கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊடு - சிறப்பு மலர் 2004

Page 1


Page 2


Page 3

இலங்கைத் தமிழ்
ஊடகவியலாளர்
A 96rgluth
I

Page 4
్కుళ్లనీన్దేళ్లుళ్లన్స్టిళ్లన్దేళ్ల వళ్ల ఫ్వే
வெளியீடு:
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 113/A 66S 62p6ayeo 655, கொழும்பு 15.
: மின்அஞ்சல் முகவரி:
tamilmedia Ghotmail.com
பதிப்பு : 2004
மலர்ஆசிரியர்: எஸ்.சித்திராஞ்ஜன்
 

கட்டுரைகள்
ஆர்.பாரதி பேராசிரியர் கா.சிவத்தம்பி சண்முகம் சிவலிங்கம் தி.இராசகோபாலன்
கவிதைகள் கவிஞர் அமிர்தநாயகம் எஸ்.சித்திராஞ்ஜன்
புகைப்படங்கள் (சுவடுகள்) ஜோய் ஜெயக்குமார் எம்.பிரபாதரன் எஸ்.சுரேந்திரன்.
ஒவியங்கள் :
நன்றி. யுகம்மாறும், இன்னும் ஒரு காலடி கண்ணில் தெரியுது வானம்

Page 5
ஊடகத்துறைக்கு உயிர் கொடுத்த எம் உறவுகளுக்கு
SS ※签葱※※※※ ". . . . . 鸞瀏黎數畿鱗鱗 :
 
 
 
 
 

முகப்பில்
‘ஊடு இன் முகப்பில் நின்று உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. இருந்தாலும் ஆற அமர இருந்து பேச முடியவில்லை.
நேரக்கணிப்பற்ற பத்திரிகையாளர் வேலைகள்; அதற்கு நடுவே இதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டு செயற்பட்டதில் ஏற்பட்ட சிரமங்கள் ; அதையெல்லாம் ஊடறுத்து ஊடியும், கூடியும், இதை வெளிக்கொணர்கிறோம்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடந்த ஆண்டுபோல இவ்வாண்டும் நடத்துகின்ற தமிழ் ஊடகவியலா ளர்களுக்கான ஊக்குவிப்பிற்குரிய, கணிப்பிற்குரிய கெளர விப்பு விழாவில் இந்த நூலை சிறப்பு மலராக வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். அதேநேரம் இது இவ்விழா வுக்கான நூல் மட்டுமல்ல, எமது ஒன்றியம் எதிர்காலத்தில் காலாண்டு அல்லது அரையாண்டு இதழ் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. அவ்வாறான இதழுக்கான ஒரு அடிக்கல் லாகவே இந்த ஊடு ஊடுருவி நிற்கிறது.
எமது நாட்டைப் பொறுத்தவரை ஊடகங்கள் பற்றி, ஊடகவியலாளர்கள் பற்றி மாத்திரமே பார்வையை செலுத்தி தமிழில் இதுவரை நூல்கள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, தமிழ் ஊடகங்கள் பற்றி பேசுகின்ற தமிழின் முதல் நூல் இந்த ‘ஊடு’ என்று குறிப்பிடலாம்.
எதிர்காலத்தில் 'ஊடு வெளிவரும்போது ஊடகத்து றைபற்றிய பல்வேறு பரிமாணங்களையும் வெளிக்காட்ட முடியும் என நம்புகிறோம்.
2" |

Page 6
இன்று இத்தகு விழாவை ஒழுங்கு செய்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதற்கான விழாக்குழுவையும் தெரிவு செய்து அதற்குள் மலர்வேலைகளை கவனிக்க எம்மிடம் பொறுப்பு தந்த போது இதை மிகக் காத்திரமான முறையில் செய்து வெளியிடவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனாலும், எமக்கு கிடைத்த உதவியும் ஒத்தாசையும் ஓரளவிற்காவது நிறைவு செய்ய முடிந்தது என்ற நிம்மதியுடன் மட்டுமே நிமிர முடிந்தது.
பத்திரிகையாளர்களின் ஒவ்வொரு தடம்’களிலும் தமிழ் மக்களின் வாழ்வு விமர்சிக்கப்படும்போது விமோசனத்தின் வழி தேடப்படுகிறது.
அந்த தேடலுக்குரிய சரியான களம்தானா அது என்பது கேள்வியாக பிறக்கின்றபோது தடம்’ முக்கியமாகின்றது. காத்திரமான "தடம் களை பொறுப்புணர்வுடன் பதிக்கவும், பதித்த தடம் களை விமர்சித்தும் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கட்டுரைகள் தந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர்கள் சண்முகம் சிவலிங்கம், உமாவரதராஜன் ஆகியோருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
மலர்க்குழு தெரிவுசெய்யப்பட்டிருந்தும் விழாக்குழு அனைவரும் இந்நூல் வெளிவர பங்கெடுத்து செயற்பட்டதில் ‘ஊடு’ ஓரளவிற்கு சிறப்புற வெளிவரமுடிந்தது.
மேலும், இந்த மலர் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் எடுத்து எமது விருப்பை பூரணமாக நிறைவு செய்ய உதவிய Fast Printers QgbG5 GTLog b6sistlebGir.
எஸ்.சித்திராஞ்ஜன் (மலர் ஆசிரியர்)
2' )

குமார் .நடேசன் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட்,
நிர்வாக இயக்குநர்.
தமிழ் பத்திரிகைத் துறை என்பது நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த போதும் (உதாரணமாக வீரகேசரி 75 வருடகால பழைமை வாய்ந்தது) இந்நாட்டில் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு இன்றும் பற்றாக்குறை நிலவுகின்றது. அது மட்டுமன்றி துரதிஷ்ட வசமாக இலங்கையில் தமிழ் பத்திரிகைத்துறை தாக்கத்துக் குட்படக் கூடிய துறையாக விளங்குகின்றது.
கடந்த 20 வருட கால யுத்தத்தில் நாட்டின் கல்வி முறை சீர்குலைந்து போனமையும் அதன் காரணத்தால் நாட்டைவிட்டு புத்திஜீவிகள் வெளியேறியமையும் துரதிஷ்டவசமான சம்ப வங்களாகி விட்டன. இந்த வகையில் இலங் கையில் பத்திரிகைத் துறையை கட்டியெழுப்பு வதும் வளர்த்தெடுப்பதும் பிரயத்தனம்மிக்க காரியமாகிவிட்டது. இருந்தபோதும் இந்நாட்டின் பிரஜைகளுக்கு அறிவுட்டி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் பத்திரிகைத் துறைக்கு உண்டு.
இந்த வகையில் தொழில்சார் தமிழ் பத்திரிகையாளர்களை உருவாக்கும் இலட்சி யத்தை கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு உறுதுை ணயாக நிற்பதில் எமது “எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்’ நிறுவனம் மகிழ்வும் பெருமையும் அடைகிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைய நான் மனமார வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துகிறார்
பெருமையுடன் வாழததுககள

Page 7
வாழ்த்துகிறார்
என்.எம். அமீன் முகாமைத்துவ ஆசிரியர், தமிழ் பிரசுரங்கள், லேக்ஹவுஸ்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தமிழ் ஊடகத்துறைக்கு பங்களிப்புச் செய்து கொணர் டிருக்கும் ஊடகவியலாளர் களை கெளரவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய முயற்சியாகும். சமூகத்தை நல்வழிக்கு இட்டுச் செல்வதிலும், அறிவுட்டுவதிலும் ஆசானாக திகழும் ஊடகவியலாளர்களுடைய பணி பாராட்டி கெளரவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பணியை மேலும் சிறக்க செய்வதற்கு இது உந்துசக்தியாக அமையும்.
இந்த வகையில் இலங்கைத் தமிழ் ஊடகவிய லாளார்கள் ஒன்றியம் கடந்த பல தசாப்தங்களாக பங்களிப்பு செய்து வரும் ஊடகவியலாளர்களின் திறமையை தெரிவு செய்து பாராட்டி போற்றுவது காலத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒரு பணியாகும். தமிழ் ஊடகத் துறை இதற்கு முன்பில்லாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு துறையாக மாறி வருகின்ற இக்காலகட்டத்தில் தமிழ் ஊடகத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களை தெரிவு செய்து பாராட்டுவது இத்துறையில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
பாராட்டுக்களும், பட்டங்களும் அதன் பெறுமதி உணர்த்தப்படாது வழங்கப்படுகின்ற ஒரு அவல நிலை நீடிக்கின்ற ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கின்றோம். தமிழ் ஊடகவியலாளர்கள் அமைப் பென்ற துறைசார்ந்த அமைப்பினால் இவ்வாறு வழங்கப்படுவது விதிவிலக்கானதாக அமையும் என்பது எனது நம்பிக்கை. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இத்துறையில் பணிபுரியும் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களைச் சேர்த்து கெளரவம் வழங்க விருப்பது இரு சமூகங்களிடையே மேலும் நல்லெண்ணத்தை, ஒற்றுமையை வளர்ப்பதற்கு உதவியாக அமையுமென கருதுகின்றேன்.
எட்டு ஆண்டு நிறைவில் இருக்கும் இத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
_2:T
 

எஸ்.பி.சாமி ஸ்தாபகர், தினக்குரல் பப்ளிக்கேஷன் பிறைவேட் லிமிட்டட்
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தி தமிழ் ஊடகவி யலாளர்களைக் கெளரவிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க தாகும். கடந்த பல வருட காலமாக பல்வேறு சிரமங்களின் மத்தியில் பணிபுரிந்த, பணிபுரிந்து வரும் ஊடகவியலாளர்கள், கெளரவிக்கப்படுவது எமக்கு மகிழ்ச்சிய விக்கும் ஒரு நிகழ்வாகவுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தமிழ் ஊடகவிய லாளர்களின் பணி மிகவும் முக்கியமானது. கருத்துக் களை வெளியிடுவதில் மட்டுமன்றி கருத்துக்களை உருவாக்குவதிலும் ஊடகங்களின் பங்கை குறைத்து மதிப்பிட் டுவிட முடியாது. அந்த வகையில் ஊடகவியலாளர்கள் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக மட்டுமன்றி கருத்துக்களை உருவாக்கு பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஒரு வகையில் சமூகத்தின் உணர்வுகளின் வெளிப்பாட கவே ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள் எனச் சொல்லலாம். அந்த வகையில், இவர்களுக்கு சிறப்பான பயிற்சிகளும், ஊக்குவிப்புக்களும் வழங்கப்ப டுவது அவசியம். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பதும் அவ சியம். ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு அது முக்கியம்.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதற்கான வசதிகள், வாய்ப்புக்கள் மிகவும் குறைந்தனவாகவே இருக் கின்றன. கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறை கள் மூலம், இந்தக் குறைபாட்டை ஓரளவுக்காவது நிவர்த்திக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்காகவும் குரல்கொடுத்து வந்திருக 'கின்றது. இன்றைய நிலையில், தமிழ் ஊடகவிய லாளர்களை கெளரவிப்பதற்கும் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி காலத்தின் தேவை கருதய ஒரு நடவடிக் கையாகவே நாம் கருதுகின்றோம். இந்த முயற்சிகள் வெற்றிபெற எமது வாழ்த்துக்களும் உதவிகளும் என்றும் இருக்கும்.
வாழ்த்துகிறா ff
காலத்தின் தேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்

Page 8
வாழ்த்துகிறார்
துணிச்சலுடன் ஆற்றும்பணி
FF.5 J6u600T u6u60ï நிர்வாக இயக்குநர் 'உதயன்', 'சுடரொளி' நிறுவனங்கள்.
இலங்கையில் திறமையாகவும், சிறப்பாகவும் சாதனை படைக்கும் விதத்திலும் உயர்ந்த பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதற்காக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தும் இவ்விழா சிறப்பாக இடம்பெற வாழ்த்துகின்றேன்.
அரசியல் கலப்பின்றி, பக்கச்சார்பின்றி, நிறுவன வேறுபாடின்றி தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்துவது நல்ல முன்மாதிரியாகும்.
எந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப் பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்துவது தொடர்பான நிலைப்பாட்டில் கருத்தொருமைப்பட்டு செயற்படும் நமது தமிழ் ஊடகவியலாளர்களின் உன்னத பொறுப்புணர்வு கண்டு உலகமே வியந்து நிற்கின்றது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் காட்டுவதில் நான் இறும்பூதெய்துகிறேன்.
இது விடயத்தில் இந்தத் தலைமுறை ஊடகவியலாளர்கள் இத்துறையில் புதிய வரலாறு படைக் கரின் றார்கள் . அச் சுறுத் தல கள், மிரட்டல்களுக்கு மத்தியிலும் ஊடக சுதந்திரத்தைப் பேணி நிலைநிறுத்தும் வகையில் அவர்கள் துணிச்சலோடு ஆற்றும் பணி பாராட் டவும், போற்றவும் தக்கது. அந்த வகையில் இவ்விழா அமைவது சாலப்பொருத்தமானதே.

ஜெ.ழுநீரங்கா
பணிப்பாளர் சக்தி தொலைக்காட்சி, சனல் எம் ரி.வி. மஹாராஜ கூட்டு நிறுவனம்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வருடாந்த விருது வழங்கும் விழாவைக் கொண்டா டுவது குறித்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொடர்பற்ற, தொடர்பறுந்த மனித வாழ்வு மரணித்து விடுகின்றதென்பது ஜோன் பவல் (John Powel) என்ற சமூக உளவியலாளனின் கருதுகோள்.
'மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று' என்பது வேதநூல் வாக்கு. ஆக ஒவ்வொரு மனித னுக்கும் தொடர்பு மிகவும் அவசியமாகின்றது
சில வருடங்களின் முன் தொடர்புகள் இன்றி எம்மக்கள் வெளி உலகுடன் தொடர்பற்றும் உள்ளூர் இடப்பெயர்வின்போது உறவுகளைப் பிரிந்தும் தவித்த அனுபவம் விபரிக்க முடியாதது.
இதன் அடிப்படையில் நோக்கும்போது தமிழ் ஊடகங்களின் பணி எமது மக்களின் மேலெழுச்சிக்கு எப்படி அவசியமாய் நின்றன என்பதை நாம் அனுபவ ரீதியாய் உணர்வோம்!
இவ்வகையில் இலங்கைத் தமிழ் ஊடகவிய லாளர்களின் பணி தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாடலில் முக்கியமானது.
அரசியல் தொடர்பாடல் சமூகப் பரிமாணத் தின் அடுக் குகளுக்கு ஏற்ப தகவல் களை பரிமாற்றுமாயின் அச்சமூகத்திடம் அரசியல் விழிப்புணர்வு இயல்பாகவே வளர்ச்சியடையும் என்பர் அறிஞர் !
இந்த வகையில் காலத்தின் தேவையாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருகை தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றுப வர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகும்.
அவர்களின் பணி வளர்வதாக!
வாழ்த்துகிறார்
தொடர்பாடலின் முக்கிய பணி

Page 9
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் காலத்தின் ஒரு கட்டாயமாக 1997
ஆர்.பாரதி
ஆர்வம் மிக்க தமிழ் ஊடகவியலாளர்களின்
ஊடகத்துறையின் வளர்ச்சி ஜெட் வேகத்தில்
மந்தமானதாகவே அமைந்திருந்தது.
சாசனங்கள் பல உலகநாடுகளில் அங்கீ
போ தரி லுமி
கள் அச்சத்தின் மத்தியிலேயே தமது
பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்தது. தேசியப்
சாங்கமோ அல்லது தேசிய ரீதியாகவுள்ள
பிரச்சினைகள் பற்றிக் கண்டு கொள்வதே
தான் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்
காணப்படும் அடக்குமுறையின் ஒரு பகுதியாக
அரசாங் கமும் விரும் பியது. இந்த
(Qau6)Tertif)
வீரகேசரி பத்திரிகையில் அலுவலக நிருபர்
ஆம் ஆண்டில் தொடர்ச்சியான ஆலோ சனைகள் திட்டமிடல்களின் பின்னணியில்
முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சர்வதேச ரீதியாக
காணப் பட்ட அதேவேளையில் தமிழ் ஊடகத் துறையின் வளர்ச் சி Ldî as
மறுபுறத் தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச
கார தி தைப் SISS)öllö இந்த தமிழ் ஐ. பெற்று வந்த
C * ஊடகவியலாளர் ஒன்றியம் தமிழிந்து
8 6մlա 6Ù n 6ո fr
பணிகளை மேற்கொள் வேண்டிய நிலையும் இந்த நாட்டில் காணப்பட்டது. அவர்களின்
பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் ஊடகவி யலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அர
ஊடகவியலாளர் அமைப்புக் களோ தமிழ் ஊடகவியலாளர் களின் தேவைகள் ,
யில்லை. இந்த நிலைமைகளுக்கு முடிவைக் காணும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது
ஒன்றியம்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராகக்
தமிழர்களின் குரலாக ஒலிக் கும் ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதையே
நிலைமையின் உச்சக்கட்டமாக 1997 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் இடம் பெற்றது.
ஹரீகஜனும் , வீரகேசரியின் வவுனியா
2:് 8
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிருபராகக் கடமையாற்றிய பீ. மாணிக் கவாசகமும் பயங்கரவாதத்துக்கு எதிரான படைப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர். தனிமையில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் இவர்களைச் சம்பந்தப்படுத்தும் செய்திகள் வெளிவந்த போதிலும் பல மாதகாலமாக குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மீது நீதி மன்றத்தில் விசாரணைகளும் நடத்தப்படவில்லை. அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில் இது வழமையானதாக இருந்த போதிலும், பிர்பலமான தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் கடமையாற்றும் முன்னணி ஊடகவியலாளர்கள் இருவர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சமளிப்பதாகவே இருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இரண்டு பத்திரிகையாளர்கள் நீதி விசாரணைகள் ஏதுமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் எந்த ஒரு அமைப்பும் அதற்கெதிராகப் போராடவோ, குரல் கொடுக்கவோ முன் வரவில்லை. சாதாரணமாக ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டாலேயே வீதியில் இறங்கி மறியல் போராட்டங்களை நடத்தும் தேசிய ரீதியான அமைப்புக்கள், இதனைக் கண்டும் காணாதவையாக இருந்தன. இதற்கு அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களின் இரத்தத்துடன் கலந்துவிட்ட இனவாதமும் இதற்கு ஒரு காரணம். ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளும் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் கைதான பத்திரிகையாளர்களை பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபடுத்திய செய்திகளையே வெளியிட்டுவந்தன. இந்த நிலையில் சர்வதேச ரீதியாகச் செயற்படும் ஊடக அமைப்புக்களும், இந்த விடயத்தை ஊடக சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதவில்லை.
இந்த நிலையில்த்தான் தமிழ் ஊடகவியலாளர்களுக்கெனக் குரல் கொடுப்பதற்கென தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது உணரப்பட்டது. அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் ஊடகவியலாளர்களாக இருந்தாலும், எமது பிரச்சினைகள் தனித்துவமானவை. தேசிய அமைப்புக்கள் அதனைப் பிரதிபலிக்கப்போவதில்லை என்பதும் தெளிவாக உணரப்பட்டது. மாணிக்கவாசகமும், முரீகஜனும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் சில மாத காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, பாதுகாப்புத் துறையினரின் சோடிப்புக்களும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தேசிய அமைப்புக்களும்
. 2. " |

Page 10
அம்பலமாகின. ஆக, எமது பிரச்சனைகளை வெளிப்படுத்து வதற்கு, எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, எமது நலண் களைப் பேணிக்கொள்வதற்கு தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது தெளிவாக உணரப்பட்டது. தேசிய அமைப்புக்களை நம்பியிருப்பது அர்த்தமில்லை என்பதையம் அப்போதுதான் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் உணர்ந்தார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சந்திப்புக்கள், கலந்துரையாடல்க ளின் விளைவாகக் கருக்கட்டியதுதான் இலங்கை தமிழ் ஊடகவிய லாளர் ஒன்றியம். பின்னர் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கைத் தமிழ் ஊடகவி யலாளர் ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் 90 வரையிலான ஊடகவியலாளர்கள் இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆரம்ப வைபவத்தில் வைத்தே ஒன்றியத்தின் யாப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திரும லையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் எஸ்.குருநாதன் ஒன்றி யத்தின் முதலாவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டார். தினக்குரல் பத்திரிகையில் பணிபுரிந்த பூசீவகன் முதலா வது செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாக பின் வருவன எமது யாப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
1. தமிழ் ஊடகவியலாளர்களின் நலன்களுக்காகவும், அவர்களது தொழில் ரீதியான மேம்பாடுகளுக்காகவும் செயற்படுதல். 2. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் சகல பிரச்சினைகளின் போதும், அவர்களின் சார்பில் செயற்படுதல். 3. அரசியல், பாதுகாப்பு முதலான நிலவரங்களின் கீழ் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், சிக்கல்கள் முதலான வற்றின் போது அங்கத்தவர்களின் நலனுக்காகச் செயற்படுதல். 4. அங்கத்தவர்களின் தொழில் ரீதியான பிணக்குகளின்போதும்,
தலையிட்டு நடவடிக்கை எடுத்தல். 5. அங்கத்தவர்கள் தொழில் புரியும் நிறுவனங்களில் நிருவாகத் திடமிருந்து எழுகின்ற பிணக்குகளின் போதும், அதிகார துஷ்பிரயோகத்தின் போதும், அங்கத்தவர்கள் சார்பில் செயற்படுதல். 6. அங்கத்தவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படும்
சிக்கல்கள், பிணக்குகளின் போது செயற்படுதல். 7. ஏனைய தனிநபர்கள், அமைப்புக்கள் முதலான வற்றிலிருந்து

எழும் பிரச்சினைகளின்போது, செயற்படுதல். 8. அங்கத்தவர்கள் சகல விதத்திலும் இன ஒதுக்கல் மற்றும் ஏனைய பாராபட்சங்களால் பாதிக்கப்படும் போது, நீதியைப் பெற்றுக்கொடுக்கச் செயற்படுதல். 9. ஊடகவியல் துறை சார்ந்த அநீதிகளுக்கு எதிராகச்
செயற்படுதல்.
ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப் பையும் உறுதிப்படுத்துவதற்காக எமது யாப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கும் விதிமுறைகள் இவைதான். இவ்வாறான பிரச்சினை களில் அங்கத்தவரின் அல்லது அவரது பின் உருத்தாளியின் எழுத்து வடிவிலான விண்ணப்பத்தின் பேரில், செயற்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு எமது ஒன்றியம் செயற்படும்.
இவ்வகையில் கடந்த காலங்களில் நாம் பல சவால்களைச் சந்தித்திருக்கின்றோம். எமது ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பி னர்களில் ஒருவராக இருந்த எம்.நிமலராஜனின் படுகொலை எம். அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வாக 2000 அக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்று சில நாட்களிலேயே கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கவன ஈர்ப்பு மறியல் போராட்டம் ஒன்றை சுதந்திர ஊடக அமைப்புடன் (குசநந ஆநனயை ஆழஎநஅநவெ) இணை ந்து நாம் நடாத்தியிருந்தோம். இதனைவிட ஊடகத்துறை அமைச ‘சருடனான சந்திப்புக்களின் போதும் இது தொடர்பாக நாம் பலதடவை பிரஸ்தாபித்திருந்ததுடன், நிமலராஜன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக் கின்றோம். இந்தப் படுகொலை நடைபெற்று இன்று நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், இந்தக் கொலை விசாரணை தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எமக்கு ஆதங் கத்தை ஏற்படுத்துவதாகவேயுள்ளது.
இதனைவிட எமது ஒன்றியத்தின் உப தலைவர்களில் ஒருவராக இருந்த ஐ.நடேசன் இவ்வருடம் மே மாதம் மட்டக் களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டமையும் எமக்குப் பேரதிர்ச் சியைத் தரும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்காற்றிச் செயற்ப்பட்டவர்தான் நடேசன். நிமலரா ஜனைப் போல தான் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப் படுத்தியமைக்காகவே நடேசன் படுகொலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளின் மத்தியிலும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்ட நடேசன் அதற்கான பலனாக மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
- 23

Page 11
நடேசனின் இந்த திடீர் மறைவு எமது ஒன்றியத்துக்கு பேரிழப்பாக இருந்த அதே வேளையில், அவர் மரணமடைந்த தருணத்தி லிருந்து நெல்லியடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரையிலும் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமே மேற்கொண்டிருந்தது. அனைத்துச் செலவீனங்களை யும் நாமே பொறுப்பேற்றுக் கொண்டோம். அத்துடன், நடேசனின் குடும்பத்தினருக்கும் குறிப்பிடத்தக்கதொரு நிதி உதவியைச் செய்திருந்தோம். அதே வேளையில், நடேசனின் படுகொலை தொடர்பாக பாராபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளி கள் இனங்காணப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தகவல் ஊடகத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம். நிமலராஜன் கொலை வழக்கைப் போலவே நடேசனின் கொலை வழக்கும் முன்னேற்றம் எதுவும் இல்லா திருப்பது எமக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்துகின்றது. இதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இந்தக் காரணங்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரத்தை அச்சுறுத்தும் ஒரு அம்சமாகவே தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை ஊடக சுதந்திரத்துக்காகப் போராடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இவ்வாறான அரசியல் காரணங்கள், அரசியல் பின்னணிகள் இருக்கும் வரையில் தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மறறொரு விடயத்தையம் குறிப்பிட வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது, நடேசனின் படு கொலையைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் பணியாற்றிய பல ஊடவியலாளர்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். இவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் அவர்கள் தாம் நேசித்த, பணிபுரிந்த பகுதிகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு வெளியேறிய மூன்று பத்திரிகையாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கின்றார்கள். இது தமிழ் ஊடகத்துறை எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலைத்தான் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பு என்பதற்கு அப்பால் சென்று பின்வரும் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. 1. தமிழ் ஊடகவியலாளர்களின் சமூக, பொருளாதார, கலாசார,
கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தல். 2. ஊடகவியலாளர்கள் அனைவர் மத்தியிலும் புரிந்துணர்வு,
12 ھ 22 --سے _

ஒருங்கிணைப்பு, இணக்கப்பாட்டினை ஏற்படுத்துதல். 3. ஏனைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் மத்தியிலும் நட்புறவை ஏற்படுத்தி இணக்கப் பாட்டுடன் செயற்படுதல். 4. அங்கத்தவர்களின் கல்வித்தரம் மற்றும் அந்தஸ்த்தை
உயர்த்துவதற்காக உதவுதல். 5. இளைய தலைமுறை ஊடகவியலாளர்களை ஊக்குவித்தல். 6. பிராந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்புக்கு
வழிவகுத்தல். 7. சகல ஊடகத்துறைகளிலும் ஊடகத்துறை நிறுவனங்களிலும் தமிழ் சிறுபான்மை இனத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்ற சட்ட முறையிலான உரிமைகளைப் பெற குரல் கொடுத்தல். 8. அங்கத்தவர்களின் நலன்கருதி பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
இந்த நோக்கங்களை அடைவதற்காக கடந்த சில காலங்களில் குறிப்பிடத்தக்களவுக்கு எமது செயற்பாடுகள் அமைந் 'திருந்தாலும், அவை போதுமானவையல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஊடக வியலாளர்களின் நலன்களை முன்னிட்டு பல பயிற்சிப் பட்டறை கள் நடைமுறையிலிருக்கின்ற போதிலும்கூட, கடந்த இரண்டு வருட காலத்தில் இது போன்ற பயிற்சிகளை நடத்த முடியாமல் போய்விட்டது. நாட்டில் போர்நிறுத்தம் நடைமுறையிலிருக்கின்ற போதிலும்கூட, பொதுத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் என்பன இவ்வாறான பயிற்சிக் கருத்த ரங்குகளை ஏற்பாடு செய்வதில் எமக்குச் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. இருந்த போதிலும் சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகை முரண்பாட்டு ஆணைக்குழு, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் போன்றவற்றுடன் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்துவது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அவர்க ளுடைய ஆதரவுடன் சில கருத்தரங்குகளை எதிர்காலத்தில் நடத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இது போன்ற விடயத்தில் பத்திரிகை உரிமையாளர்களின் ஆதரவையயும் நாம் முக்கியமாக எதிர்பார்க்கின்றோம். பத்திரிகைகள் மேலும் தரமானவையாக வெளிவரவேண்டுமானால் இரண்டு விடயங்கள் அவசியம். ஒன்று ஊடகவியலாளர்களின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும், புதிய நுட்பங்களையும், முறைகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும், அவர்க ளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென முறையான நிறுவனம் எதுவும் இதுவரை காலமும் இந்த நாட்டில் இருக்காத காரணத்தால், அதற்கான
2: ['

Page 12
பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக ஊடக அமைப ‘புக்களே உள்ளன. எமது கடமைகளில் ஒன்றாக அதனைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். இரண்டாவதாக, ஊடக சுதந்திரம் இல்லாத நிலையில் எந்த ஒரு ஊடகமும் தரமானதாக வரப் போவதில்லை. அந்த ஊடக சுதந்திரத்தைப் பெறுவதற்காகவும், பேணுவதற்காகவும் பாடுபடும் ஒரு அமைப்பாகவே எமது அமைப்பு இருக்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் ஊடகங்க ளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் உள்ளன. ஊடகவிய லாளர்களுடைய செயற்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஊடகங்களின் தரத்தை உயர்த்துவதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த வகையில்தான் ஊடக நிறுவன உரிமையாளர்களின் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்கின்றோம். ஊடக உரிமையாளர்களும் எம்முடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதற்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்நாட்டில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஊடகத்து றையின் வளர்ச்சிக்கும் ஊடகவியலாளர்களுடைய மேம்பாட்டுக் குமாக எதனையும் செய்வதாக இருக்கவில்லை. இதனைக் கருத் திற்கொண்டே வருடாந்தம் சுமார் பத்து ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து அவர்களைக் கெளரவிப்பதென்ற முடிவை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எடுத்தது. தமிழ் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இதனை நாம் மேற்கொள்கின்றோம். தமிழ் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை மட்டுமன்றி, தமிழ் ஆர்வலர்களாக இருக்கின்ற தொழில் அதிபர்கள், சமூகசேவையாளர்கள் சிலரையும் இதற்காக நாம் நாடவேண்டியிருந்தது. அந்த வகையில் மனமுவந்து விருப் பத்துடன் இதற்காக தம்மாலியன்ற உதவிகளை அவர்கள் அனைவரும் வழங்கியிருக்கின்றார்கள். இன்றைய நிகழ்வு சிறப் பாக நடைபெறுகின்றதென்றால் அதற்கு அவர்களுடைய நிதி உதவி எமக்குப் பெரும் பலமாக இருக்கின்றது என்பது உண்மை. அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக் கின்றோம். எதிர்வரும் வருடங்களிலும் எம்முடன் இணைந்து செயற்பட அவர்களை அழைக்கின்றோம்.
ஊடகவியலாளர்களின் பணி ஒரு சமூகக் கடமை என்ற வகையில் தான் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்தும் அமைந்திருக்கும். இந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் எமது செயற்பாடுகளில் தீவிர ஆர்வத்துடன் பங்குகொள்ள வேண்டியது அவசியமாகும்.
T

விருது பெறுவோர் 2004
எஸ்.எட்வேட் வீரகேசரி, சுடரொளி முன்னாள் செய்தி ஆசிரியர்
பத்திரிகைத் தொழிலையே தனது வாழ்வாகக் கொண்டு சுமார் 31 ஆண்டுகள் பத்திரிகையாளனாக பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர் இவர்.
1962 ஆம் ஆணர்டு நடுப் பகுதியில் பயிற்சிப் பத்திரிகையாளராக வீரகேசரியில் கால் பதித்தார். (அப்போது இவருக்கான சம்பளம் 75 ரூபா மட்டுமே)
பின்னர் ‘தவச நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘தினபதி பத்திரிகையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் மூன்று ஆண்டுகள் மட்டும் தினபதியில் இவரால் நீடிக்க முடிந்தது. 1970 ஆம் ஆண்டு தவச நிறுவனம் கதவடைப்பு செய்ததால் இவர் தொழில் இழந்தார்.
1971 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இவருக்கு வீரகேசரியில் மீண்டும் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவரை 10 வருட தொழில் அனுபவம் பெற்றிருந்த இவர் செய்திச் சேவையின் பல பிரிவுகளிலும் கேசரியில் சிறப்பாக பணியாற்றினார்.
ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நன்கு பாண்டித்தியம் பெற்ற எட்வேட் அவர்கள் வீரகேசரியின் வெளிநாட்டுச் செய்திச் வேவையில் மிகச் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.
இவர் வெளிநாட்டு செய்திகளை தொகுத்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கும் பாங்கு இவருக்கு பெரும் பெயரையும் மனநிறைவையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
2セ@「■

Page 13
இந்தியாவில் 1974 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா
காந்தியினால் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதல் அது தொடர்பான செய்தியை சுமார் ஒரு மாத காலம் வரை தலைப்புச் செய்தியாக எழுதி பலரதம் பாராட்டுக்களைப் பெற்றவர். நவீன வசதிகள் எதுவுமற்ற அக்காலப் பகுதியில் சிறப்பாக செய்திகளை தன்னால் எழுத முடிந்தமைக்கு காரணம் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சியே என அடிக்கடி கூறுவார்.
1996 ஆம் ஆண்டு செய்தி ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்ட இவர் அன்றிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை வீரகேசரியின் செய்தி ஆசிரியராக திறமையாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
2000 ஆம் ஆண்டு இருதய நோயினால் பாதிக்கப்பட்ட இவர் அந்த ஆண்டே சேவையிலிருந்து ஒய்வு பெற்றார். ஒய்வு பெற்றாலும் பத்திரிகைத் தொழில் அவரை விடவில்லை, மீண்டும் அழைத்தது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுடர்ஒளி வாரப் பத்திரிகை. இருந்தபோதும் தனது இருதய நோய் காரணமாக தொடர்ந்தும் பணியாற்ற முடியாமல் 2004 ஆம் ஆண்டின் அரம்பப் பகுதியில் தொழிலுக்கு பிரியாவிடை அளித்தார்.
பத்திரிகையாளன் எப்பொழுதும் மரியாதை வாங்குபவனாக இருக்க வேண்டும். விற்பவனாக இருக்கக் கூடாது என்ற தனது தாரக மந்திரத்தை இவர் அடிக்கடி உச்சரிப்பார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் மூத்த பத்திரிகையாளன் விருதை அவருக்கு வழங்குவதில் கெளரவம் பெறுகிறது.

சிவசுப்பிரமணியம் சிவபாலன் செய்தி ஆசிரியர் ஈழநாதம்
1991ல் ஈழநாதம் பத்திரிகை யாழ்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தபோது, அதில் தகவல் சேகரிப்பாளராக இணைந்து கொண்ட இவர், போர்க்காலத்தில் பல்வேறு நெருக் கடிகள், சோதனைகளின் மத்தியிலும் ஊடகத்துறையிலேயே தொடர்ந்திருந்து, தன்னுடைய பதின்மூன்று வருட காலச் சேவையை இப்போது பூர்த்தி செய்துள்ளார்.
1992ம் ஆண்டு முதல் ஈழநாதத்தின் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்ட இவர், ஈழநாதம் நல்லூரிலிருந்து 1995ல் சாவுகச்சேரிக்கும், 1996ல் கிளிநொச்சிக்கும், 1997ல் புதுக்குடியிருப்புக்கும், 2001ல் மீண்டும் கிளிநொச்சிக்கும் என இடம் பெயர்ந்த காலத்தில் அனைத்து இடங்களிலும் கடமை யாற்றியவர்.
போர்ச் சூழலால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கள், இடப்பெயர்வுகள் போன்றவற்றிற்கு மத்தியிலும், தன்னுடைய சிரமங்களைப் புறக்கணித்து, பத்திரிகையை வெளிக்கொணர்வதற்காகவும், செய்திகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் இருந்து செய்தி களைச் செவ்வனவே சேகரித்து வருவதில் மிகுந்த கவனம் கொண்டவர்.
44 வயதான சிவபாலன் விஞ்ஞானம், கணிணி, அரசியல் கட்டுரைகள் என பல்வேறு விடயங்களையும் எழுதியுள்ளார்.
267

Page 14
முஹம்மத் ஆரிப் முஹம்மத் நிலாம் பிரதான செய்தியாளர் தினக்குரல் ஆசிரிய பீடம்.
1977இல் சுயாதீன ஊடகவியலாளராக குறிப்பாக தினகரனில் தன் பணியை ஆரம்பித்த இவர் 1983 முதல் 1992 வரை வீரகேசரிப் பத்திரிகையில் நிருபராக இருந்து 1997 முதல் இன்று வரை தினக்குரல் பத்திரிகையில் பிரதான செய்தியாளராக இருந்து வருகிறார்.
இவரது அனுபவத்தினுாடு இவருக்கு இருக்கும் சிங்கள மொழியாற்றலும் , செய்திகளைப் பெற்றுக் கொள்ள எடுத்துக்கொள்ளும் அணுகுமுறைகளும் சிறந்த செய்திகள் பல வெளிப்பட ஏதுவாயிற்று. பல்வேறுபட்டவர்களுடனும் தன் பத்திரிகையாளர் தொடர்பைப் பேணி செய்திக்கான மூலங்களை சரியாக இனம் காண வல்லவர். செய்தி சேகரிப்பதுடன் மட்டுமல்லாது அச் செய்தியைப் பத்திரிகை நோக்கிற்கமைய தெளிவாகவும், சிறப்பாகவும் எழுதுவதில் கைதேர்ந்தவர். தற்போது 58 வயதைப் பூர்த்தி செய்துள்ள இவர் செய்திகளைத் தேடிச் செல்வதில் பின்னிற்காதவர். ஆக்க இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் 'ஈழத்துநூன்" என்ற புனைபெயரில் 1963 முதல் எழுதி வருகிறார்.
26s
 

இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி பகுதிநேர அறிவிப்பாளர்
1952இல் வானொலி நாடக நடிகையாக வானொலியுலகில் பிரவேசித்தார். பின்னர் அறிவிப்பாளராகி கடந்த 52 வருடங்கள் தனது வசீகரக் குரலால் ஆயிரக் கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர்.
1964இல் வர்த்தக சேவை பகுதிநேர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் 1971இல் தயாரிப்பாளராகவும் 1974இல் நிரந்தர அறிவிப்பாளராகவும் ஆனார். பின்னர் 1982இல் முதல்தர அறிவிப்பாளராகவும் 1995இல் பிரதம அறிவிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தொகுத்து வழங்கிய பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, பொதிகைத் தென்றல், நினைவூட்டுகிறோம், விடுமுறை விருப்பம், நீங்கள் கேட்டவை, பொங்கும் பூங்புனல் போன்ற நிகழ்ச்சிகள் இவர் பெயரை அடிக்கடி பேச வைத்த நிகழ்ச்சிகளாகும். தவிரவும் நாடகங்கள், இசைச் சித்திரங்கள், சிறப்புச் சித்திரங்கள், சகலதுறை விளம்பர நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள், பெண் உலகம், வனிதா மண்டலம், இசையும் கதையும், ஒலிமஞ்சரி, கவிதைச் செண்டு, நெஞ்சிலாடும் இசைச் செண்டு, போன்ற நிகழ்ச்சிகளை இவர் தயாரித்து வழங்கி பாராட்டுக்களைப் பெற்றவர்.
64 வயதை அடைந்துள்ள இராஜேஸ்வரி சண்முகம் சிறந்த குரல் வளமும் நிறைந்த ஆளுமையும் கொண்டு இன்றுவரை ஒரு ஒலிவள வசீகரத்தைக் கொண்டியங்குபவர். நேயர்களை ஈர்த்து செவி கொடுக்க வைப்பதில் இவர் குரல் மட்டுமல்ல சொல் வளமும் காரணம்.
23.

Page 15
என்.குருபரன் சூரியன் எப்.எம் செய்திப்பிரிவுப் பொறுப்பாளர், பிரதமசெய்தி ஆசிரியர்
1991ஆம் ஆண்டு சரிநிகள் பத்திரிகையினுாடாக ஊடகத் துறைக்குள் பிரவேசித்தவர்.
1992ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரை சரிநிகர் ஆசிரியர் பீடத் தரில் துணை ஆசிரியராக கடமையாற்றினார்.
பின்னர் 2000ஆம் ஆண்டு முதல் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆசிரியராக இணைந்து கொண்டார்.
செய்தி ஆசிரியராக இருந்த குரபரன் 2002ஆம் ஆண்டு சூரியன் எப்.எம் இன் செய்திப்பிரிவின் பிரதம செய்தி ஆசிரியரா assot Tit.
உடனடிச் செய்திகளையும், வரலாற்றுப் பின்னணியுடனான தகவல்களைக் கொண்ட செய்திகளையும் வழங்குவதில் தனக்கென தனியிடத்தை பெற்றுக் கொண்டவர் இவர். பல செய்திகளைக் களத்திலிருந்தே நேரடி ஒலிபரப்பாக உடனுக்குடன் வழங்குவதிலும் சிறப்பு பெற்றவர்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த தணிக்கைச் சட்டங்களின் இடையேயும், வட-கிழக்கில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை நாசூக்காக வெளிக் கொணர்ந்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.
சூரியன் வானொலியின் ஒலிபரப்பாகின்ற வாராந்த செய்தித் தொகுப்பான “சூரியப்பார்வைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் விழுதுகள்’ என்ற அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்சிகளை வழங்குபவர்களில் இவரும் ஒருவர். வானொலிச் செய்திகள் யாருக்காக எப்படி என்ற நூலை வெளியிட்டுள்ள குருபரன் வானொலிச் செய்தியில் உடனுக்குடன் முக்கிய செய்திகளை மிகச் சிறந்த முறையில் வெளிக்கொணர்வதில் அவதானம் மிக்கவர். உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை விரைந்து கொடுப்பதிலும் தன் கவனத்தை செலுத்தியுள்ளார்.
)2 6 سP
 

க.ரவீந்திரன் (கனக.ரவி)
சுயாதீன ஊடகவியலாளர்
1990களில் சரிநிகர், தினகரன், பத்திரிகைகளில் க.ரவீந்திரன், கனக.ரவி என்ற பெயர்களிலும் வேறு புனை பெயர்களிலும், விமர்சனக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளிலும் இவரின் சமூக, அரசியல் கட்டுரைகள் பல வெளிவந்தன. தற்போது அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (1.B.C) முழுநேர செய்தியாளராகவும், நமது ஈழநாடு, தினக் குரல் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றுவதுடன், கனேடியதமிழ் வானொலியில் (CTR) அரசியல் களம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். கிழக்கிலிருந்து வெளிவந்த தினக் கதிர் பத்திரிகையின் வவுனியா செய்தியாளராகவும் பணியாற்றியவர்.
வவுனியா மக்களினதும், வன்னி மக்களினதும் பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை, அவர்களது தேவைகளை, ஏக்கங்களை, திறமைகளை உயிர்த் துடிப்புடனும் துணிச்சலுடனும் வெளிப்படுத்தி வருபவர்.
போரின் பின்னான காலப்பகுதியில் வன்னி மக்களின் பல்வேறு வடுக்களை இனம் கண்டு வெளிப்படுத்தியவர். அதற்கான தீர்வுக்காக சம்பந்தப்பட்டவர்களை உலுப்பிவிட்டவர்.

Page 16
எஸ்.ழுநீதரன்
சுயாதீன ஊடகவியலாளர்.
பத்து ஆண்டுகளாக சுயாதீன ஊடகவியலாளராக இருந்து ஊடகத்துறைக்கு சிறப்பான பங்களிப்புச் செய்து வருகின்றார்.
வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கும் சூரியன் எப்.எம் வானொலிக்கும் மலையகச் செய்தியாளராக செயற்பட்டு வரும் இவர் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தி வருபவர்.
மலையகத்தில் இடம் பெறும் சம்பவங்களை உடனுக்குடன் வானொலி ஊடாக வெளிப்படுத்துவதில் முனைப்புடன் செயற் படுபவர்.
ஆசிரியர் தொழில் புரியும் இவர், மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதை அவர்கள் மூலமே வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்குபவர்.
கட்டுரைகளை தன் சிந்தனையில் மட்டுமல்லாது பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மூலமும் நெறிப்படுத்துவதில் வல்லவர்.
2セ@「22|
 

நீக்கலஸ் ஜோய் ஜெயக்குமார் வீரகேசரி, சிரேஷ்ட படப்பிடிப்பாளர்
1981 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையின் படப்பிடிப்பாளராக இணைந்து கொண்ட இவர், Photo Jurnalisem தொடர்பான மேலும் பல நுட்பங்களை கற்றுக் கொண்டதுடன் பத்திரிகைத் துறையில் சிறந்த படப்பிடிப்பாளராகத் திகழ்ந்தார்.
முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றை வீரகேசரிப் பத்திரி கைக்காக படப்பிடிப்புச் செய்தார். அவ்வாறு பிரசுரமான படங்களில் அநேகமானவை வாசகர்களின் பாராட்டைப் பெற்றவை ஆகும். அச்சம் நிறைந்த சூழலில் எல்லாம் மிகத் துணிவாக களத்தில் இறங்கி படம் பிடித்தவர் இவர். அத்துடன் யுத்த சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை தனது படப்பிடிப்பின் மூலமாக வெளிக் கொணர்ந்தவர்.
1997 இல் தினக்குரலிலும் தன் சிறப்பான படப்பிடிப்பின் மூலம் இணைந்த இவர் மீண்டும் 2000 ஆம் ஆண்டு வீரகேசரியில் படப்பிடிப்பாளராக இணைந்து கொண்டார்.
தமிழ்த்தேசியக் கட்டமைப்பையும் அதன் எழுச்சித் தன்மைக்கும் ஏற்றவாறு வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்புச் செய்த இவர் அதன் மூலம் பல சிந்தனைகளை தமிழ் மக்கள் மத்தியில் தூண்டியுள்ளார்.
2, 2

Page 17
அம்மைப்பிள்ளை யோகமூர்த்தி கருத்தோவியர் தினக்குரல் ஆசிரிய பீடம்
1967இல் இருந்து 'சிரித்திரன்' சஞ்சிகையில் தொடர் நகைச்சுவைக் கருத்தோவியங்களை (காட்டுன்) வெளியிட்டு தன் பணியை ஆரம்பித்தார். 1984இல் ஈழமுரசு பின்னர் 1995இல் ஈழநாதம் ஆகிய பத்திரிகைகளில் மொழி பெயர்ப்புக் கட்டுரைகளை எழுதிவந்தார். 1996இல் வீரகேசரியிலும் தன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
1997இல் தினக்குரல் பத்திரிகையில் கருத்தோவியராக இணைந்து கொண்ட இவர் தினக்குரலின் நாளிதழில் தொடர்ந்து இன்றுவரை கருத்தோவியம் மூலம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் பத்திரிகைத் துறையில் இக்கட்டான காலகட் டங்களில், தணிக்கைக்குட்பட்ட காலங்களில் எல்லாம் கருத்தோ வியத்தின் மூலம் பல விடயங்களை வெளிப்படுத்தி வந்தவர். செய்தியில், கட்டுரையில் கூறமுடியாத பல விடயங்களை கருத்தோ வியத்தில் வரைந்து செய்தி சொன்னவர்.
60 வயதுடைய இவர் இதுவரை 2500க்கும் மேற்ப்பட்ட கருத்தோவியங்களை வரைந்துள்ளார். கேலிச் சித்திரத்தினூடாக தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்தியவர். முதன் முறையாக இலங்கைத் தமிழ் பத்திரிகையுலகில் ஒவ்வொரு நாளும் கருத்தோவியத்தின் மூலம் செய்தி சொன்ன பெருமை இவருக்குண்டு.
2:് 24
 

தாந்தியான் வேதநாயகம் சுயாதீன பத்திரிகையாளர்
1998 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட தினகரன் நிருபராக ஊடகத்துறையில் பிரவேசித்த இவர், அதனைத் தொடர்ந்து, தினக்குரல், சுடர்ஒளி மற்றும் சக்தி வானொலி ஆகியவற்றின் செய்தியாளராகக் கடமையாற்றியிருக்கின்றார்.
ஆபத்தான யுத்த நிலைமைகளுக்கு மத்தியிலும் செய்திகளைச் சேகரித்து, அவற்றை உறுதிப்படுத்தி தான் சார்ந்த ஊடகங்களுக்கு அனுப்பிவைப் பதில் அர் பணிப்புடன் செயற்பட்டார். அண்மைக்காலங்களில் மட்டக்களப்பில் பல அச்சுறுத்தல்கள், நெருக் கடிகளின் மத்தியில் உண்மை நிலைமைகளை வெளிக்கொணர்வதில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
முப்பத்தைந்து வயதான இவர், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த ஒரு சூழ்நிலையிலும், சரியான தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டிச் செயற்பட்டார். அதனால், தொடர்ந்தும் மட்டக்களப்பில் தங்கியிருக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சில காலம் கொழும்பிலும் வேறு இடங்களிலும் தங்கியிருந்த இவர், தன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதத்தைத் தேடி வெளிநாடு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இவருக்கு இவ்வருடத்துக்கான நடேசன் ஞாபகார்த்த விருது வழங்கப்படுகிறது.

Page 18
எம்.கே.ஜீவகதாஸ் வீரகேசரி யாழ்.அலுவலக நிருபர்
1980 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையின் சாவகச்சேரி நிருபராக ஊடகத்துறைக்குள் நுழைந்தார்.
1985 - 1987 காலப்பகுதியில் பாரிஸ் ஈழநாடு நிருபராகவும், 1996 - 2002 காலப்பகுதியில் வீரகேசரி தென்மராட்சி நிருபராகவும், 1998 - 2002 காலப்பகுதியில் தினகரன் பத்திரிகையின் சாவகச்சேரி நிருபராகவும் பணியாற்றியுள்ள ஜீவகதாஸ் 2002ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரியின் யாழ் அலுவலக நிருபராக பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கில மொழியில் நன்கு பரிச்சயமுடைய இவர் The weekend Express பத்திரிகையின் தென்மராட்சி நிருபராக பணிபுரிந்த காலத்தில் யாழ் மக்களின் பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஆங்கில மொழிமூல வாசகர்களுக்கு குறிப்பாக சிங்கள கல்வி மான்களிடம் கொண்டு சென்ற பெருமைக்குரியவர். 4.
இவர் ஒரு நிருபராக மட்டுமல்ல செய்தி ஆசிரியராகவும் பல சந்தர்ப்பங்களில் தொழிற்பட்டுள்ளார். 1987-1989 காலப் பகுதியில் லண்டனிலிருந்து வெளிவந்த (செங்கதிர்) பத்திரிகையின் தாயக ஆசிரியராக இருந்து தாயகச் செய்திகளை சிறப்பாக வழங்கியுள்ளார்.
Chava Lions geot giftflug stas 1991-1993 6.60) பணியாற்றியுள்ள இவர் 1990-1995 வரை புனர்வாழ்வு மடலின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இனக்கலவர காலங்களிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் இடம் பெயர்ந்த வடபகுதி மக்களினதும் அகதி முகாம்களில் அல்லல்பட்ட மக்களினதும் துன்பங்களையும் தேவைகளையும் பத்திரிகை வாயிலாக உலகறியச் செய்ய பாடுபட்டவர்களில் பெரும் பங்கு இவருக்குண்டு.
2:'ച്ച
 

நாம் வாழும் சமகால சமூகம் ஊடகங்களினால் தீர்மானிக்கப்படுகின்றது என்று சொல்வது பெரியதொரு மிகைப்பட்ட கூற்றாகாது. அன்றாட வாழ்க்கையில் நமக்கு வேண்டிய எந்தெந்த பொருளை தெரிவு செய்வது எப்படி தெரிவு செய்வது என்பது முதல் நம்மைச் சூழவுள்ள உலகத்தை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது வரை, நமது புற உலக வாழ்க்கை முதல் உளவியல் நோக்குகள் வரை சகலவற் றரிலும் ஊடகங்கத்தின் தாக்கத்தை காணலாம். சுருக்கமாக சொல்வதானால் நாம் இன்று பார்ப்பதும் உணர்வதும் கூட ஊடகங்களின்
வழியாகவே နှီးဝှို @N5 ప్రయాణgu 2 6T 6). IU 6A) N AN kl. ". :ேசூழலில் தமிழ் ஊடகங்கள்
ஊடகத்தின் வழியாகவே வருகின்றன.
தொலைக் காட்சி, வானொலரி, புதினப் பத் திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் இல்லாத ஒரு உலகத்தை இன்று கற்பனை செய்ய முடியாது.
இத்தகைய ஊடக முக்கியத்துவம் உள்ள சூழ்நிலையில் இலங்கையை, தமிழை பொறுத்தவரையில் எவ்வெவ் ஊடகங்களுடன் வாழ்கின்றோம் என்பது பற்றிய ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். இலங்கையில் தமிழ் மொழி வழிநின்று நோக்கும் போது பிரதானமாக இருப்பவை அச்சு ஊடகங்களே. இவ் அச்சுஊடகங்களுள் பின்வரும் வெளியீட்டு வகைகள் இடம் பெறும்.
தினசரி பத்திரிகைகள்
ஞாயிறு பதிப்புக்கள்
வாரப் பத்திரிகைகள்
மாதப் பத்திரிகைகள்
சஞ்சிகைகள் இப்பொழுது மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கைத் பேராசிரியர் தமிழ் அச்சு ஊடகத்தை பொறுத்தவரை மிக முக்கியமானதொரு பண்பு வடக்கு கிழக்கு கா.சிவத்தம்பி
26.7

Page 19
பிரதேச பத்திரிகைகள் ஆகும். யாழ்ப்பாணத்தில் உதயன், நமது ஈழநாடு, வலம்புரி ஆகியனவும் மட்டக்களப்பிலிருந்து ஈழநாதம், கிளிநொச்சியிலிருந்து (தனிப்பதிப்பான) ஈழநாதம் ஆகியனவும் வெளிவருகின்றன. இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்த வரை வானொலரித் துறையில் நான் கு நிலையங்கள் தொழிற்படுகின்றன.
இலங்கை வானொலி தமிழ்ச்சேவை
(தேசிய, வர்த்தக சேவைகள்)
சூரியன் எப்.எம்
சக்தி எப்.எம்
இவை இரண்டும் இருபத்திநான்கு மணிநேரமும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன. இவற்றை விட கிளிநொச்சியில் புலிகளின் குரல் எனும் வானொலி ஒலிபரப்பாகின்றது.
தினசரி பத்திரிகைகளுள் தலைநகரில் இருந்து வரும் பத்திரிகைகள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடரொளி என்பனவாகும். இவை ஒவ்வொன்றிற்கும் ஞாயிறு பதிப்புக்களும் உண்டு. தினமுரசு, நவமணி, மித்திரன், மெற்ரோ நியூஸ் ஆகியன வாரப்பத்திரிகைகள் ஆகும். மீள்பார்வை, புதிய பூமி ஆகியன மாதாந்தப் பத்திரிகைகள் ஆகும். மாதப்பத்திரிகைகள் என ரோஜா, பிரியா, ஜனனி என்பன முற்றிலும் மகிழ்வுபூட்டல் வாசிப்பையே பிரதான நோக்காகக் கொண்டு வெளிவருபவையாகும். இக் கட்டுரையின் தேவை கருதி சமூக அரசியல் முக்கியத்துவம் உடைய பிரசுரங்களுக்கே முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். கவர்ச்சி வாசிப்பை பிரதானமாக கொண்டியங்கும் மினுக்கல் கவர்ச்சி பத்திரிகைகளை தனியே நோக்க வேண்டும்.
இலங்கையின் தமிழ் ஊடகங்கள் பற்றிய எந்தவொரு ஆய்விலும் தொடக்க மட்டத்திலேயே நமது கவனத்தை ஈர்ப்பது இனக் குழும முக்கியத் துவத்தை வலியுறுத்தும் பிரசுர பாங்கேயாகும். இன்றைய அரசியல் நோக்கில் தமிழில முதன்மைப்பட்டிருக்கும் ஒர் அம்சம் சில பத்திரிகைகள் முஸ்லீம்களின் தேவைகள், கண்ணோட்டங்களை தமது பிரதான விடயப் பொருளாக கொண்டுள்ளமையாகும். அத்தகைய பத்திரிகைகளாக நவமணி, மீள்பார்வை, எங்கள் தேசம் என்பவற்றை கூறல் வேண்டும்.
இந்த வகைப்பாட்டினைச் செய்யும் பொழுது மற்றைய பத்திரிகைகளிலோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களிலோ முஸ்லீம்களும் தமிழர்களுமாகிய ஊடகவியலாளர்கள் ஒருங்கு சேர்ந்தே கடமை யாற்றுகின்றனர் என்ற உண்மையை பதிவு
28 6 سی

செய்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் முஸ்லிம் அரசியல் முக்கியமான ஓர் இடத்தை பெறுவதைக் காணலாம் (சமய நிலை பத்திரிகைகள், ஒலிபரப்புக்கள் இங்கு கவனத்தில் கொள்ளபட்படவில்லை)
ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் 'ஐ' அலைவழி, சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்), சக்தி ரி.வி. என்பன இடம் பெறும். முன்னர் ரூபவாகினியிலும் தமிழ் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இப்பொழுது 'ஐ' அலை வழி மட்டுமே உள்ளது. "ஐ அலை வழியில் ஆங்கில நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
முதலில் ஊடக மட்ட நிர்வாகம் பற்றிய குறிப்பு அவசியமாகும். முதலில் அச்சு ஊடகங்களை எடுத்துக் கொள "வோம். தினசரி பத்திரிகைகளாக உள்ளவற்றிற்கு அவ்வவ் அலு வலகங்களில் வரன்முறையான ஒழுங்கமைப்பு உண்டு. இவ் விடயத்தில் இலங்கையின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் அந் நிறுவனத்தின் சிலோன் டெயிலி நியூஸ், ஒவ்சேவர் போன்ற பத்திரிகைக ளுக்குள்ள அதே விஸ்தாரமான நிர்வாக ஒழுங்கமைப்பு இல்லை என்றே கூற வேண்டும்.
வீரகேசரி, தினக்குரல் ஆகியன சற்று விரிவான ஒழுங் கமைப்பினைக் கொண்டிருந்தாலும் ஒரு புதினப்பத்திரி கைக்கு வேண்டிய நியமமான பதவிகள் எல்லாம் எல்லா நிறுவனங்களிலும் உண்டு என கூறமுடியாது.
அப்பதவி அணி பின்வருமாறு:
O பிரதம ஆசிரியர் - உண்மையில் பத்திரிகை நிலையில் இவர்களை ஆசிரியர் என்பதிலும் பார்க்க செவ்விதாக்குநர் என்றே கூறவேண்டும்.
O Liggs saffluffset (Deputy Editors) () d u garfluita66t (Sup Editors) O Qsuugs gaffluft (News Editors)
(இவருக்குப் உதவியாக உள்ளூர் செய்தி ஆசிரியர், )வெளிநாட்டு செய்தி அசிரியர் என இருப்பார்கள் حمس۔--.......
afggrful safflurr (Feature Editor)
என நிர்வாக நிலைப் பொறுப்பாசிரியர்களும் இவர்களை விட செய்தி ஒருங்கமைப்புக்காக மேசை முறைமை (Desk)
2:് 2)

Page 20
வெளிநாட்டலுவல்கள், விளையாட்டுக்கள், பொருளியல் விடயங்கள் என மேசைகள் இருக்கும். பிரதான செய்தித் தெரிவிப்பாளர்கள் (Reporters) குழுவொன்று இருக்கும். அவர்களின் திறமைகள், தொடர்புகள் அடிப்படையில் அவர்கள் சில சில செய்தி சேகரிப்புக்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களைவிட சற்று கனிஷ்ட நிலையில் ஒவ்வொரு பிரிவுக்குமான தெரிவிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இப்படியான விரிவான ஒழுங்கமைப்பு இருக்கும் போது பத்திரிகைக்கான பரவுவீச்சு அதிகமாக இருக்கும். மைய அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களை விட பிரதேச செய்தி நிருபர்கள் தொழில் முறையாளராகவும், ஒரு புடை தொழில் முறையாளராகவும் கடமையாற்றுவர். இப்படியான விரிவான அமைப்பு இருக்கும் போது பத்திரிகையின் பரவு வீச்சு அதிகமானதாக இருக்கும்.
இத்தகைய பரவு வீச்சு பத்திரிகையாளர்களுக்கு தொழில் முறை ஈடுபாட்டை அதிகரிக்கும்.
சம்பள கொடுப்பனவுகளை பொறுத்தவரையிலும் கூட சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுடன் ஒப்பிடும் போது கணிசமான வேறுபாடுகள் இருப்பதாகவே பேசப்படுகின்றது.
அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை ஆட்சேர்ப்பு, திறமைக் கணிப்பு, பதவி உயர்ச்சி என்பனவற்றில் நியமமான நடை முறைகள் எல்லா இடத்திலும் பின்பற்றப்படுவதாக சொல்ல முடியாது. இதனால் தமிழ் பத்திரிகையாளர்கள் சம அந்தஸ்த்துள்ள சிங்கள பத்திரிகையாளர்களுடன் தொழில் முறையில் இணைந்து நிற்பதற்கான நடைமுறைகள் இங்கு இல்லை. இலங்கை அச்சு ஊடகங்களின் மிகப்பெரிய குறைபாடு தொழில் சார் பயிற்சி இல்லாமையே ஆகும். சில இடங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. எனினும் கொண்டு நடத்துகின்ற ஆளணியினரைப் பொறுத்தவரை தமிழின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகவே உள்ளது. இருக்கும் வசதிகள் கூட மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. இவ்விடயம் சற்றுப் பின்னர் பேசப்படும்.
தொழில் பயில்வின் பொழுது கஷ்ட நஷ்டங்களுக்கு உள் ளாகின்றவர்களுக்கு போதிய நிதி உதவிகள் வழங்கப்படுவதாக தெரியவில்லை. சில நிறுவனங்களில் சுகவீனங்களுக்கான காப்புறுதி உண்டெனினும் உயிராபத்து ஏற்படும் வேளைகளில் உதவிகள் பற்றிய உறுதிப்பாடுகள் இல்லையென்றே கூற
8ഖഞ്ഞGb.
மிக நீண்டகாலமாக பத்திரிகைகளில் கடமையாற்றுப வர்களுக்கும் இலக்கிய (எழுத்து) ஈடுபாடு உண்டு என கருதப்பட்டு
24T

வந்தது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக இலக்கியத் தொடர் பில்லாத உழைக்கும் பத்திரிகையாளர்கள் பலர் இன்று கடமை யாற்றுகின்றனர். ஊடகவியலாளர்கள் என்ற பொது நிலைக்குள் இப்பொழுது வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் தொழில் செய்வோரும் வருவர். குறிப்பாக ஜெர்னலிஸம் என்பது இன்று பத்திரிகைத் துறைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. வானொலி, தொலைக்காட்சிக்கும் உண்டு. இப்பொது நிலைக்கான தமிழ்ச் சொல்லு இன்னும் வந்து சேரவில்லை.
வானொலி, தொலைக்காட்சிகளை பொறுத்தவரை அரச தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி, அரச வானொலி, தனியார் வானொலி என பிரித்துப் பார்க்கலாம். அரச வானொலி இன்று மிகுந்த பரிதாப நிலையில் உள்ளது. அரச வானொலியில் இப்பொழுது இசை, நாடகம், உரைப்பகுதி, சித்திரிப்பு எழுத்துக்கள் என தனிப்பிரிவுகள் கிடையாது. சிங்களப் பிரிவில் இவை எல்லாம் பேணப்பட தமிழ் பிரிவிலோ மிகக் குறைந்த தொகையினரை வைத்துக்கொண்டு நிகழ்சிகள் நடத்தப்படுகின்றன. கர்நாடக இசைப் பரீட்சையம் ஏறத்தாள இல்லை என்றே கூறவேண்டும் போல் இருக்கின்றது. இராகம் கல்யாணி என்பது போல, இராகம் - தானம் பல்லவி என ஒருவர் உச்சரித்தார். வானொலி அறிவிப்பாளர்கள் பல்துறை பரீட்சையம் உள்ளவர்களா என்ற எதிர்பார்ப்பு அரச வானொலியின் தமிழ்ச் சேவையில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. தமிழ் ச் சேவை இங்கு எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ளது. இதற்குள் அரசியல் தகராறு வேறு. இவர்களுக்கு போதிய வரன்முறையான தொழில் முறை பயிற்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை.
அரசின் அரசியல் கொள்கைகளை எடுத்துக் கூறும் முறைமையில் மிகப் பெரிய குறைபாடு உண்டு. (முஸ்லீம் அரசியலில் இவர்கள் தலையீடு ரொம்ப அதிகம்)
தனியார் வானொலிகளைப் பொறுத்த வரையில் எப்.எம் ஒலிபரப்பில் அறிவிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இது அரச வானொலிக்கும் உண்டு. ஆனபடியினால் சில அறிவிப்பாளர்கள் திருவள்ளுவர் பேசுவது போன்று பேசுகின்றனர். ஆனால் இவர்களுக்கு கூட போதிய தொழில் முறை வசதிகள் உண்டென்று கூறமுடியாது.
யுத்த நிறுத்தம் என ஒன்று உண்டு என்பது மறுக்கப்பட்டு தமிழ்த் தரப்பினர் மீது பாரதூரமான குற்றச் சாட்டுக்களை கூறுவது சிங்கள ஒலிபரப்பில் வெகு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. இதற்கு உதாரணம் வேண்டுமெனில் அரச வானொலிச் சேவையின் பணிப்பாளர் நாயகம் நடத்தும் அன்றாட சிங்கள செய்திகள் பற்றிய நிகழ்ச்சியைக் கேட்க வேண்டும். தனியார்
26.

Page 21
துறை வானொலியின் சிங்கள, தமிழ் ஒலிபரப்புக்களை ஒப்பிட்டு நோக்கினால் தமிழில் மகிழ்வுபூட்டல் எனும் பெயரால் செய்யப்படு கின்ற பல விடயங்கள் சிங்கள நிகழ்ச்சிகளில் இல்லையென்பது பல தமிழ் ரசிகர்களுக்கு தெரியாது. (சிங்களத்தில் ஒலிபரப் பப்படும் பாடல்களுடன் ஒப்பிடும் போது தமிழ் ஜனரஞ்சக சங்கீதமான சினிமா பாடல்கள் பெரும்பாலும் அப்பட்டமான ஆபாசம் என்பது தெரியவரும்.)
தொலைக்காட்சியை பொறுத்தவரை ரூபவாகினி அலை வழியிலிருந்து தமிழ் முற்று முழுதாக சமூக பிரட்டம் செய்யப்பட்டு ஒரு அலைவழியில் மாத்திரம் அதுவும் இந்திய தொலைக் காட்சிகள் மறந்து போன சமய கதைகளை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முக்கிய கிரிக்கட் போட்டி நடைபெறும் நாட்களில் நாள் முழுவதும் தமிழுக்கு விடுதலை. தொலைக்காட்சிக்கு கூட ஒரு பயிலுனர் முகாம் உண்டு. அங்கும் வளச்சமவினங்கள் மோசமானதாகவே உள்ளன. உள்ளூர் நிகழ்ச்சிகள் உள்ளூர் தயாரிப்புக்கள் மிக மிக அரிது.
தனியார் தமிழ் தொலைக்காட்சியில் மாத்திரம்தான் அரசியல் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு ஒலிபரப்பப்படு கின்றன. மற்றைய சேவைகளில் இரவுகளில்தான் ஒலிபரப்பப் படுகின்றன. சிங்கள ஊடக செயற்பாடுகளுடன் ஒப்பு நோக்கும் பொழுது தமிழ் ஊடக செயற்பாடுகள், வாய்ப்பு வளங்களைப் பொறுத்த வரையில் மிக நலிந்த நிலையிலேயே காணப்ப டுகின்றது.
ஆயினும் அரசியல் செய்திகளின் தெரிவிப்பு செய்தி விமர்சனம் என்ற விடயங்களுக்கு வரும்போது பிரதான நாளிதழ் பத்திரிகைகள் தங்கள் பங்கினை சரிவரச் செய்கின்றன என்றே கொள்ள வேண்டும். பிரதேச மட்டத்திலும் தலைநகள் மட்டத்திலும் வெளியிடப்படும் நாள் பதிப்புக்கள் அரசியல் அபிப்பிராய உருவாக்கத்தில் செம்மையான ஒரு நோக்கினை கடைப்பிடிப்பது தெரிகின்றது. அந்த அளவில் இந்த நாளிதழ்கள் மெச்சப்படக்கூடி யனவே. ஏரிக்கரை நிறுவனம் ஒன்றைத் தவிர மற்றைய தினசரிப் பதிப்புக்கள், வாரப்பதிப்புக்கள் ஆகியவற்றுக்கு பின்னாள் உள்ள முதலீடுகளை நோகசூம் போது இவை எல்லாமே தமிழர் நிலைப்பட்டனவே.
ஆனால் இந்த விமர்சனங்கள் பற்றிய குறிப்புக்கள் எதுவும் மைய நீரோட்ட சிங்கள ஊடகங்களில் எடுத்துக் கூறப்படுவது மில்லை பேசப்படுவதுமில்லை. இது சம்பந்தமாக ஒரு குறிப்பு இங்கு அவசியமாகின்றது.
தமிழ் பத்திரிகைகளில் மைய நீரோட்ட சிங்களப் பத்திரிகைகளில் வெளிக்கொணரப்படும் இனவாத சிங்கள சார்பு
2= T|32|

நிலை பற்றிய குறிப்புக்கள் ஒரளவு கொண்டுவரப்படுகின்றன.
தமிழ் ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகத்தில் மொழிக் கையாளுகை பொதுவில் செந்தரமான (Standard) ஒரு நடையை பின்பற்றினாலும் தொழில்சார் எழுத்து நுணுக்கங்களிலே மொழிக் கையாளுகை அத்தகைய சிறப்புடையதாக கருதமுடியாது. வாக்கிய அமைப்புக்கள் குறிப்பாக தொனி, செயற்பாட்டு வினைப்பயன்பாடு, நீண்ட வாக்கியங்கள், தெரிவிப்பு இன்மை, செய்தி நிகழ்ந்த சூழலைச் சுட்டும் முறையிலான எழுத்து நடைமுறை ஆகியவற்றை பொறுத்தவரை தரமான பத்திரிகை தொழில் முறை எழுத்து பெரிதும் வளர்ந்து விட்டதாக கொள்ள (LPL9UT gl.
அச்சு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு இணைந்து நோக்கும் போது மொழிக் கையாளுகையில் மேலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றே கூற வேண்டும். குறிப்பாக விளம்பரத் துறையை பொறுத்தவரை தமிழ் முஸ்லீம் வாசிப்பு பண்பாட்டு அம்சங்கள் முற்று முழுதாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன என்று கூறமுடியாதுள்ளது. இந்த விடயத்தை இன்னுமொரு முறை யாக கூறலாம். இலங்கையில் தமிழ் பத்திரிகைத் துறையில் இலக்கியகாரர்களாக அல்லாது அனால் தம் எழுத்து வன்மை யினால் பெயரீட்டியவர்கள் என்று கொள்ளத்தக்கவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை நோக்குதல் வேண்டும். காய்தல், உவத்தல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று நோக்கும் போது எஸ்.டி.சிவநாயகம், கைலாசபதி போன்ற பிரபல பத்திரிகை ஆசிரியர்களையே குறிப்பிடலாம்.
இவர்களுள்ளும் கைலாசபதி ஒரு அணியின் தலைவராக சிறப்புடன் தொழிற்பட்டார் என்று கொள்ளல் வேண்டும். கைலாச பதியின் இலக்கிய பக்கம் மிகப் பெரியது. அப்படி நோக்கும் போது எஸ்.டி.சிவநாயகத்தின் இடம் மறுதலிக்க முடியாது என்றே கொள்ளதல் வேண்டும்.
பிரதேச பத்திரிகை நிலையில் சபாரத்தினம் (முன்னாள் யாழ்.இந்துக்கல்லூரி அதிபர்), கோபாலரத்தினம் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். வீரகேசரி கோ.சிவப்பிரகாசம் நிர்வாகத் திறமையினால் தனது பெயரைப் பதித்தவர்.
இறுதியாக அடிப்படையில் தமிழ் இலக்கியம் எழுத்து சார்ந்தவன் என்ற முறையில் தமிழ் ஊடகவியலாளரை நான் கேட்பது ஒன்றுதான் - இலங்கையில் தமிழின் ஒட்டு மொத்த நவீன மயப்பாட்டு சூழலில் இலக்கிய மாணவர்களுக்கு எடுக்கப்படக் கூடியதாக உள்ள உங்கள் பங்களிப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை ஒரு தொகுதியாக வெளியிட (p60, Giobóir E67 it?
2:"|

Page 22
2003 இல் விருது பெற்றோர்
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தமிழ் ஊடகத்துறைக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் வகையில் கடந்த 2003 ஆம் ஆண்டு விருது வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது.
முதலாவது விருது வழங்கும் விழா 12.10.2003 அன்று கொழும்பு,8, வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் ஊடகத் துறைக்கு பங்களிப்பு செய்துவரும் சிரே வர் ட ஊடகவியலாளர்கள் பதினொருபேர் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களில் ஐவர் தேசிய ரீதியிலும் ஆறு பேர் பிராந்திய ரீதியிலும் கெளரவிக்கப்பட்டனர்.
தேசியா தரிபயில் வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு.எஸ்.நடராஜா, சிரேஷ்ட ஒலிபரப்பாளர் செல்வி.சற்சொரூபவதி நாதன், ஈழநாதம் பிரதம ஆசிரியர் திரு.பொ.ஜெயராஜ், தினக்குரல் செய்தி ஆசிரியர் திரு.வி.தனபாலசிங்கம் (தற்போது தினக்குரல் பிரதம ஆசிரியர்), சக்தி வானொலி பிரதம செய்தி ஆசிரியர் இரா.செல்வராஜா ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
பிராந்திய ரீதியில், யாழ். மாவட்டத்தில் வீரகேசரி நிருபரும் உதயன் நிருபருமான எஸ்.தில்லைநாதன், வன்னி மாவட்டத்தில் ஈழநாடு பத்திரிகையின் வவுனியா நிருபர் த.விவேகராசா, மலையகத்தில் வீரகேசரி நிருபர் ப.தங்கவேல் (பனா.தங்கம்) அம்பாறை மாவட்டத்தில் தினக்குரல் அம்பாறை நிருபரும் வானொலி செய்தியாளருமான ஏ.எல்.எம்.சலீம், திருகோணமலை மாவட்டத்தில் வீரகேசரி திருகோணமலை நிருபரும், பி.பி.சி செய்தியாளருமான கா.இரத் தினவிங்கம், மட்டக் களப்பு மாவட்டத்தில் பி.பி.சியின் மட்டக்களப்பு செய்தியாளர் இ.உதயகுமார் ஆகியோர் விருது பெற்றனர்.

வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.நடராஜா
다.達
t
R
5V
தினக்குரல் செய்தி ஆசிரியர்
(தற்போதைய பிரதம
- வீதனபாலசிங்கம்
ஆசிரியர்)
Zr|്

Page 23
ஈழநாதம் பிரதம ஆசிரியர் பொ. ஜெயராஜ்
 

2003 இல் விருதுபெற்றோர்
சக்தி வானொலி பிரதம செய்தி ஆசிரியர் இரா.செல்வராஜா சார்பாக அவரது மகன்
கொழுப்பு #,tôìư: ச் சங்க
2a 6
∎- 量 Iffa 454 f.)

Page 24
-2003 இல் விருதுபெற்றோர்
வடமராட்சி செய்தியாளர் எஸ்.தில்லைநாதன்
 
 

2003 இல் விருதுபெற்றோர்
வவுனியா செய்தியாளர் த.விவேகராசா
T @ م2

Page 25
2003 இல் விருதுபெற்றோர்
திருகோணமலை செய்தியாளர்
கா.இரத்தினலிங்கம்
 

616io6ost lå எல்லவருமறிய ை வக்கும்
-- வி எழுதுகோலர் LT. அமிர்தலிே
கீழ்த்தியின் வானத்தில் செங்க திரோன் கீற்றுக்களின் ஒளி வெள்ளம் மேலெழும்பவே அது காலை புதினத்தாள் அள்ளி வரும் புதினங்கள் ஏதறியத் தருபவர் தாமே ஊடகவிய லாளரேன பூெரே அறியும் ஏதறியா எதிர்மறைகள் கூறுவாரும் வாதிடுவர் வம்பர்பகை ஊடறுத்துத் தேடிப்பல் உண்மைகளைத் தந்துநிற்பாரே
ஊரறிய உலகறிய செய்தி தருவார் உழைப்பான வர்க்கமிது உண்மை யுன்ைமை உதைவேண்டி அடிவேன்டி உண்மை கண்டு வளிதபட்டு வரபவரும் இவர்கள் தானே ஊனல்கள் மாளல்கள் உரட்டல் மிரட்டல் உலகத்தார் கண்களுக்கு உவப்பதாக எத்திக்கு மெடுதோது மிவர்கள் பணியை நத்தைகள் கடுகடுத்து நகர்வதேனோ
கள்ளர்கள் தகுள்ளர்கள் கயவர் தம்மை கண்டுபிடித் தெழுதிபுரறிய வைக்கும் மொள்ளர்கள் முட்டாள்கள் முடிச்சு மாறி எல்லவரு மறிய வைக்கும் எழுது கோலர் புல்லர்கள் புழுகர்கள் புன்மைப் புருடர் நல்லோரை நலமோங்க அறிய வைப்போர்

Page 26
சொல்லேரு ழவராமே ஊட கத்தார் சோர்வில்லா துழைப்போரு மிவர்களாமே
சோசலிசப் போர்வைக்குள் சோதிடர்கள் மாக்ஸ்சீசம் பேசுகின்றார் மறைந் திருந்து சாக்கடையில் விழுந்தவர்கள் சாக்ர டீசை மூக்குடைக்கப் பட்டவர்கள் லெனிசீ யத்தை செஞ்சட்டைக் குள்புகுந்து புழுத்து நாறும் தத்துவங்கள் சாற்றுகின்றார் தம்பட்டத்தில் பித்தர்கள் புத்தியற்றுப் புலம்பு வதையே புட்டுப்புட்டு வைக்கின்றார் செய்தி தருவோர்.
குறுமீசை சிறுதாடி குள்ளக் குணம் பொறுப்பற்ற அரசியலில் குறுக்கு வழியில் பொல்லாத பேரினவாதப் பேய்கள் கூடி இல்லாத பொய்யெல்லாம் இழுத்த வைத்து காட்டேறி அரசியலைக் கக்கி நக்கும் கூட்டாளக் கயவர்களை காட்டி யெழுதி நீட்டிவெளிக் காட்டிவரும் செய்தி யாளர்களே வாழவேண்டும் வல்லவர்கள் வாழவேண்டுமே
ஈராக்கில் இங்கிலாந்தில் எங்கெல்லாமோ ஊடகத்தார் உயிர்திறந்தார் உடல் சிதறியே பாடுபட்டுச் செய்தி தேடப் பயண மாகினர் பங்கப்பட்டு உயிர் துறக்கும் பாவி களிவர்கள் இங்கெல்லாம் நிமலராசன் இன்னு மாரோ எங்கேகொலை காரணிப்போ தேடுகி ன்றனராம் இங்கே நீதி செத்ததிதை யாரறிவாரோ என்றறிந்து எழுதியோரும் ஊடகத்தாரே
26

மழைப்பூச்சிகள்
ஒளிர்ந்த மின்குமிழில் இரண்டொரு மழைப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஊடகவியலாளரின் இதழுக்கு நான் எதை எழுதுவது? எதுவும் ஒடவில்லை எடுத்த பேனாவையும் தாளையும் அப்படியே மேசையில் வைத்துவிட்டு அருகிலுள்ள கட்டிலில் சாய்ந்தேன்.
மின்குமிழில் மேலும் மழைப்பூச்சிகள் சேர்ந்தன. பெடஸ்ரல் மின்விசிறியின் சலனத்தில் மேசையின் மீதிருந்த எழுதுதாள் படபடத்தது. கட்டிலில் கிடந்து முகட்டை வெறித்த எனக்கு மழைப் பூச்சிகளின் தொடர்பில் சட்டென வாடிவீட்டு வீதி தொங்கலில் கிளப்புக்கு முன்னே உள்ள மேர்க்கூரி வெளிச்சத்தில் முன்னொருநாள் மொய்த்த மழைப் பூச்சிகளின் நினைவு வந்தது. கூடவே அந்த இருளில் கேட்ட குரல்களும் நினைவுக்கு வந்தன.
கிளப் என்று சுருக்கமாய் என்னுள் தோன்றுவது கல்முனை பப்ளிக் சேவிஸ் கிளப். இன்னும் சரியாகச் சொன்னால் Public Service Recreation Clunb, g(5ugsroot Gis smel) யுத்தத்தில் அடிபட்டுப்போன அந்த கட்டிடம் அண்மையில் புனரமைக்கப்பட்டது. Public என்பதனுடைய பொருள் சற்று மாறியும் விட்டது. கட்டிடத்தினுள் உறுப்பினர்கள் காட்ஸ் அடிப்பார்கள். பிங்பொங்கும் கரமும் விளையாடுவார்கள். கட்டிடத்தின் வெளியில் மேற்குப் பக்கமாக, நுழைவாயிலை சார்ந்து பழைய டெனிஸ் கோர்ட்டும் அதனை
சண்முகம் சிவலிங்கம்
2s6.

Page 27
அண்டிய பகுதியும், பகலில் கிரவல் படிந்து கிடக்கும். இரவில் குறுக்கு மறுக்குமாக விழுகின்ற தூரத்து மின் ஒளிக்கிற்றுகளுடனும், ரம்மியமான கடற்காற்றுடனும் உயிர் பெற்றெழும். உறுப்பினர்களைத் தவிர கெளரவமான விருந்தினர்களும் இங்கு இடம் பெறுவர். பக்கத்தில் வாடிவீட்டு ராணுவ முகாம் பயமுறுத்தும்.
இருளும் ஒளியும் கலந்து, ஒன்றை ஒன்று மறித்தும் முறித்தும் கடற்காற்றில் ஜிலுஜிலுக்கும் பழைய டெனிஸ் கோர்ட், அல்லது புதிய திறந்தவெளி விருந்தினர் அரங்குதான் நமது களம். இருளில் அமர்கின்றவர்கள் இருளில் அமர்ந்து கொள்ளலாம். ஒளியில் அமர்கிறவர்கள் ஒளியில் அமர்ந்து கொள்ளலாம். கலங்கலில் அமர்கின்றவர்கள் கலங்கலில் அமர்ந்து கொள்ளலாம்.
நான் கலங்கலில் அமர்வதுதான் வழக்கம். ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக ஒரு பெரிய கூட்டம். அரங்கு எல்லையின் பனை மரத்துக்கு அப்பால் இருளில் கலகலத்துக் கேட்டதால் நானும் பனை மரத்துக்கு இப்பால் இருளுக்குள் அமர்ந்து கொண்டேன். ரோச்சுடன் வந்த பரிசாரகனை தூரத்தில் வரும் போதே ரோச்சை அணைக்கும்படி சொல்லிக் கொண்டேன்.
பனை மரத்துக்கு அப்பால் இருளில், தெரிந்த பல குரல்கள் ஒலிப்பதுபோல் கேட்டன. கல்லூரனுடையதைப் போன்ற குரல் (கபோகு) ஓங்கி அறைந்து உதிர்வது போல் கேட்டது. மூர்த்தியினுடையது போன்ற குரல் (மூபோகு) ஏதோ முணுமுணுத்தது. அரு கணேஷினுடையது போன்ற குரல் (அகபோகு) சற்று அணுங்கியது. விஜயரெத்தினத் தினுடையது போன்ற குரல் (விபோகு) விட்டு விட்டு கேட்டது. பேரின்பராஜாவினுடையது போன்ற குரல் (பேபோகு) மற்றக் குரல்களிடையே பிசுபிசுத்துப் போனது. துஷ்யந்தனுடையது போன்ற குரல் (துபோகு) சற்றுத் தூரத்தில் ஒலிப்பது போல இருந்தது. சலிமினுடையது போன்ற குரலும் (சபோகு) உமாவினுடைய போன்ற குரலும் (உபோகு) தமக்குள் ஏதோ பேசுவதுபோல் கேட்டன. சலீமும் உமாவும் சோடாவை மெல்ல மெல்ல சுவைப்பதாக கற்பனை செய்தேன். மகரிஷியினது போன்ற குரலும் (மபோகு) கேட்டமை மனதுக்கு இதமாய் இருந்தது. ஆனால் மறுகணம் திடுக்கிட்டேன். எனினும் மற்றோர் எண்ணத்தில் என்னைத் தேற்றிக் கொண்டேன். சாட்டுக்கு ஒரு பியர் கிளாசை
2: 34

வைத்துப் போக்குக் காட்டிக்கொண்டிருப்பான் என நினைத்தேன். முடிவில் சிவராமினுடையது போன்ற குரல்தான் (சிபோகு) தெளிவாகவும் தீர்க்கமாகவும் கேட்டது.
நான் சொல்கிறேன், பள்ளிப்படிப்பு ஒருவரையில்தான் உதவுகிறது. கலை இலக்கியம் ஒரு உணர்வுலகை சிருஷ்டிக்கின்றன. ஆனால் நிஜவுலகு பற்றி ஒரு விம்பத்தை, நேரடி அனுபவங்களுக்கு அப்பாலான ஒரு பெரும் பரப்பளவிலான பிரக்ஞையை' நமக்குத் தருவது ஊடகங்கள்தான். அந்த வகையில் தத்துவார்த்தமாகச் சொன்னால் ஊடகங்கள்தான் நவீன பிரக்ஞையை கட்டமைக்கின்றன. ஊடகங்களுக்கு அப்பால் எமக்கு ஒரு உலகம் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. நவீன சமூக வளர்ச்சியில் நமக்கு நாமே மாட்டிக் கொண்ட ஒரு பூதக்கண்ணாடி. இது ஒரு மாயக்கண்ணாடி என்று கூடச் சொல்லலாம்.
- கபோகு : இந்த மாயக் கண்ணாடி வெறுந்தேர்த்
திருவிழாவின் ஒரு வீடியோ காட்சியாக மட்டும் அமையக்கூடாது. மூலஸ்தானம் வரை ஊடுருவுகின்ற உட்பக்கப்

Page 28
விபோகு :
கபோகு
விபோகு :
கபோகு :
அகபோகு :
கபோகு :
மபோகு :
முபோகு :
பார்வையும் இந்த மாயக் கண்ணாடிக்கும் பூதக்கன்னாடிக்கும் தேவை.
உட்பக்கப் பார்வை என்பது என்ன?
உட்பக்கப் பார்வை என்பது மேலோட்டமான செய்தித் துணுக்குகளில் தங்கிவிடாமல் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு ஊடகங்கள் உணர்வுகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. உதாரணமாக ஒரு கொலை நடக்கின்றதென்றால், அதைப் பத்திரிகையில் ஒரு செய்தியாக போட்டு விடுவதோ அல்லது தொலைக்காட்சியில், நிகழ்விடத்தையும் பொலிசாரின் நேரடி விஜயத்தையும் வழங்கி விடுவதோ உட்பக்கப் பார்வையல்ல. அந்தக் கொலை நிகழ்ந்ததற்கான வாழ்க்கை நெருக்கடிகளை முன்வைத்து மக்களுடைய பிரக்ஞையை வளர்க்க வேண்டும்.
அதைத்தான் இலக்கியமும் சினிமாவும் நாடகங்களும் செய்யக்கூடுமே.
அல்ல. இலக்கியத்தையும் சினிமாவையும் நாடகத்தையும் நிஜம் என்று மக்கள் நினைப் பதில்லை. அவை நிஜமாகவும் இருக்க முடி யாது. ஆனால் ஊடகங்கள் நிஜம் என்று மக் கள் நம்புகின்றார்கள். நிஜத்தை ஊடுருவ முடி யாத ஊடகத்தால் பயனில்லை. அது வெறும் காட்சி ஜோடனையாகத்தான் அமையும்.
அதாவது, ஊடகங்கள் தெரிவு, தேடல்கள், கட்டவிழ்ப்புக்கள், திரைநீக்கங்கள், வெளிப்படுத்துதல்கள் புரியவேண்டும் என்று சொல்கிறீர்கள்?
சரிபாய் சொல்கிறீர்கள். செயற்பாட்டு ரீதியாக அப்படி வரையறுக்கலாம்.
இந்தச் செயற்பாடுகள் எமது ஊடகங்களில்
இல்லை என்றா சொல்கிறீர்கள்?
அப்படியல்ல. இந்த நெறிமுறைகள் முற்றாக எமது ஊடகங்களிலே இல்லை எனறு சொல்ல முடியாது. ஆனால் தேடலும் கட்டவிழ்ப்பும் ஒரு பொதுவான ஊடக நெறியாக இன்னும்
- 23.6

வளரவில்லை என்று சொல்லலாம். தேடலுக்கும் கட்டவிழ்ப்புக்கும் தனிப்பட்ட ஊடகவியலாளர் முன்வந்து மட்டும் பயன் விளையாது. எல்தாபனம் அதற்கு (ie:I பண்ணப்பட்டதாக இருக்க வேணும். அத்தகைய ஸ்தாபனங்கள் தமிழ்மொழி ஊடகங்களில் இல்லையென்றே clip IIG (East. It is a latter of professionalisII. குண்டடிபட்டு செத்துப்போன சில பத்திரிகையாளர்களைத் தவிர தொழில்சார் நாட்டத்தை ஒரு வாழ்க்கை குறிக்கோளாக, ஒரு Woration என, கொண்ட உடகவியலாளர்களைக் காணக்கூடியதாக இல்லை.
அபோகு : குண்டடிபட்டால்தான் காணமுடியும் போல?. ьт6ї) 5uтаЪ குரல்களும் : அஹற்ஹவுற்ஹ. அவற்ஹவற்ஹ. (சிரிப்பு) சிபோகு : வெறுமனே சிரித்துவிட்டு போகிறவிஷயம்
அல்ல அது. ஊடகவியலின் பச்சை யதார்த்தம் அதில் தெரிகிறது.
விபோகு : அது சரி, அடுத்த விஷயம் ஒன்றுக்கு
வருவோம். வடகிழக்கு மலையகம் என்ற
முழு தமிழ் பேசும் மக்கட் தொகுதியையும்
ஒரே அடையாளத் துக்குள் கொண்டுவர தமிழ்மொழி ஊடகங்கள் தவறியுள்ளன என்று
நினைக்கிறேன். அரசியல் பிரிவினையை ஊடகங்களும் பிரதிபலிக்க வேண்டுமா? அரசியலுக்கு அப்பால் உள்ள பண்பாட்டுத்
தளங்களில்லாது ஒரு பொது அடையாளத்தை
வளர்க்க ஊடகங்கள் உதவக்கூடாதா?
பேபோகு : அது ஒரு நல்ல கேள்வி. ஆனால் வடகிழக்கு
தமிழ்பேசும் மக்களை பிரித்து வைத்து அரசியல்வாதிகள் மட்டும் பிழைப்பு நடத்தவில்லை. தமிழ்மொழி ஊடகங்களும் அதே பிழைப்பைத்தானே நடத்துகின்றன. ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு ஊடகம் என்ற நிலையல்லவா கானப்படுகின்றது?
துபோகு : அந்த நிலையில்கூட, மலையகத்தின்

Page 29
முபோகு :
விபோகு
சிபோகு :
உபோகு :
இதயத்தை நாம் தமிழ்மொழி
JESTILEF ÉIFE GYfGüFL காணக்கிடைக்கவில்லையே. ஞாயிறு பதிப்புகளில் ஒரு பக்கமோ அரைப்பக்கமோ குறிஞ்சிக் குரல்கள், குறிஞ்சிப் பரல்கள் என்ற ஒருவகையான அடையாளத்துடன் சில ஒதுக்கீடுகள் தரப்படுகின்றன. இந்த ஒதுக்கீடுகள் அமெரிக்காவின் (l:15, மலையகத்தின் லயன் காம்பராக்கள் போன்ற $பgrgli011% ஒதுக்கல் களின் மற்றுமொரு бшцj bulšцу.
வடகிழக்கு மலையகம் என்ற பொதுக் கண்ணோட்டத்தோடு ஊடகப் பரப்பு பொது ஊடாட்டம் உடையதாக வேண்டும். தமிழ் பேசும் இனங்களின் சிந்தனை பத்தாம் பசலித்தனமாக ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ப தாளம் போடுவது நிறுத்தப்பட வேண்டும்.
உண்மைதான், நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து கிடைக்கும் ஒன்றுகலந்த ஊடாட்ட உணர்வை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும். இதபோல வடகிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தை, தமிழ் முளப்லிம் மக்களை அரசியல் நோக்கங்களுக்கு அமைய ஊடகங்கள் கூறு போடுவதும் நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மலையக தமிழ்பேசும் மக்கட் தொகுதி மாத்திரமல்ல, நாட்டின் ஏனைய பகுதி தமிழ்பேசும் மக்கட் கூட்டம் மாத்திரமல்ல, நாட்டின் அடுத்த பெரும் பகுதி மக்கள் தொகையினரின் சிந்தனைகளையும் நாட்டங்களையும் கூட நேர்முறையில், '8sitive ஆக தமிழ்மொழி ஊடகங்களுக்கு கொண்டுவர வேண்டும்.
இது மிகவும் முக்கியமானது. சிங்களம் பேசும் மக்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையேயுள்ள சகலவிதமான இடைவெளிகளும் நிரப்பப்படவேண்டும். அதற்கு ஊடகங்கள் நினைத்தால் பெரும்பணியாற்ற முடியும்,
قي
بہ
3.
is

துபோகு
அகபோகு :
விபோகு :
அகபோகு :
எல்லாக்
குரல்களும் :
சிபோகு :
கபோகு :
முபோகு :
ஆனால் அது ஒரு GIGTE ETT FLUITAE
இருக்கக்கூடாது.
அதாவது பாக்கியராஜின்
fluflu CITELJITE இருக்கக்கூடாது என்கிறீர்கள்.
பாலச்சந்தரின் ஒருதலை TITEL CONTEFEL இருக்கக்கூடாது.
ஒரு பக்கம் மட்டும் என்றால் அது உரல்இடி தாங்காது. பொந்து போகும். இரண்டு பக்கமும் என்றால் தவில் அடி. சொல்லுங்கள் எந்தத் தவில் வித்துவானைப் பிடிக்கலாம்.
பட்டம் வழங்க்ந்
தவிர்க்க
அவற்ஹவற்ஹா. அவற்ஹவற்ஹா. (சிரிப்பு)
அடா, கொஞ்சம் ஒவராக போகிறதுபோல இருக்கு அடேய், LD50 pi. Er su இருட்டென்றாலும் மந்தி கொப்பு இழக்கக்கூடாது. தெரிவு, தேடல், கட்டவிழ்ப்பு, வெளிப்படுத்தல் Exposure என்றெல்லாம் பேசினோம். இவைகளுக்குரிய ஓர்மம், Professional Carex and institution. P-6776TTTÎrÉ5 நோட்டமும், இனங்காணலும் எங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இதைச் சொல்லத் தேவையில்லை.
ஊடகத்தின் ஆட்சிபீடத்திலிருந்துதான் எல்லாம் ஊற்றெடுக்கும். உண்மை, ஊடகத்தின் ஆட்சிபீடத்தில் அல்லது லகானில் அமர்கிறவர் կքվե பேராசிரியரின், ஒரு நிபுணரின் ஸ்தானத்தில் இயங்க வேண்டியவராகிறார். எந்த நல்ல

Page 30
சபோகு :
மூபோகு :
உபோகு :
அகபோகு :
6)
குரல்கள் :
சிபோகு :
மபோகு :
உபோகு :
பத்திரிகை யாளனுக்கும், அல்லது அந்த அர்த்தத்தில் எந்த நல்ல ஊடகவியலாளனுக்கும் தயக்கமில்லாமல் கலாநிதிப் பட்டம் வழங்கக் கூடியதாகவிருக்க வேண்டும். அவர் பல்துதறை அறிவும், சிந்தனையும், சிந்தனையாளர் தொடர்புமுள்ள இன்ரலெக்ஷரவலாக அமைய வேண்டும்.
அத்தகைய இன்ரெலெக்ஷரவல் லெவலில் உள்ளவர்கள் எமது ஆசிரிய பீடங்களில் இல்லை என்றா சொல்கிறீர்கள்?
காலத்துக்குக் காலம் ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அது நிலைபேறான தன்மையாய் இல்லை. ஊடகத்தின் எல்லா மட்டங்களிலும் அந்த மேதமை சரியாக கூறவில்லை. சில அரைப்பக்க, கால்பக்க விமர்சனங்கள் அல்லது பத்திகள் எடுப்பான தலைப்புகளுடன், முக்கியமான அலசலைத் | தரும் என்ற நம்பிக்கையை உண்டாக்கு வனவாகத் தோன்றும். ஆனால் உள்ளே நுழைந்ததும் வெறும் சுற்றுப் பாதையாய் இருக்கும். அல்லது வெங்காயத் தோல் உரித்த கதையாக முடியும். நமது ஊடகங்களின் மிகப்பெரிய வறுமை இதுதான். நிரம்பிய கல்வி கேள்வியும் தத்துவர்த்த புலமையுமுள்ள சமூக அரசியலில் விமர்சனங்களுக்கு பஞ்சமாகவே உள்ளது. நமமுடைய இந்த கொக்ரெயில் சாகச்சாவில் கூட அதுதான் தாராளமாகத் தெரிகிறதே!
அவற்ஹவுற்ஹா. அவற்ஹவற்ஹா. (சிரிப்பு)
நல்லா ஏறிற்றுப்போலதான் தெரியுது. பில்லை : முடிப்போம்.
ஏன் அப்படிச் சொல்றீங்க? தரமான சமூக அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் இல்லாமலா?
அத்தி பூத்தாற்போல, தோன்றி மறையும் மின்மினி சுடர்போல, ஆங்காங்கே சில நல்ல அரசியல், ராணுவக் களநிலவர விமர்சனங் களைக் காண முடிகிறது தான். ஆனால்
ර`|50
2.

நிலைபேறான, திடமான விசுவாசத்தோடு தொடர்ந்து மக்களுக்கு அறிவு கொள்ளக்கூடிய, நிறப்பிரிகை செய்யக்கூடிய, நுண்மாண் புழைநலம் மிக்க, சமூக அரசியல் விமர்சகர்கள் நம் மத்தியில் எங்கே இருக்கின்றார்கள்? கருத்தாழம் மிக்க நுட்பமான அலசலுக்கு ஒரு உயன்கொடைவையோ, ஒரு ரூபசிங்காவையோ, ஒரு எதிரிசிங்காவையோ அல்லவா காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.
பேபோகு : நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அகபோகு : அப்படியென்றால் நீதான் அடுத்த Editor in Chief பல குரல்கள் : அஹ்ஹவுற்ஹா. அவற்ஹவுற்ஹா. (சிரிப்பு)
உறக்கத்தில் நான் உளறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த உளறளையே ஒரு பாட்டாகவும் இசைமீட்டுக் கொண்டே இருளில் தடவி பனை மரத்துக்கு அப்பால் போனேன். கதிரைகள் யாவும் காலியாகக் கிடந்தன.
சுற்று முற்றும் பார்த்தேன் கிளப்பின் கட்டிடத்துக்குள் டோய் பார்த்தேன். அங்கும் அந்த பாட்டைப்பாடிக்கொண்டே பலரையும் பார்த்து சிரித்தேன்.
விலகிப்போன நட்சத்திர வாசிகள் மீள வரவதெப்போ? குலைந்துபோன மழைப்பூச்சிகள் கோலம் போடுவதெப்போ..?
வெளியில் கடல்வரையும் நடந்தேன். மீண்டும் இருளும் ஒன்றை ஒன்று வெட்டுகின்ற டெனிஸ் அரங்கிற்கு வந்தேன். அப்படியே என் சைக்கிளையும் தள்ளிக் கொண்டு வாடிவீட்டு வீதியின் கடல் சந்திக்கு வந்தேன். தூரத்தில் சில மோட்டார் சைக்கிளின் பின்பக்கச் சிவப்பு ஒளிர்வுகள், வீதி மேக்கூரி விளக்கை அண்ணார்ந்து பார்த்தேன். மழைப்பூச்சிகள் கோலமிட்டுக் கொண்டிருந்தன.
அதே மழைப்பூச்சிகள் தான் இப்போதும், என் அறையில் ஒன்றிரண்டாக கோடு போட்டவை. இப்போது ஒரு திரளாக கோலம் போடுகின்றன. நான் எழுந்து இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
2:Ts|

Page 31
m×ಷ್ಟ
s
தமிழ் ஊடகவியலாளர்கள் உரிமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வினைத்திறன் வீரியத்துடன் நலம்பல காணிர் !
獸
நல்லாசிகள் உரித்தாகட்டும்.
கலாநிதி.நல்லையா குமரகுருபரன் ! Chartered Business Administrator FIMS (UK)AICIA, MIIngt (SriLanka), FAOB
SG G LLL L G S GS S S LS J L S L S S S S S S LS SL

2001- திருமலைக் கருத்தரங்கில் -
출
*.x.
}{4x
*
...
ܨ”
Ái MEDIA ALAN, 3.
壹 LAGIATG) 9ä juli .--

Page 32
- கொழும்புக் கருத்தரங்கில்
크 三
YANGSBLANKATAN ಸೆ.
S
喜
를 E=======
REAAL
ஊடகவியலாளர் டி. சிவராம் உரையாற்றுகையில்.
a 6 40758 2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்புக் கருத்தரங்கில்
* . بين الن تت --- '. '-'&
" * برای از سه
^ */స్టో?
鰲
ନିର୍ବ୍ବ
*-
-
-
SRAANIKATAMILMEDIA ALIAIN
இலங்கை தமிழ் டேவ்
წნც (0,
செயலாளர் ஆர். பாரதி உரையாற்றுகையில்.
Zi്

Page 33
-2004 - வருடாந்தப் பொதுக் கூட்டத்தில்
தலைவர் இரா. துரைரெத்தினம் உரையாற்றுகிறார்.
Zr|്
 

வெகுஜனங்களை மேய்க்கும் நிலை.
தீவிர ரசனை என்றால் என்ன? வர்த்தக மயமான ஜனரஞ்சக ரசனை என்றால் என்ன?
தீவிர கலை இலக்கியத்தின் பால் நாட்டங்கொள்வது தீவிர ரசனை. தீவிர கலை இலக்கியத்துக்கு மறைமுகமானதும், நேர்முக மானதுமான சில இயல்புகள் உள்ளன. தீவிர கலை இலக்கிய ரசனை பொழுது போக்கை அல்லது கேளிக்கையை இலக்காகக் கொள் எாதது. நுகர்வு மனப்பான்னை அற்றது. படைப் புடன் ஆத்மார்த்தமான உறவை வளர்த்துக் கொள்வது. படைப்பின் மூலம் வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பு வது. படைப்பை அனுபவிக்கும்போது விழிப்பு னர்வில் இயங்குவது. கலை நுட்பங்கள் பற்றிய புரிதலை வேண்டி நிற்பது. கலை உத்திகளில் கண்டு பிடிப்பை நிகழ்த் துவது. விமர்சன ரீதியானது. எல்லாவற்றிற்கும் மேலாக படைப்பு எழுச்சிக்கு அல்லது புத்தாக்கத்துக்கு வழி கோலுவது.
வர்த்தக மயமான கலை இலக்கிய ரச னையோ இதனின்று மாறுபட்டு, வேறுபட்டது.
பழங் காலத்தில் செவ்வியல் கலை இலக்கியம் படைத்த உயர்குழாம் தாமே, தமக் குரிய, தமது வர்க்கத்திற்கு உரிய கலை இலக்கி
யத்தைப் படைத்தனர். அது போல, நாட்டார்
கலை இலக்கியத்தைப் படைத்த பாமரமக்களும் தாமே தமது வர்த்தகத்துக்குரிய கலை இலக் கித்தைப் படைத்தனர். இந்த இரு தரப்பின ருக்கும் படைப்பும், அனுபவிப்பும் அவர்களுக்கு ஆத்மார்த்தமாக இருந்தன. எந்தவொரு தர
MhllliJ IJT IoIIu III uIiiii Phillylidih IJMhIIIhIIIII|ili
PN II|III,IIIIIJIJIJITPWhir|
2と@「■

Page 34
தாரும் இன்னொரு தரத்தாரின் நுகள்வுக்காகப் படைக்கவில்லை. ஆனால் நவீன காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை ஏற்பட்ட பிறகு, எல்லா உற்பத்திகளுக்கும் ஒரு வர்த்தக நோக்கம் வந்துசேர்ந்தது. வர்த்தக நோக்கு என்பது பெருமளவில் உற்பத்தி செய்து, விற்பனையாக்கி, பெருலாபம் பெறுகின்ற ஒரு முயற்சியாகும்.
முதலாளித்துவ உற்பத்திமுறையில் கலைப்படைப்பு என்பது கலைஞனின் ஆன்மீக எழுச்சி என்ற நிலையிலிருந்து விடுபட்டு நுகர்வோனுக்கு விற்று லாபம் பெறும் பொருள் உற்பத்தி போல் ஆயிற்று. ஆகவே படைப்பு என்பது படைப்பாளியின் மையம் கடந்து வாசகனின் மையத்தை இலக்காகக் கொண்டது.
வாசகனுக்கு ஏற்றாற் போல கலைப்படைப்பை ஆக்குவது என்ற முயற்சி மேற்கொள்கொள்ளப்பட்டது.
கோயில் படித் துறையில் உட் கார்ந்து கொண்டு மீன்களுக்குப் பொரி வீசும் நிலைமைக்கு நமது பெரும்பாலான படைப்பாளிகள் இட்டுச் செல்லப்பட்டனர். அதாவது, ஒருவன் இன்னொருவனுக்காகப் படைக்கத் தொடங்கினான். இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் முதலாளித்துவ வர்க்கம் விவசாயி, பாட்டாளி மற்றும் புத்திஜீவிகளுக்காக படைக்க ஆரம்பித்து இந்த விசித்திரமான முரண்பாடு லாபத்தை குறியாகக்
தமிழக மக்களைப் போன்றே இங்கும் மக்களை சினிமாமயப்படுத்தும் முயற்சிகள் வெகுமும்முரமாக
நடக்கின்றன.
கொண்டது என்பதை எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள (լքլգավԼD.
ஆகவே நுகர்வோரின் மேலோட்டமான, வக்கரிப்பான, பாலியல் வன்முறை ரசனைக்கேற்ற விதத்தில் முதலாளித்துவம் ஆபாச, அபத்த சித்திகரிப்புகளுடன் மலினமான படைப்புக்களை உருவாக்குகின்றது.
மாற்றீடு இல்லாத நிலையில் இந்த முதலாளித்துவ கலை இலக்கிய படைப்புகளே சகலருக்கும் நியமமாகி, அதுவே கடைசியில் பொதுவான ஜனரஞ்சகரசனை ஆகி விடுகின்றது.
ஆழமான நதியொன்றில் நீந்திப் பார்க்கும் அனுபவத்தை
26ss.

வாசகனுக்குத் தந்தி ரமாகத் தவிர் த்து விடும் இந்தப் படைபபுகள கரை யோரம் நின்று கடல லையில் கால நனைக்கும் சுகத்தை வாரி வழங்குகின்றன. தமிழ்ச் சூழ லில் பெரும்பா லான வாசகர்கள் பிரபல வணிக சஞ்சிகைக ளையே தங்கள் வாசி ப்புக ளுக்காக நாடிச் செல்கின்றனர். தங் is 6i கைகளில் உள்ளவார, மாத இதழ்கள், தினசரிகள், வானொலி, தொலைக் காட்சி அலை வரிசைகள், மேடைகள் எல்லாவற்றையுமே பணம் ஈட்டலுக்கான தளங்களாக இன்றைக்கு வணிகர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய வியாபாரம் கடல் கடந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதை நாம் காண்கின்றோம். பெருவாரியான மக்களின் ருசிகளை, அபிப் பிராயங்களை, அரசியல் நகர்வுகளை, சினிமா சார்ந்த பிரமை களை உருவாக்குவதில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். இவை சாதாரண நடிகர்களை படைப் பாளர்களாகவும், பாபாக்களாகவும், அருணா சலங்களாகவும் தெய்வ அவதாரங்கள் ஆக்குகின்றன. எங்கோ ஒரு மூலையில், எவனோ ஒரு கிறுக்கன் குஷ்புவுக்கு கட்டிய கோயிலைப் பற்றி பறையடித்துப் பரப்புகின்றன. இமயமலையிலிருந்து, கன்னியாகுமரிவரை உள்ள அனைத்துத் தீவிர வாதிகளையும் திரைப்படங்களில் மாத்திரம் ஒழித்துக்கட்டும் மூன்றாந்தர நடிகர்களை சிம்மாசனத்தில் ஏற்ற முயற்சிக்கின்றன. சந்தனக்கடத்தல் வீரப்பனிலிருந்து நேற்றைய தனுஷ் வரை இவர்கள் உருவாக்கிய மாயைகளும் பிரமைகளும் ஏராளம்.
வானொலி வழியாக நமது செவிகளில் ஆபாசக் குப்பை கொட்டும் அயோக்கியர்களை இந்த வணிகர்களும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களும் கவியரசர்கள் என எவ்விதத் தயக்கமுமின்றிக் கொண்டாடுகின்றனர்.
பெண்ணுடல்கள் மீதான கொச்சை மொழிகளை எவ்விதக் கூச்சமுமின்றி பார்க்கவும் கேட்கவும் பழகியிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனுமான் வாலாக நீளும், அபத்தங்கள் நிறைந்த

Page 35
தொலைக்காட்சி மெகா சீரியல்களுக்கு முன்னால் நமது குடும்பத்தலைவிகளை மண்டியிட்டு உட்கார வைத்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். சாக்கடை மணம் நாளடைவில் மூக்குப் பழகிப் போகும் ஒரு நிலைக்கு வெகுஜனங்களை மேய்த்துக் கொண்டு போவதில் இந் நிறுவனங்கள் வெற்றி அடைந்திருக் கின்றன.
ஜனரஞ்சக இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற இரு பிரிவுகள் இருதுருவ நிலைப்பாடுகள் மிக அழுத்தமான எல்லைக் கோட்டுடன் எமது ஈழத்து சூழலில் காணப்படாவிட்டாலும்கூட இதர துறைகளான தொலைக்காட்சி, வானொலி என்பன எமது ரசனை மேம்பாட்டை சீரழிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. படைப்பு முறைகளாலும், சிந்தனை வகைகளாலும், மொழிதலாலும் சற்றுத் தனித்துவங் கொண்ட, ஈழத்துக் கலை இலக்கியம் என்ற விருட்சத்தின் கீழ் இந்தக் கறையான்கள் அகோரப் பசியுடன் காத்திருக்கின்றன. தமிழகத் தமிழர்களின் சிந்தனையை மழுங்கடித்த கேளிக்கை ஊக்குவிப்பாளர்கள் இங்கும் ஊருடுவுகின்றனர். தமிழக மக்களைப் போன்றே இங்கும் மக்களை சினிமாமயப்படுத்தும் முயற்சிகள் வெகுமும்மரமாக நடக்கின்றன. குறிப்பாக கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் வெகுஜன ரசனை சார்ந்து இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வடுக்கள், கறைகள், உதாசீனம் செய்யப்படக் கூடியவையல்ல.
அபாசப் பாடல்களையும், அர்த்தமற்ற தொலைபேசி உரையாடல்களையும், அவர்கள் ஒலிபரப்புகையில் அல்லது ஒளிபரப்புகையில் அவர்களது கூச்சநரம்புகள் ஒழுங்காக இயங்குவதில்லையா எனக் கேட்கத் தோன்றுகிறது. இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதுதான் இப்போதைய கேள்வி.
முதலாளித்துவ கலை இலக்கிய உற்பத்தி நெறியிலிருந்து மீளமுடியாமல், ஒரு அச்சு வட்டத்தில் அகப்பட்டு, படைப்பு என்ற பெயரில், உற்பத்தியில் ஈடுபட்டிரப்பவர்கள் முதலாளிகள் அல்ல. சாதாரண கலைஞர்களும், எழுத்தளர்களுமே ஆவார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும், ஜனரஞ்சகப் படைப்பு என்னும் நாம காரணத்தையுடைய எழுத்துகளின் போலித்தனங்களையும், வக்கரிப்புக்களையும், பிறழ்வுகளையும் அவர்கள் உணர்வார் களேயானால் இரண்டு காரியங்களைச் செய்யலாம்.
ஒன்று, தங்களுடையதும் , தங்களைப் போன்ற சாமானியர்களினதும் உண்மை உணர்வுகளை அறிந்து அவற்றிற்கு உருவம் தரலாம்.
இரண்டாவது, மக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற
2660

உற்பத்தியாளனின் பூச்சாண்டியை உதறித் தள்ளி விட்டு, ஒத்த மனமுடையவர்கள் தங்களுக்குள் ஒத்துழைப்பை மேற்கொண்டு, சிறிய முதலீட்டை ஏற்படுத்தி படைப்புக்களை வெளிக் கொணர முயற்சி செய்யலாம்.
தமிழிலக்கியத்தில் நீலபத்மநாபனும், சினிமாவில் பாதை தெரியுது பார் நிமாய் கோஷம், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் போன்ற முயற்சிகளும் இங்கு நினைவு கொள்ளத் தக்கவை.
இன்னொரு காரியமும் உண்டு.
தீவிரமான கலை இலக்கியப் படைப்புக்களில் ஈடுபட்டு மக்களின் ஆதரவைப் பெறாத படைப்பாளி, தனது இறுக்கமான கலை நுட்பக் கட்டமைப்புக்களை சற்றுத் தளர்த்த முன்வருதல் வேண்டும். சற்று மனது வைத்து அவன் தன் தந்தக் கோபுரத்திலிருந்து சற்றுக் கீழிறங்கிவர சம்மதிக்க வேண்டும். தன் உண்மைத் தன்மை கெடாமல் அதே வேளை தன்னை
தீவிரமான கலை இலக்கியப் படைப்புக்களில் ஈடுபட்டு மக்களின் ஆதரவைப் பெறாத படைப்பாளி, தனது இறுக்கமான கலை நுட்பக் கட்டமைப்புக்களை சற்றுத் தளர்த்த முன்வருதல் வேண்டும்.
சற்று மிருதுவாக்கிக்கொள்ள அவன் இசைதல் வேண்டும்.
சங்கீத ஆலோபானைகளில் அலைந்து கொண்டிருந்த தமிழ்த் திரை இசையை எளிமைப்படுத்திய ஜி.இராமநாதனின் பங்கை இங்கே குறிப்பிடலாம். நாட்டுப்புற இசைக்கு புது மெருகூட்டிய இளையராஜாவை இங்கே சுட்டிக்காட்லாம். திரை இசைப் பாடல்களில் கூட தரம்தாழாமல், இலக்கிய நயம் ததும்பும் எளிமையான பாடல்கள் புனைந்த கண்ணதாசன், போன்ற கவிஞர்களைக் காட்டலாம்.
மிகை நடிப்பக்கு மத்தியிலும், தங்கள் தனித்துவங்களை வெளிப்படுத்தத் தவறாத சினிமா நடிகர்கள் இருந்திருக்கின்றார்கள். இப்போதும் இருக்கின்றார்கள். சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, கமலஹாசன், நாசர் இப்படிப் பலரைச் சொல்லலாம். தமிழ் சினிமாவின் கேளிக்கை சூழலிலும்கூட பொறுப்புணர்வுடன் சில
2:് 1

Page 36
படங்களை இயக்கிய மகேந்திரள், பாலுமகேந்திரா, தங்கள் பச்சான், பீம்சிங், முந்தர், சேரன் போன்ற இயக்குனர்களை நாம் சந்தித்திருக்கின்றோம்.
தமிழ் கல்விக் கூடங்களும் ரசனை மேம்பாட்டைக் கருத்திலெடுத்து அதற்கான காரியங்களில் இறங்க வேண்டும். தமிழாசிரியர்கள் வெறும் இலக் கன விதிகளை மாத்திரம் டடுப் புபோவிப் பற்றிக் கொனர் டிராம ப்ே சம கால தமிழிலக்கியங்களுடன் பரிச்சயம் கொள்ள வேண்டம்,
குறிப்பாக அன்ரன் செக்கோவ் அல்லது ரோப்பளான்
|ல்லது மாக்ஸிம் கோாக்கி போன்ற பெயர்களைக் கேட்க
நேரும் போது அவர்கள் யார் இந்த ஓடாவிமார்? என்று கேட்காமலிருப்பது அவசியம்,
புதுமைப்பித்தன் என்றால் அது எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் என்று பதிலளிக்கக்கூடிய ஒரு தமிழாசிரியரால் மானவர்களுக்கான எந்த கான்னையும் திறந்துவிட முடியாது. சமகால கலை இலக்கியங்களில் அவர்கள் பரிச்சயம் கொண்டு இளைய தலைமுறையினருக்கு அவற்றை அறிமுகம் செய்து வைக்க அவர்கள் முயல வேண்டும். ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உளைவுகளை உட்கொண்ட தாயொருத்தியே வற்றாத வளத்துடன் தன் குழந்தைக்குப் பாலூட்டக் கூடியவள் என்ற உண்மையை இபள்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.
நான் காவது முனையில் விமர்சகர்களுக்கும் , உண்மையான தீவிர கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஒரு கடமை இருக்கின்றது. வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் உர்ைமையான கலைப்படைப்புக்கள் பற்றி இடைவிடாமல் எடுத்துக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். "குப்பனும், சுப்பனும் ஒன்றே என்பது போல் எழுதப்படும் பதிப்புரைகளை நாம் பொருட்படுத்தக் கூடாது. முதுகு சொறியும் முன்னுரைகளை நாம் நம்பத்தேவையில்லை.
இலக்கிய அந் தளம் தி தைக் கோரி வெளியாகிகி கொண்டிருக்கும் அசட்டு நூல்களை அது தடிப்பாக இருந்தால் மாரி காலத்தில் வீட்டுக்குள் நுழையயும் தவளைகளையும், சற்று மெல்வியதாக இருந்தால் இதர காலங்களில் நுளம்பையும் அடிப்பதற்கு நாம் தயங்காமல் பயன்படுத்தலாம்.
இத்தகைய முறையில் கண்டிப்பாகவும், கறாராக்கவும் விமர்சகர்கள் செயற்படும்போது நமது சூழலில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது என் நம்பிக்கை.
کسی 2

-2004 - வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் --
மறைந்த எமது ஊடகவியலாளர் ஜி. நடேசனின் பாரியாருக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதி உதவி வழங்கியாேபது

Page 37
- நோர்வே துரதுவருடனான சந்திப்பில்- m
 

ஊடகவியலாளர்களை காப்பாற்றுவது யார்?
உலகத்தை ஒரு சிறு கிராமமாக்கியது
விமானங்களன்றுளூ வின்ை கலங்களன்றுளூ கப்பல்கள் அன்றுளு செய்தி ஊடகங்களே ஆகும்.
உலகத்தின் ஒரு முலையில் நடப்பது, அடுத்த நொடியே மறுகோடிக்குத் தெரிகிறது என்றால், அந்த நெருக்கம்தான் உலகத்தை ஒரு கிராமமாக்குகிறது எனச் சொல்லலாம்.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களாகிய நீதித் துறை, நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவை பழுது பட் டாலி , அவற்றைச் சீர் படுத் தரி, செம்மைப் படுத்தரி, நிலை நிறுத் துவன பத்திரிகைகள்தாம்.
கங்காரு மற்ற குட்டிகளையும் சுமந்து கொண்டு, தானும் ஓடுவது போல், பத்திரிகைகள் மற்ற முன்று தூண்களையும் சுமந்து கொண்டு, தானும் நான்காவது தூணாக நிலைத்து நிற்பதால்,
பத் திரிகையாளர்களை ஜனநாயகத் தைப்
| பாதுகாக்கும் தேவதைகள் (கார்டியன் ஏஞ்சல் ஒவ்
டெமோகிரசி) என வர்ணித்தனர்.
இத்தகைய பத்திரிகைகளின் உயிர்நாடி யாரென்றால், செய்தியாளர்களாகிய நிருபர்களும் புகைப்படக்காரர்களும்தாம்.
செய்தியாளருக்குக் கொக்கைப்போல் தருணம் பார்க்கும் தன்மையும், அன்னப்பற வையைப்போல் பிரித்துப் பார்க்கும் பூகமும், ஒரு ராஜதந்திரிக்குரிய சமயோசித புத்தியும் இருக்க வேண்டும். ஏனென்றால், செய்திகள் வங்கிகளில் இருக்கும் சேமிப்புப் பணமல்லஞரு நினைத்த நேரத்தில் எடுப்பதற்கு அவை மனித மனங்களில் இருப்பவை.
தி.இராச (EETT.66 (இணையத் திலிருந்து)
2セg「■

Page 38
O பிறர் அறியக் கூடாது எனச் சிலர் நினைக்கும் தகவல்களே செய்திகள் என்பார் லார்ட் நார்த் கிளிப்.
புகை நுழையமுடியாத இடத்தில் கூட பத்திரிகையாளன் நுழைவான் என்றொரு பழமொழி உண்டு.
நெருக்கடிக் காலத்தின் அத்துமீறல்கள் ஒரளவுக்காவது, இந்த நாட்டிற்குத் தெரிய வந்தன என்றால், அது செய்தியாளர்களின் துணிச்சலாலும் தியாகத்தாலும்தான்.
1930களில் லோர்ட் ஈர்வினுக்குப் பிறகு அடுத்த வைஸ்ராய் யார் என்று இந்தியா ஏங்கி நிற்கிறது. ஏனென்றால், இரண்டு வட்டமேசை மாநாடுகளுடைய தீர்மானங்களைத் தீர்மானிக்க வேண்டியவர், அடுத்த வைஸ்ராய்தான். ஆனால், அந்த ரகசியத்தை கிழக்கிந்திய கம்பெனி பரம ரகசியமாக வைத்திருந்தது என்றாலும், ஒரு நிருபருடைய சாமர்த்தியத்தால், அந்த ரகசியம் பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, பத்திரிகைகளில் வெளிப்படுத்தப்பட்டது.
O எவ்வாறெனில், ஒரு செய்தியாளர் லண்டனில் பிரபுக்கள் கூடுகின்ற நைட் கிளப்பில் பரிமாறுபவராக வேடமணிந்து, லார்ட் வெலிங்டன் தீர்த்த யாத் திரை செய்துகொணர் டிருந்த மேசைக்கருகில் சென்றார். அப்பொழுது, பக்கத்தில் இருந்த நண்பரைப் பார்த்து, இந்தியா ஒரு வெப்ப நாடா? என்று லார்ட் வெலிங்டன் விசாரித்துக் கொண்டிருந்தார். அதைச் செவிமடுத்த பத்திரிகையாளர், வேடத்தைக் களைந்து வெளியே வந்து, இந்தியாவின் அடுத்த வைஸ்ராய் லார்ட் வெலிங்டன் என்று தந்தியடித்தார். மறுநாள் பத்திரிகைகளில் வந்த செய்தியை, அரசு அறிவிப்பும் ஊர்ஜிதம் செய்தது.
滕 செய்தி என்பது, சராசரியிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருப்பதுதான் என லியோ ராஸ்டன் சொன்னதை, அன்றே அந்தச் செய்தியாளர் நிறுவிக்காட்டியிருக்கிறார்!
O நெருக்கடிக் காலத்தின் அத்துமீறல்கள் ஒரளவுக்காவது,
இந்த நாட்டிற் குத் தெரிய வந்தன என்றால் , அது செய்தியாளர்களின் துணிச்சலாலும் தியாகத்தாலும்தான்.
24=T

அமரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முழுப்புரட்சியைத் தொடங்கியதால், அவர் காவல்துறையின் வளையத்திற்குள் வருகிறார். அவர் காவல் துறையின் விசாரணையில் இருக்கும்பொழுது, ஒரு காவல்துறை அதிகாரியினுடைய பிரம்பு, அவரது வழுக்கைத் தலையில் விழுவதைப் படம் பிடித்து விட்டு செய்தியாளர் மாயமாய் மறைந்து விடுகிறார். வடஇந்திய பத்திரிகைகளில் மறுநாள் வெளியான அந்தப் புகைப்படம்தான், ஏக இந்தியாவையும் ஒரு முடிவுக்கு வரச் செய்ததுளு இரண்டாவது சுதந்திரத்திற்கு இரத்த சாட்சியாக நின்றது.
போருக்குச் செல்லுகின்ற ஒரு படைவீரன் எவ்வாறு தன் உயிரையும் குடும்பத்தையும் துச் சமாக மதித்துச் செல்கிறானோ, அதைப் போலவே பத்திரிகையாளனும் செல்ல வேண்டிய அவலநிலை, இச்சமூகத்தின் வாழ்க்கை முறையாகிவிட்டது.
நெருக்கடி காலத்தின் முடிவில் பீகாரைச் சில காலம் ஆண்ட முதல்வர் கபூருக்கு மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்து, ஒரு சோதிடரை நாடினார். அந்த சோதிடனுடைய வாக்கை நம்பி, யாருக்கும் தெரியாமல் 300 ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்தார். நடு இரவில் பரம ரகசியமாக நடந்த நாடகத்தை, ஒரு செய்தியாளர் ஆடுகளை ஒட்டிச்செல்லும் இடையர்களோடு இடையராகச் சென்று, படம் எடுத்து, தேர்தல் காலத்தில் பிரசுரித்துவிட்டார். அந்தப் புகைப்படம்தான், கபூருடைய அரசியல் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்தது.
போருக்குச் செல்லுகின்ற ஒரு படைவீரன் எவ்வாறு தன் உயிரையும் குடும்பத்தையும் துச் சமாக மதித்துச் செல்கிறானோ, அதைப் போலவே பத்திரிகையாளனும் செல்ல வேணி டிய அவலநிலை, இச் சமூகத்தின் வாழ்க்கை முறையாகிவிட்டது.
கொலம்பியா மாநிலத்தில் ஒரு மக்கள் தலைவர், பேட்டை ரெளடியாகி, இடி அமீன் வேலைகளை அந்தரங்கமாகச் செய்துகொண்டிருந்தார். எல்எஸ்பெக்டேட்டர் எனும் நாளிதழின் செய்தியாளர், 27 வயதுடைய ஜீனத் பிடோயாலிமா என்ற பெண், புலன் விசாரணை செய்து, அந்தப் போலித் தலைவனை, ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளில் தோலுரித்து வந்தார்.
இதனைக் கண்டு குமுறிய அந்தப் பேட்டை ரெளடியின்
2-ヒ3「阪l

Page 39
கைத்தடிகள், அச் செய்தியாளரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லும் வழியில், போதை மருந்துகளை ஊசிகள் மூலம் ஏற்றி, பாவியல் வன்முறைக்கும் உள்ளாக்கினர். மிருகவேட்டையில் | மயங்கிப்போன அந்தச் செய்தியாளரின் இரண்டு கைகளையும்
கட்டிக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டனர்.
உலகத்துக்கே பொலிஸ்காரனாகத் திகழும் நாட்டிலும், பத்திரிகையாளரின் கதி, அதோ கதி தானே! என்றாலும் தர்மபுத்தத்தில் இறுதி வெற்றி, நான்காவது எஸ்டேட்டுக்குத்தான்
疆 வெள்ளை மாளிகையில் வீற்றிருந்த நிக்ஸனை வீட்டுக்கு அனுப்பியது, 'வாசிங்டன் போஸ்ட்" என்ற நாளிதழ் அல்லவா? "வாட்டர்கேட் ஊழலை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்காக, கார்ல் பெர்ன்டைன், பொப் ஆட்வோர்ட் எனும் இருண்ட செய்தியாளர்களுக்கும் அந்த நாட்டு மக்கள் "புலிட்ஸர்' பரிசு வழங்கிக் கெளரவித்தது, புண்பட்ட மார்பில் தொங்கும் பதக்கம் அல்லவா?
உலக அளவிலும் வன்முறைகளினாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்ற வர்க்கம், செய்தியாளர் வர்க்கமே
疆 இந்தச் சமுகத்தில் ஒரு சாதிக்காரன் தாக்கப்பட்டால், காரண காரியங்களை ஆராயாமல், அந்தச் சாதியே திரண்டு வருகிறதே ஒரு கட்சிக்காரன் பாதிக்கப்பட்டால், நியாய அநியாயங்களை எண்ணிப் பாராமல், அந்தச் கட்சியே தொடைதட்டி வருகின்றதே ஒரு செய்தியாளன் தாக்கப்பட்டால், யார் வருகிறார்?
சமூகத்தின் நீறல்களையும் மச்சங்களையும் மறைத்து, மருதாணி பூச வேண்டியவர்கள் பத்திரிகையுலகைச் சார்ந்தவர்களே என்று சொல்லுகிறோமே, அந்த மருதாணிச் செடியின் வேர் வாடுகின்றபொழுது, அதற்கு நீர் வார்ப்பவர் யார்?
சமூகத்தைச் செம்மையாக்க மருதாணியின் இலைகள் சாந்தாக அரைக்கப்படும்போது, அதன் கிளைகளை வெட்ட வந்த கரங்களைத் தடுப்பவர் யார்?
பொறுப்புள்ள பத்திரிகைகளுக்குப் பொறுப்புள்ள வாசகர்களும் இருக்க வேண்டும் என நியூயோர்க் ரைம்ஸில் ஏய்ஸ் எனும் இதழாளர் எழுதியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
புலனாய்வு செய்கின்ற காவல்துறையின் பணியைக் கணிசமாகக் குறைப்பவர்கள் செய்தியாளர்கள். ஆனால் உதவ வந்த கரங்களை, வீங்க வைக்கின்ற நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடக்கின்றனவே!
SS 2-6 6

பிரதமருடனான சந்திப்பு
- முணர்னாள்

Page 40
鷺
閭
閭 蠶 拂 蠍
*臀 曬
 

嵩 *
町 سطوة
蠶
|
* 蔷
閭

Page 41
கணினி சம்பந்தமான அனைத்துக்கும் நாடுங்கள்
Computer Sales & Maintenance,
Repairing & Upgrading, Note Book Buying & Selling LAN/WAN Networking, Net Cafe Setups & Net 2 Phone Installation
Software Development
House of Tamil Software CDS,
5us Ms Office, friabi'U6)6Oat,
Type Setting & Printing, Cd Writing & Scanning,
Internet Browsing & E-mail
Sky Techno (Pvt) Ltd.
3A-1/1, Kinross Avenue, Colombo - 04. Tel: 5-522825, Fax: 5-522825,
E-mail: sky Itech@yahoo.com Gateway To Technology Highway
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

琏藤蕊 :::::: భ
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
o | Tዃ1ታኔ
விருது வழங்கும் விழா 2004
காலம்: 28-11-2004- பிற்பகல் 5.00 மணி
QLID
இராமகிருஷ்ண மிஷன் மணிடம் வெள்ளவத்தை
விழாக்குழு
ஆர்.பாரதி, எம்.தேவகெளரி, எஸ்.பூரீகஜன், அ.நிக்ஸன், எஸ்.சித்திராஞ்ஜன், கே.ஜெயந்திரன், பி.ரவிவர்மன், கதுஷ்யந்தினி.
сқт" (туу, ۹ ،۹۴۲ )
ES SSYYLLLLLSLLLSLLYYzZYYYSMZeSykeeeekkS yyyyS S

Page 42
...ફ્રુિટ્સ
நன்றிக்குரியவர்கள்.
s
GDR திரு. பொன்.வல்லிபுரம்
(அறங்காவலர், மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயம்)
CR திரு. எஸ்.சுப்பிரமணியம் செட்டியார்
(அறங்காவலர் புதிய கதிரேசன் ஆலயம்)
CR திரு. ஏ.கந்தசாமி
(பணிப்பாளர் யுனைட்டெட் பார்சல்ஸ் சேவிஸ்)
GDR புரவலர்ஹாஷிம் உமர்
GOR திரு. ஈ.சரவணபவன்
(ஸ்தாபகர் உதயன், சுடரொளி)
QR திரு. எஸ்.பி.சாமி
(ஸ்தாபகர் தினக்குரல் )
GDR திரு. குமார் நடேசன்
(நிர்வாக இயக்குநர் வீரகேசரி)
என்றும் எம்முடன் f
#ಟ್ಲಘಳ: محنت کی ایجنسیg............. جبحیح، سم=.= . ۔ مجھ رحمہ I مرد :۔ چہ صلى الله عليه وسلم
SSLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLLSSSqLqLLS00LLL00S0SSLLSSLLSSLSLSLSSSSLSSLLSLSLLLLLSLSLSLLSLLSLLSLLLLLLLSLLLSLLLSqASLLLSYS0TATAYLS ALLLLLLLSYS LLS AASiSiSAiSiSiSASSMSMSMSSHHiSeeSeSiS 24:T
 
 
 
 
 
 
 
 


Page 43
printed by Fast Printers, 2.Bg. I
 

თ%-იჭabó (გამაგ:2-nრდარს ழம்பு கொச்சிக்கடையில் EBEIEElli ம்பு வெள்ளவத்தையில் YECalle ROBILCOlOIO 6.
பாணத்தில் SHIDJETIH.
LKLLL LLLLLLLLSLLLLLLLL LS SLLLL LL LLLLS 00LLEE0LL0O