பது அவற்றைத் தியானித்தல் இதுவே மிக முக்கியமானது. இது இலகுவிலே கைவ ரக் கூடிய ஒன்றல்ல. அதனாலேதான் இத்தியானம் கைவருவதற்கு வழியாகப் பலவித உபாசனைகள் உபநிடதத்திலே கூறப்பட்டுள்ளன. இவ்வுபாசனைகள் மனத்தை ஒருவழிப்படுத்துவதற்குப் பயிற்சி அளிட் பனவாகும். இப் பயிற்சிகளுக்குப் பின்பே தியானம் பரிபூரணமாகக் கைகூடும். x
இவ்வுலக வாழ்வுக்கு' நேரடியாகப் பயன்படுபவை:
நாம் சுலபமாக உணரமுடியாத பொருள்களாகிய பி ர் ம் ம ம் ஆத்மா போன்றவற்றைப் பற்றி மட் டு மா உபநிடதங்கள் பேசுகின் றன? நமது இக வாழ்வுக்குப் பயன்படக் கூடிய பொருளாதாரம், சமூக ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றி உபநிடதங்களிலே ஒரு குறிப்பா வது கிடையாதா என சிலர் வினாவக் கூடும். அவர்களுடைய வினா வுக்கு விடையாக உபநிடதங்களில் காணப்படுவனவற்றுள் சில கூற் றுக்களை இங்கு தருவோம். செல்வத்தை புறக்கணிக்க வேண்டாம். வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்கு மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உண பு ஏராளம் உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப் பாயாக. இதுவே ஒழுக்கம். இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள். இவ்வுபதேசங்களிலே முக்கி யமாகப் பிறர் நலம் பேணும் குறிக்கோள் வற்புறுத்தப்படுவதைக் காண்கின்றோம். (இதைவிட உயர்ந்த குறிக்கோள் வற்புறுத்தப்படு வதைக் காண்கின்றோம்.) இதைவிட உயர்ந்த குறிக்கோள் எதை யும் வேறெந்த சிறந்த இலக்கியத்திலும் காண இயலாது. இதனோடு சேர்ந்த விருந்தோம்பலுக்கு உபநிடதங்களிலே கொடுக்கப்பட்ட இட மும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. யமன் தன்னிடம் விருந்தினனாக வந்த நசிகேதனை அவ ன து வருகையை அறியாத காரணத்தால் மூன்று நாள் காக்க வைத்த குற்றத்தை உணர்ந்ததும் அடைந்த துயரையும் அதற்குப் பிராயச்சித்தமாக மூன்று வரங்கள் கேட்குமாறு யமன் நசிகேதனை வேண்டியதையும், விருத்தோம்பலுக்கு எவ்வளவு முக்கியமான இடத்தை உபநிடதங்கள் கொடுத்துள்ளன என் ப ைத உணர்த்துவதற்கு உதாரணமாக இங்கு குறிப்பிடலாம்.

விநாயுகர் தரும நிதியம் 21
"đá0)zi s_UG34°347JC - 4397 (7U(õ: கீதை
Tகீதை எரதச்சந்தர்பத்திலே உபதேசிக்கப்பட்டது என்பதைப் பலܚܚܚܚܚܚܚܚܚܢܢܝ ரும் அறிவர். மகாபாரதப் போரிலே துரியோதனாதியோரை எதிர்த் துப் போர் செய்வதற்கு வந்த அர்ச்சுனன் எதிர்க்கட்சியிலே நின்ற தனது உறவின்ர்களையும், ஆசாரியர்களையும் கண்டு அவர்களை எல்லாம் கொல்ல வேண்டுமேயென்று மனங்கவன்று தயங்குகின்றான். அந்த நிலையிலே அவனுக்குத் துக்கம் மேலிடுகிறது. கலக்கம் அடைகின் இத்தத் துக்கத்தை நீக்கிக் கலக்கத்தை தெளிய வைப்பதற் 60pцрії கீதோபதேசம், அர்ச்சுனனுக்கு. ஏற்பட்டது போன்ற துக்கமும் கலக்கமும் மனிதப்பிறப்பெடுத்த நம்மெல்லோருக்குமே ஏற் -படக்கூடியவைடகிந்தர்ப்பங்களும் ஏற்படும்-விதங்களும் வேறுபடலாம்.
க்கச் ਨੂੰ تسلیمبیتھیو む一
perruar e தத்துவ-விச#சத்துக்கு-ஆசம்பம்-தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் ஆசாரியர்களையும்
ண்டுமே என்ற துக்கம்" அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது-அற்துக்கமே பிரபஞ்சத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குத் தொடக்கமாக தது தன்-மதிப்புக்குப்"பாத்திரமாணவர்களைக்-கொல்ல வேண்டியிருக்கிறதே என்பது அர்சு ன லுக் கு ஏற்பட்ட துக்கம். க்குப் பாத்திரமானவர்கள் யார்? மதிப்புக்குப் பாத்திரமான வர்கள் எனக் குறிப்பிடும்போது நாம் அவர்களுடைய உடலைக் குறிக் கின்றோமா அல்லது உயிரைக் குறிக்கின்றோமா? இத்தகை வினாக் களோடு தொடங்குகிறது அர்ச்சுனனுடைய கலக்கத்தைத் தெளிவிக்க முயன்ற் கண்ணனுடைய உபதேசம். ---
TV
தத்
೩೬gó æ_@gé ബ --நாமும்-ாசஸரிடர்-மதிப் பு-ணவத்திருக்கிறோம்-அவர்களை இழக்க நேரிடும் பொழுது எ க்கப்படுகிறோம். பல பொருள்களிலே "பற்று வைத்திருக்கிறோம். அவற்றை இழக்க நேரிடும் போது துன்பப் படுகிறோம். நாம் துக்கத்தை நீக்க வேண்டுமானால் நம் பற்றுக்கு காரணமாகவுள்ள பொருள்களின் உண்மையியல்பை ஆராயவேண்டும்.
‘போலே உன்னால் அழியப்போகும் பகைவர்களுடைய உடலைப் பற்றித் துக்கப்படுகிறாயா? அல்லது உயிரைப் பற்றித் துக்கப்படு _கிறார்?"என்று கண்ணன்"கேட்கிறான். உடல் நீ"அழிந்தாலும் அழியாவிட்டாலும் எப்படியாவது ஒருநாள் அழிந்தே தீருவது. அழிந்து போகும் உடலுக்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் களுடிைய உயிர்களுக்காகவென்றால், அவ்வுயிர்கள் அழியாதவை.
-- -இவ்வாறுடஆன்மாவுடைய

Page 15
22 இந்திய தத்துவ ஞானச் சுருக்க
Bratif.
தொடங்கினான்.
"ஒருவன் நான் கொல்லுகிறேன் என்று எண்ணுவதும் நான் கொல்லப்படுகிறேன் என்று எண்ணுவதும் இரண்டும் அறியாமை, உயிரானது கொல்லுவதுமில்லை. கொல்லப்படுவதுமில்லை. ”உயிரானது பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இல்லாமலிருந்து புதிதாக உண்டாகி விடவில்லை. உண்டாகிப் பிறகு இல்லாமற் போவதுமில்லை" பிறப்பற்ற அந்தப் பொருள் மரணம் அடைவதில்லை. கொல்லப்படுவது உடலே அதுவல்ல.
நைந்து போன ஆடைகளைத் தள்ளிவிட்டுப் புது உடைகளை
து விடுக!றது 1ா களைத்து விட் வை ஆத்மாவைப் பற்றிக் கண்ணன்
டுப் புது உடலைப் பூணுகிறது. இ அர்ச்சுனனுக்குக் கூறியவை:
அழியும் இந்த உடலுக்கூடாக அழியா நிற்கின்றது. அதுவே ஆன்மா என இங்கு குறிப்பிடப்படுவது கவனிக் கீத்தக்கது. ஆன்மாவைப் இக் கருத்து-இத்திய-தத்துவ-ஞானத் தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்திய தத்துவ ஞானிகளுள்
a. Z
ଜୋଇ ஒன்றுண்டு எனக்-கருதுவனத யும் உலகாயதர், பெளத்தர் போன்றோர் மட்டுமே அத்தகைய ஒரு A SF9 a. ைெ #சுெை R as igj Ujff .
நான்கு விஷயங்கள்
மனிதனுக்கு ஏ ற் படும் துக்கம்தான் இப்பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்கு மூலகாரனம் என ேே குறிப்பிட்டோம். பிற்காலத் தில் இந்திய த த் துவ ஆராய்ச்சியில் -ஏற்பட்டவிரிவனைத்தையும். ஒரு விதத்தில் நான்கு விஷயங்களில் அடக்கலாம். அவை துக்கம்,
துக்க நிவாரணம். க 2 - sň Lá ÁR-AELłAk Béla Lor parazo
வாகும் கூர்ந்து நோக்கினால் பக
யங்களும்.இக்கடகரன் கிள்ைகைச் a युग
நான் கையும் பற்றியே பெளத்த மதமும் பேசுகின்றது. ஆனால் பகவத் சீதை-சுசலத்தால்-புத்தருக்கு முற்பட்டது என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அர்ச்சுனனுக்கு ஏற்பட்டதும் ஒருவித துக்கம். அவன் "நாடியது அத்துக்கத்திற்கு நிவாரணம். அவனுடைய தேருக்கு அச் சமயம் சாரதியாகவிருந்த ப க வான் துக்கம் எதிலிருந்து உற்பத்தி யாகின்றது என்பகையும், அத்துக்க நிவாரணத்துக்கு மார்க்கம் எது என்பதையும் ஆசறுதியாக விளக்கியுள்ளார். பகவான் மூலம் அன்று கூறப்பட்ட அவையிரண்டும் உலகிலுள்ள நம் அனைவருக்கும் இன்றும் பயன்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fovat தரும நிதியம் r 23
துக்கத்துக்குக 65/TF 600F CO:
f
ou காரணம் பற்று. நாம் ஒவ்வொருவரும்
ஷயத்திலோ பொருளிலோ பற்று வைத்திருக்கிறோம். அர்ச்சுனனுக்
பற்று இருந்தது. தனது உற்றார், உறவினர் ஆசாரியர் ஆகியோ
உம் அவனுக்குப் பற்றிருந்தது. அதனாற்றான் அவர்களது அழிவை ஈண்ணியதும் அவனுடைய மனம் கலங்கியது.
മെndu് 36όσωώ :
hardwMmuawa
பற்றை நீக்குவதே துக்கமனைத்தையும் போக்குவதற்கு வழி
ானப் பகவான் உபதேசிக்கின்றார். அப் பற்றை தீக்குவதற்கு வழியை
பும் அவரே கூறுகின்றார். ஏதா வதொரு பொருளிலோ செயலிலோ
لکح
一、
சிறிதுகூடப் பற்றில்லாதவர் நம்முள் ஒருவராவதுடஇருப்பது.அருமை.
த்தகையவர் இரண்டொருவராவது இருக்கக்கூடுமென ஒப்புக்கொண் f7 A)6Fia. L . d5 (Tuli) di k s RA 6 வரும் இருக்கமுடியாது. செய்யும் செயல் சிறிதோ பெரிதோ அதன்
டபற்றி i-god Trri ாம் திட்டமிட்டுப் பாடுபட்டுச் செய்யும் செயலொன்றின் பலனிலே க்+ஷில்லஈமல் குப்பதென்பது மிக மிகக் கடினமானதொன்று-ஆயிபினும், இதைத்தான் கீதாசாரியன் அர்சுனனுக்குச் உபதேசிக்கின்றான். *L=GMUEP) U†“Grur. --Egerrad SS-F USVöffs பற்று வைக்காதே." “ன்பதே பகவானுடைய உபதேசம். பலனை விரும்பாமல் செய்யும் r7uJáÙ ÉÎ G# as ff t (57 au gs 557 laŭb i orartoj (tb. பகவத்கீதை முழுவதும்
g UJUJLJ MU
திரும்பத்திரும்ப வற்புறுத்திப் பேசப்படுவது இந்த நிஷ்காமிய கன்டீ மேயாகும். காமிய என்பது விருப்பம் என்னும் கருத்தை யுடைய
மம் என்னும் சொல்லடியாகப் பிறந்தது. நிஷ் என்பது எதிர்மறைப்
". பாருளை உணர்த்தும் சொல். எனவே நிஷ்காமிய கன்மம் என்பதற்குப்
லனை விரும்பாது செய்யும் கருமம் என்பதேடகருத்தாகும்.டவோர்ட
bனைக்கு போர்செய்வதற்காக வந்த அர்ச்சுனன் போர் புரிதலையும் ,
திரிகளை-அழிப்பதையும்-ததை-கடமையாகச்-செய்து -மூடிக்க
வண்டுமேயொழிய அதன் பலன்களைப்பற்றிச் சிந்திக்கலாகாது. என்
1. abaa/Alba
gr. Lys
bடிவும் பயனும் உன் உரிமையல்ல வேயல்ல பயனில் ஆசை செலுத்தி
உதயும்-செய்யாதே. இதைச்-சொன்னேன்.என்று செய்யடவேண் வன செய்யாமல் சும்மா இருந்து விடுவதில் மனம் செலுத்தாதே,
1ற்று-வைத்துக்கொள்ள+மல்-சகையூை-அசுற்றிச் செய்வதைச் செய்றைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் இரண்டையும் ஒன்றா
என்ர ர-பெயர்- د تالا {يخان

Page 16
24 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.? - குறள்
செய்யும் செயலில் உள்ள பயனை ஆசைப்படாமல் துறந்த வாழ்க்கை நடத்தும் அறிஞர்கள் பிறவித்தளையிலிருந்து விடுபட்டு”
உயர் பதவியை அடைவார்கள் - இவை கண்ணனுடைய
உபதேசங்கள்.
துரவும் சன்னியாசமும்:
கீதையிலே யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வே ன் வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடி யும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல, ma என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் த்தலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை.டளது.
ண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது.
வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக் பொருந்தும்ா-மிருகங்களை நெருப்பிலே-போட்டுப்-பொசுக்
கிய விலங்குகள்ை"ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப் த வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும்.
செய்யும் செயலின் பலனைக் கருதாவிடின் எவருக்குமே செய லும் நாட்டம் ஏற்படாது. இதனைக் கீதாசாரியனும் உணராமலில்லை. அதனால்தான் இதனைச் சொன்னேன் என்று செய்ய
வண்டியன் செய்யாமல் சும்மா இருந்து விடுவதில் மனத்தைச் செலுத்” தாதே என்பதையும் உடனேயே சேர்த்துக் கொண்டான்.
பலன்னக் கருதலாகாது என்பதன் கருத்தென்ன?
நாம் செய்யும் செயல்கனின் பலனை நாம் சிறுதும் கருதலா "காது என்ப் பகவத்கீதை கூறுவது மிகக் கடினமான கட்டளையாகி உள்ள்து. இதனை நாம் எங்ஙனம் கைக்கொள்ள வேண்டுமென்பது ஊன்றி ஆராய வேண்டிய ஒன்று. பலனைக் கருதலாகாது என்னும் போது அதனால் நமக்கு என்ன பலன் எனக் குறுகிய அளவில் கரு திலாகாது என்பதே கருத்தெனக் கொள்ள வேண்டும். நமது செயல் களின்ால் பிறருக்கோடசமுதாயத்திற்கோ ஏற்படக்கூடிய பலன்களைக் கூட கருதலாகாது என்பது கருத்தல்ல. இன்னும் ழ்ந்து நோக்கு
● 館リ}}_ぶ。
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 25
ஒவ்வொரு செயலையும் மேற்கொள்ள வேண்டுமென்பதே கீதா வா கத்தின் உட்கிடை என்றுகூடத் தோன்றுகின்றது. இங்ங்னம் கொள்ள இடமளிப்பதாகச் சில கீதா வாசகங்கள் அமைந்துள்ளன. "சுயநலக் கருத்தும், சுயநலப்பற்றும் அறவே துறந்து கடமைகளைச் செய்து கொண்டு போவது அவசியம். அறிஞன் சமுதாய நன்மைக்காகப் பற்றை ஒழித்து எல்லாக் காரியங்களையும் செய்துகொண்டு போவான்? என்ற வாசகங்களையும் கீதையிலே காண்கின்றோம். பிரபஞ்சம் பற்றி தாம் கொள்ளும் கருத்துக்களுக்கு ஏற்பவே நமது வாழ்க்கை ஒழுக்கமும் அமையும்.
உலக உற்பத்தி: உலகாயதம்
காட்சிக்குப் புலனாகும் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கும்தான் மிக அடிப்படையாள பொருள்கள். ஆகாயம் என் பதை ஐந்தாவது பூதமாக ஏனைய தத்துவஞானிகள் கொள்வர் ஆனால், ஆகாயம் காட்சிக்குப் புலனாகாது. அநுமான மூலமே அறி யப்படுவது. அநுமானத்தை ஏற்றுக்கொள்ளாத உலகாயதர் ஆகா யத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. மேலே கூறிய அடிப்படையான பூதங்கள் நான்கும் வெவ்வேறு விதத்தில் ஒன்றுசேர, அச் சேர்க்கை யால் எழுந்தனவே இவ்வுடலும் உலகில் உள்ள பல்வேறு பொருட் களும். திரிகையின் மேல் வைத்த மண்ணில் பல்வேறு வடிவினவாகிய பல மட்கலங்கள் உற்பத்தியாவதைப் போன்றதே இவ்வுலகிலுள்ள பொருட்கள் உற்பத்தியாவதும் இச் சேர்க்கை நீங்கப் பொருள்கள் அழிந்து மீண்டும் நான்கு பூதங்களாக மாறும். இவை ஏன் இங்ஙனம் மாறி மாறித் தோன்றி அழிகின்றனவென உலகாயதரைக் கேட்பின் அது அவற்றின் சுபாவம் என அவர்கள் கூறுவர்.
உயிர் உண்டாகும் விதம்:
உடலின் வேறாய் உயிர் என்ற ஒன்றை நாம் யாரும் கண்ணால் கண்டதில்லை. அநுமான வாயிலாகத்தான் உயிர் உண்டு என நாம் அறிகின்றோம். அநுமான அளவையை ஏற்கரது கண்ணால் கண்டது மட்டுமே மெய். ஏனைய யாவும் பொய் எனக்கொள்ளும் உலகாயதர் உடலின் வேறாய், உடல் தோன்றுவதற்கு முன்னுமுளதாய் உடல் அழிந்தபின்னும் நிலைத்து நிற்பதாய் உள்ள உயிரென்ற ஒன்று உண் டென்பதை ஒப்புக்கொள்ளார். எனவே அவர்களுக்கு உயிரும் உடலும் ஒன்றே. பூதங்களின் சேர்க்கை உடலாகும் போது அதே சேர்க்கை யின் விளைவாக அவ்வுடலுக்கு உணரும் சக்தியோ சித்திக்கும் சக்தியோ ஏற்படுகின்றது. பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு எதிலும் இல்லாத சிவப்பு நிறம் அவை மூன்றையும் சேர்க்க எங்கிருந்தோ வந்து குதித்துத் தோன்றுகிற மாதிரிதான் பூதச் சேர்க்கையில் தோன்றுகிற இந்த அறி யும் சக்தியும்.

Page 17
26 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
இங்ங்னமாகவும் காட்சிக்குப் புலனாகாத உயிர் என்ற ஒன்று உண்டு. அது முற்பிறப்பிற் செய்த கன்ம பலன்களைப் புசிப்பதற் கேற்ற உடலொன்றை இறைவன் கொடுக்கின்றான் என்றெல்லாம் சமயிகள் கூறுவது நம்மை மயக்குவதற்கே. அவர்கள் கூறுவது மலடி பெற்ற மகனொருவன் முயற்கொம்பிலேறி ஆகாயத்தில் பூத்த பூவைப் பிடுங்கினான் என்று சொல்வது எவ்வளவு வேடிக்கையானதோ அவ் வளவு வேடிக்கையானது என்பது உலகாயதர் கூற்று.
ஆட்சேபனைகளும், சமாதானங்களும் :
அப்படியாயின் யதேச்சையாக ஏற்படுகின்ற பூதச்சேர்க்கை யிலே தோன்றுகின்றவற்றுள் ஆண், பெண் என்ற வேறுபாடு காண் கின்றோம். விலங்கு, மனிதர் என்ற வேறுபாடும் காண்கின்றோம். மனிதருள்ளும் பிறந்தநாள் தொட்டு பிழையெதுவும் செய்யாதார் துன்புறவும், பிழை பல செய்தார் இன்புறவும் காண்கின்றோம். உயி ரையும் அதன் முற்பிறப்பையும் உண்மை என ஏற்றால், இவ் வேறு பாடுகளும் இன்ப துன்பங்களும் உயிர்கள் முற்பிறப்பில் செய்த கன்ம பயன் எனலாம். உயிரும் முற்பிறப்பும் இல்லையெனில் இவற்றுக்குக் காரணம் யாது என்ற கேள்வி எழும். இக் கேள்விக்குப் பதிலாக, ஒரு  ைக யில் தோன்றும் ஐந்து விரல்களும் தாம் முற்பிறப்பில் என்ன கன்மங்கள் செய்து இங்ங்ணம் தம்முள் நீண்டும் குறுகியும் தோன்று கின்றன என உலகாயதர் கேட்பர். இயற்கையிற் காணும் சகல வேறுபாடுகளும், நல்லோர் துயருறுதலும், அல்லோர் இன்பம் நுகர லும், இயற்கையின் சுபாவம் என்பதே அன்னோர் கருத்து. மயிலைச் சித்திரிக்கவும் குயிலைக் கூவிக்கவும் கடவுள் தேவையில்லை. புனலின் தண்மையும் அனலின் வெம்மையும் அம்ை க் க ஓர் இறைவன் வேண் டாம் . அவை யாவும் அவற்றின் சுபாவம் எனச் சுபாவ வாதம் பேசுவர் சுபாவவாதிகள் எனப்படும் இவ்வுலகாயதர்.
கருத்துவாதம் : சமணம்
இப்பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது? எங்ஙனம் தோன்றியது? -எதற்காகத் தோனறியது? இதற்கு அழிவு அல்லது ஒடுக்கம் என்றாவது ஏற்படுமா? பின் என்ன ஆகும்? இவைதாம் தத்துவ ஞானத்துக்கு விஷயம். இவ்வினாக்கள் தாம் தத்துவஞானிகளை உலகையும் பொருள் கைையும் உற்று நோக்குமாறு செய்தன. அவர்கள் புறத்தேயுள்ள பொருள்களை ஊ ன் றிக் கவனித்தனர். நன் கு ஆராய்ந்தனர்: அவ்வாராய்ச்சியின் விளைவாகத் தத்துவ ஞானவுலகில் இருபெரும் கொள்கைகள் எழுந்துள்ளன.

விநாயகர் தரும நிதியம் 27
புறத்தேயுள்ள பொருள்களை ஆராய்வதில் ஆராய்பவனுக்கும் ஆராயப்படும் பொருள்களுக்கும் சம்பந்தம் எப்படி ஏற்படுகின்றது என்பதே முதலில் ஆராயப்பட வேண்டும். காண்பவனும் அறிபவனு மாகிய ஆத்மா அதி சூக்குமப் பொருள். காணப்படுவன தூலப் பொருள்கள் இவை இரண்டும் ஓரினத்தன அல்ல. ஒரினப் பொருள். கள்தாம் சம்பந்தப்பட முடியும். ஏ தா வது ஒரு விதத்திலாவது ஒற்றுமை இருந்தால்தான் தொடர்பு ஏற்பட முடியும் , முற்றிலும் முரணான இரு பொருள்களுக்குத் தொடர்பு ஏற்படுவது எப்படி? சூக்குமப் பொருளாகிய ஆ தீ மா புறப்பொருள்களில் தூலமாகப் பொருந்துவதில்லை. ஆத்மாவில் ஏற்படும் அறிவுக்குப் பொருளாகப் புறத்தே பொருள்கள் உள்ளனவோ என்பதைத் தானும் அறிய வழி இல்லை. புறத்தே பொருள்கள் இருக்கின்றன. என்பதை நுணுகி ஆராயின் அப்பொருள்கள் நம் எண்ணத்தில் மட்டுமே இருக்கின்றன என்பது புலனாகும். யாவும் நம் எண்ணமே எல்லாம் எம் *கருத்தே. வெளியிலே உள்ள ஒரு பொருளை நம் கண்ணால் நேரே காண் கின்றோமே. அது நம்  ைக யால் தொடத்தக்கதாயிருக்கின்றதே, அப்பொருள் உண்மையில் வெளியில் இல்லை அது நம் கருத்தில் மட்டுமே உள்ளதென்பது எங்ஙனம் பொருந்தும் என ஆட்சேபிக் கலாம். ஆனால் கண்ணால் காண்கின்றோம். கையால் தொடுகின் றோம் என்ற உணர்ச்சிக்ள் கூட நமது கருத்தில் தானே நிகழ்கின்றன. நாம் காணும் அதே பொருளை பிறர் பல்ரும் காணுகின்றார்கள். அப்பொருள். இருப்பதாக அவர்களும் கூறுகின்றார்கள். எனவே அப் பொருள் இருக்கிறதென்பது உண்மையெனக் கொள்ளலாமே எனின் பிறர் பலர் இருக்கின்றார்கள் அவர்கள் பேசுகிறார்கள் என்பன கூட எமது மனத்தின் மூலமே எமக்குக் கிடைக்கின்றன. எனவே அவையும் எம் மனக்கருத்திலுள்ளவை தாமே.
கருத்துக்களுக்கு அப்பாற்சென்று அவை ஒவ்வொன்றும் குறிக்கும் நிகழ்ச்சிகளும் பொருள்களும் உளவோ இலவோ என ஆராய்ந்து முடிவு செய்வது கூட நம் கருத்தே நம் எண்ணமே. நாம் நிற்கிறோம் நடக்கிறோம் எழுதுகிறோம் பேசுகிறோம் பிறர் கேட்கிறார்கள் என் பன யாவும் நம் எண்ணமே பெரிய உலகம் இருக்கின்றது. அது ஒரு நிய திக்கு உட்பட்டு இயங்குகின்றது, மக்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார் கள் மடிகிறார்கள் என்பன போன்ற இவையாவும் உண்மையில் வெளியே நடைபெறுகின்றன என்றே சாதாரணமாக நாம் ஒவ்வொருவரும் நம்புகின்றோம் ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் இவை யாவும் நம் எண்ணத்திலேதான் நிகழ்கின்றனவென்பது புலனாகும்.

Page 18
28 * இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு? - குறள்
எண்ணத்தைத் தாண்டி அப்பாற் பாய முடியாது, பாய்த்து புறப்பொருள்களை நேரே தொட முடியாது. இதோ தொடுகின்றோம்" தொட்டு வீட்டோம் எனக் கருதுவது, உணர்வது கூட எண்ணமே எப்படி முயன்றாலும் நம் மனத்திரைக்கும் நமக்கும் தொடர்பு இருக்க முடியுமேயொழியப் புறநிசழ்ச்சிகளுக்கும் புறப்பொருள்களுக்கும் தமக்கும் தொடர்பு இருக்க முடியவே முடியாது. புறநிகழ்வுகளும் பொருள்களும் பொறிகள் வாயிலாக நம் மனத்திரையில் வீழ்வதும் நமக்கு அறிவு, உணர்வு, அநுபவமாகியன ஏற்படுவதும் மின் வேகத் தில் நிகழ்கின்றன. எனவே இதற்குள் எவ்வெவ் மாற்றங்கள் நிகழ் கின்றன என்பதைக் கூட யாம் நன்கு அறியோம், எப்போது ஆத்மா வுக்கும் புறவுலகத்திற்கும் நேரான தொடர்பு கிடையாதோ அப் போதே புற்உலகம் ஒன்று உண்மையில் இருக்கின்றது என்பதும் அங்ங்ணம் இருப்பின் நாம் கருதுவது போலவே இருக்கின்றது என்பதும் சாதிக்க w முடியாதன ஆகின்றன. இந்த ரீதியில் படிப்படியாகவும் மிக விரைவாகவும் ஆராய்ந்ததன் முடிவாகக் கருத்து மட்டுமே உண்மை என்ற கருத்து வாதம் எனப்படும் புரட்சிகரமான தத்துவம் ஒன்று தோன்றிற்று.
மெய்ம்மை வாதம்:
இக் கொள்கையைத் தர்க்க ரீதியாக மறுத்து உலகம், பொருள் கள் நிகழ்ச்சிகள் ஆகியவை நம் கருத்து அல்ல, அவை யாவும் புறத்தே மெய்யாகவே உள்ளன எனக் கொள்வதே மெய்மை வாதம் எனப்படும். இதனை யதார்த்தவாதம் எனக் குறிப்பிடுவதுமுண்டு.
மெய்ம்மை வாதத்தின் விளைவு:
எண்ணத்தில் மட்டும் அல்ல. உண்மையிலும் பொருள்கள் உள் ளன எனக் கொள்வோருக்குப் பொருள்கள் பல என்ற கொள்கையா கிய பன்மைவாதம் தவிர்க்க முடியாதது ஆகின்றது.
எனவே, கருத்து வாதத்தை ஆதரித்து உலகத் தோற்றத்துக்கு மூலப்பொருள் ஒன்றே - அதாவது, ஆத்மா ஆகிய ஒன்றே என்று கொள்வோர் ஒரு பிரிவினர்; மெய்ம்மை வாதத்தை ஆதரித்து உலகத் தோற்றத்துக்கு மூலப்பொருள் பல என்று கொள்வோர் ஒரு பிரிவி னராகத் தத்துவ ஞான உலகில் இரு பெரும் பிரிவினர் காணப்படு கின்றனர்.

விநாயகர் தரும நிதியம் 29
சமன்னர்களின் நடுநிலை:
கண்ணால் காண்பது மட்டுமே மெய், ஏனைய யாவும் பொய் க் கொள்ளும் உலகாயதர், 'சீவன் என்ற அழிவற்ற நிலையான யப் பொருள் ஒன்று கிடையாது. பாக்கு, வெற்றிலை, சுண்
விபரீத முடிவை அடைந்துள்ளனர். இக் கொள்கைக்கு நேர் மாறா னது- வேதாந்தியின்-நிலை. அசீவன்-சைனப்படுவது ஒரு தோற்றம்.
ற்றம் மாத்திரமன்றி அதற்கு நித்தியத்துவம் எதுவும் கிடையாது மையில் நித்தியப் பொருள் சீவன் மட்டுமே, இதுவே வேதாந் கொள்கை. ஆக ஒருபுறம் அசீவன் தான் நிலையானது, சீவன்
னது அசீவன் நிலையற்றது என்னும் வேதாந்திகள் இவர் இருவருக் கும் நடுவில் நிற்கின்றனர் சமணர். சீவன், அசீவன் இரண்டும் அழி
மெய்ம்மைவாதிகள் கூறுவதுபோல உலகம் உள் பொருளே. ர்து வாதிகள் கூறுவதுபோல - அது இல்பொருளல்ல. உலகத்தோற் துக்கு மூலப் பொருள் ஒன்றல்ல பல உலகத்தை இரண்டாகப் *கலாம். ஒன்று சீவன், மற்றது அசீவன். இவைதாம் நாம் இது
கண்ட சமணக் கொள்கைகள்
ஆன்மா பற்றிய கொள்கை:
இனி சீவன், அசீவன் இரண்டையும் பற்றி அவர்கள் கருதுவதை ஆராய்வோம்-முதலில்-வேைைடஎடுத்துக் கொள்வோம்.--சிவன்-அல்லது உயிர் அல்லது ஆன்மா ஒன்றா பலவா? இங்கும் சமணரின் நிலை நடு நிலை தான். உடல் தோன்றுமுன்னும் உள்ளதாய் உடல் அழிந்த பின்னும் அழியாததாய் என்றும் உள்ளதான ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பர் உலகாயதர். ஆன்மா உள்ளது. ஆனால் ஒரேயொரு
*மாதான் உள்ளது. அதுதான் "பரமாத்மா "பரமாத்மாவே பல ஆன்மாக்களாகத் தோன்றுகின்றது. இந்த ஒன்றைப் பலவாகக் காண் அஞ்ஞானம். யாவும் ஒன்று என காண்பதே ஞானம் என்பர் عن வேதாந்திகள். உலகாயதர் போல ஆன்மாவே இல்லையெனக் கொள். ளாது, வேதாந்திகள் போல ஒரேயொரு ஆத்மாவே உள்ளது என வுங் "கொள்ளாது, ஆத்மாக்கள் உள், அவை பல எனக் கொள்கின்றனர்
afloosti

Page 19
3) இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
:வின் உண்மைச் சொரூபம் دوتلو
ஆன்மாக்கள் அனந்தம், அவை என்றைக்கோ ஒரு நாள் தோன் யவை அல்ல. என்றைக்கோ ஒருநாள் அழிவனவும் அல்ல. அவை ச4. சம்பந்தம் இல்லாமல் இருக்கும் போதுதான் அவற்றின் சுயரூபம் விளங்கும். அந்த நிலையில் அவை முற்றுணர்வும் முடிவிலாற்றலும் 62é}ጳኛ» சாந்தமும் ஞானமுமேடஅவற்றின் இயல்பான சொரூபம். அசீவ காரியமாகிய உடலோடு சேர்ந்தமையினால் தான் அவை தம்
t நீங்கி பேரறிவு கெட்டுச்.சிற் یہ �
ခ:l, வ காரிய நிலையில், அதாவது உலகோடும் உடலோடும் தொடர்
se 3 خلیجத் sease a M M ML NLMY * * * r * J
போன்று காணப்படும் இக் கண்கள், உண்மையில் ஆன்மாவின் காட் FOLTF i Stryj FSF Grup GBIT, 6 பொறி, அனைத்தும் ஆன் மrவுக்குக் கட்டுக்கள். இக் கட்டுக்களைக் களைந்தால் ஆன்மா தன் இபல்பாகிய சைதன்யமே சொரூபமாகிவிடும். “ஆன்மா அடையும் இம் முற்றுணர்வுக்கு முழுஞானத்துக்கு கே வல ஞான மென்று பெயர். ஞானம் மட்டுமே என்பது அதன் பொருள். இதுவரை குறிப்பிடப் பட்ட சமணக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேறு தத்துவ னிகளும் உளர். ஆனால் சீவனைப் பற்றி வேறு எ வருமே
து விதிக்கி Eftir iš 4 X- ச் சமணர் சாகிக்கின்றனர்.
t graft wers R
s ??لار
t-warrier- gr-ss-roy'ro -- vm ኟጋ ፊ ZX SYMTOM சbணரது தத்துவம். உயிர் எந்த உடலைத் தனக்கு உறைவிடமாகக்
கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது. இக்கருத்தை விரிக்குமுன் நினைவுபடுத்த வேண்டிய குறிப்புக்கள்- இரண்டுள சீவன்கள் அல்லது உயிர்கள் பல. அவை நித்திய பொருள்கள் . அவற்றின் உண்மை இயல்பு ஞானமே. எனினும் அசவ காரியமாகிய கட்டுண்ட நிலையில் உயிர்கள் யாவும் ஒரே தரத்தன அல்ல. புலன் பொறிகளின் தொகைகளுக்குத் தக்க ஒரறிவுடையன தொடக்கம் ஆறறிவுடையன வரையுமாகப் பல தரத்தன. இது ஒரு கறிப்பு. உடலெடுத்த உயிர்கள் கேவல ஞானத்தை அடையும்வரை மீண்டும் மீண்டும் பிறவியுட்படுந் தன்மையன. இது மற்றக் குறிப்பு. ரவே மிகச் சிறிய அளவினதாகிய ஓர் எறும் பின் உடலுள் புகுந்து
க் கடசிவன்டமிகப்டபெரி கி பின் பில் முழுதுஞ் சென்று செறியத் தக்கதாகத் CN, ar rair ar ar y rze ( A-Lear
ற் குடியிருக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 31
நேரிடின் அதற்குத் தகத் தன் பருமனைச் சுருக்கிக் கொள்ளும், ஆக அமூர்த்தியான அரூபியான அதாவது தனக்கென் வடிவமெதும் 7 சீவன் தான் எந்த உடலை எடுக்கின்றதோ அந்த உடலினது வடிவத்தை எடுத்துக் கொள்கின்றது. இது ஒரு பாத்தியுட் பாயும் நீர் அப்பாத்தியை நிரப்பி அதன் வடிவைத் தான் கொள்வது போன்றது. அன்றியும் பிறந்த பொழுது தனது சிறிய உடலுக்குத் தகச் சிறிய அளவினதாயிருந்த சீவன் பின் அவ்வுடல் வள ரத் தானும் வளர்ந்து பெரிதாகின்றது என க் கொள்ளவும் வேண்டி -யிருக்கின்றது
உலகத் தோற்றம் :
உலகில் உள்ள ஆடு, மாடு, மரம், செடி யாவும் தோன்
'W s:7 f). Gð לא של מז, על Y இறந்து மண்மேல் விழுகின்றன. விழுந்து சில நாட்களில் மண்ணோ மண்ணாகின்றன. மனித உடன்களும் இறந்து மண் ண ரீ கி ன் ற ன் . உயர்ந்த மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், வ ன ம், வனாந் திரங்கள் யாவும் ஈற்றில் மண்தான். மண் எ ன் னு ம் போ து மண் மட்டுமல்ல மண், நீர். நெருப்பு, காற்று என்னும் பூதங்களில்தான் யாவும் ஒடுங்கும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் பொருள்கள் . கொருள்கள் அழிந்தால் பஞ்ச.பூடக மா.க மாறிவிடும் என்பதை
எல்லோரும் அறிவர் மேலும் நுணுகி ஆராயின் இப்பஞ்ச பூதங்கள்
டேடிம் ே யெச் G h — Lîdî
O j "VOJ T
கூடிய பொருள்கள் எது ஸ்கந்தமோ அ தாவ து எது கூட்டுப் -rெருளேசி-அது-அழியும்
96))
_ அணு பகுதிகளால் ஆகாதது. எ ன வே அதற்குப் jä85
என்றோ மேல், கீழ் நடுவென்றோ பேசுவதற்கெதுவுமில்லை பகுதி களில்லை வாகவே வடிவமும் இல்லை. எனினும் அதுவே வ டி வங் கி ஸ் எல் ஸ்ாவற்றுக்கும் தோற்றிடம், வடிவம் அற்றதாகையால் அது காட்
4 AA A alla AAA MY Y Y ES A B AG) 5 2060
உண் டு என்பது எங்ங்ணம் தெரியும் என்ற வினா
sea lar a ALaers e. a ●
罗牵万亨二夕
எழும். அநுமா
சிக்குப் புலனாகாவிடினும் கேவலிகளின் அதாவது பூ ர ண ஞானிக
士分引 கும் " O Karro ܚ ܚܚܚܚܚܚܚܚܚ ܚܝܝܚ --டஅணுவை அழிக்கடமுடியாது. அழிக்க-முடியாதென்றால் பிரிக்கி முடியாது. என மேலே கண்டோம் அழிக்க முடியாதெனவே அது
2. AAA يهاجم جسيم -- Aa,
a AMJ
* Vkr VAYV
கப்புட்ட பொருளல்ல. இப்பரமாணுக்கள் தா ன் அசீவ உலகின்

Page 20
32 'தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு” - குறள்
ஒரிக்கம் இப்பரமானுக்களிலிருந்து தான் (அவை பற்பல விதமாக" ஒன்றோடொன்று சேர்வதனால்) உலகம் யாவும் தோன்றுகின்றது.
ந4து மனம், பேச்சு மூச்சு, யாவுமே இவ்வணுக்களால் தான் ஆனவை. ச4ணருக்கும் ஏனனயோருக்குமுள்ள வேற்றுரை--இத்திய-தத்துவ-ஞானிகளுள்-சட-உ-ல-கி-ன்-தோற்றத்திற்கு
அணுக்களை மூல காரணமாகக் கொள்ளுவோர் சமணர் மட்டுமல்லர்.
நிசா isoflair-prld u(6. Lib
கிமான வித்தியாசம் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய "நான் கையும் உண்டு பண்ணுவன ஒரே வித் அணுக்கள்” அல்ல. ஒவ் வொன்றுக்கும் ஒவ்வொருவித அணு உண்டு என்பது நியாய வைசே டிகர் கருத்து. உதாரணமாகக் காற்றை உண்டு பண்ணும் அணுக் கqருக்குக் காற்றின் தன்மையாகிய பரிச குணமுண்டு. மற்றவற்றுக் கும் அப்படியே. ஆனால் சமணர் கருத்தின்படி அணுக்களுக்குத் தன்
60) GB
த
மயோ குணமோ எதுவும் கிடையாது. சேர்க்கையில் எண்
றுபாடுகளால் குணவியல்புகளும் பிறவும் தோன்றுகின்றன.
ர்மமும் அதர்மமும்:
T சட உலகை விளக்குவதற்கு அணுக்கள், காலம், இடம் ஆகிய மூன்றும் போதாவெனக் கண்ட சமணர் வேறு இரு தத்துவங்களைச் சீேர்த்துக் கொண்டனர். ஒன்று இயக்கு சக்தி. மற்றது நிறுத் து
m
க்தி இயக்கு சக்தியை தர்மம் என்பர். நிறுத்து சக்தியை அதர் ம் என்பர் சமணர் இவ்விரு சொற்களுக்கும் கொடுக்கும் இம் கருத் க்களை நினைவில் இருத்துதல் வேண்டும். புண்ணியம் பாவம் என் பனவற்றை இச் சொற்கள் குறிப்பனவல்ல. நன்மை தீ மை  ைய க் குறிப்பனவுமல்ல. ஒரு வேளை உலகை_இயக்க ஒரு கடவுள். தேவைட
ல்லை எனச் சாதிக்க மேற்கொள்ளக் கூடிய பல வழிகளுள் ஒன்றா சமணர்-இந்த-இரு-தத்துவங்களையும்-சேர்த்துக்-கொண்டனர். போலும், ஆனால் இதில் நூதன மென்னவெனில் சமணருடைய தரு
தாவது இயக்கு சக்தி-முதல் இசச்சுத்தைக்-கொடுக்சுவல்லதல்லதாவது இயக்கமற்று நிற்குமொன்றை இயக்காது இயக்கம் தொடங் ட்டதனால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கத்தான் அதனால் டியும். நிறத்து சக்தியாகிய அதர்தமும் அப்படியே தான் நிறுத் ாது. ஆனால் நிறுத்தப்பட்டதை அந் நிலையிலேயே வைத்திருக்கும்" கவே முதன் முதல் உலகு எங்ங்ணம் இயங்கத் தொடங்கிற்று என்ற னாவுக்கு விடை பகரச் சமணரது இயக்கு சக்தியாகிய த ர் ம ம் யன்படாது.
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 33
பொதுவான குறிக்கோள்:
இத்த உலகம் சீவன், அசீவன் ஆகிய இரண்டினால் ஆயது. சீவனது உண்மையியல்பு முற்றறிவு. பரிபூரண ஞானம் அது தனக்கு நேர்மாறான அசீவத் தொடர்பால் முற்றறிவு கெட்டுச் சிற்றறிவுற்று அல்லற்படுகின்றது. எனவே, சீவன் முயலவேண்டியது முற்றறிவை மீண்டும் எய்துவதற்கு அதனை எய்தின் அல்லல் நீங்கும். சீவனுக்கு அசீவத் தொடர்பு ஏற்படுவதற்கும், அதனால் அறிவு, மழுங்குவதற் கும் நேர் காரணம் கன்மம். ள்ேைவ அசீவத் தொடர் பை நீக்கி அறிவேமயமாக வேண்டுமாயின் கன்மத் தளையை நீக்க வேண்டும். இவைதான் சாதாரணமாகத் தத்துவஞானிகள் பலரும் கூறுவதின் சுருக்கமும் சாரமும் ஆகும். சமண தத்துவத்தின் சாரமும் இதுவே,
பொதுவான இடர்ப்பாடு:
இந்த இடத்தில் ஆட்சேபனைகள் சில எழுகின்றன. முற்றறி வையே தன் உண்மையியல்பாகக் கொண்ட சீவன் தன் உண்மையியல் போடு முன் என்றாவது இருந்ததுண்டா? உண்டாயின் அவ்வியல் புக்கு முதன் முதல் பங்கமேற்பட்டது எங்ங்ணம்? பிறப்புக்கு மூலகா ரணம் கன்மம் ஆனால் கன்மத்துக்கும் விளைவிடம் பிறப்பு. முற் பிறப்பெதுவு மில்லையேல் கன்மத்துக்கும் இடமில்லை. சீவனுக் கு. முதன் முதல் கன்மம் பிறப்பு என்பன ஏற்பட்டது எவ்விதம்? இயல் பாகவே அசீவனுக்கு நேர்மாறான சீவன் அசீவத் தொடர்பற்ற சீவன் அத்தொடர்பில் சிக்குண்ணக் காரணமென்ன? முற்றறிவுடைய சீவன் அந்த நிலையில் தானே தனக்குக் கேட்டைத் தேடிக் கொள்ளாது அசத்தாவிய அசீவனுக்குத் தானாகச் சீவனைப் பந்திக்கும் வல்லமை இல்லை. சமணர் கொள்கைப்படி இவற்றை விட மூன்றாவதொரு பொருள் கிடையாது. எனவே இயல்பாகவே முற்ற்றிவுடைய சீவன் எங்ங்ணம் முதன் முதல் தன்னைச் சிற்றறிவுடையதாக்கிக் கொண்டது என்ற வினாவுக்குச் சமணத்தில் பதில் கிடையாது.
மூன்றாவது பொருளாக கடவுளைக் கொள்வோரும் இவ்வினா வுக்கு விடை பகர இடர்ப்படுவர். ஆணவம், கன்மம் ஆகிய பாசங் களால் கட்டுண் ட சீவனை அக்கட்டிலிருந்து விடுவிக்க உதவுவது இறைவனது தொழிலேயல்லாமல் ஆதியில் பாசத் தொடர்பெதுவுமில் லாதிருந்த சீவனுக்கு அத் தொடர்பை ஏற்படுத்துவது இறைவனின் தொழிலல்ல. ஆகவே அத்தொடர்பு முதலில் ஏற்பட்டமைக்கு விளக் கம் கடவுள் உண்டெனக் கொள்வோரிடமிருந்தும் கிடைப்பதாயில்லை. இதுதான் தத்துவ ஞானிகளனைவரும் மிக இடர்ப்படும் இடம், தம் துவ ஞானிகளனைவரும் தக்க விடை காணாது தத்தளிப்பது இங்கு தான். திருப்தியான விடையை இதுவரை யாருமே கொடுக்கவில்லை யென்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

Page 21
34 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
மேலே, மூலப்பொருள் இரண்டு (சீவன், அசீவன்) என்போ ரும் மூலப் பொருள் மூன்று (சீவன், அசீவன், இறைவன்) என்போ ரும் இச்சிக்கலை விடுவிப்பதில் இடருறுகின்றனர் எனக் குறிப்பிட் டோம், மூலப்பொருள் ஒன்றே எனக் கொள்ளும் வேதாந்திக்கும் இங்கு இடர்ப்பாடுதான். அன்னாரின் கொள்கை ஆதியில் அறிே சொரூபமான பிரம்மம் மட்டுமே இருந்தது என்பது. அங்ங்ணமாயின் அறித அறிவே சொரூபமான பொருள் தன்னிடத்தே அறியாமையைக் தோற்றுவித்துத் தான் அந்த அறியாமையாற் கட்டுண்டது எதற் காக? அறிவிலிருந்து அதற்கு நேர்மாறான அறியாமை தோன்றியது ாங்ங்ணம்? இவ்வினாக்களுக்கு வேதாந்தத்திலே ஏற்ற விடையைக் கானோம்.
பொதுவான சமாதானம்;
ஒரு வினாவைத்தான் மே லே பலவிதமாக எழுப்பினோம்.
இந்த வினாவுக்குத் தத்துவஞானிகளனைவரும் அளிக்கும் விடை சற்று ஏமாற்றத்தை அளிக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். விடை சொல்ல முடியாது என்பதுதான் அவர்களது விடையாகத் தெரிகின் றது. அசீவத் தொடர்பு - பசு பாசத் தொடர்பு - அநாதி என்பதே அவ்ர்களது மறுமொழி. சீவன் அசீவனால் கட்டுண்ட நிலையிலிருந்து மேற்கொண்டு ஆவது அதாவது கட்டை அவிழ்ப்பது பற்றிப் பேசு வதேயன்றி யாரும் இக்கட்டு எங்ங்ணமேற்பட்டது என்பதைப் பூரண மாக விளக்க முற்படுவதில்லை. இத்தொடர்பு என்றாவது திடீரென ஏற்பட்டதென கொண்டால் தானே ஏன், எங்ங்ணம் என்னும் வினாக் கள் எழும். இத்தொடர்பு அநாதி தொடக்கமில்லாதது என்று கூறி விட் டா ல் இவ்வினாக்களுக்கே இடமில்லையல்லவா? சீவ்னுக்கும். அசீவனுக்குமுள்ள தொடர்பு அதாதி, பசுவுக்கும் பாசத்திற்கும் உள்ள தொடர்பு அநாதி. தொடர்பில்லாதிருந்து பின் தொடர்பேற்பட்டது என நாம் எண்ண வேண்டியதில்லை. தொடர்புள்ள நிலை யிலே காண் கிறோம். இத் தொடர்பை அறுத்துச் சீவனை அதன் சுய நிலை யை அடையச் செய்ய முயலுவதே நாம் செய்யக் கடவது. இதுவே யாவரும் கூறும் சமாதானம்.
சில வினோதமான கொள்கைகள் :
சமணர் பிறப்புப் பலவென்றும், ஒரு பிறப்பின் கன்ம பலன் களுக்கு ஏற்ப மறுபிறப்பு அமைகின்றதென்றும் கொள்வர் இவற்றை ஏனைய பலரும் ஏற்பர் ஆனால் சமணர் கன்மத்தைப் பற்றிக் கூறுவன வினோதமானவை அவரவர் செய்த கன்மங்களின் பலன்களை அவரவர் புசிக்கும்படி செய்வது கடவுளின் தொழில் என்பது ஏனையோர் கொள்கை. சமணரது கொள்கை இதுவன்று. அவர்கள் கடவுள்

விநாயகர் தரும திதியம் 3
ஒருவர் உளர் என்பதை ஏற்காதவர்கள். சீவன்களை அவைகளின் கன்ம பலன்களை புசிக்கச் செய்ய ஒரு கடவுள் வேண்டாம் கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரவல்லன என்பது சம ண ர் கொள்கை. சமணர் வே த த் தைப் பிரமாணமாக ஏற்காதவர் வேதத்தைப் பிரமாணமாக ஏற் கும் மீமாம்சகரது கொள்கையும் இதுவே. கடவுளை ஒதுக்கி விட்டுக் கன்மத்துக்கு முன்னிடும் முழு வல்லமையும் கொடுப்பதற்குச் சமணர், மீமாம்சகர் ஆகிய இருவர் கொள்கையும் சிறத்த எடுத்துக் காட்டாகும்.
அகிம்சை :
விரதங்கள் ஐந்தினுள்ளும் அகிம்சையே தலையாயது. சமணர் அதனை அனுட்டிப்பது போல் வேறு யாருமே அனுட்டிப்பதில்லை. புத்தர் கூட ஊன் உண்பதை அனுமதித்ததாகக் கூறப்படுகின்றது. சமணர் அதை அறவே நீக்குவர். இந்த அகிம்சையிலும் ஒரு நுட்பம் கவனிக்கப்படல் வேண்டும். பிற உயிர்களுக்கு தீங்கு விளைவியாதிருப்பது மட்டுமல்ல அகி ம்  ைச பிற உயிர்களுக்கு அகிதம் செய்யாமை மட்டோடு நில்லாது இதமும் செய்வதே அகிம்சை. ஏனெனில் ஓர் உயிருக்குச் செய்யக் கூடிய இதத்தைச் செய்யாமலிருப்பது அவ்வுயி ருக்குத் தீங்கு செய்வதற்குச் சமமாகும். பிறவுயிருக்குத் தீங்கு செய்யாமை என்னும் விரதத்தைச் சமணர் அனுட்டிக்கும் போது தம்முயிருக்குத் தீங்கு செய்யும் எல்லை வரை சென்று விடுகின்றனர். இன்று சட்ட விரோதமாகக் கருதப்படும் தற்கொலையைக் கூட சமணர் குற்றமாகக் கருதார். ஆனால் பிறவுயிருக்கு அணு அளவு தீங்கு கூட இழைக்க ஒருப்படார். நிலத்திலுள்ள சிறு செந்துகளுக்கு கூடத் தீங்கு இழையாதிருக்கும் பொருட்டு உறிகட்டி அவ்வுறியில் உட் கார்ந்து "உறியிற் சமணர்" என்ற சிறப்புப் பெயரையும் அ வ ர்கள் பெற்றனர். சுவாசிக்கும் போது வாயுமண்டலத்திலுள்ள கண்ணுக்குப் புலப்படாத செந்துக்கள் சுவாசத்தோடு உட்சென்று இறக்காதிருக்கும் பொருட்டு மூக்கைத் துணிகொண்டு மூடியே அவர்கள் சுவாசிப்பர்,
கடவுள் உண்டு என்பதற்கு மறுப்புக்கள்
இந்த உலகைப் படைக்க ஒரு கடவுள் வேண்டாம் என்பது சமணரின் வாதம். உலகைப் படைக்க ஒரு கடவுள் தேவை என்னும் போது உலகம் படைக்கப்பட்ட பொருள் என்ற கருத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் எனக் கொண்டாலன்றோ சிருஷ்டித்தவனைப் பற்றிய பேச்சு எழும். உலகம் சிருஷ்டிகப்பட்ட பொருள் என்பதையே சமணர் ஏற்றுக்கொள்வ தில்னில. அன்றியும் உலகைப் படைக்க கடவுள் வேண்டுமென்றால் அக் கடவுளைப் படைக்க இன்னொரு கடவுளும் அவரைப் படைக்க மேலு

Page 22
36 'வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்” - og Apsis
மொரு கடவுளுமாக ஆதி காண முடியாமல் இச்சிக்கல் மேலும்மேலும் பின்னுக்குப் பின்னன்றோ சென்று கொண்டிருக்கும். அந்தமற்ற இந்த அவைஸ்தைக்கு எங்காவது ஓரிடத்தில் முடிவு காணவேண்டும். இதன் பொருட்டே பிற எதனாலும் படைக்கப்படாததும் தான் பிறவற்றைப் படைப்பதுமான பொருள் ஒன்று உண்டு. அப்பொருள் தான் கடவுள். கடவுள் பிறவற்றால் படைக்கப்படாதவர் ஆனால் தான் பிறவற்றைப் படைப்பவர். அவரே உலகைப் படைப்பவர் ான்பவர் கடவுள் உண்டென்போர். படைக்கப்படாத பொருளும் உண்டெனக் கொள்ளின் கடவுள் மட்டுமே அத்தகைய பொருளென ஏன் கொள்ள வேண்டும்? இவ்வுலகமும் அத்தகைய படைக்கப்படாத ஒரு நித்திய பொருள்தான் என ஏன் கொள்ளக் கூடாது? என ஆட்சேபிக்கின்றனர் சமணர்
எது உண்மை :
sampionamaanaan"***
இது ஒரு புறமாக மேலே காட்டியவாறு காணப்பட்ட இவ்
வுலகைக் கொண்டு காணப்படாத கடவுள் உண்டென அநுமானிக்க முற்பட்டது போல காலத்துக்குக் காலம் தத்துவ ஞானிகள் பலரும் கடவுள் உலகம் ஆகிய இந்த இருபொருள்களையும் வைத்துக்கொண்டு ஒன்றிலிருந்து மற்றதைப் பெறவைக்க - மற்றதை அடைய எத்த னையோ விதமாக முயன்றிருக்கிறார்கள். எனத் தோன்றுகின்றது. ஆனால் உலகத்தை ஆதாரமாகக் கொண்டு அதிலிருந்து கடவுள் உண்டென நிலைநாட்ட முற்படும்போதும் கடவுளை மூலமாகக் கொண்டு கடவுளிலிருந்து உலகம் உற்பத்தியானது என நிலை நாட்ட முற்படும் போதும் பல சிக்கல்கள் எழுகின்றன. அச்சிக்கல் களினின்று தப்புவதற்குப் போலும் சில தத்துவ ஞானிகள் சுலபமான சில வழிகளைக் கையாள முற்பட்டனர். அவருட் சிலர் கண்ட முடிவுகள் சற்று விசித்திரமானவை. கடவுள், உலகம் ஆகிய இரண்டும் உள்பொருள்கள் எனக் கொண்டாலன்றோ ஒன்றிலிருந்து மற்றதை அடையும் வில்லங்கம் யாவும் எழும். உள்ளது ஒன்றுதான் எனக் கொண்டால் வில்லங்கம் எதுவும் இல்லையன்றோ இதன் விளைவாக உள் ள பொருள் கடவுள் மட்டுமே. உலகம் உள்ள பொருளல்ல. அது ஒரு தோற்றம் எனக் கொள்கின்றனர் போலும் ஒரு சாரார் இவர்களுக்கு நேர்மாறாக உள்ளபொருள் உலகம் மட்டுமே கடவுள் உள் பொருள் அல்ல என்பர் இன்னொரு சாரார். இந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவரே சமணர்.
கெளதமருக்கு முந்திய புத்தர்கள் :
கெளதம புத்தர் தான் புத்த மதத்தைத் தாபித்தவர். எனவே பெளத்தத்தின் மூலாதாரக் கொள்கைகள் அனைத்துக்கும் ஆதிகாரணம்

விநாயகர் தரும நிதியம் பெளத்தம் 37
ர எனப் பலரும் எண்ணுவது இயல்பு. அன்னோருக்கு பெளத்த
ள தமபத்தருக்கு முன்பு பல புத்தர்கள் இருந்தார்கள் க ளு இருபத்து bat-t6 s t Guuf GJD Dangait. ன்பன போன்ற செய்திகள் சற்று வியப்பினை அளிக்கக்கூடும்.
"இறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்
என்கிறது மணிமேகலை. இங்கு இறந்த காலத்து எண்ணில்லாத புத் ர்களும் எனக் கூறப்படுவது கவனிக்கத் தக்கது.
6ìzī73U)737 cặ20)4607ư)" ؟x
~~ அல்லாமலும் தத்துவ விசார முயற்சி எவ்விடத்தும் மிகுதி"
யாக் இருந்த காலத்திலேயே கெளதம புத்தர் அவதரித்தார். முன் னோர்களின் ஞானமே அவருக்கு மூலதனம். என்பன போன்ற கருத் துக்களையும் பலர் வற்புறுத்த முற்படுகின்றனர். அவர்கள் அங்ஙன்ம் செய்தலின் நோக்கம் புத் த ர் மிக நூதனமாக எதனையும் கண்டு
பிடித்து விடவில்லை. எனத் தாபித்துடஅவருடைய மகிமையைக் குறைப்பதன்று. 'புத்தரும் தொடக்கத்தில் ஓர் இந்துவாய்த்தான் இருந்தவர் அவர்டகம் ஞானடதிருட்டியினம A-for-i-As-CA 4ள் இந்து மதத்திற்கு முற்றிலும் மாறானவையல்ல. அடிப்படையில் எல் வாழ்-ஒன்றுதான்-என்று-பௌத்தத்துக்கும்-இத்து-மதத்துக்குமுள்ள
வேற்றுமைகளைக் குறைத்து ஒற்றுமைகளைப் பெருக்கிக் காட்டுவதே ‹ጨኵ6mዙé@ffiየሞ†ቕ—-€m} †ነፃቸሞጵasዚj ਹੀਲpਫoਫਰਧujbਧਕਫ
சப் புகழ் பெற்ற பேரறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
ஒற்றுமை காண விளைவதன் நோக்கம்:
முற்காலத்தில் மத தாபகர்களும் மத குருமார்களும் ஒரு ங் கு "65J7755 アい5anifア ண்டிய சூழ்நிலைகள் ஏற்படக் காரணங்
கள் இருக்கவில்லை. ஒரே ஒருக்கால் ஒருங்கு சேரின், அது பிற மத களைக் கண்டித்தத் தம் மதமே உண்மையானது என நிலைநாட்டுவ தற்கேயாகும். அன்று சர்வமத சமரசம் காணக் கூட்டம்_ எதுவும் கூடினதாக கருத இடமில்லை.
கடவுளுக்குரிய இரு தொழில்கள்:
கடவுள் உண்டெனக் கொள்ளாவிடின் அதன் விளைவாக ஏற் படும் கொள்கை மாற்றங்கள் பலவாகும். அவற்றுள் முக்கியமான சில வற்றை இங்கு குறிப்பிடுவோம். கடவுள் உண்டென கொள்ளும்

Page 23
38 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
நீங்கள் அக்கடவுளுக்கே சிறப்பாக உரியன எனப் பேசும் தொழில் கள் இரண்டுண்டு பிறப்புக்கள்-பலவென்பதும்-உயிர் ஒரு பிறப்பிலே செப்த கன்மங்களின் பலன்களையே மறு பிறப்பில் அனுபவிக்கின்ற பேதும் இத்துக்களின் கருத்து-ஆனால் கன்மம் தானாகவே தன் *ச் செய்தானைச் சென்று சேரும் வல்லமை உடையதன்று. தனது வினைகளுக்கு ஏற்ற உடலை எடுக்கவும் த ல் வினை களை தி ச் சேரவும் உயிரால் இயலாது. அந்தந்த உயிரோடு அதனதன் ன்மங்களைக் கூட்டுவதே இறைவனது முதலாம் தொழில். படைத் தல் எனப்படுவதும் இதுதான். பழவினை கழியும் போது புது வினை வந்து சேராது தடுத்து உயிர் வினைத் தொடர்பிலிருந்து முற்றாக
பெளத்தர்களும் பிறப்புப் பல என்றும், ஒரு பிறப்பில் செய்த கன்ம பலனுக்கு ஏற்பவே மறு பிறப்பு அமைகின்றது என்றும் கொள்ளுகின் றனர். ஆனால் கடவுள் உண்டு எனக் கொள்ளார். எனவே கட e ள். வIBவராலே0 இடதுக் Qau6r di
Каідопш O R *巧
ள்ளும் மேற்கூறிய செயல்கள் இரண்டும் நிகழ் வ த ந்கு வழி
*ன.தானாகவே தசைக்குரியசசணை-அடையவல்லது.*-எனக் கன் மத்தக்கு சர்வ வல்லமையையும் அளிக்கின்றனர் பெளத்தர். பெரும் attrff aer-t-grayi சிற்கும்-ெ வத்தில் ஒரு கண்றை-வி-டி-ன் எங்ங்ணம் ஏனைய பசுக்களை எல்லாம் தவிர்த்துத் தன் தாயைத்
“அடைய வல்லதோ அங்ஙனமே"பழவினையும் தனக்குரியானை
ந்து தரிசனங்களுக்குள்ளே மீமாம்சகர் கொள்கையும் இதுவே, உயிர் கள் கன்மத்தளையிலிருந்து தம்மை விடுவிப்பதற்கும் இ  ைற வன து வேண்டாம். அவைகள் தாமாகவே தமது தனி முயற்சி
G
Gstairso) as .
பொருள்களில் ஏற்படும் சாற்றம்:
--ஓடும்-புகைவண்டியில் இருக்கும் போது அப் புகைவண்டி-ஒடு வதாகத் தோன்றுவதில்லை. நிலையாய் நிற்பதாகவே தோன்றுகிறது. } அதிகமாக ஓடவில்லை என்ற உணர்ச்சியும் நில்ை யாய் நிற்கிறது என்ற உணர்ச்சியும் அதிகமாகின்றன. மணித்தியாலம் இருபது மைல் வேகம் செல்லும் புகைவண்டியை விட மணித்தியாலம் இருநூறு மைல் செல்லும் ஆகாய விமானத்தில் இதனை நன்கு உணரலாம். விமானம் ஒரு துளி கூட நகராமல் அந்தரத்தில் ஒரே நிலையாய் நிற்பது போலவே தோன்றும். இத்தகைய ஒன்றுதான் பெர்ருள்களில் எற்படும் மாற்றமும், பொருள்கள் அதி வேகமாக மாறிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 39
லும், மண்ணும், இரும்பும், செம்பும் ஒரு நாள் இருந்த மாதிரியே" நாளும், ஒருவருடம் இருந்த மாதிரியே மறு வருடமும் காணப்
முன்னும் மாற்றம் நிகழ்ந்த படிதான் இருந்திருக்க வேண்டும், அதன் விளைவு தான் அப்போது துலக்கமாகத் தோன்றுவது என யூகித்தே
பகுதி மட்டும் மாறுகின்றதா?
மாற்றம் பொருளின் சில பகுதிகளில் மட்டும் நிகழ சில பகுதி கள் ம்ாற்றம் அடையாது நிலைத்து நிற்கின்றன எனக் கொள்வது" தவறு மாற்றம் ஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும் மேலும் கீழும் அணு அணுவாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்ணிம, ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கணமும் அதேபோன்று இன்னொன்றாகவோ அல்லது அதனின்று வேறுபட்ட ஒன்றாகவோ மாறியபடியே இருக்கின்றது. மாறு மு ன் இருந்த அதே பொருள். தான் மாறிய பின்னும் இருக்கின்றது என நாம் கருதுவது தவறு. மாறுமுன்-இருந்ததும். மாறியபின்-இருப்பதும் ஒன்றே போல. இருப்ப தால் நாம் அவை இரண்டையும் ஒரே பொருள் என எண்ணுகின் றோம்.-உண்மையில்-அவை இரண்டும்-ஒன்றல்ல. -ஒரு கணத்தில் ம் பொருள் மறு கணத்தில் இருப்பதில்லை. எனினும் மாற் சழும்-வேகத்தில்-தொடர்ச்சி-அறாத ஒர-பொருளாகவே காணப்படுகின்றன. காலையில் நாம் விட்டு நீங்கும் வீடுவேறு. யில் வந்து புகும் வீடு வேறு. நாம் ஏறும்” மோட்டார் வண்டி அதன் படியில் நமது ஒரு காலை வைக்கும் போது ஒன்றாக இருந்து மறுகளிலை வைப்பதற்குள் அதே போன்ற இன்னொன்றாக மாறி விடுகின்றது. ஏறும் நாமும் அங்ங்ணமே ஒரு கணத்தில் இரு க் கும் நாம் அல்ல. மறு கணத்தில் இருக்கும் நாம் மோட்டோரில் ஏறிய நாம் வேறு. இறங்கும் நாம் வேறு.
மாற்றம் சிறிய அளவில் நிகழும்போது அது நமக்குப் புலப்படு வதில்லை. மாற்றம் நிகழுகின்றது என்று கூட நம்மால் உணர முடி வதில்லை. அது பெரிய அளவான பின்தான் நாம் அதனைக் காண் கின்றோம் என மேலே கூறினோம். ஒரு பொருள் அது போன்ற இன்
nhw . 3. مجمعني جو ميسيسه m. "WAW

Page 24
4. "பற்று அற்ற assey (6007 பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப்படும். - குறள்
வறு ஒன்றா க மாறும்போதுதான் புலனாகின்றது. ஒரு உள்ளடக#ய்-மறு-கணத்தில்-அதே-பேசன்ற-இன்னெ+கு-க-ஈ-க-ச-க
hu u G lilu nr 3 b கண்த்தில் உள்ளதும் ஒரே காய் என நாம்
35 ரு g
ይወjö]•
τζρα. றும்பொருள் எதுவுமின்றிட SS SLLLSSSSSSASASSSLS
மாற்றம் மட்டுமே நிகழ்கின்றது.
ஒன்று மறைய அதனிடத்தில் அதே போன்ற இன்னொன்று
LLS S LLLLL LL LLLLLLLLS SL00 0LDBLL SS SLLLLLGLLLLL LLLLHLLLL JJ LJUJU HJ GITT Lysol ஒாறு Sr. Gor LDT. ன்னொன்றாய் நிற்கின்றது எனக் கூறுவது பிழை. மாறிய பொருள் நிய பின்னும் நிலைக்கின்ற்து என்பது அழிந்த பொருள் அழிந்த ன்னும் இருக்கின்றது எ ன் பது போன்றது. நோய்மாறிவிட்டது ன்றால் நோய் அழிந்து அதற்குப் பதில் நோயின்மை தோன்றி விட்டது என்பதுதானே கருத்து.
நாம் அனைவரும் சாதாரணமாக நினைப்பது ஒரே பொருள் ான் காலத்துக்குக் காலம் பெரிதாகவோ, சிறிதாகவோ சில மாறு
鼻 $ନିର୍ଦ୍ଧା ୫ ଶତାଂ ଜrt அடைந்து நிலைத்து நிற்கின்றது என்பதே ஆனால் மேலே
李嘉
Sa sa As".
துவும்
2ልእሰ ፬
ள் எ
446 d air - CalAsiar-ržićki 5409 sectino-B-A-F-60 டிருக்கிறது. ஒன்று அழிகின்றது இன்னொன்று தோன்றுகின்றது. -ஒக-பொாளும்-கணச் சுய-நிலைப்பதில்லை-எனவே-பொருள்-என ஒன்றும் இல்லை. மாற்றந்தான் உள்ளது. நிலைபேறு எ ன் பது
விளங்கம். இதுதான் புத்தர் கண்ட மகக் காண முடிவு இது மிக yuiuTTTGLcT TS 0LYSOuTE STTkHL LrrrLLYYS LeOOT0EOLrLELSTuTL LLuLTTDYS (4ற்றிலும் முரணானது, நமது சாதாரண நம்பிக்கைகளைத் தகர்த்து விடுவதி போன்றது. இதனையும் இதன் பயனாக ஏற்படும் விளைவு களையும் நன்கு விளக்கதல் எளிதன்று.
0.
மாற்றம் நிலைபேறு இவற்றுள் எது உண்மை :
இம்முடிவதான் பெளத் தத்திற்கும் இந்து மதங்களில் தலையாய ண் 43 கிய வேகாந்த்த்திற்கும் அடிப்படை வேற்றுமையை அமைப்பது
ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 41
நிலைபேறும் மாற்றமும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. இரண்டும் உண்மையாய் இருத்தல் முடியாது. நிலைபேறு உண்ம்ை யானால் மாற்றம் பொய். மாற்றம் உண்மையானால் நிலைபேறு பொய். காய் கனியான பின் அக்காயே கணியானது. இரண்டும் ஒன்றுதான். காய் இன்னும் உள்ளது. காயான ஒரே பொருள்தான் கனியாயும் நிலைத்திருக்கின்றது எனின் மாற்றம் நிகழவில்லை. மாற்றம் நிகழ்ந்தது என்பது பொய் என்றாகும். மாற்றம் நிகழ்ந்தது உண்மையாயின் நிலைபேறு என்பது பொய் நிலைபேறா நிலைபேற்றுக்கு நிலை சளான பொருளோ கிடையாது என்பதே புத்தரின் முடிவு. மாற்றங் சளூடாக நிலைத்து நின்று அம்மாற்றங்களை அடையும் உள்ளிடான ஒருபொருள் உண்டு என நாம் நினைப்பது அறியாமையின் விளைவு. இது உலகிலுள்ள அசித்துப் பொருள்க்ளுக்கு மட்டுமன்றிச் சித்துப் பெ7ருள்களுக்கும் பொருந்தும். அன்று இளைஞனாக இருந்தவன்தான் இன்று முதியவனாக இருக்கின்றேன் நேற்றிரவு உறங்கச் சென்ற அதே நான் தான் இன்று காலை விழித்து எழுந்தேன் என அனுப வங்களைத் தொடர்பு படுத் தும் ஒரு நிலையான அடிப்படைப் பொருளாகிய மனம் ஆன்மா என்ற பொருள் எதுவுமில்லை. மாறி மாறி அதிவேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் எண்ணக்கோவை, உணர்ச்சிச் சேர்க்கை போன்றவைதாம் உள்ளவை கொழுந்துவிட் டெரியும் தீயைப் போலவும், வேகமாக ஒடும் நீர் போலவும் இடையீ டில்லாத காரணத்தால் அவை ஒரே பொருளாகக் காணப்படுகின்றன. அன்றியும் அழியும் பொருளும் அதனிடத்தில் தோன்றும் பொருளும் தம்முள் வேற்றுமை சிறிதும் இன்றி ஒன்று போலக் காணப்படுவதால் ஒன்று போன்ற இரண்டை ஒன்று என்று கருதுகின்றோம்.
கடலில் தூரத்திலிருந்து கரையை நோக்கி வரும் தி  ைர  ைய ஆக்கும் நீர்த் திவலைகள் இடத்துக்கு இடம் வேறானவை. அவ்வவ் விடத்துத் திரை அவ்வவ்விடத்திலுள்ள நீர்த் திவலைகளால் ஆயது. எனினும் ஒரே , திரையை தொடர்ந்து கரையை நோக்கி வருவது போலக் காணப்படுகின்றது. ஒடும் நீரில் ஒரே இடத்தில் நாம் இரு முறை நமது காலை வைப்பினும் ஒரே நீரில் வைப்பதில்லை. காலைத் தூக்கி மறுமுறை நீருக்குக் கொண்டுபோவதற்கிடையில் முதலிருந்த நீர் போய் வேறு நீர் அவ்விடத்துக்கு வந்துவிடும். அதே போலத் தான் வைக்கப்படும் நமது பாதமும் மேலே தூக்கிய பாதம் மீண்டும் நீரில் வைக்கப்படுவதற்குள் மாறி வேறு ஒரு பாதமாகிவிடும். சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தாலும் மாற்றத்தாலும் ஆயதே இப்பிரபஞ்சமும் இதன் கண்ணுள்ள சேதன அ சே த ன : பொருள்கள் அனைத்தும். இதில் விசித்திரம் என்னவென்றால் ஒட்டம் நிகழ்கின்றது. ஆனால் ஒடுவோன் இல்லை. மாற்றம் நிகழுகின்றது மாறும் பொருள் கிடையாது. செயல் நிகழுகின்றது செய் வோன்

Page 25
42 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
இலன். புத்தர் உணர்த்த முனைந்த இக் கருத்தைச் சொற்களால் விளக்குவது எளிதான செயலன்று. இம் மதித்தான் முடிவை முதன் முதல் அடைந்த பெருமை புத்தர் பெருமானுக்கே உரியது, அவ ருக்கு ஏறத்தாள இரண்டு நூண்றாண்டுகளுக்குப்பின் வாழ்ந்த பிரபல கிரேக்க தத்துவஞானியாகிய ஹெரகிளிற்றஸ் என்பவரும் அண்மை யில் வாழ்ந்த பிரபல பிரெஞ்சுத் தத்துவஞானியாகிய பேக்சன் என் பவரும் தத்தம் தனிப்பட்ட ஆராச்சியின் விளைவாக அடைந்த முடி வும் இதுவே. மாறும் பொருள் இல்லாமல் மாற்றம் மட்டுமே நிகழ் கின்றது எனக் கூறினோம். பொருள் எனப் பேசப்படுவது என்ன என ஆராயினும் இம் முடிலே ஏற்படும். நாம் உதாரணத்துக்கு எந் தப் பொருளை எடுத்து ஆராயத் தொடங்கினாலும் குண இயல்பு களின் சேர்க்கையை அல்லது தொகுப்பை விடக் குண, அதாவது அவ் வியல்புகளை உடைய பொருள் எதுவும் இல்லை என்பதை நன்கு உணரலாம். மேசை கடினமுடையது, சதுரவடிவமுடையது மாநிற முடையது என்று நாம் கூறுகின்றோம். இது தவறு. கடினம், சது ரம், மாநிறம் ஆகியவற்றைத் தனித் தனி பிரித்தெடுத்து விடின் அவற்றையுடைய மேசை என்ற பொருள் எதுவும் இல்லை என்பது புலனாகும். அவ்வியல்புகள் இல்லாமல் மேசை என்று ஒன்று இல்லை. எனவே மேசை என்ற பொருள் அல்வியல்புகளை உடையது எனக் கூறல் அர்த்தமற்ற பேச்சாகும். குண இயல்புகளின் சங்காதத்தை அதாவது தொகுப்பையே நாம் உடல் என்றும் உயிர் என்றும் குறிக் கின்றோம். இவற்றையே பெளத்தர் நாம ரூபமென வழங்குவார். இடையறாது மாற்றமடைந்து கொண்டிருக்கும் இந் நாம ரூபம் தவிர, நிலையான ஆன்மா என்ற பொருள் இல்லை என்பது புத்தரது வாதம் எனவே அவர் கொள்கை நைராத்மிய வாதம் (ஆன்மா இல்லை) அல்லது அநாத்ம வாதம் எனப்படும். இதற்கு நேர்மாறான ஆன்மா உண்டென்ற ஆன்மாவாதமே இந்து மதங்கள் கைக்கொள்வது.
பெளத்தர் கூறுவது போல ஆன்மா இல்லை என்றாலும் நியம நிட்டைகளால் பயனில்லை. முன்னேற ஓர் ஆன்மா இல்லையானால் முன்னேற்றம் ஏது? வேதாந்தி கூறு வது போல ஆன்மா உண்டு. ஆனால் அது எதனாலும் மாற்றம் அடையாது என்று கொண்டா லும் ஈடேற வழியில்லை. ஒழுக்க நிய தி களி ல் அம்மூல ஆன்மா பாதிக்கப்படாத போது முன்னேறி வீடு பேறு அடைய வழி ஏது?

விநாயகர் தரும நிதியம் 43
பெளத்தரும் ஆன்மவாதிகள் ஜான் என வாதிப்பதின் நோக்கம்:
பெளத்தருடைய அடிப்படைக் கொள்கைகளாகிய இந்த அநாத்ம வாதம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படு கின்றன. எனவே அவற்றை இங்கு ஆராய்வது அவசியமாகின்றது. ஆன்மா இல்லை என்பது பெளத்தரது கொள்கையாக இருக்க முடியாது என்பது சிலருடைய வாதம். ஆன்மா இல்லை, பொருள் இல்லை என் பதே பெளத்தர் கொள்கை போலத் தொடக்கத்திலே தோன்றினா லும் அவர்களது முடிவு ஒன்றுமே இல்லை என்பதாக இருக்க முடி யாது என வாதாடுகின்றனர் இன்னும் சிலர். இவர்கள் எதற்காக இங்ங்ணம் வாதாடுகின்றனர் என ஆராய்வது நலம். இரண்டு நோக் கங்கள் தாம் இவர்களை இங்ங்ணம் வாதாடத் தூண்டுகின்றன என்த் தோன்றுகின்றது. பெளத்தர் கன்மம், மறு பிறப்பு, வீடு பேறு ஆகிய வற்றை ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆத்மா என்று நிலை யா ன பொருள் ஒன்றை ஏற்றுக் கொண்டால்தான் கன் ம் ம், மறுபிறப்பு, வீடு பேறு எ ன் பன பற்றிப் பேச முடியும். ஆன்மா என ஒன் று இல்லை என்போர் கன்மம், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை உண் டெனப் பேசுவது ஒன்று அர்த்தமற்ற பேச்சு அ ல் ல து முன்னுக்குப் பின் முரண்பட்ட பேச்சு பிறப்பதற்கு ஒர் உயிர் இ ல் லா ம ல் மறு பிறப்பு எனப்பேசுவது எங்ங்ணம்? நிர்வாண நிலையை அடைய ஓர் ஆன்மா இல்லையானால் நிர்வாணம் எனக் குறிப்பிடுவதன் பொருள் என்ன? பறத்தல் நிகழுகின்றது. ஆனால் பறவை இல்லை என்று கூறுவது எவ்வளவு அர்தமற்றதோ அவ்வளவு அர்த்தமற்றதே பிறவி உண்டு ஆனால் பிறப்போன் இலன் என்பதும் எனவே பெளத்தர் கன்மம் மறுபிறப்பு போன்றவற்றை ஏற்பதனால் ஆன்மாவும் உண் டென்க் கொள்ள வேண்டும். ஆன்மாவை ஏற்கவில்லையாயின் கன்மம் மறுபிறப்பு ஆகியனவும் இல்லை எனக் கொள்ள வேண்டும். ஆனான் ஒழுக்கம் போன்றவற்றிற்குப் பெளத்தர் பிரதான இடம் கொடுத்தி ருக்கின்றனர். எனவே அவர்களது கொள்கைகள் முன்னுக்குப் பின் முரண்படாதிருப்பதன் பொருட்டு அவர்கள் ஆன்மா உண்டு என்றே கொள்ள வேண்டும். கொண்டுதான் ஆக வேண்டும் என்பதே முதற் பிரிவினரின் வாதம். ஆகவே இவ் வாறு வாதிப்போரது நோக்கம் பெளத்த மதத்தினுள்ளே உள்ள கொள்கைகள் ஒன்று க் கொன்று முரண்படாமற் காப்பதே ஆகும்.
மெளனத்திற்கு விளக்கம்:
இந்த மெளனத்திற்குப் பலரும் பலவித விளக்கம் கொடுக்கின் றனர் என முன்னர்க் குறிப்பிட்டோம். அவற்றுள் மூன்று விளக்கங்

Page 26
44 ‘'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்' - குறள்
கல்ளை முதலில் குறிப்பிடுவோம். புத் தீருக்கு இவ்வினாக்களுக்கு விடை தெரியவில்லை. அதனால்தான் அவர் மெளனமாக இருந்துவிட்டார் என்பது ஒரு விளக்கம், ஆன்மா, உடல், உலகம் எனப் பேசப்படு வன எதுவும் உண்மையில் இல்லை என்பதே அவரது மெளனத்தின் அர்த்தம் என்பது இரண்டாவது விளக்கம். கடைசி ஒடுக்கம் சொல்ல முடியாதது அது சொல் கடந்தது என்பதுதான் அவரது மெளனத் துக்குக் கருத்து என்பது மூன்றாவது விளக்கம். இந்த மூன்றாவது விளக்கத்தைக் கைக்கொள்ளுவோரே பேராசிரியர் மூர்த்தி போன்றோர்.
தத்துவார்த்த வினாக்களுக்குப் புத்தர் விடை பகராமைக்குக் காரணம் நிச்சயமாகத் தெரியாத எதைப்பற்றியும் அவர் உபதேசிக்க விரும்பாமையே என்பர் சிலர் என மேலே கூறினோம். பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கம் பற்றி வெறும் கொள்கைகளாற் பயணிக்லை என்று கொண்டு நேரடியாக உணரத்தக்கன. காட்சியாலும், அநுமானத் தாலும் தரப்படுவன ஆகியவற்றிலேயே அவர் கவனத்தைச் செலுத் தினார். இவற்றிற்குப் புறம்பானவற்றைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை என்பர் அன்னோர். அன்றியும் புத் தர் பிரபஞ்ச மூலம் பற்றி எதையும் முடி ந் த முடிவாகவோ ஆப்த வாக்கியமா கவோ கூற விரும்பவில்லை. ஒவ்வொருவரது சிந் த  ைன  ையயும் தூண்டி அவர்கள் தத்தம் காட்சியையும், அநுமானத்தையும் கொண்டு துன்ப நீக்கத்திற்கு வழி காணத் துணை செய்வதே தம் கடமை என அவர் கொண்டார், "தத்துவ விசாரம் எவரையும் புனிதமாக்காது சாந்தி மட்டுமே புனிதமாக்க வல்லது என்பது புத்தரது கொள்கை. ஆகவே வீண் விசாரங்களிலும் விவாதங்களிலும் காலத்தைக் கழிக்கச மல் மக்கள் துன் பத் தைத் துடைப்பதற்கு உடனடியாகக் கைக் கொள்ள வேண்டியவைகளையே அவர் உபதேசித்தார். இக்காரணத் தால் தான் புத்தரின் உபதேசங்களில் தரும சீலங்கள் மனத்தை ஒரு வழிப்படுத்தும் யோக சாதனைகள், உபாசனைகள், தியானங்கள் போன்ற ஒழுக்க நெறிகள் பிரதான இடம் பெறுகின்றன. ஆனால் இதிலிருந்து யோகசாதனைகள் நியம நிட்டைகள் ஆகியவை மட்டும் பெளத்தத்தின் தனிச் சிறப்புக்கள் என்றோ அல்லது அவை தாம் பெளத்தம் கண்ட புதுமைகள் என்றோ கொள்ளல் ஆகாது. யோக சாதனைகள் போன்ற ஒழுக்க நியதிகள் புத்தருக்கு எவ்வளவோ முற் காலத்திலிருந்தே உபதேசிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் ساشانه இங்கு குறிப்பிட Gau Forth ,
கடவுளுக்கு இடம் இல்லையா?
புத்தர் தாமே உலகத் தோற்றத்திற்குக் காரணம் என்றும் தரும வழியைக் கடைப்பிடியாதோர் கூடத் தன்னிடத்திலே நம்

விநாயகர் தரும நிதியம் 45
th தன்னை நம்புவோருக்குத் தான் இதம் செய்வதாயும் தன் ம். சரண் புகுவோர்டதன் நண்பர்கள் என்றும், இன்னும் இவுை ன்ற பலவும் கூறியதாக வாக்கியங்கள் பல உள்ளன, இவை
*
சாங்கியர் நியாய வைசேடிகருக்குப் பூதில் சொல்லாமல் விட வில்லை. காரியம் அதன் காரணத்தில் இல்லையாயின் எவ்வளவு முயன்றாலும் அதனை உற்பத்தி செய்ய முடியாது. மண்ணில் பானை ஏற்கனவே இல்லையாயின் குயவன் எவ்வளவு முயன்றாலும் அதனை உண்டு பண்ண முடியாது. காரியம் அதற்குரிய காரணத்தில் இருப் பதால் தான் குயவனுடைய முயற்சி பலனளிக்கின்றது. குக்கும ரூபத்தில் இருக்கும் பானையைத் தூல ரூபமாக்குவதுதான் குயவன் செய்யும் தொழில் அங்ங்னம்ன்றிக் கார்னத்தில் இல்லாத ஒன்றைக்
காரிபத்தில் சிருட்டிக்க முடியுமாயின் ஒவ்வொரு பொருளையும் அது
ger Gaerffra TT56 GLOtištvu? sy என்ற நிலை ஏற்படும். எதையும் எதிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் ாண்ணையைப்-பெற-எள்-தேவை-இல்லை.--பானையை உற்பத்தி செய்ய மண் தேவை இல்லை. புடவைக்கு நூல் தேவை இல்லை கேங்கள் சக்கு தென் O s ரத்திலிருந்து-தேல்காயைத் தோற்றுவிக்கலாம் என்பன போன்ற விபரீதமான முடிவு
Alias . . Yaw ፭*፬ሯ ኳm
•- Yux■ a பல#டகி-அது
ஒன்று காரியத்தில் தோன்றியிருக்கின்றதென்றால் இன் லாத ஒன்று .றியிருக்கின்றது ததுடநிடீரெனWIMM M உள்ளதாயிருக்கின்றது* عميقاً என்ற முடிவும் ஏற்படும். இதை இன்னொரு விதமாகச் சொல்லு வதாயின் ஒன்றும் இல்லாத. சூன்யத்திலிருந்து ஒன்றுட உண்டாகின்ட றது எனலாம். நியாய வைசேடிகர் எழுப்பும் தடைகளுக்குச் சாங் தியர் இவ்வித விடைகளைக் கூறித் தமது சத்கர்ரிய வாதத்தை நில்ைநாட்டுகின்றனர்.
முக்குணம் சத்துவம்
சாங்கியர் குணம் எனக் கூறுவது இயல்பு அல்லது தன்மை என்ற் கருத்தில் அல்ல என்பதைக் கிருத்தில் இருத்துதல்”வேண்டும். அவர்கள் கொள்கைப்படி குணங்களும் பொருள்களே, கனமற்ற இவுேசான த ன் மை மேல் நோக்கி எழும் இயல்பு, கண்ணாடி பளிங்கு போன்றவற்றுக்குரிய பிரதி விம்பத்தைக் காட்டும் சக்தி, , ஒளி போன்ற அனைத்தும் சத்துவகுன அம்சங்கள். நெருப்பு, sitti கியன மேல் நோக்கி எழுதல் இச் சத்துவ குணத்தால் தான் மகிழ்ச்சி திருப்தி போன்ற உணர்ச்சிக்குக் காரணமும் இதுவே .

Page 27
46 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
ராஜசம் :
தானும் இயங்கி ஏனையவற்றையும் இயக்குவது ராஜசம் , சத்துவம், தாமசம் ஆகிய ஏனைய இரண்டையும் இ யக் குவ து"ம்" இந்த ராஜசமே. தீ பரவுவதும், காற்று வீசுவதும் நம் புலன்கள் பாருள்கள் மேற்செல்லுவதும் ராஜசத்தால், துக்கத்துக்குக் காரண
ம் இதுவே,
- தாமசம் :
மேலே கூறிய இரண்டுக்கும் நேர்மாறானது தாமசம். இயக் த்தைத்டதடுப்பது அது உகனம், மந்தம், அயர்வு.மயக்கம், இருள்
டுவது வழக்கம்.
லக உற்பத்தி : T இந்த மூன்று குணங்களுக்குமிடையே தீராத போர் நிகழ்ந்த படியே இருக்கும். அதே சமயம் இவை மூன்றும் ஒத் து இயங்கும். ஒன்று மற்ற இரண்டின் துணையுமின்றி எதையும் செய்ய வல் லது அல்ல. எப்போதும் மூன்றும் சேர்த்தே இருக்கும். அவற்றை ஒரு போதும் பிரிக்க இயலாது. எண்ணெய், திரி, சுடர் ஆகிய மூன்று பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறு பட்ட ன. ஆயினும் ஒன்று சேர்ந்து விளக்கொளி ஆகின்றன. அதே போலவே தம் முள் மாறு பட்டஇம் முக்குடனங்களும் சேர்ந்துட உலகிலுள்ள பொருள்கள் அனைத்தையும் உண்டு பண்ணுகின்றன. இம் முக்குணங்களும் ஒருங்கே
எந்தப் பொருளிலும் மூன்றும் சமநிலையில் இருப்பதில்லை. ஏதாவது -ஒன்று--மேலோங்குவதே பலவகைப்பட்-பொருள்களும் 3 ώ S.
வதற்குக் காரணம்.
பிரகிருதி மூன்று குணங்களாலாயது என ஏன் கொள்ள வேண் டும்? ஒரு தனத் தால் அல்லது இரு குணங்களால் ஆயது எனக் கொள்ளக் கூடாதோ என்று வினாவலாம். ஆகக் குறைந்தது மூன்று புகுணங்களாவது இருக்க வேண்டும். உள்ளது ஒன்உேஆயின் அதைக் கொண்டு பல வகைப்பட்ட பொருள்களின் தோற்றத்தை விளக்க +இயலாது-இரண்டாயின் ஒன்றின் வலியை-மற்றது-அழித்து-மேற் கொண்டு பரிணாமம் எதுவும் நிகழவொட்டாமற் செய்யும் அல்லது serrħfrar --ਓ *-மேலோங்கி-கின்று-சைட்ே ம்-ஒரேவித நிகழ்ச்சியே நிகழ ஏதுவாகும் என்பது சாங்கியர் விடை. கூர் ற் து | நோக்கின் இவ்விடை அவ்வளவு பொருத்தமுடையதாகாது-ஈன்பது
புலனாகும்.
 
 
 
 

சாங்கியம்
உயிரிகளைப் பற்றிச் சாங்கியர் கூறுவனவற்றை இங்கு ஆராய் LLLLSLLLLT SkmOT Trr TTeeeT LLLTT LS LTLS TTS S LL T S *. போது அதனுடன் அழிந்து விடுகின்றதா? உடலை விட்டுப் பிரிந்து நிற்கும் நிலையில் உயிர் ஒன்றா பலவா? உயிர் உடலோடு சேர்வது ಸ್ಲೀ பின் அதனை விட்டுப் பிரிவது ஏன்? இத்தகைய வினாக்கவை: மனிதன் புல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வினவத் தொடங்கி விட் Lடர்ன். இன்றும் வினவிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் இன்
னும் ஏகமனதான விடைகளை அடைந்தபாடில்லை. T
உடலிலிருந்து உயிர் தோன்றியதா உயிரிவிலிருந்துடஉடல் தோன்றியதா ?
உடஉடல் அழியும் போது அதனோடு அழியாது நிலைத்து நிற்கும். உயிர் என்ற பொருள் ஒன்று உண்டு என்பதைக் கேட்டு எள்ளி நகை -யூrடும்-மக்கள் சிலர் இன்னும் நம்மிடையே உள்ளனர். இத்தகை
4ோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இருந்தனர். இவர்கள்
ல் காண்டது-மட்டுமே மெய் என-வாதிப்போர்-உடல்-அழி. வதைக் காண்கின்றோம் ஆனால் அதிலிருந்து பிரிந்து நிற்கும் உயிர் தயும் காண்கிலோம். எனவே அத்தகைய ஒரு பொருள்-உண்டு. ன்பதற்குப் பிரத்தியட்சப் பிரமாணம் இல்லை என்பதே இவர்கள் ா தம். "ஆனால் இவர்கள் கூட உடலை இயச்கும் சக்தி ஒன்று ட லிருந்து தோன்றி அதனை இயக்கிக் கொண்டிருந்து ஈற்றில் மறந்து விடுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். அங்ங்ன ாயின் இவர்கள் கொள்கைப்படி உயிருக்கு நேர்மாறான பொருளா ப உடலிலிருந்து உயிர் தோன்றுகின்றது. அதாவது உயிரற்ற ஒரு பாருள் உயிரை உற்பத்தி செய்கின்றது என்ற விசித்திரமான முடிவு ான் ஏற்படுகின்றது. இம் முடிவு தானாக இயங்க வல்லமையற்ற பொருள் தன்னை இயக்கும் சக்தியைத் தானாகவே தன்னிடத்திலி ருந்தே தோற்றுவிக்கின்றது என்ற முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகும். --இதுடபொருத்தாது-என மறுக்கின்றது சாங்கியம் டயிேரும் உடலும் ன்றுக்ரு ஒன்று முற்றிலும் மாறுபட்ட பொருள்கள். எங்ங்ணம் உயி
:
தான்றாது என்பதே சாங்கியர் கொள்கை.
எட்டு அங்கங்கள் :
இன்று சாதாரணமாக நாம் செய்ய முடியாத சிலசெயல்களைச் சிலர்-மந்திரங்களாலும்,-தந்திரங்களமடலும் செய்து காட்டுகின்றனர் 4வையல்ல யோகம். மூச்சை அடக்குவது, மூக்கு நுனியை நோக்கிக்

Page 28
4 'தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு" - குறள்
கொண்டு மெளனியாய் உட்கார்ந்திருப்பது ஆகியவையும் யோகமல்ல. சுத்தி ஏற்பட்டு. நான் எனது என்ற நினைவு-அறவே ஒழிதலே யுோகமாகும் இச் சித்த சுத்தியின் பொருட்டுப் படிப்படியாக அனுட் “எட்டு விதிகளையோக மதத்தினர்-வகுத்தனர்.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டின் முதலில் உடலைக் கட்டுப்
படுத்த வேண்டும். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த - இந்தியடதத்துவடஞானிகள் க GE கடக் கி யின் புொருட்டு யமம், நியமம் என இரு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
avui UT ம் நம் விழைவுகளை நேர் வழிப்படுத்தத் துணை செய் வன். இவறறுள் முன்னதான யமம் இது தகாது, இது தகாது என எதிர்மறை முகமாக விதிகளை வகுப்பது. உதாரணமாக பிற உயிர் - - இம்சித்தல், பொப் பேசுதல், களவாடா-ல்-உடமைகளைப் புெருக்குதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பின்ன தர்ன நியமம். இது தகும். இது தகும் என உடன் பாட்டு முகமாக துப்பதுட2உதாரணமாக, தூய்மை. திருப்திடநல்விழைவு.
%mከ፡1
பிராணாயாமம் ஆகிய இரண்டுமாகும். இவற்றுள் ஆசனம் என் து யோகத்தின் பொருட்டு உட்கார வேண்டிய முறையைக் கூறுவது. 吁七rtoi一芭p母smó க்கும்-முறையைக்-சுறுவது-இத்தகைய
ம்ப சாதனைகளால் நமது புலன்களை அவற்றுக்குரிய பொருள்க
எளிதாகும். மணம் ஒருநிலைப்படுத்துவது தாரணம் எ ன ப் படும்.
இந்த நிலையை எய்தினால்தான் சாங் கி ய யோக உண்மைகளை த் தியானிக்க முடியும். இத் தியானத்தின் பயனாக விளை வதே கடைசி நிலையான சமாதி. இந்தச் சமாதி நிலையினும் இரு
கள்-உள--இரண்டாம்-படியை-உறக்கம்-அற்றவறக்கம் என்பர். ந்நிலையில் உறக்கத்தில் ந ம க் கு ஏற்படுவது போல நாம் என்ற
போய் விடுகின்றன. அதே சமயம் இந்நிலை சூன்யமான ஒன்று ம் அல்ல, ஏனெனில் புருடன் பிரகிருதித் தளையிலிருந்து விடுபட்டுத் ;。 பூரணப் பொ லிவுட ன் விளங்கும் நிலை இதுவே. இதே அவன் பிர
லயை அடைந்தவனே சீவன் முக்தன் எனப்படுவான்.
தெம டாங் தி YAYI AYNNY ܘrܨܕܫܰ fàܩ a.
அவனை அணுகா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

五
soa Grasb
அழியும் பொருள்களும், அழியாப் பொருள்களும் :
இந்த உலகும் உலகிலுள்ள பொருள்களும் (வேறுசில ஞானிகள் கருதுவது ப்ோல) ஒரு பொய்த்தோற்றம் அல்ல. உலகும் உண்மை உலகிலுள்ள பொருள்களும் உண்மை என வைசேடிகர் கருதினர். அங்ங்ணம் கருதினார் எனிலும் அவை அழிந்து அழிந்து தோன்றுவதை அ வர்கள் கவனிக்கத் தவறவில்லை. பொருள்கள் அழிவதையும், தோன்றுவதையும் கவனியாதார் யாருமிலர். எனினும் சாதாரண அறிவுடையோர் பொருள்களின் அழிவையும், தோற்றத்தையும் தம் கண்ணுக்குப் புலப்படும் எல்லைவரையுமே தொடர்ந்து கவனிப்பர். அதற்குமேல் அவர் கள் அவற்றைத் தொடர்வதில்லை. அதற்கு மேலும் தொடர்ந்து ஆராய்பவர்களே ஞானிகள்.
புொருள்களுக்குத் தோற்றம் என்பது என்ன? அழிவு என்பது என்ன? இதனை அறியும் பொருட்டு ஒவ்வொரு பொருளையும் நன்கு கவனித்தனர். ஏதாவது ஒரு பொருளை எடுத்து அது பிரியக் கூடிய எல்லைவரை அதனைப் பிரித்துக் கொண்டு செல்லல் வேண்டும். ஒரளவுக்கு மேல் அதன் பிரிவு நம் கண்ணுக்குப் புலப்படாது. அதற்கு மேலும் விஞ்ஞானத்தின் துணை கொண் டா வது அதனைத் தொடர்ந்து மேலும் பிரித்துக் கொண்டே செல்லல் வேண்டும். செல்லின் எங்ங்ணமாவது பிரிபட முடியாத, அதாவது பகுதியற்ற ஒரு நிலை  ைய அடைந்தே தீருவோம் என்பதே வைசேடிகரது துணிவு, பகுதியற்ற அதி நுட்பமான இப்பொருள்களை வைசேடிகர் அணுக்கள் அல்லது பரமசணுக்கள் என்பர். அணுக்களைப் பிரித்தல் இயலாது. எனவே அவை அழியாதவை. அவைகளே இவ்வுலகின் தோற்றத்துக்குக் காரணம். அழியாத அந்த அணுக்களே அழியும் இவ்வுலகை ஆக்கி அழிப்பன.
அணுவை மேலும் பிரிக்க முடியாது என்பதற்கு காரணங்கள் :
வ்ைசேடிகர் கூறும் ஏனைய யாவும் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டு செல்லின் பிரிக்க முடியாத நிலையை அது அடைந்தே தீரும் என வைசேடிகர் சாதிக்கின்றனர். அது எங்ஙனம் பொருந்தும்? அதை அவர்கள் எங்ங்ணம் நிரூபிப்பர் என யாரும் வினவக்கூடும். அதை அவர்கள் நிரூபிக்கும் விதத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். வைசேடிகரது கொள்கைக் குள்ளே அவர்களது அணுக்களைப் பற்றிய கருத்துக்களே மிக முக்கி யமானவை. அவர்கள் இரண்டு விதமாகத் தமது கொள்கையை நிலைநாட்டுகின்றனர். V

Page 29
50 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
பொருள்களைக் கடைசி வரை பிரிக்கும் போது கடைசியாக ஏற்படும் அணுக்களே பொருள்களின் உற்பத்திக்கும் மூலமாகும். பொருள்களைப் பிரித்துக் கொண்டு போனால் பிரிபட முடியாத நிலை ஏற்படுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிடில் இரு இடர்ப் பாடு ஏற்படும். பொருள்கள் அணு அணுவாய்ப் பிரிந்து பிரிந்து ஈற்றில் ஒன்றுமேயில்லாது அழிந்துவிடுமென நாம் கொள்ளவேண்டும். அங்ங்ணமாயின் ஒன்றுமில்லாத அந்நிலையிலிருந்து ஒரு பொருள் உற்பத்தியாகுமென்பது இயலாது. ஈற்றில் அணுக்களாவது இருப்பின் அவ்வணுக்கள் பல சேர்ந்து பருப்பொருள்களாக இடமுண்டு எனக் கொள்ளலாம் ஒன்றுமேயில்லாது அழிந்து விட்டதெனக் கொள்ளின் அந்நிலையிலிருந்து பொருள்கள் தோன்றுகின்றன எனக் கொள்வது சூன்யத்திலிருந்து உலகை உற்பத்தி செய்யலாம் எனக்கொள்வதாகும் இது பொருந்தாது இது முதல் இடர்ப்ப்ாடு.
உலகிலுள்ள பொருள்கள் ய்ாவும் அணுக்களால் ஆகியவை. அவற்றுள் சில சிறியனவாயும் சில பெரியனவாயும் காணப்படுகின்றன. மிகப்பெரிய மலையையும் காண்கின்றோம். மிகச்சிறிய கடுகையும் காண்கின்றோம். இப்பொருள்களின் பரும வேற்றுமைக்கு காரணம் யாது? அவற்றிலுள்ள அணுக்களின் தொகையே காரணம். சிறிய தொகை அணுக்களால் ஆய பொருள் சிறிய உருவினது. பெரிய தொகை அணுக்களாலாய பொருள் பெரிய உருவினது. பொருள்கள் பிரியும் போது ஓர் எல்லை வரைதான் பிரியும். அந்த எல்லையே அணுநிலை எனக் கொண்டால் தான் அவ்வணுக்களைப் பிரமாண மாகக் கொண் டு அவற்றின் தொகைக்கு ஏற்ப பொருள்களின் அளவும் வேறுபடுகின்றது எனக் கொள்ள இடமுண்டு. பிரிவுக்கு ஒர் எல்லையுண்டு என க் கொண்டால் தான் அவ்வெல்லையைத் தொடக்கமாகக் கொண்டு பொருள்கள் பெரியவும் சிறியவுமாவதை விளக்க முடியும். "அணுவை மேலும் மேலும் பிரித்துக்கொண்டே போக லாம். அதற்கோர் எல்லையே கிடையாது" என்றால் உலகில் பொருள் கள் எம்நுனம் பெரியவும் சிறியவும் ஆகின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியாது. இது இரண்டாவது இடர்ப்பாடு. வைசேடிகர் கூறும் இந்த இரண்டாவது காரணத்தைச் சற்று நிதானமாகச் சிந்தித் தால் தான் நாம் விளங்கிக் கொள்ளல் இயலும், இந்த இரு காரணங் களைக் கொண்டே இவ்வுலகத் தோற்றத்துக்கு மூலம் கண்ணுக்குப் புலனாகாத பரமாணுக்களே என வைசேடிகர் கருதுகின்றனர். உலகத் தோற்றத்துக்கு காரணம் அணுக்கள் எனக் கொள்வோர் வைசேடிகர் மட்டும் அல்லர் சமணரும் பெளத்தருள் ஒரு சாராரும் அங்ங்ணம் கொள்ளுகின்றனர். அவர்கள் மட்டுமன்றி கிறீஸ் தேசத் தத்துவ ஞானிகளாய டெமொகிறிற்றஸ், எபிகியுறஸ் என்னும் இருவரும் அணுக்களையே உலக உற்பத்திக்கு மூலமாகக் கருதியிருக்கின்றனர்.

விநாயகர் தரும நிதியம் 51
வைசேடிகரின் அணுவைப் பற்றிய கொள்கை இந்தியா, கிறீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளோடு தொடர்பு கொண்ட காலத்தை அடுத்தே எழுந்தது. எனவே வைசேடிகர் கிரேக்க ஞானிகளைப் பின்பற்றியே தமது கருத்துக்களை அமைத்திருக்கின்றனர். எனக் கூறும், அறிஞர்களும் உனர். அணுக்கள் பற்றிய கருத்துக்களில் கிரேக்கரும் வைசேடிகருக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்டியிருக்கின்றார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். வைசேடிகர் கிரேக்கருடைய கருத்துக் களைத் தழுவியிருக்கக் காரணம் இல்லை என்றும் அணுக்கள் பற்றிய சில குறிப்புக்கள் வைசேடிகர் காலத்துக்கு முன்பே இந்தியாவில் வழங்கின என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒன்பது திரவியங்கள்:
இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொருபொருளும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலேயே உற்பத்தியா கின்றன. பொருள்கள் அழிந்ததும் மீண்டும் அப்பஞ்ச பூதங்களாகவே மாறி விடுகின்றன எனப் பொதுவாகப் பலரும் கூறுவர். இப் ப ஞ் ச பூதங்களுள் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் பகுதிகளால் ஆன வை, எனவே, அவையும் அழிவுடையவை என்பதே  ைவ சே டி கர் கொள்கை. இந் நான்கின் பகுதிகளே அணுக்கள். அணுக்களின் சேர்க் கையிலேயே அப் பூதங்கள் தோன்றுகின்றன. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மட்டுமே பகுதிகளால் ஆகாதது. இப் பூதங்கள் ஐந்தும் உலக உற்பத் தியை விளக்கப் போதும் என வைசேடிகர் கருதவில்லை. இந்த ஐந்தினோடு காலம், இடம் , ஆத்மா , மனம் ஆகிய நான்கையும், அவர்கள் சேர்த்துக் கொண்டனர். இவ்வொன்பதையும் வைசேடிகர் திரவியம் என்பர்.
அணுவை முதற்காரணமாகக் கொள்ளும் மூவர் :
சடப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. பொருள் கள் அழியும். ஆனால் அணுக்கள் அழியா அணுக்களாகப் பிரிவதே பொருளுக்கு அழிவு பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனாவன. ஆனால் அவற்றைக் ஆக்கும் அணுக்கள் புலனாகா. இவைகளே வைசேடிகரது கொள்கை எனக் கூறினோம். கண்ணுக்குப் புலனாகாத அணுக்கள் உண்டு என்பதற்கு என்ன நிச்சயம் என்பதையும் குறிப் பிட்டோம். உலகத் தோற்றத்துக்கு காரணம் அணு எனக் கொள்வோர் வைசேடிகர் மட்டுமல்ல சமணர் கொள்கையும் அதுவே. கிறீஸ் தேச தத்துவ ஞானிகளாகிய டெமொகிறிற்றஸ், எபிகியுறஸ் என்போர் கொள்கையும் அதுவே என்றும் காட்டினோம்.

Page 30
52 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்? - குறள்
அ/இறு வின் Θανούθ பற்றிய வேற்றுமைகள் :
உலகத் தோற்றத்துக்கு மூல காரணம் அணுக்கள் என்பதில் மட்டுமே மேலே குறிப்பிட்ட மூன்று பகுதியினருக்கும் . ஒற்றுமை உண்டு. இவ்வணுக்களின் இயல்புகளைப் பற்றிய கருத்துக் களி ல் அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. அணுக்களைப் பற்றிய கருத் துக்களில் அவர்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை இங்கு குறிப் பிடல் வேண்டும். -
சமணர் கொள்கைப்படி அணுக்கள் பலவாயினும் அவையாவும் ஈற்றில் ஒரே இயல்புடையன. ஒரே இ யல்புடை ய அணுக்களால் இவ்வுலகிலே காணும் பல இயல்புகளையுடைய பொருள்கள் தோன் றுதல் எங்ங்ணம்? எனக் கேட்கலாம். அணுக்களின் இயல்பு ஒன்றே யாயினும் சேரும் தொகை வேறுபாட்டாலும் வித வேறுபாட்டாலும் பொருள்களின் இயல்புகளும் வேறுபடுகின்றன என்பது சமணர் விeட. ஆனால் வைசேடிகரது கரு த் து இது அல்ல. நில அணுக்கள் ஓர் இயல்பும் நீரணுக்கள் ஓர் இயல்பும், தீயணுக்கள் இன்னோர் இயல் பும், காற்றணுக்கள் பிறிதோரியல்பும் உடையன. ஆகவே அடிப் படையில், நான்கு குண அணுக்கள் உண்டு என்பர் வை சே டி க ர். ஒவ்வொரு குணத்திலும் அனந்தம் அணுக்கள் உண்டென்பதும் அவர் கள் கருத்து. அவ்விடத்தில் ஓர் இடர் எழுகின்றது. வைசேடிகரைச் சங்கரர் போன்ற பிற மதத்தினர் கடினமாகத் தாக்குவது இங்கு தான். ஒரே இனத்தில் ஒன்றுக்கு ஒன்று சிறிதும் வேற்றுமையில் லாத அணுக்கள் அனந்தம் உளவாயின் அவற்றுள் ஒன்றை மற்றதி லிருந்து பிரித்து அறிவது எங்ஙனம்? பிரித்து அறிய முடியாத நிலை யில் அணுக்கள் பல எனக் கொள்ள ஆதாரம் எது என்பது சங்கரரின் ஆட்சேபம். இதற்கு விடையாக வைசேடிகர் "ஒவ்வொரு அணுவும் தனக்கென ஒரு தனித்தன்மையை ஒரு விசேடத்தையுடையது. அந்த விசேடமே அதை அதன் இனத்திலுள்ள ஏனைய அணுக்களிலிருந்து பிரிப்பது" என்பர். ஒரு நில அணுவை இன்னொரு நில அணுவிலி ருந்து பிரிப்பது, அதன் விசேட இயல்பு. இங்நுளம் விசேடம் என ஒரு தத்துவத்தைப் புகுத்தி அதற்கு மகத்துவம் கொ டு த் த மை யா ற் போலும் இவர்களுக்கு வைசேடிகர் என்ற பெயரும் ஏற்படலாயிற்று. வைசேடிகர் பேசும் இவ் விசேடம் ஆதாரமற்றது; அதனை ஏற்றுக் கொள்ளல் இயலாது என்பதே ஏனையோர் கருத்து. சமணர் கொள் கைப்படி ஈற்றில் அணுக்கள் யாவும் ஒரே இ யல் புடையன வாக வைசேடிகர் கொள்கைப்படி நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு என அணுக்கள் ஈற்றில் நான்கு இனத்தன ஆகும். இது ஒர் வேற்றுமை.

விநாயகர் தரும நிதியம் 53
அனுவை இயக்குபவர் யார்?.
கண்ணுக்குப் புலனாகாத இப்பரமானுக்கள் இவ்விரண்டாகச் சேர்ந்து இனை அணுக்களாகும். மும்மூன்று இணைகள் சேர்ந்து மூவினை.அணுக்களாகும். அந்நிலையிலேதான் அவை நமக்குப் புல னாகும். என்பது வைசேடிகர் கொள்கை. இங்ங்ணம் அணுக்கள்
சிருட்டியின் ஆரம்பம். ஆனால் தனித்தனியே கிட ந் த அணுக்கள் -ங்குவதும் பின் ஒன்றோடு ஒன்று--சேருவதும் எதனால்? இவற்றை இயக்குவதும் சேர்ப்பதும் எது? இவற்றுக்கு அ வ் வி த சக்தி இயல்பாகவே உண்டா? அல்லது புறத்தே எங்கிருந்தாவது கிடைக்கின்றதா? உலகுக்கு மூலகாரணம் அணுக்கள் எனக் கொள்ளும் பெளத்தருள் ஒரு சாராரும், சமணரும் அணுக்களை இயக்குவது உயிர்
ண்மமேடான்பர் ர்கள்-இ * ஒருவன். உஊன் என் ற்றுக்கொள்வதில்லை. கன்மத்தைக் கூட ஏற்காத கிரேக்கா
க்கு-இயங்கும்-சக்தி-இயல்பாகவே அமைந்திருக்கிறது-என்சர்இக்கொள்கைகளுள் ஒன்றாவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவில்லை. கன்மம் 1 அணுக்களை ஒன்று சேர்த்து உலகை உற்பத்தி செய்யவும்:
மானிக்கவும் அது வல்ல தாதல் வேண்டும், அறிவுடைய பொருளுக்கே இது இ ம். ஆனால் கன்மம் அறிவுடைய பொருளல்ல. எனவே
ம்-கொள்ளும்-இக்-இக்கொள் ଦର سسسسسسسظة
இனி கிரேக்கர் கூறுவதைக் கவனிப்போம், இயங்கும் சக்தி அணுக்
u7ರಿ" அமைந்ததாயின் o -"-"Jeyaepar“ 6riü€3umrğy tib“"5p3yJtr ஒழுங்கில் இயங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். என்றும் சிரு ட் டி. நிகழ்ந்த வண்ணமாயே இருத்தல் வேண்டும். இயக்கம் தடைப் படவோ ஆக்கத் திசையில் சென்றுகொண்டிருந்த இயக்கம் அந் நிலை மாறி, அதற்கு எதிர்த் திசையில் செல்லத் தொடங்கவோ காரண மில்லை-ஆகவே-கிரேக்கர்-கொள்கையும்-பொருந்தாது
-ஸ்ளசேடிகருள்-காலத் தா-ல்-முற்பட்டோர்-அதிச்ஷ்டம்-என்றொரு தத்துவம் அணுக்களை இயக்குகின்றது என கொண்டனரேனும் பின் வந்தோர் அணுக்களை ஒன்று சேர்த்து உலகை ஆக்குவோனும் பின் அவற்றைப் பிரிப்பதன் மூலம் உலகை அழிப்போம்ை இறை வனே எனக் கொண்டனர். இது வைசேடிகருக்கும் ஏனை போருக்கும் .ப்.டிற்றிய கொள்கையில் உள்ள இன்னொரு வேற்றுமை { ک> இறைவனுடைய தொழில் அணுக்களை உற்பத்தி செய்தல் அல்ல.

Page 31
54 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
அணுக்கள் அநாதியாயுள்ளன-இவற்றைக் கொண்டு உலகை உற்பத்தி செய்தலே இறைவனது தொழில் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.
அணுவை உலகு க்கு மூலகாரணமாகக் கொள்ளும் இந்திய மதத்தினர் அனைவரும் சட கக் கொள்ளுவதே யொழிய உயிர்களுக்கு அவற்றைக் காரணமாகக் கருதுவதில்லை. அணுக்கள் போலவே உயிர்களும் அநாதியான நித்தி யப் பொருள்கள் என்பதே அவர்கள் கொள்கை. ஆனால் கிரேக்கர் கருத்தப்படி அணுக்களிலிருந்தே உயிர்களும் உண்டாகின்றன. இ கிரேக்க-ஞ ஈ-னி-க-ளு-க்-கு-ம்-இந்தி தக்க விகளுக்
அசத்காரிய வாதம் :
அணுக்கள் சேர்ந்து இவ்வுலகிலுள்ள பொருள்கள் யாவற்றை யும் உண்டுபண்ணுகின்றன என்பது வைசேடிகர் கொள்கை என்றோம். ஆனால் அணுக்களின் சேர்க்கையால் ஆகும் ஒவ்வொரு பொருளும் அவ்வணுக்களின் சேர்க்கை என்பது மட்டுமா? அல்லது அச் சேர்க்
குதிகள் சேர்வால் உண்ட4.7 குடம் பொருள்கள் அனைத்துக்கும் இவ்வினா பொருந்தும். இரு பகுதிகள் o R ir=ஈயிற்று-ஈன--ைவத்து-க்-கெசன் வோம். அங்ஙனமாயின் அப்பொருள் பகுதிகள் இரண்டும் மட்டுமா ? qssLLM T LLBBS LLtttLGL LLGBLkL TTrLLSLkLkTTTTS TLTeTTSTT0TTT பொருள் அவற்றை விட வேறு எதுவும் இல்லை என்பர் பெளத்தர், ஆனால் வைசேடிகர் அங்ஙனம் கூறார். இரு பகுதி சேர்ந்து புதி தாய்டஒரு பொருள் உண்டாயின்டமுன்னிருந்த பகுதிகள் இரண்டு பின் தோன்றிய பொருள் ஒன்று. ஆக மூன்று பொருள்கள் இருக்கின்றன SLLuuuLLSLLLLLLHYSLLLTJYLSYzYS LLLYTTTt *க்கையிே கூகிகளுக்கட் த9ம். பான முன்னில்லாத புதிய பொருள் ஒன்று உற்பத்தியாகின்றது என் பதே வைசேடிகரது கருத்து. இங்ங்னம் காரணத்தில் இல்லாத புதி" தாக ஒரு காரியம் தோன்றும். அதாவது பகுதிகளாய காரணத்தில் இல்லாதது அப்பகுதிகளின் சேர்க்கையாகிய காரியத்தில் தோன்றும் என்ற இக் கொள்கைக்குட'அசத்காரிய வாதம்ட் அல்லது 'ஆரம் 9 வாதம்" என்று பெயர். காரணத்தில் இல்லாதது காரியத்தில் தோன்
ாது கொள்கைக்கு நேர்மாறானது. இவ்விஷயத்தில் பெளத்தரைப் போன்ற ரத் சாங்கியர் சைவ சித்தாந்திகள் போன்ற ஏனையோர் கொள்கையும். வைசேடிகரது இந்த அசத்காரிய வாதத்துக்கு நேர்
1s. A n th a rhair Difri?
V FSM
களுசுகுச-பு
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 55
மாறாகச் சாங்கியரும், சைவசித்தாந்திகளும் மேற்கொள்ளும் கொள்கை சத்காரிய வாதம் எனப்படும். இதனனச் சாங்கியம் பற்றிய கட்டுர்ை
யிலே-விளக்கினோம்.
குணங்களின்-சேர்க்கை மட்டுமா- குணங்களையுடைய-பொரு ளாகிய குணி எனப்படுவது? அல்லது அது குணங்களைக் கடந்தும், குணங்களை நீக்கியும், தனித்து நிற்கவல்ல ஒன்றா என்ற பிரச்சினை யும் இதைப்போன்றதே. இது தத்துவ ஞான உலகிலே மிக அடிப் படையான பிரச்சினைகளுள் ஒன்று. சத்காரிய வாதிகள் அசுத்காரிய
ாமைகளைக் காட்டும் விதங்களையும் சாங்கி கியம் பற்றிய கட்டுரையிலே வி வ ரித் ே தாம். எனவே அவற்றை
RAN fra rug
a s annat uh
தச
Tala {z}=\
இதுவரை நையாயிகர் கருத்துப்படி பிரமாணங்கள் முக்கியம்
பிரமாணங்களை ஒரளவு விளக்குவோம். எல்லாமாக மொத்தம் ஆறு "பிரமாணங்கள் உள. அவற்றுள் நான் கை மட்டுமே நையாயி-சர் கைக்கொள்ளுகின்றனர். முதலாவது பிரமாணம் பிரத்தியட்சம். இது மிகச் சாதாரணமானது. இதனை எல்லா மதத்தி னரும் ஏற்றுக் கொள்வர். பிரத்தியட்சத்தை ஒரு பிரமாணமாக எல்லோரும் ஏற் றுக் கொண்ட போதிலும் அதை விளக்குவதிலும் அதன் விவரங்களி லும்-பெரும்-கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றனடஎனது அறை. யினது ஜ ரேயுள்ள வாழை என் கண்ணுக்
நான்-அறிவு-க்குரி -
குத் தென x பொருள் வாழை. நான் காண்பது வாழை என என் மனத்தில் ஏற் படும் உணர்வு அறிவு. இந்த அறிவுக்குப் பிரமாணம் பிரத்தியட்சம்"
அதனை நான் நேராகவே பார்க்கிறேன். எனவே அது பிரத்தியட் சம். ஆனாலும் பிரத்தியட்சம் எல் கிறோமேயொழிய பிரத்தியட்சம்" என்பதுடனன்னட என்பதை-நாம் ஊன்றிச் சிந்திப்பது கிடை யாது. வாழையை நேரே பார்க்கிறோம், வாழை என அறிகிறோம்; இதில் Gi ਓਲ ச்சிக்ே இருக்கின்றது எனப் Lih
கேட்கக் கூடும். ஆனால் சிந்திக்கத் தொடங்கினால் தான் தெரியும்

Page 32
56 "நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்? - குறள்
எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன என்பது. உண்மையில் தத்துவ ானம் அனைத்தும். இங்குதான் ஆரம்பமாகின்றது. வேதாந்தம், சித்தர்ந்தம் என்ற பிரிவு கூட இங்குதான் ஆரம்பமாகின்றது.
VM areer-rearra
gdof God
xwithaa
நாம் முன் கண்டிராத மருந்துச்செடி ஒன்றைத் தேடிப் பிடுங்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதனை அறிந்த ஒருவர் நமக்குத் தெரிந்த செடிகளுள் அது எதைப் போன்றது என்பதைக் கூறி, நமக்குத் தெரிந்த.செடிக்கும். அதற்கும் உள்ள.வேற்றுமையை யும் கூறினால் நாம் அ த  ைன த் தேடிக் கண்டுகொள்ள முடியும். -இங்கு-உபமானத்தின்-மூலமே-தாம்-புதுச்-செடி ஒன்றைப்பற்றிய அறி வைப் பெறுகின்றோம். எனவே இந்த அறிவுக்குப் பிரமாணம்
för ** **
"ஆன்ம்ா
இனி இரண்டாவது பொருளாகிய ஆன்மாவைப் பற்றி நையா யிகர் கொள்கைகளை ஆராய்வோம், ஆன்மாவைப் ւյնն இந்திய மதங்4ளது கொள்கை அனைத்தையும் இரண்டாக வகுக்கலாம். இது
கி.எல்லோரும்-அறிந்ததுடஆன்மானைப்படுவதுடஉேடலின். ஒர் அம்சம் போன்றது. அது பஞ்ச பூதமும் சேர்ந்த சேர்க்கையிலே 矿仍一重一 dra تلمسعوسم۔ ஆன்மா என்ற தனித்த ஒரு பொருளில்லை. என்பது ஒரு கொள்கை. உடலில் உற்பத்தியாவது அல்ல ஆன்மா. அது உடலுக்கு வேறான் தனித்த ஒரு பொருள் என்பது மற்றக் கொள்கை, இவற்றுள் உலகா யதர் எனப்படுவோர் மட்டுமே முதலாவது கொள்கையை உடையோர். இரண்டாவது பிரிவினரை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம், ஆன்மா உடலுக்குப் புறம்பாகத் தனித்த ஒரு பொருளாயினும் அது -நிலையான-பெஈருளல்ல-அதிவேகமாக--காதி-மசறி-தி-சு-ழ்-த்து கொண்டிருக்கும் உணர்வுகளின் கோவைதான் ஆன்மா. இவ்வுணர்வு "களைக் தாங்கி நிற்கவோ அவை நிகழ்வதற்கு நிலைக்களனாகவோ அன்றேல் அவற்றினூடே சென்று அவற்றைத் தொடர்பு படுத்தவோ நிலைத்தி அடிப்படைப் பொருள் எதுவும் தேவையில்லை. உணர்வுக் கோள்வயை ஆன்மா என்பர் ஒரு பிரிவினர். இதற்கு நேர்மாறாக உணர்வுக் கோவையல்ல ஆன்மா. அக்கோவையைக் கோத்து நிற்கும் -பொருள்.எதுவோ அதுவே ஆன்மா.என்யர் மறு பிரிவினர். இவருள் முகர்பிரிவினரே பெளத்த மதத்தினர். ஏனைய இந்திய மதத்தினர்

விநாயகர் தரும நிதியம் 57
அனைவரும் இரண்டாம் பிரிவினரே. இந்த இரண்டாம் பிரிவினரை மேலும் இரு பிரிவினராக்கலாம். அனுபவங்களைத் தாங்கி நிற்கும் நித்தியப் ப்ொருளாகிய ஆன்மாவினது உண்மையான இயல்பு என்ன என்ற வினாவுக்கு விடை பகருவதில் உள்ள வேற்றுமையால் ஏற்பட் டது இப்பிரிவு. ஆன்மாவை ஒரு நிலையான பொருளாகக் கொண்டு அதன் குணம் அறிவுடமை என்பர் ஒரு சாரார். மறு சாரார் குணம் வேறு குணத்தையுடைய பொருள் வேறு என்பதை ஒப்புக் கொள் வதில்லை. அறிவு வேறு அறிவுடைய ஆன்மா வேறு என அவர்கள் கொள்ளார். ஆன்மாவினுடைய சொரூபமே. அறிவு. அறிவே ஆன்மா, ஆன்மாவே அறிவு. அறிவுக்குப் புறம்பாக ஆன்மா என்ற பொருள் எதுவும் கிடையாது என அவர்கள் வாதிப்பர். அங்ங்ணம் வாதிப்ப வரே வேதாந்திகள். இவர்களே இரண்டாம் பிரிவினர் ஏனையோர் யாவரும் முதற்பிரிவினர். எனவே நையாயிகரும் இம் முதற் பிரிவுள் அடங்குகின்றனர். ஆன்மா ஒரு நித்தியப் பொருள், சைதன்னியம் அல்லது அறிவுடமை அதன் சிறப்பியல்பு என்பர் நையாயிகர் அதற்கு மேலே விசித்திரமான கருத்து ஒன்றையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்மாவுக்கு அறிவுடைமையாகிய இவ்வியல்பு எப்போதுமே இருப்ப தல்ல. ஆன்மா மனத்தோடும், உடலோடும் தொடர்புறும் போதே இவ்வியல்பு ஏற்படும். இல்லையேல் ஏற்படாது. எனவே ஆன்மா வுக்கு அறிவோ, உணர்வோ ஏற்படுவதற்கு உடலும், மனமும் இன் றியமையாத உபகரணங்களாகின்றன. இது சற்று வினோதமானது. முத்தி :
ஆன்மாவுக்கு இத்தகைய வினோதமான இலக்கணம் கூறும் நையாயிகர் கொள்கைப்படி முத்தி அல்லது வீடு பேறு என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்வது சுலபம். ஒரு மதம் முத்தி யைப் பற்றி என்ன கொள்கைய்ை உடையது என்பதை அம் ம தம் ஆன்மாவுக்குக் கொடுக்கும் இலக்கணத்தைக் கொண்டே கூறி விட லாம். ஆன்மா அறிவே சொ ரூ ப ம |ாக க் கொள்வோருக்கு அந்த அறிவை மழுங்கச் செய்யும் அறிவுக்கு அன்னியமான பொருள்களி லிருந்து தன்னை விடுவித்து சுயம் பிரகாச சைதன்னியமான தன் சுய ரூபத்தை ஆன்மா அடைவதே முத்தியாகும். ஆன்மா அறிவிக்க அறிவது சார்ந்ததன் வண்ணமாயது எனக் கொள்வோருக்கு அது எல்லாவற்றையும் சரியாக அறிவிக்கவல்ல முற் ற ஹி வுப் பொருள் எதுவோ அதனைப் பூரணமாகச் சார்ந்து விடுவதே முத்தியாகும். சட சம்பந்தமான உடலோடும், மனத்தோடும் சம்பந்தப்பட்டா லொழிய ஆன்மாவுக்கு உணர்வு ஏற்படாது என்பதே நையாயிகர் கொள்கை.

Page 33
58 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
மீமாம்சை
பொருளும் அதன் குணமும் ஒன்றா?
நமது அன்றாட வாழ்வில் பாலையும் வெண்மையையும் ஒன் றாகவே காண்கின்றோம். என வே அவை ஒன்றா? வேறா? என்ற இந்த வீண் ஆராய்ச்சி எதற்காக எ ன்று சிலர் கேட்கலாம். நமக்கு இது வீண் ஆராய்ச்சி ஆனால் தத்துவஞானிக்கு இதுதான் மிக முக்கிய ஆராய்ச்சி. இப் பிரபஞ்சத்தின் இயல்புகளை நன்கு ஆராய வேண்டுமென்பது அவனது விருப்பம். இதன் தோற்ற ஒடுக்கங் களையும் அவற் று க் கு க் காரணங்களையும் கண்டு பிடிக்க அவன் முனைகின்றான். பிரபஞ்சம் பொருள்களால் ஆ யது. பொருள்கள் குணங்களால் ஆயது. பிரபஞ்சத்தை நன்கு அறிய வேண்டுமாயின் பொருள்களை நுணுகி ஆராய வேண்டும். இதனால்தான் பொருள் என ஒன்று உண்டோ அல்லது குணங்களின் தொகுப்பு மட்டும் தான் பொருளோ என்ற ஆராய்ச்சி முதன்மை அடைந்தது.
அணுக்கொள்கையில் வேற்றுமை :
இதுவரை பொருளையும் அதன் குணங்களையும் பற்றிய கருத் துக்களை ஒட்டி மீமாம்சகரது நிலையைக் காட்டினோம். இனி நிலம், நீர் முதலிய பஞ்ச பூதங்கள் எதிலிருந்து தோன்றுகின்றன என மீமாம்சகர் கருதுகின்றனர் என்பதைக் காண்போம். இங்கும் மீமாம் சகரை நியாய வைசேடிகரோடு ஒப்பிடுவது நலம். பஞ்ச பூதங்கள் அணுக்களால் ஆகியவை. அணுவைப் பிரிக்க முடியாது. அது புருமன் இல்லாதது. எனவே கண்ணுக்குப் புலனாகாதது. கண்ணுக்குப் புல னாகாத அணு உண்டென்பதை அநுமானத்தால் அறிகிறோம். இவையே அணுவைப் பற்றி நியாய வைசேடிகர் கூறுவன. பஞ் ச பூதங்கள் அணுக்களால் ஆனவை என்பது மீமாம்சகருக்கும் உடன் பாடே. ஆனால் அணுவுக்குப் பருமன் கிடையாது. அதனைப் பிரிக்க முடியாது. அதனை நம் கண்ணால் காண இயலாது. யூகித்தே அறி கிறோம் என்பதை மீமாம்சகர் ஏற்பதில்லை. கண்ணுக்குப் புலனா காத அளவு தூரத்துக்கு மீமாம்சகரது அணு ஆராய்ச்சி செல்லவில்லை நியாய வைசேடிகர் கொள்கைப்படி கண்ணுக்குப் புலனாகாத அளவு தூரத்துக்கு மீமாம்சகரது அணு ஆராய்ச்சி செல்லவில்லை. நியாய வைசேடிகர் கொள்கைப்படி கண்ணுக்குப் புலனாகாத அணு க்கள் இவ்விரண்டு சேர்ந்து ஈரணு ஆகும். இந்த ஈரணு நிலையில் கூட

விநாயகர் தரும நிதியம் 59
அணு நம் கண்ணுக்குப் புலனாகாது. ஈரணு மூன்று சேர்ந்து மூவினை அணுவாகும். அப்போதுதான் அது ந ம க் குப் புலனாகும். நியாய வைசேடிகரது மூவினை அணுவை மட்டுமே மீமாம்சகர் ஒப்புக் கொள் வர். அதற்கு மேல் கண்ணுக்குப் புல னா கா த இரட்டை அணு ஒற்றை அணு இரண்டையும் அவர் கள் ஏற்பதில்லை. வேதத்தில் அத்தகைய அணுக்கள் பேசப்படவில்லை என்பதுதான் கார ண ம். மீமாம்சகர் வேதவாக்கில் அபார நம்பிக்கையுடையவர்கள் என்பதை முதற்கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளோம்.
கடவுட் கொள்கை:
நியாய மதத்தினரி ஆன்மா பற்றிப் பேசும் போது அவற்றுக் செல்லாம் தலையாய பரமான்மா ஒன்றையும் குறிப்பிடுகின்றனர். அப் வரமான்மாவே கடவுள். ஆனால் மீமாம்சகர் அத்தகைய பரமான்மா ஒன்று உண்டென்பதை ஒப்புக் கொள்வதாகத் தெரிய வில்  ைல. மீமாம்சகர் ஆத்திகரா? அல்லது நாத்திகரா? அவர்கள் ஈசுவரவாதி களா? அல்லது நிரீசுரவாதிகளா? என்பதில் அறிஞர்களிடையே சற்று அபிப்பிராக பேதம் இருக்கின்றது. மீமாம்சகரில் முதன்மை பெற்ற வராகிய சைமினி தமது நூலிலே இறைவனைப் பற்றி எதுவுமே குறிப் பிடவில்லை. அவர் குறிப்பிடாமையைக் கொண்டு மீமாம்சகர் நாத் திகர் என முடிவு செய்தல் கூடாது என்கின்றார் டாக்டர் ராதா கிருஷ்ணன். அவர் கடவுளைப் பற்றிக் குறிப்பிடவில்லையே யொழி யக் கடவுள் இல்லை எனக் குறிப்பிடவில்லை என்பது ராதாகிருஷ் ணன் கூ ற் று. சைமினி கடவுளைப் பற்றி எ துவும் குறிப்பிடாத போதும் மீமாம்ச மதத்தைச் சேர்ந்த வேறு சிலர் கடவுள் ஒருவர் தேவை இல்லை என்பதற்குப் பல காரணங்கள் கூறியிருக்கின்றனர்.
இறைவனுக்கு உடல் உண்டா
இறைவன் உலகைச் சிருட்டிக்கின்றான் என்பதற்கு இன்னும் ஓர் ஆட்சேபனையை மீமாம்சகர் எழுப்புகின்றனர். சட சம்பந்தமான உடலை உடையவனுக்குத் தான் படைத்தல் போன்ற ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். இறைவனுக்கு அத் தகைய உடல் உண்டா? இல்லையா? இல்லையானால் சி ருட் டி நிக ழாது. உண்டானால் அவ்வுடலைச் சிருட்டித்தவர் யார்? இறைவணு டைய உடல் நித்தியமானது எனின் அது எதனால் ஆயது? இறை வனது உடல் சடப் பொருளால் ஆயதெனின் சிருட்டிக்கு முன்பே சடப்பொருள் உண்டென்ற முடிவு ஏற்படும். அங்ங்ணமே ஏனைய யாவும் உண்டெனக் கொள்ளலாமே என்பதே இந்த ஆட்சேபனை.

Page 34
60 "அரியது கேட்கின் வரிவடிவேலாய்
அரிது அரிது மானிடராதலரிது - 5p677606)í míř
இறைவனும் கன்மமும் :
இறைவன் முடிவில்லா ஆற்றல் உடை யவன்; பெரும் கரு ணைக்கு உறைவிடமானவன்; இன்பமே வ டி வா ன வ ன் என்றும் அவனே இவ்வுலகைப் படைத்தவன் என்றும் கொண்டால் அத்தகைய இறைவன் துன்பத்தைப் படைத்த காரணம் எ ன் ன? இது கடவுள் ஷ்ணன்மைக்கு எதிராக மீமாம்சகர் எழுப்பும் மற்றொரு தடை. இத னையே பொதுவாக எல்லோரும் வினவுகின்றனர். ஒன்றில் இவ்வு லகு கடவுளாற் படைக்கப்பட்டதல்ல. அன்றேல் இதனைப் படைத்த கடவுள் பேராற்றலும் பெருங்கருணையும் உடையவர் அல்லர் என் பன போன்றவையே நிரீசுர வாதிகள் பலரும் பொதுவாக வாதிக்கும் விதம். உலகிலே காணப்படும் துன்பத்துக்குக் காரணம் படைத்தவ னின் திறமைக் குறைவும், கருணைக் குறைவும் அல்ல, ஆன்மாக்கள் செய்த கன்மங்களே அவை அனுபவிக்கும் துன்பத்துக்குக் காரணம். கடவுளும் கன்மபலன் சஞக்கு இயையவே உலகினைப் படைக்கின்றனர் எனில் கடவுளின் சக்தியை விடக் கன்மத்தின் சக்தியே பெரிதாகின் றது. அங்ஙனமாயின் அக்கன்மத்தையே முழு மு த ந் பொருளாகக் கொள்ளலாமே ; கடவுள் ஒருவர் உளர் எனக் கொள்ள வேண்டாமே என்கின்றனர் மீமாம்சகர். வாதிப்பதற்காக மட்டுமன்றி உண்மையா கவே மீமாம்சகர் கன்மத்துக்கு ஒப்புயர்வற்ற ஓர் இடத்தை அளிக் கின்றனர். இவர்கள் கன்மத்துக்கு கொடுக்கும் உயர்வு இறைவன் கூடத் தேவையில்லை என வாதிக்கும் அளவுக்கு இவர் க  ைள க் கொண்டு சென்று விடுகின்றது. இவ்விஷயத்தில் இவர்களை நிகர்ப் பவர் சமணர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. சமணர் அவை திகர் அதாவது வேதத்தைப் பிரமாணமாக ஏற்காதவர் LfS orruh Farf பரம வைதிகர் அதாவது வேதமே மிகச் சிறந்த பிரமாணமெனக் கொள்வோர். “ எனினும் இறைவனே இல்லை என வாதாடும் அள் வுக்குக் கன்ம பலனுக்கு உயர்வு கொடுக்கும் முறையில் இருவரும் ஒத் தவர்களாகின்றனர்.
கன்மத்துக்கு முதன்மை கொடுப்பதால் ஒரு நன்மை :
கன்மத்தின் சக்தியை உயர்த்தி இறைவனைப் புறக்கணிப்பதன் விளைவு ஒன்றை இங்கு குறிப்பிடல் வேண்டும். கன்மம், இறைவன் ஆகிய இரண்டையும் ஏற் கும் ஏனைய மதத்தினர் புண்ணியத்தின் பலனை மிகுவிக்கவும் பாபத்தின் பல னை க் குறைக்கவும் இறைவ னின் அருள் உதவும் என்னும் கொள்கை உடையவர். இறைவன் தேவையில்லை; கன்மமே போதும். அது சர்வ வல்லமையும் உடை

விநாயகர் தரும நிதியம் 61
யது எனக் கொள்வோரின் வாழ் வி ல் அருளுக்கு இடமில்லை. கட ରy நம்புவோர் தமது நியம நிஷ்டைகளிலிருந்தும் ஜெபதபங்களி ம் சிறிது வழு வடத் துணிந்தாலும் துனியலாம்.டகன்மத்தை டு மே நம்புவோர் அவற்றிலிருந்து அணு அளவு கூட வழுவத் யார். ஆண்டவன். மேலே பணியையோ,-பாரத்தையோ போடு என்பது இவர்களுக்குக் கிடையாது. எனவே கடவு ள் உண்டு பாரை விடக் கடவுள் இல்லை என்னும் இவர்களே மிகுந்த ர சீலர்களாதற்கு இடமுண்டு.
“குமாரிலா கொள்கைப்படி "ஆன்மா"மாற்றமடையும் இயல் புடையது. பிரபாகரர் இக் கொள்கையை ஏற்றுக் கொள்ளார். ஆன்
சித்தாந்திகளின் கருத்தை இங்கு நினைவு கூர்வது.பொருத் ஆன்மா சார்ந்த தன் வண்ணமாகும் என்பது சைவ சித்தாந் ன்-கொள்கை. தனது-சார்புகளுக்குத்-தக.மாதும். இயல்வ. என்னும் சித்தாந்திகளின் இக் கொள்கை குமாரி ல ர து கரோடு ஒத்தது. ஆனால்-ஆன்மா மாற்றம்-ஈதையுத்-அ:ைவதில்லை என்கின்றனர் பிரபாகரர். அங்ங்னமாயின் பாவ புண்ணி யங்கள் இன்ப துன்பங்கள்” எவையும் அடிப்படையில் ஆன்மர்வை' அணுகா. இக் கொள்கையை ஒட்டிப் போலும் பிரபாகரர் பாடா ண (கல்) போலக் கிடப்பதே முத்தி என்கின்றனர். -፵Gör Loጣr மாற் களாலே பாதிக்கப்படும்.இயல்பை உடையது எனக் கொள்ளும் குமாரிலர் முத்தியில் ஆன்மாவுக்கு ஆனந்தம் உண்டு என்கின்றனர்.
si Tari o ܘܩܣܐܢܵfܧܵܫܫܣܫܣܝܫܶܩrܩkܧ
சடப் பொருள்களைப் போல ஆன்மாவும் அறியக்கூடிய பொருள்க
ாக் குமாரிலர்-சுறுவனதயும் பிரபாகரர்-ஆட்சேபிப்பீர்
வேதாந்தம்
-ywu
உஷ்கம் உணமையல்ல என்பதற்குக் காரணங்கள்: " இனி இவ்வுலகைப் பற்றி வேதாந்திசுள் கூறுவதைக் கவனிப் போம். உலகம் பொய் நம் அறியாமையால் இல்லாத ஒன்றை இருப் பதrகக் கருதுகிறோம். இவையே வேதாந்திகளின் கொள்கை என ப் பொதுவாக ட்டபவரும்.நினைக்கின்றனர்.இங்கனம் நினைத்து வேதாந்திகளின் இக் கொள்கை பொருந்தாது என அவர்களை மிகக்
க்-கண்டிப்போர்-பலர்-பரிகசிப்பேசரும் பலர்-ஆசைல்
"வேதாந்திகள் எதனால் உலகம் பொய் என்று கூறுகின்றனர்? அவர்

Page 35
பொய் என்ற சொல்லை என்ன கருத்தில் உபயோகிக்கின்றனர்" பனவற்றைச் சிந்திப்போர் மிகச் சிலரே.
62 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
மிக முக்கியமான சில விஷயங்களைப் பற்றி வேத உபநிடதங் களிலே முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு விதத் ல் இதனை ஒரு பெரும் துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். உதா ரணமாக மூலப்பொருள்-ஒன்றா? பலவா? என்பதைப் பற்றிய முடிவு ளிவாயில்லை. ஒ ன் று என்று கருதப்படும் வசனங்களும் அதே மயம் பல என்று கருத்துப்படும்-வசனங்களும்-காணப்படுகின்றன. லப் பொருள் எனப் பேசப்படும் பிரம்மத்துக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் மாறுபாடான வசனங்கள் காணப்படுகின் சில இடங்களில் பிரம்மமும், இவ்வுலகமும் ஒன்று எனப் பேசப் வேறு சில இடங்களில் இவை இரண்டும் வெவ் வும் பேசப்படுகின்றது. இத்தகைய முரண் பாட்டுகள் னைத்தையும் நீக்கி ஒருமைப்பாடு காண மு ய ன் நார் சங்கரர். இதன் வி ப்பற்றி E. G. O Q
}லப்பொருள் ஒன்று மூலப் பொருள் பல என்ற இரு கூற்றுக்களும் ண்மையாக முடியாது-ஒன்று-என்பதே-உண்மையானால் பலனன்து உண்மை யா த ல் முடியாது. பல என்பதை உபசாரமாகவே கொள்ள வேண்டும். " ஆக ஒரேயொரு பொருள்தான் உண்  ைம; அது பிரம்மம்' என்னும் கூற்றே உண்மையானால் இந்த உலகம் அத்துணை உண்மையல்ல என்றாகின்றது. அல்லது பிரம்மம் தான்
இடங்களில் பிரம்மமும். உலகமும் ஒன்றல்ல. வேறு என்று கூறப்படு கின்றது-சப்பொருளுக்கும் -eஈறுபட்ட-இரு-இயல்புகள்--இருத்தல் இயலாது. பிரம்மமே உலகாயும் உலகிலிருந்து வேறாயும் இருக்கின்
தும் பிரம்மமே ஒன்றாயும் பலவாயும் இருக்கின்றது என்ப தம் பொருந்தாது என்பதே சங்கரர் கொள்கை. இதுவே, பிரம்மம் நீரனாயும் ஒன்றாயும் இருப்பதே உண்  ைம. வேறாயும் பலவாயும் கர்ணப்படுவது தோற்றம் என்ற முடிவுக்கு அவரை வரச் செய்தது.
2 Τ.
மூலப்பொருள் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளதேயொழிய மூலப் లైజ్ தொகையைப் பற்றி ஒன்று மே கூறப்பட் *லை. உலகம் மூலப் பொருள் அல்ல எனினும் மூலப் பொருளிலி குந்து தோன்றிய ஒர் உண்மைப் பொருள் எனக் கொள்ளக் கூடாதோ
கள் உள. பிரம்மம் சித்துப் பொருள் அதாவது அறிவே சொரூப "மான பொருள்- ஆனால் இவ்வுலகம் சடப்பொருள் இது அறிவுக்கு
நேர்மாறான பொருள் அறிவே மயமான ஒன்றிலிருந்து அறிவு க் கு
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 63
நேர் மறுதலையான ஒன்று தோன்றிற்றுடஎன்பது பொரு ந் தாது, இச்சடவுலகுக்கு மூல மும் ஒரு சடப்பொருள்தான். அதிலிருந்தே பிரம்மம் இவ்வுலகைத் தோற்றுவித்தது எனக் கொண்டால் பிரம்மம் மட்டுமல்ல மூலப்பொருள் பிரம்மத்தோடு போட்டியிடக் கூடிய சிறப் பையுடைய வேறு ஒரு மூலப் பொருளு ம் உளது, ஆகவே மூலப்" பொருள் ஒன்றல்ல; இரண்டு என்ற நிலைமை ஏற்ப டு கி ன் றது. மூலப்பொருள் ஒன்றே என்ற உபநிடதக் கூற்றுக்கு இது விரோதமா கும். இதனால் பிரம்மத்தின் மகிமையும் குறையும். இந்த இரண்டாட வது மூலப்பொருள் பிரம்மத்துக்குப் புறம்பான ஒன்றல்ல, பிரமத்தி
-அ-ட-ங்கிய-ஒன்றுதான் அதுடன் னில்-அது பிரம்மத்தின்-ஒருபகுதியாதல் லேண்டும் அல்லது பிரம்மம் முழுதுமே அது ஆதல் வேண் டும் இவையிரண்டும் பொருந்தா. பி ர ம் மத் தி ன் ஒரு பகுதியே சடஷலகுக்கு மூலப் பொருள் எனில் சித்துப் பொருளாகிய பிரம்மமும் சடப்பொருளைப் போலப் பகுதிகளையுடையது என்ற நிலை ஏற்ப
கின்றது. பகுதிகளையுடைய பொருளெதுவும் அழியும். எனவே பிரம்மமும் அழியும் எனல் வேண்டும். இது பொருந்தாது. பிரம்மம் --- துமே உலகுக்கு மூலமாகிய சடப் பொருள் எனக் கொண்டால் பிரம்மம் உலகாக மாறி உலக சிருட்டி ஏற்பட்ட பின் பிரம்மம் என்று
-எதுவும்-இலதஈகும்--ஈனவே-இதுவும்-பெஈகுத்தாது
உல்கம் உண்மையல்ல என்பதை
இன்னுமொரு-விதம்-ட
இந்த உலகம் உண்மையல்ல என்பதை நிரூபிக்க வேதாந்திகள் வாதிக்கும் விதங்களுள்ளே இன்னும் ஒன்றை இங்கு குறிப்பிடுவோம். தொடக்கத்திலும் முடிவிலும் இல்லா உஒன்றுடஇடையிலும்-இருக்க ற ஒரு நியதி உண்டு. இந்த உலகம் உயிர்கள் தங்கள் ஏகர்வதற்காக-இடையிட்டுப் படைக்கப்பட்ட்து
பெறும் ஒரு நிலையில் உலகத்துக்கு வேலை இல்லை. அந்நிலையில் உலகம் இல்லாமற் போக வேண்டும். இங்ங்ணம் தொடக்கத்திலும் த ஒன்றை இடையில் மட்டும் இருப்பதாகக் கொள் உலகம் உண்மையானால் ஆன்மாக்கள் அனைத் பின்பும் பயனற்ற ஓர் உலகம் தொடர்ந்து
னில்
தகைய வில்லங்கங்கள் ஏற்படும். இவ்வில்லங்கங்களை நீக்குவதற்கும் உலகம் உண்மையல்ல எனக் கொள்வதே வழியாகும்.

Page 36
6 -மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்த லரிது - 86זו6פbauחשrח
வேதாந்தமும் சமய வாழ்வும் :
வேதாந்தத்திலே ஞானமே முக்கியம் என்பதனால் பக்திக்கோ நியம திட்டைகளுக்கோ அங்கு இடமில்லை என்பது கருத்தல்ல. அன்
றியும் இந்த உலகம் அநித்தியம் இது ஒரு தோற்றம் என்பதாைல் நல்லொழுக்கமோ தான தர்மங்களோ தேவையில்லை என்ப
t
ம் வேதாந்திகள் கருத்தன்று. உலகம் தோற்றமாயினும் அது பிர உத்தின் தோற்றம். என்பதைடமறத்தலாகாது-உலகம். அநித்தியம் ன்பதன் கருத்து அது பிரம்மத்துக்குப் புறம்பாய், பிரமத்தின் ஆத *றித்தரிசனே-தனித்து-நினைக்க வல்லது அல்ல என்பதே ஆகும். நல்லொழுக்கமும் கடவுள் வழிபாடும் இல்லையேல் அஞ்ஞானத்தி ய மேன்மேலும் அமிழ்ந்தி அல்லல் பட நேரிடும். எனவே மெய் ானத்தை எய்த நல்லொழுக்கம், நியம நிட்  ைட , இறைவழியாடு င္ကို துணை என்பதே வேதாந்திகள் கொள்கை. சங்கரரது 尔
14. வாழ்வும்.அவர்-விஷ்ணுடபேரிலும். சிவன்.பேரிலும் பாடிய ற்புதமான தோத்திரங்களுமே இதற்குச் சான்று,
இரசமசீனுச-வேதாந்தம்
தததுவ ஞானசம்” என்ப்ட்டுவது வேறு; a Dutt எனபபடுவது வேறு. ஆயினு ம் இவையிரண்டுக்கும் மூல இலக்கியம் ஒன்றுதான். தத்துவ ஞானம், சமயம் ஆகிய இரண்டுக்கும் உபநிடதங்களே பொது வான இலக்கிய ஆதாரம், ஆதாரம் ஒன்றானபோதும் அந்த ஆதா ந்தையொட்டி எழுந்த தத்துவஞானம், சமயம் ஆகிய இரு துறை கSளும்டதம்முள். வேறு-படுகின்றன இப் பிரபஞ்சத்தின்-இ ம்.
தன் மூலத்தையும் ஆராய்வது தத்துவ ஞானம். ஆனால் இந் த ராய்ச்சியோடு-மட்டும்-மக்கள்--ரள்ள ம்-திருப்திப்படுவதின்னராழ்க்கைக்கு ஒரு குறிக்கோளையும், அந்தக் குறிக்கோளை அடை ம் வழியையும் நாடுவதிலேயே மக்கள் உள்ளம் திருப்தியடைகிறது.
Al Man
தே சம்யம் மக்களது வேண்டுதல்களைப் பூர்த்தி செய்து அவர் களை ஈடேற்ற வல்ல. ஒருடமுழுமுதற். கடவுளைப் பற்றுக்கோடாகச் கொண்டவையே அநேகமாக எல்லாச் சமயங்களும்.
UUmgd:“
--சங்சுசீரூம்-இராமானுசரும்-ாறுபடும்-இடங்களுள்-முக்கிய
மான சிலவற்றையாவது இங்கு குறிப்பிடுவது அவசியம், உ ல கில்
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 65
எண்ணில் கோடி உயிர்களைக் கர்ண்கின்றோம். இவை ஒவ்வொஸ் றும் வெவ்வேறு ஆன்மாக்கள் எனவே கருதுகின்றோம். இ  ைவ அனைத்தும் ஒரே ஆன்மா என நாம் கருதுவதில்லை. ஆனால் சங் சுரர் கருத்துப்படி ஓர் ஆன்மா மட்டுமே உண்மை. இந்த ஒன்றே பலவாகத் தோன்றுகின்றது. இங்ங்ணம் ஓர் ஆன்மா மட்டுமே உண் மையிலுள்ளது என வாதிப்பதால் தா ன் சங்கரவேதாந்தத்திற்கு ஏகான் :) தம் என்ற பெயரும் ஏற்படலாயிற்று. இதனை கிளக்கு வதற்குச் சங்கர மதத்தினர் இரண்டு உவமைகளைக் கையாளுவது வழக்கம், அவற்றுள் ஒன்றுக்குப் பிரதிபிம்பவாதம் என்று பெயர். சந்திரனுடைய பிரதிபிம்பம் பூமியிலுள்ள கிணறுகள் குளங்கள் குட் டைகள் ஆகிய நீர் நிலைகளில் எல்லாம் தோன்றுகின்றது. நீர் நிலை கள் எத்தனையோ அர்தனை சந்திரன்களைக் காணலாம். ஆனால் அவற்றுள் எதுவும் உண்மைச் சந்திரனல்ல. உண்மையாக உள்ளது மேலே வானில் இருப்பது மட்டுமே. அதுபோலப் பரமாத்மாவாகிய பிரம்மம் மட்டுமே உள்ள பொருள். சந்திரனின் பிரதிபிம்பம் நீர் நிலைகளிலே விழுகின்றது. அதைப் போலவே பிரம்மத்தின் பிரதி பிம்பம் எதன் மேல் விழுகின்றது. என்ற வினா எழலாம். பிரம்மத் தின் பிரதிபிம்பம் அவித்தையிலே ப டு கி ன் ற து. பட்டு பல சீவாத் மாக்களாகத் தோன்றுகின்றது. தெளிந்த நீரில் விழும் சந்திரனின் பிரதிபிம்பம் தெளிவாயிருக்கும். கலங்கிய நீரில் விழும் சந்திரனின் பிரதி பிம்பம் சலங்கியதாகும். நீர் அசைந்தால் பிரதிபிம்ப்மும் அசை யும். நீரில் அசைவில்லாவிடில் பிரதிபிம்பத்திலும் அசைவு இராது. இதைப் போலவே ஒவ்வோர் ஆன்மாவையும் பற்றி நிற்கும் அவித்தை யின் இயல்புக்குத் தக அந்த ஆன்மாவின் இயல்புகளும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தையும் அழித்தால் சந்திரன் ஒன்று என்பது புலனாகும். அதே போல அவித்தையை அழித்தால் ஆன்மா ஒன்று தான் என்பது புலனாகும். ஏகான்மவாதத்தை விளக்கும் உவமை சளுள் இது ஒன்று.
மத்துவ வேதசந்தம்
மத்துவருடைய கொள்கை
சில ஆன்மாக்கள் நரகத்தை அடைந்து என்றும் நரக வாசிக ளாகவே இருக்கும். அவற்றுக்கு ஒரு போதும் விமோசனம் கிடை யாது. என்பது மத்துவர் கொள்கை. இந்துக்களுள்ளே இக் கொள் கையுடையோர் மத்துவரைத் தவிர வேறு எ வரும் இருப்பதாகத்

Page 37
66 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
தெரியவில்லை. மத்து வர் இறைவனுக்கு முதன்மை கொடுப்பவர். இறைவனது அருளிலே அபார நம்பிக்கை உடையவர் அத் த கை ய அவர் இவ்விதமான ஒரு கருத்தைக் கொண்டது மிக விசித்திரமா யுள்ளது. இக் கொள்கையினால் துன்பத்துக்கு இப்பிரபஞ்சத்திலே சாசுவதமான ஓர் இடம் உண்டென்பது மட்டுமன்றி மனிதனது முயற் சியினாலும் இறைவனது அருளாலும் கைகூடாதெனவும் உண்டென் றும் ஏற்படுகின்றது. மத் துவ ர து இக் கொள்கை போற்றுவதற் குரியதல்ல, ஒரு வேளை மத்துவர் இக் கொள்கையைக் கிறிஸ்தவரிட மிருந்து பெற்றிருக்கக் கூடுமோ எனக் குறிப்பிட்ட ராதா கிருஷ்ணன் அங்ங்ணம் கொள்ளுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக் கின்றார். ஆன்மா க் கள் இறைவனை நேரே அணுக முடியாது. இறைவனது புத்திரனாகிய வாயுவின் மூல மே அவை இறைவனை அணுக முடியும் என்பதும் மத்துவரது கொள்கை.
சைவசித்தாந்தம்
வேதாகமங்கள் வட மொழியில் எழுதப்பட்டமைக்கு விளக்கங்கள் :
வேதங்களும் ஆகமங்களுமே சைவ சித்தாந்தத்திற்குப் பிர மாண நூல்கள், அதாவது அந்த நூல்களிலே தான் சைவ சித்தாந்தக் கருத் துக்கள் முதன் முதலாகக் காணப்படுகின்றன. வேதாமங்கள் யாவும் வட மொழியில் உள்ள வை. தமிழரது தத்துவார்த்தக் கருத்துக்கள் முதன் முதலில் தமிழில் எழுதப்படாது வட மொழியில் எழுதப்பட் டமைக்குக் காரணம் என்ன என்பதே கேள்வி. இக் கேள்விக்குப் பல வித மா.க மறுமொழி கூறலாம். "தத்துவார்த்தக் கருத்துக்கள் முதன் முதலில் வட மொழியாளரிடமே காணப்பட்டன. அவர்களுள் ஒரு சாரருடைய கொள்கைகளையே தமிழரும் ஏற்றுக் கொண்டனர். ஆதனால்தான் வடமொழி நூல்கள் சைவ சித்தாத்தத்துக்குப் பிரமான நூல்கள் ஆயின" எனக் கொள்வது ஒரு விதம். இங்ஙனம் கொள் வது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆதிகாலத் தொட்டே தமிழரு டையவை என்பதற்கு மாறாகும்.
இக் கேள்விக்கு மறைமலையடிகள் கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றோர் விசித்திரமான ஒரு பதிலைக் கூறியுள்ளனர். ஆதியில்
வேதங்களும் ஆக மங்களும் தமிழிலும் இருந்தன. இருக்கு, யசுர் சாமம், அதர்வணம் என இன்று வழங்கும் இதே பெயர்களோடு அன்று

விநாயகர் தரும நிதியம் 67
தமிழிலும் நான்கு வேதங்கள் இருந்தன. அவற்று ள் ஒன்றாகிய சாமவேதம் இராவணனாலே பாடப்பட்டது. காலப்போக்கில் தமிழ் வேதாகமங்கள் அழிந்து விட்டன. வடமொழி வேதாகமங்கள் மட் டும் அழியாது நிலைத்து நின்றன. எனவே அவைகளையே தமிழரும் தங்களுக்குப் பிரமான நூல்களாகக் கொள்ளத் தலைப்பட்டு விட்ட னர் என்பதே அன்னோரது கருத்து. இன்னும் சிலர் இக் கருத்தை மேலும் விருத்தி செய்து வேதங்கள், உபநிடதங்கள். ஆகமங்கள் ஆசி யவை முதலில் தமிழில் மட்டுமேயிருந்தன. பின்னர் வந்த வடமொழி யாள்ர் இவற்றின் அருமையை உணர்ந்து இவைகளைத் தமது மொழி யிலும் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். தமிழில் இருந்த முதல் நூல்கள் அழிந்து விட்டன. அவைகளின் இடத்தை மொழி பெயர்ப்பு நூல்களாகிய வடமொழி நூல்கள் இ ன் று வகிக்கின்றன. எனக் கூறுகின்றனர். மேலே எழுப்பிய வினாவுக்கு இன்னுமொருவித விடை வேதாகமங்கள் வடமொழியிலே தான் எழுதப்பட்டன என் பதை ஒப்புக் கொண்டு அவற்றை அம்மொழியில் எழுதினோர் தமி ழரே எனக் கொள்வது. "வடமொழி பண்டைக் காலத்தில் பாரதி தேசம் முழுவதிலும் வழக்கிலிருந்தது. தமது தத்துவக் கருத்துக்கள் பாரத தேசம் எங்கணும் பரவ வேண்டுமென விரும்பிய தமிழ் மக்கள் அதைத் தமிழில் எழுதாது வடமொழியிலேயே எழுதி வைத்தனர்" என்பதே இம்மூன்றாவது விடை. இத்தொடர்பிலே இன்னுமொரு சார ரு டைய கொள்கையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். "வடமொழி ஓர் அன்னிய மொழி. அதனோடு தமிழருக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அது யாரோ ஒரு குறிப்பிட்ட இனத்தவ ருடைய மொழி. அவ்வினத்தவர் எல்லாவிதத்திலும் தமிழரு க்கு முற்றும் மாறுபட்டவர் என க் கொண்டால்தான் இப்பிரச்சனைக்கு இடமுண்டு. வடமொழி குறிப்பிட்ட ஓரினத்தாரின் ஏக போக உரிமை யல்ல. அது பாரத தேசம் முழுவதற்கும் உரிய பொது மொழி, திமிழரும் பாரத மக்கள். ஏனைய இந்திய மக்களுக்கு வட மொழி யில் எவ்வளவு உரிமையுண்டோ அ வ் வளவு உரிமை தமிழருக்கும் உண்டு. எனவே வடமொழியும் தமிழரது மொழிதான் எனக் கொண் டால் இப்பிரச்சினைக்கு இடமிராது என்பது அவர்களது கொள்கை.
ஆன்மா :
ஆன்மா காட்சிப் பொருள் அல்ல. அதாவது ஏனைய பொருள் கிளைப் போல நம் கண்ணாலே காணக் கூடியது அல்ல. இதுவர்ை இகங்கிக் கொண்டிருந்த ஓர் உடல் இப்போது இயங்காது பிரேதமா கிக் கிடக்கின்றது. இதைக் கண்டு அந்த உடலை இதுவரை இயக்

Page 38
68. -பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல ரிது ஒளவையார்
கிக் கொண்டிருந்த சக்தி இப்போது அதனை விட்டுப் பிரிந்து விட் என யூகிக்கின்றோம். இச் சக்தி எத்தகையது. இயந்திரங்களை யும் ஒரு வித சக்தி இயக்குகின்றதே. அச் சக்திக்கும் மனித உடலை இயச்கும் சக்திக்கும் என்ன வித்தியாசம்? மனித உடலை இயக்கும் சக்தி நிலையால தா? அதாவது உடல் தோன்று மு ன் பு கூட அது உள்ளதா? உடல் அழிந்த பின்னும் அது அழியாது "நிலை க்கு மா? நிலைக்குமாயின் உடலை விட்டுப் பிரிந்த பின் அதன் நிலை யாது? இவை போன்ற சிந்தனைகள் சிற்சில சமயங்களில் எழுவது இயல்பு, இத்தகைய சிந்தனைகளின் விளைவாக மிக ஆதிகாலம் தொட்டே மாறுபட்ட இரு கொள்கைகள் இருந்து வருகின்றன. ஒன்று நம் கண் ணுக்குப் புலனாகாத போதும் ஆன்மா என்ற நிலையான பொருள் உண்டென்பது. t ற்றது அத்தகைய ஒரு வஸ்து கிடையாது என்பது ஆன்மா உண்டு என்போர் அதன் உண்மையை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும் கொள்ளாவிடின் ஏற்படக் கூடிய தொல்லை களையும் வற்புறுத்தி ஆன்மா உண்டென்பதை நிரூபிப்பர். இதனை மறுப்போர் ஆன்மா உண்டென்பதை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் தொல்லைகளையும் ஒப்புக் கொள்ளாவிடின் ஏற்படக் கூடிய வசதுக ளையும் வற்புறுத்துவர் இவருள் ஆன்மாவை ஒப்புக் கொள்வோரில் மிக முன்னணியில் நிற்போரே சைவசித்தாந்திகள்.
ஆன்மா எனப்படுவது யாது:
இனி இத்தேகம்தான் ஆன்மா என வாதிப்பர் சிலர். இவர் க3ளத் தேதான்மவாதிகள் எனலாம். இவர்களை இவர் களது மொழிப் பிரயோசத்தைக் கொண்டே சைவ சித்தாத்திகள் A0 si iš கின்றனர். எனது உடல் என நாம் பொதுவாகக் குறிப் பி டு க் வழக்கே. நான் வேறு; எனது உடல் வுேறு என்பதை நன்கு உணர்த் துகின்றது. எனது உடல் என்று கூறும்போது உடலுக்குச் சொந்தக் காரனாகக் குறிப்பிடப்படுபவன் யாரோ அவனே ஆன்மா.
இவ்வாறு இந்திரியங்களை ஆன்மா எனக் கருதும் இந்திரியான் மவாதி அந்தக்கரணங்களை ஆன்மாவாகக் கருதும் அந்தக் கரனான் மவாதி சூக்கும தேவத்தையே ஆன் மா வாக க் கருதும் சூக்கும தேதான்மவாதி, பிராணனை ஆத்மாவாகக் கருதும் பிராணான்மவாதி ஆகிய அனைவரையும் மறுத்து இவற்றுள் எதுவும் ஆன்மா அல்ல. இவற்றிக்கெல்லாம் வேறாக இவற்றின் அடிப்படையாக உள்ளதும்

விநாயகர் தரும நிதியம் 89
இவையாவும் தொழிற்பட உதவுவதும் எதுவோ அது வே ஆன்மா எனச் சைவசித்தாந்தம் நிலைதாட்டுகின்றது. ஆன்மாக்கள் படைக்கப்பட்டவை
என்பது பொருந்துமா :
இனி இத்தகைய ஆன்மாக்கள் யாவும் குறிப்பிட்ட ஒரு காலத் தில் ஆண்டவனால் படைக்கப்பட்டன எனக் கொள்வது சிறிதும் பொருந்தாது. பொருந்தாமையைக் காட்ட எத்தனையோ ஆட் சேபனைகள் எழுப்பலாம். உதார்ணத்துக்காக இரண்டொன்றை மட் டும் இங்கு குறிப்பிடுவோம். இடையிட்டு உற்பத்தி செய்யப்பட்ட எதற்கும் அழிவுண்டு என்பது நியதி. எனவே ஆன்மாக்கள் ஆண்ட வனாலே படைக்கப்பட்டன எனக் கொண்டால் அவை நித்தியமா னவை எனக் கொள்ள முடியாது. இது ஒர் ஆட்சேபனை. இனி இறைவன் தேவை எதுவுமற்றவன் அத்தகையவன். எதற்காக ஆன். மாக்களைப் படைக்கின்றான்? இது இன்னொரு ஆட்சே ப  ைன. அங்ங்ணம் படைத்தவன் எதற்காகச் சில ஆன்மாக்களை நல்ல உடல் களோடும், சில ஆன்மாக்களைக் கூன், குருடு, நோய் முதலிய குறை பாடுகளையுடைய உடல்களோடும் படைக்கிறான் என்பது மற்றொரு ஆட்சேபனை. இவைபோன்ற இடர்ப்பாடுகளால்தான் சைவசித்தாந் திகள் ஆன்மாக்கள் படைக்கப்பட்டவையல்ல; அவை என்றும் உள் ளவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதுவுமன்றி ஆன்மாக்களுக் குக் கிடைக்கும் உடல் வேறுபாட்டுக்கு அவை தத்தம் முற்பிறப்பிலே செய்த கன்மமே காரணம் என்றும்.அத்தகைய கன்மங்களில் அவை ஈடுபடுவதற்குக் காரணம் அவைகளை அநாதியாகவே புற்றி நிற்கும் ஆணவம் என்றும் கண்டு கொண்டனர். -ஆன்மாவின் இயல்புகள் ட
இங்கு கூறியவற்றிலிருந்து சைவசித்தாந்திகள் கருத் துப் படி ஆன்மாக்களின் இயல்பும் அவைகளின் இலட்சியமும் ஓரளவு புலனா கும். ஆன்மா என்ற சொல்லுக்குப் பொருள் வியாபகமாய், நித்த மாய்ச், சித்தாய் உள்ளது என்பதாகும். வியாபகமாய் உள்ளதுஎன்ப தற்குப் பொருள் எங்கும் பரவியுள்ளது. நித்தமாய் எ ன் ப த ன் பொருள் என்று ம் உள்ளது. சித்தாய் என்பதற்குப் பொருள் அறி வுடையது. இத்தகைய இயல்புகளையுடைய ஆன்மாவைச் செம் பைக் களிம்பு பற்றி இருப்பது போல் ஆணவம் என்னும் மலம் அநாதி தொட்டே பற்றி நிற்கின்றது. இதனை உணர்த்தவே ” சைவசித்தாந் திகள் ஆன்மாவைப் பசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். பசு என்றால் கட்டுண்டது என்பது பொருள்."

Page 39
7D இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
ஆன்மாவினது எங்கும் பரந்து திற்கும் நிலையைத் தடுத்து அதனை அணுவாக்குவது இந்த ஆணவம் அறிவை இயல்பாகவுடைய ஆன்மான் அறிவைக் கெடுத்து அறியாமையில் அமிழ்த்துவதும் இந்த ஆண
ம. இது அநாதியாகவே ஆன்மாவைப் பற்றி நிற்பது என்பதை' ணர்த்தவே இதனை சகது மலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்ற ரீ. (சகசம் கூடப்பிறந்தது
ஆன்மாவினது இயல்புகளுள் முக்கியமானவை இரண்டு. அவற் ள் ஒன்று ஆன்மா ஒருபோதும் தானாகவே தனித்து நிற்பதில்லை” ன்பதாகும், அது எப்போதும் ஏதாவது ஒன்றைச் சார்ந்தே இருக் கும். பெத்த நிலையில் அதாவது கட்டுண்ட நிலையில் ஆணவத் தச் சார்ந்து நிற்கும். முத் தி நிலையில் அதாவது தளை நீக்கிய லையில் இறைவனைச் சார்ந்து நிற்கும். ஆன்மாவின் மற்ற இயல்பு து எதைச் சார்கின்றதோ அதன் த ன் மை  ைய அடைவதாகும். ணவத்தைச் சார்ந்து நிற்கும்போது ஆணவத்தின் இயல்பாகிய அறி ாமையுள் அமிழ்கிறது என மேலே கண் டோம்- அதைப்-போலறைவனைச் சாரும்போது இறைவனது இயல்புகளைப் பெற்று நிற் ம். ஆணவம் அசத்து ஆணவத்தைச் சாரும்போது ஆன்மாதானும் சத்தாகி விடுகின்றது. இறைவன் ச த் து; இறைவனைச் சாரும் பாது ஆன்மா தானும் சத்தாகி விடுகின்றது. இங்ஙனம் ஆன்மா த்தாகவும், அசத்தாகவும் மாறும் இயல்பையுடையது எ ன் ப  ைத ணர்த்த அதற்குச் சதசத் என்ற ஒரு பெயரையும் சைவசித்தாந்தி இட்டுள்ளனர். மேகத்திலிருந்து விழும் தூய மழைத்துளி-எந்த லத்தில் விழுகின்றதோ அந்த நிலத்தின் நிறத்தையும்தன்மைகளை யும் அடைகின்றது. இ  ைத ப் போன்றதே ஆல்மா வின் இயல்பும். பளிங்சையும் ஆன்மாவுக்கு உவமையாகக் கூறு வது ண் டு. பளிங்கு |எப்பொருளுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கின்றதோ அப் பொரு ளின் நிறத்தையே காட்டும்.
இதுவரை இங்கு சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை நோக்க ஆன். மாவின் இலட்சியம் யாதாயிருக்க வேண்டுமென்பது கூறாமலே விளங் கும். தன்னை அறியாமையுள் அமிழ்த்தி அல்லற்படுத்தும் ஆண வ மலத்தினதும் அதன் தொடர்ச்சியாக எழும் கன்மம், மாயை ஆகிய 6f 60637 u மலங்களினதும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துச் சத்தாகி யதும், சித்தாகியதும். ஆனந்தமுமாகிய-பரம்பொருளைச் சாருவதே ஆன்மாவின் இலட்சியமாகும்.
 
 
 

விநாயகர் தரும நிதியம் 71
ஆணவ மலம்:
இந்த ஆணவ மலம் அநாதியாயே ஆன்மாவை பற்றி நிற்பது. னால் இதை சகச மலம் மூலமலம் என்ற பெயர்களாலும் குறிப் வதுண்டு. ஆன்மாவை ஆணவ மலம் பற்றி நிற்பதை விளக் தற்கு சைவசித்தாந்திகள் பல உதாரணங்களைக் காட்டுவர். அவற் மிகுதியும் கையாளப்படுவன செம்பிற் களிம்பு, தெல்லில் உமி, ல் நீரில் உவர்த்தன்மை ஆகிய மூன்றுமாகும். செம்பைக் களிம்பு யிருப்பது போலவும், அரிசியை உமி மூடியிருப்பது போலவும், ல் நீரில் உவர்த்தன்மை செறிந்திருப்பது போலவும் ஆன்மாவை வம் இடைவிடாது பற்றியிருக்கின்றது. இவற்றை-விட ஆண தை இருளோடு ஒப்பிடுவதும் உண்டு. ஒரு விதத்தில் ஆணவம் ளை ஒத்திருப்பினும், இன்னொரு விதத்தில் ஆணவம் இருளை கொடியது. இருள் தன்னிடத்திலுள்ள பொருளை ம  ைற க் கும் ளை மறைக்காது ஆணவம் தன் செயலை மறைப்பது மட்டுமன் தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் மறைந்து கிடக் பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனாகாவிடினும் அவற்  ைற மறைத்துக் கொண்டிருக்கும் இருளாவது நமக்குப் புலனாகும். ஆண வம் நமது அறிவை மறைக்கின்றது. அதே சமயம் தன்  ைன யும் மறைத்து தனது செயலையும் மறைக்கின்றது. இருள் வெளிப்பட்டுத் தன்னைக் காட்டிக் கொண்டே தனது தொழிலைச் செய்கின்றது. னால் ஆணவம் வெளிப்படாமல் தன்னை மறைத்துக் கொண்டே தனது தொழிலைப் புரிகின்றது. இதனாலேயே ஆணவம் என ஒன்று உண்டு என்பதையும் அ துவே நமது அறிவு பூரணமாகாமைக்குக் கர்ரணம் என்பதையும் நாம் உணர முடிவதில்லை ஆன்மா ஆண்
துள் அமிழ்ந்து ஆணவமே மயமாகக் கிடக்கும் இந்த நிலையின்" தற்கு அறிவு சிறிது கூட இருப்பதில்லை. அறிவு இல்லை எனவே இச்சை செயல் ஆகியவையும் இல. ஆன்மா இருக்கின்றது என்பதற்கே அறிகுறி இல்லாத அளவுக்கு அது ஒடுங்கிக் கிடக்கும்.
6öjcዕጠr பக்குவப்படுதலும் றைவன் வெளிப்படுதலும.
d இந்த மார்க்கங்களை முறையாக அனுட்டித்தால் இருவினை |யாப்பு என்ற நிலை ஏற்படும். இருவினையொப்பு என்பது விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலை. ஒட்டையும் பொன்னையும் சமமாகக் கரு க் கூடிய ஒரு மனோநிலை. இதனையடுத்தடமலபரிபாகம், சத்தினி *. என இரு நிலைகளைச் சித்தாந்தம் பேசுகின்றது. இருவினை

Page 40
72 - ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயலரிது -5p6ntenní unriř
யொப்பு ஏற்படுவதே மலங்கள் விட்டு நீங்கப் போவதற்கு அறிகுறி. மலங்கள் நீங்கும் நிலையினை மலபரிபாகம் என்பர். அதே சமயம் அதற்கு அனுசரணையாக இறைவனது அருட் சக்தியும் ஆன்மாவின் மேல் விழுகின்றது. இந்த அருள் வீழ்ச்சியே சத்தினி பாதம் எனப் படுவது. இறைவனது அருளின் துணை கொண்டே இறைவனைக் --காண முடியும். ஒரு பொருளை ஆன்மா காண வேண்டுமானால்அப்பொருளுக்கும் ஆன்மாவுக்குமிடையே இருக்கும் கண்களின் துணை கொண்டே"அதனைச் செய்ய முடியும். "அதைப்போலவே ஆன்மா" இறைவனைக் காணுவதற்கு இறைவனுக்கும் ஆன்மாவுக்குமிடையே இறையருள் நின்றால் தான் முடியும். இருளில் வழி செல்வோர் வழி" தெரிய வேண்டுமானால் விளக்கை முன்னால் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதைப் போலவே இறைவனைக் காண விழை யும் ஆன்மா திருவருளை முன்னுக்கு விட்டுத்தான் அதனைப் பின்பற் றுதல் வேண்டும். பாலிலேயே நெய் இருக்கிறது. எனினும் காய்ச் சிக் கடையும் வரை அந்த நெய் வெளிப்படுவதில்லை. அதைப் போலவே இறைவன் நம் எல்லோருள்ளும் உளன். உளனாயினும் அவனை நாடுவோருக்கே அவன் வெளிப்படுபவன்.--சூரியன் உதித்ததும் எல்லாத் தாமரைகளும் விரிவதில்லை. பக்குவமான மொட்டுக் களையே சூரியன் மலர்விப்பன், அதைப் போலவே பக்குவப்பட்ட ஆன்மாக்கள் மட்டுமே இறைவனது சன்னிதியால் பயன்படவல்லன. இவ் வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு அவற்றின் பக்குவங்களுக்கு ஏற்ற கோலத்தோடு இறைவன் தோன்றி முத்தியை நல்குவன். இந்த உட லோடு இருந்த படியே முத்தியை அடையலாம் என்பது சைவ சித்தாந் திகளது கொள்கை, உடலோடு இருத்தபடியே முத்தியை அடைந்த வர்கள் சீவன் முத்தர்கள் எனப்படுவர். வீடு பேற்றின் பொருட்டுச் சைவசித்தாந்தம் கூறும் சாதனைகளை இங்கு இதுவரை மிகச் சுருக்க மாகவே குறிப்பிட்டோம். இவற்றின் விபரங்களையும் தீட்சை, திரு வைந்தெழுந்து சிவாலய வழிபாடு, குரு வழிபா டு முதலியவற்றின் மகிமைகளையும் சித்தாந்த நூல்களிலும் தேவார திருவாசகங்களிலும் பரக்கக் astr6007 aonruń. • ܚܫܝܫ
சைவசித்தாந்தத்தின் சிறப்பு :
முத்தியைப் பற்றியோ, ஆன்மாவைப் பற்றியோ, ஆணவத் -தைப் பற்றியோ. சைவசித்தாந்திகள்-கூறுவன எவையும் தம் இட்டப்
படி மனம் போன போக்கிற் கூறப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்

விநாயகர் தரும நிதியம் 73
தக்கது. ஒவ்வொரு கொள்கையும் சுருதி. யுக்தி, அனுபவம் ஆகிய் மூன்று பிரமாணங்கள் மூலமும் எங்ங்னம் நிலைநாட்டியுள்ளனரென் பதை அறிய விழைபவர்களுக்குப் பதினான்கு சித்தாந்த சாத்திரங்க ளும் அவற்றையொட்டி எழுந்த இலக்கியங்களும் தெவிட்டாத நல் விருந்தாகும். ܐ܀”
சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்து ஆன்மாக்க ளின் நித்தியத்துவத்தையும் தனித் தன்மையையும் கெடுக்காது நிலை நாட்டி இவ்வுலக வாழ்வையும் உண்மையுடையதும் பயனுடையது மாக்கி இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச் சிறப்பு சைவசித்தாந்தத்துக்கு மட்டுமேயுரியது. மேனாட்டாருள் இரு வர் சைவசித்தாந்தத்தைப் பற்றிக் கூறிய கூற்றோடு இக் கட்டுரையை முடிப்போம் ஜி. யு. போப். "இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்தி லும் சைவசித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயமில்லை என் கிறார் கெனடி என்பவர். ' சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகள தும் உண்ர்வினதும் சிகரம் என்கிறார்.
cሀጠró (ዕ :
ண்ண்மா
சைவ சித்தாந்தத்திலே பாசம் என்னும் சொல் மூன்று பொருள் களைக் குறிக்கும். அவை ஆண வம், கன்மம், மாயை எ ன் பன. இவற்றைச் சற்று விளக்குதல் நலம், முதலில் மாயையை எடுப்போம் ஆன்மா உறையும் உடலும் அவ்வுடல் உறையும் இவ்வுலகும் ஆன்மா வுக்குப் பாசமாகும். ஆனால் உடலையும், உலகையும் நேரே பாசம் என்ற சொல்லால் குறிப்பிடுவது குறைவு. உடலும் உலகும் உற்பத் தியாகும் போது எப்பொருளிலிருந்து உற்ப்த்தியாகின்றனவோ பின் ஒடுங்கும்போது எப்பொருளில் ஒடுங்குகின்றனவோ அப்பொருளைத் தான் பாசம் என்ற சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். உடல் உல கம் ஆகியவற்றின் உற்பத்திக்கும் ஒடுக்கத்துக்கும். மூலகாரணமாயுள்ள பொருள் மாயை எனப்படும். இம்மாயை என்ற சொல் 'ம், யர்" என்ற இரு பகுதிகளால் ஆயது. ம் என்றால் ஒடுக்கம் என்பது, யா என்றால் விரிவு என்பதும் கருத்து. மாயை ஒரு பாசமாகும். ஆன்மா உடலோடு சேர்ந்தபின்தான் அதற்கு அறிவு ஏற்படும். அதற்கு முன் அறிவற்றுக் கிடக்கும். ஆன்மாவுக்கு மாயை ஒரு பாசம் என் னும் போது ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆன் மா அறிவு பெறத் துணை செய்யும் மாயையைச் சித்தாந்திகள் பாசம் என் கின்றனர்.

Page 41
74 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
கன்மம் என்பதன் பொருள் :
கன்மம் இந்திய தத்துவஞானம் அனைத்துக்கும் மிக அடிப்ப டையான ஒரு தத்துவம். இக் கன்மத்தைக் கொண்டுதான் (உலகா பதம் த விர் ந் த) இந்திய மதங்கள் பலவும் ஆன் மா அழிவற்றது அதற்கு முதற்பிறப்புண்டு என்ற பேருண்மைகளை நிலைநாட்டுகின் றன. இந்திய மதங்களுள்ளும் சைவசித்தாந்தத்துக்கு இக் கன்மம் இன் னும் அதிக முக்கிகமானது, கடவுள் உண்டென்வதை நிரூபிப்பதற்கு அவர்கள் காட்டும் முக்கிய காரணங்களில் ஒன்று இக் கன்மத்தையே ஆதாரமாகக் கொண்டது.
சைவசித்தாந்தம் கன்மத்தைப் பற்றி கூறுவதை ஆராயுமுன் கன் மம் எனப்படுவது என்ன என்பதைச் சிறிது விளக்குவது நன்று. கன் மம் என் பதும் கருமம் என்பதும் ஒன்றுதான். கன்மம் என்றால் வினை அல்லது செயல் என்பது பொருள், நாம் செய்யும் செயல்கள், யாவும் கன்மங்களே. ஆனால் தத்துவஞான உலகிலே கன்மம் என்ற சொல் சற்று விரிந்த கருத்துடையது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கமுண்டு பலனுண்டு அப்பலனை அனுபவித்தலும் ஒரு செய லாகும். இவை அனைத்தையுமே கன்மம் என்ற சொல் குறிக்கும். செயல் மட்டுமன்றி எண்ணம் சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங் கும் எல்லாச் செயல்களுக்கும் பலன்களுண்டு. அப்பலன்கள் செய்தவ னைச் சேரும். சில பலன்கள் உடனேயே சேரும். சில ச்ெயல்க ளின் பலன்கள் சில காலம் சென்று சேரும். இந்த உண்மைகளைப் பொதுவாக எல்லோரும் ஒப்புக் கொள்வர்.
கன்மமும் பிறப்புக்களும்:
ஒரு பிறப்பில் ஒருவன் செய்த செயல்களின் பலன்கள் அனைத் தையும் சில சமயம் அந்தப் பிறப்பிலே அனுபவிக்க முடி யா ம ல் போகும், அதனால் அவன் அப்பலன்களுள் எஞ்சியவற்றை அனுபவிப் பதற்காகவே பின் னும் ஒரு பிறப்பை எடுக்க வேண்டி நேரிடும். அப்பிறப்பிலே அவன் முன்னைய பிறப்பிலே செய்த வினையின் பலன் களை அனுபவிப்பன். அங்ங்ணம் அனுபவிக்கும் போது வேறும் பல வினைகளைப் புரிவன். அவ்வினைகளின் பலனைப் புசிப்பதற்காகப் பின்னும் பிறக்க வேண்டி நேரிடும். இவ்வாறு கன்மம் காரணமாகப் பிறப்பும் பிறப்புக் காரணமாக கன்மமும் மாறி மாறிச் சங்கிலித் தொடர்போல வந்து கொண்டேயிருக்கும்.

விநாயகர் தரும நிதியம் 75
கன்மத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் :
. இக் கருத்துக்களை எல்லோரும் ஒப் புக் கொள்ளார். இந்த இடத்தில் கன்மத்தைப் பற்றி ஏனையோர் கொள்கைகளையும் ஆராய் வது நல்லது. சன்மத்தைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டு உல கிலுள்ள மக்களை மூன்று பிரிவுள் அடக்கி விடலாம். இப்பிறப்பும் இப்பிறப்பிலுள்ள கன்மங்களும் மட்டுமே உண்மை. முற்பிறப்பு என எதுவும் கிடையாது. எனவே முற்பிறப்பில் செய்த கன்மம் என எது வும் கிடையாது எனக் கொள்வோர் ஒரு பிரிவினர். இவர்கள் மறுப் பது பழவினையை. அ ஃ தா வது முற்பிறப்பிற் செய்த வினையை இரண்டாவது பிரிவினைச் சேர்ந்தோர் பழவினையை ஒப்புக் கொள் ளுவர். ஆனால் வினை அறிவற்ற ஒரு பொருள். அது தானே செய் தவனைச் சென்று சேரவல்லதல்ல. ஒவ்வொரு வினைப்பயனும் அத னைச் செய்தவனைச் சென்று சேரச் செய்யவல்ல ஒர் இறைவனும் இருந்தே தீர வேண்டுமென கொள்வார் மூன்றாவது பிரிவினர் பழ வினையை ஒப்புக் கொள்ளுவது மட்டுமன்றி அறிவுள்ள பொருளுக்கு ரிய அளவு வல்லமையையும் அப்பழவினைக்கு உண்டு என வாதாடு வோர் ஆகவே பழவினையே கிடையாது என்போர் ஒரு சாரர். பழ வினையும் அதனோடு கூட அதனை இயக்கவல்ல இறைவனும் உளன் என்போர் ஒரு சாரார்: பழவினை மட் டு மே உண்டு என வாதிப் போர் மற்றொரு சாரார்; இவர்களுள் முதற்பிரிவைச் சேர்ந்தோர் பெரும்பாலும் மேல் நாட்டினரேயாவர். இந்து மதத்தினர் யாவரை யும் இரண்டாவது பிரிவினராகக் கொள்ளலாம். அவருள் மிக முன்ன ணியில் நிற்போரே சைவசித்தாந்திகள். பெளத்த, சமண சமயத்தவர் களை மூன்றாவது பிரிவினருக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பொருந்தாக் கொள்கைகள் :
சிறிது சிந்தித்தால் முதலாவது கொள்கையும், மு ன் றா வது கொள்கையும் அதாவது பழவினையே கிடையாது என்பதும் பழவினை மட்டுமே உண்டென்பதும் பொருந்தா என்பதை உணரலாம். பழ வினை இல்லையெனில் இவ்வுலகில் நல்லவர்கள் துன்பமடையவும் தீய வர்கள் இன்பமடையவும் வேண்டிய அவசியமே இராது. ஓர் உயிரி எல்லாவித வசதிகளையுமுடைய பெற்றோருக்குப் பிள்ளை யாகப் பிறந்து எல்லாவித போகங்களையும் அனுபவிப்பதற்கும் இன்னோ ருயிர் ஒருவித வசதியும் இல்லாத பெற்றோருக்குப் பிள்  ைள யாகப் பிறந்து பெரும் துன்பங்களுக்கு ஆளாவதற்கும் காரணமென்ன? எத் தனையோ பேர் பிறக்கும் போதே பல வி த க் குறைபாடுகளோடு

Page 42
6 - தானமும் தவமுந் தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே -ஒளவையார்
பிறந்து வாழ் நாள் முழுவதும் அல்லலுறக் காண்கின்றோமே, இதற் குக் காரணமென்ன? பழம் பிறப்பும் பழவினையும் உண்மை என்பதை ஒப்புக் கொள்ளாவிடின் இத்தகைய விபரீதங்களுக்குக் கூறத் தக்க காரணம் யர்து? ஆண்டவன் கருணையே வ டி வா ன வ ன் என மேனாட்டு மதங்களும் கருதுகின்றன. அந்த ஆண்டவன் இன்பம் துய்ப்பதற்கென ஒருயிரையும் துன்பத்தில் உழலுவதற்கென இன் னோர் உயிரையும் ஒரு காரணமுமின்றிப் படைத்தனன் எனக் கொள் ளுவது பொருந்துமா? இவ் வினாக்கள் தாம் சைவ சித்தாந்திகளும் ஏனைய இந்து மதத்தினரும் பழம் பிறப்பும் பழவினையும் உண்மை எனக் கொள்ளுவதற்கு முக்கிய காரணம்.
இனி வினை அறிவற்ற பொருள்; எனவே அது தானாகவே தன்னைச் செய்தானைச் சென்றடையும் என பெளத்த சமண மதத் தினர் கொள்வது பொருந்தாது, அறிவுள்ள ஆன்மாவே தான் செய்த பழவினையைத் தேடிச் சேர்ந்து கொள்ளும் என்பதும் பொருந்தாது. ஆன்மாவே தேர்ந்தெடுக்குமாயின் தீவினைப் பயன்களை நீக்கி எல்லா வற்றையும் நல்வி  ைன ப் பயன்களாகவே தேர்ந்தெடுக்கும் எந்த ஆன்மாவும் தானாகவே தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்ள விரும் பாது. இக் காரணங்களால் தான் சைவ சித்தாந்திகள் இவற்றுக்கு வேறாய், தான் வினைகளுக்கு ஆளாகாததாய் ஒவ்வொரு பழவினைப் பயனையும் அது அதற்கு உரியவனோடு சேர்க்கவல்ல பே ர றி வும் பேராற்றலும் உள்ள ஒரு பரம்பொருள் உண்டு என்ற முடிவுக்கு வந் தனா .
மூவகை வினைகள்:
சைவ சித்தாந்திகள் வினையை மூன்று கூறுகளாகப் பிரிப்பரி அவைகளுக்குச் சஞ்சிதம், பிராரப்தம் ஆகாமியம் என்பன பெயர்கள். பல பிறவிகளிலும் செய்து பயன் இன்னும் அனுபவிக்கப்படாது சேர்ந் திருக்கும் வினைத் தொகுதிக்குச் சஞ்சிதம் என்று பெ Lu ř. அத் தொகுதியிலிருந்த் இப் பிறப்பில் förr b அனுபவிப்பதற்கென எடுக் கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பிராரப்தம் என்பது பெயர். இப் பிராரப்தத்தை நாம் அனுபவிக்கும்போது புதிதாக ஈட்டும் வினை ஆகாமியம் எனப்படும். இவைகளை முறையே பழவினை, நிகழ்வினை
எதிர்வினை என்றும் கூறலாம்.

விநாயகர் தரும நிதியம் 77
-தமிழிலக்கியங்களில் ஊழ் 1
இவ் வினைகளின் வலிமை பற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஒர் அதி காரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப் ங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு இருவினைப் ன் செய்வதனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி எனப் பரி மேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ் பால், கறி உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்து சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். ஊழை நினிைத்தால் சிலப்பதிகாரம் நினைவு க் கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமா. கக் கூட அதனைக் கருதலாம். இப் பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன்- கள்வன் எனக் கருதப்பட்டுக் - கொல்லப்படு கிறான். முற் பிறப்பிலே கோவலன் களவு செய்யாத ஒருவனைக் கள்வனெனக் கூறிக் சொல்வித்தவன். அத் தீவினையின் பலனையே இப் பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊம் என்பதும் இதுதான்.
207 (gö (pu/Øéfouyö .
- இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்" டு விட்டன என்றால் நாமாக முயன்று செய்வதற்கென எதுவு ல. நாம் செய்வது, செய்யாமலிருப்பது "எல்லாம் முன்வினைப் பயனானால் வாழ்வில் ஊக்கம், முயற்சி. முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். 'விதியை நம்பாதவன் தான் ன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை" என்று இன்று சிலர் பிரசங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன சரியாக விளங்கிக் கொள்ளாமையால்.ஏற்படும் . அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏ ற் ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும். என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து, எனவே -விதியை நம்பினால்தான் முயற்சிக்கு இடமுண்டு நம்பாவிட்டால்தான் இடமில்லை. էմէք யின் பயனன நுகரும்போர நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதா Tரண மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன் ஒருவன் கடன் ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும் பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செல வாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே

Page 43
78 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
செலவாகி விடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலாடமா? அங் நுனம் இருப்பின் அவனுடைய கடன் மேலும் மேலும் பெ ரு கும். அங்ங்னமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு.அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறை யும். டபின் பணத்தைச் சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே-உஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமல் இருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான் முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும் .
நமது வாழ்வை ஒரு "பிறிட்ஜ்" விளையாட்டுக்கு ஒப்பிடுகி றார் பேராசிரியர் ராதாகிருஷ்னன். இவ் விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுக்களைப்போல நமது பழவினையை வைத்துக் கொள் ளலாம். இச் சீட்டுக்களை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்ப தில்லை. சீட்டுக்களைத் தெரிந்தெடுக்சு நமக்கு உரிமை இல்லாவிடி னும் அச்சீட்டுக்களைக் கொண்டு வெற்றியோ தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே பழவினையைத் தெரிந் தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும் அதனை வுைத் துக் கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது.
வினைப்பயன் நுகர்வு பற்றிய சில நியதிகள் :
வினையைப் பற்றிய இக்கட்டுரையை முடிக்குமுன் வினையைப் பற்றி இன்னும் மூன்று கருத்துச்சுளைக் குறிப்பிடுவது அவசியம் அவற்றை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம். முதலாவது தீவினை யின் பயனான பாபத்தை நல்வினையின் பயனான புண்ணியம் நீ க் ச மாட்டாது. ஒவ்வொரு வினைக்கும் உரிய பயனை நாம் அனுப வித்தே தீரவேண்டும். ஒரு குழந்தையை இம்சித்துக் கொன்றுவிட்டு அதன் பெற்றோருக்கு வேண்டிய உதவியைச் செய்தால் குழந்தை யைக் சொன்றபாவம் தீர்ந்து விடாது. அதற்குரிய பலன் கிடைத்தே தீரும். பெற்றோருக்குச் செய்த உதவிக்குப் பவன் வேறாகக் கிடைக் கும். இரண்டாவது அவரவர் செய்த நன்மை தீமைகளின் பலன்களை அவரவரே.அனுபவித்தல்-வேண்டும். அதிக புண்ணியம்-செய்த-ஒர் ஆன்மா தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை அதிக பாவம் செய்த ஆன்மாவுக்குக் கொடுத்து அவ்வான்மாவை அப்பாகுபலன்களை அடைவதிலிருந்து நீக்க இயலாது. இவை பொது விதிகள். இவ் விதிக ளுக்கு விலக்குகளும் உண்டு. விலக்குகளுக்கு இறைவனுடைய அணுக் கிரகம், தேவை.

விநாயகர் தரும நிதியம் 79
7ற்றற்ற வினை :
மூன்றாவது தீவினையைச் செய்தவன் துன்பத்தை அனுபவிக் சுப் பிறப்பது போலவே நல் வினையைச் செய்தவன் இன்பத்தை அனுபவிக்கப் பிறக்கிறான். எனவே தீவினையை நீக்கி நல்வினையை pட்டும் செய்வது பிறப்பையொழித்து வீடு பேற்றை அடைய வழி ாகாது. நல்வினையையும் ஒரு விலங்காகவே பேசு வது வழக்கம். தீவின்ையை இரும்பினாலே செய்த விலங்காகக் கொண்டால் நல் வினையைப் பொன்னாலே செய்த விலங்காகக் கொள்ளலாம். பற் 2ற்ற வினை தான் பிறப்பை ஒழிக்க வழி. அதாவது நல்விளையை ான் செய்தேன் என்ற தன்முனைப்போடு செய்யாது அதன் பலனை ம் எதிர்பாராது எல்லாம் திருவருள் என்ற கருத்தோடு செய்வதே ற்றற்ற வினை. இதனையே சைவசித்தாந்தம் நல்வினையை விட மேலான வினையாகக் கொள்ளுகின்றது. கன்ம பலன்கள் நம்  ைம அணுகாமற் செய்வதற்கும் இதுவே வழி, தீவினைப் பயனில் வெறுப்ம் நல்வினைப் பயனில் விருப்பும் கொள்ளாத ஒரு நிலையை அடைய வேண்டும். இந்த நிலைதான் சைவசித்தாந்தத்தில் இருவினையொப்பு என்ற பெயரா ல் குறிப்பிடப்படுகின்றது. துன்பம் யாவற்றையும்
ஆன்மாக்கள் அடையும் துன்பங்களுக்கும், ஆன்மாக்களது குறை டுகளுக்கும் அவைகளை அநாதியாயே பீடித்து நிற்கும் மலங்கள்தான் காரணம் என்பது சைவசித்தாந்தம். மூன்று மலங்களைப்பற்றிச் *சவ சித்தாந்தம்" பேசுகின்றது. ஆணவம்,கன்மம், மாயை என்பன அவற்றின் பெயர்கள். இம் மும்மலங்களையும் சேர்த்துப் பாசம்
ந ஒரு சொல்லால் குறிப்பிடுவது வழக்கம்” இம் மும்மலங்களும்ஆன்மாவோடு சேர்ந்திருப்பதை விளக்குவதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டைச் சைவ சித்தாந்திகள் கையாளுவது வழக்கம். நெல்லிலே bளையும் த விடும் உமியும் இருப்பன போலவே ஆன்மாவோடு இம் *ன்று மலங்களும் சேர்ந்திருக்கின்றன." இதனைச் சிவப்பிரகாசம்” எனப்படும் சைவசித்தாந்த நூல் : உயிர் உண்டாலேயுளது ம ல ம் . dலமுளதா வொழிந்த வெல்லா நெல்லின் cup606r 56,75 aluó Gurrey நாதியாக நிறுத்திடுவர் உ. இது சைவம் நிகழ்த்து மாறே எனக் கூறுகின்
து. இதே கருத்துத் திருமந்திரம் எனப்படும் நூலிலும் காணப்படு” கின்றது. இம் மூன்றுள் முளையைப் போன்றது எது? தவிட்டைப் போன்றது எது? உமியை போன்றது எது? என அறிதல் வேண் டும். முளையைப் போன்றது கன்மம், தவிட்டைப் போன்றது மாயை மியைப் போன்றது ஆணவம். எனவே அரிசி ஆன்மாவுக்கு உவமை ாகின்றது உடுத்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மு ன் றும் ந்த விதத்தில் உமி, முளை, தவிடு ஆகிய மூன்றையும் நிகர்க்கின் ன-என்சின் விளக்க கல் வேண்டும்.

Page 44
'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
-(59) நீர பிற ** - குறள்
சிவப்பிரகாசத்துக்குப் புத்துரை எழுதிய ஆசிரியர் அவற்றைப் iன்வருமாறு விளக்குகின்றார். "நெல்லிலுள்ளடமுளைத்தல். சக்தி ளயைத் தோற்றுவிக்குமாறு போலக் கன்மமலம் உயிரினிடத்துச் துக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு ளத்ததற்கு அனுகூலஞ் செய்து உடனிற்குமாறு போல மாயா அச்சுக துக்கங்கள் தோன்றுதற்கு துணைக் காரணமாய்த் தன் கrரியமாகிய தனுகரணம் முதலியவற்றையும் உயிரையும் அசைவித்து நிற்கும். உமி அம்முறை தோன்று தற்கு நிமித்த காரணமாயிருப்பது போல ஆணவமலம் அச்சுகதுக்கத் தோற்றத்துக்கு நிமித்த காரண மாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத் தும்” இவை அவ்வாசிரியரது விளக்கம். இங்கு ஆன்மாவின் சுகதுக் கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமித் தம் முதல்-துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைவது குறிப் பிடத்தக்கது.
இவற்றுள் ஆணவத்தைப் பற்றியும், மாயையைப் பற்றியும் முந்திய கட்டுரைகளிலே குறிப்பிட்டுள்ளோம். இக்கட்டுரையில் கன் மத்தை எடுத்துக் கொள்ளுவோம். இக்கள் மம் இந்திய தத்துவஞானம் அனைத்துக்கும் மிக அடிப்படையான ஒரு தத்துவம். இக் கன்மத் தைக் கொண்டுதான் (உலகாயதம் தவிர்ந்த) இந்திய மதங்கள் பல ஆன்மா அழிவற்றது அதற்கு முற்பிறப்புண்டு சன்ற பேருண் மைகளை நிலைநாட்டுகின்றன. இந் திய மதங்களுக்குள்ளும் சைவ
இக்கன்மம் இன்னும் அதிக முக்கியமானது. கடவுள் " உண்டென்பதை நிரூபிப்பதற்கு அவர்கள் காட்டும் முக்கிய காரணம் களுள் ஒன்று இக்கன்மத்தையே ஆதாரமாகக் கொண்டது. *
- இதுவரையில் கலாநிதி கி. லெட்சுமணன்-அவர்கள் தய து "இந்திய தத்துவஞான” வெளியீட்டில் ஆராய்ந்த கருத்துக்களை சுருக்கமான முறையில் குறிப்பிட்டுள்ளோம். இந்திய சமய தத்துவங் களை மிகத் துல்லியமாக ஆராய்ந்த கலாநிதி கி. லெட்சுமணன் MA, Dip Ed. அவர்கட்கு இந்நூலால் பயன்பெறும் மக்களது நல் ஆசி - களும்-இறைசக்திகளும் உரியதாகுக. இதில் ஆன்மா, அணு கன்மம்பற்றி சமயங்கள் கூறும் கருத்துக்களை நாம் சுருக்கமான முறையில்
திரும்பவும் தந்து அதற்குரிய விஞ்ஞானக் கருத்துக்களையும் எமது சிற்
ன மூலம் உங்களுக்கு தர விழைகின்றோம். இதை ஒரு முறைக்கு
முறை வாசித்து அதன் பயனை உங்களின் சித்தனைக்கு விட்டு
தனையில் இருந்து வரும் கருத்துக்களைச் செயலாக்கி பயன் பெறு று தங்களை அன்புடனும், பண்புடனும், பணிவுடனும் இரு கரம்
பி வேண்டுகிறோம்.
 

தத்துவ ஞான சிந்தனை
ஆன்மா, அணு, கன்மம் பற்றி
வேதம்
உபநிடதம்
--சாங்கிசம்
சமணம்
நியாயம் மத்துவம் மீமாம்சம் வைசேடிகம்
சைவ சித்தாந்தம்,
தலிய சமயங்கள் கூறும் கருத்துக்கள்

Page 45

விநாயகர் தரும நிதியம்
禺
Gan fra Luh இந்திய தத்துவ ஞானத்தில் ஆன்மா வைப் பற்றி ஒவ்வொரு சமயமும் கூறிய
கருத்தின் சுருக்கம்
000K00LL LL000YLL000S
V56ni2), UD
ஒவ்வோர் உடலுள்ளும் ஒவ்வோர் ஆன்மா உண்டு 哑L凸置
கண்ணுக்குப் புலனாகாவிடினும் அத்தகைய ஆன்மாக்கள் உளவென் பது நிச்சயம். அவை நிந்தியமானவை உடல் அழியும் போதும் ஆன்மா அழிவதில்லை என இன்று நம்மிடையே வழங்கும் கருத்துக் கள் யாவும் வேத காலத்திலேயே உள்ளவையும் வேதங்களால் ஒப் புக் கொள்ளப்பட்டவையுமாகும். ஆனால் உடல் அழிந்த பின் ஆன் மாவுக்கு என்ன நிகழ்கின்றது என்பதில் மட்டுமே வேதங்களில் கானப் படும் கொள்கைக்கும் பிற்காலத்திலே இந்துக்களிடையே வளர்ச்சி யடைந்துள்ள கொள்கைக்கும் சற்று வேற்றுமை காணப்படுகின்றது. ஒருவன் இறந்ததும் அவனுடைய ஆன்மா அவன் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தக மோட்ச லோகத்திற்கோ அல்லது நரக லோகத் திற்கோ செல்லும் என்னும் கருத்தைத்தான் வேதங்களிலே காண்கின் றோம். ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்னும் கருத்து வேதங் ஒளிலே வெளிப்படையாகக் காரைவில்லை. மிக முக்கியமாகிய இக் கருத்து வேத மந்திரங்களிலே வெளிப்பாட்யாக இடம் பெறாத து சற்று வியப்பாகவேயுள்ளது. இது இந்துக்களுக்குள்ளே பிற்காலத் திலே மத்துவர் எனப்படுபவர் தாபித்த மதத்தின் கொள்கையை நினைவூட்டுகின்றது. இந்து மதங்களில் மத்துவ மதம் மட்டுமே ஆன் மாக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றுள் ஒரு பிரிவு மீளா நரகத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடும் என்ற கொள்கையுடையது. வேதங்களின் முற்பகுதியாகிய மந்திரப் பகுதியிலே மறு பிறப்புப் பற் றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லையாயினும் பிற்பகுதியாகிய பிராமணத்திலே சிற்சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவையே பின்னர் மறுபிறப்புப் பற்றிய கொள்கைகள் விருத்தியடைந்து நிறைவு பெறுவதற்க அத்திவாரமாயின.

Page 46
8. இந்திய தத்துவ ஞானமும், ஆன்மாபிறவாமை அடைதலும்
ஆன்மாவைப் பற்றியது உபநிடதம்
உடலை இயக்கும் சக்தி:
படுக்கையிலே கிடக்கும் நமது உடலை எழுந்து உட்காரச் செய் வதும், உட்கார்ந்து இருக்கும் உடலே எழுந்து நடக்கச் செய்வதும் 1 உடலினுள்ளே இருக்கும் ஒரு சக்தியாகும். இவ்வாறு ஒவ்வொரு உட வையும் அதன் உள்ளே நின்று எழுப்பி ஆட்டி இருத்தி அ  ைசத் து இயக்கும் சக்தி எதுவோ அதுவே ஆன்மா என்று வைத்துக் கொள் வோம்.
உபநிடதம்
உலகை இயக்கும் சக்தி:
இந்த உடலைப் போலவே உலகமும் இயங்குகின்றது. நீக்குச் சுடும் இயல்பு, நீருக்குக் குளிரும் இயல்பு ஆகியவற்றை அளிப் பது ஒரு சக்தி. பூமியைச் சுழலச் செய்வதும் ஒரு சக்தி, பூமி யி ன் மேலுள்ள மரம், செடி, கொடிகளனைத்தும் வளர்வதும் பூப்பதும் காய்ப்பதும் அச் சக்தியினாலேயே உடலுள் நின்று உடலை இயக் கும் சக்தியை ஒப்புச் கொண்டான் இப் பிரபஞ்சம் முழுவதனுள்ளும் நின்று அதனை இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பதையும் ஒப்புச் கொண்டுதான் ஆக வேண்டும். அச் சக்தி தான் பிரம்மம், இந்தப் பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு பிரமாண்டமான உடலானக் குறிப் பிடும் இடங்களும் உபநிடதத்தில் உண்டு. ஆன்மாவுக்கு அதன் உடல் எப்படியோ அப்படியே பிரம்மத்திற்கு இப் பிரபஞ்சமும் உடல் ஆகும் என்ற குறிப்புப்படும் வசனங்களை உபநிடதத்திலே காண்கின்றோம். விண் அப் பிரமத்தின் தலை, சூரிய சந்திரர் அதனிரு கண்கள், திக்கு கள் அதன் செவிகள், வேதம் அதனுடைய வாக்கு, காற்று அதிஜி கடய மூச்சு என இவ்வாறு உபநிடதம் வருணிக்கின்றது.
இவ்வாறு உடலுக்கு ஆன்மா போலப் பிரபஞ்சத்திற்குப் பிரம் மம் அமைந்த போதிலும் ஆன்மாவுக்கும் பிரமத்துக்கும் ஒரு வித்தி யாசம் உண்டு. உடலுள் இருந்து உடலை இயக்குவது மட்டும்தான் ஆன்மாவின் வேலை. ஆனால் இப்பிரபஞ்சத்தில் நின்று பிரபஞ்சம் முழுவதையும் இயக்குவது மட்டுமல்ல பிரம்பத்தின் வேலை. இப் பிர பஞ்சம் முழுவதையும் உற்பத்தி செய்வதும் அதன் வேலையாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விநாயகர் தரும நிதியம் 83
ஆன்மா உடலை உற்பத்திசெய்வதில்லை. இயக்குவது மட் ம்ே தான். ஆனால் பிரம்மமோ பிரபஞ்சத்தை இயக்குவது மட்டுமன்றி அதனை உற்பத்தியும் செய்கின்றது. பிரம்மம் என்பது "பிரஹ்" என்பதற்கு வளர் என்பது கருத்து பிரம்மம் தன்னிலிருந்து இந்த உலகம் முழுவதும் வளர்வதற்கு மூலமாயுள்ளது. என்ற காரணத்தால் அதற்கு அப் பெயர் ஏற்படலாயிற்று.
உபநிடதம்
ஆன்மாவின் கோசங்கள் :
ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல கவசங்களால் மூடப்பட்டது போல ஆன்மா மூடப்பட்டிருப்பதாக கூறும் ஒரு குறிப்பைத் தைத் திரிய உபநிடதத்திலே காண்கின்றோம். எல்லாவற்றிற்கும் புறத்தே யுள்ள கவசமே இந்த உடம்பு. அது அன்னத்தால் அதாவது உண வினால் ஆயது என்ற காரணத்தால் அதற்கு அன்ன ம ய கோசம் என்று பெயர். கோசம் என்ற சொல்லுக்கு உறை என்பது கருத்து இதற்குள்ளே இதைவிட நுட்பமாக உள்ள து பிராண்மய கோசம். இதுவே சீவசக்தி இதற்குள்ளே உள்ளது மனோம்யகோசம், இதற்கு முள்ளே உள்ளது விஞ்ஞானத்தாள் அதாவது அறிவால் ஆயது என்ற காரணத்தால் விஞ்ஞானமய கோசம் எனப்படும். இதற்குமுள்ளே உள்ளது ஆனந்தமயமானது என்ற காரணத்தால் ஆனந்த மங்கோசம் எனப்படும். ஒன்றுள் ஒன்றாக இத்தனை உறைகளாலும் மூடப்பட்டு இவற்றுக்கு நடுவே உள்ளதே ஆன்மா, மேனாட்டுத் தத்துவ ஞானி சள் பிராணன், மனம், அறிவு ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட் டதே ஆள்மா என்ற அடிப்படை வரை செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, ஆன்மா தனக்கு அன்னியமான இவைகளையே தான் எனக் கருதுவதாலேயே அதற்குக் கன்மங்களும் மறுபிறப்புக்க ளூம் அவற்றோடு சேர்ந்த துன்பங்களும் ஏற்படுகின்றன.
go - Lupi l-ġsit
ஆன்மா ரின் உண்மை இயல்பு :
ஆன்மாவின் உண்மை இயல்பை அறிவதற்காக தனவு நிலை, கனவு நிலை ஆகிய இரண்டுமன்றி அதற்கு அப்பாலும் இ ர எண், நி நிலைகள் உபநிடதங்களில் ஆராயப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று

Page 47
84 "அன்று அறிவாம்" என்னாது அறம்செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை' -குறள்
கனவில்லாத உறக்க நிலை. மற்றது அதற்கு அப்பாற்பட்ட நிலை அது துரியநிலை எனப்படும். இன்று உள தத்துவ ஆராச்சியில் மிக முன்னணியில் நிற்கும் மேல் நாட்டவரும் அதிசயிக்கத்தக்க முறையில் இத்தகைய ஆழமான ஆராச்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய தத்துவ ஞானிகள் ஈடுபட்டமை வியப்புக்குரியது. நான்காவ தாகச் சொல்லப்பட்ட துரியநிலை சாதரணமாக எல்லோராலும் உணரக் கூடியதன்று. அது யோகப் பயிற்சி உடையவர்களால் மட் டுமே உணரக் கூடியது அதற்கு முற்பட்டதாகிய கனவற்ற உறக்கம் எதுவித அனுபவமுமற்ற நிலை. ஆனால் துரியம் அனுபவ ம ற் ற நிலையல்ல. அது ஒர் ஆனந்த அனுபவம் உள்ள நிலை. அந்த ஆனந்தம் தான் ஆன்மாவின் உண்மை நிலை. அந்த ஆனந்தம்தான் ஆன்மாவின் உண்மை இயல்பு.
ஆன்மாவைப் பற்றியது
சமனம்
-ਝ ஆன்மா பற்றிய கொள்கை :
சீவன், அசீவன் இரண்டையும் பற்றி அவர்கள் கருதுவதை ஆராய்வோம். முதலில் சீவனை எடுத்துக் கொள்வோம். சீவ ன் அல்லது உயிர் அல்லது ஆன்மா ஒன்றா பலவா? இங்கும் சமணரின் நிலை நடுநிலைதான், உடல் தோன்று முன்னும் உள்ளதாய் உடல் அழிந்த பின் னும் அழியாததாய் என்றும் உள்ளதான ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பர் உலகாயதர். ஆன்மா உள்ளது. ஆனால் ஒரே ஒரு ஆன்மா தான் உள்ளது. அதுதான் பரமாத்மா பரமாத்மாவே பல ஆன்மாக்களாகத் தோன்றுகின்றது. இந்த ஒன்றைப் பல வாகக் காண்பது அஞ்ஞானம். யாவும் ஒன்று எனக் கா ன் பதே ஞானம் என்பர் வேதாந்திகள். உலகாயதர் போல ஆன்மாவே இல் லையெனக் கொள்ளாது வேதாந்திகள் போல ஒரே ஒரு ஆன்மாவே உள்ளது எ ன வுங் கொள்ளாது ஆன்மாக்கள் உள அவை பல எனக் கொள்கின்றனர் சமணர்.
சமணம்
ஆன்மாவின் உண்மைச் சொரூபம் :
ஆன்மாக்கள் அனந்தம் அவை என்றைக்கோ ஒரு நாள் தோன் றியவை அல்ல. என்றைக்கோ ஒரு நாள் அழிவனவும் அல்ல. அவை

விநாயகர் தரும நிதியம் 85
* "" | -- -X-1-- - - - - -----.
சடசம்பந்தம் இல்லாமல் இருக்கும் போதுதான் அவற்றின் சுயரூபம் விளங்கும் அந்த-நிலையில் அவை முற்றுணர்வும் முடிவிலாற்றலும் உடையவை சாந்தமும் ஞானமுமே அவற்றின் இயல்பான சொரூபம். அசீவ காரியமாகிய உடலோடு சேர்ந்தமையினால் தான் அவை தம் இயல்பு நீங்கிப் பேரறிவு கெட்டுச் சிற்றறிவுற்று அல்லல்படுகின்றன. வியவகாரிக நிலையில் அதாவது உலகோடும் உடலோடும் தொடர் புற்ற நிலையில் அறிவு மழுங்குகின்றது. ஆன்மா காண உதவுவன போன்று காணப்படும் இக்கண்கள் உண்மையில் ஆன்மாவின் காட்சி வைத் தடைப்படுத்துகின்றன. புலன்பொறி அனைத்தும் ஆன்மாவுக் குக் கட்டுக்கள். இக்கட்டுக்களைக் களைந்தால் ஆன்மா தன் இயல் பாகிய சைதன்யமே சொரூப்மாகி விடும்-ஆன்மா அடையும் இம் முற்றுணர்வுக்கு முழு ஞானத்துக்கு கேவல ஞானமென்று பெயர். ஞானம் மட்டுமே என்பது அதன் பொருள்."
ஆன்மாவைப் பற்றியது
நியாயம்
ஆன்மா :
(இனி இரண்டாவது பொருளாகிய) ஆன் மா வைப் பற்றி நையா யி கள் கொள்கைகளை ஆராய்வோம். ஆன்மாவைப் பற்றி இந்திய மதங்களது கொள்கை அனைத்தையும் இரண்டாக வகுக்கலாம். இது சாதாரணமாக எல்லோரும் அறிந்ததே. ஆன்மா எனப்படுவது. உடலின் ஓர் அம்சம் போன்றது. அது பஞ்ச பூதமும் சேர்ந்த சேர்க் கையிலே ஏற்படுமோர் விளைவு அம்மட்டேயன்றி உடலுக்குப் புறம் பாக ஆன்மா என்ற தனித்த ஒரு பொருளி ல்  ைல என்பது ஒரு கொள்கை உடலில் உற்பத்தியாவது அல்ல ஆன்மா. அது உடலுக்கு தனித்த ஒரு பொருள் என்பது மற்றக் கொள்கை, இவற் றுள் உலகாயதர் எனப்படுவோர் மட்டுமே முதலாவது கொள்கையை உண்டயோர். இரண்டாவது பிரிவினரை மேலும் இரு பிரிவினராகப் க்கலாம். ஆன்மா உடலுக்குப் புறம்பாகத் தனித்த ஒரு பொருளாயி ம் அது நிலையான பொருளல்ல. அதிவேகமாக மாறி மாறி நிகழ் கொண்டிருக்கும் உணர்வுகளின் கோவைதான் ஆன்மா. வ்வுணர்வுகளைத் தாங்கி நிற்கவோ அவை நிகழ்வதற்கு நிலைக்கள னாகவோ அன்றேல் அவற்றினூடே சென்று அவற்றைத் தொடர்பு படுத்தவோ நிலைத்த அடிப்படைப் பொருள் எதுவும் தேவையில்லை ர்வுக் கோவையே ஆன்மா என்பர் ஒரு பிரிவினர். இதற்கு நேர்

Page 48
86 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
ாறாக உணர்வுக் கோவையல்ல ஆன்மா. அக் கோவையைக் கோத்து நிற்கும் பொருள்- எதுவோ அதுவே- ஆன்மா- என்பர் மறு பிரிவினர். இவருள் முதற் பிரிவினரே பெளத்த மதத்தினர். ஏ னை ய இந்திய தத்தினர் அனைவரும் இரண்டாம் பிரிவினரே. இந்த இரண்டாம் ரிவினரை மேலும் இரு பிரிவினராக்கலாம். அனுபவங்களைத் தாங்கி ற்கும் நித்தியப் பொருளாகிய ஆன்மாவினது உண்மையான இயல்பு என்ன என்ற வினாவுக்கு விடை பகருவதில் உள்ள வேற்றுமையால் ற்பட்டது இம்பிரிவு. ஆன்மாவை ஒரு நிலை யா ன பொருளாகக் காண்டு அதன் குணம் அறிவுடமை என்பர் ஒரு சா ரா ர் மறு ாரார் குணம் வேறு; குணத்தையுடைய பொருள் வேறு என்பதை ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வேறு அறிவுடைய ஆன்மா வேறு ன அவர்கள் கொள்ளார். ஆன்மாவினுடைய சொ ரு ப மே அறிவு. அறிவே ஆன்மா. ஆன்மாவே அறிவு. அறிவுக்குப் புறம்பான ஆன்மா என்ற பொருள் எதுவும் கி  ைட யா து. என அவர்கள் வாதிப்பர். அங்ங்ணம் வாதிப்பவரே வேதாந்திகள். வர்களே இரண்டாம் பிரிவினர். ஏனையோர் யாவரும் முதற் பிரி னர். எனவே நையாயிகளும் இம் முதற் பிரிவில் அடங்குகின்றனர். ன்மா ஒரு நித்தியப் பொருள்? சைதன்னியம் அல்லது அறிவுடமை தன் சிறப்பியல்பு என்பர் நையாயிகர். அதற்கு மேலே விசித்திர ான கருத்து ஒன்றையும் அவர்கள் தெரிவிக்கின்றனர், ஆன்மாவுக்கு றிவுடமையாகிய இவ்வியல்பு எப்போதுமே இருப்பதல்ல, ஆன்மா டினத்தோடும் உடலோடும் தொடர்புறும் போதே இவ்வியல்பு ஏற்ப டும். இல்லையேல் ஏற்படாது. எனவே ஆன்மாவுக்கு அறிவே
ர்ைவோ ஏற்படுவதற்கு உடலும் மனமும் இன்றியமையாத உபக!
ங்கள்ாகின்றன. இது சற்று விநோதமானது
ஆன் மாவைப் பற்றியது
மீமாம்சை
ன்மா:
குமாரிலர் கொள்கைப்படி ஆன்மா மாற்றமடையும் இ யல் டையது. பிரபாகரர் இக் கொள்கையை ஏற்றுக்கொள்ளார். ஆன் ாவின் இயல்பு பற்றிய இக் கருத்துக்கள் மிக முக்கியமானவை சைவ -சித்தாந்திகளின் கருத்தை இங்கு நினைவு கூர்வது பொருத்தம். ஆன்மா சார்ந்த தன் வண்ணமாகும் என்பது சைவ சித்தாந்திகளின் கொள்கை. னது சார்பு ஈளுக்குத் தக மாறும் இயல்பை உடையது என்னும் சி*
 
 
 

விநாயகர் தரும நிதியம் 87
கதிரவின் இக் கொள்கை குமாரிலரது கொள்கையோடு ஒத்தது. ஆனால் ஆள்மா மாற்றம் எதையும் அடைவதில்லை என்கின்றனர் பிரபாகரர். அங்கனமாயின் பாவ புண்ணியங்கள் இன்ப துன்பங்கள் என யும் அடிப்படையில் ஆன்மாவை அணுகா. இக் கொள்கையை ப் போலும் டபிரபாகரர் பாடானம்_{கல்) போலக் கிடப்பதே என்கின்றனர். ஆன்மா மாற்றங்களாலே பாதிக்கப்படும் இயல்Uை உடையது எனக்கொள்ளும் குமாரிலர் முத்தியில் ஆன்" மாவுக்கு ஆனந்தம் உண்டு என்கின்றனர். இது இவர்களுக்கிடையி லுள்ள இரண்டாம் வே ற் று  ைம. ஏனைய சடப் பொருள்களைப் போல ஆன்மாவும் அறியக் கூடிய பொருள்களுள் ஒன்று எனக் குமா ரிலர் கூறுவதையும் பிரபாகரர் ஆட்சேபிப்பர்.
மத்துவ வேதாந்தம்
சில ஆன்மாக்கள் நரகத்தை அடைந்து என்றும் நரக வாசிக ளாகவே இருக்கும் அவற்றுக்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது. ஆன்மாக்கள் இறை வனை நேரே அணுக முடியாது. இறைவனது புத்திரனாகிய வாயுவின் மூலமே அவை இறைவனை அணுக முடியும்.
ஆன்மாவைப் பற்றியது சைவசித்தாந்தம்
ஆன்மா :
ஆன்மா காட்சிப் பொருள் அல்ல. அதாவது ஏனைய பொருள் வளைப் போல் நம் கண்ணாலே காணக் கூடியது அல்ல. இதுவரை இயங்கிக் கொண்டிருந்த ஓர் உடல் இப்போது இயங்காது பிரேதமாகிக் கிட்க்கின்றது. இதைக் கண்டு அந்த உடலை இதுவரை இயக்கிக் கொண்டிருந்த சக்தி இப்போது அதனை விட்டுப் பிரிந்து விட்டது. என யூகிக்கின்றோம். இச் சக்தி எத்தகையது, இயந்திரங்களையும் RC5 சக்தி இயக்குகின்றதே அச் சக்திக்கும் மனித உடலை இயக்கும் சக்திக்கும் என்ன வித்தியாசம்? மனித உடலை இயக்கும் சகதி நிலை ங்ானதா? அதாவது உடல் தோன்றும் முன்பு கூட அது உள்ளதா? உடல் அழிந்த பின்னும் அது அழியாது நிலைக்குமா? நிலைக்குமாயின் உடலை விட்டுப் பிரிந்த பின் அதன் நிலையாது? இவை போன்ற சிந் த  ைன க ள் சிற் சில சம யங் களி ல் எழுவது இ யல் பு. இத்தகைய சிந்தனைகளின் விளைவாக மிக ஆதிகாலம் தொட்டே

Page 49
88 "அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல”. குறள்.
மாறுபட்ட இரு கொள்கைகள் இருந்து வருகின்றன. ஒன்று நம் கண்ணுக்குப் புலனாகாத போதும் ஆன்மா. என்ற நிலையான பொருள் உண்டென்பது மற்றது அத்தகைது ஒரு வஸ்து கிடை யாது என்பது ஆன்மா உண்டு என்போர் அதன் உண்மையை ஒப்புக் ாள்வதால் ஏற்படும் நன்மைகளையும் கொள்ளாவிடின் ஏற்படக் கூடிய தொல்லைகளையும் வற்புறுத்தி ஆன்மா உண்டென்பதை நிரூ பிப்பர். இதனை மறுப்போர் ஆன்மா உண்டென்பதை ஒப்புக் கொள் வதால் ஏற்படும் தொல்லைகளையும் ஒப்புக்கொள்ளாவிடின் ஏற்படக் கூடிய வசதிகளையும் வற்புறுத்துவர். இவருள் ஆன்மாவை ஒப்புக் கொள்வோரில் மிக முன்னணியில் நிற்போரே சைவசித்தாந்திகள்.
ஆன்மா - சைவசித்தாந்தம்
ஆன்மா எனப்படுவது யாது :
இனி இத்தேகம்தான் ஆன்மா என வாதிப்பவர் சிலர். இவர் ளைத் தேகான்மவாதிகள் எனலாம். இவர்களை இவர் களது மொழிப் பிரயோகத்தைக் கொண்டே ஃசவசித்தாந்திகள் மறுக்கின் றனர். எனது உடல் என நாம் பொதுவாகக் குறிப்பிடும் வழக்கே நான் வேறு, எனது உடல் வேறு என்பதை நன்கு உணர்துகின்றது. ானது உடல் என்று கூறும்போது உடலுக்குச் சொந்தக் 65/7/7
ாகக் குறிப்பிடப்படுவன் யாரோ அவனே ஆன்மா.
இவ்வாறு இந்திரியங்களை ஆன்மா எனக் கருதும் இந்திரியான் வாதி அந்தக் கரணங்களை ஆன்மாவாகக் கருதும் அந்தக்கரனாஸ் மவாதி சூக்கும தேகத்தையே ஆன்மாவாகக் கருதும் சூக்கும தேகான் மவாதி பிராணனை ஆன்மாவாகக் கருதும் பிரணான்மவாதி ஆகிய அனைவரையும் மறுத்து இவற்றுள். எதுவும் ஆன்மா அல்ல, இவற் றுக்கெல்லாம் வேறாக இவற்றின் அடிப்படையாக உள்ளதும் இவை யாவும் தொழிற்பட உதவுவதும் எதுவோ அதுவே ஆன்மா எனச் சைவசிந்தாந்தம் நிலைநாட்டுகின்றது.
ஆன்மா - சைவசித்தாந்தம்
ஆன்மாக்கள் படைக்கப்பட்டவை -- என்ப --m--- w ܟܚ ܀ து பொருந்துமா
"இனி இத்தசைங் ஆன்மாக்கள்-யா-வும் குறிப்பிட்ட ஒரு காலத் கில் ஆண்டவனால் படைக்கப்பட்டன எனக் கொள்வது சிறிதும்

விநாயகர் தரும நிதியம் 89
பொருந்தாது. பொருந்தாமையைக் காட்ட எத்தனையோ ஆட்சேப னைகள் எழுப்பலாம். உதாரணத்துக்காக இரண்டொன்றை மட்டும் இங்கு குறிப்பிடுவோம். இடையிட்டு உற்பத்தி செய்யப்பட்ட எதற் கும் அழிவுண்டு என்பது நியதி. எனவே ஆன்மாக்கள் ஆண்டவனாலே படைக்கப்பட்டன் எனக் கொண்டால் அவை நித்தியமானவை எனக் கொள்ள முடியாது. இது ஒர் ஆட்சேபனை. இனி இறைவன் தேவை எதுவுமற்றவன். அத்தகையவன் எதற்காக ஆன்மாக்களைப் படைக் கின்றான்? இது இன்னொரு ஆட்சேபனை அங்ங்னம் படைத்தவன் எதற்காகச் சில ஆன்மாக்களை நல்ல உடல்களோடும் சில ஆன்மாக் களை கூன் குருடு நோய் முதலிய குறைபாடுகளையுடைய உடல்க ளோடும் படைக்கின்றான் என்பது மற்றொரு ஆட்சேபனை இவை போன்ற இடர்பாடுகளால்தான் சைவ சித்தாந்திகள் ஆன்மாக்கள் படைக்கப்பட்டவையல்ல, அவை என்றும் உள்ளவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதுவுமன்றி ஆன்மாக்களுக்குக் கிடைக்கும் உடல் வேறுபாட்டுக்கு அவை தத்தம் முற்பிறப்பிலே செய்த கன்மமே காரணம் என்றும் அத்தகைய கன்மங்களில் அவை ஈடுபடுவதற்குக் காரணம் அவைகளை அநாதியாகவே பற்றி நிற்கும் ஆணவம் என் றும் கண்டு கொண்டனர்.
ஆன்மா - சைவசித்தாந்தம்
ஆன்மாவின் இயல்புகள் :
இங்கு கூறியவற்றிலிருந்து சைவசித்தாந்திகள் கருத்துப்படி ஆன் மாக்களின் இயல்பும் அவைகளின் இலட்சியமும் ஒரளவு புலனாகும்." ஆன்மா என்ற சொல்லுக்குப் பொருள் வியாபகமாய், நித்தமாய்ச் சித்தாய்' உள்ளது என்பதாகும். வியாபகமாய் உள்ளது என்பதற்குப் பொருள் எங்கும் பரவியுள்ளது. நித்தமாய் என்பதன் பொருள் என் றும் உள்ளது. சித்தாய் என்பதற்குப் பொருள் அறிவுடையது. இத் தகைய இயல்புகளையுடைய ஆன்மாவைச் செம்பைக் களிம்பு பற்றி இருப்பது போல் ஆணவம் என்னும் மலம் அநாதி தொட்டே பற்றி நிற்கின்றது. இதனை உணர்த்தவே சைவசித்தாந்திகள் ஆன்மாவைப் பசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். பசு என்றால் கட்டுண்டது என்பது பொருள். ஆன்மாவினது எங்கும் பரந்து நிற்கும் நிலையைத் தடுத்து அதனை அணுவாக்குவது இந்த ஆணவம். அறிவை இயல் பாகவுடைய ஆன்மாவின் அறிவைக் கேடுத்து அறியாமையில் a 'p துவதும் இந்த ஆணவமே, இது அநாதியாகவே ஆன்மாவைப் பற்றி நிற்பது என்பதை உணர்த்தவே இதனை சகச மலம் என்ற பெயரால் குறிக்கின்றனர். (சகசம்: கூடப்பிறந்தது.)

Page 50
90 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
ஆன்மாவினது இயல்புகளுள் முக்கியமானவை இரண்டு. அவற் றுள் ஒன்று ஆன்மா ஒருபோதும் தானாகவே தனித்து நிற்பதில்லை. என்பதாகும். அது எப்போதும் ஏதாவது ஒன்றைச் சார்ந்தே இருக் கும். பெத்த நிலையில் அதாவது கட்டுண்ட நிலையில் ஆணவத்தைச் சார்ந்து நிற்கும் முத்தி நிலையில் அதாவது தளை நீங்கிய நிலையில் இறைவனைச் சார்ந்து நிற்கும். ஆன்மாவின் மற்ற இயல்பு அது எதைச் சார்கின்றதோ அதன் தன்மையை அடைவதாகும். ஆணவத் தைச் சார்ந்து நிற்கும்போது ஆணவத்தின் இயல்பாகிய அறியாமை யுள் அமிழ்கிறது என மேலே கண்டோம். அதைப் போல இறைவ னைச் சாரும்போது இறைவனது இயல்புகளைப் பெற்று நிற்கு ம். ஆண வம் அசத்து. ஆணவத்தைச் சாரும்போது ஆன் மா தானும் அசத்தாகி விடுகின்றது. இறைவன் சத்து. இறைவனைச் சாரும் போது ஆன்மா தானும் சத்தாகிவிடுகின்றது. இங்ஙனம் ஆன் மா சத்தாகவும், அசத்தாகவும் மாறும் இயல்பையுடையது எ ன் ப ைத உணர்த்த அதற்குச் சத சத் என்ற ஒரு பெயரையும் சைவசித்தாந்தி கள் இட்டுள்ளனர். மேகத்திலிருந்து விழும் தூய் மழைத்துளி எ ந் த நிலத்தில் விழுகின்றதோ அந்த நிலத்தின் நிறத்தையும் தன்மைகளை யும் அடைகின்றது. இதைப் போன்றதே ஆன்மாவின் இ யல் பும். பளிங்கையும் ஆன்மாவுக்கு உவமையாகக் கூறுவதுண்டு. பளிங்கு எப் பொருளுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கின்றதோ அப்பொருளின் நிறத்தையே காட்டும்:
இதுவரை இங்கு சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை நோக்க ஆன் மாவின் இலட்சியம் யாதாயிருக்க வேண்டுமென்பது கூறாமலே விளங் கும். தன்னை அறியாமையுள் அமிழ்த்தி அல்லற்படுத்தும் ஆண வ மலத்தினதும் அதன் தொடர்ச்சியாக எழும் கன்மம், மாயை ஆகிய . ஏனைய மலங்களினதும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துச் சத்தா கியதும் சித்தாகியதும் ஆனந்தமுமாகிய பரம்பொருளைச் (இறைசக்தி) சாருவதே ஆன்மாவின் இலட்சியமாகும்.
ஆன்மா - சைவசித்தாந்தம்
ua &d :
சைவசித்தாந்த்த்திலே பாசம் என்னும் சொல் மூன்று பொருள் களைக் குறிக்கும். அவை ஆணவம், கன்மம், மாயை எ ன் பன. இவற்றைச் சற்று விளக்குதல் நலம். முதலில் மாயையை எடுப்போம். ஆன்மா உறையும் உடலும் அவ்வுடல் உறையும். இவ்வுலகும் ஆன்

விநாயகர் தரும நிதியம் 91
மாவுக்குப் பாசமாகும். ஆனால் உடலையும் உலகையும் நேரே பாசம் என்ற சொல்லாற் குறிப்பிடுவது குறைவு. உடலும் உலகும் உற்பத்தி யாகும்போது எப்பொருளிலிருந்து உற்பத்தியாகின்றனவோ பின் ஒடுங் கும்போது எப்பொருளில் ஒடுங்குகின்றனவோ அப்பொருளைத்தான் பாசம் என்ற செல்லால் குறிப்பிடுவது வழக்கம். உடல் உலகம் ஆகியவற்றின் உற்பத்திக்கும் ஒடுக்கத்துக்கும் மூலகாரணமாயுள்ள பொருள் மாயை எனப்படும். இம்மாயை என்ற சொல் 'ம்' 'யா' என்ற இரு பகுதிகளால் ஆயது. "ம்" என்றால் ஒடுக் கம் என்பது "யா" உன்றால் விரிவு என்பதும் கருத்து. மாயை ஒரு வாசமாகும். ஆன்மசி உடலோடு சேர்ந்த பின்தான் அதற்கு அறிவு ஏ ற் படும் அதற்கு முன் அது அறிவற்றுக் கிடக்கும். ஆன்மாவுக்கு மாயை ஒரு பாசம் என்னும்போது ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆன்மா அறிவு பெறத் துணை செய்யும் மாயையைச் சித்தாந்திகள் பாசம் என்கின்றனர்
சைவசித்தாந்தம்
ஆன்மா : .
முதலில் ஆன்மாவை எடுப்போம். ஆன் மா வை அறியும் பொருட்டு பிரஜாபதியிடம் சென்ற இந் தி ர ன் விரோசனன் ஆகிய இருவருடைய மனோ நிலையையும் பரீட்சிக்கும் பொருட்டு சரீரமே ஆன்மா எனப் பிரஜாபதி கூறியதாகவும் அசுரர் பிரதிநிதியாகிய விரோ சனன் அந்த விடையோடு திருப்திப்பட்டுக் கொண்டு சரீரத்தைப் பூசிப்பதில் கருத்தைச் செலுத்தத் தலைப்பட்டதாகவும் தேவர் பிர திநிதியாகிய இந்திரன் அந்த விடையில் திருப்தி காணாது மேலும் வினாவ ஈற்றில் பிரஜாபதி "வண்டியில் கட்டிய குதின்ரயைப் போல் ஆன்மா சரீரத்தில் கட்டுப்பட்டு நிற்கிறது. , காண்பது கண் அல்ல. கண்ணைக் கருவியாகக் கொண்டு காண்பது ஆன்மா. பேசுவது நாக் கல்ல, நாக்கைக் கருவியாகக் கொண்டு பேசுவது ஆன்மா. காதைக் கொண்டு இதைக் கேட்பேன் என்பது ஆன்மா. மனதும் ஆன்மா அல்ல இதை எண்ணுவேன் என்று மனதைக் கொண்டு எண்ணு பவனும் மனத்தை அடக்குபவனும் ஆன்மா. பரமாத்மாவைக் கண்டு ஆனந்தம் கொள்பவன் ஆன்மா. இவ்வாறு உடலினின் றும் இந்திரியங்களினின்றும், உடலின் செயற்பாடுகளினின்றும் மனத் தினின்றும் வேறான பொருளே ஆன்மா அது தன்னில் தானே பர மானந்தம் அடையும். சரீரம் வேறு அது வேறு எனக் கூறியதாக அறிகிறோம். இது ஆன்மாவைப் பற்றிய விடைகளில் ஒன்று.

Page 51
92 "படுபயன் லெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்". . - குறள்
ஆன்மா - சைவசித்தாந்தம்
மும்மலம் :
ஆன்மாக்கள் அடையும் துன்பங்களுக்கும் ஆன்மாக்களது குறை பாடுகளுக்கும் அவைகளை அநாதியாயே பிடித்து நிற்கும். மலங்கள் தான் காரணம் என்பது சைவ சித்தாத்தம். மூன்று மலங்களைப் பற்றிச் சைவசித்தாந்தம் பேசுகின்றது ஆணவம், கன்மம், மாயை என்பன அவற்றின் பெயர்கள். இம் மும் மலங்க்ளையும் சேர்த்துப் பாசம் என்ற ஒரு சொல்லால் குறிப்பிடுவது வழக் கம். இம் மும்மலங்களும் ஆன்மாவோடு சேர்ந்திருப்பதை விளக்குவதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டைச் சைவசித்தாந்திகள் கையாளுவது வழக்கம். நெல்லிலே முளையும் தவிடும் உமியும் இருப்பன போலவே ஆன்மாவோடு இம்மூன்று மலங்களும் சேர்ந்திருக் கின்றன. இதனை ச் சிவப்பிரகாசம் எனப்படும் சைவசித்தாந்த நூல் "உயிர் உண்டாலேயுளது மலம் மலமுளதா ல்ொழிந்த வெல்லா நெல்லின் முளை தவிடுமி போல நா தி யாக நிறுத்திடுவர் இது சைவம் நிகழ்த்துமாறே" எனக் கூறுகின்றது. இதே கருத்துத் திருமந் திரம் எனப்படும் நூ லிலும் காணப்படுகின்றது. இம்மூன்றினுள் மூளையைப் போன்றது எது? தவீட்டைப் போன்ற து எது? உமி யைப் போன்றது எது? என அறிதல் வேண்டும், மு ளை  ையப் போன்றது கன்மம். தவிட்டைப் போ ன் றது மாயை. உமியைப் போன்றது ஆணவம். எனவே அரிசி ஆன்மாவுக்கு உவமையாகின்றது.
அடுத்து ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்றும் எந்த விதத் தில் உமி, முளை, தவிடு ஆகிய மூன்றையும் நிகர்க்கின்றன என் பதை விளக்குதல் வேண்டும். சிவப்பிரகாசத்துக்குப் புத்துரை எழுதிய ஆசிரியர் அவற்றைப் பின்வருமாறு விளக்குகின்றார். 'நெல்லிலுள்ள முளைத்தற் சக்தி முளையைத் தோற்றுவிக்குமாறு போலக் கன்ம மலம், உயிரினிடத்துச் சுக துக் கங்களை முதற்காரணமாய் நின்று தோற்று விக்கும். தவிடு முளைத்ததற்கு அனுகூலம் செய்து உடனிற்குமாறு போல மாயா மலம் அச்சுகதுக்கங்கள் தோன்றுதற்கு துணைக்காரண மாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரை யும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுதற்கு நிமித் த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும் இவை அவ்வாசிரியரது விளக்கம். இங்கு ஆன்மாவின் சுகதுக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாபை ஆகிய மூன்று மலங்க

93
ளும் நிமித்தம் முதல் துணை ஆகிய மூன்று காரணங்களாக அமை வது குறிப்பிடத்தக்கது.
இந்திய தத்துவ ஞானத்தில் அணுவைப் பற்றி ஒவ்வொரு சமயமும் கூறிய
கருத்தின் சுருக்கம்
臣任回苓至8至唇※圣E°荃厂
óf LD600D
அணு பகுதிகளால் ஆகாதது. எனவே அதற்குப் பக்கம் என்றோ மேல், கீழ், நடு வென்றோ பேசுவதற்கெதுவுமில்லை. பகுதி களில்லையாகவே வடிவமுமில்லை. எனினும் அதுவே வடிவங்கள் எல் லாவற்றிற்கும் தோற்றிடம் . வடிவம் அற்றதாகையால் அது காட்சிக் குப் புலனாகாது, காட்சிக்குப் புலனாகாதாகவே அத்தகைய ஒன்று உண்டு என்பது எங்ங்ணம் தெரியும் என்ற வினா எழும். அநுமானத்தால் தெரியும் என்பர் சமணர். அன்றியும் நம் போன்றோர் காட்சிக்குப் புலனாகாவிடினும் கேவலிகளின் அதாவது பூரண ஞானிகளின் காட் சிக்குப் புலனாகும் எனவுங் கூறுவர்.
ணுவை அழிக்க முடியாது. அழிக்க முடியாதென்றால் பிரிக்க (upg-tt Jrt என மேலே கண்டோம், அழிக்க முடியாதெனவே அது என்றும் உள்ளது. என்றும் உள்ளதாகையால் அது சிருஷ்டிக்கப்பட்ட பொருளல்ல. இப்பரமானுக்கள் தான் அசீவ உலகின் ஒடுக்கம் இப்ப ரமாணுக்களிலிருந்து தான் (அவை பற்பல விதமாக ஒன்றோடொன்று சேர்வதன்ால்) உலகம் யாவும் தோன்றுகின்றது. நமது ம ன ம் பேச்சு மூச்சு யாவுமே இவவனுக்களால்தான் ஆனவை,
சமணருக்கும் ஏனையோருக்குமுள்ள வேற்றுமை :
இந்திய த த் துவ ஞானிகளுள் சட உலகின் தோற்றத்திற்கு அணுக்களை மூலகாரணமாகக் கொள்ளுவோர் சமணர் மட்டுமல்லர். நியாய வைசேடிகரும் அணுக்களின் சேர்க்கையால் பஞ்ச பூதங்களும் அவற் றா லா கி ய உலகமும் தோன்றுகின்றன எனக் கொள்வர். ஆனால் அணுக்கள் பற்றிய கருத்தில் இரு பகுதியினருக்குமிடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கையும் உண்டுபண்ணுவன ஒரே வித அணுக்கள் அல்ல

Page 52
)4 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித அணு உண்டு என்பது நியாய வைதே டிகர் கருத்து. உதாரணமாகக் காற்றை உண்டு பண்ணும் அணுக்க ளுக்குக் காற்றின் தன்மையாகிய பரிச குணமுண்டு. மற்றவற்றுக்கும் அப்படியே. ஆனால் சமணர் கருத்தின்படி அணுக்களுக்குத் தன் மையோ குணமோ எதுவும் கிடையாது. சேர்க் கை u(9* 6წ) 676მმ7 ணிக்கை வேறுபாடுகளால் குணவியல்புகளும் பிற விடம் தோன்றுகின்றன.
அணுவைப் பற்றியது -வைசேடிகம்
அணுவை மேலும்-பிரிக்க முடியாது" என்பதற்குக் காரணங்கள் :
வைசேடிகர் கூறும் ஏனைய யாவும் ஒருபுறம் இருக்கட்டும், ஒரு ெ J יח ரு ளைப் பிரித்துக் கொண்டு செல்லின் பிரிக்க முடியாத நிலையை அது அடைந்தே தீரும் என வைசேடிகர் சாதிக்கின்றனர். அது எங்ங்ணம் பொருந்தும்? அதை அவர்கள் எங்ங்ணம் நிரூபிப்பர் என யாரும் வினவக் கூடும். "அதை அவர்கள் நிரூபிக்கும் விதத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். வைசேடிகரது கொள்கைக் குள்ளே அவர்களது அணுக்களைப் பற்றிய கருத்துக்களே மிக முக்கிய மானவை. அவர்கள் இரண்டு விதமாகத் தமது கொள்கையை நிலை நாட்டுகின்றனர்.
பொருள்களைக் கடைசிவரை பிரிக்கும் போது கடை சியாக ஏற்படும் அணுக்களே பொருள்களின் உற்பத்திக்கும் மூலமாகும். பொருள்களைப் பிரித்துக் கொண்டு போனால் பிரிபட முடியாத நிலை ஏற்படுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிடில் இரு இடர்ப்பாடு ஏற்படும். பொருள்கள் அணு-அணுவாய்ப்-பிரிந்து ஈற். றில் ஒன்றுமேயில்லாது அழிந்து விடுமென நாம் கொள்ள வேண்டும். அங்ங்னமாயின் ஒன்றுமில்லாத அந்நிலையிலிருந்து ஒரு பொருள் உற் பத்தியாகுமென்பது இயலாது. ஈ ற் றில் அணுக்களாவது இருப்பின் அவ்வணுக்கள் பல சேர்ந்து பருப் பொருள்களாக இடமுண்டு எனக் கொள்ளலாம். ஒன்றுமேயில்லாது அழிந்து விட்டதெனக் கொள்ளின் அந்நிலையிலிருந்து பொருள்கள் தோன்றுகின்றன எனக் கொள்வது சூன்யத்திலிருந்து உலகை உற்பத்தி. செய்யலாம் எனக் கொள்வதா கும். இது பொருந்தாது. இது முதல் இடர்ப்பாடு.

விநாயகர் தரும நிதியம் 95
உலகிலுள்ள பொருள்கள் யாவும் அணுக்களா ல்”ஆயவை. அவற்றுள் சில சிறியனவாயும், சில பெரியனவாயும் காணப்படுகின் றன. மிகப் பெரிய மலையையும் காண்கின்றோம். மிகச் சிறிய கடு கையும் காண்கின்றோம். இப்பொருள்களின் பரும வேற்றுமைக்குக் காரணம் யாத? அவற்றிலுள்ள அணுக்களின் தொகையே காரணம். சிறிய தொகை அணுக்களால் ஆய-பொருள் சிறிய-உரு வினது. பெரிய தொகை அணுக்களால் ஆய பொருள் பெரிய உருவினது. பொருள்கள் பிரியும் போது ஒர் எல்லை வரைதான் பிரியும். அந்த எல்லையே அணு நிலை எனக்  ெகா ன் டா ல் தான் அவ்வணுக்களைப் பிரமாணமாகக் கொண்டு அ வ ற் றின் தொகைக்கு ஏற்பப் பொருள்களின் அளவும் வேறுபடுகின்றது எனக் கொள்ள இடமுண்டு. பிரி வுக்கு ஒர் எல்லையுண்டு எனக் கொண்டால்தான் அவ்வெல் லையைத் தொடக்கமாகக் கொண்டு பொருள்கள் பெரிய வும் சிறியவுமாவதை விளக்க முடியும். "அணுவை மேலும் மேலும் பிரித்துக் கொண்டே போகலாம், அதற்கோர் எல்லையே கிடையாது” என்றால். உலகில் பொருள்கள் எங்ங்ணம்-பெரியவும் சிறியவும் ஆகின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியாது. இது இரண்டாவது இடர்ப்பாடு. "வைசேடிகர் கூறும் இந்த இரண்டாவது காரணத்தைச் சற்று நிதானமாகச் சிந்தித்தால் தான் நாம் விளங்கிக் கொள்ளல் இயலும். இந்த இரு காரணங்களைக் கொண்டே இவ்வு லகத் தோற்றத்துக்கு மூலம் கண்ணுக்குப்_புலனாகாத.பரமானுக் களே என வைசேடிகர் கருதுகின்றனர். உலக த் தோற்றத்துக்கு காரணம் அணுக்கள் எனக் கொள்வோர் வைசேடிகர் மட்டும் அல் லர் சமணரும் பெளத்தருள் ஒரு சாராரும் அங்ங்னம் கொள்ளுகின் நனர். அவர்கள் மட்டுமன்றித் சிறீஸ் தேசத் தத்துவ ஞானிகளாய டெமொ கிறிற்றஸ் எபிகியுறஸ் என்னும் இருவரும் அணுக்களையே உலக உற்பத்திக்கு மூலமாகக் கரு துகின்றனர்.
வைசேடிகரின் அணுவைப் பற்றிய கொள்கை இந்தியா, கிறீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளோடு தொடர்பு கொண்ட காலத்தை அடுத்தே எழுந்தது. எனவே வைசேடிகர் கிரேக்க ஞாளிகளைப் பின் பற்றியே தமது கருத்துக்களை-அமைத்திருக்கின்றனர்”எனக் கூறும் அறிஞர்களும் உளர். அணுக்கள் பற்றிய கருத்துக்களில் கிரேக்கருக்கும் வைசேடிகருக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்டியிருக்கின்றார் பேராசிரியர் ரா காகிருஷ்ணன். வைசேடிகர் கிரேக்கருடைய கரும்

Page 53
96 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்”. - குறள்.
| துக்களைத் தழுவியிருக்கக் காரணம் இல்லை என்றும் அணுக்கள் பற்றிய சில குறிப்புக்கள் வைசேடிகர் காலத்துக்கு முன்பே இந்தியா வில் வழங்கின என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒன்பது திரவியங்கள் : ത്ത
இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை யாலேயே உற்பத்தியாகின்றன. பொருட்கள் அழிந்ததும் மீண்டும் அப் பஞ்சபூதங்களாகவே மாறி விடுகின்றன. எனப் பொதுவாகப் பலரும் கூறுவர். இப் பஞ்ச பூதங்களுள் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் பகுதிகளால் ஆனவை. எனவே அவையும் அழிவுடை யவை என்பதே வைசேடிகர் கொள்கை. இந் நான்கின் பகுதிகளே அணுக்கள். அணுக்களின் சேர்க்கையிலேயே அப்பூதங்கள் தோன்று கின்ற்ன பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மட்டுமே பகுதிகளால் ஆகாதது. இப் பூதங்கள் ஐந்தும் உலக உற்பத்தியை விளக்கப் போதும் என వ கருதவில்லை. இந்த ஐந்தினோடு காலம், இடம், ஆன்மா, மனம் ஆகிய நான்கையும்.அவர்கள் சேர்த்துக் கொண்டனர் இவ்வொன் பதையும் வைசேடிகர் திரவியம் என்பர்,
அணுவைப்பற்றியது சு வைசேடிகம்
அணுவை முதற் காரணமாகக் கொள்ளும் மூவர்:
சடப்பொருள்கள் அனைத்தும் அணு க் க ள tré) ஆனவை. பொருள்கள் அழியும் ஆனால் அணுக்கள் அழியா. அணுக்களாகப் பிரிவ த பொருளுக்கு அழிவு. பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனா o ஆனால் அவற்றை ஆக்கும் அணுக்கள் புலனாகா. இவைகளே வைசேடிகரது கொள்கை எனக் கூறினோம். கண்ணுக்குப் புலனாகாத அணுக்கள் உண்டு என்பதற்கு என்ன நிச்சயம் என்பதையும் குறிப் பிட்டோம். உலகத் தோற்றத்துக்குக் கார ண ம் அணு எனக் கொள்வோரி வைசேடிகர் மட்டுமல்லர். சமணர் கொள்கையும் அதுவே. கிறீஸ் தேசத் தத்துவஞானிகளாகிய டெமொகிறிற்றஸ், -எபிகியுறஸ்
என்போர் கொள்கையும் அதுவே என்றும் காட்டினோம்.

விநாயகர் தரும நிதியம் 97
سمیہ۔
அணுவைப் பற்றியது - வைசேடிகம் அணுவின் இயல்பு பற்றிய வேற்றுமைகள்: −
உலகத் தோற்றத்துக்கு \ மூலகாரணம் அணுக்கள் என்பதில் மட்டுமே மேலே குறிப்பிட்ட மூன்று பகுதியினருக்கும் ஒற்றுமை உண்டு. இவ்வணுக்களின் இயல்புகளைப்பற்றிய கருத்துக்களில் அவர் களுக்குள் ஒற்றுமை கிடையாது. அணுக்களைப் பற்றிய கருத்துக் களில் அவர்களுக்கிட்ையே உள்ள வேற்றுமைகளை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
சமணர் கொள்கைப்படி அணுக்கள் பலவாயினும் அவையாவும் ஈற்றில் ஒரே இயல்புடையன. ஒரே இயல்புடைய அணுக்களால் இவ்வுலகிலே காணும் பல இயல்புடைய பொருள்கள் தோன்றுதல் எங்ஙனம் எனக் கேட்கலாம். அணுக்களின் இயல்பு ஒன்றேயாயினும் சேரும் தொகை வேறுபாட்டாலும் பொருள்களின் இயல்புகளும் வேறுபடுகின்றன. என்பது சமனர் விடை. ஆனால் வைசேடிகரது கருத்து இது அல்ல. நில அணுக்கள் ஓர் இயல்பும், நீரணுக்கள் ஓர் இயல்பும், தீயணுக்கள் இன்னோர் இயல்பும் காற்றணுக்கள் பிறி தோரியல்பும் உடையன. ஆகவே அடிப்படையில் நான்கு குண அணுக்கள் உண்டு என்பர் வைசேடிகர். ஒவ்வொரு குணத்திலும் அனந்தம் அணுக்கள் உண்டென்பதும் அவர்கள் கருத்து. அவ்விடத் தில் ஓர் இடர் எழுகின்றது. வைசேடிகரைச் சங்கரர் போன்ற பிற மதத்தினர் கடினமாகத் தாக்குவது இங்குதான். ஒரே இனத்தில் ஒன்றுக்கு ஒன்று சிறிதும் வேற்றுமையில்லாத அணுக்கள் அனந்தம் உளவாயின் அவற்றுள் ஒன்றை மற்றதிலிருந்து பிரித்து அறிவது எங்ங்ணம்? பிரித்து அறிய முடியாத நிலையில் அணுக்கள் பல எனக் கொள்ள ஆதாரம் எது என்பது சங்கரரின் ஆட்சேபம். இதற்கு விடையாக வைசேடிகர் "ஒவ்வொரு அணுவும் தனக்கென ஒரு தனித் தன்மையை ஒரு விசேடத்தையுடையது. அந்த விசேடமே அதை அதன் இனத்திலுள்ள ஏனைய அணுக்களிலிருந்து பிரிப்பது? என்பர். ஒரு நில அணுவை இன்னொரு நில அணுவிலிருந்து பிரிப்பது அதன் விசேட இயல்பு. இங்ங்ணம் விசேடம் என் ஒரு தத்துவத்தைப் புகுத்தி அதற்கு மகத்துவம் கொடுத்தமையாற் போலும் இவர்களுக்கு வைசேடிகர் என்ற பெயரும் ஏற்படலாயிற்று. வைசேடிகர் பேசும் இவ்விசேடம் ஆதாரமற்றது. அதனை ஏற்றுக் கொள்ளல் இயலாது என்பதே ஏனையோர் கருத்து. சமணர் கொள்கைப்படி ஈற்றில் அணுக்கள் யாவும் ஒரே இயல்புடையனவாக வைசேடிகர் கொள்கைப்

Page 54
98 இந்திய தத்துவ ஞானமும், ஆன்மா பிறவாமை அடைதலும்
படி நிலஅணு, நீர்அணு, தீ அணு, வளிஅணு என அணுக்கள் ஈற்றில் நான்கு இனத்தன ஆகும். இது ஓர் வேற்றுமை.
வைசேடிகம்
அணுவை இயக்குபவர் யார்?
கண்ணுக்குப் புலனாகாத இப் பரமானுக்கள் இவ்விரண்டாகச் சேர்ந்து இணை அணுக்களாகும். மும்மூன்று இணைகள் சேர்ந்து மூவினை அணுக்களாகும். அந்நிலையிலே தான் அவை நமக்குப் புலனா கும் என்பது வைசேடிகர் கொள்கை. இங்ங்ணம் அணுக்கள் இணை அணு வாயும் மூவினை அணுவாயும் சேரத் தொடங்குவதே சிருட்டியின் ஆரம்பம். ஆனால் தனித்தனியே கிடந்த அணுக்கள் இயங்கத் தொடங்குவதும் பின் ஒன்றோடு ஒன்று சேருவதும் எதனால்? இவற்றை இயக்குவதும் சேர்ப்பதும் எது? இவற்றுக்கு அவ்வித சக்தி இயல்பாகவே உண்டா? அல்லது புறத்தே (எங்கிருந்தாவது கிடைக் கின்றதா? உலகுக்கு மூலகாரணம் அணுக்கள் எனக் கொள்ளும் பெளத்தருள் ஒரு சாராரும், சமணரும் அணுக்களை இயக் குவது உயிர்களின் கன்மமே என்பர். அவர்கள் இறைவன் ஒருவன் உளன் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. கன்மத்தைக் கூட ஏற்காத கிரேக்கர் அணுக்களுக்கு இயங்கும் சக்தி இயல்பாகவே அமைந்திருக்கின்றது எ ன் பர். இக் கொள்கைகளுள் ஒன்றாவது ஏற் று க் கொள்ளத்தக்கதாயில்லை. கன்மம் அணுக்களை ஒன்று சேர்த்து உலகை உற்பத்தி செய்யவும், பின் பிரித்து உலகை அழிக் கவும் வல்லதாயின் இப்போது உலகை உற்பத்தி செய்வோம். இப் போது அழிப்போம் எனச் சிந்தித்துத் தீர்மானிக்கவும் அது வல்ல தாதல் வேண்டும், அறிவுடைய பொருளுக்கே இது இயலும். ஆனால் கன்மம் அறிவுடைய பொருளல்ல எனவே பெளத்தரும், சமணரும் கொள்ளும் இக் கொள்கை பொருந்தாது. இனி கிரேக்கர் கூறுவதைக் கவனிப்போம். இயங்கும் சக்தி இயல்பாகவே அமைந்ததாயின் அவை ாப்போதும் ஒரே ஒழுங்கில் இயங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். என்றும் சிருட்டி நிகழ்ந்தவண்ணமாயே இருத்தல் வேண்டும் இயக் கம் தடைப்படவோ ஆக்கத் தி  ைசயி ல் சென்று கொண்டிருந்த இயக்கம் அந்நிலைமாறி அதற்கு எதிர்த்திசையில் செல்லத் தொடங் 'கவோ காரணமில்லை. ஆகவே கிரேக்கர் கொள்கையும் பொருந்தாது.
வைசேடிகருள் காலத்தால் முற்பட்டோர் அதிஷ்டம் என் றொரு தத்துவம் அணுக்களை இயக்குகின்றது என கொண்டன

விநாயகர் தரும நிதியம் 99
ரேனும் பின் வந்தோர் அணுக்களை ஒன்று சேர்த் து உலகை ஆக்குவோனும் பின் அவற்றைப் பிரிப்பதன் மூலம் உலகை அழிப் போனும் இறைவனே எனக் கொண்டனர். இது வைசேடிகருக்கும் ஏனையோருக்கும் அணுவைப்பற்றிய கொள்கையில் உள்ள இன்னொரு
வேற்றுமை. இறைவனுடைய தொழில் அணுக்களை உற்பத்தி செய்தல் அல்ல. அணுக்கள் அநாதியாய் . உள் ள ன. இவற்றைக்
கொண்டு உலகை உற்பத்தி செய்தலே இறைவனது தொழில் என்பது
இங்கு கவனிக்கத் தக்கது.
அணுவை உலகுக்கு. மூல காரணமாகக் கொள்ளும் இந்திய மதத்தினர் அனைவரும் சட உலகுக்கு மட்டும் அணுவைக் காரண மாகக் கொள்வதேயொழிய உயிர்களுக்கு அவற்றைக் காரணமாகக் கருதுவதில்லை. அணுக்கள் போலவே உயிர்களும் அநாதியான நித்தி யப்பொருள்கள் என்பதே அவர்கள் கொள்கை, ஆனால் கிரேக்கர் கருத்துப்படி அணுக்களிலிருந்தே உயிர்களும் உண்டாகின்றன. இது கிரேக்க ஞா னி களுக்கும் இந்திய தத்துவ ஞானிகளுக்குமுள்ள வேற்றுமை.
அணுவைப் பற்றியது - வைசேடிகம்
அசத்காரிய வாதம் :
அணுக்கள் சேர்ந்து இவ்வுலகிலுள்ள பொருட்கள் யாவற்றை யும் உண்டுபண்ணுகின்றன என்பது வைசேடிகர் கொள்கை என் றோம். ஆனால் அணுக்களின் சேர்க்கையால் ஆகும் ஒவ்வொரு பொருளும் அவ்வணுக்களின் சேர்க்கை என்பது மட்டுமா? அல்லது அச்சேர்க்கைக்குப் புறம்பான ஒன்றா? பகுதிகள் சேர்வால் உண்டா கும் பொருள்கள் அனைத்துக்கும் இவ்வினா பொருந்தும். இரு பகுதி கள் சேர்ந்து புதிய ஒரு பொருள் உ ண் டா யிற் று என வைத்துக் கொள்வோம். அங்ங்ணம்ாயின் அப்பொருள் பகுதிகள் இரண்டும் மட் டுமா? அல்லது மூன்றாவதான் ஒன்றா? என்பது கேள்வி. இரு பகு திகளுமே பொருள் அவற்றைவிட வேறு எதுவும் இல்லை எ ன் பர் பெளத்தர். ஆனால் வைசேடிகர் அங்ங் ன ம் கூறார். இரு பகுதி சேர்ந்து புதிதாய் ஒரு பொருள் உண்டாயின் முன்னிருந்த பகுதிகள் இரண்டு. பின் தோன்றிய பொருள் ஒன்று ஆக மூன்று பொருள்கள் இருக்கின்றன என்பர் வைசேடிகர். பகுதிகளின் சேர்க்கையிலே பகு திகளுக்குப் புறம்பான முன்னில்லாத புதிய பொருளொன்று உற்பத்தி யாகின்றது என்பதே வைசேடிகரது கருத்து. இங்ஙனம் காரணத்தில்

Page 55
OO "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான் கண் படின்" - குறள்
இல்லாத புதிதாக ஒரு காரியம் தோன்றும். அதாவது பகுதிகளாய காரணத்தில் இல்லாதது அப்பகுதிகளின் சேர்க்கையாகிய காரியத்தில் தோன்றும் என்ற இக் கொள்கைக்கு அசத் காரிய வாதம் அ ல் லது ஆரம்பவாதம் என்று பெயர். காரணத்தில் இல்லாதது காரியத்தில் தோன்றும் என்பதே இதன் பொருள்.
அணுவைப் பற்றியது - மீமாம்சம்
அணுக்கொள் கையில் வேற்றுமை :
நிலம், நீர் முதலிய பஞ்ச பூதங்கள் எதிலிருந்து தோன்றுகின் றன என மீமாம்சகர் கருதுகின்றனர் என்பதைக் காண்போம். இங் கும் மீமாம்சகரை நி யாய வைசேடிகரோடு ஒப்பிடுவது நலம். பஞ் ச பூதங்கள் அணுக்களால் ஆகியவை அணுவைப் பிரிக்க முடியாது. அது பருமன் இல்லாதது.” எனவே கண் ணுக்குப் புலனாகாது. கண்ணுக்குப் புலனாகாத அணு உண்டென் பதை அநுமானத்தால் அறிகிறோம். இவையே அணுவைப் பற்றி நியாய  ைவ சே டி சர் கூறுவன. பஞ்ச பூதங்கள் அணுக்களால் ஆனவை என்பது மீமாம்சகருக்கும் உடன்பாடே ஆனால் அணுவுக்குப் பருமன் கிடையாது. அதனைப் பிரிக்க முடியாது. அதனை நம் கண்ணால் காண இயலாது. யூ கி த்தே அறிகிறோம் என்பதை மீமாம்சகர் ஏற்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாத அளவு தூரத்துக்கு மீமாம்சகரது அணு ஆராய்ச்சி செல்லவில்லை. நியாய -வைசேடிகர் கொள்கைப்படி கண் ணு க் குப் புலனாகாத அளவு தூரத்துக்கு மீமாம்சகரது அணு ஆராய்ச்சி செல்லவில்லை. நியாயவைசேடிகர் கொள்கைப்படி கண்ணுக்குப் புலனாகாத அணுக்கள் இவ்விரண்டு சேர்ந்து ஈரணு ஆகும். இந்த ஈரணு நிலையில் கூட அணு நம் கண்ணுக்குப் புலனாகாது. ஈரணு மூன்று சேர்ந்து மூவினை அணு வாகும். அப்போது தான் அது நமக்குப் புலனாகும் நியாய வைசே டிகரது மூவினை அணுவை மட்டுமே மீமாம்சகர் ஒப்புக் கொள்வர். அதற்கு மேல் கண்ணுக்குப் புலனாகாத இரட்டை அணு ஒன்றை அணு இரண்டையும் அவர்கள் ஏற்பதில்லை. வேதத்தில் அத்தகைய அணுக்கள் பேசப்படவில்லை என்பது தான் காரணம். மீமாம்சகர் வேதவாக்கில் அபார நம்பிக்கையுடையவர்கள்.

விநாயகர் தரும நிதியம் 101
கன்மம் பற்றியது - சமணம்
கன்மம் சில விநோதமான கொள்கைகள் :
சமணர் பிறப்புப் பல என்றும் ஒரு பிறப்பின் கன்ம பலன்களுக்கு ஏற்ப மறு பிறப்பு அமைகின்றதென்றும் கொள் வர். இவற்றை ஏனைய் பலரும் ஏற்பர். ஆனால் சமணர் கன்மத்தைப் பற்றிக் கூறுவன விநோதமானவை. அவரவர் செய்த கன்மங்களின் பலன்களை அவரவர் புசிக்கும்படி செய்வது கடவுளின் தொழில் என்பது ஏனையோர் கொள்கை. சமணரது கொள்கை இதுவன்று. அவர்கள் அடவுள் ஒருவர் உளர் என்பதை ஏற்காதவர் கள். சீவன்களை அவைகளின் கன்ம பலன்களைப் புசிக்கச் செய்ய ஒரு கடவுள் வேண்டாம். கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன் களைத் தரவல்லன என்பது_சமணர் கொள்கை. சமண ர் வேதத்தைப் பிரமாணமாக ஏற்காதவர். வேதத்தைப் பிரமாணமாக ஏற்கும் மீமாம்சகரது கொள்கையும் இதுவே. கடவுளை ஒதுக்கி விட் டுக் கன்மத்துக்கு முன்னீடும் முழு வல்லமையும் கொடுப்பதற்குச் சம ணர் மீமாம்சகர் ஆகிய இருவர் கொள்கையும் சிறந்த எடுத்துக் காட்
டாகும். - - - - SSSS SSSSS SSqqqSqqSqqSqq SqASSASSASqqSSS ܘ - ܙ - ܚ--ܗܝ - ܝ• - -- ܕ -
இறைவனும் கன்மமும் :
இறைவன் முடிவில்லா ஆற்றல் உடையவன் பெரும் கருணைக்கு உறைவிடமானவன்” இன்பமே வடிவானவன் என்றும் அவனே இவ் வுலகைப் படைத்தவன் என்றும் கொண்டால் அத்தகைய இறைவன் துன்பத்தைப் படைத்த காரணம் என்ன? இது கடவுள் உண்மைக்கு எதிராக மீமாம்சகர் எழுப்பும் மற்றொரு தடை. இதனையே பொது வாக எல்லோரும் வினவுகின்றனர். ஒன்றில் இவ்வுலகு கடவுளாற் படைக்கப்பட்டதல்ல அன்றேல் இதனைப் படைத்த கடவுள் பேராற் றலும். பெருங்கருணையும் உடையவர் அல்லர் என்பன போன்ற வையே நிரீசுரவாதிகள் பலரும் பொதுவாக வாதிக்கும் விதம். உல கிலே காணப்படும் துன்பத்துக்குக் காரணம் படைத்தவனின் திறமைக்

Page 56
102 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும்
--ஆன்மா பிறவஈமை அடைதலுமி - qqAELASASASLSAqqSSSS SSqqSLLLLLLLS LL LLSLLSLLS0L00SLSAqALASLSL குறைவும் கருணைக் குறைவும் அல்ல. ஆன்மாக்கள் செய்த கன் அனுபவிக்கும் துன்பத்துக்குக் காரணம. டவுளும் கன்ம பலன்களுக்கு இயையவே உலகினைப் படைக்கின்ற ஸ்ரர் எனில் கடவுளின் சக்திய்ை விடக் கன்மத்தின் சக்தியே பெரிதா ன்றது. அங்ங்ணமாயின் அக்கன்மத்தையே முழு முதற் கடவுளாகக் காள்ளலாமே. கடவுள் ஒருவர் உளர் எனக் கொள்ள வேண்டாமே −~−< கின்றனர் மீமாம்சகர்” வாதிப்பதற்காக மட்டுமன்றி. உண்மையாட வே மீமாம்சகர் கன்மத்துக்கு ஒப்புயர்வற்ற ஓர் இடத்தை அளிக்கின் றனர். இவர்கள் கன்மத்துக்குக் கொடுக்கும் உயர்வு இறைவன் கூடத் தேவையில்லை-என-வாதிக்கும். அளவுக்கு இவர்களைக் கொண்டு சன்று விடுகின்றது. இவ் விஷயத்தில் நிகர்ப்பவர் சமணர் என்பது ங்கு நினைவு கூரத்தக்கது. சமணர் அவைதிகர்." அதாவது வேதத் உதைப் பிரமாணமாக ஏற்காதவர் மீமாம்சகர் பரம வைதிகர். அதா வது வேதமே மிகச் சிறந்த பிரமாணமெனக் கொள்வோர். எனினும் இறைவன்ே இல்லை என வாதாடும் அளவுக்குச் கன்ம பலனுக்கு
:யர்வு கொடுக்கும் முறையில் இருவரும் ஒத்தவர்களாகின்றனர்.
கன்மத்துக்கு முதன்மை-கொடுச்சதசல் ஒரு-நன்மை--
கன்மத்தின்-சக்தியை-உயர்த்தி இறைவனைப் புறக்கணிப்பதன் விளைவு ஒன்றை இங்கு குறிப்பிடல் வேண்டும். கன்மம், இறைவன் கிய இரண்டையும் ஏற்கும் ஏனைய மதத்தினர் புண்ணியத்தின் பன மிகுவிக்கவும், பாபத்தின் பலனைக் குறைக்கவும் இறைவனின் ருள் உதவும் என்னும் கொள்கை உடையவர். இதைவன் தேவை யில்லை, கன்மமே போதும் அது சர்வ வல்லமையும் உடையது எனக் தொள்வோரின் வாழ்வில் அருளுக்கு இடமில்லை. கடவுளை நம்பு, வோர் தமது நியம நிஷ்டைகளிலிருந்தும் ஜெபதபங்களிலிருந்தும் ஒறிது வழுவத் துணிந்தாலும் துணியலாம் கன்மத்தை மட்டுசிேநம்புவோர் அவற்றிலிருந்து அணு அளவு கூட வழுவத் துணி” யார். ஆண்டவன் மேலே பழியையோ, பாரத்தையோ "Uோடுதல் என்பது இவர்களுக்குக் கிடைOாது. எனவே கள டவுள். உண்டு என்போரை விடக் கடவுள் இல்லை என்னும் இவர்களே
.ஆசார சீலர்களாதற்கு இடமுண்டு موهة
 

விநாயகர் தரும நிதியம் 103
- கன்மம் பற்றியது. சைவசித்தாந்தம்
အေး+#ဆန္ထဟံ பற்றிய கருத்து வேறுபாடுகள்ட்ட ட இக் கருத்துக்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளார். இந்த இடத்தில் கன்மத்தைப் பற்றி ஏனையோர் கொள்கைகளையும் ஆராய் வது நல்லது, கன்மத்தைப் பற்றிய கருத்துக்களைக்-கொண்டு உலகிலுள்ள மக்களை மூன்று பிரிவுள் அடக்கி விடாலாம். இப் பிறப்பும் இப்பிறப்பிலுள்ள கன்மங்களும் மட்டுமே உண்மை. முற்பிறப்பு என -ாதுவும்-கிடையாது-எனவே-முற்பிறப்பில் செய்த கன்மம் என எது. வும் கிடையாது எனக் கொள்வோர் ஒரு பிரிவினர். இவர்கள் மறுப் பழவினையை அஃதாவது ”முற் பிறப்பில் செய்த வினையை இரண்ட்ாவச பிரிவினைச் சேர்ந்தோர் பழவினையை ஒப்புக் கொள் வர். ஆனால் வினை அறிவற்ற ஒரு பொருள். அது தானே செய்தவ "னைச் சென்று சேரவல்லதல்ல." ஒவ்வொரு-வினைப்பrசனும் அதனைச். செய்தவனைச் சென்று சேரச் செய்யவல்ல ஓர் இறைவனும் இருந்தே தீர வேண்டுமென கொள்வார். மூன்றாவது பிரிவினர் பழவினையை ஒப்புக்கொள்ளுவது மட்டுமன்றி-அறிவுள்ள பொருளுக்குரிய அளவு வல்லமையையும் அப்பழவினைக்கு உண்டு என வாதாடுவோர். ஆகவே பழவினையே கிடையாது என்போர் ஒரு சாரார், பழவினையும் அத னோடு கூட. அதளை. இயக்கலுல்ல. இறைவனும். உளன் எண்டே"ட ஒரு சாரார், பழவினை மட்டுமே உண்டு என வாதிப்போர் மற் றொரு சாரார். இவர்களுள் முதற் பிரிவைச் சேர்ந்தோர் பெரும்” பாலும் மேல் நாட்டினரேயாவர். இந்து மதத்தினர் யாவரையும் இரண்டாவது பிரிவினராகக் கொள்ளலாம். அவருள் மிக முன்னணி யில் நிற்போரே சைவ சித்தாந்திகள். பெளத்த சமண சமயத்தவர். களை மூன்றாவது பிரிவினருக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
- ட சைவசித்தாந்தம்
பொருந்தாக் கொள்கைகள்"
Hசிறிது-இந்தித்தால்-முதலாவது-கொள்கையும், மூன்றாவதுகொள்கையும், அதாவது பழவினையே கிடையாது என்பதும் பழ வினை மட்டுமே உண்டென்பதும் பொருந்தா என்பதை உணரலாம்

Page 57
104 ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃது ஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து - குறள்
பழவினை இல்லையெனில் - இவ்வுலகில் நல்லவர்கள் துன்பமடையவும் தீயவர்கள் இன்பமடையவும் வேண்டிய அவசியமே இராது. ஓர் உயிர் எல்லாவித் வசதிகளையுமுடைய பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து எல்லாவித போகங்களையும் அனுபவிப்பதற்கும் இன்னோ ருயிர் ஒருவித வசதியும் இல்லாத பெற்றாருக்குப் பிள்ளையாகப் பிறந்து-பெரும். துன்பங்களுக்கு-ஆளரவதற்கும். காரணமென்ன? எத்தனைவோ பேர் பிறக்கும் போதே பலவித குறைபாடுகளோடு பிறந்து வாழ்நாள் முழுதும் அல்லலுறக் காண்கின்றோமே. இதற்குக் காரணமென்ன, பழம் பிறப்பும், பழவினையும் உண்மை என்பதை ஒப்புக் கொள்ளாவிடின் இத்தகைய விபரீதங்களுக்குக் கூறத்தக்க காரணக் யாது? ஆண்டவன் கருணையே - வடிவானவன். என மேனாட்டு மதங்களும் கருதுகின்றன. அந்த ஆண்டவன் இன்பம் துய்ப்பதற்கென ஒருயிரையும், துன்பத்தில் உழலுவதற்கென இன்னோர் உயிரையும் ஒருகாரணமுமின்றிப் படைத்தனன் எனக் கொள்ளுவது பொருந்துமா? இவ்வினாக்கள் தாம் சைவசித்தந்திகளும் ஏனைய இந்து மதத்தினரும் பழம் பிறப்பும் பழவினையும் உண்மை எனக் கொள்ளுவதற்கு முக்கிய காரணம்.
இனி வினை அறிவற்ற பொருள் எனவே அது தானாகவே தன்னைச் செய்தானைச் சென்றடையுமென பெளத்த சமண மதத் தினர் கொள்வது பொருந்தாது. அறிவுள்ள ஆன்மாவே. தான்செய்த பழவினையைத் தேடிச்சேர்ந்து கொள்ளும் என்பதும் பொருந்தாது. ஆன்மாவே தேர்ந்தெடுக்குமாயின் தீவினைப் பயன்க்ளை நீக்கி எல்ல்ா வற்றையும் நல்வினைப் பயன்களாகவே தேர்ந்தெடுக்கும். எந்த ஆன்மாவும் தானாகவே தனக்குத் துன்பத்தை தேடிக்கொள்ள விரும் பாது. இக் காரணங்களால் தான் சைவசித்தாந்திகள் இவற்றுக்கு வேறாய் தான் வினைகளுக்கு ஆளாகாததாய் ஒவ்வொரு பழ வினைப் பயனையும் அது அதற்கு உரியவனோடு சேர்க்க வல்ல பேரறிவும் பேராற்றலும் உள்ள ஒரு பரம்பொருள் உண்டு என்ற முடிவுக்கு வந்தனர். மூவகை வினைகள் :
சைவ சித்தாந்திகள் வினையை மூன்று கூறுகளாப் பிரிப்பர். அவைகளுக்குச் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்பன பெயர்கள்

விநாயகர் தரும நிதியம் 05
பல பிறவிகளிலும் செய்து பயன் இன்னும் அனுபவிக்கப்படாது சேர்ந்திருக்கும் வினைத் தொகுதிக்குச் சஞ்சிதம் என்று பெயர். அத் தொகுதியிலிருந்து இப்பிறப்பில் நாம் அனுபவிப்பதற்கென எடுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பிராரப்தம் என்பது பெயர் இப் பிராரப்தத்தை நாம் அனுபவிக்கும் போது புதிதாக ஈட்டும் வினை ஆசாமியம் எனப்படும் இவைகளை முறையே பழவினை, நிகழ்வினை, எதிர்வினை என்றும் கூறலாம்.
தமிழிலக்கியங்களில் ஊழ் :
இவ் வினைகளின் வலிமை பற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதி காரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு இரு வினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி என பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகிறார். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப் பியமாகக் கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன் கள்வன் எனக்கருதப்பட்டுக் கொல்லப் படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் களவு செய்யாத ஒருவளைக் கள்வனெனக் கூறிக் கொல்வித்தவன் அத் தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.
ஊழும் முயற்சியும்
இப் பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கப்பட்டுவிட்டன என்றால் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன் வினைப்பயனானால் வாழ்வில் உள்க்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகிய வற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம் "விதியை தம்பாத வன்தான் தமிழன் விதியை தம்பினால் முயற்சிக்கு இடமில்லை" என்று இன்று சிலர் பிரசங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி

Page 58
106 தத்துவ ஞானசிந்தனையும் விணைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்
என்பது என்ன என்று சரியாக விளங்கிக் கொள்ளர்மையால் ஏற்படும் அனர்த்தம் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதியை நம்பினால்தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பா விட்டால்தான் இடமில்லை. பழவினையின் பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ் சென்ற சிவபாத சுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரண மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன் ஒருவன் கடன் பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகி விடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலாமா? அங் B ன, ம் இருப்பின் அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ங்ணமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின் பணத்தைச் சேர்க்கவும் இட முண்டு. அதுபோலவே ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய் யாமல் இருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான், முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும்.
நமது வாழ்வை ஒரு பிறிட்ஜ் விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக் கும் சீட்டுக்களைப் போல நமது பழவினையை வைத்துக் கொள்ள லாம். இச் சீட்டுக்களை நாம் நம் விருப்ப்ப்படி தெரிந்தெடுப்பதில்லை சீட்டுக்களைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும் அச் சிட்டுக்களைக் கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும் அதனை வைத்துக் கொண்டு மேலே ஆக்கு வதோ, அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது.
வினைப்பயன் நுகர்வு பற்றிய சில நியதிகள் :
வினையைப் பற்றிய இக் கட்டுரையை முடிக்குமுன் வினையைப் பற்றி இன்னும் மூன்று கருத்துக்களைக் குறிப்பிடுவது அவசியம். அவற்றை மிகச்சுருக்கமாகக் குறிப்பிடுவோம். மூதலாவது தீவினை

விநாயகர் தரும நிதியம் O7
யின் பயனான பாபத்தை நல்வினையின் பயனான புண் ணியம் நீக்கமாட்டாது, ஒவ்வொரு வினைக்கும் உரிய பயனை நாம் அனுபவித்தே தீர வேண்டும். ஒரு குழந்தையை இம்சித்துக் கொன்றுவிட்டு அதன் பெற்றோருக்கு வேண்டிய உதவியைச் செய் தால் குழந்தையைக் கொன்ற பாபம் தீர்ந்து விடாது. அதற்குரிய பலன் கிடைத்தே தீரும். பெற்றோருக்குச் செய்த உதவிக்குப் பலன் வேறாகக் கிடைக்கும். இரண்டாவது அவரவர் செய்த நன்மை திமைகளின் பலன்களை அவரவரே அனுபவித்தல் வேண்டும். அதிக புண்ணியம் செய்த ஓர் ஆன்மா தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை அதிக பாவம் செய்த ஆன்மாவுக்குக் கொடுத்து அவ்வான் மாவை அப்பாவ பலன்களை அடைவதிலிருந்து நீக்க இயலாது. இவை பொது விதிகள். இவ்விதிகளுக்கு விலக்குகளும் உண்டு. விலக்குகளுக்கு இறைவனுடைய அனுக்கிரகம் தேவை.
கன்மம் பற்றியது SLLLSCSLSLCSLCSLSCSCSCSSLSGSSLSLSSLSLSCSCSLLLLLLLS
பற்றற்ற வினை :
மூன்றாவது தீவினையைச் செய்தவன் துன்பத்தை அனுபவிக் கப் பிறப்பது போலவே நல்வினையைச் செய்தவன் இன்பத்தை அனு பவிக்கப் பிறக்கிறான். எனவே தீவினையை நீக்கி நல்வினையை மட் டும் செய்வது பிறப்பை யொழித்து வீடு பேற்றை அடைய வழியா காது. நல்வினையையும் ஒரு விலங்காகவே பேசுவது வழக்கம். தீவி னையை இரும்பினாலே செய்த விலங்காகக் கொண்டால் நல்வினை யைப் பொன்னாலே செய்த விலங்காகக் கொள்ளலாம். பற்றற்ற வினைதான் பிறப்பை ஒழிக்க வழி. அதாவது நல்வினையை நான் செய்தேன் என்ற தன் முனைப்போடு செய்யாது அதன் பலனை யும் எதிர்பாராது எல்லாம் திருவருள் என்ற கருத்தோடு செய்வதே பற்றற்ற வினை. இதனையே சைவசித்தாந்தம் நல்வினையை விட மேலான வினையாகக் கொள்ளுகின்றது. கன்ம பலன்கள் நம்மை அணுகாமற் செய்வதற்கும் இதுவே வழி. தீவினைப் பயனில் வெறுப் பும் நல்வினைப் பயனில் விருப்பும் கொள்ளாத ஒரு நிலையை அடைய வேண்டும். இந்த நிலைதான் சைவ சித்தாந்தத்தில் இருவினையொப்பு என்ற பெயரா ல் குறிப்பிடப்புடுகின்றது. துன்பம் யாவற்றையும் துடைக்க இதுவே வழி.

Page 59
· ib சமயங்கள் கூறிய தத்துவக் கருத்துக்களை விஞ்ஞரின முறையில் ஆராய்தல்
بسته
s

சமயங்கள் கூறிய தத்துவங்களை
விஞ்ஞான முறையில் ஆராய்தல்
女
பிரபஞ்ச வரலாறு
ஒலி அலையும் ஆன்ம அலையும் சக்திகளின் சேர்மான ஆராய்வு
அணு
கன்மம்
வினைப்பயனால் உருவாகும் மறுபிறப்பு.
பிறவாநிலை அடைதல்
பாவ புண்ணியங்கள் எவ்வாறு சேருகின்றன
:
பகுத்தறிவு மனிதனின் பரிணாம வளர்ச்சி
Y.
முற்பிறவியை அறிய முடியலாம்.

Page 60

விநாயகர் தரும நிதியம் 108
பிரபஞ்ச வரலாறு
வேதத்தில்: ஆன்மா முக்கியமானதெனவும், உபநிடதம்: ஆன்மா உடலை இயக்கும் பொருள் எனவும், சமணம்: ஆன்மாவை பரமாத்மா எனவும், நியாயம்: ஆன்மா ஐந்துபூத சேர்க்கை உணர்வுக் கோர்வை
எனவும், மீமாம்ஷை: ஆன்மா மாற்றத்தால் பாதிக்கப்படும்பொருள் எனவும், மத்துவம்: ஆன்மா மாறுதல் இல்லாத பொருள் எனவும், சைவசித்தாந்தம்: ஆன்மா நிலையான பொருளெனவும் கூறுகின்றன.
ஆன்மாவைப்பற்றி சமயங்கள் கூறும் கருத்துக்களின் சுருக்கத்தை கூறியுள்ளோம். அவை கூறியவற்றில் சைவசித்தாந்தம் கூறியவை முழுமையாகவும் தற்போதைய விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு அமை வாகவும் காணப்படுகின்றன என்பதனையும் கண்டு கொண்டோம். இவை பற்றிய எமது தத்துவ விளக்கத்தை தரமுற்படுகின்றோம்.
பிரபுஞ்ச தத்துவ நூலை நாம் முன்னர் வெளியிட்டு இருக்கின் றோம். இந்தப் பூமிக்குரிய சூரியனை பிரதானமாகக் கொண்டே இப்பிரபஞ்ச தத்துவத்தை ஆராய்ந்துள்ளோம். இந்தக் கோள்களின் சக்தியை கடவுளாகக் கருதியே சமய புராணத்தில் வர்ணித்து எழுதியுள் ளார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் இந்தச் சூரி யனை விட பத்தாயிரம் மடங்கு பெரிதான பலசோடி சூரியன்கள் இருப்ப தாக கண்டுள்ளார்கள். இப்பூமண்டலத்துக்குரிய உயிரினங்களைப் பற்றி ஆராயும்போது சூரியனது சக்தியையும் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய கிரக சக்திகளையும் வைத்தே ஆராய வேண்டியுள்ளது. இந்த சேர்மான சக்திகள் சூரியனில் இருந்து கிரகங்கள் அமைந்து இருக் கின்ற தூரத்தைப் பொறுத்தும் ஒவ்வொரு கிரகத்திற்கும் மற்றைய கிரகங்கட்கும் உரிய தூரங்களைப் பொறுத்தும் ஒவ்வொரு கிரகப் பருமனையும் பொறுத்தே அமைந்துள்ளது. சூரியனின் வெடித்து சித றிய கோள்களின் உஷ்ணம் வரவரக் குறைந்து பூமியிலிருந்து வெடிக் துச் சிதறிய பொறி சந்திர கோளாக உருவாகிய பின்னர் குளிர் காரணமாக பூமியில் மழை பொழியத் தொடங்கியது. இதற்கு பல கோடி வருடங்களுக்குப் பிற்பாடு தீ, நீர், சக்திசேர காற்று மண்.

Page 61
109 தத்துவ ஞானசிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்
லம் உருவானது. இதை சமய புராணங்களில் சிவபெருமான் உமா தேவியை மணந்ததும் உருவத்தில் பெரியதான ஆனைமுகத்தையுடைய விநாயகன் பிறந்தான் எனக் கூறுகிறது.
காற்று மண்டலம் உருவாகியதன் பின் பூமியில்
உயிரினங்கள் தோன்றலாயின
சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய கோள்களில் ஒன்றாகிய பூமியில் சேர்மான (ஆன்மா) அணுத்தொகை மாற்றங்களினால் முத வில் தோன்றிய உயிர் வாழ்வனவற்றில் தாவர இனமான அறுகம்புல் முதன்மையானது என்பதனை எமது பல வெளியீடுகளிலும் தெளிவு படுத்தி இருந்தோம். இவ் அறுகம்புல் சேர்மா ன சக்தி குறைந்த சிறு அளவு காரணமாக தனது சந்ததியை விருத்தி செய்வதற்கு விதை களை உருவாக்க முடியாதனவாக இருந்தன. எனவே அவை தமதுகன்ம ஆற்றலினை மேம்படுத்தியதன் காரணமாக சேர்பான அணுத் தொகை கூடி தமது வேரிலே கிழங்கினை உற்பத்தி செய்து அக் கிழங்கின் மூலம் இன விருத்தி செய்யும் ஆற்றவினைப் பெற்றுள்ளது. இவை நிலத்தின் எப் பகுதிகளில் தமது வாழ்நிலை ஏற்படுகின்றதோ இப் பகுதிகளில் காணப்படும் சுவாத்திய நிலைகளுக்கு ஏற்ப தனது ஆற்றல் மூலம் இயல்பூக்கங்களை மாற்றியமைத்து தனது வடிவத்தி லும் தன்மையிலும் சிறிது மாறுபட்டு சந்ததி விருத்தி முறையில் மட் டும் ஒரே வகையினதாக (கோரை, தாளை, வாழை, உருளைக்கிழங்கு) மாற்றமடைந்து வந்துள்ளதை நாம் உணர முடிகிறது.
இவ்வாறான தன்மையுடைய இத்தாவர இனமானது தன் ஆற்ற லினை மென்மேலும் அதிகரித்துச் செயற்பட அங்கு அவற்றின் சேர்மான அணுக்கூறு செறிவினில் தீயணுவின் பங்கு சிறிது கூடுதலான இடத்தைப் பெறும் போது ஆண் பெண் வேறுபாடு இன்றி விதைகளை உருவாக்கி அவ் விதை மூலம் சந்ததி விருத்தி செய்யும் இனமாக மாறுபட்டுள் ளன. (உதாரணம்: குரக்கன், பயறு, உழுந்து, மிளகாய் செடி போன்ற பல) தீயணுவினை கூடிய பாகம் கொண்டுள்ள தாவரங்கள் நீரின்றி நீண்டகாலத்திற்கு வாழுகின்ற ஆற்றலினை பெற்றுள்ளன. (உதா ரணம்: வேம்பு, பாலை, பனை) பொதுவாக நாம் எமது வாழ்விலே பனை மரத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருப்பதன்

விநாயகர் தரும நிதியம் 110
காரணத்தால் இப் பனைமரத்தின் பயன்பாடு பற்றியும் நன்கு அறிந் துள்ளோம். பனை மரத்தின் அணுச் சேர்க்கைகளுள் தீயணு பெரும் பங்கு வகிப்பதனால் அது வைரமாகவும் நீரின்றி நீண்ட நாட்கள் வாழக்கூடியனவாகவும் அம் மரத்தின் சகல பகுதிகளும் 6f LD&gs மிகுந்த பிரயோசனத்தைத் தருகின்ற இயல்புடையனவாகவும் Asr 6007 u படுகின்றது. அத்துடன் தாவர இனத்தின் வள்ர்ச்சிப் போக்கில் அதாவது அறுகம்புல்லாகத் தோன்றி பின்னர் பல்வேறுபட்ட சுவாத் தியம் காரணமாக வேறுபட்ட நில அமைப்புகளால் பல்வேறுபட்ட காலகட்டங்களில் அவ் அவ் வாழ்விட மாற்றம் காரணமாக வெவ் வேறுவித வகைத் தாவரங்களாக மாற்றமடைந்த தாவர இனத்தின் அதி உயர் இறுதி வடிவமாக பனை மரத்தினையே தாம் கருதுகின் Conrib.
இப் பனை மரத்தில் மட்டுமே ஆண் பெண் பால் வேறுபாடு கள் தோன்றியுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. தென் னைக்கு மட்டும் ஒருவிதையில் மூன்று கண்கள் உருவாகியுள்ளன. இம் மரம் கன்ம ஆற்றலினைக் கூட்டியதும் சேர்மான அணுத்தொகை கூடி பனையாக உருவாகியதும் மூன்று விதைகளையுடைய பனங் காயை உருவாக்கி ஒரு கனியில் மூன்று சந்ததியை உருவாக்கும் வலி மையைப் பெற்றுள்ளது. தீ அணு கூடுதல் செறிவு காரணமாக மழை இல்லாது போனாலும் நீரின்றி பல வருடம் தாங்கக்கூடிய சேர்மான அணுத் தொகையை தூல உடல் மூலமாக ஆன்ம அலையிலும் e-O வாக்கிக் கொண்டது. சிறு விதையாக இருந்தபோது இருந்த அணுக் கூறு அவற்றின் கன்ம ஆற்றல் காரணமாக தமது வளர்ச்சியில் வேகங்காட்டுகின்றன. அவ் வேளைகளில் அவற்றின் அணுத் தொகை கள் ஆன்ம அலையில் உடனுக்குடன் பதிவாகி அங்கு அவையவை தத்தம் உச்ச பயனை அடைவதற்காக அப் பொருளில் சேர்மான மாகின்றன.
மரங்கள் காலஞ்செல்ல ஆன்ம அலையிலுள்ள அணுத்தொகை மாற்றத்துக்கமைய வேறொரு விருஷ் சமாக மாறுகின்றன. அறக்கீரை என்ற சிறு தாவர இனம் தற்போது உருவவேறுபாடான இனமாக மாறியுள்ளமை சகலருக்கும் புலனாகின்றது. அதற்குக் காரணம் அது தன் கன்ம ஆற்றலால் ஆன்ம அலையில் பெற்ற சேர்மான அணுத் தொகை வித்தியாசமேயாகும்.

Page 62
111 **வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து? - குறள்
மூவறிவு உயிரினங்கள் :
மூவறிவு உயிரினங்களான ஊர்வன பெரும்பாலும் விஷ செந் துக்களாகவே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஒளிபடாத புற்று நிலங்களில் வசிப்பதாலும் சுத்தமான காற்று இல்லாத சூழலில் புற்றுக்கள் இருப்பதாலும் விஷம் உள்ளவையாகவே இருக்கின்றன. இதனால் அவற்றின் சேர்மான அணுத் தொகைகளில் தீயணு மிக மிகக் குறைபாடாக இருத்தலை உணர முடிகிறது. சாதாரணமாக நாம் இவ்விஷ செந்தக்களில் ஒன்ற்ைப் பிடித்து வெயிலில் விட்டால் அது அவ்விடத்தை விட்டு விரைவாக மறைவான இடம் தேடி gig. ஒழித்துக் கொள்வதைக் காணலாம். அதாவது அச்செந்துவின் அணுச் செறிவில் ஒளி அணுத்தொகை மிகக் குறைவாக காணப்படுவதினால் அதன் இயல்புக்கு ஒளி ஒவ்வாததாகக் காணப்படுதலேயாகும். அது போல் விஷ செந்துக்சளைப் பிடித்து நன்றாக வெய்யில் படுமிடத்தில் வைத்திருந்தால் அதன் விஷம் குறைவடைகின்றது. அதாவது தீய ணுச் செறிவு அவ்விஷ செந்துவின் அணுத்தொகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் விஷத்தன்மை குறைவடைகிறது.
வெளியில், ஒளியில் உலாவித் திரியும் எந்த ஒரு ஊர்வனவும் விஷம் உள்ளனவாக இருப்பதில்லை. இருளில் நடமாடுகின்ற செர் துக்கள் அனைத்தும் விஷ் செந்துக்களாக இருப்பதனையும் அவை பகல் வேளைகளில் உலாவித் திரிவதை மிக அரிதாகவே காணக்கூடியதாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது, பெரும்பாலான பாம்புகள் விஷப்பாம்புகளாக இருப்பதையும் சாரைப்பாம்பு விஷமற்றதாக இருப் பதையும் காண்கிறோம். அதன் காரணம் வெளி உலகில் உலவுகின்ற் தாக சாரைப்பாம்பு காணப்படுவதையும் ஏனைய வகைப் பாம்புகள் இருளில் மட்டுமே உலவுகின்றமையும் காணலாம். பகலில் உலவுகின்ற பாம்பின் தீயணுத் தொகை இரவில் உலவுகின்ற பாம்புகளின் தீய ணுத் தொகையிலும் பார்க்க கூடுதலாக இருத்தலே காரணமாகும் என்பதை உணர முடிகிறது. எவ்வித உயிரினமாயினும் தீயணுச் செறிவு குறைவான உயிரினங்கள் விஷம் செறிந்தவையாக இருத்தலை நாம் காணலாம்.

விநாயகர் தஞ்ம நிதியம் 112
------- உள்ளொன்ற வைத்து வெளியில் ஒன்று பேசும் மனிதர் எவ ராயிருந்தாலும் அவர்கள் சுவாசிக்கும் காற்றில் விஷ அணுச்செறிவு சிறிது சிறிதாகச் சேர்ந்து அவர் இறக்கும் காலத்தில் அவரது ஆன்ம அலையிலுள்ள காற்றணுவின் லிஷ அணுத் தொகைக்குரிய பிறவிகளில் அவரைப் பிறப்பிக்கின்றது. இவர்களின் ஆன்ம அலையில் இத்த கைய செயற்பாடுகள் முன்பு பதிவாகி இருத்தலே காரணமாகும். குக்கும தேகத்தில் வியாபித்திருக்கும் ஆன்ம அலையானது. அவ்வத் - தொடர்பிலுள்ள உயிர்களின் ஆற்றல் மூலம் செயல் வடிவம் பெறுகின்றன. வானொலி அலையினை எடுத்துக் கொண்டால் ஒரு நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் ஒலியலையானது எமது காதுக ளுக்கு நேரடியாகக் கேட்க முடியாத அளவு அலைவுகளாக விரிவு படுத்தப்பெற்று அலையவிடப்படுகிறது.--இவ்விடத்தில் ஒலியைப்பற்றி
மேலதிகமாக பார்க்கும் தேவை எமக்கு ஏற்படுகின்றது.
ஒலி அலையும் ஆன்ம அலையும்
அதிரும் பொருட்கள் ஒலியை உருவாக்குகின்றன. "குரல் வளைக்கு குறுக்கான உள்ள குரல் நாண்கள் காற்றில் அதிருவதினால் எழுவதுதான் நமது பேச்சு ஒலி. அவ்வாறே ஒரு மிருதங்கத்தில் நன் றாக ஈந்து விரிக்கப்பட்ட தோல் கை விரல்களினால் தட்டப்படும் போது அதிர்வதினால் ஏற்படும் ஒலி மிருதங்க ஒலியாகும். அதுபோல் ஒரு நிலையான-காந்தப் புலத்தினுள் நிலையற்ற காந்தப்புலம் ஒன்று தோற்றுவிக்கப்படும்போது அதனுடன் தொடர்பு பட்டிருக்கும் கூம்பு வடிவமான கடுதாசி அதிர்வதனால் ஏற்படும் ஒலியினை ஒலி பெருக் கியின் ஒலி னவும் கூறலாம். ஒரு செக்கனில் நிகழும் அதிர்வு எண் ணிக்கை ஒலியின் அதிர்வு எண் (FREGUENCY) எனப்படுகின்றது. இது (HER2) கேட்ஸ் என்றும் அலகில் அளவிடப்படுகின்றது. 20 HZக்கும் 20000HZக்கும் இடைப்பட்ட அதிர்வெண்களை உடைய ஒலிகளையே எம்மால் சாதாரண மனித செவியால் கேட்க முடியும் .ஆனால் 20,000 அதிர்வுகளுக்கு மேற்பட்ட ஒலிகளை எம்மால் கேட்க
முடிவதில்லை.
... ------- எனவே நம் காதுகளால் நேரடியாகக் கேட்க dքա աn 5 அதிர் வெண் கொண்ட ஒலி அலைகளை உருவாக்கி அவற்றினை காற்றினில்ட

Page 63
113 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்.
அலைய விடுகின்ற செயலையே ஒரு வானொலி நிலையம் செய்கின் றது. அவ்வாறான அலைகளை எமது வானொலி மூலம் நெறிப் படுத்தி சாதாரண காதுகளுக்குக் கேட்கக் கூடியதான நிலையினை நம் வானொலிப் பெட்டி செய்கின்றது. இவ்வாறு பல நூற்றுக் கணக் கான வானொலி நிலையங்களிலும் இருந்து அலைய விடப்படும் அலை கள் வெவ்வேறு அதிர்வெண் கொண்டவையாக அலைய விடப்படும் போது அதற்குரிய அதிர்வெண்களை பிரித்தெடுத்துச் செய்யும் செயலை நமது வானொலிப் பெட்டி செய்கின்றது. இவ்வலை அவ்விடத்தில் இருப்பதற்கான அறிகுறி எவ்விதத்திலும் தென்படுவதில்லை.
தென்படாத காணமுடியாத இவ்வலைவுகளை ஒத்ததே ஆன்ம அலையாகும். சூக்கும தேகத்தில் வியாபித்திருக்கும் ஆன்ம அலைச் சக்தி மனிதனின் கன்ம ஆற்றலுக்கு ஏற்ப சேர்மான சக்திப் பகுதிக் குச் செல்கின்றது. நம் புராண இதிகாசங்களிலே அசரீரி என்றொரு வார்த்தையை பிரயோகித்துள்ளார்கள். உண்மையில் அசரீரி என்ப தும் ஒருவகையில் 20,000 மேற்பட்ட அதிர்வெண் கொண்ட ஒலி அலையே ஆகும். இவ் ஒலி அலையினை கேட்கக் கூடிய கன்ம ஆற் றல் பெற்ற மனிதனுக்கு மட்டுமே இது கேட்கக் கூடியதாக இருந்துள் ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். கன்ம ஆற்றல் வலிமை கூடுதலாக உடையவனுக்கு தீயணுவின் விகிதாசாரம் கூடுதலாக இருப் பதே காரணமாகும். தீயணுவை கூடுதலான தொகை சேர்க்கக் கூடிய முறையில் நல் வழிகளில் எமது சேவைகளைச் செய்வதன் மூலம் பிறப் பறுக்கின்ற ஞான நிலையை அடையலாம், பொதுவாக நாயன்மார் சள் பெரியளவில் தோன்றியுள்ளமை தமிழ் நாட்டில் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். அப்பகுதிகளில் தீயணுவின் விகிதாசாரம் கூடுதலாகக் காணப்படுவதே காரணம் என்பதை உணர முடிகின்றது.
சக்திகளின் சேர்மான ஆராய்வு
சைவசித்தாந்தத்தை பல ஞானிகள் ரிஷிகள் நாயன்மார்கள் தோன்றியே உருவாக்கி உள்ளார்கள். இப் பிரபஞ்சத்தின் a 6760 p. நிலையை ஆராய்ந்து தீயணு சேர்மானம் கூடியதால் உண்மையை அறிந்து இந்து சமயத்தில் கடவுள்களை உருவாக்கி உள்ளார்கள். இப் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான சூரியனை சூரியன் எனக் குறிப்

விநாயகர் தரும நிதியம் , 114
பிடாது சிவபெருமான் என சைவ சமயத்தில் குறித்துள்ளனர். சூரி பனுக்கு எவ்விதம்- தாய் தந்தையரைக் குறிப்பிடாதது- போலவே சிவபெருமானுக்கும் குறிப்பிடப்படாமை இங்கு உற்று நோக்கக் கூடிய தாகும். சூரியனின் தீப்பொறியான பூமியில் இருந்து வெடித்துச் சித றிய சந்திர கோளத்தை சந்திர கோளம் எனக் குறிப்பிடாது சிவனின் சக்தியான உமாதேவி எனக் குறிப்பிட்டுள்ளார்கள்: சூரியனுக்கு மிகத் தூரத்தில் இருக்கும் சூரியனிலிருந்து உருவான மிகப் பெரிய வியாழக் கிரகத்தை சிவனுக்கும் உமாதேவிக்கும் பிறந்த முதல் பிள் ளையான பெரிய ஆனைமுகத்தை உடைய விநாயகர் எனக் குறிப் பிட்டுள்ளார்கள். (அறிவுப் பொருள்) புதன், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களையும் சிவனின் நான்கு புத்திரர் எனக் குறிப் பிட்டுள்ளார்கள்.
இவற்றில் வியாழனை ) (காற்று) தந்தை தாய் இருவ ரும் உருவாக்கியதாகவும் செவ்வாய் (ஞான ஒளி அணு) சிவபெருமா னின் நெற்றிக்கண் அக்கினியில் இருந்தும் புதன், சனி கிரகங்கள் (நீதி நியாயத்திற்குரிய ஆகாய பூதம்) சிவபெருமானின் உடல் அக்கி
இவ்விடத்தில் மத்துவ வேதம் கூறும் கருத்தை உற்று நோக்கும் போது இறைவனின் புத்திரரான வாயுவின் உதவியின்றி இறைவனை அணுக முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். தீப் பொருளாா" இறைவனை இறை புத்திரனான காற்றின் உதவியின்றி அணுக முடி யர்து என்பது ஐந்துவித சக்திகளைத்தான் கடவுளாக வகுத்துள்ளார் கள் என்பதை உணரவாய்ப்பேற்படுகின்றது. தீயின் மீது காற்றுப் பட்டால்த்தான் ஒளியணு உண்டாக முடியும். எமது சமயத்தில் நாயன்மார்கள் வரலாற்றில் நாயன்மார்கள் ஒளியில் இரண்டறக் கலந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நாம் செய்யும் கபடமற்ற நற் கருமங்களால் உடலில் நீர் சக்தி குறைந்து தீச் சக்தி மேலோங்கி நிற் கின்றது. நாயன்மார்கள் உழவாரைத் தொண்டு, நந்தவனம் அமைத் தல், ஆலய சுத்தம் பேணுதல், நீர் ஊற்றுதல் என்பன போன்ற சுய நலம் அற்ற உண்மை நிலையில் ஆற்றிய பணியால்தான் ஆன்ம அலைச் சக்தியில் மாற்றம் ஏற்பட்டு நீர் அணுக் குறைந்து ஒளியணுக் கூடி ஞான ஒளியில் முத்தியடைந்துள்ளனர். இவ்வாறு தீ, ஒளி அணு ஆன்ம அலையில் கூடும்போது நீர் அணு வற்றி இல்லாமல் போகின்

Page 64
115 'இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு" - குறள்
றது. ஐந்துவித சக்திகளில் ஒருவித சக்தி இன்றி எப்பொருளும் உருவாக முடியாது. இக் காரணத்தால் பிறப்பை நீக்க முடிகிறது. ஒருவித சக்தி இல்லாமல் போனதும் மிகுதி நாலு சக்திகளும் அவ் அவற் றின் சக்திகளுடன் சேர்ந்து விடுகின்றன. ஒளியணுவில் (முத்தி) சேர்வதைத்தான் இறைபதம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்,
பூமி நிலப்பரப்பில் மேற்கு நிலப்பரப்பு உயரமான இடங்களில் கிழக்கில் உதிக்கும் சூரியனின் தீச்சக்தி கூடுதலாகச் செறிவாகின்றது இதன்புடி இந்தியாவின் தமிழ் நாடு - யப்பான் - இலங்கையின் வட கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளது. சைவசமய ஆலயங்கள் கிழக்கு வாசலாக அமைத்ததில் இருந்து தீயணுச் சேர்மானங்களுக்கு சைவ சமயம் கொடுத்த முதல் நிலையை உணரலாம். சன்மார்க்க நெறி விபுலானந்தரும் கிழக்கு மாகாண மட்டக்களப்பு காரைதீவில் மேற்கு உயரமான பகுதியிலேயே அவதரித்துள்ளார். இப்பகுதிகளில் ஏேைனய வீத அணுச் சேர்க்கைத் தொகைகளில் வெவ்வேறு இடங்களின் அணுச்
: ஒப்பீடு செய்கையில் தீயணு. விகிதாசாரம்" கூடுத
லாக காணப்படுகின்றமையை நாம் காணலாம்.
சேர்க்
தீயணுச் சேர்க்கை கூடுதலான மனிதன் அறிவாளியாக ஞானி யாக வருகின்ற சாத்தியப்பாடுகள் கூடுதலாக உள்ளதை எம் சிந்தனை மூலம் கண்டு கொள்ளலாம். மணிவாசகர். தம் மந்திரிப் பதவியை உதறித் தள்ளிவிட்டு பிறப்பை நீக்கும் நோக்கத்திற்கான கஷ்டங்களை "அனுபவித்தார். இது எவராலும் செய்யக் கூடிய காரியமல்ல. அவ ருக்கு அமைந்த அணுத்தொகையில் தீயணுக்கூடுதல் சேர்மானமே காரணமாகும். வள்ளுவருக்கு அமைந்த அணுக்தொகையின் சேர்மா னம் உலகில் வேறு எவருக்கும் அமையவில்லை. வள்ளுவர் இயற்றிய திருக்குறள் முழு உலகையும் ஆட்கொண்டு இருக்கின்றது. இவரும் மேற்கு உயரப் பிரதேசமான தமிழ் நாட்டில்தான் அவதரித்துள்ளார் இவ்வாறானவர்களின் சேர்மான-அணுத் தொகையில் தீஅணுகூடுது gifts அமைந்துள்ளதே காரணமாகும். தீயணுச் சக்தி உடல் கஷ்டம் LIFTBT fir g5 'கடும் உடலுழைப்பால் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் வாழ் கின்ற மனிதர்கள் பெரும்பாலும் ஆற்றலறிவு கொண்டவர்களாக காணப்படுவதை நோக்குகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள்

விநாயகர் தரும நிதியம் 116
தென்பகுதி மக்களிலும் பார்க்க கல்வியிலும், ஆற்றலிலும், உண்மை யிலும் கூடிய அளவுள்ளதைக் காணலாம்.
தெற்கு மேற்குப் பகுதி நீரணுச்சக்தி கூடுதலான விகிதம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. வட கிழக்குப் பகுதி தீயணுச் சக்தி கூடுதலாகக் காணப்படுவதே காரணமாகும். யப்பான் கிட்டம் குறைந்த பூமிப்பரப்பு உள்ளதால் அங்கு நிலநடுக்கம் பூகம்பங்கள் அடிக் கடி காணப்படுகின்றது. தீயணுத் தொகை கூடுதலாக உள்ளமையே பூகம்பங்களுக்குக் காரணமாகும். அங்கு வாழும் உயிரினங்களும் தீய ணுத் தொகை கூடுதலானவையாகவே காணப்படுகின்றது. இங்குள்ள வர்க்ள் அறிவாளியாகவும் திறமைசாலியாகவும் காணப்படுகின்றனர். தீயணுத் (ஒளி) தொகை கூடுதலாக உள்ளவர்கள் உயிர் பிரிய வரி னும் பொய் கூறமாட்டார்கள். உண்மையே தெய்வம் என்பதை சிந்தனையாக்கி பூகம்பங்கள், அணுகுண்டுக்குப் பயப்பட மாட்டார்கள் வேறு ஒருவரிடம் கையேந்தாதவர்களாகவும் உதவும் மனப்பாங்கு உடையவர்களாகவும் சிறந்த தொழில் முயற்சியாளர்களாகவும் ஞான அறிவாளர்களாவும் காணப்படுகின்றனர். தீச்சக்தி சேர்மானம் கூடு தலான பகுதிகள் எவ்வகையான உயிர் இனங்களை உண்டு பண்ணு கின்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மண்புழு மண்ணுக்குள் வாழ்வதாலும் அவ்விடம் ஈரலிப்பான இடமாக இருப்பதினாலும் தீயணுக் குறைவு காரணமாகவும் மண் புழுவுக்கு கண் உருவாகவில்லை. விலங்கினமும், மனித இனமும் தீய ணுச் சேர்மானம் கூடியதால் வயிற்றிலே கருவை உருவாக்கி பிரசவிக் கின்றன. ஊர்வன, பறவைகள் கருவை வயிற்றினில் உருவாக்க முடி வதில்லை. முட்டையில் உருவாக்குகின்றது. பொதுவாக தீயணுக் குறைவு காரணமாகவே உண்பார்வைக் குறைவும் காதுகேளாத் தன் மையும் உண்டாகின்றது. தீயணுவின் தன்மை மேலும் கீழ்நிலைய டையும் போது கண்பார்வை முற்றாகத் தடைப்படுகின்றது. கடைசிக் காலம் இறக்கும்போது கண்பார்வை முற்றாகவே தடைப்பட்டுஇருந்தால் எதிர்வரும் பிறப்பு கீழ்நிலையை அடைகிறது. கண்பார்வைக் குறைவு மனித இனத்துக்கு மட்டுமே ஏற்படுகின்றது. மற்றைய பிராணிகளுக்கு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. மனிதனின் சுயநல நோக்) கத்தினாலும் பகட்டு வாழ்க்கை மனநிலையினாலும் ஆசை (நீர் அணுக்கூடி தீஅணுக் குறைவதினாலேயே இவை ஏற்படுகின்றது. தற்

Page 65
117 தத்துவ ஞான சிந்தனையும், வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும் கால விஞ்ஞான ஆராய்வின் மூலம் மூன்றாவது நெற்றிக் கண் இருப் பதாகக் கண்டுள்ளார்கள். சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து ஒளியணு முருகன் தோன்றியதாக புராணம் கூறுகின்றது. தியாக சேவையாலும் கடும் உடலுழைப்பாலும் ஆன்ம அலையில் பதிவாகும் அணுச் சேர்க்கையில் ஒளியணு ஏராளமாக அதிகரித்தால் நெற்றிக் கண் மூலம் ஞான அறிவு ஏற்பட வாய்ப்பு உண்டாகின்றது.
அணு சமணம் - வைசேடிகம் - மீமாம்சம் முதலிய சமயங்கள் பிரிக்க முடியாத சிறு பருமனைக் குறிக்கும் ஒரு பொருளாக அணுவைக் குறிப் பிடுகிறார்கள். உயிர் இனங்கள் உருவாகுவதற்கு அணுச் சக்தி மூல காரணமாகும்.
அணு என்பது மேற் கொண்டு பிரிக்கப்பட முடியாத ஒரு அளவு கோல் என நாம் கருதுகிறோம். வேறு சிலர் அதைப் பொருளாகக் கருதுகின்றனர். ஆன்ம அலையில் உள்ள அணுச்சக்தி சக்தியில் வேறு பட்டது. அதாவது ஒரு அணுவின் சக்தி பூமியில் 100 லட்சம் அணு வுக்கு சமனானதாகும். 1 வேப்பம் விதையை நாம் நட்டாலோ வேறு எவ்விதைகளை நட்டாலோ அவ்விதையின் நூறு லட்சம் விதை அளவு பொருள்களை மரம் இலை, காய், பூ, என பலவிதமாக உற்பத்தி செய்து தருகின்றது.
கன்மம்
மீமாம்சம் : கன்மமே முக்கியமான சக்தி எனவும் - சமணம் : கன் மத்தைக் கடவுளெனவும்- சைவசித்தாந்தம்; பழம் பிறப்பும் பழவினை யும் உண்மையானது பற்றற்ற வினையே பிறப்பை ஒழிக்கும் எனவும் கூறுகின்றது.
தூலதேக கன்ம ஆற்றலாலே சூக்கும நேக ஆன்ம அலையி லுள்ள அணுச்சக்திகள். அதற்குரிய பதிவுகளை மேற் கொள்கின்றன. நாம் செய்கின்ற செயல்களின் பலாபலன்களை கள்ளங் கபடமற்ற கன்ம ஆற்றலின் மூலம் மாற்றி அமைக்கலாம். நாம் செய்யும் நற் செயல்களை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் போது அதற்குரியதான சக்திச் சேர்மான அணுத்தொகைகள் பதிவாகின்றன.

விநாயகர் தரும நிதியம் 118
கடும் உழைப்புக்கு ஆன்ம அலையில் தீயணு பதிவாகின்றது. அந்த உழைப்பு பல சீவராசிகட்கும் பயன் உடையதாக இருந்தால் மட்டுமே சேவைக்கான தீயணுவாய்ப் பதிவாகும். பகட்டு வாழ்க் கைக்கான முறையில் உழைக்கும் போது ஆன்ம அலையில் ஆசை அணு வாகப் பதிவாகின்றது. "வேறு மக்களிட்ம் பணம் பெற்றுச் செய்யும் தான தருமங்கள் செய்பவரது ஆன்ம அலையில் காற்றணுவாய்ப் பதிவாகின்றது. பாராட்டுவிழா, பட்டமளிப்புவிழா செய்பவர்க்கும் காற்றணுவாகப் பதிவாகின்றது. ஆலய சேவைகளிலும் மற்றைய உயிரினங்களுக்கு பயன் தராத சேவையால் ஒளியணு உருவாக முடி யாது. மரம் நடுதல், மரங்களுக்கு நீர் ஊற்றுதல், சூழல் துப்பரவு செய்தல் முதலிய செயல்கள் செய்பவருக்கு ஒளியணுவை உருவாக் குகின்றது. இச்செயல்கள் மறு சீவராசிகளின் உணவுத் தேவைக்கு வழிவகுக்கின்றது. இலவச மருத்துவ சேவையால் உயிரினங்கள் உடல் தலம் பெறும்போது அவ்வுயிரினங்கள் வினைப்பய்ன் ஆற்ற லைப் பூரணமாய்ச் செய்ய முடிகின்றது ஆகவே இச் செயல்களும் ஒளியணுவை உருவாக்கும் முயற்சியாகும். யப்பான், சிங்கப்பூர் மக்க ளின் சிந்தனைகளைப் பின்பற்றி மக்கள் கருமமாற்றினால் பிரச்சனை கள் நேர இடமில்லை. இயந்திரம் இயங்குவதற்கு தூயகாற்று முக்கி யம். காற்றுப் போகும் பாதை அடைத்து விட்டாலோ காற்று கூடு தலாகப் போனாலோ போன காற்று வால்வ் மூலம் சரியான முறை யில் இயங்காது விட்டாலோ இயந்திரம் இயங்க முடியாது. தீச்சக் தியை இயந்திரம் உருவாக்கினாலே இயந்திரம் சக்தியைக் கொடுக்கும். இவ்வாறு உயிரினங்களின் கடும் உழைப்பின் மூலமே ஒளியணுச் சேமிப் புக் கூடி மேல்நிலைப் பிறவியை அடைய முடிகின்றது.
நற்பதிவுகளின் பலாபலனாக மேல்நிலைப் பிறப்பையும். மென்மேலும் நற்செயல் ஆற்றலை அதிரித்துக் கொண்டே செல்கையில் பிறவா நிலை யையும் அடைய முடியும். ஆன்ம அலையின் அணு சக்திப் பதிவுகளுக்கு ஏற்பவே கருமங்கள் ஆற்றுகின்றோம். அக்கட்டளையை மாறி நாம் செயற்பட முடியாது. அதிலிருந்து வரும் 1 அணுச் சக்தி பூமியில் 100 லட்சம் (1கோடி) அணு ஆற்றலைத் தருகின்றது. கூடுதலாக 200 லட்சம் அளவு கருமமாற்றினால் திரும்பி ஆன்ம அலையில் அதற் குரிய வகையான 2 அணுவாகப் பதிவாகிறது. இவ்வாறு தூல உட லில் உயிர் பிரியும் போது ஆன்ம அலையிலுள்ள அணுத்தொகைக்கு ஏற்ப மறுபிறவி வந்தடைகிறது.

Page 66
19 "பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது? -. குறள்
பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலே ஒரு அரசன் போர் செய்யும் போது அவன் பிரயோகித்த பாணமானது ஒருபாணம் பத்தாகவும் பத்து நூறாகவும் நூறு ஆயிரமாகவும் இப்படியே பத் துப் பத்தாக பத்துத் தரம் டெருகிய நூறு கோடி பாணங்களால் மாற்றானுடன் போர் செய்து வென்றதாக வரலாறு கூறுகின்றது. ஆனால் நாம் இதைக் கற்பனைக்கதை எனவே எண்ணியிருந்தோம். இன்றைய விஞ்ஞான காலகட்டத்திலே இது முழு உண்மை என்பதை அறியக் கூடியதாக உள்ளது. ஜேர்மனி தேச கிட்லர் இந்தியாவிலி ருந்து விஞ்ஞான் ஏடுகளை எடுத்துச் சென்று கணைகளை உருவாக்கி ஆங்கிலேயருடன் போர் செய்ததும் அமெரிக்கா அவரை வென்று ஜேர்மனியிலிருந்து அவ் ஏடுகளை எடுத்துச் சென்று அணுக்குண்டை உருவாக்கி யப்பானில் போட்டு யுத்தத்தில் வென்றதும் யாவரும் அறித்ததேயாகும். இச்சம்பவத்தில் இருந்து தான் அணுகுண்டு போன்ற சக்திமிக்க பொருட்களை உருவாக்குகின்றனர்,
எல்லா உயிர்களினதும் ஆன்ம அலையில் இருந்து வரும் ஒரு அணுச்சக்தி தூலதேகத்தில் 100 லட்சம் பங்கு ஆற்றலைச் செய்ய முடி கின்றது. இவ்வாறு நாம் செய்யும் 100 லட்சம் அணு ஆற்றல் திரும்ப ஒரு அணுவாக ஆன்ம அலையில் பதிவாகின்றது. சோம்பல் காரணமாக 100 லட்சம் அணு ஆற்றலை நாம் உருவாக்க முடியாவிடில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத கடனாளியாக ஏற்பட இட முண்டு. அதற்காக பலபிறப்பு பிறக்க வேண்டி நேரிடும். ஒவ்வொரு செயல்களுக்கும் ஆன்ம அலையில் அச்செயல்களுக்குரிய சக்தி நிறங்களில் பதிவாகின்றது. ஒருவருக்கு நியாய முறையில் உதவினால் வெள்ளை நிறத்திலும், நியாயம் தவறி ஏசினால் அதற்குரிய நீலநிறத்திலும் பதி வாகின்றது. நமது பிறப்புக் காரணமாக சூரியனுக்குச் செலுத்த வேண்டிய கடனை செலுத்தாமல் சோம்பேறிகளாக வாழ்ந்து கொண்டு இருப்போமானால் கீழ்நிலைப் பிறப்பை அடைந்து மீண் டும் பிறந்து பிறந்து பிறப்பை நீக்க முடியாது பிறந்து கொண்டே இருப்போம்.
கன்ம ஆற்றலின் சக்தியால் பிறப்பு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஓரறிவு உயிரினம் தன் கன்ம ஆற்றலைக் கூட்டி ஈரறிவு உயிரினமா

விநாயகர் தரும நிதியம் 12C
கவும் பின்னர் ஆற்றல் அதிகரிப்பின் மூலம் மூவறிவு நாலறிவு ஐந்தறிவு உயிரினமாகவும், ஆறறிவு உயிரினமாகவும் மாற்றமடைந்துள்ளன. ஆன்ம அலை உருவான ஆரம்பகாலத்தில் 10 எண்ணிக்கைக் கணக்கா கச் சேர்ந்த அணுத்தொகை கன்ம ஆற்றல் காரணமாக, நூறு. ரம், இலட்சம், கோடிக்கணக்கில் உயர்ந்ததும் அறிவுத்திறன் نیو கூடி இரண்டறிவு, மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு உயி ரினமாக வரமுடிந்தது. சூக்கும தேக ஆன்ம அலையிலிருந்து அனுப் பும், சக்திக் கட்டளைக்கு அமையவே உயிர் இனங்களின் தூல உடல் வேலை செய்கின்றது. தூல உடல் செய்யும் கன்ம ஆற்றல் சக்தி
ம்பி சூக்கும தேக ஆன்ம அலையில்
அணுவாக சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிர் இனங்கள் தூல உடல் மூலம் ஆன்ம அலை யில் சேமிக்கும் சேர்மான சக்தி கூடக்கூட மறுபிறவியில் மேல்வகுப்பு உயிர் இனமாய் பிறக்க முடிகிறது. குரங்கின் கபடமற்ற கடும் ஆற் றல் மூலம் பகுத்தறிவு மனிதனாகப் பிறந்த மனித இனம் தனது சன்ம ஆற்றல் மூலம் ஒளியணு சேமிப்பைக் கூட்டி சூக்கும தேக ஆன்ம லக்கு அனுப்ப முடியாத காரணத்தால் கீழ்நிலைப் பிறப்புக்கு 94ی ஆளாகின்றது. கடும் ஆற்றல் மூலம் பகுத்தறிவை அடைந்த மனித
னப் புராணம் கூறுகின்றது. ஐந்தறிவு உள்ள குரங்கினம் தனது ம ஆற்றல் அதிகரிப்பு மூலமாகமே மனித இனமாகப் பிறக்க முடிந் மற்ற எந்த மிருக இனமும் செய்ய முடியாத ,நிலத்திலி ந்து வயிற்றில் அணைத்த குட்டியுடன் உயரமான மேல் ப்பரணுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்தல்' போன்ற ம் கன்ம ஆற்றல் மூலமே பகுத்தறிவுள்ள மனித இனமாக பிறக்க
ந்தது.
குரங்இன் கன்ற-ஆற்றல்-அவ்வாறு அமைத்திசா-விடில்-பகுத்த மனித இனம் தோன் றியிருக்க முடியாது. இதனால் குரங்கின் *ம ஆற்றலுக்கு மனித இனம் நன்றி கூற வேண்டும். ஒரு கார் கனத்தை தொழில்-படுத்த முயற்சிக்கும் போது பற்றறியில் உள்ள

Page 67
121 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்
மின்சார சக்தி கார் எஞ்சினை இயக்குகிறது. எஞ்சின் இயங்கியதும் டைனமோ மூலம் உருவாகும் மின்சார சக்தி திரும் பற்றறியில் சேர்மானமாகிறது. பற்றியில் சேர்மாளமான கூடுதல் மின்சக்தி எஞ் ଔର୍ବ୍ବହ யக்கத்துக்கும் வெளிச்சத்துக்கும் பிரயோசனமாகிறது. uó26r சார சக்தி எஞ்சின் இயக்குவதன்-மூலமே உருவாகிறது.
சக்தி சேமிக்கும் இடத்தில் மின்சார சக்தி சேர்மானம் ஆகாது விட்டால் கார் ஒடவும் முடியாது, வெளிச்சம் வரவும் முடி "யாது. இவ்வாறே எமது உடல் இயங்குவதற்கும் ஆன்ம- அலை அணுச்சக்தி வேலை செய்கிறது. ஆன்ம அலைக் கட்டளைப்படியே உடல் வேலை செய்யும், இவ்வாறே சூக்கும தேக அணுச்சக்திகளும் சேமிப்பில் உள்ள அணுத் தொகைக்கேற்ப தூலஉடல்மூலம் கருமங் களை ஆற்றி கூடுதலான ஒளியணு சேரும்வரை பிறந்து பிறந்து உழன்றே ஆகவேண்டும் கபடமற்ற கடும் உடல் உழைப்புச் சேவை மூலம் ஒளியணு சேமிப்பை அதிகம் கூட்டினால் குறுகிய காலத்தில் பிறப்பை நீக்க முடியும். இவ்வாறு மனிதனை பிறப்பறுக்கின்ற மேல் நிலையை அடையச் செய்து அதற்கான வழிவகைகளை உணர்ந்து ஏற்படுத்திக் கொள்ள உதவுவதே எமது கடனான கடமை நோக்க மாகும்.
சைவசித்தாந்தமும், வள்ளுவர் குறளும், திருவாசகமும் பற் றற்றபின்பே பிறப்பு நீக்கும் எனக் கூறுகின்றன. "வேண்டும் கால் வேண்டும் பிறவாமை' என்கிறது குறள்." கற்றாவின் மனம் போல கசிந்துருக வேண்டுவனே' என்கிறது மணிவாசகர் திருவா சகம். குறள், திருவாசகம், சைவசித்தாந்தம் ஆகியவை கூறியதின் பிரகாரம் பிறவா நிலையை அடைவதற்குரிய வமிவகைகளை அறிய வேண்டிய கட்டாய கடன் நமக்கு உண்டு.
காசிப முனிவருக்கு மகனாகப் பிறந்த சூரன் எவரும் பெற முடியாத 108 அண்டத்தை 18 யுகம் அரசாளும் வரத்தை சிவபெரு மானி-த்தில் நேரில் பெற்றுள்ளான், அரசாளும் வரம் காரணமாக ரோசை கூடி சேர்மான அணுசக்தி மாறுபட்டு அகங்காரம் கூடி குறைந்ததும் சேவலும் மயிலுமாகப் பிறக்கின்றான். இங்கு வு தான் உயர்வானவனாகப் பிறந்தாலும் அவன் செய்கின்ற
 

spirust தரும நிதியம் 122
கன்ம ஆற்றலுக்கு ஏற்ப ஆன்ம அலையில் பதிவாகின்ற சேர்மான. அணுத்தொகைகள் எவ்வித முடிவினைத் தருகின்றனவோ அவ்வா றான முடிவினையே ஏற்கவேண்டி இருக்கும். இங்கு அவரவர் செய லுக்கு ஏற்பவே பிறப்பற்ற நிலையோ அல்லது கீழ் பிறப்பு நிலையோ ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். பெரியவன்.
உயர்ந்தவள். தாழ்ந்தவன்,-பட்டதாரி, தொழிலாளி. ம், இழிகுலம் என்ற வேறுபாடுகள் இங்கு பிறப்பை அல்லது
என்பதே எமது வேண்டுகோளாகும்.
வினைப்பயனால் உருவாகும் மறுபிறப்பு
மறுபிறப்பு உண்டு என்பதற்கு இங்கே நடந்த சில சம்பவங் களை நாம் அறிந்தளவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். லங்கை கதிர்காமப் பகுதியில் மன்னம் பேரி என்ற அழகு தனது ஊரில் நடந்த வன்செயலால் இறந்து பின்னர்
ன்னர் தனது சிங்களக் கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து ன்னைய பிறப்பிலுள்ள சுற்றத்தாரின் பெயர்கள், பாடசா யர், மாணவர் பெயர்கள் முதலிய முழு வரலாற்றையும் கூறி
புள்ளார். இவற்றை நோக்குகையில் மறுபிறப்பு உண்டு என்பதை உறுதியாக அறியக்கூடியதாக உள்ளது. திடீரென இறக்கும்போது அவரது
அலைகள் செயல்பெற்றவாறே இருக்கும். நோய்வாய்ப்"
பாது செய்த வினைப்பயன் காரணமாக ஆன்ம அலையில் றைந்து நீரணுக் (ஆசை அணு) கூடுதலாகச் சேர்ந்ததால்

Page 68
123 "அறவினை யாது?’ எனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்? - குறள்
மறு பிறப்பில் ஆணாக வரமுடியவில்லை. இவ்வாறு வேறும் இரு ஆண்கள் மறு பிறவியில் பெண்களாய்ப் பிறந்ததை அறிந்துள்ளோம் மன்னம் பேரி, பெண்ணாக இறந்து திரும்பவும் பெண்ணாகப் பிறந் ததால் ஆன்ம அலைச் சக்தி அணுத்கொகை அதிகம் மாறுபட வில்லை என்பதை உணர முடிகின்றது.
எமது ஊரில் உள்ள தோத்திரப் பாடலில் பக்திமிக்க கடவுள் பக்தர் ஒருவர் மருமகளைக் கொடுமை செய்தும் அவவின் காணியை அவ இறந்தபோது மகனுக்கு எழுதியும் செய்த தீய காரணத்தால் இவை நடந்த 18 வருடங்களின் பின் இறந்து அதன்” பின் 1 வருடத் தில் பெண்ணாகப் பிறந்துள்ளார் இவருக்கு வயது முதிர்ந்ததும் இறக் கும் காலத்தில் கண்பார்வை முற்றாக இல்லாது இருந்தது. இவரது ஆன்ம-அலையில் வினைப்பயன் காரணமாக தீயணுக். குறைந்ததால் கண்பார்வை இல்லாமல் போனதுடன் ஆணாகப் பிறக்கவும் முடிய வில்லை. அவரது சீவியகாலத்தில் விசேச கோயில் பூசை"ாந்தத் தினத்தில் செய்தாரோ அதே தின நாளில் பெண்ணாகப் பிறந்துள் ளார். பின்நாளில் கல்விகற்று தேவார திருவாசகங்களுக்குரிய சமய பாடங்களில் திறமையடைந்து பட்டதாரி ஆசிரியையானார். இவரின் 25 வயதின் பின் பிரயாணம் செய்கையில் வன்செயல் துப்பாக்கிச் சூட் டுக்கு இலக்காகி ஒரு கால் முறிந்து 1 வருடகாலம்வரை வயித்தியம் செய்து கால்முறிவை மாற்றியுள்ளார். சிறு தீங்கு செய்தாலும்.அது பதிவாகி அதற்குரிய தண்டம் வந்தே தீரும். இதை மாற்ற முடி "யாது. ஆகவே ஆன்ம அலையில் பதிவாகும் தீவினை "அணுக்களின் பெறுபேறுகள் காலாகாலத்தில் செயற்பட்டே ஆகும் என்பதை உன் னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இன்னும் ஒரு ஆண் இறந்தபின் ஆணாகப் பிறந்த விபரம் வருமாறு. பொதுத் தொண்டில் கூடுதலான திறமையும் சேவை எண் ணமும் கொண்டஒரு கோவில் மனேஜர் கோவில். பூசை.விவகா ரத்தில் ஐயருடன் வாக்குவாதப்பட்டு கடும் கோபம் கொண்டிருந்தார் அதனால் மாலை இருட்டில் ஐயர் போகும் வழியில் வைத்து வேறு இருவரைக் கொண்டு ஐயருக்கு அடிப்பித்துள்ளார். சிறிது காலம் *ெசில அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு காரண மா4 தஞ்சருத்தி-அடுத்தநாள்-இறந்து-போனார். இறந்த-மூன்று

விநாயகர் தரும நிதியம் 24
மாதங்களில் திரும்ப ஆணாகப் பிறந்துள்ளார். அதன்பின் உரிய காலத்தில் கல்விகற்று கல்வியில் மேல் நிலையடையவில்லை. இருபத் திரண்டு வயதில் இஸ் கூட்டரில் பயணம் செய்யும்போது முச்சந்தி ஒன் றில் லொறியால் மோதப் பெற்று த்லையில் வெடிப்பு ஏற்பட்டது. அதன்பின் பல சிகிச்சைகள் செய்து ஆறு மாதத்தில் காயத்தை மாற் றியுள்ளார். இவர் முற்பிறவியில் செய்த பொதுச்சேவை நல்மனம் நல்லுழைப்புக் காரணமாக திரும்பவும் ஆணாகப் பிறந்துள்ளார். முன் வினைப்பயன் பெறுபேறுகளை அனுபவித்துள்ளார்.
பிறவா நிலை அடைதல்.
9 கிரகங்களில் பூமியின் நிழலான கிரகங்கள் இரண்டை நீக்கி மிகுதி ஏழு கிரகங்களின் சக்திகள் ஏழு நிறங்களில் பிரதி பலிக்கின் றன. இவ் ஏழு கிரக சக்திகளே இப்பூவுலக பிரபஞ்சத்தை நிர்வகிக் கின்றன. இவற்றில் வெள்ளிக் கிரகத்தின் ஆசைப் பொருளான நீல நிற சக்தியை நீக்கி மிகுதி ஆறு கிரக சக்திகளையும் சிவபெருமானின் குடும்ப சக்தி என சைவசித்தாந்தம் ஆராய்த்து நிர்ணயித்துள்ளது. உயிரினங்கள் உற்பத்திக்கு காற்றுச்சக்தி முதலாவதாக அமைவதால் முதல் வணக்கத்தை காற்றுப் பொருளான விநாயகனுக்கு கொடுத் துள்ளார்கள். சிவபெருமான் முப்புரம் எரிக்க புறப்பட்டுச் சென்ற போது விநாயகனைக் கூட்டிச் செல்லாத படியால் முப்புரம் எரிக்க முடியவில்லை என சமய புராணம் கூறுகிறது. தீ எரிவதற்கு காற்று முக்கியம், ஆகவே இது முற்றிலும் சரியானதே. உயிரினங்களின் சிந்தனை எவ்வாறு செயல் பெறுகிறதோ அதற்குரிய கிரக சக்தி அக் கிரகத்திற்குரிய நிறங்களில் ஆன்ம அலையில் சேர்மானமாயிருக்கும் எந்தக் கிரகசக்தியின் நிறம் கூடுதலாக ஆன்ம அலையில் உள்ளதோ அச்சக்திக்குரிய சிந்தனையில் அவ்வுயிரினம் செயலாற்றும். எந்த உயி ரினமும் கடும் உடல் உழைப்பு மேற்கொள்ளும் போது அவ் உயிரினத் தின் ஆன்ம அலிை வெண்நிறம் கூடுகிறது. இவ்வாறு வெண்ணிறம் கூடக்கூட பகுத்தறிவு கூடுகிறது. பகுத்தறிவு கூடக்கூட பிறப்பு மேல்நிலைக்கு மாற்றமடைகிறது.
பிறவா bø06væBu syst – u வேண்டுமெனில் மற்றைய உயிரி னங்களுக்கு இடையூறுகளின்றி சகல விதமான ஆசைகளையும் நீக்க வேண்டியதே முதல் கடனாகும், அத்துடன் பழவினைப் பயனை நீக்குவதற்காக முடிந்தளவு உண்மையான சேவ்ைகளை ஆற்ற வேண்

Page 69
125 தத்துவ ஞான சிந்தனையும், வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும்
டும். பிற சீவராசிகளுக்கு தன்னால் இயன்ற சேவைகளை கள்ளம் கப்டமின்றி இயன்ற வரை செய்துதான் ஆகவேண்டும். இவ்வாறு செய்துவர ஆன்ம அலையில் ஒளி அணுச் சேர்மானம் ஏராளமாகச் சேரும். ஒளி அணுவிளைக் கூட்டுவதற்காக உடற் கஷ்டங்களைப் பாராது நாம் பெற்ற கடன் நீங்க கூடுதலான சேவைகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு கணக்கிட முடியாதளவு ஒளியணுக்கள் ஆன்ம அலையில் சேரும் போது நீரணுவற்றி உயிர் உருவாக முடியாத பிறப் பில்லாத நிலை ஏற்பட முடியும். நாயன்மார்கள் ஒளியில் முத்திய டைந்தார்கள் என்பது பேரொளியில் அவர்களது ஒளியணு ஒன்றுபட்டு பிறப்பு இல்லாமல் போவதே ஆகும். அந்நிலையே இறைவன் திரு வடி அடையும் நிலை எனக் கூறப்படுகிறது.
எமக்காக இன்னொருவர் செய்யும் சேவையாலோ நாம் பிறி தொருவருக்கு பணத்திற்குச் செய்யும் சேவையாலோ எமது ஆன்ம அலையில் நல்ல பதிவுகள் ஏற்படப் போவதில்லை. அவரவர் தியாக சேவை ஆற்றல் மூலமே அவரவர் ஆன்ம அலையில் அதற்குரிய வினைப் பயன்கள் ஒளி அணுவாசப் பதிவாக முடியும். இதனால் தன் னம்பிக்கையோடு சாவை எதிர் கொள்ளும் மனப்பாங்கு வந்து விடு கிறது. நாம் புரிந்த கன்ம வினைகளில் இருந்து தான் நாம் இறந்த பின் நமது எதிர் காலம் நிர்ணயிக்கப்படுகிறது என்னும் உண்மை எமக்குப் புலனாகி வருகிறது. நன்நெறிகளை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்ற நல் நோக்கம் மேலோங்குகிறது. பந்த பாசங்கள் ால்லாம் வெறும் கனவுகள் என உணரமுடிகிறது. பிறவிகள் தோறும் நாம் பந்தத் தொடர்பு கொண்டிருந்த உறவுகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் என்பது புரிகிறது.
மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் கபிலமுனிவர் அண்டத் தைப் பற்றிக் கூறிய உண்மைகளைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் பல வித ஆராய்ச்சியின் பின்னர் கண்டு பிடித்து வெளியிடுகிறார்கள். சூக்கும உலகத்தை நுண் நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறு எவராலும் பார்க்கவோ உணரவோ முடியாது. சூக்கும உலகம் (Fl உலகத்தோடு ஊடுருவிக் கொண்டு இணைந்திருக்கின்றது. அது மிக நுட்பமான பரிமாணத்தை உடையது ஆகையால் சூக்குமமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ் இயக்கம் சட உலகின் கண்களுக்கு

விநாயகர் தரும நிதியம் 126
தெரிவதில்லை குக்கும சரீரம் மனிதனின் ஸ்தூல சரீரத்தை சுற்றி இயங்குகிறது. இதில் உயிர்களின் உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணக் கிளர்ச்சிகள், எல்லாம் அவை அவைக்குரிய நிறங்களில் பிரதிபலிக்கின், றன. எமது சரும வினைக்கேற்ப எமது குணங்கள், உணர்வுகள், மனப் பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்து விடுகின்றன.
நாம் புகவேண்டிய கற்பாயசமும் (கருவறை) எமது கரும வினைக்கேற்பவே நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆன்மாவும் பிறக் கின்ற நாடு, இனம், குடும்பம் எல்லாம் அதனுடைய கன்ம வினைக் கேற்பவே நிர்ணயிக்கப்பெறுகிறது. அண்டங்கள் பல உண்டு என்பதை அன்றைய காலகட்டத்திலே ஞானிகளால் அறியப் பெற்றுள்ளது. சூரன் ஆயிரத்தெட்டு அண்டங்கள் ஆள வரங்கேட்டு நூற்றியெட்டு அண்டங்கள் ஆள வரம் பெற்றான் என் புராணக் கதைகளிலே நாம் படிக்கின்றோம். ஆனால் இப்போது தான் விஞ்ஞான ரீதியாக அவற்றை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
பாவ புண்ணியங்கள் எவ்வாறு சேருகின்றன
இன்றைக்கு பல வருடங்களுக்கு முன்னதாக பாவ புண்ணியம் கடவுளால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என நம்பி எக்குற்றத்திற் கும் கடவுளை மன்றாடினாற் போதும் என நினைத்து ஏராளமான பொருட்செலவில் ஆலயங்களைக் கட்டுவித்து விழாக்களைச் செய்து வந்தார்கள். கடவுளை பணத்திற்கு வேலை செய்பவராக நம்பி கரு மம் ஆற்றினார்கள். எத்தவறையும் நாம் செய்யலாம். கடவுளை மன்றாடினாற் போதும் பாவம் நீங்கி விடும் என முழுநம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் தற்காலம் சந்திர மண்டலத்திற்கு போய் மண்ணெடுத்து வந்து பல கிரகங்களை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டு பலவித விஞ்ஞானப் பொருட்களை உருவாக்கி அதன் மூலம் பல திட்டங்களை செயற்படுத்துகிறார்கள். இதன் மூன்ம் சமயங்கள். கூறிய இறை சக்திகளை கிரக சக்திகளாகக் கண்டுள்ளார்கள். இச் சக்தி பூமண்டலம் முழுக்க ஏகமாய்ப் பரவியுள்ளது. தனிய ஆலயத் துள் மட்டும் இச்சக்தி உள்ளது என்பதை நிராகரித்துள்ளார்கள். கிரகங்கள் தங்களைத் தாங்களே சுற்றுவதுடன் இப்பூமண்டலத்தின் சூரியனையும் சுற்றி வருகின்றன; இப்பூமண்டலமும் தீப்பொருளான சூரியனைச் சுற்றி வருகின்றது.

Page 70
127 'ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சாரப் பொய்யாமை நன்று' - குறள்
விஞ்ஞான கண்டுபிடிப்பு மூலம் சேர்மான சக்திகளை அறிந்து கொண்டதும் இப்பூமண்டலத்தை இயக்கும் 9 வித இறை (கிரக) சக்திகளை உணர்ந்துள்ளார்கள். உயிரினங்களில் இச்சக்திகளின் சேர் மான மாற்றத்தை அவரவர் வினைப்பயன் மூலமேயன்றி வேறு எவ் விதத்திலும் மாற்றமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார் கள். இதன் பயனாக சில நாடுகளில் மக்கள் எல்லாரும் சமன் எல் லாரும் சமனாக வாழ வழி வகுப்பதே கடமை என உணர்ந்து அவ் வாறே செயற்பட முடிவு செய்து அதை நாட்டுக் கடமையாக்கி செயல் புரிகிறார்கள். இங்கு தீயணுச் செறிவு கூடியதால் ஏழை பணக்காரன் என்ற நிலை மாறி அடுத்தவர் கொடுத்தாலும் வாங் காத மனநிலையில் வாழ்கிறார்கள். வெளிநாட்டவர் as L6ăr Gasse. டால் ஏன்? எவ்வளவு தேவை? எனக் கேட்டு இரக்க மனதுடன் உத வுகிறார்கள். : a
செய்யுந் தொழிலே தெய்வம். திறமைதான் நமது செல்வம் என்ற மனநிலை எல்லா இடங்களிலும் அடுத்த சில வருடங்களுக்குள் பரவி நடைமுறைக்கு வரலாம். அதன்பின் மக்களில் உயர்வு, தாழ்வு எந்த நாட்டிலும் காண முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே மக்கள் இதனை உணர்ந்து நம் முன்னோர் களால் நமக்கு அளிக்கப்பட்டுச் சென்ற வரலாற்றுப் பாடங் களை வெறுங் கதைகளாகக் கொள்ளாது அவை உண்மை யான சம்பவங்களே என்பதனை உணர்ந்து அதற்கேற்ற வழிமுறைகளைச் செயலாக்கி மீண்டும் பிறவா நிலை 9/60) (CW வழிகாட்டியாக இந்துரலை உங்களிடம் சமர்ப்பிக்கின் றோம். பலமுறை வாசியுங்கள் (குறைந்தது 9 முறை) உங் கள் சிந்தனைக்கு சரியெனத் தோன்றுவதை செயற்படுத் துங்கள்.
114ம் பக்கம் 1ம் பந்தியின் கடைசித் தொடர்
வியாழன் கிரகத்தை விநாயகன் எனவும், புதன் கிரகத்தை வீரபத்திரர் எனவும், சனி கிரகத்தை வைரவர் எனவும், செவ்வாய் கிரகத்தை முருகன் எனவும் சைவசமய புராணம் கூறுகிறது.

விநாயகர் தரும நிதியம் 128
枋 பகுத்தறிவு மனிதனின் பரிணாம வளர்ச்சி ఫ్రాఫ><><><><--><><>పS-ఇ-ప>

Page 71
129 தத்துவ ஞான சிந்தனையும், வினைப்பயன் பதிவுகளும்
ஆன்மா பிறவாமை அடைதலும் Y−
ஆன்ம அலை இயக்குவது பற்றி சிந்திக்கும் போது பல உண்மை கள் தெரிய வருகின்றது. கார் பற்றறியில் இயந்திர சுழற்சியால் எவ் வாறு மின் சக்தி சேர்மானமாகிறதோ அவ்வாறே மனிதனின் சுத்த மான காற்றணுவில் இயங்கும் உடல் உழைப்பால் மனித ஆன்ம அலையில் ஒளி அணுத்தொகை கூடுகிறது. சுத்தமான காற்றணுவில் இயங்கும் உடல் உழைப்பு இல்லாத வேறு எவ்வகைச் செயலாலும் ஒளி அணு உருவாக முடியாது. ஒளி அணு அதிகம் கூடினாலே அன்றி வேறு எவ்விதத்திலும் பிறப்பை நீக்க முடியாது என்பதை உணர வேண்டும். நல்லெண்ணம். உருவாக சுத்தமான” காற்றே முக்கியம் .
"p6raba umrri url-666šrug 6n 6š7. குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறப்பதற்கு தீயணு கூடுதலாக சேர்வது கஷ்டமென கூறுகின்றார். மனித இனம் முதலில் உருவானபோது தற்கால அறிவு ஏற்படவில்லை. தற்கால அறிவுக்குரிய அணுத்தொகை முதன் முதலில் ஆன்ம"அலை யில் சேர்மானமாகவில்லை. மனிதன் திரும்பத் திரும்ப மனிதனாகப் பிறப்பதால் ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் அறிவு சிறிது சிறிதா கக் கூடி தற்காலம் அதிக அறிவு கூடியுள்ளது."
ஒரு மனிதன் பிறந்ததும் பேச்சு வருவதற்குரிய நா வளர்ச்சி படிப்படியாகவே வளர்ந்து பேச்சுச் சரியாக வர இரு வருடங்கள் செல்லலாம். முன்பும் மனிதப் பிறவியிலிருந்து வருபவரானால் இப் பிறப்பில் பேச்சு கெதியில் வந்துவிடும். கல்வித் திறமைசாலியாக abian; Safy 13 வயதிலே ஒருவர் உருவாகியுள்ளார். இவர் முன் பல மனிதப் பிறவியில் திறமையடைந்து வந்தவராவர். இவரது ஆன்ம அலையில் அறிவுச் சேமிப்பு கூடுதலாக இருந்ததால் சிந்தனைக்கு இலகு வில் அறிவு கூட வந்துள்ளது, நாம் கற்பது முதலிய சகலதும் ஆன்மஅலையில் போய்ப் பதிவாகி நாம் தேடும் நேரம் திரும்பி எமது சிந்த னைக்கு வருகிறது. நாம் பதிவு செய்யாத எதுவும் திரும்பி வர முடி யாது. தமிழ் மட்டும் படித்தவருக்கு சிந்தனையிலிருந்து வேறு பாஷ்ை 6lip (aptgur őj. e. 60f. 5 sur tüunrl-n 5 இருந்தாலும் பலமுறை மனனம் செய்து ஆன்ம அலையில் பதித்தாலேயன்றி வேறு வழிகளில் அக் கனக்கு வர முடியாது. இதனுடன் ஒத்த பதிவுகள் முற் பிறவியில் பதிவாகியிருந்தால் இக் கணித வாய்பாடு இலகுவாக வர முடியும்

விநாயகர் தரும நிதியம் _ 130
ஆரம்ப காலங்களிலே மனிதன் வாழ்ந்த நிலையினை இப்போது மனிதன் வாழுகின்ற நிலைமையினுாடு தொடர்புபடுத்திப் பார்க்கு மிடத்து மனிதனின் வளர்ச்சி எந்தளவிற்கு உயர்வடைந்துள்ளது என்பதனையும் விஞ்ஞான ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் மனிதனின் வளர்ச்சிப்போக்கு எத்தன்மையினையுடையதாக இருக்கின்றது என்ப தையும் நாம் அறியலாம் அன்று காடுகளிலே மரங்களிலும் கற்பா றைகளினாலான குகைகளிலும் இலைகுழைகளை உடை யாக வும் தரித்து வாழ்ந்த மனிதன் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரண மாக விதவிதமான உடைகளை அணியப் பழகிக் கொண்டுள்ளதுடன் மாட மாளிகைகளிலும் வாழ்ந்து வருகின்றான் மனிதனின் வளர்ச் சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனது சிந்தனைதான் காரணமாகின்றது. சிந் தனை ஒரு சக்தி. ஒருமுகப்படுத்தப்படும் சிந்தனை சதா சிந்திக்கப் படும் ஆசை வலு படைத்த சக்தியாய் மாறுகின்றது. ஒரு மனிதன் எந்தச் சிந்தனையினால் ஆக்கிரமிக்கப்படுகின்றானோ அச் சிந்தனை யின் சக்தி அவனைச் சுற்றிப் பரவி நிற்கின்றது. அந்த சிந்தனையின் சக்தியை அவன் செல்லுமிடங்களிலெல்லாம் பரப்புகிறான்; அத்த கைய சூழ்நிலையில் ஒத்த சிந்தனையின் சக்தியானது வெளியில் உல வும் பிற சிந்தனைச் சக்திகளைக் கவருகின்றன.
ஐத்தறிவு படைத்த விலங்கினங்கள் தம்மினத்தைத் தாமே அழித்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனவா? விஞ்ஞான வளர்ச்சியில் முன்நோக்கிய மனிதன் ஆன்மீக ரீதியில் பின்தள்ளப்பட் டுள்ளான். நாம் பிறப்பது முதல் இறப்பது வரையான சகல செயற்பாடுகளையும் வளர்ச்சியினையும் அக்குவேறு ஆணி வேறாக ஆராய வல்லவனாக வளர்ச்சியடைந்துள்ள மனி தன் இறந்தபின் ஆன்மா எங்கு செல்கின்றது என்பதை அறி யும் ஆற்றலை வளர்க்க விரும்பாமலிருக்கின்றான். ஏன்? மீண்டும் பிறக்க விரும்பும், வாழ விரும்பும் ஆசையினால் தான் அவ்வாறு செய்கிறானா? அல்லது பிறப்பறுக்கின்ற எண்ணம் ஏற்படாது தொடர்ந்தும் இப்பூமியில் பிறந்து வாழ விரும்புவதால் தான் அவனது ஆற்றல் வளர்ச்சியடைகின்றதா? இவ்வாறான கேள் விகளைக் கொண்டதான சிந்தனைகளையுடையவனும் மனிதன்தான்.
ஆனால் அவ்வாறான மனிதனால் ஏன் உண்மையை உணர முடிய

Page 72
131 'தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை" - குறள் ܗܝ
வில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கில் மாற்றங்களைக் கண்டுவந்த மனிதன் உண்மையை உணர்ந்தானாகில் இவ்வுலகில் எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்க முடியாது. பிரச்சனைகளுக்குக் காரணம் மனிதன்தான். அதேவேளை செயற்பாட்டின் மூலம் பிரச்சனைகளை வெல்ல முடியாதவனாக இருப்பவனும் மனிதன்தான். மனிதன் ஏன் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றான் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது ஆசை காரணமாகவே பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுவதை உணரலாம்.
இந்தப் பிரச்சனைகளை முற்றாக நீக்கிக் கொண்டு வாழ மணி தனால் முடிவதில்லை. ஆசை, இதன் மூலம் எத்தனையோ பிரச்ச னைகள் என்பதைத் தெரிந்து கொண்ட மனிதன் ஆசையை எந்த வழியிலும் முற்றாக நீக்கிக்கொள்ள முடிவதில்லை, இந்த ஆசை எம்மைவிட்டு எப்போது நீங்கப்போகிறது என்பதைக் கண்டறிய மினி தன் முயல்வதாகத் தெரியவில்லை. கோளிலிருந்து கோளுக்குச் செல் வதற்கு விரும்புகின்ற மனிதன் விஞ்ஞான ரீதியிலே அத்தகைய அணுச் சேர்க்கை வளர்ச்சியினை அடைந்து மேலோங்கி நிற்கின்றான். விலங் கினங்கள் பெரும்பாலானவை தமது இனத்தின் சகல இயல்புகளையும் ஒருங்கே ஒத்தனவாகவே காணப்படுகின்றன. ஆடு, மாடு, நாய் போன்றவை தமது இயல்புகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பட்டனவாக பெரும்பாலும் காணப்படுவதில்லை. ஆனால் மனிதனா னவன் தனக்குள் வேற்றுமை வளர்வதற்கான வகையிலே பல்வேறு விதமான மொழிகள், உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்கள் என வேறு பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்குள் சிக்கியுள்ளான், இவற்றி லிருந்து அவன் எவ்வாறு விடுதலை பெறுவான் என்பதனை ஆராய வேண்டியதும் மனிதனைச் சார்ந்த செயலேயாகும்.
நேரம் பொன்னானது என்று கூறுவார்கள். நேரத்தை மீதப் படுத்துவதற்காகவும், செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் மனிதன் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினான். அவற் றின் மூலம் மீதப்படுத்தப்பட்ட நேரத்தை பெரும்பாலும் தீய சிந் தனையிலே செலவிட்டான். பொன்னான நேரத்தை இந்தவகையிலே மண்ணாக்கினான். ஆரம்பகாலத்திலே மனிதனுக்கு நேரம் மீதமாக இருக்கவில்லை. அவன் முழுநாளும் நேரத்தை உடலுழைப்பி

விநாயகர் தரும நிதியம் 132
லேயே செலவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு திய
சிந்தனையிலே செலவிடக்கூடியதாக நேரம் இருக்கவில்ல்ை. அதேபோன்று அக்காலங்களிலே உலகிலே இன்று காணப்படுகின்ற குழப்பங்கள் பிரச்சனைகள் இருக்கவில்லை என் பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் வளர வளர சகல துறைகளிலும் வளர்ச்சிகண்டு வருகின்ற மனிதன் பிரச்சனைகள், குழப்பங்கள் கருத்து முரண்பாடுகள், மோ த ல் கள் போன்ற எல்லாவற்றிலும் வளர்ச்சிகண்டு வருகின்றான் என்பது பாவரும் அறிந்ததே. ஆனாலும் மனிதனுக்கு மட்டுமே உரியதான பகுத்தறிவின் மூலம் நல்லவை தீயவைகளை மனிதனால் பகுத்து ஆராய்ந்து அறியமுடிகின்றது. ஆனால் அவற்றை செம்மையான வழியில் நெறிப்படுத்த உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். ஆயினும் ஆசை காரணமாக உள்ளத்தை பண்படுத்தமுடியாத நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை ஆசையை ஒழிக்க எத்தனைபேரால் மூடியும். ஒரு தனி மனிதனால் ஆகக்கூடிய காரியமல்ல ஒவ்வொரு தனிமனிதனாலும் ஆகவேண்டிய காரியமே இதுவாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னல் சிந்தனை யிலிருந்து பொதுநல சிந்தனையாளனாக மாற வேண்டும். சிந்தனை மாற்றத்தினை நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறை களுக்குள் சுவாத்தியம், உணவுப் பழக்கங்கள் 67sivka Gvostih 2.6i 674-ih குகின்றன. நல்ல காற்று, நல்ல உணவு (மாமிசமல்லாத தாவர உணவு வகைகள்) நல்ல ஒளி என்பன எமது சிந்தனையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
இந்த வழிமுறைகளை பின் பற்றுமிடத்து விரைவில் மனிதன் தூய சிந்தனையாளனாக உருவாகலாம். சுத்தமான காற்றணுக்கள் காணப்படும் சூழலில் வாழுகின்ற மனிதனின் சிந்தனை தூயதாக இருப்பதற்கான சாத்தியங்கள் பெரும்பாலும் கூடுதலாகவே காணப் படுகின்றது. சுத்தமான காற்றணு இருக்கக்கூடியதான நிலையினை ஏற்படுத்துவதில் தாவர வர்க்கங்களே முன்னணியில் திகழ்கின்றன. எனவே இவ்வாறாக மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இயற்கைய ளித்துள்ள செல்வங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுட இனான்று தொடர்புபட்டதாகக் காணப்படுவதையும் அதேவேளை

Page 73
133 'யான் எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்" - குறள்
மனிதனின் சிந்தனை வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதில் ஐந்து வித அணுத்தொகைகளின் விகிதாசார மாற்றம் பெரும்பங்கு கொண் டுள்ளது என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.
ஆகவே நம் மணம் என்னும் சோலையில் நல் எண்ண விதை களை விதைப்போம். நம் வாழ்வையும் நாட்டு வாழ்வையும் எப்படி நல்லவிதமாக மாற்றுவது என்ற சாதனை எண்ணங்களை வளர்ப் GunTh.
முற்பிறவியை அறிய முடியலாம்
எல்லா மனிதரும் சூக்கும தேக ஆன்ம அலை செயல், பெறும் வரை பிறந்தேயாக வேண்டும். ஆன்ம அலையில் 5 வித சக்திகளில் ஒருவித சக்தி இல்லாது விட்டிால் ஆன்ம அலை செயல் பெற முடி யாது பிறப்பு நீங்கி விடுகிறது. அவ்வாறு அமையாது விட்டர்ல் இறக்கும் எல்லா மனிதரும் மறுபடியும் பிறந்தேயாக வேண் டு ம். இதில் சில ப்ல வேறுபாடுகள் ஏற்படவே செய்யும், சிலவேளை கடும் குற்றவாளியாக இருந்தால் மிருகப் பிறப்பும் பிறக்க வேண்டி வர லாம் அல்லது ஆண், பெண் வேறுபாடு வரலாம். முன்னைய பிற வியை அறிய முடியாதென பலரும் நினைப்பார்கள். கண்டுபிடிக்க வேண்டுமென முயற்சி செய்தால் காலம் சென்றாவது இன்னொருவர் கண்டு கொள்ள முடியும். திடீரென இறப்பவர்கள் மனித மறு பிறவி யில் சிந்தனை வளர்ந்ததும் அவரவர் முற்பிறவியைப்பற்றி கூறமுடி கிறது. ஊர்சுற்றி சோம்பலாய் வயிறு வளர்ப்பவர்களது ஆன்ம அலை யில் பகுத்தறிவு சேர்மானம் இல்லாது போவதால் திரும்ப மேல் நிலைப் பிறவியாய் வரமுடியாது. இறப்பவர் எவர் மீது கடும் அன்பு கொண்டுள்ளாரோ அல்லது கடும் கோபம் கொண்டுள்ளாரோ அவ் இடம் பிறக்க முயற்சிப்பார். அதற்கு வசதி இல்லாது போனால் சுற்றத்தாரிடம் ஒரு வருட காலத்துள் பிறந்திடுவார். இப் பிறப்பில் குற்றம் செய்யாதவர் எதிர்பாராத முற்பிறவித் தண்டனை அடை யுஞ் சமயம் இதை இலகுவில் தாண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஒரு ஆண் இருபத்துநாலு வயதில் இறந்து ஒரு வருடத்தில் பெண்ணாய் பிறந்து முற்பிறவி வினைப்பயன் அடைந்ததை அவவின் சுற்றத்தார் இன்று ஏற்கின்றனர். இதைப்பற்றி ஆராய்ந்தபோது உண்மைகள் பல வெளிவந்தன. தீவினைப் பதிவுகள் அவரவர் ஆன்ம அலையில் உடனுக்குடன் கரு நிறப்புள்ளியாய் பதிவாகி விடுகிறது. மறு பிறப் பில் அப்பதிவுப்புள்ளி செயலுக்குவரும்போது அதற்குரிய எதிர்பாராத தண்டனை கிடைக்கிறது. வினைப்பயனை மாற்ற எவராலும் முடி urg.

செய்யுந் தொழிலே தெய்வம். திறமைதான் நமது செல்வம் என்ற மனநிலை எல்லா இடங்களிலும் அடுத்த சில வருடங்களுக்குள் பரவி நடைமுறைக்கு வரலாம். அத்ன்பின் மக்களில் உயர்வு, தாழ்வு எந்த நாட்டிலும் காண முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே மக்கள் இதனை உணர்ந்து நம் முன்னோர் களால் நமக்கு அளிக்கப்பட்டுச் சென்ற வரலாற்றுப் பாடங் களை வெறுங் கதைகளாகக் கொள்ளாது அவை உண்மை யான சம்பவங்களே என்பதனை உணர்ந்து அதற்கேற்ற வழிமுறைகளைச் செயலாக்கி மீண்டும் பிறவா நிலை அடைய வழிகாட்டியாக இந்நூலை உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். பலமுறை வாசியுங்கள் (குறைந்தது 9 முறை) உங்கள் சிந் தனைக்கு சரியெனத் தோன்றுவதை செயற்படுத்துங்கள்.
3 - O - 95 விநாயகர் தரும நிதியம்
பதஞ்சலி முனிவரின் பரிணாம தத்துவம்
சுதந்திரமான இயக்கத்திற்கு எவ்வித தடையோ எதிர்ப்போ இருக்கக் கூடாது. ஆனால் பரிணாமக் கிரமத் தில் படியேறிவந்த மனித மூளை மண்டலத்தில் இயற் கைக்கு மாறாக செயற்கையான ஈர்ப்பும் உரோஞ்சுதலும் உருவாகியுள்ளன. இந்த ஈர்ப்புக்கும் உரோஞ்சுதலுக்கும் அடிப்படைக் காரணம் காமம், வெகுளி, மயக்கம், அச்சம், துக் கம், சந்தோசம், பொறாமை, வெறுப்பு ஆகிய மனோவிகாரங் களாகும். இவைகளை எல்லாம் நீக்கி பரிணாமப் பாதையில் தொடர்ந்து செல்பவன் யோகியாகிறான். நிறை ஞானம் அவனுக்கு சொந்தமாகிறது. அணு நிலையில் தோன்றிய பரிணாமம் இந்த ஆன்ம ஞான நிலையில் முற்றுப் பெறுகிறது. ஆக்கம்: கு. பதீதரன் இணுவில் மேற்கு .

Page 74
•••••@giore owo ŋoo@gmụereg)o(5) *
05mųortoo) (?)speljao uso001 g sựsou tío 0Ť | g6 ‘76 o €66 i 'g66 I |đợi? ques guere qīāī£TTĒ ©5mųofeso)|- %·----ogsèg@ae ©logo.udo.Lo · @ qsujo uga9091_sooooo os į 36 so '866 i ‘3661 ||Isolae) đượī£ șaľko · p g s 1 00910 †966 Iqire og Øon fiołeos · 91 I † 0ř į z ž68 09 .966 I * Þ66 I || 1990ekoslo o qț¢ qerngeợse - g t 88 "go i Zg Zs I || 9 I ž661 'e661 | 5īņi voc) șoșđòriepris-a · și 68 ‘08 | 6 g g 9#ç •Ɛ 6 6 Iupaĵo)?@@ : g t 9ɛ o te 'sz 'gg | sezo03 I || #6 ‘ë 6 '3 661 | pofıçıs@uose, resự@ň ·ại
·43 || 0 03 I| 083|-3 66 I· @ u dolo đợio · t t g g o £3 i og g I8 †|-3 66 ! ! ! 'gols ļegs 41,9 ± 0,1 \} . W0 † ‘ og 3. ‘ 3 g | og g g881661 |qosoqos@murtos@-a uailgoso · 6 x - 03 # 009 I 93 | | |I 66 I ; (logos Haegori sao sermoto) · g \, W88 “ I 3 ‘0 I | # ggg |0ɛ Þ6 “ I 6 * 066 I qıfles@@@ : Qrı 1157 · 2 × V8 & ’ 28’ ‘ge og i ‘ si ‘o I o 6 į og 6 g t0 £ ž6 - '066 I1,909$ ĝț¢ £ © gïc)aj so o 9 -的的‘978938 e -† 6 ‘066 I -49@luri(Oslēgs og - Z I “ 9Ꮎ Ꮎ Ꮛ 22 'ɛ †I 6 “ O 6 6 I· și údoqi ftofilurto 1991,4) - Þ -\x * & * og "6 1 og i ‘o ‘o į že z 9,9球 ž6 og 6 “ I 6 * 066 Inego@gjeg qaỹs- og - . . . .ε 004 *3,686 sqī£11@ofillo Goog o g \, țI o ‘88 · 93 ‘8 I ‘9 I ' I 1 ‘A ‘o ‘I || 00991 || 9;36 " I 6 ‘06 o 886 I ; )) ongeree) ross@@ơi : I \ |- |- QTQ9). Ljos?{ quo?«»(§ @ : Ismụertee)1,9og ú57 | 1,9șigiospra•1994ırmrio) ugotīȚışmųofisse) {
af@rı(g)IT-TEmųortolo)
«)*– —:49, movos y vo2헌49°/sván,30(gogooooooootolo orodoề áớ009ọoopgørø09 odprtos@g govệệtoorvog onĝĝ osoɛ yoon vogts
·|--*sy· · ·
 
 
 


Page 75
VINAYAGARCHARITY FUND Puloly West, Point Pedro.
Vinayagar; Lord Vinayagar insists in our mind to
work hard. He is wind amongst the numbers. He is number 3 and amongst the Planets he is Jupiter.
Memorial Fund: Mr S. A Sivakolunthu
Mrs. A. S. Rasammah (Daughter of V. K. K. Saravanamuthu)
Master. A. S. M. Subramanian
Motive l. To promote knowledge (Education)
2. Assistance to the Invalids, Crippled and
Blind.
3. To encourage people to perform duties
honestly.
Trustee Board:
l. Mr. A. S. Murugupillai
(Proprietof, 'Administrator, Life Long President)
3. Mr. W. S. Selvarajah (Secretary, Treasurer) Hon. Members
6. Mr. S. Wetharaniam
9. Mr. P. Kumaraguru 10, Mr. K. Thirunavukkarasu 11. Mr. S. W. Płrumugasamy l2. Mr. A. Welummylum (Vice - President)
Hon. Sub- Members
Mr. K. Ketheesvaranathan Mr. K. Balakrisnapillai Mr. A. K. Ponnampalam

விநாயகர் தரும நிதியம்
புலோலி மேற்கு «джыж பருத்தித்துறை. விநாயகர் = தொழில் புரிவதற்குரிய எண்ணத்தை உள்ளத்திலே உருவாக்குபவன். காற்றுப்பொருள், எ ண் களி ல்
's 3' கிரகங்களில் வியாழபகவான்.
ஞாபகார்த்த நிதி = திரு. சி. ஆ. சிவக்கொழுந்து திருமதி. ஆ. சி. இராசம்மா
( வ. க. கோ. சரவணமுத்துவின் மகள் ) செல்வன் ஆ. சி. மு. சுப்பிரமணியன் நோக்கம் = அறிவு வளர்ச்சிப் பணி
ஊனமுற்றோர் உதவிப் பணி, கருமயோகப் பணி. தர்மகர்த்த சபை
1. திரு. ஆ. சி. முருகுப்பிள்ளை
நிறுவனர், நிர்வாகி, ஆயுட்காலத் தலைவர். 3. திரு. வ. ச. செல்வராசா செயலாளர் - பொருளாளர் கெளரவ உறுப்பினர்கள்
6. திரு. சு. வேதாரணியம் 9. திரு. பா. குமரகுரு 10. திரு. கி. திருநாவுக்கரசு 11. திரு. சி. வ. ஆறுமுகசாமி 12. திரு. ஆ. வேலும்மயிலும் - உப தலைவர் கெளரவ உப உறுப்பினர்கள் திரு. க. கேதீஸ்வரநாதன் திரு. க. பாலகிருஷ்ணபிள்ளை திரு. ஆ. க. பொன்னம்பலம
அறப்பணி எது?
நம் ஓர் உண்மையை நன்கு நினைவில் வைத்திருக்க வேண் டும். உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தைப் பெறுவதற்கே நாம் செயல் புரிகிறோம் என்பதே அந்த உண்மையாகும். எல்லாச் செயல்களும் பற்றற்றுச் செய்யப்படுமானால் அவைகள் ஞானத்திற்கு வழிகாட்டும். சிலர் கர்மத்தில் உள்ள பற்றை விடுவதற்குப் பதிலாகக் கர்மத்தையே விட்டுவிட முயலுகின்றனர். இதன் விளைவு விநோத மாக முடிகின்றது. மக்கள் சேவை, தேசத்தொண்டு போன்ற நற் பணி களை விட்டுவிடுகின்றனர். ஆனால் - உண்ணல், உறங்குவது போன்ற சுயநலக் காரியங்களை விட்டுவிடுவதில்லை.
இதனால் - சுயநலக்காரர்கள் பெருகி நாடு சீர் கே டா ன நிலையை அடைகிறது. கீதை காட்டும் முறையில் கர்மத்தைச் சுய நலப் பற்றற்றுப் பிறர் நலம் கருதிச் செய்யும் மக்கள் கடவு  ைள நாடிச் செல்பவர்கள் ஆகின்றார்கள். ஏழை மக்சளுக்குச் சேவை செய்வது பாமரர்களுக்குக் கல்வி கொடுப்பது போன்ற பொதுநலக் கருமங்களால் நாடும் நல்ல நிலையை அடைகின்றது.
நன்றி: ஈழநாடு, 26 - 05 - 95 - சுவாமி நித்தியானந்தர்

Page 76
:
i
t
:
α. Ο
m கெர்

து வெளியீடுகளை பரும் விலா சங்களில் 2றுக் கொள்ளலாம்.
HFJKGH
1. வரதராசா " தான நீதவான்) ழும்புத்துறை.
ஆறுமுகசாமி
தான நீதவான்)
-னாவளை கிழக்கு,
கொக்குவில். ܨܕܐ ܅
தசாமி - தரத்தை, வட்டுக்கோட்சி
_லட்சுமி கலண்டர் நிறுவனம் ாடி றோட் கைதி 4
மருந்தகம் இகச்சேரி
ாையா ஸ்ரோர்ஸ் ாடிகாமம்.
ச்சோஷ்ை ல்வெட்டித்துறை :
. சாமி - நெல்வியடி
"னை மருந்தகம் ருத்தித்துறை.
கர் தரும நிதியத்திற்காக கர் தரும நிதிய அச்சகத்தில் 12 பதிப்பிக்கப்பெற்றது.
i.
வெளியிடு புலோலி மேற்கு
اقے