கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2001.05

Page 1
சுந்தர ராமசாமி சிறப்பிதழ் (3LD, 2001
 

像

Page 2
AM
(CU
YOUR FRIENDLYNEIGHBOR
Motor Vehicle Accident injuries O Sports injuries
Work Place injuries Post-Cast Fraction Buck, Neck and Shoulder Pain
We Offers
Chiropractic Adjustments Massage Therapy Accident Rehabilitation Full Gym Facilities Soft Tissue (Muscle) Therapy
வாகன விபத்துக்கள், வேலைத்தல விபத்துக்களால் ஏற்படும் முறிவு, தசைநார் ஈவு, முள்ளந்தண்டு விலகல், கழுத்து தோள்மூட்டுவலி சகலத்துக்கும் திறமை வாய்ந்த வைத்திய நிபுணரின் சேவையைப் பெற நாடுங்கள்.
ஈழம் நீகாப் கிை (416) 269-37
(வாகனவிபத்துக்கள் சம்பந்தமான இலவச ஆலோசை
Extended Hours & Saturdays 10:00am - 8:00 Free Parking, Minutes away from Kennedy Su
2555 Eglinton Avenue East, Unit #
 

N:3/\ON Ne
00D CHROPRACTIC CENTRE
OOhiopaCl6 ο MaSSεξΘTherapy O Accidentirehab OSpOsljulieS
னகள் தமிழிலும் வழங்கப்படும்) y
) pm bway (Mildland & Eglinton)
ര -
7, Scarborough, Ontario, M1R 51

Page 3
காலம் 14
2001
வாழும்தமிழ் சிறப்பிதழ்
ஆசிரியர் செல்வம்
ஆலோசனை என். கே. மகாலிங்கம் செழியன்
வடிவமைப்பு டிஜி கிராபிக்ஸ் அன்ட் ஸ்ரூடியோஸ்
வெளியிடுபவர் குமார் மூர்த்தி
SR 1Pathmanaba Iyer 27-18 High Street Plaistozuv fondon E13041D Tes: O2O84715636
Kalam P.O. Box 7305 509 St. Clair Ave. W Toronto, ON M6C 1CO
Canada.
WWW.tamilbook. COm tbook Gyesic.com
தேர்ந்த வ படைப்பாளி அவரின் உ மதிப்பது
u60LuT6s ஆத்மார்த்த பிணைப்பு
தனிச்சிறப்
சுந்தர ரா படைப்பாளி தமிழில் ப காலம், சூ
எப்படி பார குறுக்கிக் அவ்வெல்ல உண்மைப் முன்னணிய இடத்தைக் ஒருவர்.
Ф — 06].
US),655 முதலே
6T qu L s 6T63)LDu கற்பனைய பறப்பவனு
சுந்தர ர கட்டுரைக சாட்சியங்க விரிவாகக் இவர். த பெருமளவி அவர் பல் சிருஷ்டிக பிரார்த்திக் கல்வி வ கனடாவுக் விருது : அடைகிற: வெளியிட்(
வயது பூர் படைப்புக்
 

உயரப் பறக்கும் வாசக அன்பு
ாசகர்களின் அன்பு, மதிப்பு, அபிமானம், அங்கீகாரம் ஒரு க்குக் கிடைக்கும் கெளரவம். ஒரு படைப்பாளியை உழைப்பு, திறன், ஆக்கம் போன்றவற்றுக்காக வாசகர்கள் வாசகர்களின் தார்மீகக் கடமைகளில் ஒன்று. க்கும் வாசகருக்கும் குடும்ப உறவுபோல நெருக்கமான, மான, உண்மையான, உறுதியான, நிலையான அன்புப் ஏற்படுவது ஒரு சில படைப்பாளிகளுக்கே கிடைக்கும் --
மசாமி என்ற படைப்பாளி அந்தத் தனிச் சிறப்புக்குரிய ரியாக தேர்ந்த வாசக மனங்களில் இடம் பிடித்தவர். அவர் டைப்பவர். அதனால் தமிழ் வாசகர்களைப் பிறந்த இடம், ழல் தாண்டித் தன் படைப்பால் ஆகர்சித்துக் கொண்டவர்.
தியை, புதுமைப்பித்தனை தமிழ் நாட்டு எல்லைகளுக்குள் கொள்ள முடியாதோ, அதேபோல இவரும் லைகளைத் தாண்டியவர். விசேடமாக, ஈழத்து வாசகர்கள் படைப்பாளிகளை தரம் கண்டு கெளரவிப்பதில் பில் நிற்பவர்கள் எனலாம். பாரதிக்குரிய தனிச்சிறப்பான கொடுப்பதில் முன்னின்றவர்களுள் துறவி விபுலாநந்தரும் அதுபோன்றே, புதுமைப்பித்தன்-சோ.சிவபாதசுந்தரத்தின் சுந்தர ராமசாமிக்குமுரிய இடம் இலங்கையில் கழக மட்டத்திலும், தேர்ந்த வாசகர் மட்டத்திலும் ஆரம்பம் இருந்து வந்திருக்கிறது. உண்மையான படைப்பாளிக்கு |டைப்புத்திறன் உள்ளதோ அதற்குச் சற்றும் குறையாமல் பான படைப்பாளியைக் கண்டுபிடிக்கும் திறனும் அவன் டன் உயரப் பறப்பவனும், சிலவேளை அதற்கு மேலாகப் ம் தான் உண்மையான வாசகனும்,
ாமசாமியின் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், ள், பேட்டிகள் அனைத்துமே அவரின் உயர்ந்த தரத்துக்குச் கள். எந்தப் படைப்பையும் அக்கறையுடன் ஆழமாக, கலைத்தன்மையுடன், நேர்மையுடன் வெளிப்படுத்துபவர் மிழில் நவீனத்துவத்தின் போக்குக்கும், வளர்ச்சிக்கும் ல் தன் பங்களிப்பைச் செய்து வந்திருக்கிறார், வருகிறார். லாண்டுகள் வாழ்ந்து இன்னும் உயர்ந்த தளத்துக்கு தமிழ் 66 அளிப்பார், அளிக்க வேண்டும் என்று கிறோம். ரொறொன்ரோ பல்கலைக்கழகம், தென்னாசியக் ட்டம், இலக்கியத் தோட்டம் ஆகியவற்றுடன் இணைந்து குச் சிறப்புப் பேச்சாளராக அவரை அழைத்து "இயல்" அவருக்கு அளிப்பதையிட்டு "காலம்" இதழ் மகிழ்ச்சி து. அந்நேரம் "காலம்" தன் பங்கிற்கு இச்சிறப்பு இதழை டு அவரைக் கெளரவிக்கின்றது. அவரின் எழுபதாவது த்தியாகும் இந்நேரம் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து பல களை படைக்க அவரை வாழ்த்துகிறது.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 --

Page 4
என் மண்ணும் என் மொழியும்
சுந்தர ராமசாமி
(மே 25, 2001 இல், ரொறன்ரோப் பல்கலை Series இல் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து
இக்கட்டுரையில் என் "மண்" என்று நான் குறிப்பிடுவது நான் பிறந்து வளர்ந்த தமிழகத்தை. விதை விழுந்த இடத்தில் தானே வேர் பாயும். தமிழக மண்ணில் மட்டும்தான் என் வேர் இறங்கியிருக்கிறது. என்க்கும் என் எழுத்திற்கும் ஒளியையும் காற்றையும் உரத்தையும் தந்த வேர் அது. ஆனால் "என் மொழி" என்று நான் குறிப்பிடும்போது அது தமிழகத்தின் எல்லையைத் தாண்டி உலக அளவிற்கு விரிகிறது. தமிழ்பேசும் மக்கள் எங்கு வாழ்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரையும் என் மொழி தழுவிக் கொள்ள விழைகிறது. அவர்களது அரசி
-2- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

is spasib BL55u Distinguished Writer's
கொண்டு ஆற்றிய உரையின் எழுத்துருவம்)
யல், சமூக, கலாச்சாரப் பிரச்சினைகளில் அக்கறையும் கவலையும் கொள்ள விரும்புகிறது.
என் மொழியில் கூர்மையோ, நளினமோ, தெளிவோ இருந்தால், நான் என் படைப்புக்களில் வெளிப்படையாகவும் மறைவாகவும் சொல்லியிருப்பவற்றில் விவேகமோ, விமர்சனமோ இருந்தால் அவை என் அனுபவம் மூலமும் என் வாசிப்பு மூலமும் நான் திரட்டிக் கொண்டவையே தவிர கல்விவழி பெற்றதல்ல. சொல்லிக்கொள்ளும்படி நான் கல்வி கற்றவனும் அல்லன். இளம் வயதில் பெயரளவில்

Page 5
பள்ளிக் கல்வியைச் சுமந்து கொண்டிருந்தேனே தவிர ஆழ்ந்து கற்க நோயுற்றிருந்த என் உடல்நிலை இடந்தரவில்லை. உடல்நிலை இடந்தந்த அளவுகூட மனநிலை இடந்தரவில்லை.
உண்மையில், பள்ளிக்குச் செல்லத் தடையாக வந்து சேர்ந்த நோய் பற்றி உள்ளூர சந்தோஷம் தான் இருந்தது. “பள்ளிக்குப் போகாமல் இருப்பதற்கு நான் ஒன்றும் பொறுப்பல்ல" என்ற பாவனையை மேற்கொள்ள வசதியாக அது இருந்தது. என் அரைகுறைப் படிப்பில் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தர மூன்று ஆசிரியர்கள் தலைகீழாக நின்று பார்த்தார்கள். சிறிய அளவுகூட அம்முயற்சியில் அவர்கள் வெற்றிபெறவில்லை.
என் தாய்மொழியாகிய தமிழை எனது பதினெட்டாவது வயதில் கரும்பலகையில் எழுதி சுயமாகக் கற்றுக் கொண்டேன். கட்டுப்பாடின்றி, மேற்பார்வையின்றி தமிழைக் கற்றுக் கொள்ள நாள்தோறும் நீண்ட நேரம் உழைத்தது மிகுந்த நம்பிக்கையை அளித்தது. சுயக்கல்வி தரும் பெருமிதம் மனத்தில் விம்மிற்று. அன்று பெற்ற நம்பிக்கையும் பெருமிதமும் இன்று வரையிலுமாக என் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. வாசிப்பில் ஆர்வம் கொண்டு மனம்போன போக்கில் புத்தகக் காட்டில் திரிந்து வழிதவறித் தத்தளித்து, தத்தளிப்பின் வழியாக சுயவழிகளைத் தேடிப் பிடித்துப் பயணத்தைத் தொடருவது மனவெழுச்சியைத் தரும் செயலாகவே இன்றுவரையிலும் இருக்கிறது.
நிறுவனம் சார்ந்த கல்விமீது இளம் வயதில் ஏற்பட்ட வெறுப்பு காலப்போக்கில் கல்வி மீதான விமர்ச. னமாக என் மனத்தில் உருமாறி வந்திருக்கிறது. நிறுவனக் கல்வி சமூக வளர்ச்சியில் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை என்று நான் கருதவில்லை. நவீன சமூக அறிவு நம் கலாச். சாரத்தையே செம்மைப்படுத்தும் கருவியாக கல்வி6OU போற்றி வருவதால் அதன் மீதான விமர்சனங்களை மொத்த சமூகமும் அறியும் விதத்தில் ஆசிரியர்கள் வெளிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
தமிழர்கள் பொதுவாக கல்வி கற்கும் நிறுவனங்கள் அதிகமும் சமயப் பார்வை கொண்டவை. சமயக் கூறுகளைத் தாண்டி நிற்க முயலும் கல்விக்கூடங்களில்கூட மதிப்பீடுகளை ஏற்பதிலும் மறுப்பதிலும் சமயப் பழமையின் எச்சங்களே ஆட்சி

வாழ்க்கையைப் பாதித்துக் கொண்டு
ான் இருக்கின்றன.
செலுத்துகின்றன. அறிவை ஒழுக்கம் சார்ந்து அவை பிரிக்கின்றன. ஒழுக்கத்தின் சாராம்சத்தைத் தீர்மானிப்பது பாலுறவு சார்ந்த நியதிகள் மட்டுமே. மாற்றுக் கலாச்சாரங்கள் அனைத்தையும் தமிழன் தான் அனுசரிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் பாலுறவு ஒழுக்கங்களை முன்னிறுத்தியே மதிப்பிடுகிறான். பிற கலாச்சாரங்களின் சாதனைகள் முன் தன்னைப் போலியாகத் தூக்கி நிறுத்திக்கொள்ள அவன் கண்டுபிடித்திருக்கும் யுக்தி இது. மாடம் கூரி அம்மையார் நோபல் பரிசு பெற்றிருப்பதை நான் என் நண்பனிடம் ஒருமுறை கூறியபோது, "அறுத்துக் கட்டுகிற ஜாதிதானே, நோபல் பரிசு வாங்கி எதற்கு?" என்றான்.
நவீன உலகில் அறிய வேண்டியவை, அறிய அவசி யமற்றவை என்று எதுவுமில்லை. நம்மால் விலக்கப்படும் கனிகளும் நம் வாழ்க்கையைப் பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றன. மனிதன் எதிர்கொள்ள வேண்டிய எதிர்காலச் சவால்கள் மிகச் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன. சகல அறிவுத் துறைகளிலும் இந்த நூற்றாண்டில் நிகழவிருக்கின்ற தாண்டல்களைப் பற்றி விஞ்ஞானிகளின் கூற்றுக்கள் பிரமிப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகின்றன.
முன்கூட்டி தன் ஆற்றலைக் கண்டடையும் மனிதத் திறன் வரையறைக்கு உட்பட்டதுதான். முட்டி மோதும் முயற்சியில்தான் புதிய ஆற்றல்கள் தோன்றி வீரியம் கொள்கின்றன. சுவர் எனக் கற்பனை செய்து கொண்டவை கதவுகளாகித் திறக்கின்றன. பரிணாமம் கற்றுத் தரும் பாடமிது. மரத்தில் வாழ்ந்த பிராணிகଗfiଙ) எந்த இனங்கள் ஒய்வொழிச்சலின்றி கிளைக்குக் கிளைக்கு தாவிக்கொண்டே இருந்தனவோ அவற்றிற்குத்தான் சிறகுகள் முளைத்தன.
கண்டடைந்த அறிவுகளில் உறைந்துபோய் விடாமல்
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

Page 6
வல்லமை கொண்ட மொழியை நாம் உருவாக்கிக் கொள்ள
புதிய அறிவுகளைத் தேடிக்கொண்டு நாம் போக வேண்டியிருக்கிறது. தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்று என ஆசிரியர் கற்றுத் தந்திருக்கிறார். ஒரு புழு தாஜ்மகாலைவிட அதிசயமானது. ஒரு புழுவை முழுமையாக அறிந்துகொள்ள முயலும் விஞ்ஞானிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அது நழுவிப் போய்க் கொண்டே இருக்கிறது. உரிய முறையில் திட்டமிட்டால் நூறு தாஜ்மகால்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இன்று எழுப்பிவிட (Մ)լգայլb,
அறிவின் பயணத்திற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அனைத்து அறிவுகளையும் உள்ளடக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மொழியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாண் அறுந்த வில்லில் அம்பேற்ற முடியாது. புதிய அறிவுடன் இணைந்து வருவது புதிய மொழி அல்லது புதிய மொழிதான் புதிய அறிவை ஏந்தியெடுக்கிறது என்றும் சொல்லலாம்.
மக்களுடைய குரல்கள் வழியாக காற்றில் வாழ்ந்து வருவது மொழி. அதன் அச்சுருவம் மொழியின் புகைப்படம் போன்றது. வாழ்வின் சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் மக்களிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களும் அனுபவ உணர்வுகளும் கற்பனைகளும் மொழிக்கு உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்த உயிர்ப்பின் முக்கியமான கூறு அதன் பல்குரல்தன்மை, வாழ்வின் நானாவிதமான போக்கிற்கு அடையாளமாக அம்மொழி துலங்குகிறது. படைப்பாளிகளும் அறிவுவாதிகளும் அறிவியல்வாதிகளும் மொழியின் எண்ணிறந்த வண்ணங்களை தங்கள் வெளியீட்டுப் பாங்கில் நிறைவுபெறச் செய்கிறார்கள். இம்மொழிக்கு
-4- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

எதிர்நிலையில் உருவாவது அதிகாரத்தின் மொழி. வாழ்க்கையைத் தட்டையாகவும் சிக்கலற்றதாகவும் பார்ப்பவர்களின் மொழி அது. வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தங்களிடம் திட்டவட்டமான தீர்வுகள் இருப்பதாகவும் அத்தீர்வுகளை வலுக்கட்டாயமாக அமுல்படுத்தவதன் மூலம் மனித ராசியை இன்ப உலகத்திற்குள் அழைத்துச் சென்றுவிட முடியும் என்றும் நம்புகிறவர்களின் மொழி. சீருடை அணிந்து ஒரே போக்கில் அணிவகுக்கும் கும்பலின் ஒற்றைப்படைத்தன்மை இம்மொழியில் படிந்து கிடக்கிறது. தனி மனிதனின் அனுபவ அடையாளம் வெளியேற்றப்பட்டு தரப்படுத்தப்படுகிறது. எங்களூர் கிராமியப் பெண்ணொருத்தி காவல்படையில் பணியாற்றும் தன் கணவனின் அணிவகுப்புப் பயிற்சியில் அவரது சாகசங்களை ரகசியமாகப் பார்த்து வரச் சென்றாள். அணிவகுப்புப் பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போதே "என் புருஷன் எங்கே இருக்கானு எனக்குத் தெரியலையே " என்று கத்தி அழத் தொடங்கினாள்.
வேறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட மொழிகள், பண்பாடுகள், நிலக்காட்சிகள், தட்பவெட்ப நிலைகள், இயற்கைகள், நம்பிக்கைகள், கருத்துருவங்கள், அவைதரும் எதிர்வினைகள், கலகங்கள், சமூக நியதிகளை ஏற்காத மனிதர்களின் வாழ்க்கைகள், திரைக்குப் பின் நடக்கும் நாடகங்கள், அடிமனங்கள்; அடிமனங்களில் ஊடாடும் ரகசியங்கள் போன்ற எண்ணற்ற வாழ்க்கைக் கூறுகளின் இருப்பை மனிதப் பிரக்ஞையில் ஓயாமல் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது இலக்கியம். பல மனிதர்களின் இருப்பை மட்டுமல்ல, 905 மனிதனுக்குள்ளேயே பல மனிதர்கள் இருப்பதையும் இலக்கியம் நம் நினைவில் அழுத்துகிறது. மனிதர்களின் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் விவரித்துக் கொண்டே போகும் இலக்கியம் கடைசியில் நம் மனம் நெகிழ்ந்து போகும் வகையில் மனிதராசிகளுக்கும் ஜீவராசிகளுக்கும் ஆதாரமாக நிற்கும் ஒரு சுருதியை ஸ்பரிசித்து விடுகிறது. சகல ஜீவன்களையும் ஒரே ஜீவனின் Galaiseau அதிர்வுகளாகப் பார்க்கும் ஓர்மையை அழுத்துகிறது. பிறப்பையும், வளர்ப்பையும் கூடிவரும் குணங்கனையும் குறைகளையும் தாண்டி மனிதத்தன்மையின் சுடரைத் தூண்டுகிறது. சமத்துவத்தை இயற்கையின் நியதிக்கு உட்பட்டதாக மாற்றுகிறது. இப்படிப் பார்க்கும்போது சர்வாதிகாரத்திற்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், அடிமைத்தனத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராக இலக்கியம் ஆடம்பரமான சாட்சியங்களோ, திடமான தடையங்களோ இன்றி வலிமையான மெளனத்துடன் போராடுகிறது. அனுபவப் பரிமாற்

Page 7
றங்களுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆதாரமாக நிற்கும் மொழியை அதன் நுட்பங்களுடன், வண்ணங்களுடன், மெளனங்களுடன், தொனிகளுடன், உள்நின்றொளிரும் அர்த்தங்களுடன், நகைச்சுவை உணர்வுடன் இன்றுவரையிலும் காப்பாற்றி வருகின்றன இலக்கியப் படைப்புக்கள்.
11.
உலகெங்கும் பரந்து பரவிவிட்ட ஒரு இனமாக தமிழ் மக்கள் இன்று இருந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு பிழைப்பைத் தேடி கூட்டம் கூட்டமாக பல தேசங்களுக்கும் சென்று அல்லற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று போர்ச்சூழல் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணையும் உறவுகளையும் கலாச்சாரப் பின்னணியையும் துறந்து அன்னிய தேசங்கள் பலவற்றில் அரசியல் அகதிகளாகக் குடியேற வேண்டிய கட்டாயம் நிகழ்ந்துள்ளது. இன்று தமிழர்கள் உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தாலும் சரி மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள். இவ்விணைப்பிலிருந்து தோன்றும் கூட்டு நடவடிக்கைகள் நவீன வாழ்க்கை தரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இன்றையத் தேவைகளாக உள்ளன. இதன் பொருள் தமிழர்கள் தங்கள் கருத்து வேற்றுமைகளை ஒளித்து வைத்துக் கொண்டு ஒற்றுமையை வலுக்கட்டாயமாகப் பேணிவர வேண்டும் என்பதல்ல. அதற்கு நேர்மாறாக நாம் நம் கருத்து வேற்றுமைகளை வெளிப்படையான விவாதத்தின் மூலம் கூர்மைப்ப டுத்தி பகிரங்கமாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கருத்து வேற்றுமை கொண்டவர் களை எதிரிகளாகக் கருதி அழித்தொழிக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமானது. கூச்சல்கள், கோபதாபங்கள், வசைகள், முத்திரை குத்தல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து நாகரீகமாக் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சிந்தனைகளை நாம் மேலெடுத்துச் செல்லமுடியும். அதிகார வேட்கையை மட்டுமே குறியாகக் கொண்டு சகல திட்டங்களையும் தீட்டும் அரசியல்வாதிகளின் தந்திரங்களை அம்பலப்படுத்தும் துணிச்சல் கொண்ட வர்களாலேயே நான் குறிப்பிட்ட மொழி சார்ந்த ஒற்றுமையை கட்டி வளர்க்க முடியும். அரசியல் வாதிகளுடன் சுயலாபங்களுக்காக ஒட்டிக் கொண்டி ருக்கும் கலாச்சாரவாதிகள் தங்கள் வீரியத்தை இழந்து அரசியல்வாதிகளின் பதவியைப் பிடிக்கும் சதுரங்க விளையாட்டில் காய்களாக மாறிவிடு கிறார்கள். அரசியல்வாதிகள் முன்னின்று உருவாக்

கவிதைகளிலும், நாவல்களிலும் நம் படைப்பாளி. sfisö u6ðir உலகத் தரத்திற்கு படைத்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
கிய உலகத் தமிழ் இயக்கங்கள் தங்கள் பதவி யைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏழைகளின் வரிப்பணத்தை வீணாக்கும் திருவிழாக்களாகச் சீரழிந்து போய்விட்டன.
பல தேசங்களில் தமிழர்கள் இன்று வாழ்ந்து வந்தாலும் எந்த இடத்திலும் உலக இலக்கியஅரங்கில் அவர்கள் இன்று இல்லை. நேற்று வரையிலும் வெளி உலகத்திற்குத் தெரியாமலிருந்த பல இலக்கியங்கள் இன்று உலக அரங்கில் முக்கி யத்துவம் பெற்றுவிட்டன. லாட்டின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம், மெக்சிக்கன் இலக்கியம், சீன, ஜப்பானிய இலக்கியங்கள் போன்றவை இன்று ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வழியாக உலகப் பார்வைக்கு வந்துவிட்டன. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய, இலங்கை எழுத்தாளர்கள் போன்றவர்களின் படைப்புகளும் சர்வதேச இலக்கியத்தில் இணைந்து கொண்டு வருகின்றன. தமிழ்ப்படைப்புகளோ அவற்றின் அரசியல் வரைபடங்களுக்குள் முடங்கி விடுகின்றன. ஈழத் தமிழ் படைப்புகள் தமிழகத்திற்குள் கூட போதிய கவனம் பெறுவதில்லை. தமிழகப் படைப்புகள் இந்திய அளவில் முக்கியத்துவம் பெறுவதில்லை. உலக அரங்கில் தமிழ்ப் படைப்புகளுக்கு இடமே இல்லை.
இப்போது உலக அரங்கில் ஏற தமிழ் இலக் கியத்திற்குத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. ஏறத்தாழ இரண்டாயிர வருட நீட்சி கொண்ட கவிதை மரபு நமக்கு இருக்கிறது. இந்த மரபு பல இலக்கியச் சிகரங்களைக் கொண்டது. நடுநிலைப் பார்வையும் உலக இலக்கியத்தில் தேர்ச்சியும் கொண்ட பல திறனாய்வாளர்கள் தொல்காப்பியர், வள்ளுவர், கம்பன், இளங்கோ,
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -5-

Page 8
பாரதி போன்ற படைப்பாளிகள் பற்றி கூறியுள்ள கருத்துகள் உலக சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை நாம் நிகழ்த்தியிருக்கிறோம் என்பதற்குச் சான்றாக உள்ளன. நவீன இலக்கி யத்தைச் சேர்ந்த சிறுகதைகளிலும், கவிதைக ளிலும், நாவல்களிலும் நம் படைப்பாளிகளில் பலர் உலகத் தரத்திற்கு இணையானவற்றைப் படைத்தி ருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலம் வழியாகவும், ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழியாகவும் நவீன உலக இலக்கியப் பரிச்சயம் கொண்ட நுட்பமான வாசகர்கள் தங்கள் வாசிப்பனு பவங்கள் வாயிலாகவே இவ்வுண்மையை உணர்ந்தி ருக்கின்றனர். இந்நிலையில் தமிழ், உலக அரங்கில் இடம்பெறாத நிலை நம் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இத்தாழ்வு பற்றிய விவாதம் நம்மிடையே இன்னும் வலுவாக உருவாகவில்லை.
பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையோ அல்லது நவீனத் தமிழ் இலக்கித்தின் மேன்மை யையோ வேற்று மொழியினர் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கும் ஆங்கில நூல் ஒன்றுகூட
இல்லை. நவீனப் பார்வையோ, விமர்சன அளவுகோல்களோ இல்லாமல் நமது மரபையும் இலக்கியத்தையும் மிகையாகப் பாராட்டிக்
கொள்ளும் எழுத்து முறை இன்று உலக அரங்கில் செல்லுபடியாகாது. ஆனால் வரலாற்றுப் பார்வை யற்ற கற்பனையான மதிப்பீடுகளைக் கொண்ட சுயப்பிரதாயங்களைத்தான் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் லாபத்தை முன்னிட்டு மக்களிடையே பரப்பி வருகின்றனர். நீண்ட கவிதை மரபும், புராணங்களின் மரபும் சென்ற கால கற்பனைகளுக்குள் ஆழ்ந்து. கிடக்கும் அவலத்தை நமக்குத் தந்திருக்கிறது.
-6- சு.ரா, சிறப்பிதழ் காலம் - 14
 

இந்தக் கற்பனை சார்ந்த அதீத மனோபாவங்க ளைத்தான் வெகுஜன சஞ்சிகைகள், திரைப்படங்கள் போன்றவை தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றன. யதார்த்த உலகை கண் திறந்து பார்த்து நமது சமகாலப் பிரக்ஞையைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ் மக்களை முதலில் எச்சரிக்கை செய்த கலைஞன் புதுமைப்பித்தன். பிரச்சாரத் தளங்களுக்குரிய ஒரு பக்கப் பார்வையை ஏற்க மறுத்த கலைஞன் என்பதால் தமிழ் மக்களால் அவனுடைய பாதிப்பை உரிய முறையில் பெற்றுக்கொள்ள இயலவில்லை.
தமிழகத் தமிழர்களின் சிந்தனையை மழுங்கடித்த கேளிக்கையாளர்கள் இலங்கை மண்ணில் செல்வாக்குப் பெறவில்லை. இதனால் விளைந்த அனுகூலங்களை ஈழத்தமிழ்ப் படைப்புகளின் கருத்துருவங்களில் காண முடிகிறது. தமிழகத்தில் புறக்கணிப்புக்கு ஆட்பட்டு நிற்கும் படைப்பு முறைகளும், சிந்தனைக் கூறுகளும் மொழி வழிகளும் அங்கு பொது நீரோட்டத்தில் செல் வாக்குப் பெற்றிருக்கின்றன. மார்க்சீயத் தத்துவம் சார்ந்த படைப்புப் பார்வையை முன்னிட்டும், தத்துவ இறுக்கங்களைத் தாண்டிச் செல்லும் சுதந்திர படைப்புப் பார்வையை முன்னிட்டும் பேராசிரியர் கைலாசபதி, தளையசிங்கம் ஆகியோரிடையே நடந்த விவாதங்களும் அவற்றிற்கு வேறுபட்ட பார்வைகள் கொண்ட எழுத்தாளர்கள் தந்த எதிர்வினைகளும் ஈழத் தமிழ்க் கலாச்சாரத்தின் மையத்தில் நின்று பாதிப்புகள் நிகழ்த்தின. இதுபோன்ற விவாதங்கள் தமிழகத்தில் நடைபெறுகிறபோது அவை சிற்றிதழ் வாசகர்களிடையே நடக்கும், பொது வாசகர்களுக்கு அக்கறையற்ற விவாதமாகச் சுருங்கிப் போய்விடுகிறது.
தமிழுக்கோ, தமிழர்களின் படைப்புக்களுக்கோ உலக அரங்கில் நவீனத்துக்குரிய படிமம் இன்று வரையிலும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் புறக்கணிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். மாதிரிக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் தருகிறேன்.
சிலப்பதிகாரத்தை இந்திய ஆங்கிலக் கவிஞரான எஸ். பார்த்தசாரதி மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கி லத்தில் தரமான கவிஞராகப் புகழ்பெற்ற தமிழர் பார்த்தசாரதி. பல ஆண்டுகள் உழைத்து நிறை வேற்றப்பட்ட இம்மொழிபெயர்ப்புப் பற்றி நீங்கள் ஆங்கில இலக்கிய வாசகர்களிடம் விசாரித்து இப்படைப்புப் பெற்றுள்ள ஆதரவு பற்றியோ அல்லது ஆதரவின்மை பற்றியோ தெரிந்து கொள் ளலாம். நான் அறிந்தவரையிலும் பலராலும் போற்றப்

Page 9
’பட்ட இவ்வரிய முயற்சி பரவலான கவனத்திற்கு வராமல் ஒதுங்கிப் போய்விட்டது என்று கருதுகிறேன்.
ஏறத்தாழ பார்த்தசாரதி சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த அதே காலத்தில் அமெரிக்க அறிவியல் பேராசிரியரான திமோதி ஃபெரிஸ் (Timothy Ferris) Coming of Age in the Milky Way 616TB தலைப்பில் பிரபஞ்ச இயல்பற்றி பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து எழுதிய தம் நூலை வெளியிட்டார். கடுமையான உள்ளடக்கம் கொண்ட இந்நூல் uDTÜ முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரபஞ்ச இயலில் தீவிர அக்கறை கொண்ட உலக வாசகர்கள் மத்தியில் மிகப் பெரிய மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்ச் சமூகம் மதப் பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் நிறைந்த சமூகம். தமிழர்களி டையே சொல்லும் செயலும் வெவ்வேறு தளங்களில் பிரிந்து கிடக்கும் தாழ்வு ஒரு வாழ்க்கை முறை என்றாகி விட்டது. அரசியல்வாதிகளையும், மதவாதி களையும், திரைப்படக் கலைஞர்களையும், ஆசிரியர்களையும், பத்திரிகையாளர்களையும், எழுத் தாளர்களையும் முன்மாதிரியாக வைத்து மக்கள் கற்றுக் கொண்ட "வாழ்க்கை நெறி" இது. இவர்கள் எல்லோருக்கும் இன்று காசும் புகழும் வாழ்க்கை யின் குறிக்கோள்கள் ஆகி விட்டன. குறுக்கு வழியில் வெற்றிகளை ஈட்டும் போட்டாப்போட்டியில் மூழ்கிக் கிடக்கும் இவர்களுக்கு தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதில் சிறிதும் நம்பிக்கையில்லை. தமிழகக் கல்லூரி ஒன்றில் அறிவியல் ஆசிரியர்கள் மத்தியில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் gombTödélrÉleio (Stephen Hawkings) ugból 9(56)JÜ தொடங்கியபோது, பேராசிரியர் ஒருவர் குறுக்கிட்டு, "என் மனைவியிடமும் அதுதான் இருக்கிறது" என்றார். அவர் குறிப்பிட்டது இந்தியாவில் ஹாக்கிங்ஸ் என்ற பெயரில் விற்கும் குக்கரைப்பற்றி. ஒரு தமிழ் எழுத்தாளர், "பெண் விடுதலை வேண்டும்" என்று கூட்டத்தில் முழங்குகிறபோது, "என் மனைவி நீங்கலாக F856) பெண்களும் விடுதலை அடையட்டும்" என்றுதான் அதற்குப் பொருள். நாஸ்திகர்களான என் நண்பர்கள் பலருக்கு ஆஸ்தி கரான தன் மனைவியின் கடவுள் நம்பிக்கையில் உள்ளூர சந்தோஷசம் இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். அறிவியலில் நம் பின் தங்கல் கவனிக்கத்தக்கது. அழகு, இலக்கணம், புராணம், ஒழுக்கம், பக்தி, சமூக நெறிகள் போன்றவற்றிற்கு அழுத்தம் தந்துள்ளது நம் கவிதை மரபு. தத்துவம், உளவியல், பிரபஞ்சவியல், புவியியல் போன்ற பல துறைகளில் நம் கவனம் போதியளவு பதியவில்லை.

புத்தம் புதிய துறைகள் நூற்றுக் கணக்கில் உருவாகி வருகின்றன. இத்துறைகளின் வளர்ச்சி யில் தமிழர்கள் ஆற்றும் பங்கு என்ன?
ஒரு இனம் கவிதையில் அக்கறை கொண்டிருப்பதும் மற்றொரு இனம் கணிதத்திலும் தத்துவத்திலும் அக்கறை கொண்டிருப்பதும் சூழல் சார்ந்த காரணங்களால் உருவாகி வருபவை. ஆனால் இன்று ஒரு இனம் குறைகளையும் பின்தங்கலையும் போதழர்வமாக உணர்ந்து குறைகளை படிப்படியாய் அகற்றிக் கொண்டு வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம். இல்லாதவரையிலும் உலக இலக்கி யத்தின் வரலாற்றில் பெரும் சாதனைகள் நிகழ்த்திய தமிழ் இனம் பின்தங்கி பிறரிடம் அறிவுப் பிச்சை கேட்டு வாழ வேண்டிய கூட்டமாகக் குன்றிப்போய் விடும்.
இங்கு நடைபெறும் இக்கூட்டம் என்னை ஊக்குவிக்கும் காரியமாக மட்டுமே முடிந்து போய் விடக்கூடாது என்று விரும்புகிறேன். இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக நாம் ஒன்றுபட்டு நின்று தமிழின் மேம்பாட்டுக்காகச் சில எளிய பணிகளையேனும் செய்யத் தொடங்க வேண்டும். பெரிய காரியங்களை முன்வைத்து எவற்றையும் நிறைவேற்ற இயலாமல் சுருங்கிப்போவதை விட சிறிய பணிகளை முன் வைத்து அவற்றைச் சிறப்பாகச் செய்து முடித்து நம் செயல்பாடுகளில் நாம் நம்பிக்கை பெற வேண்டும். தமிழின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட பல எழுத்தாளர்கள் இங்கு இருக்கிறார்கள். லட்சக் கணக்காகத் தமிழர்கள் வாழும் இடம் இது. இங்கு ஒரு குழுவை அமைத்து நாம் நம் பணிகளைத் தொடங்கலாம். ஒரு சில படைப்புகளை ஆங்கி லத்தில் மொழிபெயர்ப்பது நமது தொடக்க காலப்பணியாக அமையலாம். காலமும் சூழலும் கூடி வந்தால் காலப்போக்கில் பல திட்டங்களை விரித்து உலகத் தமிழர்களின் கலாச்சாரப் பிரதிநிதிகளை அக்குழுவில் இடம் பெறும்படி செய்யலாம்.
இப்பணிகளை முன்வைத்துச் செயல்படும் குழுவுடன் ஒத்துழைக்கவும், என்னால் இயன்ற எளிய உதவிகள் அனைத்தையும் அவர்களுக்குச் செய்து தரவும், மிஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் கணிசமான நேரத்தை அதற்காக எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராது ஒதுக்கவும் தயாராக இருக்கி றேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -7-

Page 10
HgfjJboli Jbai aii J, Ollol
ர்க்க முரண்பாடுகள், பொருளாதார 6I அசமத்துவம், உழைப்புச் சுரண்டல், இன
சமத்துவம் ஆகியன குறித்தெல்லாம் ஆழ்ந்த பார்வை செலுத்திய மார்க்ஸியச்சிந்தனை ஈழத்து இலக்கியப் பரப்பிலும் தீர்க்கமான தடத்தைப் பதித்திருக்கிறது. இம்மார்க்ஸியச் சிந்தனை பண்டித சனாதன மரபுக்கு எதிராகவும் பழமைக்கு எதிராகவும் ஈழத்து இலக்கியத்திற்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. கலை இலக்கியத்திற்கும் சமூகத்திற் குமான உறவுகளைத் தீவிரமாகப் பரிசீலனை செய் தது. வாணிப எழுத்திற்கு எதிரான மூர்ச்சனையை .தன் ஜனனத்திலேயே கொண்டிருந்தது للوكي
19676) கண்டியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் புதுமைப்பித்தனு க்கு விழா எடுத்த போது தமிழ கமே இன்று மறந்து போய்விட்ட
மாமேதைக்கு இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் இருந்து a予。
கொண்டு நீங்கள் விழாவெடுக் \رس கிறீர்கள் என்று மனம் நெகிழ்ந்து போய் பேசினார் கு. 9ے
அழகிரிசாமி.
ஈழத்தின் தீவிர வாசகப்பரப்பில் தமிழகத்தின் சீரிய எழுத்தாளர் கள் எப்போதுமே அக்கறைப்பட்டு வந்துள்ளனர். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, ஜானகி بسط ராமன், சிதம்பர ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துகள் அக்கறை யோடு வாசிக்கப்பட்டன. சுந்தர ராமசாமியின் அக்கரைச் சீமையில் ஈழத்து வாசிப்பின் முக்கிய ஆதர்ஸமாகவே அமைந்திருந்தது. தண்ணிர், அக்க ரைச் சீமையில், கோவில் காளையும் உழவுமாடும் ஆகிய கதைகள் அக்காலத்தில் மிகவும் சிலாகித்துப்பேசப்பட்ட கதைகள்.
சாதாரண வாசக எல்லைகளுக்கு அப்பால் இலங் கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழகத்தின் நவீன புனைக்கதை எழுத்துகள் அக்கறையோடு கவனத்
-8- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 
 
 
 

திற் கொள்ளப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி க. கைலாசபதியின் புனைகதை என்ற தமிழ்ச் சிறப்புப் பயிற்சிக்கான பாடத்திட்ட விரிவுரைகள் தமிழகப் படைப்புகள் குறித்த ஆழ்ந்த விமர்சன நோக்கை வெளிப்படுத்தியுள்ளன.
க.நா.சு.வின் அனைத்து நாவல்களையும் அவர் தனது விமர்சனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார். கல்கியின் சரித்திர நாவல்களை ஜோர்ஜ் gldsassició66T The Historical Novels 616irg (bst6660)60T விரித்து வைத்து மேற்கோள் காட்டி விமர்சித்த
வகுப்புகள் ரசனை மிகுந்தவை.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட தமிழ் நாவலின் வளர்ச்சிப் போக்குகளை விளக்குகையில் இவை கையாண்ட பொருட்பரப்பில் காந்திய சிந்தனையிலிருந்து புதிய பரிDIT600TLD தென்பட்டதென்று கூறிய கைலாசபதி அவர்கள் காலம் பற்றிய எண்ணக்கரு f (Concept), நகராக்கம், அகவுலகப்பார்வை (Cosmopolitan) போன்றன தமிழ் நாவல் களில் பேசப்பட்டதென்றும் காலம் பற்றிய பிரக்ஞையுடன் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை காலம் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட நல்ல நாவல் என்றும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
க.கைலாபதியின் இவ்விமர்சனக் குறிப்பிற்குப் பின் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப்பின் ஃபிரான்ஸ்வாக்ரோ சு. ரா. வின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் பின்னுரையிலே ஒரு புளிய மரத்தின் கதை பற்றிப் பின்வருமாறு விபரிக்கிறார் "காலப்பிரக்ஞை, மிகப்பழமையான கிராமமாக இருந்து புதுமையான நகரமாக வளரும் ஒரு சமூகத்தின் பரிணாம கதி, சமூகரீதியான பதற்றம் மிக்க சிக்கலான வலையில் தள்ளப்படும் மனிதர்களின் உளவியல்ரீதியான

Page 11
உந்துதல்கள், இந்தச்சூழலில் உள்ள உயிரினங் களின் லயம்," இவற்றைப்பற்றிய வியத்தகு உணர்வு இவையெல்லாம் ஒன்றாகக் கலக்கும் இந்தப்படைப்பு (ஒரு புளியமரத்தின் கதை) பிரமாதமான ஒரு காலப்பதிவு.
பிற்பட்ட காலங்களில் பல்கலைக்கழகங்களில் புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்துவதற்கு சுரா. ஞானரதத்தில் எழுதியிருந்த புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள் கட்டுரையை விரிவுரையா ளர்கள் நிறையவே பயன்படுத்தியுள்னர்.
சுந்தர ராமசாமி அவ்வளவாக எழுதியிராத அவருடைய நூல்கள், கட்டுரைகள் பெருமளவில் கைகளுக்கிட்டாத ஒரு சூழலில் அவர் இலங்கையில் எவ்வளவு கவனமெடுத்து வாசிக்கப்பட்டி. ருக்கிறார் என்பதை இங்கு அழுத்திக்கூறுவது பொருந்தும். மூன்றாவது மனிதன் இதழில் (ஜனவரி, மார்ச் 2001) எம். பெளசர் வெளியிட்டிருக்கும் சுந்தர ராமசாமியின் பேட்டி இன்றும் நீடிக்கும் சு. ரா. வின் மீதான ஆர்வத்தின் அக்கறையின் வெளிப்பாடு ஆகும்.
ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ்ச் சுவைஞர் மத்தியிலும் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமையாக அவர் மதிக்கப்படுகிறார்.
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியினை அறிந்து கொள்வதில் அக்கறை கொண்ட தமிழக எழுத்தாளர்களில் சு.ராவின் ஆர்வம் தனித்துவமானது. ஈழத்தின் நல்ல எழுத்துகளைத் தேடி வாசிக்க அவர் பிரயாசைப்பட்டவர். அடுத்த சந்தோஷ அதிர்ச்சி இந்த வருட ஆரம்ப மாதங்களில் கிடைத்தது. அலை ஒரு வருட பையின்ட் வால்யூம். ஒரே வாரத்தில் ஆணி அடித்து உட்கார்ந்து கொண்டு படித்தேன் என்று எழுதுகிறார் சு. ரா.
தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் தளை. யசிங்கத்தை நன்கு கிரகித்து சு. ரா. எழுதிய மிகச்சிறந்த கட்டுரையாகும். தளையசிங்கத்தின் சிந்தனைப்போக்கை நவீன சூழலில் அணுகுவதற் கான திறவுகோலாக இக்கட்டுரை அமைந்துள்ளது. சாதாரண வாசிப்பிற்கு சிரமம் தரும் தளையசிங்கத் தின் எழுத்துக்களை உள்வாங்கி தளையசிங்கத்தின் சிந்தனை இழைகளைப் பகுத்தும் தொகுத்தும் முன்வைத்திருக்கும் சு.ரா.வின் கட்டுரை நன்கு பேசப்பட்ட ஒரு கட்டுரையாகும்.
பிரத்தியட்சமான சமூக அமைப்பின் மீது சு. ரா.

மொழியின் நுட்பம், செறிவு, தெளிவு, கூர்மை, நளினம், தீவிரம் ஆகிய அனைத்துக்கூறுகளின் பிரக்ஞையுடன் சு. ரா. மொழியைக் கையாளுவதில் தனித்து விதந்துரைக்கப்படத்தக்கவர்.
கொண்டிருக்கும் அதீத அதிருப்தியை நாம விளங்கிக்கொள்ள முடியும்.
பழமையான உலகம் நம் கண்முன்னே அழிந்து சரிந்து கொண்டிருக்கிறது. மனித நிலப்பரப்பே அடையாளம் காண முடியாதபடி தோற்றம் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்கள், தொடர்புகள், உறவுகள் எல்லாமே மாறிவிட்டுள்ளன. இந்த உலகின் அழிவில் புதிய நிர்மாணக்கோலங்கள் எதுவுமே தெரியவில்லை. இந்த நிராதரவான வெளியில் சீரழிவும் வீழ்ச்சியும் சரிவுகளுமே எங்கும் தென்படுகின்றன. இந்த நோய்க்கூறுகளே ஒரு வித தீவிர சமூக அக்கறையாளனின் பார்வையிலே விழுந்து தெறிக்கின்றன.
சமூகத்தின், வாழ்வின், அரசியலின், கலை இலக்கியத்தின் 8F56) துறைகளிலும் தன் தீவிரப்பார்வையைச் செலுத்தியிருக்கும் சு. ரா. வின் கட்டுரைகளில் இந்த வீழ்ச்சிகளின் கோரம், இந்த நோய்க்கூறுகளின் சிதிலங்கள் மனதை உறுத்துமளவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நம் கால வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் -சமூக விழுமியங்களின் வீழ்ச்சி. மனிதார்ந்த நேயத்தின் வெறுமை - போலித்தனம் - ஏமாற்று - இம்சை செய்தல்- பொய்மையின் முன் சாஷடாங்கமாக மண்டியிடல் - விளம்பர பிரபல்யம்- ஆதாய தேடலை முன்னிறுத்தும் உறவுகள்- கலாசார வெறுமை - அரசியல் பித்தலாட்டம் அனைத்தையும் கண்டு ஏங்கும் குரல் சு. ரா. வினுடையது. சமூக முன்னேற்றத்திலும் புரட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ள எந்த அறிவுஜீவியும் கொண்டிருக்க வேண்டிய கவலைக. ளின், ஆற்றாமைகளின் உரத்த குரல் இது.
எழுத்தும் இலக்கியமும் இவர் கவனம் குவிந்திருக்கும் பிரதேச மையம். எழுத்திற்கும் இலக்கியத்திற்கும் இவர் அதியுன்னத குருபீடம் தந்திருப்பதை இவர் தனது எல்லா எழுத்துகளிலும்
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -9-

Page 12
வெளிப்படுத்தியிருக்கிறார். எழுத்தின் மீது நம்பிக்கையையும் கெளரவத்தையும் ஏற்படுத்தும் எழுத்து சு. ரா. வினுடையது. எழுத்தின் பொறுப்பு பற்றிய சு. ரா. வின் அக்கறை ஒழுக்கக்கட்டுப்பாடு மிகுந்த ஒரு பிரபல கிறிஸ்தவமிஸன் கல்லூரி முதல்வரின் கண்டிப்பிற்கு இணையானது. வாழ்வின் சாரத்தைத் தேடி மெய்மையை ஸ்பரிசிக்க தனது அனுபவங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் சோதனைக்களமாகவே சு. ரா. விற்கு எழுத்து அமைகிறது.
ஒளி ஏற்ற பின் என் கவிதையைக் காகிதத்தில் கொட்டிவைக்க அவசியம் உண்டா?
என்று கேட்கிறார் சு. ரா.
மொழி குறித்த சு. ரா. வின் கவனமும் அக்கறையும் அவர் மீது மிகுந்த மதிப்பைத் தோற்றுவிப்பதாகும்.
மொழி துர்ச்செயலுக்குத் துணைபோகலாம். தவறாக வழிநடத்தலாம். மாயக்கவர்ச்சியூட்டலாம். மொழி நஞ்சு போன்றது. அதே சமயத்தில் நாம் உண்மை யை மொழிவோமானால் அது நிவாரணியாகவும் அமைகிறது. மொழியின் இந்தத் தெளிவற்ற தன்மை தான் தத்துவதர்சி விட்கென்ஸ்டைனின் சிந்தனை யின் மையமாக இருந்தது. மொழியால் எமது அறிவுத்திறன் மயங்கிக் கிடப்பதற்கெதிரான போராட் டம்தான் மெய்யியல் என்றார் விட்கென்ஸ்டைன். (Philosophy is a battle against the bewitchment of intelligence by means of language)
மொழியின் நுட்பம், செறிவு, தெளிவு, கூர்மை, நளினம், தீவிரம் ஆகிய அனைத்துக்கூறுகளின் பிரக்ஞையுடன் சு. ரா. மொழியைக் கையாளுவதில் தனித்து விதந்துரைக்கப்படத்தக்கவர். நவீன தமிழின் மிகச் சிறந்த உரைநடை சு. ரா. வின் வண்ணத்தில் மெருகேறியிருக்கிறது. சொல்ல நினைப்பதை பிசிறின்றி. துல்லியமாக- ஆர்ப்பாட்டம், கஷடம் இல்லாமல் இயல்பாய் தெளிவாய் சொல்லும் ஆற்றலை சு. ரா. தனது அனைத்து எழுத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அங்கதமும் கிண்டலும் எள்ளலும் இவரது எழுத்தில் புதைந்து கிடப்பன. திரிபுபடுத்தி நச்சு நோக்கங்களுடன் திசை திருப்பும் வாதங்களுக்கு எதிராகத் தனது நியாயத்தை யாருக்காகவும் மசியாமல் முன்வை க்கும் நேர்மை சு. ரா. வினுடையது.
தன்னைப்பொறுத்தும், தனது மக்கள்- தனது சரித்திரத்தைப் பொறுத்தும் சுதந்திரம் இல்லாத நிலையில் சுதந்திரம் என்ற பதத்தின் மிகப்பரந்த
-O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

அர்த்தத்தில்- ஒரு உண்மையான கலைஞனை நினைத்தும் பார்க்க முடியாது. அந்தக் காற்று இல்லாமல் சுவாசமே சாத்தியமில்லை என்ற துர்கனிவின் வரிகள் என்றென்றும் பொருத்தமா னவைதான்.
மரபுகளை மீறியும், தடைகளையும் பொய்மை களையும் மறுத்தும் ஆசாடயூததனங்களை விலக் கியும் சுரா நடத்தும் எழுத்து யாத்திரை கெளரவத் திற்குரியது.
We specialize in Textiles, Jewelleries,
gift items, Toys, AUdio & Video
We provide same day services in convering video system (PAL/Secam/NTSC)
Langa Emporium
3852 Finch Ave. East, Unit #204-205 Scarborough, ON M1T 3T9
(476) 327-3743

Page 13
ggh blLOTLiblULIJJUU dig
ரு ஆண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமியின் கதைத் தொகுதியொன்றை மொழிபெயர்த்து
முடித்தேன். அந்நூலில் சில கவிதைகளையும் புனைகதையற்றவற்றுக்கான சில பிரதிநிதித்துவ எடுத்துக்காட்டுகளையும், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்ற மிக அண்மைக்கால நாவலில் ஓர் அத்தியாயத்தையும் இடைக்கிடை சேர்த்துக் கொண்டேன். இந்த நூலை முடித்தபின் (அதன் பெயர் Waves. அது இன்னும் பிரசுரமாகவில்லை) சுந்தர ராமசாமியுடன் எனக்கு நேரடியான தொடர்பு ஏற்பட்டது. அது எனக்கு ஒரு சிறப்புரிமை கிடைத்தது போன்றது. அத்துடன் அவரது இனிமையான குடும்பத்தினரையும் நாகர்கோவிலி. லுள்ள அவர் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பல தலைப்புக்களில் குறிப்பாக புதுமைப்பித்தன் பற்றி அவருடன் கடித மூலம் உரையாடவும் முடிந்தது. அவருடைய விசாலமான LD60TLD, அறிவுக்கூர்மை, நண்பர்கள் படைப்பாளிகள் மீது காட்டும் தாராள மனம் ஆகியவை என் மனதில் ஆழப் பதிந்தன.
சமகால எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பவர் ஒரு நூலாசிரியருடன் நெருங்கிச் செயல்படுவது சிறப்புரிமையிலும் மேம்பட்டது. அத்துடன் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டிற்கும் அது பெருந்துணை புரியவல்லது. மொழிபெயர்ப்பென்பது மூல நூலை வெளிக்கொணர்ந்த சிருஷ்டிச் செயற்பாட்டைப் பின்தொடர்ந்து சென்றடையும் ஒரு வழி என்றே நான் நினைப்பதுண்டு. ஆனால் மொழிபெயர்ப்பு 9(b. வியாக்கினமுமாகும். அதேவேளை அது மூலப் பிரதியிலிருந்து விலகியும் நிற்கும். மூலப்பிரதியிலிருந்து வேறொரு மொழிக்கு ஒருவர் செய்யும் மொழித் தெரிவுகள் எப்போதுமே குறிப்புரையும் வியாக்கியானமும் சம்பந்தப்பட்டன. ஏனெனில் வார்த்தைகள் ஒருபோதுமே உணர்விலும் சரி, அதிர்வொலிப்பதிலும் சரி, சமமானதல்ல. சு.ரா.வுக்கும் இவற்றில் முனைப்பான பிரக்ஞை உண்டு. ஏனெனில் அவரும் ஒரு மொழிபெயர்ப்பாளரே. அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தி

Tbrū UTĪJUlJulī
TTLOFTU
ருக்கிறார். எனவே, என் மொழிபெயர்ப்புக்களை அவர் கூர்ந்து வாசித்தார். அவர் சொல்லிய குறிப்புரைகள், ஆலோசனைகள், திருத்தங்கள், எனக்கு எப்போதுமே அகத்துாண்டுதலளித்தன.
சுந்தர ராமசாமி சிறுகதை ஆசிரியர், கவிஞர்
பின்வருவன Waves என்ற நூலுக்கான முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்:
சுந்தர ராமசாமி தன்னைச் சுற்றியுள்ள சமூக நோக்கராகவும் அது பற்றிய விமர்சகராகவுமே அவரின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மரபிலே தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். புதுமைப்பித்தனின் பிரபல்யமான 'மகாமசானம் சிறுகதையை வாசித்துவிட்டு, “புதுமைப்பித்தன் எழுத எடுத்தாண்ட அதே விசயங்களையே நானும் எடுக்க வேண்டும்" என்று சொல்கிறார்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 - -

Page 14
மூலப்பிரதியிலிருந்து வேறொரு மொழிக்கு ஒருவர் செய்யும் மொழித் தெரிவுகள் எப்போதுமே குறிப்புரையும் வியாக்கியானமும் சம்பந்தப்பட்டன. ஏனெனில் வார்த்தைகள் ஒருபோதுமே உணர்விலும் சரி, அதிர்வொலிப்பதிலும் சரி, சமமானதல்ல. சுராவுக்கும் இவற்றில் முனைபபான பிரக்ஞை உண்டு.
சுந்தர ராமசாமியின் ஆ சமூகத்தைக் குறி வை: விரைந்து மாறிக் கொண் பொருளாதாரமும் மாறிக் சீயக்காய்த் தூள் (1959 வைத்து எழுதப்பட்டளை பழைய கருத்துக்கள் ந போய்விட்டன. வணிகம், அவை சகஜமாகி அை முறையாகியும் விட்டன. பெறுமானங்களாகி விட்ட "பிரசாத"த்தில் புரோகித புரிந்துணர்வும், முடிவில் கொடுக்கப்பட்டுள்ளமை கதைகள் ஒப்பீட்டளவில் எளிமைப்படுத்தப் பட்டு6 சமூகத்தில் பொது நாக
ஆனால் ஆரம்பத்திலேே ஆரம்பத்திலேயே மெய் போன்ற கதைகளிலே & சிக்கல்களைக் காண்கிே அதன் சிக்கலான தேை சந்தர்ப்பவாதத்துக்கும் அக்கதைகளின் நோக்கு நோக்கங்களையும் மனி தோல்விகள் பற்றிய ஆ சொந்த மிகுகற்பனைகள் முடியாமல் முடிவில் அ நுண்ணிய அபிலாசைக திருமணமாகாமல், வயத மினுக்கத்தைக் காட்டிவி
இந்த ஆரம்ப கதைகள் சாதாரண மக்களின் வ
விவரணைகளைப் பொறு
பாட்டி தன் நாலு பொத நாற்பத்தியேழு பொலிஸ் புரோகிதரும் தினசரி வ சட்டகத்தால் கிடைக்கு அவனுடைய தமிழ்க் கி போல. ஆனால் இந்தச் ஒருவித அசெளகரிய உ கேள்விகளைக் கேட்கச் தோமசின் எதிர்காலம்
இருந்தும் இக்கதைகள் படர்க்கைப் பார்வையிலி
1973ஆம் ஆண்டுக்குப்
- 2- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

ரம்ப கதைகளில் பல மாறிக்கொண்டிருக்கும் ந்தவையே: மரபுகளும் மதிப்பீடுகளும் இவ்வுலகில் ாடிருக்கின்றன. உலகளாவிய அரசியல்,
கொண்டிருக்கின்றன. பிரசாதம் (1958), சீதை மார்க் ) ஆகிய கதைகள் அப்படிப்பட்ட பின்னணியை 1. கற்பு, சடங்கு, புனிதம் போன்றவற்றைப் பற்றிய வீன, நகரமயமாகும் உலகில் தொலைந்து
பாலியல் சுரண்டல்கள் பொதுவானவையாகி விட்டன. னவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை
தன்னலம், தற்பாதுகாப்பு ஆகியவை மட்டுமே டன. அடைக்கலம் என்ற சிறுகதையில் பாட்டிக்கும், ருக்கும் ஒருவகைப் பெரிய மனதும், மனிதப்
ஏற்றுக்கொண்டு மன்னிக்கும் திறமையும் உண்மையே. ஆனால் பொதுவாக இந்த ஆரம்ப
நல்லது, கெட்டது என்ற இருமுனைப் பார்வையாக ர்ளன. சுரண்டப்படுகிற, வணிகமயமாக்கப்பட்ட ரீகம் வாழ்வதற்கான போராட்டமாகின்றது.
ய கிடாரி(1959) பின்னர் அறுபதுகளின் ந்காதல்(1961), எங்கள் ரீச்சர்(1962), லீலை(1964) சுந்தர ராமசாமியின் அணுகலிலும் பார்வையிலும் அதிக றோம். இந்தக் கதைகள் கொடுமையான சமூகத்தையும் வகளையும் அதேவேளை எதிர் 1ாராத நிகழ்வுகளுக்கும் இடம் வைக்கின்றன. அப்படி இருந்தபோதும்
வெளியுலகிலிருந்து விலகித் தனிப்பட்ட உள் த அபிலாஷைகள், ஆசைகள் ஆகியவற்றின் ய்விலும் இறங்கி விட்டன. அப்படியாக வரதன் தன் ரில் ஈடுபட்டு பொறுப்புகளுக்கு முகங்கொடுக்க னைத்தையும் இழந்து விடுகிறான். எலிசபெத் ரீச்சரின் ளும் சாடையாக வழுவியதால் விழுந்து விடுகின்றன. நாகிய அலமேலுவக்குத் திருப்தியான உறவொன்றின் பிட்டு தட்டியும் பறிக்கப்படுகிறது.
அனைத்துமே சாதாரண வாழ்க்கையை நடத்தும் ாழ்க்கையை மையமாக வைத்தே இயங்குகின்றன. றுத்தவரை அவை மாணிக்கங்கள் நிறைந்தவை. பழைய நிகளுடன் பஸ் நிலையத்தில் நிற்பது. எழுபத்து நாலு 0காரனும் நதிக் கிருஷ்ண கோவிலைச் சேர்ந்த ாழ்வின் சடுதியான தரிசனங்கள். வரதனுக்கு யன்னல் ம் சடுதியான காட்சியைப் போல ஜொஸ்வினுடையதும் றிஸ்தவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாணியைப்
சாதாரண வாழ்வுகளின் தரிசனங்கள் எங்களை உணர்வுகளுக்குள் இட்டுச் சென்று இக்கட்டான
செய்கின்றன: வரதனின், அலமேலுவின், எலிசபெத் என்ன?
புறவயத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. அதிகமாகப் ருந்து (எங்கள் ரீச்சரில் நான் முக்கிய பாத்திரமல்ல) பிறகு எழுதப்பட்ட கதைகள் முற்பட்டவற்றிலும் பார்க்க

Page 15
அதிக அமைதிக்குலைவை எமக்கு ஏற்படுத்துகின்றன பலவழிகளில் தன்மையில் கதைசொல்லுதல் முறைை உபயோகிப்பது சுயவிசாரணையை மேற்கொள்வதற்கு போதை(1973), வாசனை(1973), அலைகள்(1976), பள் அனைத்துமே சுயத்தின், சமூகத்தின் இருண்ட, வன்மு ஆய்வதிலேயும், தனித்தன்மையை நசுக்குவதிலேயும்,
உலகில் அத்தனித்தன்மையைப் பாதுகாக்கும் போரா அக்கறையுடையன. இக்கதைகள் வங்காளதேசப் பே எழுதப்பட்டவை. அவசரகாலத்தையும் அதன் பின்னுலி அடக்குவன என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தான் தனிமனிதப் போராட்டம் அலசப் “போதை" கதைசொல்லியின் உண்மையான மனவேத அவனுடைய பாலியல் விரக்தி, காலமற்ற பழைய ம சரணடையச் செய்து, புராதன கோயில் நகரத்தை உ கிடுகிடுக்கச் செய்யும் பயங்கரமான, வன்முறை யதா (தொழிலாளர் வேலைநிறுத்ததம் அல்லது வகுப்புவாத ஆகியவற்றில் போய்க் கொண்டிருக்கிறது. 'வாசனை
மேன்மையான குடும்ப மரபிலிருந்து அவனுடைய ஆ தேடல்கள் ஆகியவற்றிலிருந்து அச்சுறுத்துகிற இணை அவர்களுக்கிடையில் இருப்பது தெளிவாகிறது. நொ6 குஷ்டரோகியுமான ஒருத்தனின் தூஷணை அவனுள்
ஈனச்செயலையும் எழுப்பி விடுகின்றது. 'பள்ளம்' என் உள்ளிடத்தையும் ஆழமற்ற நாகரிகத்தையும் வெற்று பலவாறாகக் குறிக்கிறது. சிலவேளை அது பொய்யா நிரப்புகிறது. அத்துடன் அந்தச் சிறு பையனின் கண் பள்ளமாக இருக்கும் கோரமான நிகழ்ச்சியும் சொல்லி
இப்படியாகப் பின்வந்த பல கதைகளில் இசைவுப் ே வன்முறையுடன், அகவுலகக் கசப்பான முரண்பாடுகள் அதேமாதிரி வித்தியாசமான மட்டங்களில் கதைகள்
எதிர்பார்க்காத முறையில் மாறும். முனைப்பாக நிம்ம முடிவுகள் அவற்றுக்கு தொழில்நுட்பச் சுடரொளியை உதாரணமாக, 'வாசனை’ என்ற கதை முழுக்க, செ கொந்தளிப்பைக் கவனிக்க வேண்டும். சாம்பசிவத்தி: லலிதாவினதும் பழைய வாழ்க்கையும், அசாதாரண ! படிப்படியாகவும் உணர்த்தப்படுகிறது. தொடரும் அலி அச்சுறுத்தல்களும் பலவழிகளில் காட்டப்படுகின்றன. முழுவதும் எதிர்பாராததும் திடுக்கிட வைப்பதுமாகும். சாதாரண மனிதர்களின் இருண்ட, வன்முறையான ஆ வாசகர்கள் ஆழமான மட்டத்தில் தங்களைக் கேள்வி ஒருத்தன் தன்னையும் தன் நோக்கங்களையும் மிகக் நேர்மையுடன் விசாரிக்க வேண்டும் என்பதை சுந்தர
அதேவேளை சுந்தர ராமசாமி மக்களிலும், அவர்களி குணங்களிலும் கொண்ட அபரிமிதமான ஆர்வமும், அத்தனையிலும் தொடர்கின்றன. அவருடைய பாத்தி வளமானவை. அங்கதச் சுவை உள்ளவை. அனுதா உதாரணமாக, அவருடைய அண்மைக்கால உருவப் வந்த அப்பா வில் வரும் அப்பாவும், விகாசத்தில்
வேலைசெய்பவரான ராவுத்தரும் மிக நேர்த்தியாகப்

வித்தியாசமான ய அதிகமாக
இடம் வைக்கிறது. ளம்(1979) ஆகியவை முறையான அம்சங்களை
கவனமாக இருக்கும் ட்டத்திலேயும் ாருக்குப் பின்னர் iள காலத்தையும்
அரசியற் குழப்பமான படுகிறது. உதாரணமாக, னையிலிருந்து நகர்ந்து ாயை ஆகியவற்றுள் ஊடறுத்துச் சென்று, ர்த்தமான ஊர்வலம் தக் கலவரங்கள்)
யில் சாம்பசிவத்தின் த்மீகப் பயிற்சிகள், ணவுப் போக்கு ண்டியும் கைகளற்ற
உள்ள வன்முறையையும் பது வெறுமையான
வாழ்க்கையையும் என்று ன தீவிரச் செயல்களையும்
இழந்த, குழிவிழுந்த Uப்படுகிறது.
போக்குள்ள வெளியுலக ர் பிரதிபலிக்கின்றன. நகர, அவற்றின் தொனி தியைக் குலைக்கும் க் கொடுக்கும். றிந்திருக்கும் னதும் அவரின் மனைவி உறவும், முழுமையாகவும், வ்வுறவுக்கு
ஆனால் முடிவு
இந்தக் கதைகள் பும்சங்களை அலசுவதால் பிக்குட்படுத்த வேண்டும்.
கண்டிப்பான ராமசாமி கோருகிறார்.
iன் விசித்திரமான அவருடைய படைப்புக்கள் ரமயமாக்கல் எப்போதுமே
பமுடையவை. படங்களில் பக்கத்தில் வரும் அப்பாவும், அவரிடம் படைக்கப்பட்ட
இந்தக் கதைகள் சாதாரண மனிதர்களின் இருண்ட, வன்முறையான அம்சங்களை அலசுவதால் வாசகர்கள்
ԶէլքLOn:607 மட்டத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேணடும்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
-3-

Page 16
‘எழுத்து முதன்முதலில் 1959 இல் பிரசுரமானபோது அதில் பசுவய்யாவின் "உங்கள் கை நகங்களை வெட்டி எறியுங்கள். அதில்
அழுக்குப் பிடிக்கும்
என்ற கவிதையை எழுதினார். அக்கவிதையின் மொழி வாசகரை அதிர்ச்சிக்குள்ளாக் கியது. அது சொல்ல வந்ததை அவர்களால் வாசிக்க முடியவில்லை என்று சஞ்சிகை ஆசிரியர் கூறுகிறார்.
பாத்திரங்கள். சுந்தர ராமசாமியின் கவிை ஆனால் அவர் தன் கவிை பிரசுரித்து வருகிறார். அவ 1959 இல் வெளிவந்தது. சமகாலத் தமிழ்க் கவிதை ஒன்றாக இருந்தது. 1963 மூன்று கவிதைகளின் தெ 1962 க்கு இடைப்பட்ட க புதுக்குரல்கள்’ என்ற தெ புதியதொரு திருப்பமாகப் எழுத்துக் கவிஞர்களின் 6 கவிஞர்களில் புதுக்கவிதை அதன் படிமம், சொற்சேர்க் உள்ளடக்கம் ஆகியவை வித்தியாசமான காலம், இ
‘எழுத்து முதன்முதலில் 1 "உங்கள் கை நகங்களை என்ற கவிதையை எழுதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முடியவில்லை என்று சஞ் கவிதைகள் போலவே, அ அணுகுமுறையிலிருந்து வி சுயவிசாரணை செய்யும் ந எடுத்தார். அவை உணர்ச் உள்ளுணர்வுக்கும் இடை இருந்தன. இந்தக் கேள்வி இல்லாமல் இல்லை. கவ அடிப்படைவாதத் தலையீ ராமசாமியின் மிக வலிபை உள்ளன. இங்கே அவரின் சந்திக்கின்றன.
தமிழ் பகுதிநிலையில் ஒட் வார்த்தைகளிலேயே குவி கவிதையின் இயல்பால் இ மொழிபெயர்ப்பதில் ஏற்படு அடுத்தது, தமிழ்ச் சொல் நேர்பகர்ப்புச் செய்வது ப அழுத்தம், ஒரு வசனத்தி ஆகியவற்றை வித்தியாசப மொழிபெயர்ப்பது கடினம். விசேட விளைவுகளை ஏற அப்படியே வைத்திருக்கே ஆனால் அது எப்போதுே கவிதை ஒவ்வொன்றிலுமு திருப்பங்கள், (அது சுந்த ஆகியவற்றை ஆங்கிலத்த
-4- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

)தகள் சம்பந்தமாக அவர் அதிகம் பேசப்படுவரல்ல. தைகளை பசுவய்யா என்ற பெயரில் தொடர்ந்து ருடைய முதல் கவிதை ‘எழுத்து சஞ்சிகையில் ஐம்பதுக் கடைசிகளிலும் அறுபதுகளிலும் ‘எழுத்து களுக்கு மிகச் செல்வாக்குள்ள தளங்களில் இல் அதன் ஆசிரியரான செல்லப்பா அறுபத்து ாகுப்பொன்றை வெளியிட்டார். அவற்றுள் பல 1959ாலத்தில் 'எழுத்து வில் வந்தவை. இந்தப் ாகுப்பு நவீன தமிழ்க் கவிதையில் முக்கியமான
பார்க்கப்படுகிறது. அதில் செல்லப்பாவின் முன்னுரை விஞ்ஞாபனம் போலவும் கணிக்கப்படுகிறது. தமிழ்க் நகளின் செல்வாக்கைப் பற்றி அது பேசுகிறது. க்கை, புதியது, புதுவழி சமைப்பது, புதிய அரசியலும் உளவியலும் சம்பந்தமானவை. புதிதாக, டம் ஆகியவற்றைக் கையாளுகின்றது.
1959 இல் பிரசுரமானபோது அதில் பசுவய்யாவின்
வெட்டி எறியுங்கள். அதில் அழுக்குப் பிடிக்கும்" னார். அக்கவிதையின் மொழி வாசகரை
அது சொல்ல வந்ததை அவர்களால் வாசிக்க சிகை ஆசிரியர் கூறுகிறார். சுந்தர ராமசாமியின் வரின் உரைநடையைப் போலவே, நேரடியான லகிக் கோணலான, சுய நையாண்டி செய்யும், நிலைப்பாடுகளை பிற்காலப் படைப்புக்களில் அவர் ஈசியுள்ள தருக்க, மூளைச் சுயத்துக்கும் யேயான வன்முறையான உரையாடல்களாக பிகளுக்கு நவீன காலத்தில் அரசியல் விளிம்பு ர்ச்சிகரமான வெகுஜன உணர்ச்சிகளைத் தூண்டும், டும் அதனுள் மறைந்திருக்கும் வன்முறையும் சுந்தர Dயான பிற்காலக் கதைகளின் உட்பொருளாக * உரையாடலின் தொனிப்பொருளும், கவிதையும்
ட்டும் மொழி. பல கருத்துக்களை சில த்து விடும் பண்புடையது. அந்தச் சிக்கனம் இன்னும் செறிவாகி விடும். தமிழ்க் கவிதையை Iம் முக்கியமான இடர்ப்பாட்டில் இதுவும் ஒன்று. லடுக்கிலுள்ள தருக்கத்தினால் ஆங்கிலத்தில் அதை லவேளைகளில் இயலாது. அதாவது, வேக அளவு, ல் நெருக்கி வைத்திருக்கும் செறிவழுத்தம் 0ான ஒழுங்கமைப்பைக் கொண்ட வேற்று மொழியில் கவிதை வரி ஒழுங்குகளைப் பொறுத்தவரை இது ற்படுத்தக் கூடியது. கவிதைகளின் உருவத்தை வ இயலக்கூடியளவு நான் முயற்சித்திருக்கிறேன். ம இலேசான காரியமல்ல. இறுதியாக, அவரின் ள்ள நுண்ணயம், கோணலான அங்கத உணர்வு, ர ராமசாமியின் தனித்துவமான முத்திரை) தில் மொழிபெயர்ப்பது மிகச் சிரமமான அம்சங்கள்.

Page 17
சுந்தர ராமசாமியின் உரைநடைப் பாணி பற்றி இறு: நவீன தமிழ் எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித் லா.ச.ராமாமிர்தம் போன்றவர்களின் வரிசையில் இவ6 புனைபவராக விமர்சகர்கள் வைத்துள்ளார்கள். குறிட் விவரணை ஆற்றலையும், சிக்கலான, வலுவான, உ அதிபெளதீகக் கருத்துக்களை, எளிமையாக, அணுக (அலைகள், போதை, வாசனை ஆகிய கதைகளில்) புகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் மேலா மொழி, உரையாடலால் பாத்திரங்களை உருவாக்கு திறமை தங்கியுள்ளது. தமிழ்நாடு-கேரளா எல்லையி: தமிழ்ப் பேச்சுமொழியையும் அவர்களின் வர்க்க ஒலி கிரகிப்பதற்குரிய அருமையான காது இவருக்குள்ளது ஒன்றான 'பிரசாதம் தொடங்கி பின்னாளில் எழுதிய இவருடைய நகைச்சுவை இந்த ஒலியலை எதிர்வுக அதிசயமாக வந்து கூடியதே. இவற்றின் நுண்மைை பிடித்து எழுத்தில் கொணர்வது தான் மொழிபெயர்ப் சவால்.
ஒரு பிற்சேர்க்கை
நான் செய்த இச்சிறுதொகுப்பு, நாவலாசிரியரான, சி கவிஞரான, விமர்சகரான மொழிபெயர்ப்பாளரான, சு. ஆழத்துக்கும் நீதி செய்ததாகாது. அவருடைய மூன் புளியமரத்தின் கதை" (1966), 'ஜே.ஜே.சில குறிப்புக பெண்கள் ஆண்கள் (1998), புதிய பாதை சமைத்த இனங்காணப்பட்டுள்ளவை. நவீன தமிழ் எழுத்தில் குறுக்கீடுகளாகக் காணப்பட்டவை. இவற்றுள் ஒவ்ெ வாசகர்கள் இருப்பார்கள். ஆனால், எனக்கு மிகவும் சியாக வந்த குழந்தைகள் பெண்கள் ஆண்கள். அ இடைப்பட்ட ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு தமிழ்க் கு இது ஒரு தனிச்சிறப்பான நாவல். அருமையான வி ஆகியவற்றால் அக்காலத்தைய அரசியல் தொட்டுை காந்தியக் கருத்துக்கள் திரும்பவும் ஆய்வுக்குள்ளா இன்றும் பொருத்தமானவையாகவே தொடர்ந்து உள நாவல் குடும்ப உறவுகளை ஆழமாக, நுண்மையாக வர்ணிக்கிறார். மனதின் உள்ளுலகங்களையும் கற்ப புதுவழிகளாக பல பகுதிகளில் நுணுக்கமாக ஆராt மொழிபெயர்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். மொழிபெயர்ப்பும் ஒருவகையில் படைப்பாளியை அ சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகளில் பல்துறைத் தி முக்கியமான ஒருவருமான சுந்தர ராமசாமியின் பணி மிகவும் பொருத்தமானதே.

தியாக ஒரு வார்த்தை. நன், மெளனி, ரையும் புதியவை பாக, இவருடைய ணர்ச்சிகளை, கத்தக்க உரைநடையில்
எழுதியதற்காக இவரைப் க, அவருடைய பேச்சுநடை நல் ஆகியவற்றில் அவரின் ல் வசிப்பவர்கள் பேசும் யலை எதிர்வுகளையும் து. ஆரம்ப கதைகளில்
‘வாழ்வும் வசந்தமும் வரை ளின் உணர்திறத்தால் யயும் உயிர்த்துடிப்பையும் பாளனின் மிகப் பெரிய
றுகதையாசிரியரான, ாவின் விரிவுக்கும் ாறு நாவல்களான 'ஒரு ள் (1981), குழந்தைகள்
606356TTB
உண்மையான வாரு நாவலை விரும்பும்
பிடித்தமான நாவல் கடைது கேரளாவில் 1937-39 டும்பத்தைப் பற்றிய கதை. பரங்கள். விரிவான பார்வை ணர்வை ஏற்படுத்துகிறார். கும் அன்றைய விவாதங்கள் 1ளன. அதேவேளை இந்த 5, விளக்கமாக னைகளையும் பல ப்கிறார். இந்த நாவலை
ங்கீகரிக்கும் பணியே. றனும், புதிது புனைதலில் ரிகளை அங்கீகரிப்பது
சுந்தர ராமசாமியின் உரைநடைப் பாணி பற்றி இறுதியாக ஒரு வார்த்தை. நவீன தமிழ் எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித்தன், மெளனி, 6unt.s.pnLDITLSlijs Lib போன்றவர்களின் வரிசையில் இவரையும் புதியவை புனைபவராக விமர்சகர்கள் வைத்துள்ளார்கள்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - '

Page 18
சுரா வின் குழந்தைகள் ஒர் அ
ந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், 岛 ஆண்கள்’ என்ற சமீபத்திய நாவல் எனக்கு
ஒன்பது மாதங்களுக்கு முன்பே நான் நைரோபியில் இருந்தபோது கிடைத்துவிட்டது. அங்கே இலக்கிய ஆர்வலர் ஒருவர் இருந்தார். ஆங்கிலம், தமிழ் என்று எப்பொழுதும் புத்தகம் தேடிப் படிப்பவர். என்னுடைய புத்தகத்தை இரவல் 6 ITB Ulqigofu (6) “I am very disappointed 616tg கூறியபடி அதை திருப்பிக்கொடுத்தார். அவருடைய வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நான் அந்த நாவலை அப்படியே படிக்காமல் போட்டுவிட்டேன். சமீபத்தில்தான் இந்த நாவலை நான் மீண்டும் கையிலே தூக்கி படிக்கவேண்டி நேர்ந்தது. புத்தகத்தை எடுத்தபின் அது என்னை முற்றிலும் ஆட்கொண்டு விட்டது. தரமான இலக்கியங்களையே படித்து பழக்கப்பட்ட என் நண்பர் எதற்காக அப்படி ஒரு விமர்சனத்தை போகிற போக்கில் போட்டு வைத்தார். இது என்னை சிந்திக்க வைத்தது.
அ.முத்துலிங்கம்
இது ஒரு விமர்சனக் கட்டுரை அல்ல. மதிப்பீடோ, ஆய்வோகூட இல்லை. இந்த நாவல் என்னிடம் ஏற்படுத்திய தாக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. உண்மையில் இது ஒர் அறிமுகம்தான்.
நாவல் மிக எளிமையாக தொடங்குகிறது. பாலு என்ற சிறுவனின் மன ஓட்டமாக முதல் பூ விரிகிறது. அதற்கு பிறகு ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் கிடைக்கிறது. பாத்திரங்கள் இயற்கையாகவும், யதார்த்தமாகவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு முறையாவது 'கதை அளப்பு' என்ற எண்ணம் ஏற்படாதவாறு மிக உண்மைத்தன்மையுடன் நாவல் நகர்கிறது.
என் நண்பர் எதிர்பார்த்திருக்கக் Ցուգեւ] சஸ்பென்ஸோ, மர்மமோ, சிக்கலோ இந்த நாவலில் இல்லை. கதாநாயகனோ, நாயகியோ, வில்லனோகூடக் கிடையாது. இருந்தாலும் சம்பவங்கள்
- 6- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

ா, பெண்கள், ஆண்கள் றிமுகம்
ஒன்றன்பின் ஒன்றாக விரிந்து ஆர்வத்தை தூண்டும் விதமாக ஒரு முடிவை நோக்கி நகர்கின்றன. இதோ உச்சி வந்துவிட்டது என்று நாம் நினைக்கும்போது கதை இன்னொரு சிகரத்தை பார்த்து போகும். இதற்குமேல் இன்னும் செல்லமுடியாது என்று நினக்கும்போது இன்னொரு சிகரம் தோன்றிவிடும். இப்படியே இமயமலைத் தொடர்போல சிகரம் சிகரமாக கதை விரிந்தபடியே செல்கிறது.
'ஜேஜே சில குறிப்புகள்’ நாவலில் நாலாவது அத்தியாயம் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த நாவலில் மிகவும் உன்னதமான கட்டம் இது. ஜே.ஜே திட்டிய "சம்பத்தின் கனவு’ என்ற ஒவி. யத்தை டாக்டர் பிஷாரடியும் எஸ்.ஆர்.எஸ்ஸம் சென்று பார்க்கும் பகுதி. இந்த அத்தியாயம் ஒரு சிறு கதைக்குரிய அவ்வளவு கலை அம்சத்துடன் தனித்து நிற்கக்கூடியது. இதை படிக்கும்போது ஏற்படும் பேரனுபவத்தை விபரிக்க இயலாது. வாசிக்கும்தோறும் புதுப்புது அனுபவமாகத் தென்படும்.
சு.ரா ஒரு இடத்தில் இந்த நாலாவது அத்தியாயத்தைத்தான் நாவலில் தான் முதலில் எழுதியதாக குறிப்பிட்டு இருக்கிறார். படைப்பின் ஆவேசம் அவரை முற்றிலும் ஆட்கொண்டிருந்த ஒரு அபூர்வமான தருணத்தில் தான் இதை எழுதியதாகவும் கூறுகிறார்.
'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலிலும் படைப்பாளி இப்படி ஓர் உச்ச ஆவேச கணத்தில் எழுதிய பல அத்தியாயங்கள் இருக்கின்றன. இவை அங்கங்கே தனித்து உயர்ந்து அதீத கலை அழகுடன் சுவாலை வீசிக்கொண்டு நிற்கின்றன.
நாவல் ஒரு நேர்க்கோடு விதத்தில் சொல்லப்பட்டது அல்ல. ஒரு கையில் தண்ணிரை எடுத்து பளிங்கு தரையில் தெறித்ததுபோல இருக்கிறது. சில பெரிய துளிகள், சில சிறிய துளிகள். சில இடை வெளிகள், சில காய்ந்துபோன தடங்கள். இப்படியாகத்தான் நாவல் சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகிறது. இதிலே விட்டுப்போனது சில, ஒட்டாமல் போனது சில. எல்லாமாகச் சேர்ந்த அபூர்வ சித்திர

Page 19
மாக நாவல், வாசகனுடைய கற்பனை ஆற்றலுக்கு நிறைய வசதி செய்து தந்தபடி, முடிகிறது.
1937,38,39 காலகட்டத்தில் இந்தக் கதை நிகழ்கிறது. ஒரு குடும்பம் ஆலப்புழையில் இருந்து கோட்டயத்துக்கு வருவதோடு தொடங்கி அவர்கள் நாகர்கோயிலுக்கு குடி பெயர்வதுடன் கதை முடிகிறது.
இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல் ஒரு கால கட்டத்தில் 69(B சமூகத்தின் கதையும்கூட. எஸ்.ஆர்.சீனுவாச அய்யர் (எஸ்.ஆர்.எஸ்) பர்மா ஷெல் கோட்டயம் ஏஜன்ட். ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் அவருடைய மனைவி லட்சுமி, அவர்களுடன் தங்கி வீட்டு வேலைகளில் உதவும் உறவுக்கார மனுவழியும் விதவையுமான ஆனந்தம், பிள்ளைகள் ரமணி, பாலு, லட்சுமியின் தங்கை வள்ளி, வேலைக்காரி கெளரி.
இவைதான் பிரதானமான பாத்திரங்கள். இவர்களைச் சுற்றி சக பாத்திரங்களும் உப பாத்திரங்களும். இந்தக் காலகட்டத்தில் அந்தக் குடும்பத்துக்கு ஒரே நேரத்தில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. பாலு என்ற குழந்தையின் மனம் உளவைத்தியரிடம் போகும் அளவுக்கு பேதலிக்கிறது. பாலுவின் உற்ற நண்பனும், குருவும், அண்ணனுமான லச்சம் ஒரு நாள் திடீரென்று இறந்துவிடுகிறான். படிப்பதற்கென்று ஊரில் இருந்து வந்த வள்ளி எதிர்பாராதவிதமாக காதலில் விழுகிறாள். இளம் விதவையான ஆனந்தம் மறுமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாள். இது போதாதென்று எஸ்.ஆர்.எஸ்
 

நடத்தி வந்த தொழிலில் பெரும் சரிவு ஏற்படுகிறது.
இதுதான் கதையின் g|TU Tubgb. தென்றல் தூவியதுபோல இதைச் சொன்ன முறை, கனவு பொதிந்த வாக்கியங்கள், மனித சுபாவத்தின் குணாம்சங்கள், அனுபவ முதிர்ச்சியான அவதானிப்புகள், இதயத்தை தொடும் சம்பவங்கள், உள்ளத்தை படம் பிடிக்கும் வசன காவியங்கள் இவற்றினால்தான் கதை சிறப்பு பெறுகிறது.
Angela's Ashes என்ற நாவல் சமீபத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக வரவேற்கப்பட்டது தெரிந்ததே. fab6|LD (JugoLDIT60T 61(gig, T6T) Frank Mc Court எழுதி Pulitzer பரிசு பெற்றது. 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை படித்தபோதும் எனக்கு Angela's Ashes படித்த தாக்கம் ஏற்பட்டது. இந்த நூல் Frank என்ற சிறுவன் தன் சிறுவயதில் தான் அனுபவித்த கொடிய வறுமையையும் துன்பங்களையும் மனம் உருகும் விதத்தில் சித்தரிப்பதாக இருக்கிறது.
சிறுவயதில் இந்த சிறுவன் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறான். அவனுடைய அப்பா சொல்கிறார் "நீ உன்னுடைய தாய் நாட்டுக்கு உயிரை கொடுக்க தயாராக இருக்கவேண்டும்" என்று. அவனுடைய பள்ளிக்கூட ஆசிரியர் "நீ உன்னுடைய கத்தோலிக்க மதத்துக்காக உயிரை கொடுக்கவேண்டும்" என்று போதிக்கிறார். உயிரை வைத்து வாழக்கூட செய்யலாம் என்ற சிறு உண்மையை அவனுக்கு சொல்லித் தருவதற்கு யாருமே இல்லை. அவன் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறான்.
"கு ஆ பெ" நாவலில் வரும் பாலுவுக்கும் அப்படித்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் அப்பாவின் கழுகுக் கண்களிலிருந்து அவனால் தப்ப முடியவில்லை. திருப்பி திருப்பி அவனை விசாரணை கூண்டில் அவர் ஏற்றிவிடு-கிறார். சற்று முன்புகூட மிகவும் பட்சமாக இருந்த அப்பா ஒரு சிறிய காரியப் பிசகால் எப்படி இவ்வளவு கொடுரம் உள்ளவராக மாறிப்போனார். அவரினால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவனை பீடித்து-விடுகிறது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வாழைத்தோட்டம் எல்லாம் ஒருநாள் அழிந்து-போய்விடுமோ என்று அம்மாவிடம் 69(5 3Dub கேட்கிறான். "கோடானுகோடி வருடங்களுக்கு அப்புறம் பிரளயம் வந்து லோகமே அழிஞ்சு போயிடும்" என்கிறாள் அம்மா. "ஆகாசம் இருக்குமா அம்மா?" என்று பாலு கேட்கிறான்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -7-

Page 20
பிரவகிக்கும் அதிசயம் இந்த
ஒருநாள பாலு ஓடிவந்து தொங்கத்தொடங்கியாச்சு" என்கிறான். "ஆகாசம் அப்படியேதான் இருக்குடா. இது மேகம், பயப்படாதே" என்கிறாள் அம்மா பாலுவுக்கு மேலும் குழப்பமாகிவிடுகிறது. ஆனந்தம் மாமிக்கு ஒரு சாபம் இருக்கிறது. "என்ன சாபம் மாமி?" என்று ஒருநாள் பாலு கேட்டான். "வர அமாவாசை கழியட்டும் சொல்றேன்" என்றாள் மாமி. ஆனால் கடைசிவரை சொல்லவே இல்லை. அதுவும் பெரிய மன வருத்தம் அவனுக்கு. லச்சம் அண்ணாவை நிரம்பப் பிடிக்கும். அவனோடு இருந்தால் அவனுக்கு பசியே எடுக்காது. லச்சம் தன்மீது காட்டும் பரிவை ஒரு நிமிடம்கூட அவனால் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ ஒரு குளறுபடி வந்துவிடுகிறது. எப்படி இது தனக்கு மட்டுமே நடக்கிறது என்பது அவனுக்கு புரியவில்லை.
ஒரு நாள் பாலு கரீம் மாப்ளேயிடம், "கணக்கு எப்போ முடியும் மாமா?" என்று கேட்டான். அதற்கு கரீம் மாப்ளே சொன்னார்: "கணக்கு முடியாது. இருக்கிற கணக்கை எழுதி முடிப்பதற்குள் புதிய கணக்கு வந்துவிடும்.” “இந்த லோகம் அழிவதுவரை கணக்கு இருக்குமா?" என்று கேட்டான் பாலு. "அழிந்த பிறகும் இருக்கும். அழிஞ்சி போனதுக்கு கணக்கு எழுதணுமே” என்றார் கரீம் மாப்ளே, பாலுவுக்கு எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
வள்ளிக்கு என்றால் குழப்பம் கிடையாது. கறுப்பெல்லாம் உதிர்ந்து அழகாக இருக்கிறாள். வெள்ளை உள்ளம். கிராமத்து முரட்டு தைரியம். அவளுக்கு பூரீதரனிடம் அடக்கமுடியாத காதல். என்னதான் அவளுக்கு தைரியமிருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்க வள்ளி பயப்படுகிறாள்.
பூரீதரன் சொல்கிறான். "நீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை. நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும்போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும்.
- 8- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 
 
 
 
 
 

பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம், அவமானம்.அதைவிட மரணம் எவ்வளவோ மேல்."
ஆனால் பாவம் வள்ளி. இறுதியில் கலீல் ஜிப்ரானுடைய ஒடிந்த சிறகுகளில் வரும் சல்மா போல அந்தக்கால நியதிகளுக்கு கட்டுப்பட்டு ஒருவித எதிர்ப்பையும் காட்டாமல் காதலைத் துறந்து சரணாகதியாகி விடுகிறாள். வாசகர்கள் மிகவும் எதிர்பார்த்த அவேசம் அவளுக்கு ஏனோ ஏற்படவில்லை. ஏமாற்றமான இடம், ஆனாலும் மனதை உலுக்கிவிடுகிறது. மிகச் சாதாரண சம்பவங்கள்கூட கலைஞனின் கூர்ந்த அவதானிப்பாலும், அவற்றை அவன் விபரப்படுத்தும் அசாதாரண திறமையினாலும் உண்மையின் கனத்தோடு எங்கள் நெஞ்சங்களை வந்து தாக்கிவிடும். "அட! இது ஏன் நமக்கு முன்பே தோன்றவில்லை?” என்று அடிக்கடி கேள்வி கேட்க வைக்கும். ஓர் ஏழைப்பெண் வீட்டின் வெளித்திண். ணையில் uᏝ60ᎧᏓp விட்டுச்சென்ற வெளியை வெறித்துப்பார்த்தபடி நிற்கிறாள். வர்ணனை எப்படி வருகிறது பாருங்கள்.
"அவள் விழிகளில் ஒளியோ, புற உலகம் விழும் சாடையோ இல்லை. மார்பின்மீது தன் கைகளை குறுக்காக வைத்திருக்கிறாள். விரல்கள் தோள்களை அழுத்தியிருக்கின்றன. சுருங்கிச் சிறுத்துப்போன அவள் வயிறு உள்வாங்கிக் கிடக்கிறது. அவள் கூந்தல் அவிழ்ந்து பாதியில் நிற்கிறது. அது முற்றாக அவிழ அவசியமான உடலசைவுகூட அவளிடம் இல்லை."
சுராவின் நடையைப்பற்றி ஒன்று சொல்ல வேண்டும். இயல்பான நடை என்று ஒன்றிருக்கிறது சரளமான நடை, இலகுவான நடை, நளினமான நடை பலவாறு சொல்லலாம். ஆனால் சு.ரா.வின் நடையை "தெளிவான, சுவையான, சொல்மிகை இல்லாத நடை" என்றுதான் கூறலாம்.
சொல்லவந்த கருத்து நேராக மூளைக்கு சென்றுவிடுகிறது, அதனால் தெளிவான நடை. ருசித்து, ருசித்து வாசிக்க முடிகிறது, அதனால் சுவையானது. கருத்தை கிரகிப்பதற்குமுன் சொல்லும் விதத்திலும், அழகிலும் மனம் லயித்துவிடுகிறது.
மைக்கேல் ஏஞ்சலோவின் உளிபோல சொற்சிக்கனம் ஒரு வார்த்தை கூடாமலும், ஒரு வார்த்தை குறையாமலும். மொழியின் மகிழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அதிசயம் இந்த நடையில் உண்டு. ஒரு சாதாரண சம்பவம்கூட அதை சொல்லும்

Page 21
முறையில் அசாதாரணமாக மாறி முற்றிலும் புதியதுபோன்ற தோற்றத்தை அளித்துவிடும்.
இந்த இடத்தைப் பாருங்கள். பிடில் ராமய்யர் சம்பாரம் கேட்டு வாங்கி பருகுகிறார். மறக்கமுடியாத வர்ணனை. "பிடில் ராமய்யர் பித்தளைச் செம்பை இரு கைகளாலும் தூக்கி சம்பாரத்தை வாயில் விட்டுக்கொள்ளத் தொடங்கினார். செம்பு வாயிலிருந்து ஒரு சாண் உயரத்துக்கு போயிருந்தது. நுனியில் எட்டிப்பார்த்த சம்பாரம் உள்ளே போய்விட்டுத் திரும்ப வந்து நூலாக ஒழுகத் தொடங்கிற்று. ஒழுகல் ஒரு நிதானத்திற்கு வந்ததும் கை சிறுகச் சிறுக நிமிர்ந்து செம்பு மேலே போயிற்று. ஒழுகலும் சிறிது தடித்தது. கை நீளத்திற்குமேல் செம்பைக் கொண்டுபோக முடியவில்லை. மேலும் முயற்சி செய்து பார்க்க முடியாதபடி சம்பாரமும் தீர்ந்துவிட்டிருந்தது. பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார் அவர்."
இப்படிப்பட்ட கூர்மையான அவதானிப்புகளும், வர்ணனைகளும் நாவல் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. நகைச் சுவைக்கோ குறைவில்லை. மறைத்து வைத்த நகைச்சுவை. சாம்பிளுக்கு பாருங்கள் எஸ்.ஆர்.எஸ் எப்படி பாலுவுக்கு தேக உஷ்ணம் அளக்கிறார் என்று.
"பாலு விறைப்பாக உடல் கோண நடந்து திண்ணைக்குப் போவான். ரமணியும் பின்னால் போவாள். அவளுக்கு வெகுவாகப் பிடிக்கும் காரியம் அது. எஸ்.ஆர். எஸ் வேனல் பந்தலில் இறங்கி தெர்மாமீட்டரை அவர் முழு சக்தியையும் திரட்டி உதறுவார். வேணல் பந்தல் தவிர வேறு எந்த இடத்திலும் அதை உதறினாலும் மற்றொரு பொருள் பட்டு அதன் மென்மையான வெள்ளி மூக்கு உடைந்து போகலாம். அவர் உதறும்போதே திண்ணையில் வாயை திறந்து வைத்துக்கொண்டபடி நிற்பான் பாலு. முன்கூட்டித் தயாராகிவிடுவதுதான் அவனுக்கு ஆசுவாசமாக இருக்கும். எஸ்.ஆர்.எஸ்ஸ"க்கு குலை நடுக்கம் தரும் விஷயம் பாலுவின் பல்லும் தெர்மாமீட்டரின் வெள்ளிமூக்கும் சம்பந்தப் பட்டது. நாக்கின் அடியில் வைத்து அவன் வாயை மூடிக்கொண்ட பின்பும் அவர் கை அவன் தாடையையே அழுத்திப் பிடித்திருக்கும். பாலு கண் கொட்டாமல் இருப்பான். தெர்மாமீட்டர் வாயில் இருக்கும்போது இமைகளைக் கொட்டலாம் என்ற அறிவுபூர்வமான செய்தியை அவனிடம் தெரிவிக்க அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் இருந்தது.” கவிதை என்றால் என்ன? வெறும் வார்த்தைகளின் தொகுப்புத் தானே! அது எப்படி சில வரிகளைப்

படித்தவுடன் எங்கள் D6 ஆழத்தின் நுன்னுணர்வுகளை அவை தொட்டுவிடுகின்றன. வெறும் மலர் சொற்களால் அலங்காரமாக ஒரு மாலை கட்டிவிட்டால் அது கவிதை ஆகி விடுமா? கவிதை என்றால் அது மனத்தின் உணர்ச்சிப் பெருக்கில் தானாக உதித்து வரவேண்டும். வார்த்தை என்பது இரண்டாம் பட்சம்தான். உண்மைக் கவிக்கு வார்த்தைகள் தானாக வந்து கவிந்துகொள்ளும் என்று சொல்வார்கள். ஓர் ஏழை இடைச்சிறுமி தன்னிடமிருந்த ஒரேயொரு நீல ஆடையை ஒளவைக்கு தந்துவிடுகிறாள். அப்பொழுது ஒளவை பாடியதுதான் "நிலச் சிற்றாடைக்கு நேர்” என்று முடியும் உருக்கமான பாடல். இதே மாதிரி பாப்லோ நெருடா என்ற கவிஞருக்கும் ஒரு சம்பவம் ஏற்பட்டது. ஓர் ஏழை இடைச்சி அவருக்கு தன் கையால் செய்த காலுறை ஒன்றை கொடுக்கிறாள்.
Maru Mori brought me a pair of socks which she knitted with her own shepherder hands two socks as soft as rabbits Islipped my feet into them as if they were two cases knitted with threads of twilight and the pelt of sheep.
மிகச் சாதாரண வார்த்தை தெரிவுகள்தான். எல்லாமே முன்பாகவே பரிச்சயமான சொற்கள். என்றாலும் நெஞ்சை நெகிழ்த்திவிடுகின்றன இந்த வரிகள். இப்படி தானாக வார்த்தைகள் பொருந்தி கவிதையாக விழும் இடங்கள் நாவலில் அநேகம். இந்த இடத்தைப் பாருங்கள்.
"கட்டைபோல அந்தப் பெண் விறைத்துக் கிடக்கிறாள். கதவுக்காக அறுத்து வைத்திருக்கும் பலகை போல இருக்கிறது அவள் உடல். ஐந்தாறு பேர் அவளைத் தூக்கியவாறு படிகள் ஏறியபோது அவளுடைய தொங்கும் இரு கைகளும் அவிழ்ந்த தலை முடியும் முக்கோணத்தின் மூலைகளை
வர்ணனைகளும் நாவல் முழுக்க
நிறைந்து கிடக்கின்றன. நகைச்
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -l O

Page 22
அந்தரத்தில் உருவாக்கின."
இன்னொரு இடம். எஸ்.ஆர்.எஸ்ஸ"க்கு அசாத்திய கோபம் ஒரு மிக அமைதியான சமயத்தில் வெளிப்படுகிறது.
"ஒரு நிமிடத்தில் கூடத்து வெளி அமைதியில் வெடித்து சுக்கு நூறாயிற்று." இப்படி கவிதை வரிகள் ஏராளம். எவ்வளவுதான் கலையம்சம் பொருந்த ஒரு நாவலைச் சொன்னாலும் அது மனதை தொடாவிட்டால் வெறும் கோதுதான். இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதோ ஒரு வடிவில் ஒரு சம்பவமோ, வசனமோ எங்கள் மனதை தொடும்படி அமைந்து விடுகிறது. அதைப் படிக்கும்போது இது எங்கோ எங்கள் வாழ்க்கையில் நடந்தது மாதிரியான ஒரு பரிச்சயம் ஏற்படுகிறது. உன்னதக் கலைஞனின் கைவண்ணம் இப்படித்தான் பல சமயங்களில் வெளிப்படும். முதன்முதல் கோட்டயத்தில் இருந்து ஒரு பஸ் விடுகிறார்கள். பாலுவுக்கும் லச்சத்துக்கும் சுய நினைவே இல்லை. சவாரி கிடைக்குமா என்ற பயம். எப்படியோ இடம் பிடித்து பஸ்ஸில் ஏறிவிட்டார்கள். பஸ் நகரத் தொடங்கிவிட்டது. அந்த நேரம் பார்த்து தாமு என்ற ஏழைப் பையன் ஓடி வருகிறான். அவன் கறுப்பாக சட்டை அணியாமல் இருந்தான். "லக்ச்மணன்" என்று கத்தினான் அந்தப் பையன். லச்சத்தைப் பார்த்து சிரித்தான். அவனுடைய அழுக்கு காக்கி நிக்கர் இடுப்பை விட்டு நழுவிக் கால் முட்டை மறைத்துக்கொண்டிருந்தது. அவன் லச்சத்திடம் முகபாவத்தால் இடம் கேட்டான். "யாரடா நீ?" என்றொரு அதட்டல் கேட்டது. முன்னிருக்கையிலிருந்து ஒருவர் திரும்பிப் பார்த்து முறைத்தார். பையன் ஒன்றும் சொல்லவில்லை. "கீழே இறங்குடா நாயே" என்று அவர் கத்தினார். முன்னிருக்கையில் இருந்த சர்வாதிகாரியக்காரர் திரும்பி "என்ன, என்ன?” என்று கேட்டார். அவருக்குப் பின் கம்பித் தடுப்புக்கு பின்னால் அமர்ந்து அவருக்கு விசிறிக்கொண்டிருந்தவர் "ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை" என்றார். பஸ் நகரத்தொடங்கியது. லச்சம்
-2O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

கண்ணாடி வழி பின்னால் பார்த்தான். அங்கு நின்று கொண்டிருக்கிறான் தாமு. முன்னிருக்கையில் இருந்த உஸ்தியோகத்தர்கள் வஞ்சிபூமி பாடத் தொடங்கினார்கள்."
இன்னும் பல சம்பவங்கள் நாவலிலே ஆணி அறைந்ததுபோல மனதிலே பதிந்துவிடுகின்றன. விதவையான ஆனந்தம் மறுமணத்தைப் பற்றி யோசிக்க மிகவும் அஞ்சுகிறாள். காந்தி பக்தரான செல்லப்பா அவள் மனதை மாற்றுவதற்கு முயல்கிறார். செல்லப்பாவின் புதுவிதமான சிந்தனைகள் அவளுக்கு தைரியமூட்டுவதற்குப் பதில் இன்னும் அச்சத்தையே கொடுக்கின்றன. செல்லப்பா சொல்’கிறார்: "காந்தி நடத்தற கல்யாணத்திற்குப் போறவளா ஒடுகாலி? அது பெரிய பாக்கியம். அதுக்கு மேல பெரிய பாக்கியம் எதுவும் இல்லை."
"நான் ரெட்டை வேஷம் போட்டிண்டிருக்கேன். என்னால இதைத் தாங்கிக்க முடியலை." "வேஷத்தை கலைச்சுடு இந்த நிமிஷமே. என்ன வந்தாலும் வரட்டும். உங்க அக்கா கிட்ட போய் உன் மனசிலே இருக்கிறத முழுசா கொட்டு இந்த நிமிஷமே. இதைச் செய்து நீ உன்னை உசத்திக்கோ. நீ புழு இல்லை. பூச்சி இல்லை. உசந்த ஜென்மம். என் முழு மனசோட இதைச் சொல்றேன்." "இந்தக் காரியம் அடுக்குமா என்று அக்கா கேக்க மாட்டாளா?" "உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைன்னா எனக்கும் ஒரு வாழ்க்கை தேவைன்னு நீ அவகிட்ட சொல்லு உங்க மாதிரிதான் நானும்னு நீ அவகிட்ட சொல்லு. அதுல கொஞ்சமும் கூச்சப்பட வேண்டியது இல்லை."
இப்படியாக பல தரப்பட்ட பாத்திர வார்ப்புகள். வள்ளியிடம் நாம் எதிர்பார்த்தது ஒன்று அவள் செய்தது வேறு. ஆனந்தத்திடம் நாம் எதிர்பார்த்தது வேறு. அவள் செய்தது ஒன்று. ஆசிரியர் அதிக uᎸjᎫu lfᎢ60Ꭰ8 இன்றி வாசகனின் ஆழ்மனத்து உணர்வுகளை வெகு நுட்பமாகத் தொட்டுவிடுகிறார். சில இடங்களில் புதுமைப்பித்தன் கூறியதுபோல gó0TTuJIT3FLDIT85 மூர்ச்சனைகளை எட்டி விடுகிறார். மனம் அப்படியே நெகிழ்ந்துபோய்விடுகிறது. ஆனால் அவைமட்டும் ஒரு சிறந்த படைப்பை உருவாக்க முடியுமா? இந்த உணர்வுகளையும் மீறி இன்னொரு தளத்தில் தேடல்களுக்கு எம்மை அழைத்துப் போகிறார். உன்னதப் படைப்பு என்றால் அதில் சமூக அக்கறைகள் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் வாழ்வுப் பிரச்சனைகளைப் பிரதிபலிப்பதுதானே நல்ல இலக்கியம். நடுநடுவே சமூகக் கவலை

Page 23
களையும், உளவியல் கருத்துக்களையும் புதிய சிந்தனைப் பாய்ச்சல்களையும் நாம் தரிசிக்க முடிகிறது. படிக்கும்போது இப்படிக்கூட சிந்திக்க முடியுமா என்ற பிரமிப்புதான் ஏற்படுகிறது.
நாவலிலே ஓர் இடத்தில் கருநாகப்பள்ளி சொல்கிறார்:
"மனித துக்கத்துக்கு முக்கிய காரணமே இல்லாமைதான். முதலில் அது நிவர்த்தியாகட்டும். இல்லாமையைவிட முக்கியமான துக்கம் மனிதன் சக மனிதனை இழிவு படுத்துவது. இது ஜாதி சார்ந்த கொடுமை. அதிகாரம் சார்ந்த கொடுமை. ஒரு ஏழை வறுமையோடு வாழ்வதைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் அவமானத்தோடு வாழ்வதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது." என்ன உண்மையான வார்த்தைகள்.
சைத்திரீகன் ஒருவன் 9(5 மணிக்கூண்டு கோபுரத்தை வரைகிறான். நடுநாயகமாக மணிக்கூண்டை நிறுத்தி பின்புலமாக ஆகாயத்தை வரைந்தான் பிறகு பூங்கா, இரண்டு பறவைகள், ஒரு நாய் , குடை பிடித்தபடி ஒரு மனிதர், ஒரு தள்ளு வண்டி என்று படத்துக்கு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் வரைந்தான். உண்மையில் இவை எல்லாம் மணிக்கூண்டுக்கு இன்னும் அழகு சேர்ப்பவைதான்.
இப்படித்தான் நாவலிலே வரும் நாராயணி, விருதன் சங்குண்ணி, முண்டன் மாதவன், திருவடியாபிள்ளை, முற்றம் பெருக்கும் தாத்தா போன்ற பாத்திரங்கள். ஒவ்வொருவரும் நாவலுக்கு அழகு சேர்த்து அதன் 6606) மெருகை இன்னும் 9(5 அலகு உயர்த்திவிடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் கம்பளங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஆட்டு ரோமத்திலான கம்பளங்களை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வருடக்கணக்காக நெய்வார்கள். அவை மெசினில் செய்ததுபோல மிக நேர்த்தியாக ஒரு பிழையுமின்றி இருக்கும். மனித உழைப்பில் பிழை இருந்தால்தான் அதன் உண்மைத்தன்மை கூடும். அதனால் கம்பளம் முடியும் தறுவாயில் ஒன்றிரண்டு பிழைகளை வேண்டுமென்றே செய்து விடுவார்களாம். அதனால் கம்பளத்தின் தரமும் விலையும் தானாகவே உயர்ந்துவிடும்.
இந்த நாவலிலும் இது மனித உழைப்பில் தயாரிக்கப்பட்டது என்று ஞாபகமூட்டும் வகையில் ஒரு சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன.

முற்றிலும் படர்க்கையில் எழுதப்பட்ட நாவல் இது. அப்படி இருந்தும் சில பொறுத்த கணங்களில்
நான்” “எனக்கு” என்ற வார்த்தை பிரயோகங்கள் வந்துவிடும். நாவலை படிக்கும்போது இது கொஞ்சம் அசெளகரியமாகப்படும்.
இந்த நாவல் நாற்பதுக்கு மேற்பட்ட பாத்திரங்களை கொண்டது. நடு மையமான பாத்திரங்கள் என்றால் ஒரு எட்டு பாத்திரங்களைச் சொல்லலாம், மீதி எல்லாம் ஒன்றிரண்டு முறை வந்துவிட்டு மறைந்து விடுபவை. இந்த நிலையில் 642 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை முதல் வாசிப்பில் முழுவதுமாக விளங்கிக்கொண்டு படிப்பது கஷ்டம்தான். நாவலின் தொடக்கத்தில் பாத்திரங்களின் பட்டியல் ஒன்று கொடுத்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றுகிறது.
இந்தக் குறைகள் நாவலை சாதாரண மனித யத்தனம்தான் என்று நினைக்க வைக்கின்றன. எது எப்படியோ புத்தகத்தை கையிலே எடுத்தால் கீழே வைக்கமுடியாது. படிக்கும்போது பென்சிலை எடுத்து வைத்து அடிக்கோடு போட முயலவேண்டாம். ஏனெனில் புத்தகம் முழுக்க அடிக்கோடுகள் போடவேண்டி வரும். பல வருடங்களாக உலக தரத்திற்கு தமிழில் ஒரு நாவல்கூட இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது அந்தக் கவலை விட்டது. இனிமேல் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -2'-

Page 24
ளிவந்து ஏழு வருடங்களின் பின்னர் (ဂါ6]ိဇ္ဖာ - தேடியும் கிடைக்காது -
இருபதுவருடங்களின் பின்னர் இருபதாம் நூற்றாண்டும் முடிந்தபின்னர் - தற்செயலாக தானே வீடுவந்து தட்டியபோது வாசிக்கக்கிடைத்த குறிப்புக்கள். இந்தக்காலதாமதத்தினால் குறிப்புகளை எழுத்தாளரின் எழுத்துாடான நேரடிச்சாட்சியாக உணரமுன்னர், திறனாய்வு விமர்சகத்தரகர்களின் பார்வைப்பூச்சுக்கூடாய்ப் பார்க்கவேண்டி ஏற்பட்ட (அவ)நிர்ப்பந்தம் (இன்னும் வாசிக்காது விலத்திக்கொண்ட சில குறிப்புகளின் பின்னான ஃபிரான்ஸ்வா க்ரோவின் உரை தவிர) அவ்வப்போது ஏற்பட்டதனைத் தவிர்க்கமுடியவில்லை. அதே நேரத்திலே, இதே காலவிடைவெளி இந்நூல் மேலான விமர்சனங்களுக்குக் கதாசிரியரின் தன் விளக்கங்களையும் வாசிக்கத்தந்தது. இத்தனைக்குப்பின்னரும், ஆசிரியர் 99ம் ஆண்டு குமுதம் இதழிலே, ஜே.ஜே. சில குறிப்புகள் மீதான முழுமையான விமர்சனம் இதுவரை வரவில்லை' என்பதாகக் குறிப்பிடுகின்றார். எந்தவொரு ஆசிரியரினதும் கருத்துக்களும் குறியீடுகளும் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் முழுக்கமுழுக்க சக எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அவர் அமைத்த
sexas TLDeSoto
வியூகத்தின் மர்மஸ்தானங்களைப் பிளந்துமட்டுமே புரிந்து உள்வாங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி நிகழாத அதேநேரத்திலே, தனது முடிச்சுகள் தான் எதிர்பார்த்த கோணத்திலோ வேறேதோ மாற்றுச்செயலாலோ முற்றாக அவிழ்க் கப்படும்வரை, ஆசிரியன் தன் படைப்பு முழுக்க வெற்றியடைந்ததாகக் கருதிக்கொள்கின்றதில்லை. இங்கே அப்படி நிரப்பப்படாத வெளியின் ஓரிரு துவாரங்களை - கதைக்குறிப்பானவனையோ குறிப் பிட்டவரையோ சாராத புலமும் பேசப்படு காலமும் அமைந்துபோய், குழுக்கருந்துவாரங்கள் உள்ளிழுத்துக்கொள்ளாத, விமர்சனத்தினைச் சாக்கிட்டு மறுவாசிப்பு உடற்பகுப்பாய்வு செய்துகொள்ளாத ஒரு வாசகனுக்குச் சொல்ல என்ன மிஞ்சியிருக்
-22- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 
 
 

கக்கூடுமா என்ற தயக்கத்தோடு - எழுந்தவாக்கிலே நிரப்ப எண்ணுகிறேன். அதனால், சொல்லப்பட்டவை மீண்டு இந்தச் சிறுகுறிப்புகளுள்ளே சொல்லப்பட்டால் குறை தவிர்க்கவேண்டுமென விழைவு.
நாவலுக்கு இலக்கணம் வலிந்து அதன்படி தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல் வகுத்து, தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத் திறனாய்வுக் குழவிகள் தொடங்கி, தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்தபத்து பொறுக்கும் பெரும்பாலான சாதாரண வாசகர் வரைக்கும் எவருமே தமது பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு, குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே, குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால், தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன், ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே, வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே, பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும், வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக, ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான் விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலும், எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.
இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும்

Page 25
விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது, வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து, இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கனல் சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால், கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி, சாரம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி, ஊர்வம்புபூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு, ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவர ணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான UT'60)6]urt தமிழ் இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்க முயற்சித்த விளக்கங்களை அவரின் 'விரிவும் ஆழமும் தேடி யிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- யாரோ, இவர் யாரோ? இவரோ? அவரோ? என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலும், கதை விரியுமிடத்திலே அந்தத்தனியாளை “இந்தப் பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால், தானானது உள்ளே மாறாமற் போகின்றது.
குழந்தைக்கு வித்திட்டுப் பெற்றுக்கொள்ளும் செயல் தவிர்ந்த வேறெதிலுமே கற்பனையும் உண்மையும் கலக்காத படைப்பு இருக்கமுடியாது. இதற்கு ஒரு தோட்டக்காரனோ, 9(5 கதைசொல்லியோ, வேறெந்த வகைப்படைப்பாளியோ விதிவிலக்காகிவிடமுடியாது. ஜேஜேயும் பாலுவும் இரண்டான பேர்வழிகள் என்று கொள்கின்றது என்பதிலும் இடையினிலே ஊடாடி, தன்கரைகளிலே வேறான ஒன்றின் இரண்டு பகுதிகளாகப்படுகின்றன. (முற்றாகி நிறைவேறாத) இலட்சியமும் அதன்மீதான ஈர்ப்புச் சுவறாதபோதும், அதனுள் முழுதாக மூழ்கிச்செத்துப்போகாமல் தன் வாழ்தலை நிச்சயப்படுத்துக்கொள்ளும் நடைமுறையும். ஜேஜேயின் இறப்பு என்பது, பாலுவின் புதிய பார்வையும்

பாதையும் பிறப்பதற்கான அசைபோடும் அஞ்ஞாதவாசத்தின் பிறப்பான குறியீடாகக் கண்டுகொள்ளத்தான் இங்கே இந்த வாசகனுக்கு முடிந்திருக்கின்றது. தேடலுடனான பிடிவாதத்தையும் அதன்பின்னான சோர்வுதந்த இடைவெளியிலே முன்னைய இருப்பு எதற்காக எண்ணியதற்கு மாற்றான முனைகளிலே வந்து நின்றதென்கின்றதை ஆய்தலையும் நீரும் நெய்யுமாகப் பிரித்தடுக்கும் முயற்சியே ஜேஜேயின் குறிப்புகளும் பாலுவின் கருத்துக்களும் என்ற எண்ணம் வாசித்துமுடிக்கும்போது தோன்றுகின்றது. மனித இருப்பின் தேவையினை, இலக்கியத்தின் அவசியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கேள்விகள் எழுதல் தவிர்க்கமுடியாதாயினும், தான் சூழ்ந்த உலகம் (குறிப்பாகப் படைப்புலகம்) சம்பந்தமாக ஜேஜேயின் வினாக்கள், ஜேஜேயின் காலத்துக்கு முன்னாலும் சமகாலத்திலும் வருங்காலத்திலும் இருந்தன, இருக்கின்றன, இருக்கும் என்கின்றதை அறியாதானாக இத்தனை வாசிப்புக்கும் அனுபவங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்ட ஜேஜே இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வப்பொழுதுக்குத் தகுந்த தீர்வுகளைக் கிஞ்சித்தேனும் ஏற்றுக் கொள்ளாமல், அந்தவினாக்களை அவிழ்த்தல் மட்டுமே தன் வாழ்வுக்கான விதி என்று அவன் வாழ்ந்திருக்கின்றான் என்று (ஜேஜே பற்றி எனக்குப் பிடிபடுகின்றது, சரி என்று கொண்டால்), சொல்லப்பட்ட அவனது அகண்ட வாசிப்பினதும் ஆழத்தேடலுக்கும் பலன் என்னவென்கிற கேள்வியும் அவநம்பிக்கையுமே வாசகன் மீது கவிகின்றதாகப் படுகின்றது. பாலுவின் உன்னதத்தினை நோக்கி
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -23

Page 26
அப்படியேதான் பொம்மைகளும் பொம்மலாட்டக்காரர்களும் மாறினாலும் சுத்தேதோ மாறாமல் உலவும் என்று தோன்றுகின்றது. சில கேள்விகள் ர்ந்துகொண்டேதான்
இருக்கும்.
தொட
வியப்போடு பார்க்கும் அதே நேரத்திலே நடைமுறையிலும் தன் இருப்பினைக் காத்துக்கொள்ளும் ஆளாக்கிவிடும் ஆசிரியர், ஜேஜேயினை அதீத இலட்சியத்துக்கு ஆக்கிவிடுகின்றார். மேன்மைக்குணங்களின் வரையறுப்புகள், நோக்குகள் முற்றிலும் வேறாயினும், இலட்சியத்தன்மை என்பதைப் பார்க்கும்போது, ஜேஜேயும் இலக்கு என்றது நாம் முட்டிப்பார்க்க இழுத்துக்கொள்ளும் கற்பனை உச்சத்துக்கோடு என்கிறதை மறுத்து, நா. பார்த்தசாரதியின் கதாநாயகர்களின் பண்புகளோடு போட்டிக்கு உரசிப்பார்க்கும் ஒரு மனிதனாகவே தெரிகின்றான். ஜேஜேயின் அகம்பாவமும் அச்சமும் தோல்வியும்கூட, பிச்சை பெற்றாலும் கொடுப்பவன் பிடிக்க நான் எடுத்துக்கொள்கின்றேன் என்ற வகையான நாயகனின் இலட்சியத்தினை அலங்க. ரிக்கும் பண்புகளாகின்றதோ என்று படுகின்றது.
இஃது ஒரு மையம் சார்ந்தொழுகாத படைப்பா இல்லையா என்கின்றதும் ஜே.ஜே.யின் (தெரிவிக்கப்பட்டதும், வாசகனாகப் புரிந்துகொண்டமைந்ததுமான) கருத்துத்தளம் மீதான விவாதங்களும் படைப்பினை வருங்காலத்துக்காக வகைபிரிக்கும் நோக்கிலும் அவரவர் தத்துவநோக்கு நிலையிலே நின்று வாதாடப்படவேண்டியதாகவும் பெரும்பாலும் இருக்
கின்ற நிலையிலே, வாசகனுக்கு கதை நகர்கின்றபோதிலே காலித்து கழன்றுகொள்ளாத கவராசியமும் கதை 61(լքնւլլի உணர்வும்
திறனாய்வாளரின் திமிறத்திமிற அழுத்தியூட்டலில்லாத தன்னறிதலும் திருப்தியும் முக்கியமாகின்றன. அந்தளவிலே, - தம்மளவிலே சிறப்புற்றாலும், காலமும் சூழலும் பிறழ்ந்த சில நகைச்சுவையிழைகளையும் சில நீண்ட குறிப்புகளையும் தவிர்த்து," "ஜே.ஜே. சில குறிப்புகள் பேச வந்த பொருளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி, மையம் சார்ந்தொழுகாத
-24- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைப்பா என்கின்ற கேள்வியின் தேவை எனக்குத் தேவையில்லாதபோதும், நாட்குறிப்பு என்பதுதான் மையம் என்று பருமப்பொருள் சார்ந்து ஏற்றுக்கொள்ளலாமோ என்று எண்ணுகின்றேன். இன்னொரு வாசகருக்கு அவரின் அனுபவத்தினைப் பொறுத்து அவர் கதையிலே வேறொரு குறியீடு 60LDuuLDITB6)TLD.
கலை, இலக்கியம் சார்ந்து எழும் இவைபோன்ற கேள்விகளுக்கு ஜேஜேயோ வேறெவரோ பதிலேதும் கண்டு புதர் விலக்கிப் புதிர் அவிழ்க்கமுடியாது. எனக்கென்றால் ஏனோ, ஜேஜேயின் வினாக்கள் மட்டுமல்ல, தமிழ்ப்படைப்புலகமும் அப்படியேதான் பொம்மைகளும் பொம்மலாட்டக்காரர்களும் மாறினாலும் கூத்தேதோ மாறாமல் உலவும் என்று தோன்று. கின்றது. சில கேள்விகள் தொடர்ந்துகொண்டேதாம் இருக்கும். சூழலுக்கும் காலத்துக்குமேற்ப, மனிதன் தனது வாழ்காலத்தைக் கருத்திலே வைத்துக்கொண்டு, காய்களைச் சிறிதாக தனக்குப் பட்ட முன் திசையிலே நகர்த்திக்கொண்டு போகவேண்டும். ஆனால், கேள்விகளையும் குழப்பங்களையும் திணிவேற்றாமல் சுவராசியமாக வாசகர்கள்முன்னே பின்னிப்போட்டு உள்வாங்க வைத்ததன் காரணமாக 'ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ்ப்படைப்புகளிலே ஒரு சிறப்பிடத்திலே, இனி வருகின்றவற்றுக்கு ஓர் ஒப்புநோக்கியாக்கமாக இருக்கும் என்பது மறுக்கப்படமுடியாததாகும்.
"மனிதனுக்கும் கருத்துக்குமான உறவு வலிமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர்விட்டு நிற்பது. அதனால் தான் - கருத்துக்கள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது”
சுந்தர ராமசாமி மூன்றாவது மனிதன் பேட்டியிலிருந்து
மூன்றாவது மனிதன் காலாண்டிதழ் 37/14 Vauxhall lane Colombo-02 Sri Lanka

Page 27
1. ஐம்பது வருடங்களாகத் தமிழ் எழுத்துலகில் உலவி வரும் சுந்தர ராமசாமியைப் பற்றிப் புதிதாய்ச் சொல்ல எனக்கு ஏதும் இருக்குமா?
2. அப்படியே இருந்தாலும், ஓர் அதிமுத்த
தலைமுறை எழுத்தாளரைப் பற்றிப் புதிதாய்ச் சொல்ல எனக்கு ஏதும் இருக்குமா?
3. சுந்தர ராமசாமி உட்படத் தமிழ்நாட்டு
எழுத்தாளர்களுடன் தனிப்பட்ட நட்புகள் எனக்கில்லை
இடம், நேரம் முதலிய காரணங்களினால். எனவே, வாசகரை உணர்வுபூர்வமாக ஈர்க்கக் கூடிய, தனிமனித உறவு சார்ந்த வந்தனமோ நிந்தனையோ கட்டுரையில் வெளிப்பட வாய்ப்பில்லையே?
சிறிது நேரம் குழம்பிய பின், பதில்கள் இயல்பாகவே வந்து சேர்ந்தன. தம் காலத்தாலோ, கனவாலோ நெருங்கிய எழுத்தாளர்களின் பரஸ்பர விமரிசனத்துக்கும், தற்கால வாசகியின் தனிப்பட்ட கருத்துக்கும் நடுவே சில பல இடைவெளிகள் இருக்கக் கூடும். எனவே, மூத்த படைப்பாளிகள் அனைவரின் எழுத்தையும் போல், சுந்தர ராமசாமியின் எழுத்தோடும் நன்கு பரிச்சயமான ஓர் இளைய தலைமுறை வாசகியென்ற முறையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
அகிலப் பொதுமையும் ஒருமுகமான மெய்ம்மையும் கூடிய இலக்கிய விமரிசனம் சாத்தியமா? இன்றைய பன்முக உலகில் இது பெரும் கேள்விக்குறிதான். இக்கட்டுரை அத்தகைய விமரிசனத்திற்கான முயற்சியல்ல. என் தனிப்பட்ட வாசக அனுபவத்தின் ஒரு மிக மிகச் சிறிய பகுதி மட்டுமே.
சிறுகதைகள்: பெரும்பான்மையானவை நடப்பியல் கதைகளாக முதலில் தோன்றினாலும், மீள்வாசிப்பில் இயற்கையியல் கதைகளாகவும் தெரிகின்றன: எழுத்தாளர் அழுத்தமான சுய தேர்வுகள் ஏதுமின்றி நிகழ்வுகளை ஆற்றுப்படுத்துவது போலொரு தோற்றம். தெளிவான கரு, மொழி, நடை, வடிவம். அனைத்தையும் கலந்து ஓர் இறுக்கமான கதையாக உருவாக்கும் நேர்த்தி. அதீதமான செய்நேர்த்தி. கதையைத் தெளிவாகச் சொல்வதில் சிரமமே இல்லாதது போன்ற தோற்றமயக்கத்தை உருவாக்
 

கும் செய்நேர்த்தி. முன்பு வியக்க வைத்த அதே அதீதத்தெளிவும் செய்நேர்த்தியும் என்னுள் நுட்பமானதொரு வாசகச் சங்கடத்தை விளைவிக்கின்றன இன்று. ஏனென்று உள்நோக்குகிறேன்.
என் வாசக எதிர்பார்ப்புகள் காலத்துடன் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கின்றன. கவித்துவத்துடன், வடிவ இறுக்கத்துடன் நிகழ்வுகளை ஆற்றுப்படுத்தும் சிறுகதை அழகியல் இன்னும் மனதுக்கு உகந்ததாகவும் இதமாகவும் இருக்கிறது. உண்மை. ஆனால், அதற்கும் மேல் என் வாசக மனம் எதையோ எதிர்பார்த்துத் தேடுகிறது இன்று. கதையின் இலக்கணத்துள் கட்டுப்படாமல் பீறி வெளிப்படும், கதையை விடப் பெரிதான யதார்த்தத்தின் சுவடுகளை “செய்நேர்த்தியுள்ள யதார்த்தக் கதையில் யதார்த்தத்தையன்றி வேறெதைக் கண்டாய், சிறுமியே?” என்ற கேள்வியிங்கு எழுதல் இயல்பு. யதார்த்தத்தின் ஒரு குறுகிய அச்சுவார்ப்பே யதார்த்தவாதக்கதை என்பது நாமறிந்ததுதான். படைப்பாளி யதார்த்தத்தின் பல முகங்களை அமுக்கிச் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து, ஒரு சுய கட்டுப்பாட்டுடன் கதை சொல்கிறார் இதற்கும், பெளதீக உலகைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, எல்லை நியமங்களுடன் கூடிய விஞ்ஞானச் சூத்திரங்கள் வரையறுப்பதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. வடிவ இறுக்கம், ஆற்றொழுக்கு நடை முதலிய மரபான அழகியல் அம்சங்கள் பொருந்திய சிறுகதைகள், வரையறுத்த கட்டுப்பாட்டுக்குள் தீவிரமாகவும் கச்சிதமாகவும் இயங்கும் கதைசொல்லலின் விளைவுகளே.
இலக்கியப் பரப்பிலும், ஒட்டுமொத்த மனிதமனப் பரப்பிலும், மேற்சொன்ன மரபுச் சிறுகதைகளுக்கு என்றும் முக்கிய இடமுண்டு.
ஆனால், தனிப்பட்ட முறையில், அகமும் புறமும் சேர்ந்தியங்கும் யதார்த்தத்தின் மயக்கத்தை விட்டு விலகும் அதிதெளிவான யதார்த்தக் கதையின் செயற்கை இன்று சற்று நெருடுகிறது. கதைகளே செயற்கைதான் எந்த அளவு செயற்கை எனக்கு உகந்தது என்பதே கேள்வி. மேலும், அதீதமான தெளிவுடன், ஒழுங்குடன், கவனத்துடன், இறுக்கமாகப் பின்னப்படும் கதையினுள் எனக்கு இடமில்ல்ை
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -25

Page 28
பள்ளியிறுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இரண்டாவது மாணவியாகத் தேறியதற்காக எனக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் ஒன்று ஒரு புளியமரத்தின் கதை' புத்தகம் வெளிவந்து பத்து வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்த காலம். அந்தப் பதினாறு வயதில், புத்தகத்தை முழுதுமாய்ப் புரிந்து ரசிக்க
அங்கு நான் வாசற்படிக்கு வெளியே நிறுத்தப்படும் வாசகி. நான் ஒரு சக கதைசொல்லியாகவும் இருக்கப் பேராசைப் படுகிறேன். யதார்த்தத்தின் மயக்கத்தைச் சிறிதாவது பிரதிபலித்து, அதைக் கற்பனையின் மூலம் மேலும் விரித்தெடுக்க என்னைக் கொஞ்சம் அனுமதிக்கும் யதார்த்தவாதக் கதைகளையே என் வாசகமனம் இயல்பாக நாடுகிறது இன்று. (நாளை மற்றுமொரு நாளே!)
எனது இன்றைய வாசக விருப்பை எதிர்கொள்ளும் சிறுகதைகளையும் சுந்தர JTDG TÓ நேற்று எழுதியது கவனிக்கத்தக்கது. பலவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சார்ந்தது என்பது சுவையான பின்விவரக் குறிப்பு. உதாரணங்கள்:
அழைப்பு (1973); அகவய அலைச்சல்களும் புறவயமான திசையற்ற திரிதல்களும் பொருந்தி, இடமும் காலமும் தர்க்கமும் அறுந்து சுழலும் கதை, மனவெளியில் உதிரி எண்ணங்கள் மின்மினிகளாய்த் தொடர்ச்சியின்றி வருகின்றன, போகின்றன. வழக்கமாகக் கவிதைகளில் கூட உணர்வுகளைத் தம் இயல்பான உச்சத்தை எட்ட விடாமல் கட்டுப்படுத்தும் எழுத்தாளர், இக்கதையின் ஒற்றைப் பாத்திரத்தினுள் மெளனமாய்க் கொதித்துக் குழம்பும் உணர்வுகளைக் கலந்த மயக்கமாகப் படைத்திருப்பது வித்தியாசமே. சுந்தர ராமசாமியின் கவிதைகளை விட அவரது உரைநடையே கவித்துவக் கூர்மையுள்ளது என்பது என் தனிப்பட்ட வாசகக் கருத்து. இக்கதை அதற்கோர் எடுத்துக்காட்டு.
பல்லக்குத் தூக்கிகள் (1973): கனமான ஒரு பல்லக்கை நிதம் தூக்கிப் பழகித் தம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் பல்லக்குத்
-26- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூக்கிகள் பற்றிய கதை. வெட்டி வேலையாகத் தோன்றும் இந்த நித்திய நாடகம் என்ன? அம்மி, ஆட்டுக்கல் குழவி, ஏரின் உடைந்த பாகம் போன்ற அர்த்தமற்ற பாரத்தை உள்ளிட்ட பல்லக்கு எதைக் குறிக்கிறது? யாரிந்தப் பல்லக்குத் தூக்கிகள்? அர்த்தம் புரிந்து கொள்ளும் விருப்பும், பல்லக்குத் தூக்கிகளின் பால் புரியாத விலகலும் கொண்ட குரலில், தொலைவெட்டிலிருந்தவாறு, கதை சொல்வது யார்? இறுதியில் மிகச் சாதாரணமான விளக்கத்துடன் ஒரு புள்ளியில் கதை சுருங்கி விடுகிறது. ஆனால், அந்தப் பகுதி வரும் வரை, பல தளங்களில் அர்த்தம் கொண்ட சுவையான குறியீட்டுக் கதையாக விரிந்து கிடக்கிறது.
அலைகள் (1976): "அழைப்பு" சிறுகதையின் தொடர்ச்சி போல் ஆரம்பிக்கும் இக்கதை, விரைவிலேயே புறம் சார்ந்த தளத்திற்கு மாறி விடுகிறது. காவல்துறைத் தடையை மீறிக் கடல் நீராடியதற்காகப் பாத்திரம் கைது செய்யப் படுகிறது. தனிமனித உரிமைக்கும் சமூக நிறுவனங்களுக்குமிடையே உள்ள இழுபறிகள், நிறுவனங்களின் இருமுகத் தன்மை, அபத்தங்கள் முதலியன எளிமையுடன் அலசப் படுகின்றன. முடிவில் பொதிந்துள்ள குறியீட்டுத் தன்மை கதைக்கு அப்பாற்பட்ட விரிந்த தளங்களுக்குக் கதையை எடுத்துச் செல்கிறது.
ரத்னாபாயின் ஆங்கிலம் (1976): நுணுக்கமான கருத்தாக்கம். வித்தியாசமான பாத்திரப்படைப்பு. வார்த்தைகளே வாழ்வெனக் கொள்ளும் ரத்னாபாய். அவள் எழுதுவது கதைகள் அல்ல, கடிதங்கள். குடிகாரக் கணவன், கல்வி ஏறாத குழந்தைகள் என்று வாழ்வில் தோல்வியாகக் கணிக்கப்படுவதற்கான அத்தனை தகுதிகளும் பெற்றவள். அவளுக்கிருக்கும் ஒரே தப்பித்தல், ஆங்கில வார்த்தைகளில் எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் அழகான வடிவம் கொடுத்தல். வார்த்தையில் வடிவம் பெற்றவுடன் நடக்காதது கூட நடந்ததாய்த் தடுமாறும், நடக்க வேண்டியதை மறந்து விடும் வினோதமான மனநிலை. அர்த்தம் நிறைந்த மெளனங்களுடன் கதை சொல்லப்படுகிறது. மொழி கட்டமைக்கும் உலகத்துக்கும், அகவுலகு புறவுலகு ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள தொலைவு என்ன?
ஒரு புளியமரத்தின் கதை (1966): இப்புத்த கத்துக்கும் என் இளமைக்காலத்துக்கும் ஒரு சிறு தொடர்புண்டு. பள்ளியிறுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இரண்டாவது மாணவியாகத் தேறியதற்காக எனக்கு

Page 29
வழங்கப்பட்ட பரிசுகளில் ஒன்று ‘ஒரு புளியமரத்தின் கதை' புத்தகம் வெளிவந்து பத்து வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்த காலம். அந்தப் பதினாறு வயதில், புத்தகத்தை முழுதுமாய்ப் புரிந்து ரசிக்க முடியவில்லை என்பதென்னவோ உண்மைதான்.
பொறியியல் படிப்பு, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்தல், மேற்படிப்பு, மேலும் படிப்பு, திருமணம், மார்க்கெட்டிங்' தொழில், குடும்பம் என்று நானும். உலகமயமாதல், திறந்த சந்தைப் பொருளாதாரம், தனியார்மயமாதல் என்று நான் விட்டு வந்த இந்திய மண்ணும். இரண்டுமே வெகுவாக மாறிப் போன பின்னணியில் இப்புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்தேன். அதாவது, புதினத்தின் பிற்பகுதியில் தற்காலமாகச் சித்தரிக்கப்படும் நேருவின் இந்தியாவுக்கும் என் மீள்வாசிப்புக் காலத்து இந்தியாவுக்குமிடையே மாபெரும் இடைவெளி, ஆனால், தாமு, ஐயப்பன், காதர் முதலியோரும் அவர்களது கண்ணாமூச்சி ஆட்டங்களும் பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்வது புரிகிறது; இது நம் காலத்தின் காவிய அளவிலான சோகம். புளியமரம் இறந்த பின் அதைச் சுற்றித் தழைத்திருந்த சிறு சமூகம் மெல்ல அழிகிறது கதையின் பழைய இந்தியாவில். சந்தைப்படுத்துதலின் அத்தியாவசியத் தேவையான திருவுருக்கள் (icon) தேடியலையும் இன்றைய சந்தை யதார்த்தத்தில், ஏதாவதொரு வணிகக் கூட்டம் இறந்த புளியமரத்தையும் திருவுருவாக்கி, சந்தைப்படுத்தி, தனிப்பட்ட முறையில் பொருளாதார லாபம் அடையும் தன்னிசைவின்றி நிறுவனத் திருவுருவாகி, தன் பல்லாண்டு கால வாழ்வின் அர்த்தத்தையும் தனிப்பட்ட அடையாளத்தையும் இழக்கும் அத்தருணத்தில்தான் புளியமரம் உண்மை யிலேயே மரித்துப் போகும்.
இப்படியாக, கதையின் காலத்தில் உறைந்து நின்றும், இன்றைய காலத்துக்கு நீட்சிப்படுத்தியும், வாசிப்புத் தளங்களை மாற்றி மாற்றி இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியை நான் படித்தது ஒரு 66T6 அனுபவம். இவ்வாறு வாசகி (மறு)படைப்பாளியாவதற்கு இடந்தரும் எழுத்தை மதிப்பது இயல்பு. இது தமிழின் குறிப்பிடத்தக்க புதினங்களில் ஒன்று என்பது என் வாசகக் கருத்து.
ஜே.ஜே. சில குறிப்புகள்: கவித்துவமும் வேகமும் பொருந்திய உரைநடை சிறந்த வாசக அனுபவத் தைத் தருகிறது. சிறுகதைகளில் அங்கங்கே தொனிக்கும் எழுத்தாளரின் நகைச்சுவை எள்ளல் எழுத்துத் திறன் இந்த நாவலில் அழுத்தமாகத்

உருக்கொள்கிறது. இலக்கிய மாநாடுகள், பெண்ணாய்ப் பிறந்த எழுத்தாளர், இன்னும் பல எழுத்தாளர்கள் என்று கிண்டல் தொடர்கிறது. சிலவற்றை என்னால் நகைச்சுவையாய்ப் பார்க்க இயலவில்ல்ை எனினும், எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டியுள்ளது. தமிழ் எழுத்துலகு பற்றிய விமரிசனத்தை மலையாள இலக்கிய உலகின் மூலம் முன்வைப்பதால், தமிழரை அந்நியப்படுத்தாமல் தன் கருத்தைச் சொல்ல முடியுமென நம்பியதாக எழுத்தாளர் தன் "விரிவும் ஆழமும் தேடி" கட்டுரைப் புத்தகத்தில் கூறுகிறார். இப்புத்தகத்தின் கதைமாந்தர் அக்கா லத்திய தமிழ் மலையாள எழுத்துலகைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே புரிகிறது யார், எதற்கு என்ற நுணுக்கங்கள் என் போன்ற வெளிவட்ட வாசகருக்கு முழுதாய்ப் புரிய வாய்ப்பில்லை. உள்ளடக்கம் பற்றிய முழுமையான புரிதல் எனக்கில்லாததால் முழுநீளக் கருத்து கூறுவதைத் தவிர்த்து, தமிழ் எழுத்தின் வடிவரீதியான பரிசோதனை முயற்சிகளில் ஒன்று இப்புத்தகம் என்பதுடன் நிறுத்திக் கொள்வதே சரி.
காற்றில் கலந்த பேரோசை (1998): தன் எழுத்து, பிறர் எழுத்து, எழுத்துச் சூழல் முதலிய பலவற்றையும் பற்றிய கருத்துக் கட்டுரைத் தொகுப்பு. எழுத்தாளர் தன் பார்வையைத் விரிவாகவும் வெளிப்படையாகவும் சொல்வதால், கருத்து உடன் பாடில்லாத இடங்களில், மானசீக விவாதங்கள் மூலம் என் தனிப்பட்ட பார்வையை விரித்தெடுக்க முடிந்தது.
எழுத்து பற்றி முடிவின்றிப் பேசிக் கொண்டே போகலாம். முற்றுப்புள்ளி என்பது ஒரு வசதிக்காகத்தான். அதை இப்போது இங்கு வைக்கிறேன்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -27

Page 30
சுந்தர ராமசாமி
எனும் கலைஞனின் கரங்களில் தமிழ் சிறுகதை மரபு
எம்.வேதசகாயகுமா
முன்னோடிக் கலைஞர்களில் குறிப்பிடத்
தக்கவர். நவீனத்துவம் தமிழ் மண்ணில் வேர்விட இவரது படைப்புகளும் காரணமாக அமைந்துள்ளன. முற்போக்கு எதார்த்தவாத சாயல்களை காட்டும் படைப்புகளும் இவர் படைப்புலகில் உண்டு. ஆனால், நவீனத்துவம் என்ற இலக்கைச் சென்றடையும் பயணத்தில் வந்து போகும் நிலைகளாகவே அவை பின் தங்கிவிட்டி ருக்கின்றன. ஐம்பதுகளில் ராமசாமியின் வருகை நிகழ்ந்தது, புகழ்பெற்ற க.நா.சு வின் பட்டியல்களில் ஐம்பதுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பெயராக இவரது பெயர் மாறாமல் இடம் பெறுவதைக் காணலாம். ஐம்பதுகளில் வெளியான இவர் கதைகளின் கலைத்தன்மையை எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்பதையே இது காட்டுகிறது. அப்போது வெளியான தண்ணிர், கோயில் காளையும் உழவு மாடும் போன்ற கதைகள் மார்க்ஸியக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட படைப்பாளியாகவே இவரை அடையாளம் காட்டுகின்றன. ஆனால் கோட்பாட்டு நிரூபணங்களாக இவை அமையாமல் படைப்பாளி வாழ்வின் சிக்கலான இயக்கத்தைக் கோட்பாடு தந்த ஒளியில் இனங்காண முயன்றதன் பலன்க ளாகவே இவை விளங்குகின்றன. எனினும் முற்போக்கு எதார்த்தத்தின் எல்லை மிகக் குறுகலா னது. இப்படைப்புகளுக்கும் அது விதிவிலக்கல்ல. இப்போக்கில் இருந்து சுந்தர ராமசாமியின் விலகல் ஐம்பதுகளின் இறுதியிலேயே நடந்தது. இது இந்திய துணைக்கண்டத்தில் வேறு வேறு மொழிகளில், வேறு வேறு கலைஞர்களில், மார்க்ஸிய விலக்கம் சமகாலத்து நிகழ்வாக நடந்தது.
s ந்தரராமசாமி தமிழ் நவீனத்துவ மரபின்
-28- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

மலையாள மொழியில் ஐயப்ப பணிக்கரின் விலகலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறி விட முடியாது. ஐம்பதுகளில் நடந்த உலகளாவிய நிகழ்வுகளுக்கும் இதற்கும் உள்ள உறவு பொருட்படுத்தத் தக்கதே. சுந்தர ராமசாமியின் மார்க்ஸியக் கோட்பாட்டுப் புலமை பற்றியோ அதன் பிற்கால வளர்ச்சி பற்றிய அவருடைய அக்கறை பற்றியோ நாம் இப்போது பேச வேண்டுமென் பதில்லை. கோட்பாடுப் புலமைகள் கலைஞர்களைத் தோற்றுவிப்பதில்லை என்பதற்கு தமிழ் பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்கள் இன்று சான்று பகரக் கூடும்.
இவ்விலகலுக்குப் பின்னரான அவரது படைப்புக்களின் கலைவெற்றியே இவ்விலகலுக்கான காரணங் களை இன்றைய வாசகனுக்கு ஏற்புடையவையாக் குகின்றன, படைப்பாளியின் வாழ்க்கை நோக்கமே பெறப்போகும் கலை வெற்றிதான். செங்கமலமும் ஒரு சோப்பும் என்ற கதையில் அவர் அடைந்த வெற்றி இதை உறுதி செய்கிறது. இக்கதை தண்ணிர் போல கொந்தளிக்கும் வாழ்க்கைச் சிக்கல் எதையும் முன்வைக்கவில்லை. வாழ்க்கைச் சிக்க லின் முக்கியத்துவம் கலைப்படைப்பின் கலைத்தன் மையை தீர்மானிக்கிறது என்று கூறிவிட முடியாது. அச்சிக்கல் மனித மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி மீதுதான் கலைஞனின் அக்கறை நிலை கொள்கிறது. வாழ்க்கையின் சிறு அசைவு கூட மிகுந்த நெருக்கடிக்குள் மனிதனைத் தள்ளிவிடக் கூடும். செங்கமலத்தின் நிலையும் அது தான். வாழ்வின் இயல்பான மகிழ்ச்சியே அவள் இலக்கு. இயல்புக்கு மாறான எதுவும் வாழ்வில் மனித

Page 31
சுதந்திரத்துக்கு ஊறாக அமைய முடியும்.
சுதந்திர உணர்வின்றி மகிழ்ச்சி இல்லை. வேலைக்காரியை கூட தோழியாக மதிக்கும் அவள் உணர்வு இங்கிருந்துதான் பிறக்கிறது. ஆனால் அவள் ஓர் ஆய்வாளர். உலகமெங்கும் நிரம்பியி ருக்கும் வியாதிக் கிருமிகளைப் பற்றி அவள் கொள்ளும் மிதமிஞ்சிய பயம், அதன் விளைவான எச்சரிக்கை உணர்வு அந்த சுதந்திர உணர்வினைக் குலைத்து விடக்கூடும் என்பதை அவள் அறியவில்லை. ஆனால் கெளரிக்குட்டி அறிந்திருக் கிறாள். "இரண்டு நாட்கள் குளிக்காமலிருக்கக் கூட நமக்கு சுதந்திரம் கிடையாதா? அணுக்கள் அண்டாமலே எத்தனையோ வியாதிகள் உண்டு நமக்கு. வாருங்கள் சந்தோஷமாக காரம் விளையாடு வோம்" நோய்க் கிருமிகளைவிட அந்தப் பயம்தான் மனிதர்களுக்குப் பகை பயமே சுதந்திரத்துக்கு எதிரானது. அதுவே கொடும் சிறை. கெளரிக் குட்டியுடன் செங்கமலமும் கதையில் சொல்லப்படாத பல பயங்களில் இருந்து விடுதலை பெறுகிறாள். இப்படைப்பு வாசக மனதில் தான் விரிவு கொள்கி றது. இது முன்வைக்கும் வாழ்க்கைச் சிக்கல் மிகச் சிறியதுதான். ஆனால் தோற்றுவிக்கும் நெருக்கடி பெரியது.
எதார்த்தவாதம் முப்பதுகளில் சமூக விமரிசனம் மூலமாகத் தான் தமிழுக்கு அறிமுகமாயிற்று. முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் சிறுகதைகளில் சாதனைகளை நடத்திய யதார்த்தவாதப்போக்கு ஐம்பதுகளில் தேக்கம் கண்டது. மரபின் புத்துயிர்ப்பை இலக்காகக் கொண்ட மணிக்கொடி முன்னோடிகளான க.நா.சு, சி.சு.செல்லப்பா ஆகியோரின் பத்திரிகைகளான எழுத்து, இலக்கிய வட்டம் முப்பதுகளை மீண்டும் நிகழ்த்துவதிலேயே குறியாக இருந்தன. பசுவையா என்ற பெயரில் சி.சு. செல்லப்பாவுக்குத் தெரியாமலேயே எழுத்துவில் கவிதைகள் எழுதிய சுந்தர ராமசாமி பிற எழுத்துகளை பொறுத்தவரை வேறு இதழ்களைத் தான் பயன்படுத்திக் கொண்டார். எழுத்தில் ஒன்றும் இலக்கியவட்டத்தில் ஒன்றுமாக மொத்தம் மூன்று கதைகளையே அவர் இவ்விதழ்களில் எழுதினார். பெரும்பாலான கதைகளை தீபம், கல்கி ஆகிய வற்றில் தான் அவர் எழுதியுள்ளார். இக்கதைகள் முன் வைத்துள்ள எதார்த்தவாதம் பழைய சமூக விமரிசன யதார்த்தவாதத்தில் இருந்து வேறுபட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமான உதாரணம் திரைகள் ஆயிரம் என்ற படைப்பு. இக்கதையும் ஒரு சமூக கீழ்மையைத்தான் காட்டுகிறது. ஆனால் அது சமூக விமரிசனத்தோடு நின்றுவிடவில்லை. பணக்கா

காலத்தை
象
எதிர்கொள்ளும் புதிய நவீனத்துவப் போக்குக்கு அருகே
ரர்களின் காம இச்சைக்குப் பலியாகும் ஏழைப் பெண், அவளுக்கு நியாயம் கேட்டுப் போராடும் பத்திரிகையாளன், அதை நீதியின் பக்கம் நின்று சொல்லிவரும் கதைசொல்லி. ஆனால் அவன் அதுவரை கண்டது ஒரு திரைதான் என்று தோலுரித்துக் காட்டுகிறது கதை, பத்திரிகையாளன் மற்றொரு திரைதான் என்று அவன் உணர்கிறான். திரைகள் ஒவ்வொன்றாகக் கழன்று விழ வெட்ட வெளியில் அவன் வீசப்பட்டான். இதன் அனுபவத்தைத் தன் படைப்பாளி நண்பரோடு பகிர்ந்து கொண்டபோது கடைசித் திரையும் கழன்று விழுகிறது. கீழ்மைக்கான மூலம் குறித்த தேடலில் அவன் அதன் விதையை தன் மனதிலேயே கண்டடைய நேர்ந்தது. கீழ்மையை அமைப்பின் கோளாறாக மட்டும் பார்த்துப் பழகிய நவீனமரபுக்கு முன்னால் இக்கதை அமைப்பின் மற்றொரு வடிவம் அளித்த பதிலைத் திறந்து காட்டியது. புற உலகைத் துறந்து விடாமல் அகம் நோக்கியும் திரும்பிய இத்தேடல் முற்றிலும் புதிய ஒரு வழியைக் காட்டியது. பிற்காலத்தில் ஞானி போன்ற ஒரு விமரிசகர் இதை அக யதார்த்தவாதம் என்று தன் கோட்பாட்டுக்குள் இணைத்துக் கொள்ளுமளவு முக்கியமானதாக அது இருந்தது. அகம் நோக்கிய இந்தத் தேடலே சுந்தர ராமசாமியை தனிமனிதப் பிரக்ஞையினூடாகக் காலத்தை எதிர்கொள்ளும் புதிய நவீனத்துவப் போக்குக்கு அருகே அவரை கொண்டு சென்றது.
மணிக்கொடி முன்னோடிகளைப் பற்றிய விமரிசன மதிப்பீடுகளை உருவாக்குவதில் வெற்றி கண்ட எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற இதழ்கள் இப்புதிய போக்கை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியையே கண்டது. எழுத்து இதழின் கண்ணோட்டத்துடன் உடன்பாடு காண முடியாத இளைஞர்களால் நடை, அஃ, யாத்ரா போன்ற இலக்கிய இதழ்கள் தொடங்கப்பட்டு சிற்றிதழ் இயக்கம் வேகம் பிடித்தது. இவற்றின் பக்கங்களில் நவீனத்துவம் வளர்ச்சி கண்டது. இவ்விளைஞர்கள் சமூகக் கீழ்மைகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை, அவற்றை வைத்து எழுதுவதும் ஒரு வகையில்
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -29

Page 32
அவற்றில் பங்கு பெறுவதும் சமமே என்ற பிரக்ஞை இவர்களுக்கு இருந்தது போலும். வாழ்வின் சிக்கல்களில் இருந்தல்ல, வாழ்வின் நுட்பமான அசைவுகளில் இருந்தே முக்கியமான படைப்புகள் பிறக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்ககு இருந்தது. அறுபதுகளில் எழுத வந்த அசோகமித்திரன், ந. முத்துசாமி போன்றவர்களின் படைப்புகள் உதாரணமாக சொல்லப்பட வேண்டி யவை. அறுபதுகளின் இறுதியில் சிறிய இடைவெளிக்குப் பின் எழுத வந்த சுந்தர ராமசாமி இந்த இலக்கியச் சிற்றிதழ்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் நவீனத்துவ மரபு இருவேறு நிலைகளின் சங்கமமாக அமைகிறது. மார்க்ஸியக் கோட்பாட்டில் இருந்து விலகி வந்தவர்களினாலானது முதல் கிளை. எழுத்து இதழுக்குப் பின்பு வந்து நவீனத்துவ மரபுக்கு அறிமுகமானவர். களினாலனது மற்றக் கிளை. முதல் கிளை சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் போன்றவர்களைக் 85sT600T6)IT Lib. மறுகிளையில் அசோகமித்திரன் போன்றவர்கள். முதல் வகையினரிடம் எப்போதும் ஒரு மனிதாபிமான அம்சம் உண்டு. அசோகமித்திரனிடம் நாம் காண்பது கசப்பும் விலகலும் நிரம்பிய எள்ளலை. தமிழில் நவீனத்துவத்துக்குப் பாதை அமைத்து அதைப் பயன்படுத்திய பெருமை முதற் கிளையைச் சார்ந்தவர்களுக்கு உரியது. எழுத்தின் மூலம் சமூக மாறுதல் என்ற நம்பிக்கையைச் கேலிக்குரியதாக்கியது இவர்கள் சாதனை. தன் கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள் என்றார் ஜி.நாகராஜன். எதார்த்த வாத மரபு பேணிக்காத்த ஒழுக்கவியல் வேலியைப் பிய்த்தெறிந்த பெருமையும் இவர்களுக்குண்டு. மரபின் அத்தனை கூறுகளையும், அத்தனை அமைப்புக்களையும் கேள்விக்குரியதாக்கி மனித விடுதலையைத் தீர்வாக இனங்காட்டிய நவீனத்துவப் படைப்பாளி சுந்தர ராமசாமி.
நவீனத்துவம் மரபு மீறலில் தான் நிலைகொள்கிறது. காலம் காலமாக சமூகம் பேணிக்காத்து வந்த
-3O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

பலவற்றையும் கலைஞன் கேள்விக்குரியதாக்குகிறான். சுந்தர ராமசாமியின் காலத்தில் பலவகையிலும் மரபை உடைக்கத்துடிக்கும், அதேசமயம் அகவயமான பார்வையில் மரபின் வேர்களைத் தன்னுள்ளே பார்க்கும் பல கதைககள் வந்தன. அவற்றில் முக்கியமானது போதை. கதையின் நடையில் ஆரம்பத்திலேயே ஒருவித எள்ளல் குடியேறி விடுகிறது. அதிகாலையில் கண்விழித்ததுமே அன்று எனக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்படக்கூடும் என்று தோன்றியது. "ஸ்த்ரீ விவகாரம் சம்பந்தப்பட்டு வந்தது. விஷயம் என்னவென்றால் எதிர்பாராத நேரத்தில் கணவன் வந்துவிடுகிறான். முன் வாசல் மட்டும் கொண்ட வீடு. லபக்கென்று அகப்பட்டுக் கொள்கிறேன்." வன்முறையை எதிர்பார்க்கும் மனம் அதையும் பாலுணர்வையும் கலந்து கொள்கிற மனம் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டுவிடுகிறது. அவன் கோவிலுக்குப் போகிறான், மனதை கட்டுப் படுத்தத் தான். அதே சமயம் இது ஒரு போர்வை என்றும் அவனுக்கும் தெரியும். கோவிலில் வேலை செய்யும், இஷ்டம் போல மனம் விரிந்து உடலுறவில் திளைக்கும் ஒரு சாகசக்காரியைக் காண, அவளோடு உறவு கொள்ளத்தான் அவன் உண்மையில் வருவது. இந்தப் பத்து வருட கால இடைவெளியில் அவள் இறந்திருக்கக் கூடும் என்றாலும் அவள் தந்த போதை இன்னமும் இறக்கவில்லை. அந்த
எண்ணமே அவனுக்கு மனக்கிளர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. அவள் இல்லை. அவன் திரும்புகையில் T60T நேரும் ஊர்வலம்
அதற்கிணையான உள்ளக்கிளர்ச்சியை அவனுக்கு தருவதுதான் இக்கதையின் மிக முக்கியமான இடம். ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கும் பெண்ணோடு ஓர் உரையாடலில் இறங்க அவனைத் தூண்டியது எது? அது நபி தின ஊர்வலம் என்பது கதை ஆரம்பத்திலேயே ஓர் எள்ளலுடன் சொல்லப்பட்ட விஷயம். தற்செயலாக அந்த ஊர்வலத்தில் போகிறவர்களின் நோக்கம் பற்றி அவளோடு வாதிட இவனைத் தூண்டியது எது? "நம்ம படை பின்வாங்கித்து உதைபட்டுதுன்னு நூஸ் சொன்னதும் கைதட்டிண்டு எழுந்து குதிச்சாங்க." அதன் விளைவு என்னாகும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனாகவே அதை எதிர் கொள்கிறான். தப்பிச் செல்ல வழியிருந்தும் அதை நாடவில்லை. ஒருத்தனின் ருசி ரொம்பவும் அலாதியானது. என் மூக்கிலும் வாயிலும் மட்டும் சேர்த்து அவன் அடித்துக் கொண்டிருந்தான். வேறு எங்கும் படவேயில்லை. இங்கு கோவிலில் வேலை பார்க்கும் சாகசக்காரியோடு உறவு கொண்ட சந்தோஷத்தை அவன் அனுபவிக்கிறான். இந்தப்போதைக்கான அடிப்படை என்ன? மத உணர்வு, வன்முறை,

Page 33
பாலுணர்வு எல்லாமே போதைக்கான முகாந்திரம் மட்டுமே. சமயம், அரசியல் முதலிய அனைத்தும் இப்போதையைத் தான் பங்கிட்டுக் கொள்கின்றனவா? இந்த அகவிமரிசனப் பார்வை யதார்த்ததால் முன்வைக்கப்பட முடியாது போகும்போது எதார்த்தமற்ற கதைகூறுமுறையை கைக்கொண்டு முன்னகர்கிறார் நவீனத்துவப் படைப்பாளியான சுந்தர ராமசாமி. பல்லக்குத்துக்கிகள் கதை இதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். இதுவும் மனம் குறித்த விவரணையோடுதான் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. துக்கத்தில் ஆழ்ந்து விடுதலை பற்றிய எதிர்பார்ப்புடன் கோயில் இங்கு எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால் அந்த மலைக்கோயிலில் நிகழ்வது எல்லாமே இதற்கு முரணாக அமைகிறது. மலை மீதிருக்கும் கோயிலுக்கு "பெரியவர் ஒருவரை தூக்கிச் செல்ல பழக்கப் படுத்தப் படும் பல்லக்குத்தூக்கிகள் அவர்களை கட்டுப்படுத்தும் இனம் தெரியாத இடத்திலிருந்து ஏவப்படும் ஆணைகள். பெரியவர் எடைக்கு ஈடாகப் பல்லக்கில் ஏற்றப்படும் சுமைகளே எல்லாவற்றையும் உணர்த்தி விடுகின்றன. அவர்களது வெறுப்பின் ஆபாசமான மறைமுக வெளிப்பாடுகள். "என்னப்பா முருகா பழனியாண்டவா" "முருகான்னு கூப்பிட வேண்டாம். இப்போதில்லை. பெரியவர் முன்னாடி. சுப்ரஹற்மண்யா சுப்ரஹற்மண்யா அப்படீன்னு" "ரொம்ப கஷ்டம் சோதிக்காதீங்க” "கஷ்டமில்லை. பழகனும், பழகினா நாக்கு வளையும்.உடம்பும் அப்படித்தான்." இந்த அபத்த மொழியே இந்த கதையின் மையமான அபத்தத்தை சொல்லி விடுகிறது. இக்கதை வெளியான காலம் அவசரநிலை அமுலில் இருந்தது. ஒரு தேசமே பல்லக்கு தூக்க நிர்ப்பந்திக்கப் பட்ட காலம். இந்த எதிர்ப்புணர்வு முற்போக்குக் கலைஞனின் கோபத்தைவிட குறைந்ததல்ல. ஆனால் இங்கு அபத்தம் மேலும் நகர்ந்து சுமப்போர் சுமக்கப்படுவோர் ஆகிய இருவராலான அமைப்பின் அடிப்படையையே விமரிசிக்கிறது. விமரிசனத்தின் ஒரு நுனி தன்னை நோக்கியும் திரும்பியுள்ளது. நவீனத்துவம் எதிர் பார்க்கும் வாசகன் முற்போக்கு யதார்த்தவாத வாசகனை விட மேலும் நுட்பமானவன். வாசகப் பங்கேற்பில் தான் நவீனத்துவப் படைப்பு முழுமைகொள்ள முடியும். சுந்தர ராமசாமியின் காகங்கள், பட்டுவாடா போன்ற கதைகள் மேலும் மேலும் வாசகப் பங்கேற்பை கோருபவை. இவை குறியீட்டுப் பாங்கிலானவை. ஆனால் வாசகனை எதிலும் பிணைத்து விடாமல் அவனது கற்பனையின் சுதந்திரமான நகர்வுக்கு வாய்ப்பளிப்பவை. அதேசமயம் புறக்கணிக்க முடியாதபடி காலப் பரிமாணம் கொண்டவை. ஆனால் இங்கு காலம்

மனிதப் பிரக்ஞையின் வழியாகவே எதிர்கொள்ளப்படுகிறது. புறவயமான சித்தரிப்புத் தரும் செளகரிեւյրElՑ56il இங்கில்லை. Lu(66 JITLT (Մ)(փծ சமூகத்தையும் பிச்சைக்காரர்களாக்கும் ፴9® அமைப்பின் கீழ்மையை துலக்குவது. மறுமணம் குழந்தைப்பேறு, நோய்கள், கைத்தொழில்கள், விபத்துக்கள் தரும் ஊனம், அல்லது மரணம் இவற்றில் எவற்றுக்கெல்லாம் உதவிப்படிவங்கள் தனித்தனியாக அச்சாகியிருந்தன என்று அவளுக்கு ஏகதேசமாக தெரியும். என்றாலும் கையெழுத்து போடத்தான் அவளுக்கு உரிமை. உதவித்தொகையில் கால் பங்கு அவளுக்கு பட்டுவாடா ஆவது அவள் பெறும் அனுகூலம் உதவித்தொகையை பெற 119 ஆம் கட்டடத்தில் அவள் மேற்கொள்ளும் பயணம்தான் கதையில் முன் வைக்கப்படும் தகவல்களின் குவியலில் உள்ளது. இத்தகவல்களை ஒழுங்கு செய்து வாசிப்பதுகூட வாசகனின் வேலைதான். ஒவ்வொரு தகவலையும் அவன் குறியீடாக வாசிக்கலாம். அவளை பின் தொடரும் மேல்மட்டத்தரகர்கள், கீழ்மட்டதரகர்கள், இடைவிடாத துரத்தல்கள், குடலைப் புரட்டும் கழிவ-ை றகள், பழக்கப்பட்ட கைகள் பாய்ந்து அவளுடைய ஆடைகளை அகற்றின. குவட்டிலிருந்து பணப்பையை எடுத்து ஒருவன் காகிதத்தை இழுக்க மற்றொருவன் அதைப் பிடுங்கி." தொடரும் கொடுரமான சித்தரிப்புக் காட்டும் அமைப்பின் சித்திரம் மிக தீவிரமானது. சுந்தர ராமசாமியின் மரபு எதிர்ப்பு குரலை அடையாளம் காட்டும் இடங்களில் இது மிக முக்கியமானது. தமிழ் நவீனத்துவம் அதற்கான பலங்களையும் பலவீனங்களையும் கொண்டது. நவீனத்துவத்தின் வசதிகள் அனைத் தையும் இது உபயோகிக்கவில்லை என்று சொல்லலாம். நவீனத்துவத்தின் உச்சத்தை இனம் காட்டும் படைப்பு எதையும் இது உருவாக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளலாம். நவீன எழுத்தின் அடுத்த கட்டம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். இன்றைய எழுத்தில் அதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. சுந்தரராமசாமி எனும் கலைஞனின் படைப்புகள் அதற்கு பாதையை அமைத்தவை என்பதில் முரண்பாடான அபிபிராயங்களுக்கு இடமில்லை என்றுதான் கூறவேண்டும்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -3-

Page 34
கேரள எல்லையிலிரு ஒலிக்கும் குரல்
இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகவும் 回 பரிச்சியமான பெயர் சுந்தர ராமசாமி. சுருங்க
சு.ரா. வென்று அழைப்பதும் உண்டு. பசுவைய்யா " என்ற இக்கவிஞரை அப்படி யாரும் அழைப்பதில்லை! தென் தமிழ் நாடு கேரளத்தை முட்டும் மலைச் சாரலில் இவர் வாழ்கிறார். ஏறக்குறைய இவரது சுயசரிதை போல் படும் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்னும் நாவல் இவர் வாழ்ந்த, வாழும் நாடு பற்றிப் பேசும், தொன்று தொட்டு இப்பகுதி தனித்தமிழ் நடை உடையதாகவே இருந்து வந்திருக்கிறது. இவர் வாழும் நாகர்கோயிலுக்கு மிக அருகில்தான் மாறன் சடகோபன் என்ற கவிஞன் பிறந்து தமிழ் விண்ணேறி தனித்தன்மையுடன் விளங்க வழி செய்தான். ஆதி சங்கரரின் சம காலத்தவரான இவர் தமிழ் மரபில் செய்வித்த கவிதைகள் பின் வரும் கம்பனுக்கு இராமாயணம் செய்விக்க தூண்டுகோலாக இருக்க, இராமானுசருக்கு ஆதி சங்கரரின் அத்துவைதத்திற்கு மாற்று வைக்க ஆதாரமாக அமைகிறது. இப்பகுதி தனித்தன்மையுடன் தமிழ் இலக்கியத்தை வழி நடத்தியதிற்கு மற்றுமொரு சான்று 13ம் நூற்றாண்டில் எழுந்த ஒரு இலக்கிய-சமய சர்ச்சைக்குக் காரணமான ஒரு படைப்பைத்
εξ Επ. ε6οστεοσπ6ότ Σακε
தந்ததுதான். நாலாவது வர்ணத்தைச் சார்ந்த ஒரு படைப்பாளியின் ஆக்கத்தை கோயில் மொழியாக சாற்றுவது தகுமா என்றொரு விவாதத்தை கிளப்பக் காரணமாக அமைந்தது ‘திருவாய் மொழி’ என்னும் இலக்கியம். முடிவில் இலக்கியத்தின் தரம் அதன் ஆக்கத்தைச் சார்ந்ததே தவிர, ஆக்கியவனின் குலம் சார்ந்தது அல்ல என்று அறைகூவி "மாறன் மனம் என்ற புதியதொரு இலக்கியப் படைபிற்கு வித்திட்டு வெற்றி கண்டது.
இப்படி வழி, வழியாக அப்பகுதி மக்கள் ஏதாவதொரு வகையில் தமிழ் மொழியை அதன் சமுதாய அமைப்பை கேள்விக்குள்ளாக்கி நெறிப் படுத்தியது காணக் கிடைக்கிறது. சமூக சீர்திருத்தவாதியான ஆயணகுரு போல் கீழ்சாதி
-32- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 4
 
 

தந்து இடைவிடாது ல்களில் ஒன்று
மக்களின் விழிப்பிற்கு காரணமாக வைகுந்ததாசர் என்றொரு பெரியவர் தோன்றி புரட்சிக்கு வித்திட்டதும் இந்த மண்ணில்தான்.
சுந்தர ராமசாமி இம்மரபில் தோன்றிய சிந்தனையாளர் என்றுதான் சொல்ல வேண்டும். சங்கத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் யதார்த்தத்தின் தேவையை இவ்வளவு உரக்கச் சொன்னவர்கள் வேறு யாரும் இலர். இவரது கருத்துக்கள் களி சார்ந்த தமிழ் நடையைக் கேள்வி கேட்பதாக இருப்பதால் இவர் பிரச்சனைக்குரிய படைப்பாளியாக இன்றுவரை இருப்பது அதிசயமில்லை. அதே நேரத்தில், நவீன தமிழ் மொழியின் பல்வேறு பள்ளிகளில், தென் தமிழ் நாடு வழி நடத்தும் பள்ளிக்கு இவர் வழி காட்டியாக காட்டப்படுவதும், சு.ரா பள்ளி சார்ந்த எழுத்தாளர்கள் என்று பலர் இன்று உருவாவதற்கும் இவர் 5T600TLDT86 இருக்கிறார். இந்தத் தொனி இப்படி வித்தியாசமாக அமைவதற்கு அருகிலிருக்கும் கேரளா ஒரு காரணமென்றால் அது மிகையல்ல. கேரளாவின் காலம் தொட்ட கம்யூனிசப் பார்வை, அதி மிகை தவிர்த்து சாதாரணமாக உலகைப் பார்க்கும் பார்வை இவை சுராவின் பின்னணியாக அமைந்து போனது கூட பூகோள அளவில் இயல்பானதே. அது மட்டுமல்லாது, கேரள இலக்கியம் தொட்ட சிகரங்களை தமிழ் இலக்கியம் காணுமாவென்ற ஆதங்கம், மரபின் பளுவிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக புதிய போக்குகளை அரவணைத்துச் செல்லும் மனத்தெம்பை தமிழுக்கு தருவது போன்ற சுராவின் வழி நடத்தல்களுக்கு கேரள இலக்கியப் போக்கு ஒரு ஆதாரம் என்றும் சொல்லலாம்.
சுராவின் பங்களிப்பு கவிதை, சிறுகதை, நாவல் என்ற படையிலக்கியத் தளத்திற்கும் மேலே போய் ஆரோக்கியமான விமர்சன இலக்கியமாகவும் வடிவு கொண்டுள்ளது. விமர்சனக் கலையால் இவர் தமிழ் மொழிக்கு ஒரு அறிவியல் பார்வையைத் தருகிறார். மரபு சாராத, 'விட்டு விடுதலையாகி நிற்கும் ஒரு புதிய பார்வையை அவர் முன் வைக்கிறார். இவையெல்லாம் மரபு சார்ந்த இலக்கிய வட்டத்தின் அதிருப்திக்கு காரணமாக அமைவதால்தான் 50 களிலிருந்து எழுதிவரும் இவரது நல்ல தமிழுக்கு

Page 35
இன்னும் சாகித்திய அகாதமி விருது கிடைக்கவில்லை. இவரது ஆக்கத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்து, திரு.அட்டூர் இரவிவர்மா சாகித்ய அகாதமி பரிசு பெற்று விட்டார். இவரது தமிழ் இன்னும் அங்கீகரிக்கப் படாமலே உள்ளது. கேரள தேசத்தில் இருக்கும் இலக்கிய ஒற்றுமை கிஞ்சித்தும் தமிழ் சமூகத்தில் இல்லை என்பதும் கூட இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
சு.ரா சொல்வது போல், முதல் தர எழுத்தாளர்களெல்லாம் சோம்பியிருக்க இரண்டாம்தர எழுத்தா. ளர்கள் எழுதிக் குவிக்க இத்தகைய இலக்கிய அங்கீகாரங்கள் சில சமயம் இரண்டாம் தர மூன்றாம் தர எழுத்தாளார்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
தமிழக இலக்கிய வானில் இவரது புளியமரத்தின் கதை நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது, 'ஜே.ஜே சில குறிப்புகள் புரிந்தும், புரிபடாமலும் பலரது சர்ச்சைக்கு ஆளாகி கொஞ்ச காலம் வனவாசமிருந்த அவரது எழுத்தை மீண்டும் தமிழுக்குத் தந்தது. சுப மங்களாவின் வரவு இவரது இலக்கியப் பார்வையை தமிழகம் மற்றும் புகலிடத் தமிழர்களுக்கு பரவலாக அறிமுகப் படுத்தியது. அழுத்தமான இவரது சிந்தனைகளைத் தாங்கி வரும் சிற்றிதழாக இவர் ஆரம்பித்த 'காலச்சுவடு வெளிவருகிறது. வணிகப் பத்திரிக்கைகளில் மட்டும் காணக்கிடைக்கும் போட்டி, பொறாமை என்பது இலக்கிய ஏடுகளுக்கும் பரவ, வணிகப் பத்திரிக்கைகள் கூட நினைத்துப் பார்த்திராத பல உத்திகளை, தந்திரங்களை சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளும் கையாள இவரது பெயர் இலக்கிய உலகின் அன்றாடப் பயன்பாடாக ஆகிப்போனது!! அந்த வகையில் இவரது தற்போதைய பிரபலத்திற்கு வணிகப் பத்திரிக்கைகளை விட, இடை நிலை மற்றும் சிற்றிதழ்களே காரணம்.
சு.ரா நல்ல படைப்பாளி மட்டுமல்ல, நல்ல விருந்தாளியும் கூட. நாகர்கோயிலுக்கு வரும் இலக்கிய கர்த்தாக்களுக்கு இவர் 'விருந்து புறத்ததாக வரலாறு கிடையாது. எல்லோருக்கும் திறந்திருக்கும் கதவு அது. சு.ரா பழகுவதற்கு இனியவர். இவருடன் கருத்து வேற்றுமை கொள்வார்கூட இவருடன் மணிக்கணக்கில் பேசும் வண்ணம் நல்ல பேச்சுத் திறன் உடையவர். இவரது இலக்கிய ஒளி வட்டத்தை இவருடன் பழகும் போது தூரத்தில் கூடக் காண்பது சிரமம். அவ்வளவு எளிதானவர்.

உத்தமம்ஸ்
சுத்தம் சுகம் தரும் அதுவே நித்தமும் தரும் உங்கள் உத்தமம்ஸ்
UTHAMAMS
(416) 740-5381
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -33

Page 36
ஆர் ஜி கல்வி நின் RG Education C
• கணித, விஞ்ஞானப் பாடங்கள் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் Basic Programming d 6T6fi'iu luspelag. Qe 9 பியானோ, வயலின், மிருதங்கம், கர்நாடக
• கராத்தே, பரதநாட்டியம் .
விபரங்களுக்கு:
S.SELVARETNEM
3852 Finch Ave. E., Suite 401 Scarborough, ON M1T 3T9 e.mail: rgeduOglobalserve.net
ஓம் சிவாஸ் றேடி
சகல இலங்கை இந்திய உணவு வசை எம்மிடம் பெற்று
3852 Finch AVe, ECISt SCCrbOrOl
(416) 32
-34- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

லையம்
enterS
காம்பியூட்டர் கல்விநெறிகள் சங்கீதம்
(416) 609-95.08
www.rgeducation.com
ங் கோ. லிமிடெட்
$களும், சரக்கு வகைகளும் மலிவாக க் கொள்ளலாம்.
(Kennedy & Finch) ugh, ON
22739

Page 37
ள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே GLIT ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான்.
கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஒசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு. தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். தூக்கம் வராத நடு இரவுகளில் சிந்தனைகள் மிகவும் பயமுறுத்துகின்றன. வழக்கமாக நாம் தூங்கிய பிறகு உடலில் இருந்து கிளம்பி இரவில் உலாவும் நாமறியாத ஏதோ பேய் ஒன்றை விழித்திருப்பதனால் கண்டுவிட நேர்வது போல. அரை மயக்கம் கூடிவந்த போது திடீரென்று ராணுவம் நடந்து செல்லும் ஒலி கேட்டது. இரும்பு அடிப்பாகமுள்ள எண்ணற்ற பூட்ஸ”கள் மண்ணை மிதித்து மிதித்துச் சென்றன. அவன் தன் உடம்பு உதறி உதறி நடுங்குவதை உணர்ந்தான். மூச்சுத் திணறியது. என்னென்னவோ அபத்த சிந்தனைகள், அபத்தம் என்று நன்கு அறிந்திருந்தபோதும் கூட அவனை பதற அடித்தபடி கடந்து சென்றன. எந்த ராணுவம் அது? இந்திய ராணுவமா? இலங்கை ராணுவமா? களநடையொலி நெருங்கி வந்தது. பிறகு அது அவன் மீது ஏறியது. பூட்ஸ்கால்கள் மார்பில் நடந்து நடந்து சென்றன. அவ்வளவு கணமாக, நிதானமான தாளத்துடன் "சார்! சார்! சார்!’ என்று குழறிய குரலில் கெஞ்சியபடி விழித்துக் கொண்டான். வாயிலிருந்து வழிந்த எச்சிலைத் துடைத்துக் கொண்டு, அறையை ஒன்றும் புரியாமல் பார்ந்தான். மெல்ல நினைவு வந்ததும் அந்த ஒலி வேறுபட்டது. வெட்கத்துடன் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான், ஒரு மணியாகியிருந்தது. இந்த நேரத்தில் என்ன ஒசை?
 

மறுகணம் அவன் வியப்பாக எண்ணிக்கொண்டான், அவனுக்கு போலீஸ் ஞாபகமே வரவில்லை. ஒருகாலத்தில் சாதாரணமான காலடியோசை, கதவுதட்டும் ஓசை கூட அவனுக்கு போலீஸின் ஞாபகத்தைதான் ஏற்படுத்தும். அனேகமாக ஒவ்வொரு நாளும் அவனை தட்டியெழுப்பும் கைத்தடியின் அடியை கனவில் வாங்கியடித்தான். விழித்தெழுந்திருக்கிறான். இன்று வெகுதூரம் வந்து விட்டிருக்கிறான், எல்லாம் வேறு எவருடையவோ நினைவுகளாக மாறித்தெரியும் அளவுக்கு கனவில் கூட அவை வராத அளவுக்கு. அவனுக்கு அந்த விடுதலையுணர்வு கூடவே எப்போதும் போல பெருமூச்சையும் கிளர்த்தியது
எழுந்து பால்கனிக்கு வந்து உளுத்த கைப்பிடியை பற்றியபடி நின்று கீழே பார்ந்தான். லாரியொன்றின் அடியில் விளக்கொளி தெரிந்தது. அப்பால் சாலையில் நல்ல இருட்டில் கருமை கொந்தளிப்பது போல அசைவுகள், ஓசை, கண் சற்று கூர்ந்த போது பச்சை மின்மினிக் கூட்டம் போல கண்கள் தெரிந்தன. பிறகு களைத்து சீறும் மூச்சுக்கள்.
பொள்ளாச்சியில் இருந்து எர்ணாகுளத்துக்கு போகும் அடிமாட்டு மந்தைகள். சில வருடம் முன்பு கேரளத்தில் ஒருவகை காய்ச்சல் பரவியபோது இது தான் காரணம் என்று தினசரிகள் பக்கம் பக்கமாக எழுதின. தினம் அரை லட்சம் மாடுகள் வரை வந்து சேர்வதாக கணக்கு. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு அனைத்துபகுதிகளில் இருந்தும் வரும் பலிகளுக்கு பொள்ளாச்சி தான் ஒரே வாசல். நின்று கொண்டே இருந்தான், ஓசை முடியவேயில்லை. எத்தனை இருக்கும், பத்தாயிரத்துக்குக் (560BUJTg5. கடலோசை போல ஒரு கண்மூடிய கணம் பிரமை தந்தது. பிறகு ஓய்ந்தது. மெளன வெறுமையில் சூட்சும ஒலி மண்டைக்குள் பின்னும் தொடர்ந்தது.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -35

Page 38
பொள்ளாச்சி சந்தை முதல் எர்ணாகுளம் வரையிலான சாலை தலைமறைவு வாழ்வுக்கு ஏற்றது என்று முன்பே தோழர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். சொல்லப்போனால் சுதந்திரபோராட்ட காலத்திலேயே அது கண்டடையப்பட்டு விட்டது. ராவ்ஜி நான்கு வருடம் அச்சாலையிலேயே பெண்டுலம் மாதிரி அப்போது வாழ்ந்திருக்கிறார். பிறகு புரட்சி இயக்கத்தை உருவாக்கிய பிறகும் அவரது வாழ்வு அங்குதான் பெரும்பாலும் நடந்துள்ளது. புதிய முகங்கள் சற்றும் ஆர்வமெழுப்பாத கவனிக்கப்படாத அம்மாதிரி ஒரு சூழல் பாம்பே தாணே சாலையில்தான் உண்டு என்பார். ஆனால் கடைசியில் அங்குதான் கண்டுபிடிக்கபட்டார். மோதலில் சுடப்பட்டார். அதற்கு காரணம் உண்மையில் சாலையல்ல. சாலையோர விபச்சாரி அம்மிணியின் மகளுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு. அவரது பையில் அவனது விலாசம் இருந்தது. அவனை போலீஸ் ஆலுவாவில் வைத்து கைது செய்து .
மேற்கொண்டு யோசிக்க மறுத்து மூளை கிரீச்சிட்டது. திரும்பச் சென்று படுத்துக் கொண்டான்.
-36- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

மெத்தையின் அழுக்கு நாற்றம் இம்முறை ஆறுதலாக இருந்த து, மனித உடலின் வாடை போல. யாரோ ஒருவர் கூட இருப்பது போல. அவன் தன் மனதைப்பற்றி யோசித்தான். நடந்த எதையும் யோசிக்க அது உடன்படுவதேயில்லை. எல்லா பதிவுகளையும் வலுக் கட்டயமாக கலந்து தெளி வற்றதாக அடித்து விட்டது. அதே 3LDub தன்னை காஷ்மீர் போராளியாகவும், இலங்கைப் புரட்சியாளனாகவும் சித்தரித்து பகற்கனவுகளில் ஆழ்கிறது. 86 TLD b Lஅதனுடன் கலந்தே வரமுடி யும். போராளியின் தீவிரத்தை காதலிக்கும் அழகிகள், பயத் தின் நிழலில் உறவு. சுயபோ கம் செய்யும்போது ஒருமுறை தோன்றியது காமமல்ல, வன் முறைதான் தன்னில் உணர்ச் சியை கிளர்த்துகிறது என்று .
இன்றிரவு தூக்கமில்லை. தூக்கம் கலைந்து விட்டால் பிறகு மீட்பேயில்லை. நல்ல வேளை நான் யாரையும் கொல்லவில்லை. செத்தவனின் பார்வை இரவுகளில் இமைக்காது தொடர கோபாலன் தற்கொலை செய்துகொண்டான். கவிதை எழுதுபவன். அவனுடன் தான் இதே பொள்ளாச்சி எர்ணாகுளம் சாலையில் முதல் முறை நடந்தான். உருக்கள் சுழித்தோடும் நதிக்கு இடம் விட்டு இருளில் ஒதுங்கிநின்றார்கள் .
இரவில் தான் ஒட்டிச் செல்வது. விடியும் முன்பே எர்ணாகுளம் வந்துவிடும். நல்ல இருட்டில் முன்னால் செல்லும் ஒரு பெரிய காளையின் கொம்பில் நீண்ட டயர் பந்தத்தைக் கட்டி எரிய விட்டு, அந்தக் 56.66 மட்டும் கயிறுகட்டி இழுத்துச் செல்வார்கள். மற்ற உருக்களுக்கு கண்ணுக் கெட்டிய தூரம் அந்த ஒளி தவிர வேறு ஒளியே தெரிவதில்லை. ஆகவே அவை அதை அனிச்சை யாக பின் தொடர்கின்றன. கடைசியில் செல்பவை முன்பே செல்பவற்றை மட்டுமே அறிகின்றன. எப்போதாவது வழிகாட்டி மாடு தடுமாறினால் பா-ை தயெங்கும் தடுமாறும்

Page 39
குளம்புச் சப்தங்களும் கனைப்புகளும் நிரம்பும். ஒரு முறை ஒழுங்கு தவறினால் மீண்டும் அதை உருவாக்குவது எளிய விஷயமல்ல. எனவே தலைவனுக்கு முன்னால் எப்போதும் பச்சைப் புல்லும், பின்னால் சுழலும் 3'60)Lub இருந்துகொண்டே இருக்கும். கசாப்புக்கட்டை போல கிழக்கு விடியும் போது எர்ணாகுளம் அருகே ஒரு பெரிய ஏரிக்கரை வந்து விடும், அதுதான் தாவளம், சில்லறைச் சந்தை. வழியில் ஏராளமான செக்போஸ்டுகள் உண்டு. முதலில் மொத்தமாக அனுமதி தரப்படும். கடைசியில் ஏரிக்கரையில் ஒரு ஒடுவேய்ந்த பழைய சுகாதார அலுவலகம். அங்கு மருத்துவப் பணியாளர்கள், கட்டணமும் மேலதிகமும் பெற்றுக் கொண்டு காதுகளில் முத்திரை குத்துவார்கள். கொல்லபடுவதற்கு முற்றிலும் தகுதியானது என்று. எரியும் கனலில் சிவப்பாக பழுத்துகிடக்கும் அந்த இரும்பு முத்திரைகளுக்கு பல நூற்றாண்டுப் பழக்கம் இருக்கலாம். வெள்ளைக்காரன் நிறுவிய சாவடி அது. எர்ணாகுளம் அருகே கொச்சி துறைமுகம் பிறந்த போது பரங்கி மாலுமிகளுக்காக செய்யபட்ட ஏற்பாடு. இந்த உருக்களின் மூதாதையரும் அவ்வழியெ சென்று அங்கு பலியாகியிருக்கலாம். இன்னும் காலம் செல்லும்போது இவற்றின் ஜீன்களில் இச்செய்தி குடியேறி அவையும் சைபீரிய நாரைகளைப்போல தள்ளாமை வந்ததும் தானாகவே இந்த வழியே நடந்து இங்கு வர ஆரம்பிக்கலாம். அவை காணும் பூமி அவற்றின் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தான். பசுமையின் அலையெழுச்சிகளே மண்ணென ஆன வெளி. நீர்நிலைகள், புல்கறை மணக்கும் காற்று.
தமிழ்நாட்டில் இவை மேயும் பொட்டல்களை எண்ணிக்கொண்டான். தவிட்டுநிற பூமி மெல்லச் சுழல பேருந்தின் சன்னல் வழியாக வந்து மோதும் வெங்காற்று. அங்கு இவை எப்போதும் அமைதியற்று காணப்படும். அப்பால், எப்போதுமே அப்பால், கானல் நீரும் காணாப்பசுமையும். சற்று மேய்ந்து விட்டு தலைதுாக்கி அம்பேய் என ஏங்குகிறது. ஒட்டிய வயிற்றில் விலா எலும்புகள் அசைய சில சமயம் ஒலியின்றி அதிர்கிறது. முளைகட்டியடிக்கப்பட்ட தறியில் சுற்றிச் சுற்றி வருகிறது. வட்டம்தான் எத்தனை குரூரமான வடிவம்! அது மனிதனை (p(960)LDuJIT855 தோற்கடிக்கும் முடிவின்மையின் குறியீடல்லவா? தறியில்லையேல் காட்டுப் பசுக்களைப்போல உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்டு அவை தங்கள் பசுமையைதேடி செல்லக்கூடிய தூரம் முழுக்க அங்கு அழகிய வட்டங்களாக மாறிவிடுகிறது.

ஆனால் வீட்டு மாடுகள் கட்டவிழ்த்து விட்டாலும் எங்கும் போவது இல்லை. அவற்றின் அசைவுகளில் எப்போதும் நுகமோ மூக்குகயிறோ இருந்தபடியே தான் இருக்கிறது. இப்போது உருக்கூட்டம் எத்தனைதூரம் சென்றிருக்கும்? மனம் நொடியில் அவற்றை சென்று தொடுகிற விந்தையை எண்ணிக்கொண்டான். ஒருமுறை அவற்றின் பின்னால் நடந்ததுண்டு, அப்போது அவசரநிலைக் காலம். ரோந்து பலமாக இருதது. பாதைநிறைக்கும் உருக்களை மறித்து ஜீப்பை நிறுத்தி பரிசோதிக்க முடியாது.அவற்றின் வேகம் ஆச்சரியமூட்டுவது. இருட்டில் அனிச்சையான வேகம். ஒரு மாடு வாழ்வில் எத்தனை தூரம் நடந்திருக்கும்? அதன் கால்களில் ஒரு மீட்டர் பொருத்திப் பார்க்க வேண்டும். தேசங்களை வலம் வரும் தூரம். குட்டிகள் நடப்பதேயில்லை, துள்ளிகொண்டேயிருக்கின்றன. அதற்காகவே பிறந்ததுபோல, அய்யோ மறந்துவிட்டேனே என்று நினைவுகூர்ந்து மீண்டும் துள்ளல் ஆனால் இந்த யாத்திரையில் பெரும்பலானவை வயோதிக மாடுகள். அல்லது நோயுற்றவை. வழியில் தளர்ந்து விழும் மாடுகளை சற்று இளமையான மாடுகளுடன் சேர்த்துக் கட்டுகிறார்கள். நடக்கும் மாடுகள் மட்டும்தான் கடைசித் தேர்வில் வென்று முத்திரையை பெறமுடியும். சில சமயம் சில பிதாமகர்கள் இளம் தோள்களில் தொங்கி நிலம் தொடாது வந்து நிற்பதுண்டு. கூட்ட சந்தடியில் மேலுமொருமுறை இறக்க அனுமதிபெற்றுச் செல்வதும் சாதாரணமல்ல. செத்த மாட்டை ஏதும் செய்ய முடியாது. அதற்காக பயணம் நிற்க முடியாது. செத்த மாட்டை உரிமையாளன் ஆங்காரத்துடன் சாட்டையால் மாறி மாறி அடிப்பான். ஓங்கி உதைப்பான். பிணம் மெல்லிய புன்னகையுடன் மெல்ல அசைந்தபடி கிடக்கும். அதை அங்கேயே விற்றுத்தள்ள வேண்டும். வாங்கிக் கொள்ள கூட்டத்துக்குப் பின்னாலேயே தோல் வியாபாரிகள் வருவார்கள். கறி எடைபோட்டு வாங்க புளியமரத்தடியில் தராசு ஏந்திய ஒட்டல்காரர்களுமுண்டு.
எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது. உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஒலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும். பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும். ஆள்க்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்மே? என வினவும். தண்ணிர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும், அசைபோட்டுக் கொண்டு யோகமோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -37

Page 40
துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சு விடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பி பார்க்கும். நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றை கிளப்ப வேண்டும்.
ஏரிக்கரையோரம் நீர்சிகிட்சை நிபுணர்கள் உண்டு. காளை, பசுவுக்கு பத்து ரூபாய். எருமை இனத் துக்கு இருபது. முதலில் பொட்டல்களில் காய்ந்து வரண்டு வரும் உருவுக்கு குடிக்க ஏரித் தண்ணிர் காட்டப்படுகிறது. வெறியுடன் இழுத்து அது மூச்சுத்திணற எழும் போது ஓர் உதவியாளன் அதன் முகத்தைத் தூக்கி, வாயைத் திறந்து, நாக்கைப் பிடித்து துாக்கிக் கொள்வான். இடை வெளி வழியாக இன்னொரு உதவியாளன் குடம் குடமாக நீரை விடுவான். நிபுணர் அதன் வயிற்றையும் விலாவையும் உரிய முறையில் அழுத்தி இடம் செய்விப்பார். கடைசியில் குதத்தை பற்றி சற்று பிதுக்கும்போது நீர் பீச்சிட வேண்டும். எலும்பு புடைத்து நலிந்த விலா அப்போது மெருகேறியிருக்கும். தோல் பளபளக்கும். அந்த ஜென்மத்தில் குடிக்காமல் விட்ட எல்லா நீரும் உள்ளே சென்றுவிட்டிருக்கும். பீப்பாய் போல அது தள்ளாடும்.
அவனும் கோபாலனும் அந்த கசாப்புசாலைகளில் ஒன்றை பார்க்க விரும்பிச் சென்றிருந்தார்கள். பெரிய புளியம் கட்டையில் உதிரம் வழிய வழிய மாமிசம் செக்கச்சிவப்பாக துண்டுபட்டது, குவியலாகியது. “என்ன நிறம்" என்றான் கோபாலன். அவன் கண்கள் விழித்திருந்தன. ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக இவன் "கில்லட்டின் போல இருக்கிறது இல்லையா தோழர்?" என்றான். கோபாலன் அவனை அர்த்தமில்லாத விழிகளுடன் பார்த்த பிறகு திரும்பிக் கொண்டான்.
உயிருடன் உடல்வடிவில் இருக்கும்போது இருந்ததைவிட முற்றிலும் வித்தியாசமாக் இருந்தன ஒவ்வொன்றும். ஒரு கூடையில் குவிக்கப்பட்டிருந்த காதுகள் மீன்கள் போல இருந்தன. மாடுகள் குளத்தில் குளிக்கும்போது அவை நீந்துவதைக் கண்ட நினைவு வந்தது. அவை உண்மையில் மீன்கள் தானோ, காற்றில்கூட அவை நீந்திக் கொண்டுதானே இருந்தன. கோபாலனிடம் அதைச் சொல்ல விரும்பினான், அது பைத்தியக்காரத் தனமான எண்ணம்தான், ஆனால் அதில் ஏதோ ஒரு புரிந்துகொள்ளமுடியாத ரகசியம் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் கோபாலன் இந்த உலகிலேயே இல்லை. தணல் பிரதிபலிப்பதுபோல இருந்தது அவன் முகம் திரும்பும்போது கோபாலன்
-38- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 ,

சொன்னான், "கொல்றது எவ்வளவு பயங்கரமான அனுபவம் இல்லையா தோழர்?" அவன் "ஆமா” என்றான். கோபாலன் அவனது சித்தாந்தப் படிப்புக்கு மேலும் தத்துவார்த்தமாக ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தான். "ஆனா எல்லா உச்சகட்ட சந்தோஷத்திலயும் அந்த LJU JG5JLb இருக்கு இல்லையா?” என்றான் கோபாலன். அவன் தலையசைத்தான்.
எழுந்து சட்டையை போட்டுகொண்டு கிளம்பினான். சாலையில் பகல்வெயில் காய்ந்த வெம்மையில் பச்சைச் சாணியின் வீச்சம் இருந்தது. அவன் அன்று கசாப்புசாலையில் பலகை மீது கண்ட முகங்களை நினைவுகூர்ந்தான். கொம்புகளின் அமைப்புக்கு ஏற்ப சாய்ந்தும் சரிந்தும் இருந்து அவை உற்று பார்த்தன. கண்களில் உயிருள்ள மாடுகளில் இல்லாத ஒருபாவம். கோயில் சிற்பங்களில் உள்ளது போல எதையோ சொல்ல துடித்து உறைந்தவை.மிக முக்கியமான எதையோ கடைசியில் அவை கண்டடைந்து விட்டிருக்கவேண்டும்.
அவன் தூரத்தில் விளக்கொளியை கண்டான். அவனுக்கு நன்கு தெரிந்த ஒளிதான். கோபாலனின் நினைவு வந்தால் தளும்பும் வரை குடித்தால்தான் அவன் சிறிதேனும் தூங்க முடியும்.
ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்துவிடக்கூடாதென்பதை இலக்கியக் கொள்கையில் ஒரு பகுதியாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வெகுஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் படி அவர்களைத் தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும் காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலையென எண்ணுகிறேன்.
- சுந்தர ராமசாமி

Page 41
ിT [ഖ്
ஜப்பானியக் கழிவறைத் துெ
ப்பானிய இல்லங்களுக்கு நீங்கள் வருகை தந்தால் அவர்களிடம் உள்ள
எண்ணிலடங்காத தொலை இயக்கிகளைக் கண்டு வியக்க நேரிடும் தொலைக்காட்சி, இசைப்பெட்டி, அறைக்குளிரூட்டி, அறைக் காற்றாடி, ஒளி-ஒலிக் குறுந்தகடு, 860)LDu6) அடுப்பு, நுண்ணலை அடுப்பு என எல்லாவற்றுக்கும் தொலை இயக்கிகள். இவற்றில் சில 80 பொத்தான்களுக்கு மேல் கொண்டவை இவற்றை எல்லாம் எது எதற்கென நினைவில் வைத்துக்கொண்டு இயக்குவது ஒரு புத்திசாலிக்கே சவாலாகும். பொதுவில் ஜப்பானியர்களுக்கு சாதனங்களின் மீது அளவிட முடியாத மோகம் எல்லாவற்றையும் இயந்திரமயமாக்குதலிலும், அந்த இயந்திரங்களைச் சிறியனவாக்குதலிலும் அவர்களுக்கு gങ്ങിങ്ങ് இவ்வுலகில் யாரும் இல்லை. ஏன் அவர்களுக்கு இந்த மோகம்? இதற்கான விடை அவர்களது தோல்வியில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அணுகுண்டுகளால் நாசமாக்கப் பட்ட உயிர்களையும் உடமைகளையும் கண்டு அளவிட முடியாத துயரம் கொண்ட அவர்கள் எடுத்த முடிவு - நாம் தோல்வியடைந்தது தொழில் நுட்பக் குறைவினால், இதிலிருந்து மீள ஒரே வழி நம் தொழில்நுட்பத் திறனை மற்றவர்களால் எட்டாத அளவிற்கு உயர்த்துதல்தான். அப்பொழுது தொடங்கிய அவர்களின் அந்த வைராக்கியம் இன்றைக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியான பெரிய பொருளா. தார சக்தியாக அவர்களை உயர்த்திவிட்டிருக்கின்றது. .
Lbd. இந்தக் கட்டுரையின் நோக்கம் இப்படியெல்லாம் சரித்திர, சமூக ஆய்வில் ஈடுபடுவது இல்லை. இது மிகவும் பின்னடைந்த ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றியது. ஜப்பானியக் கழிவறைகளில் கோலோச்சும் அவர்களது தொழில்நுட்பத்தைப் பற்றியது. பொதுவில் தொழில்நுட்ப சாதனங்களின் மீது அளவிட முடியாத காதலை உடையவன் நான். கிட்டத்தட்ட ஜப்பானியர்களின் மனோபாவத்துடன் என்னைப்

EUTHEĐEl JLD
Tփենք։ւLլի LiյTեւ ԵբլIե ՑԱյIIեւ
ষ্টুষ্ট্ৰ
பெரிதும் அடையாளம் காணமுடிகின்றது. ஆனாலும், என்னுடைய இரண்டாண்டுகால தோக்கியோ வாழ்வில் என்னைப் பயமுறுத்திய அசாத்திய தொலை இயக்கியைப் பற்றி உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.
கடந்த முறை தோக்கியோவின் நகர்மையத்தி லிருக்கும் ஒரு அரசாங்க அலுவலகத்திற்குப் போய் பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நெருக்கமும், பரபரப்பும் மிக்க தோக்கியோவில் அந்தரங்கமாகப் பொழுதைக் கழிக்கக் கழிவறைகள் சிறந்த 'வடிகால்கள்' கழித்தலும், முழக்கலும் முடிந்து உலகம் பழித் ததை ஒதுக்கித் திரும்புகையில் கைப்பிடிக்கருகில் ஒரு தொலை இயக்கி பொருத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் ஜப்பானியப் பொதுவிடங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இயக்குவிதிகளைக் காண்பது அரிது. எனவே பொதுவிடங்களிலெல்லாம் இங்கு 'காய்ஜின்’ என்று அறியப்படும்
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -39

Page 42
வெளிநாட்டவர்கள், ஜப்பானிய சமூக விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை (உதாரணமாக, ஜப்பானில் பொதுவிடங்களில் சாப்பிடுவது அநாகரீகம். பார்த்தீர்களா, எதையோ பேசிக்கொண்டிருந்த நான்
சாப்பாட்டுக்கு வந்துவிட்டேன், மன்னிக்கவும், பின்னால் செல்வோம்). ஆனால் நகர்மைய அரசு அலுவலகம், அதுவும் காய்ஜின்களோடு
சம்பந்தப்பட்டது என்பதால் அங்கு ஆங்கில வழிமுறைக் கையேடு ஒன்று இருந்தது. அந்தத் தொலை இயக்கி நாம் வந்த காரியத்தை முடித்துவிட்டுச் செல்கையில் தொலைவிலிருந்து கழிவறைப் பொந்தைச் சுத்திகரிக்க நீரைப் பாய்ச்சுவதற்கானது. இதற்கான பயன்கள் என்னவாக இருக்கமுடியும் என சிந்தித்தபொழுது எனக்கு இரண்டுதான் தோன்றியது. 1. தன்னுடைய கழிபயன்களின் நாற்றம் பொறுக்க முடியாதவர்கள் விரைவாக அவ்விடத்தைவிட்டு அகன்று தொலைவிலிருந்து தன் இறுதிப்பணியைச் செவ்வனே நிறைவேற்ற உதவுவது. 2. குறும்புசாலிகள் அந்த தொலை இயக்கியைக் கையோடு எடுத்துச் சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பிறிதொருவர் ஆழ்ந்த மோனநிலையில் இருக்கும்பொழுது பின்னின்று தாக்குதல் நடத்துவது. என்னுடைய வாழ்நாளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மன அமைதி பாதிக்கப்பட்டது முதன்முறையாக அன்றுதான். கூட்டம் நிறைந்த தோக்கியோவில் தனியாக சிலமணித்துளிகள் நிம்மதியாகக் கழிக்க இருந்த ஒரே இடமும் பறிக்கப்படுவதாக உணர்ந்தேன். 'முக்கிய பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு குறும்புக்காரப் பள்ளிச் சிறுவன் என்மீது திரவத் தாக்குதல் நடத்துவதாகக் கனவு கண்டு அடுத்த இரண்டு நாட்கள் தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்ததாக என் சகதர்மினியின் குற்றப்பத்திரிக்கை.
ஆனால் இம்முறையும் வழக்கம்போல சாதனத்தால்
கவரப்படுவதைத் தடுக்க இயலவில்லை. விளைவாக நான் சேகரித்த சில உண்மைகளை இங்கு தொகுத்து வழங்குகின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்றைப்பற்றி முதலில் சொல்லியாக வேண்டும் பிறருடைய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சில சமூகவிரோதிகளைத் தவிர சாதாரணர்களாகிய நம் எல்லோரையும் கவலைப்படச் செய்வது - பலர் அமரும் ஒரு இடத்தில் அமரவேண்டியிருப்பது. அந்தவகையில் உலக மரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றிய என்னுடைய சுற்றுசூழல் கவலைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, தாரளமாகக் கழிவறைக் காகதங்களைப் பரத்தியே அமருவேன். (நண்பர் ஒருவர் 'கம்யூனிச நாடுகள் க்ளாஸ்நாஸ்டுக்குப் பிறகு
-4O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

உலகப் பொருளாதாரத்தில் தங்களை இருத்திக் கொள்ளவேண்டி சந்தைப்போட்டியில் ஈடுபட்டு பிரிட்டிஸ் ஏர்வேஸின் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு பல்கேரிய விமானத்தில் பயணித்தபொழுது சந்திக்க நேர்ந்த காகிதமின்மையையும், அதைத்தொடர்ந்து சோபியா விமானநிலையத்தில் அன்றைய பல்கேரிய நாளிதழை வாங்கவேண்டி நேர்ந்ததையும், கண்ணிர்மல்க விவரித்த கதையைப் பின்னொரு நாளில் உங்களுக்குச் சொல்கிறேன்). ஜப்பானின் பொருளாதாரம் இறங்குமுகமாக இருந்தாலும் அவர்கள் பின்னால் வருவதைப் பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள். பல கழிவறைகளில் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் கஷ்மீரப் பட்டுக்கு இணையான மெல்லிய சரன்ராப் காகித உறை ஒன்று உங்கள் பின்னிடத்திற்கும் பொதுவிடத்திற்கும் இடையில் ஒரு திரையிட்டு, தாக்கவரும் நுண்ணுயிரிகளிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பு வளையம் வழங்கும். வருமுன் காக்கும் இத்தகைய காகிதக் கவசங்கள் பிற நாடுகளில் இருப்பதாகத் தெரியவில்லை.
தொத்தோ லிமிட்டெட் (Toto Limited) ஜப்பானில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம். கழிவறை மற்றும் குளியலறைச் சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னிருப்பவர்கள் இவர்கள். தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆராய்ச்சியாலும் நுகர்வோர் (இந்தச் சொல் இவ்விடத்தில் சரியானாதா?) ஆய்வுகளின் மூலமாக அவர்களின் தேவைகளை உணர்வதாலும் கழிவறைகளில் பல புதுமைகளைப் புகுத்தியவர்கள். ஜப்பானியர்கள் தங்களின் பொழுதை இனிதே கழிக்க இவர்களின் பங்களிப்புகள் குளிர்காலத்திற்கென சூடேற்றப்பட்ட இருக்கைகள் (இருக்கைகள் சூடாவதால் இளக்கம் ஏற்படுவதாக இவர்களுடைய விளம்பரம் தகவல் அளிக்கிறது), புறக்கழுவலுக்காக அதிவேக நீர்பீய்ச்சிகள், பின்னர் உலரவைப்பதற்காக இளஞ்சூடான காற்றாடிகள், ஆள் உள்ளே வருவது தெரிந்தவுடன் மெல்லிய இதமான நறுமணத்தைப் பரப்பத் தானியங்கி வாசனைக் குப்பிகள், சங்கடமான சமயங்களில் ஏற்படும் பலத்த இடியுடன் கூடிய மழையைப் பற்றிய தகவல்களை வெளியிருப்போரிடமிருந்து மறைக்க பீத்தோவனின் ஆறாம் சிம்பொனி, பீட்டில்ஸின் மஞ்சள் நீர்மூழ்கிப் பாடல், ஜென்னிபர் லேபஸின் பாப் பாடல், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் ராப், மெட்டாலிக்காவின் பேரிரைச்சல் சங்கீதம் என அவரவர்கள் தேவைக்கென பாடல்களை ஒலிபரப்பும் இசைக்கருவி (நாட்டுப்பற்று மிக்க ஜப்பானியர்களுக்கு டா பம்ப், மார்னிங் முசுமே போன்றவையும், பெருமைவாய்ந்த தைக்கோ பறைତାuUTଚü, கபூகியில் இசைக்கப்படும் பாடல்களும் உண்டு). இவையெல்லாவற்றையையும் உங்கள்

Page 43
இருப்பிடத்தில் இருந்தே இயக்கப் பதினெட்டு பொத்தான்களைக் கொண்ட தொலை இயக்கியும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு அதிவேக சூப்பர்ஸானிக் விமானியின் மனநிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும் அவைகளிடமிருந்து மீண்டுவருதலுக்கு உங்களுக்கு அளவுகடந்த சுயகட்டுப்பாடு தேவை. இத்தகைய அளவுகடந்த செல்வாக்குகளில் மூழ்கியிருந்த நாளொன்றில், இருக்கைக்கடியில் பொருத்தப்படும் சூடேற்றிகளின் தரக்கட்டுப’பாட்டையும், அவற்றின் மின்காந்த அதிர்வுகளால் ஏற்படக்கூடிய அடிப்படை விளைவுகளைப் பற்றியும், களஆய்வு நடத்தும் வெள்ளை அங்கி அணிந்த, மூக்குக்கண்ணாடி கொண்ட, தொத்தோ நிறுவனத்தின் ஆராய்ச்சிப்பிரிவின் ஒரு ஜப்பானிய இளம் ஆராய்ச்சியாளைக் கற்பனை செய்து பார்த்து அடியேன் சிரித்த சப்தம் கேட்டு, தன் கற்பனைகள் பாதிக்கப் ULL- அடுத்த அறை Luj60Tf அதிகோபத்துடன் கனைத்தது உண்மை.
இவர்களுடைய ஆராய்ச்சி இப்படி உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கிளுகிளுப்பை ஊட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. தொத்தோ நிறுவனத்தின் முதிய மேலாளர்களில் ஒருவரான திரு நவோமி இத்தோவின் சமீபத்திய பேட்டியொன்றில் அவர்களின் கழிவுநீர் வாய்க்கால் களின் அடிப்படை ஆய்வுகளின் மூலம் கழிவு நீக்கத்திற்குப் பயன்படும் நீரளவைப் பாதியாக் குறைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இராமனாத புரம் போன்ற இடங்களில் இதனால் விளையக்கூடிய அடிப்படைத் தண்ணிர்த் தேவைக் குறைவுகளை நினைத்து அடியேன் ஆனந்தக் கண்ணிர்விட்டதை என்னுடைய மூன்றுவயது மகன் ஒருமாதிரியாகப் பார்த்ததை உங்களிடமிருந்து மறைக்க விரும்ப வில்லை. பிறந்தது முதல் சூடேற்றப்பட்ட இருக்கை களில் அமர்ந்து வளரும் அவனுக்கு, நம்முடைய பாழ்பட்ட சமூக அவலங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இதுபோன்ற சுற்றுச் சூழல் கவலைகளிலும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும்தான் கழிவறைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் இருக்கிறது என்பது அசைக்கமுடியாத S. 60360) D.
கழிக்கும் கனநேரத்தையும் பலனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்பது சுறுசுறுப்புக்குப் பெயர்போன ஜப்பானியர்களின் அடிப்படைக் குணம். அந்த வகையில் செலவிடும் ஒவ்வொரு முறையும் தங்கள் கழிவுகள் வினாவதை அவர்கள் விரும்பவில்லை. நேஷனல் எனும் பெயரில் கையடக்க வானொலி முதல் இயந்திரமனிதன் வரை விற்பனை செய்து வரும் நுகர்வோர் பெருநிறுவனமான மட்சூவழித்தா தங்கள் கவனத்தை மனிதக் கழிவுகளில்

எழுந்தவுடன் இருக்கையின் பின்னால் உள்ள சிறுதிரையை இயக்கி உங்கள் சிறுநீரிலுள்ள சர்க்கரை, உப்பு மற்றும் பிற பொருட்களின் அளவை அறிந்து
assrsiers) to
செலுத்தியது. விளைவு - மருத்துவப் புரட்சி. நீங்கள் இருக்கையில் அமர்ந்த உடன் கழிவறையில் பொருத்தப்பட்ட லேசர் சிறுநீர் ஆய்வுக்கருவி உங்கள் வெளியீடுகளைக் கூர்ந்து நோக்கும். காரியத்தை முடித்துவிட்டு நீங்கள் எழுந்தவுடன் இருக்கையின் பின்னால் உள்ள சிறுதிரையை இயக்கி உங்கள் சிறுநீரிலுள்ள சர்க்கரை, உப்பு மற்றும் பிற பொருட்களின் அளவை அறிந்து கொள்ளாலாம். தேவையானால் அந்தத் தகவல்563)6 9(5. நெகிழ்வட்டில் பதிவுசெய்து எடுத்துக்கொண்டு உடனே உங்கள் மருத்துவரிடம் ஒடலாம். (ஜாவா விற்பன்னனான என் நண்பன் ஒருவன் ஜாவா இணையவசதிகளைப் பயன்படுத்தி தகவல்களை இணையம் மூலம் இணைத்து உடனடியாக உங்கள் மருத்துவரை அறியச் செய்யலாம் எனக் கூறுகின்றான் இதன்மூலம் மருத்துவர் அவராகவே கழிவறைக்கு ஆம்புலன்சை அனுப்பி உதவும் சாத்தியங்கள் உள்ளன என்பதை அறியும் பொழுது நம் மருத்துவத்தின் (மற்றும் கழிவறைத் தொழில்நுட்பத்தின்) வளர்ச்சி பிரமிப்படையச் செய்கின்றது). ஜாவா இணைப்பு இல்லாத சாதாரண மருத்துவக் கழிவறை ஏற்கனவே தோக்கியோவில் விற்பனைக்கு உள்ளது. இது 'புத்திசாலி இல்லம் எனும் கருத்தின் அடிப்படையில் அமைந்துவரும் வருங்கால வீடுகளின் ஒருபகுதி, மேலதிக விபரங்களை http://www.etown.com/news/article.jhtml?articleID=1117 எனும் கட்டுரையில் அறியலாம்).
தொழில்நுட்பத்தில் மாத்திரம் வாழ்வின் உன்னதம் இல்லை என்பதை ஜப்பானியர்கள் மெல்ல உணர்ந்து வருகின்றார்கள். வேலை, வேலை என்று காலங்கழித்த முந்தைய தலைமுறைக்கும் வெள்ளி,
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 ۔ 41۔

Page 44
வெளிர்மஞ்சள், கருநீலம் எனத் தலைமுடியை வண்ணமயமாக்கி வாழ்வின் மறுபக்கத்தை ஆராயும் இன்றைய தலைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது மறுக்கமுடியாத உண்மை. பொதுவில் பரபரப்பான வாழ்வை விட்டோடும், கலைகலையும் - வாழ்வையும் நேசிக்கும் பாங்கு அண்மையில் இவர்களிடம் தலைப்பட ஆரம்பித்தி ருக்கிறது. இதன் தாக்கங்களைப் பலவழிகளிலும் காணமுடிகின்றது. பரந்த வெளிகளையும் இயற்கை யையும் நேசிக்கும் அவர்களின் பூர்வீக வழிண்டோ மதத்தின் தாக்க்ம் வெளிப்பட்டு வருகின்றது. வயது முதிர்ந்த ஜப்பானியர்கள் கோல்ப் விளையாடத் தொடங்கியிருக்கின்றார்கள். இளைஞர்கள் மின்னணு சாதனங்களைச் சற்று மறந்து வெளியில் கால்பந்து விளையாடுகின்றார்கள். செய்யும் ஒவ்வொரு வேலையையும் கலையார்வத்துடன் செய்யவேண்டும் எனும், கிட்டத்தட்ட, வெறியில் இருக்கிறார்கள். இந்த வகையில் என்னை அசர வைத்தது, நிஷஷி அஸாபு எனும் இடத்தில் உள்ள ஷாண்டோ டைனிங் எனும் உணவகத்தின் ஆண்கள் கழிவறை. மூன்று சுவர்களிலும் பொருத்தப்பட்ட ஆளுயரக் கண்ணாடிகள் மூலம் நீங்கள் செய்யும் அதே காரியத்தை நூற்றுக்கணக்கானவர்கள் அதேமாதிரி செய்வதை அறியமுடிகின்றது, அதைத் தெரிந்து கொள்வதால் உங்களுக்கு ஏற்படும் இளமுறுவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது.
பரந்துபட்ட வெளியை நேசிக்கும் அவர்களின் ஆர்வம் சற்றே விபரீதமாகப் போகின்றது. உதாரண மாக, அஸாகுசா எனும் பரபரப்பான இடத்திலுள்ள அசாகி டவர் கட்டிடத்தின் இருபத்திரண்டாம் மாடி. அவ்விடத்தின் கீழுள்ள சுமிடா ஆற்றில் சுழித்துக்கொண்டு ஓடும் நீரோட்டம் பிறருக்கு எப்படியோ, எனக்கு உடம்பில் எல்லாவற்றையும் இழந்ததுபோல் சோர்வளித்தது.
நிற்க (மன்னிக்கவும், நின்றுதான் ஆகவேண்டும் என்று அவசியமில்லை), இதுபோன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டால் நம்மூரில் நடக்கக்கூடிய விபரீதங்களின் சாத்தியக்கூறுகளைச் சற்றே ஆராய்ந்து பார்ப்போம். முதன்முறையாக பெங்களு ருக்கு வந்த என்னுடைய பெரிய தாத்தா, 'ஆக்குற எடத்துக்கு அண்டையிலேயே இருக்குற எடங்கட்டாறாங்களே' என்று ஆதங்கப்பட்டு தனது யோகப் பயிற்சியை எங்களுக்கு உணர்த்த, இருந்த நான்கு நாட்களுக்கும் 'இருக்காம இருந்தது நினைவுக்கு வருகின்றது. அத்தகைய உறுதிகொண்ட நெஞ்சினரைத் திருப்திப்படுத்த சூடேற்றப்பட்ட இருக்கைகள் எந்த மூலை அவர்களுக்குக் குறுகுறுப்பூட்ட அருகம்புல் வளர்ப்பது எப்படி? பரந்துபட்ட வானத்தையே கூரையாகக் கொண்டு

தங்கள் கடன்களை முடிக்கும் அவர் போன்றவர். களைத் திருப்திப்படுத்த மாய மெய்மை வசதிகள் கொண்ட கூரைகளை எப்படி வேய்வது. அப்படியே இருந்தாலும் காலத்தில் மழை பெய்யா அந்த வானத்தின் பொய்மையைக் கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு நாட்களுக்கு மேலாகாது.
நாம் தொழில்நுட்பத்திற்குத் தயாராகவில்லை (அ) நமக்குத் தொழில்நுட்பம் தயாராகவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
கட்டுரையின் பொருள் கருதி பின்குறிப்பும் பிற்சேர்க்கையும் தவறாது வழங்கப்படுகின்றன.
பின்குறிப்பு:
பனாசோனிக்கின் தானியங்கி இருக்கை உயர்த்தி பற்றி அறிய http://www.thefactoryoutlet.com/toilet seat lifter.htm பிற்சேர்க்கை:
தவிர்க்க முடியாத காரணங்களால் ஜப்பானியக் கழிவறைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாபவர்களுக்கான அவசரக் கையேடு
வகை -1 தானியங்கிக் கழிவறை.
1. நுழைந்த உடன் குழந்தையை அதற்கென உள்ள படுக்கையில் இடவும். தவறாது, அங்குள்ள இருக்கை நாடாவால் பிணைக்கவும். இது மிகவும் முக்கியம் ஜப்பானில் எந்த நேரத்தில் இயற்கையின் சீற்றத்தால் நிலநடுக்கம் ஏற்படும் என யாராலும் அறுதியிட முடியாது. வருங்காலத்தில் இத்தகையக் கழிவறைகளைப் பயன்படுத்த வளரும் குழந்தைக்கு ஒரு ‘காண்போம் கற்போம்.
1அ. குழந்தை இல்லாதவர்கள் எடுத்துச் சென்று ருசிக்கப் பையில் வாங்கிய மாக்டொனால்ட் ஹாம்பர்கரை அவ்விடத்தில் வைக்கலாம். இதை இறுக்கிக் கட்டுவதும், கட்டாது விடுவதும் உங்கள் மனநிலையைப் பொருத்தது.
2. ஒட்டோஹிமே (ஒலியெழுப்பி) பொத்தானை அழுத்தவும். தங்களுக்குப் பிடித்தமான (அ) தேவையான வகை சங்கீதத்தைத் தெரிவு செய்யவும்.
3. ஆண் அல்லது பெண் பொத்தானைத் தெரிவு செய்யவும். இது கழிவுப்பிறையின் இருக்கை அல்லது-மற்றும் மூடியைத் திறக்கும்.

Page 45
4. கைக்கொண்ட அளவு கழிவறைக் காகிதத்தைச் சுருட்டவும். அதை வைக்கப்பட்டுள்ள வாசனை கலந்த கிருமிநாசினியில் தோய்த்து இருக்கையைச் சுத்தம் செய்யவும். (ஒன்றுக்கு மேற்பட்ட வாசனைத் தெரிவுகள் இருந்தால் உங்களுக்குப் பிடித்தமான-ை தத் தெரிவுசெய்யவும்).
5. சிலவிடங்களில் நாம் முன்குறிப்பிட்ட சரன்ராப் பிளாஸ்டிக் காகித உறை வந்து பரவும்.
6. இருக்கையில் அமரவும். இது மருத்தவ ஆய்வுக்கான லேசரை இயக்கும்.
7. இருக்கையின் வெப்பநிலையைக் கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ள இயக்கியின் மூலம் தங்களுக்கு ஏற்ற வகையில் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
8. தங்கள் வந்த காரியத்தை மேற்கொள்ளவும். மறக்காமல் ஒட்டோஹிமேவை இயக்கவும் அதன் ஒலியளைவைத் தேவையான அளவு அதிகரித்துக் கொள்ளவும்.
9. காரியத்தை முடிப்பதாக உணர்ந்தால், "அதிக அழுக்கு பொத்தானை இயக்கவும். எதிர்(சரியாகச் சொல்வதானால் பின்) வரவிருக்கும் அதிவேக நீருக்கு மனதைத் திடப்படுத்திக்கொள்ளவும். இந்த கட்டத்திலிருந்து இறுதிவரை ஒட்டோஹிமே தேவை/தேவையின்மை உங்களைச் சார்ந்தது.
10. அது அவ்வாறாக நீங்க, மெல்லிய புன்முறுவல் செய்யவும்.
11. பின்னர் 'அழுக்கு நீக்கி" பொத்தானை இயக்கவும் இது மெல்லிய இதமான நீரைப் பீச்சும். நிறுத்தவும்.
12. காற்று உலர்த்தி பொத்தானை இயக்கவும். உங்கள் பின்புறம் சிவபெருமான் கண்ட திரிபுரமாவதாக உணர்ந்தால் வெப்பத்தைக் குறைக்கவும். பொறுமையாக பல நிமிடங்கள் அமரவும். இந்தத் செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில்தான் உங்கள் ஆடை ஈரமாதலைத் தவிர்க்கும் திறன் இருக்கிறது. கவலைப்பாடாதிர்கள், முற்றிலும் "உணர்ந்தவர்கள் யாரும் இல்லை.
13. எழுந்து நிற்கவும். தானியங்கி நறுமணப் பரப்பி வெளியிடும் வாசனையின் சுகந்தத்தை அனுபவிக்கவும்.
14. பொருத்தப்பட்டிருந்தால் தங்கள் சிறுநீரில் உள்ள சர்க்கரை, உப்பு வகைகளின் அளவை

அறிந்து கொள்ளவும். தேவையானால் கழிவறைக் காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொள்ளவும். (அவசரமானால் இந்த கட்டத்தில் பிறவற்றை மறந்து மருத்துவரிடம் விரையவும்). எல்லாம் நல்லபடியாக இருந்தால் தங்கள் இஷ்டதேவதைகளுக்கு நன்றி கூறவும்.
15. தானியங்கி பொருத்தப்பட்டவற்றில் கழிவறை தானாக நீர்பாய்ச்சிச் சுத்தம் செய்யும். இல்லையெனில் அங்குள்ள தொலை இயக்கியை எடுத்துக் கொண்டு தேவையான தூரம் சென்று அதனை இயக்கவும்.
16. எல்லா பொருள்களையும் ஒருமுறை சோதனை செய்துகொள்ளவும். மறக்காமல் திரும்பச் சென்று தொலை இயக்கியை அதினிடத்தில் பொருத்தவும்.
17. குழந்தை(அ)ஹாம்பர்கரை மறக்காமல் எடுத்துக் கொள்ளவும். மறந்தாலும் கவலை இல்லை. மறுநாள் வரை அவ்விடத்திலேயே இருக்கும் (இது ஜப்பான்). இருபத்திநான்கு மணிநேரத்திற்குப் பிறகு ஞாபகத்திற்கு வந்தால் கட்டிடத்தின் காவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளாலாம். குழந்தை அவசியம் பயன்படும். ஹாம்பர்கர் தங்கள் தேவையைப் பொறுத்தது.
18. ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டது. செல்லுமுன் கதவுக்கருகில் பொருதப்பட்டுள்ள கடிகாரத்தில் செலவிட்ட நேரத்தின் அளவைத் (கதவு மூடியதுமுதல் திறந்தது வரையான) தெரிந்து கொள்ளவும். அவசியமானால் அதே காகிதத்தில் குறித்துக் கொள்ளவும்.
19. ஒன்று முதல் பத்தொன்பது வரையான கட்டங்களை தங்களுக்கு அவற்றின் மீதுள்ள புதுமை(அ)மோகம் திரும்வரை திரும்பச் செய்துகொள்ளலாம்.
வகை-2: வழக்கமான (தொன்மையான ஜப்பானிய வகை) கழிவறை.
இதற்கான குறிப்புகள் ஏதும் தேவையில்லை. நம்மூரில் உள்ளது போல்தான் ஒரே வார்த்தையில் சொல்வதானால் 'குந்தியிருக்கவும்'
ஒரே ஒரு வித்தியாசம் - ஜப்பானியக் கழிவறைக் குழாய்களில் கட்டாயம் நீர்வரும் தங்கள் உடை
யைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -43

Page 46
எம்
. யுவன் கவிதைகள்
1 என்னுடைய புத்தகத்தில் பக்கங்கள் உண்டு பக்க எண்கள் கிடையா வெளிச்சமும் இருட்டும் மாறிமாறி புரளும் பக்கங்கள் ஒன்றில் மின் 'கம்பி தீண்டி துடித்து விழும் காகம் வேறொன்றில் சீறும் குட்டிபோட்ட பூனை நான் வாசிக்காத மறு பக்கத்தில் குடுகுடுப்பைக்காரன் உடைக்கும் சிதறு காடில் உருண்டோடும் பொன்னிற காசுகளில் எதைப் பொறுக்க?
-44
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

2 ஒரு இலை உதிர்ந்ததில் பூமி அதிர்ந்தது இறக்கை அசைக்காமல் கால்கள் தொங்கவிட்டு ஆகாயத்தை அளக்கும் கொக்கும் தோன்றின சலனத்தின் பெரும் குளத்தில் அசையும் மீன்களென தோற்றம் காட்டின மரத்துண்டுகள் மின்னலின் ஒரு வீச்சில் இருள் பொங்கும் வாசனை நிரம்பி நெட்டுயிர்க்கிறது தனிமை வெளி கணந்தோறும் பிறந்திறந்து பிறந்திறக்கும் பார்வையாளனின் ஆயுளை நடக்கும் பதற்றத்தில் பகலிரவாய் கண்விழிக்கும் சோதனைச்சாலை நோக்கி புறப்படுகிறது ஈசல் படை ஒரு பொழுது வெளிச்சத்தை தின்று மரிக்கும் வேட்கை மீறி தொலைவில் வரவிருக்கும் மழைக்காலம் உள்ளுணர்ந்து ஈரம் கொள்கிறது காற்று சேமிக்க உணவு சுமந்து செல்கின்றன சிற்றெறும்புகள்

Page 47
ஆண்டில் திரும்பவும் வரும் அப்படிப்பட்ட g அது. பழம் பறிக்கும் தொழில
ாளியான இற்றோ முறுவலிக்கவில்லை. அது இயற்கை. அதிகம் கிடைக்கும் ஸ்றொபெரி பழம் பறிக்கும் காலம் போய் விட்டது. கடந்த சில நாட்களாக தொழிலாளர்களில் பலர், யூன், யூலை மாசங்களில் பறித்ததுபோல பல பெட்டிகள் நி-ை றயப் பழங்கள் பிடுங்கவில்லை.
ஒகஸ்ரின் கடைசி நாட்கள் மறையத் தொடங்க, தொழிலாளரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திறமையாகப் பிடுங்கும் ஒரே ஒரு பிடுங்கி மட்டும் வேலைக்கு வந்தான். சிலவேளைகளில் மதிய உணவு இடைவேளை நேரம் நாங்கள் இருவரும் கதைப்போம். மெக்சிக்கோவில் என் குடும்பமும் அவனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தேன். அந்த ஞாயிற்றுக்கிழமை தான் நான் அவனைக் கண்ட கடைசி முறை.
சூரியன் களைத்துப் போய் மலைகளுக்குப் பின்புறம் அமிழ்ந்த பிறகு வீட்டுக்குப் போகிற நேரம் ஆகிவிட்டது என்று இற்றோ சமிக்ஞை செய்தான். "யா ஏசோரா" என்று தன் அரைகுறை ஸ்பானிஷில் சத்தமிட்டான். அந்த வார்த்தைகளுக்காகத் தான் பன்னிரண்டு மணித்தியாலங்கள் ஒவ்வொருநாளும் கிழமையில் ஏழு நாட்களும் காத்திருந்தேன். அவற்றைத் திரும்பவும் கேட்காமல் இருக்கும் நினைப்பு என்னைச் சோகத்துக்குள்ளாக்கும்.
விட்டுக்கு நாம் காரில் போய்க் கொண்டிருக்கையில் பப்பா ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இரண்டு கைகளும் ஒட்டும் வளையத்தில் இருக்க புழுதி றோட்டை விறைத்துப் பார்த்துக் கொண்டு ஒட்டினார். என் அண்ணன் றொபேட்டோ அமைதியாக இருந்தான். அவன் தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடி இருந்தான். வெளியில் இருந்து வீசித் தொண்டைக்குள் போன தூசியைச் சில தரம் காறித் துப்பினான்.
ஓம். ஆண்டில் அப்படிப்பட்ட காலம் அது. குடிசையின் முன் கதவைத் திறந்தவுடன் திடீரென நின்றேன். எங்களுக்குச் சொந்தமான அத்தனை
 

பொருட்களும் கடதாசிப் பெட்டிகளில் ஒழுங்காக அடைக்கப்பட்டிருந்தன. சடுதியாக மணித்தியாலங்களின், நாட்களின், மாசங்களின், வேலைப்பழுவை நான் மேலும் உணர்ந்தேன். ஒரு பெட்டியில் குந்தினேன். ஃப்றெஸ்நோவுக்குப் போகப் போகும் நினைவும் அங்கு எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதையும் நினைத்தபோது எனக்குக் கண்ணிர் வந்தது.
அந்த இரவு நான் தூங்கவில்லை. இந்தப் பயணத்தை நான் எவ்வளவு வெறுத்தேன் என்பதை நினைத்துக் கொண்டு படுக்கையில் கிடந்தேன்.
காலையில் ஐந்து மணிக்குக் கொஞ்சம் முந்தி UÜUT எல்லாரையும் எழுப்பினார். ஒருசில நிமிடங்களின் பின் புலரியின் அமைதியை என் சிறிய தம்பி, தங்கைகளின் கூச்சல்களும் சத்தமும் குலைத்தன. அவர்களுக்குப் பயணம் பெரியதொரு சாகசம் கொண்டது. சிறிது நேரத்தில் நாய்களின் குரைப்பும் சேர்ந்து கொண்டது.
பிரான்ஸிஸ்கோ ஹிமினேஸ்
தமிழில் என். கே. மகாலிங்கம்
圈
காலை உணவுச் சட்டிகளை அடுக்கிக் கட்டியவுடன் பப்பா "கார்சன்சிற்றா' வை இயக்க வெளியே சென்றார். அந்தப் பெயரைத் தான் 38 ஆம் ஆண்டு பழைய காருக்கு பப்பா வைத்தார். 1949 மாரி காலத்தில் சன்ராறோசாவில் Լl60)լքեւ] கார் விற்குமிடத்தில் வாங்கினார். இந்தச் சிறிய ஒட்டைக்காரில் மிகப் பெருமை அவருக்கு. அதில் பெருமைப்பட அவருக்கு உரிமையும் இருக்கிறது. இந்தக் காரை வாங்குவதற்கு முன் வேறு பல கார்களைப் பார்த்தார். கார்களில் இறுதியாக இதைத் தெரிவுசெய்யுமுன்பு, கார் இருந்த இடத்தை விட்டு ஒட்டிச் செல்லமுன்பு முழுவதாக நன்கு ஆராய்ந்தார். ஒவ்வொரு அங்குலமாகக் காரைப் பரிசோதித்தார். கிளியைப் போல தலையைப் பக்கம் பக்கமாகத் திருப்பி காரில் ஏதாவது பிழையான சத்தம் வருகிறதா என்று காதைக் கொடுத்துக் கேட்டார். காரின் தோற்றத்திலும் சத்தத்திலும் திருப்தி ஏற்பட்ட பிறகு இந்தக் காருக்கு யார் மூல
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 45۔-

Page 48
உரிமையாளர் என்பதை அறிய வேண்டும் என்று ஒரேபிடியாக நின்றார். கார் விற்பனையாளரிடமிருந்து அதை அறியவே முடியவில்லை. இருந்தாலும் அந்தக் காரை வாங்கினார். மூல உரிமையாளர் முக்கியமான மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்பதைக் காரின் பின் இருக்கையில் ஒரு நீலக் கழுத்துப் Լյւլգ கிடந்ததைக் கண்டு அனுமானித்தார்.
பப்பா எஞ்சினை ஒடவிட்டு காரை முன்னால் நிறுத்தி இருந்தார். "லிஸ்ரோ" என்று சத்தமிட்டார். ஒரு வார்த்தையும் சொல்லாது றொபெட்டோவும் நானும் காருக்குப் பெட்டிகளைத் தூக்கிச் சென்றோம். றொ. பெட்டோ இரண்டு பெரிய பெட்டிகளையும் நான் சிறிய இரண்டு பெட்டிகளையும் தூக்கிச் சென்றோம். பப்பா மெத்தையை காரின் கூரையில் எறிந்து காரின் முன் பின் பம்பர்களில் கயிற்றால் கட்டினார்.
மம்மாவின் பானையைத் தவிர எல்லாவற்றையும் ஏற்றியாயிற்று. அது ஒரு பழைய பானை. துத்தநாகம் பூசப்பட்ட இரும்புப் பானை. அதை நான் பிறந்த ஆண்டு சன்ராமரியாவிலுள்ள இராணுவ உபரிக் கடையில் அம்மா வாங்கினார். பானையில் நெளிவுகளும், வடுக்களும் இருந்தன. நெளிவுகளும் வடுக்களும் அதில் கூடக்கூட மம்மா அதை மேலும் விரும்பினாள். "மி ஒல்லா" என்று பெருமையாக அதைச் சொல்வாள்.
மம்மா சமைத்த பயற்றைக் கவனமாக இரண்டு கைப்பிடிகளிலும் பிடித்துக் கொண்டு பானையைத் தூக்கி வரும்போது அவளுக்காக கார் முன் கதவைப் பிடித்துக் கொண்டேன். அவர் காருக்கு அருகே வந்தபோது பப்பா பானையைத் தூக்கி வைப்பதற்கு உதவினார். றொபெட்டோ பின் கதவைத் திறந்தான். பப்பா முன் இருக்கைக்குப் பின் கார் தளத்தில் மெதுவாக வைத்தார். நாங்கள் எல்லோரும் பாய்ந்து குந்தினோம். பப்பா பெருமூச்செறிந்தார். நெற்றியிலிருந்த வியர்வையை முன் சட்டைக் கையால் துடைத்தார். களைப்புடன் "எல்ரோடா” என்றார்.
நாங்கள் வெளிக்கிட்டபோது என் தொண்டையில் ஒரு கட்டி அடைப்பதுபோல உணர்ந்தேன். கடைசி முறையாக எங்கள் சிறிய கொட்டிலைத் திரும்பிப் பார்த்தேன்.
சூரியன் மறையும்போது ஃப்றெஸ்நோவிலிருந்த தொழிலாளர் கூடாரத்தை அடைந்தோம். பப்பாவால் ஆங்கிலம் பேசமுடியாதாகையால் இன்னும்
-46- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

வேலையாட்கள் தேவையா என்று மம்மா கூடார முகாமையாளனைக் கேட்டாள். அவன் தலையைச் சொறிந்து கொண்டு "எங்களுக்கு இனித் தேவையில்லை" என்றான். "றோட்டின் கோடியில் இருக்கும் சலைவனிடம் போய் ஆட்கள் தேவையா என்று கேளுங்கள். நீங்கள் அவன் இருக்கிற இடத்தைத் தவறவிட முடியாது. வேலிபோட்ட பெரிய வெள்ளை விட்டில் அவன் வசிக்கிறான்."
நாங்கள் அதை அடைந்தபோது மம்மா அந்த வீட்டுக்கு நடந்து சென்றான். வெள்ளைக் கேற் ஊடாக வரிசையான றோசாப் பற்றைகளைத் தாண்டி படிகளில் ஏறி முன் கதவை அடைந்தாள். கதவு மணியை அடித்தாள். முன் மண்டப மின்விளக்குப் போடப்பட்டது. நெடிய, திடகாத்திரமான ஒரு மனிதன் வெளியே வந்தான். இருவரும் சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டனர். அந்த மனிதன் போன பிறகு மம்மா கைகளை மடக்கிக் கொண்டு காருக்கு திரும்பி வேகமாக வந்தாள். "எங்களுக்கு வேலை இருக்கிறது! திரு சலைவன் சொன்னார். இந்தப் பருவம் முழுக்க இங்கே தங்கலாம் என்று." குதிரை லாயத்துக்கு அருகி. லுள்ள கார் கராஜைக் காட்டி மூச்சு வாங்கச் சொன்னாள்.
அன்றிரவு மண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் எங்கள் பெட்டிகளைத் திறந்து சாமான்களை அடுக்கினோம். எங்கள் புதிய வீட்டைத் துப்புரவாக்கினோம். றொபெட்டோ கடினமான தரையைத் தவிர்த்துவிட்டு சிதறிக் கிடந்த குப்பைகளைக் கூட்டித் தள்ளினான். பழைய புதினத்தாள்களாலும் பேணிமூடிகளாலும் பப்பா சுவர்களில் இருந்த ஓட்டைகளை அடைத்தார். மம்மா என் சிறிய தம்பி, தங்கைகளுக்கு உணவு கொடுத்தாள். பிறகு பப்பாவும் றொபெட்டோவும் மெத்தையைக் கொண்டு வந்து கராஜின் தொங்கல் மூலையில் போட்டனர். “LDLibLDT நீயும் சின்னன்களும் மெத்தையில் படுங்கள். றொபெட்டோவும் பஞ்சிற்றோவும் நானும் மரங்களின் கீழ் படுக்கின்றோம்." என்று பப்பா சொன்னார்.
அடுத்த நாள் காலையில் திரு சலைவன் தன் தோட்டம் எங்கே உள்ளது என்று காட்டினார். காலை ஆகாரத்துக்குப் பின் பப்பாவும் றொபெட்டோவும் நானும் தோட்டத்துக்குப் பழம் பிடுங்கப் போனோம்.
ஒன்பது மணியளவில் வெப்பம் ஏறக்குறைய நூறு பாகைக்கு ஏறிவிட்டது. நான் முழுவதாக வியர்வை

Page 49
யில் தோய்ந்து விட்டேன். துணித்துண்டொன்றைக் கடித்துக் கொண்டிருப்பது மாதிரி என் வாய் உணர்ந்தது. மரங்களின் வரிசைக் கடைசிக்கு சென்று நாங்கள் கொண்டு வந்த சாடித் தண்ணிரை எடுத்துக் குடிக்க வெளிக்கிட்டேன். "கனக்கக் குடிக்காதே. உனக்கு வருத்தம் வரும்” என்று றொபெட்டோ சத்தமிட்டான். அவன் சொல்லி முடிக்க முன்பே வயிற்றில் நோவை உணர்ந்தேன். முழங்காலில் விழுந்தேன். சாடியை என் கையிலிருந்து உருள விட்டுவிட்டேன். வெப்பமான மணற்தரையில் என் கண்கள் அழுந்த நான் அசையாமல் கிடந்தேன். சிறிய பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தான் எனக்குக் கேட்டது. சிறிது சிறிதாக திரும்பவும் நான் நினைவுக்கு வரத் தொடங்கினேன். என் முகத்திலும் கழுத்திலும் தண்ணிரை ஊற்றினேன். அந்த ஊத்தைத் தண்ணீர் என் கைகள் நீளமாகக் கீழே ஒடுவதைக் கவனித்தேன்.
மதிய உணவுக்கு இடைவேளை வந்தபோது இன்னும் தலைசுற்றுவதை உணர்ந்தேன். இரண்டு
 

மணிக்கு மேலாகி விட்டது. தெருவின் பக்கத்திலிருந்த பெரிய வாதுமை மரத்தின் கீழ் இருந்தோம். நாங்கள் சாப்பிட்டபோது எத்தனை பெட்டிகள் பொறுக்கி இருக்கிறோம் என்று பப்பா குறித்துக் கொண்டிருந்தார். றொபெட்டோ ஒரு தடியால் நிலத்தில் படங்கள் வரைந்து கொண்டிருந்தான். கீழ்த் தெருவைப் பார்த்த பப்பாவின் முகம் வெளிறியதை நான் சடுதியாகக் கவனித்தேன். "இங்கே பார். பள்ளிக்கூட பஸ் வருகிறது." கலவரமடைந்து உரத்து முணுமுணுத்தார். இயற்கையாக உந்தப்பட்டு றொபெட்டோவும் நானும் ஓடிப்போய் பழமரங்களுக்கிடையே பதுங்கிக் கொண்டோம். பள்ளிக்கூடம் போகவில்லை என்பதற்காக பிரச்சினையில் மாட்டுப்பட நாம் விரும்பவில்லை. நேர்த்தியாக உடுத்த என் வயதொத்த பையன்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் கைகளில் புத்தகங்களைத் தூக்கிச் சென்றார்கள். அவர்கள் விதியைக் கடந்தபிறகு பஸ் போனது. றொபெட்'டோவும் நானும் மறைவிலிருந்து வெளியே வந்து பப்பாவுடன் சேர்ந்து கொண்டோம். "ரியனென் கியூ ரெனர் கியூடாடோ" அவர் எங்களை எச்சரித்தார்.
மதிய உணவின் பின் திரும்பவும் வேலைக்குப் போனோம். சூரியன் இன்னும் எரிந்து கொண்டிருந்தான். இரையும் பூச்சிகள், வியர்வை ஈரம், சூடான, காய்ந்த தூசி ஆகியவை நினைவுந்த பின் மதியம் முழுவதும் தொடரும் போல இருந்தது. இறுதியில் பள்ளத்தாக்கைச் சுற்றியிருந்த மலைகள் வெளிவந்து சூரியனை விழுங்கின. 9(5 மணிநேரத்துக்குள் தொடர்ந்து பிடுங்க முடியாத அளவுக்கு இருட்டாய்ப் போயிற்று. குலைகளைப் பார்க்க முடியாமல் கொடிகள் திராட்சைகளை மூடி விட்டன. "வாமொனாஸ்" என்று பப்பா சொன்னார். வேலையை முடிக்கும் நேரமாய் விட்டது என்று குறிக்கிற சமிக்ஞை எங்களுக்குத் தரப்பட்டது. பப்பா ஒரு பென்சிலை எடுத்து முதல் நாள் நாங்கள் எவ்வளவு பணம் உழைத்திருக்கிறோம் என்று கணக்குப் பார்த்தார். சில எண்களை எழுதினார். சிலதை வெட்டினார். இன்னும் சிலவற்றை எழுதினார். "குயின்சி" என்று முணுமுணுத்தார்.
நாங்கள் வீடு அடைந்ததும் தண்ணிர்க் குழாயினடியில் நின்று குளிர்ந்த நீரில் குளித்தோம். அதன் பிறகு சில பலகைப் பெட்டிகளை மேசையாகப் போட்டு அதைச் சுற்றி இருந்து இரவுணவு சாப்பிட்டோம். மம்மா எங்களுக்கு விசேச உணவு தயாரித்திருந்தார். சோறும் சோளக்கட்டியும் போட்டு “கார்னெ கொன் சில்லி" உடன் சமைத்திருந்தாள். அது எனக்கு விசேசமாகப் பிடித்த உணவு.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -47

Page 50
அடுத்த நாட்காலை என்னால் அசையவே முடியாமல் இருந்தது. என் உடம்பு முழுவதும் உளைந்தது. என் கால்களையும் கைகளையும் என்னால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. என் தசைநார்கள் இறுதியாகப் பழக்கப்படும்வரை ஒவ்வொரு காலையும் இந்த உணர்வு பல நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.
அது திங்கட்கிழமை. நவம்பர் மாசம். முதல் கிழமை. திராட்சைப்பழப் பருவம் முடிவுற்றது. இப்போது என்னால் பாடசாலை போக முடியும். அன்று காலையில் நேரத்திற்கே விழித்து விட்டேன். நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு, வேலைக்குப் போகத் தேவையில்லை என்ற நினைவில் திளைத்துக் கொண்டு, அந்த ஆண்டு முதன்முதலாக ஆறாம் வகுப்புக்குப் போகப் போகிறேன் என்ற நினைவில் படுத்துக் கிடந்தேன். என்னால் நித்திரை கொள்ள முடியாமல் போய்விட்டதால் எழுந்து பப்பாவுடனும் றொபெட்டோவுடனும் காலை ஆகாரத்துக்கு சேர்ந்து கொள்ளத் தீர்மானித்தேன். றொபெட்டோவின் முகத்தைப் பார்க்க விரும்பாமல் (8up(86b பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சோகமாய் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். அவன் இன்று பள்ளிக்குப் போகப் போவதில்லை. நாளைக்கோ, வருகிற கிழமையோ, வருகிற மாசமோ, போகப் போவதில்லை. என் கைகளிரண்டையும் உரசினேன். காய்ந்த, அமிலக்கறைபட்ட உள்ளங்கைத்தோல் உரிந்து சின்னச் சின்ன சுருள்களாய் நிலத்தில் விழுவதைப் பார்த்தேன்.
பப்பாவும் றொபெட்டோவும் வேலைக்குப் போனபிறகு சுமை தணிந்ததாக உணர்ந்தேன். குடிசைக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய படிச்சரிவின் மேலிருந்து தூரத்தே கார்கன்சித்தா தூசி மேகத்துள் மறைவதைப் பார்த்தேன்.
இரண்டு மணித்தியாலத்துக்குப் பின் எட்டு மணியளவில் இருபதாம் இலக்க பள்ளிக்கூட பஸ்ஸக்குத் தெருவின் ஓரத்தில் காத்திருந்தேன். அது வந்தவுடன் ஏறினேன். உள்ளே ஒவ்வொ. ருவரும் பேசிக் கொண்டோ சத்தம் போட்டுக் கொண்டோ பரபரப்பாக இருந்தார்கள். நான் பின்னால் வெறுமையான ஓர் ஆசனத்தில் போய் இருந்தேன்.
பள்ளிக்கூடத்திற்கு முன் பஸ்ஸை நிற்பாட்டியபோது நான் நடுங்குவதை உணர்ந்தேன். பஸ்ஸிற்கு
-48- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

வெளியால் பார்த்தபோது மாணவர்களும் மாணவிகளும் தங்கள் கைகளில் புத்தகங்களைச் சுமந்து கொண்டு சென்றனர். என் கைகளை பைக்குள் வைத்துக் கொண்டு அதிபரின் அலுவலகத்து நடந்தேன். உள்ளே போனபோது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. "நான் உமக்கு உதவி செய்யேலுமா? நான் திடுக்கிட்டு நின்று விட்டேன். பல மாசங்களாக நான் ஆங்கிலத்தைக் கேட்கவே இல்லை. ஒரு சில நிமிடங்கள் நான் பேச முடியாமல் நின்றேன். என் பதிலுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். என் முதல் இயல்புணர்ச்சி ஸ்பானிஷ் மொழியில் பதில் சொல்வது. ஆனால் அதை நான் செய்யவில்லை. இறுதியாக ஆங்கில வார்த்தைகளுக்குப் போராடிக் கொண்டு ஆறாம் வகுப்பில் சேர வந்திருக்கிறேன் என்று அவளிடம் சொன்னேன். பல கேள்விகளுக்குப் பதில் சொன்ன பின் என் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
gh as
ܐ ¬
"நாங்கள் 125 ஆம் பக்கத்தில் நிற்கிறோம்.” என்று பண்பாகச் சொன்னார். இதைக் கேட்டபொழுது என் இரத்தம் தலைக்குச் சடுதியாக ஏறுவதை உணர்ந்தேன். என் தலைசுற்றுவதை உணர்ந்தேன். "உமக்கு வாசிக்க விருப்பமா?” என்னைத் தயக்கத்துடன் கேட்டார். நான் 125 ஆம் பக்கத்தைத் திறந்தேன். என் வாய் வரண்டு விட்டது.
என் ஆறாம் வகுப்பாசிரியரான திரு லேமா எனக்கு வணக்கம் சொல்லி, இருப்பதற்கு ஒரு மேசையைத் தந்தார். பிறகு வகுப்புக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அனைவருடைய கண்களும் என்னில் இருந்தபோது நான் மிகவும் பரபரப்படைந்தேன். பயப்பட்டேன். பப்பாவுடனும் றொபெட்டோவுடனும் பருத்தி பிடுங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று விரும்பினேன். இடாப்புக் கூப்பிட்ட பிறகு வகுப்புப் பாடத்தை முதல் மணித்தியாலத்துக்கான

Page 51
வேலையை திரு (86 oLDIT எல்லோருக்கும் கொடுத்தார். "நேற்று நாங்கள் வாசிக்க ஆரம்பித்த கதையை இன்று காலையில் நாம் முதலாவதாகச் செய்யப் போகிறோம்." அவர் உற்சாகமாகச் சொன்னார். என்னிடம் நடந்து வந்து ஒரு ஆங்கிலப் புத்தகத்தைத் தந்து வாசிக்கச் சொன்னார். "நாங்கள் 125 ஆம் பக்கத்தில் நிற்கிறோம்." என்று பண்பாகச் சொன்னார். இதைக் கேட்டபொழுது என் இரத்தம் தலைக்குச் சடுதியாக ஏறுவதை உணர்ந்தேன். என் தலைசுற்றுவதை உணர்ந்தேன். “உமக்கு வாசிக்க விருப்பமா?” என்னைத் தயக்கத்துடன் கேட்டார். நான் 125 ஆம் பக்கத்தைத் திறந்தேன். என் வாய் வரண்டு விட்டது. என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. என்னால் வாசிக்க ஆரம்பிக்க முடியவில்லை. "நீர் பிறகு வாசிக்கலாம்." திரு லேமா புரிந்துணர்வுடன் சொன்னார்.
வாசிப்புப் பாடத்தின் Lé8 நேரமெல்லாம் என்னிலேயே எனக்குக் கோபம் கோபமாக வந்து கொண்டிருந்தது. நான் வாசித்திருக்க வேண்டும் என்று எனக்குள் நினைத்தேன்.
இடைவேளையின் போது தங்குமறைக்குப் போய் ஆங்கிலப் புத்தகத்தில் 125 ஆம் பக்கத்தைத் திறந்து வகுப்பில் இருக்கிறமாதிரி பாவனை செய்து கொண்டு தணிந்த குரலில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் பல சொற்கள் எனக்குத் தெரியாது. புத்தகத்தை மூடிவிட்டு வகுப்புக்குச் சென்றேன்.
திரு லேமா தன் மேசையிலிருந்து தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது என்னைப் பார்த்து முறுவலித்தார். நான் நல்லுணர்வு அடைந்தேன். அவரிடம் சென்று புதிய சொற்களை வாசிக்க எனக்கு உதவ முடியுமா என்று கேட்டேன். "சந்தோசமாக” என்றார். பாடசாலையில் என் உற்ற நண்பரான திரு லேமாவிடம் அந்த மாசத்தில் மிச்சமாக இருந்த நாட்களில் பாடசாலையில் அவருடன் ஆங்கிலம் படித்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளை சங்கீத அறைக்குத் தன்னுடன் வருகிறாயா என்று என்னை வினாவினார். “உமக்குச் சங்கீதம் பிடிக்குமா?" அந்த அறைக்குள் நுழையும்போது கேட்டார். “ஓம். எனக்கு கொறிடோஸ் பிடிக்கும்." என்று நான் பதிலளித்தேன். பிறகு ஒரு ற்றம்பெற்றை எடுத்து ஊதிவிட்டு என்னிடம் தந்தார். அந்தச் சத்தம் எனக்குப் புல்லரிப்பைக் கொடுத்தது. எனக்கு அந்தச் சத்தம் தெரியும். பல கொறிடோக்களில்

அதைக் கேட்டிருக்கிறேன். "இதை வாசிக்க எப்படிப் பழகப் போகிறாய்?" என்னைக் கேட்டார். அவர் என்னைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் நான் பதில் சொல்ல முன்பே "மதிய உணவு இடைவேளைகளில் நான் உனக்குக் கற்பிக்கிறேன்." என்று சேர்த்துச் சொன்னார்.
அந்த நாள் வீட்டுக்கு ஓடிப்போய் இந்த மகத்தான செய்தியை பப்பா, மம்மாவிடம் தெரிவிக்க பள்ளிக்கூடத்தில் இருக்க முடியாமல் துடித்தேன். நான் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது என் இளைய தம்பி, தங்கைகள் என்னைச் சந்திக்க என்னிடம் ஓடோடி வந்தார்கள். அவர்கள் கூக்குரலிட்டுச் சத்தமிட்டார்கள். அவர்கள் என்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் எங்கள் குடிசைக் கதவைத் திறந்த போது எங்களுக்குச் சொந்தமான சாமான்கள் அத்தனையும் கடதாசிப் பெட்டிகளில் வடிவாக அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டேன்.
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -49

Page 52
தமிழும் பெண்ை
ழியில் ஆணாதிக்கம் பொதிந்துள்ளது மொ என்றும், மொழியிலிருந்து சமூகத்துள்
புகுந்ததே ஆணாதிக்கம் என்றும் பெண்ணியவாதிகள் கருதுகின்றார்கள். மொழிவரலாற்றில் ஓர் இடைப்பட்ட காலகட்டத்தைப் பொறுத்தவரை அத்தகைய கருத்து (அதாவது மொழியிலிருந்து சமூகத்துள் புகுந்ததே ஆணாதிக்கம் என்ற கருத்து) ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே தென்படுகிறது. அதேவேளை மொழியின் தோற்றத்தைப் பொறுத்தவரை அத்தகைய கருத்து எவ்வளவு தூரம் பொருந்தும் என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.
2 வேட்டையாடுதல் ஆண்களின் தலையாய தொழில்ாய் விளங்கியது. பெண்கள் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யு முகமாக வேலைநிறுத்தம் செய்தார்கள். இறைச்சி இல்லையேல் புணர்ச்சி இல்லை என்பது அவர்களுடைய நிலைப்பாடாய் இருந்தது. அத்த" கைய சூழ்நிலையில். ஆண்களும் பெண்களும் கடந்தகாலம், எதிர்காலம் பற்றி அதிகம் பேசநேர்ந்தது. பேசநேர்ந்த தறுவாயிலேயே மொழி மலர்ந்தது 6T67g Dr.Chris Knight 616TB GLDITLuuj6)T6Tij 35(gaisitorT (The Globe and Mail). 95T6...g5 சமூகத்துக்குப் பிற்பட்டதே மொழி, மொழிக்கு முற்பட்டதே சமூகம்.
3 ஆணும் பெண்ணும் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பவர் என்பதை விளக்கத் தேவையில்லை. தங்கியிருக்கும் அளவு வேறுபடுமிடத்து, ஆண்-பெண் சமநிலை பிறழ்வது இயற்கை. ஆண்கள் பெண்களில் தங்கியிருப்பதைக் காட்டிலும், பெண்கள் ஆண்களில் தங்கியிருக்கும் சூழ்நிலை வலுக்குமிடத்து, ஆண்களின் ஆதிக்கம் ஓங்கவே செய்யும். அதாவது வீட்டிலும் நாட்டிலும் பெண்கள் ஆண்களின் ஆட்சிக்கும் சொல்லாட்சிக்கும் கட்டுண்டிருக்க நேர்ந்தது.
4 தற்பொழுது பெண்கள் ஆண்களில் தங்கியிருக்கும் சூழ்நிலை குன்றிவருகிறது. பெண்கள் வெம்போர் புரியும் ஊழியில் நாம் வாழ்கிறோம். இன்று ஆண்களும் பெண்களும் சரிநிகரானவர்கள் என்ற உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் கூடிக் குலவும் வாழ்வுக்கு ஈடாக ஆணும்
-5O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

மைக்கு நெகிழும்
ஆணும், பெண்ணும் பெண்ணும் கூடிக் குலவும் வாழ்வு ஓங்கி வருகிறது.
5 இத்தகைய மாற்றத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் வகை அறியாது ஆங்கில மொழி அல்லல்பட்டு வருகிறது. பழைய ஆங்கிலத்தில் MAN என்ற சொல் ஆள் என்று பொருள்பட்டு ஆண், பெண் இருவரையும் குறித்தது. WIF பெண்ணைக் குறித்தது. காலப் போக்கில் WIF மனைவி ஆகவே, WIFMAN பெண் ஆகிற்று. WIF என்பதும் WIFMAN என்பதும் புதிய ஆங்கிலத்தில் முறையே WIFE என்றும் WOMAN என்றும் ஆகிவிட்டன. அப்புறம் MAN ஆண்பால் ஆகிவிட்டது!
6WOMAN ஒட்டுச் சொல்லாய் நின்று பாலுணர்த்துவது பெண்களைப் பெரிதும் தாழ்த்துவதாகக் கருதப்படுகின்றது. CHARMAN என்பதன் பெண்L JT6NDT5 CHAIRWOMAN பாவிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இரு பாலார்க்கும் Gurg6IITs CHAIRPERSON பாவிக்கப்பட்டது. அதுவும் பெண்களுக்கு நிறைவு தராதபடியால், அது CHAIR என்று குறுக்கப்பட்டுவிட்டது! ஆங்கிலத்தில் ஏற்பட்ட சிக்கல் தமிழில் ஏற்படவில்லை. தலைவர் இரு பாலார்க்கும் பொதுவானவர். தேவை என்றால் தலைவி என்று குறிப்பிடலாம்.
7 SPOKESMAN 676öITLg5TT, SPOKESWOMAN என்பதா, SPOKESPERSON என்பதா என்று அறியாது ஆங்கில உலகு திண்டாடிக் கொண்டிருக்கிறது. 1958ல் வெளிவந்த இலங்கை அரசாங்க சொல்தொகுதி ஒன்றில் இது இலகுவாகவும் தெளிவாகவும் மொழிவாளர் என்று தமிழாக்கப்பட்டுள்ளது. CHAIRPERSON என்பதை CHAIR என்று குறுக்கியது (3uTög, SPOKESPERSON 66öTU60)g SPOKES என்று குறுக்கமுடியவில்லைப் போலும்!
8 foTou60J FISHERMAN / FISHERWOMAN 6T61 பால்பிரிக்காது, இரு பாலார்க்கும் பொதுவாக FISHER என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அண்மையில் நியூபவுண்லாந்தில் 250 மீனவர்கள் கூடினார்கள். அவர்களுள் அரைவாசிப்பேர் பெண்கள். அப்பெண்களைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக, அமைப்பாளர்கள் மீனவர்கள்

Page 53
அனைவரையும் FISHERS என்று குறிப்பிட்டார்கள். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு பெண்மணி, IAM A FISHERMAN, AND PROUD OF THAT GIGörg கர்ச்சித்தார்! தமிழில் மீனவள், வலைஞை போன்ற சொல்லாக்கங்கள் பெண்ணினத்தை உணர்த்துபவையே ஒழியத் தாழ்த்துபவை ஆகா.
9 அண்மையில் அமெரிக்காவில் நடிகர்களுக்கு விருது வழங்கும் வைபவம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஒரு நடிகை அமைப்பாளர்களைச் காரசாரமாகச் சாடிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை ACTOR என்று குறிப்பிடாது, ACTRESS என்று குறிப்பிட்டதே அதற்கான காரணம்! சிறந்த நடிகர் விருது ஆண்களுக்கும் பெண்களுக்கும் புறம்பாக வழங்கப்படுவது வழக்கம். அங்கே பால்பாகுபாட்டை உணர்த்தியே ஆகவேண்டும். அத்தகைய சூழ்நிலையில் சிறந்த நடிகனுக்கான விருது என்றும், சிறந்த நடிகைக்கான விருது என்றும் பால்பிரிக்க நேரும். நல்ல வேளை, அந்த நடிகைக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை! எவ்வாறாயினும் ACTRESS என்ற ஆங்கிலச் சொல் பெண்களைத் தாழ்த்துவதாகவே கருதப்படுகிறது. நடிகை, பாடகி, ஆசிரியை, பண்டிதை போன்ற தமிழ்ச் சொற்கள் அவ்வாறு கருதப்படுவதாகத் தெரயவில்லை.
10 MANNED SPACECRAFT 616TD G35TL60J DTg5) குறைவிளங்காவாறு ஆள்கொண்ட விண்கலம் என்று தமிழ்ப்படுத்தலாம். அதனை எவ்வாறு மாதர் மெச்சும் வண்ணம் மாற்றியமைக்கலாம் என்று Saf(86ouj (gųpubLaf6BITŮa56ÏT. POPULATED SPACECRAFT மக்கள் வாழும் விண்கலம் ஆகிவிடும்! HUMAN-DIRECTED SPACECRAFT ஆட்கள் இயக்கும் விண்கலம் என்று பொருள்பட்டு, பறவை அல்லது மிருகம் இயக்கும் விண்கலம் உண்டோ என்று ஏங்க வைக்கும்!
11 ஆங்கிலத்தில் இடம்பெறும் மணவினையில் LD600TLD5g)b LD600TLD5(Gibb MAN AND WIFE 6T6TC) பிரகடனப்படுத்தப்படுவது வழக்கம். இதனை HUSBAND AND WIFE 6T6TB 6p BISE (36.61Gb 6T6Tug மாதர் கோரிக்கை. தமிழர் மணவினையில் கணவன் / மனைவி என்று கொண்டாடும் மரபு ஏற்கெனவே நிலைத்துள்ளது!
12 அவன், அவள், அவர், அவர்கள் ஆகியவை உணர்த்தும் பொருள்களை விளக்கத் தேவையில்லை. முறைசார் வழக்கில் (எழுத்தில் அல்லது சபையில்) அர், ஆர், கள் விகுதிகள் இரு

கடவுள் உண்டா, இல்லையா என்ற வினாவுக்கு விடை காணப்படுவதற்கு முன்னரே, கடவுள் ஆணாக்கப்பட்டுவிட்டார் ஆனால் கடவுள், பரம்பொருள், தெய்வம் ஆகிய சொற்களில் அன் விகுதி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
பாலாரையும் ஒருங்கே உணர்த்துவது கண்கூடு. பெற்றார் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் ஒருமையாகவும் பன்மையாகவும் அமையவல்லது. அவர் எனது தாயார் என்பது தாயை உயர்த்தும் கூற்று. கம்பர் மட்டுமல்ல, அவ்வையாரும் ஒரு புலவரே. அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்து மாண்டார்கள் அல்லவா!
13 அவர் ஒர் எழுத்தாளர் என்ற வசனத்தை மேலோட்டமாக நோக்கினால், அது ஆண்பாலார்க்கு மாத்திரம் பொருந்துவதாகவே தென்படும். கூர்ந்து நோக்கினால், அது பெண்பாலார்க்கும் பொருந்தவல்லது என்பது புலப்படும். அதாவது அந்த எழுத்தாளர் ஓர் ஆணா, பெண்ணா என்பதை அறுதியிட்டுரைக்க முடியாது. அர், ஆர், கள் விகுதிகள் இரு பாலாரையும் ஒருங்கே உணர்த்துகின்றன, உயர்த்துகின்றன என்பதை மட்டும் திட்டவட்டமாகக் கூறமுடியும். ஆகவே பெண்கள் அர், ஆர், கள் விகுதிகளை ஆண்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தலாகாது.
14 கடவுள் உண்டா, இல்லையா என்ற வினாவுக்கு விடை காணப்படுவதற்கு முன்னரே, கடவுள் ஆணாக்கப்பட்டுவிட்டார்! ஆனால் கடவுள், பரம்பொருள், தெய்வம் ஆகிய சொற்களில் அன் விகுதி இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இறை ஒன்றே அன் விகுதிக்கு இரையாகி, இறைவன் ஆகிவிட்டது! கடவுள் என்ற சொல்லுக்கு உள்ளத்தைக் கடந்தவர் என்று பொருள் கொள்ளப்படுவதுண்டு. அத்துடன் கடவுள் பால் கடந்தவர் அல்லது கலந்தவர் என்பதும் பெறப்படுகின்றது. சிவன் தாயுமானவர், மாதொருபாகனுமானவர் அல்லவா!
15 தன்னகத்தே இல்லாத (பெண்பாற்) சொற்களை உருவாக்குவதற்கும் தமிழ் மொழி உறுதுணை புரிகின்றது. நண்பன் - நண்பி என்றும், இளைஞன் -
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -5-

Page 54
இளைஞ என்றும் பால்பகுப்பதற்குத் தாய் மொழி இடம்கொடுத்துள்ளது! கிழவன் என்பதன் பெண்பால் கிழவி அல்லது கிழத்தி. அதே போன்று புலவன் என்பதன் பெண்பால் புலவி அல்லது புலத்தி என்று அமையலாம். துரதிஷ்டவசமாகப் புலவி ஏற்கெனவே ஊடல் என்றும், புலத்தி ஏற்கெனவே சலவைக்காரி என்றும் பொருள்பட்டுவிட்டன. ஆதலால் அவற்றைப் புலவன் என்பதன் பெண்பாலாகக் கொள்ள முடியவில்லைப் போலும். அவ்வையார் ஒரு புலவர் என்பது நிறைவு தராதவர்களுக்கு, அவ்வை ஒரு புலவை என்பது நிறைவு தரக்கூடும்!
16 மயில்வாகனப் புலவர் தொகுத்த (முதலியார் குல.சபநாதன் பதித்த) யாழ்ப்பாண வைபவ மாலையிலுமி, வின்சுலோ அகராதியிலும், சென்னைப் பல்க்லைக்ககழக சொல்களஞ்சியத்திலும், பழைய இலங்கை அரச சொல்தொகுதிகளிலும் கற்பழிப்பு என்ற சொல் காணப்படுகிறது. எனினும் வின்சுலோ பாதிரியார் கற்பழிப்பு என்ற தமிழ்ச் சொல்லையும் RAPE என்ற ஆங்கிலச் சொல்லையும் நேரொத்த சொற்களாய் எடுத்தாளவில்லை. அதேவேளை பழைய இலங்கை அரச சொல்தொகுதிகளும் சென்னைச் சொல்களஞ்சியமும் அவற்றை நேரொத்த சொற்களாய் எடுத்தாண்டுள்ளன.
17 THE CONCISE OXFORD DICTIONARY முன்வைக்கும் விளக்கத்தின்படி RAPE என்பது THE ACT OF FORCING AWOMAN TO HAVE SEXUAL INTERCOURSE AGAINST HER WILL (ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக வன்மை கொண்டு புணர்தல்). இந்த விளக்கத்தில் கற்பு (CHASTITY) பற்றிப் பேசப்படவுமில்லை, எத்தகைய பண்பும் அழிக்கப்படுவதாகக் கூறப்படவுமில்லை. ஆகவே RAPE என்ற ஆங்கிலச் சொல்லை கற்பழிப்பு என்று கொள்வது தவறு. அவை நேரொத்த சொற்கள் ஆகா. புதிய இலங்கை அரச சொல்தொகுதிகள் கற்பழிப்பு என்ற சொல்லுக்குப் பதிலாக வன்புணர்ச்சி என்ற சொல்லைப் புகுத்தியுள்ளன. வன்புணர்ச்சி என்ற சொல்லாட்சி OXFORD அகராதி முன்வைக்கும் விளக்கத்துக்குப் பொருத்தமாய் அமைவது கவனிக்கத்தக்கது. எனினும் ஈழத்து இதழ்களில் பாலியல் வல்லுறவு என்ற சொல்தொடரே மேலோங்கியுள்ளது.
18 விலைமகள், பிள்ளை இல்லாதவள், தாரமிழந்தவள் மாத்திரமல்ல, 19pij uD606OT நயப்பவனும், பிள்ளை இல்லாதவனும்,
தாரமிழந்தவனும் தாழ்த்தப்பட்டே வந்துள்ளார்கள். விலைமகனும் தாழ்த்தப்படுதல் திண்ணம். இவை எழுத்துத் தமிழில் பாவிக்கப்படும் சொற்கள்.
- SO- சு.ாா. சிmப்பிகம் காலம் - 14

பேச்சுத் தமிழில் (அதாவது அவர்கள் தூற்றப்படும்பொழுது) பாவிக்கப்படும் வடுச்சொற்கள் வேறு. அவற்றின் உச்சரிப்பே வசை கற்பிக்கும்!
19 பெண்களைத் தாழ்த்தும் பணியில் பெண்களே தலையாய பங்கு வகித்திருக்கிறார்கள்! அதற்கு மாமியார்-மருமகள் சண்டை ஒரு தலைசிறந்த உதாரணம். இன்னோர் உதாரணமாகிய சக்களத்திப் போராட்டம் வின்சுலோ அகராதியிலேயே இடம்பெற். (6ft 6ings. Homer U6DL-gigs. The Iliad 35T6fugbf6) Aeneas என்ற துரோய் நகர வீரன் Achiles என்ற கிரேக்க வீரனை (காவிய நாயகனை) எதிர்கொள்ளும் தறுவாயில் இப்படிக் கூறுகின்றான்: ஒருவருடன் ஒருவர் பிணக்குறும் பெண்கள் வெகுண்டெழுந்து தெருவுக்கு வந்து வன்சொல் அளந்து வசைமாரி பொழிந்து அரை உண்மையும் முழுப் பொய்யும் கலந்து வாய்ச்சமர் புரிவதைப் போல், நானும் நீயும் நடந்துகொள்வதால் ஆவதென்ன?
20 யோர்க்குப் பல்கலைக்கழகத்து (York University) » L6T6ffluu6oT6TTÜ Debra Pepler (8LDİ3Ga51T6cTL ତୁ) ஆய்வின்படி, வன்மத்தைப் பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் சரிநிகரானவர்கள். அதேவேளை ஆண்கள் வன்செயலிலும் பெண்கள் வன்சொல்65g) b (p6T6ígid prijab.6ft (The Globe and Mail, 99/10/23). தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் என்று எச்சரிக்கவில்லையா, அவ்வையார்? (கொன்றைவேந்தன் 42).
21 இறை என்ற சொல்லே அன் விகுதி பெற்று இறைவன் ஆகியது என்ற கூற்று, சமூகத்திலிருந்து மொழியினுள் புகுந்ததே ஆணாதிக்கம் என்ற கூற்றுக்கு நிகரானது. மாறாக, மொழியிலிருந்து சமூகத்துள் புகுந்ததே ஆணாதிக்கம் என்ற கூற்று, இறைவன் என்ற சொல்லே இறை என்று குறுகியது என்ற கூற்றுக்கு நிகரானது. இவ்விரு கூற்றுகளையும் இயைபுபடுத்தும்பொழுது உண்மை புலனாகிறது: சமூகத்திலிருந்து மொழியினுள் கசிந்து, அப்புறம் மொழியிலிருந்து சமூகத்துக்கு மீள்வதே ஆணாதிக்கம். மொழியிலிருந்து ஆணாதிக்கத்தைக் களைவதற்கு மொழியே துணைநிற்கும். ஆதலால்தான் பெண்ணியவாதிகள் ஆணாதிக்கம் பற்றி மொழியக்கூடியதாய் இருக்கிறது! பெயரளவில் தாய்மொழி, செயலளவில் பிதாமொழி என்று சாடக்கூடியதாய் இருக்கிறது! எனினும் தமிழின் நெகிழ்ச்சி குறித்து பெண்ணியவாதிகள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க (ԼՔԼԳԱ IIT85l.

Page 55
வருகை
ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான். எந்த ஆண்டு வந்தான்? யேர்மனியா? பிரான்சா? எதுவும் தெரியவில்லை, தெரிவதெல்லாம் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான். அவனைக் கொல்லவேண்டும் போலிருந்தது கொன்று விடுகிறான்.
பின்னர்,
பின்னர் எதுவுமில்லை. கொல்லப்பட்டவன் தமிழனாயும் வெள்ளைக்காரனாயும் இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான். இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்குப் போகிறான் அகதிக்காக விண்ணப்பிக்க.
"ஐயா! எனது காலத்துக் கால இடப்பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துக்களையும் மற்றும் கஸ்ரநஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை . y»
சுகன்
 

எப்பொழுதும் உயர்ந்த பெறுமதி
கனடாவின் முக்கிய நகரங்களிலிருந்து பணம் அனுப்ப ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புகளுக்கு எஸ். ஆறுமுகம் Aே(r)
AGR
Money Transfer
துரித பணமாற்றுச்சேவை
tᏎ16↑ 261-0024 Fax (476) 267-94.62

Page 56
UGM. துயர் விழும் நாள்
விழி நீரும் அழ மழை நீர் வழிந்து நெல் மணியில் அழுது விழச் சொல்லாமல் வரும் நாள்
அவள் இல்லாமல் வரும் நாள்.
அவள் துயரம், அவிழ்ந்த கூந்தலில் தெறித்து விழுந்த நீள் முடியிலா? -
அடை மழையில் உதிர்த்துப்போன புன்னகையிலா?
நடக்கையில் தெரு மண்ணில் கரைந்த கண்ணிரிலா?
தேடமுடியாது.
நிலவின் ஒளியும் இல்லாத கிராமத்தில் திடீரென்று எழுந்து மடிந்த பாடலைப் போல உருகி வழிந்த பனியின் குளிர்மையில் பூவாய் மணத்த முத்தம்.
பின்னால் அவள் வரவேயில்லை.
(*Tī
 
 

இனி வருவாள் என்ற நம்பிக்கையை உயரமான மரத்தின் கிளையிலிருந்து இறங்கி வந்த
காற்றும் மறுத்துப் போனது.
இளவரசர்களுக்காகப் பாடல்கள் பாடுவதை அவள் நிறுத்திவிட்டாள்.
குதிரையும், முடியும் என்ன? ஒரு தொழுவம் கூட இல்லை. கோவணத்துக்குள் பதுக்கி வைத்த அரையடி நீள ஆண்குறியைக்காட்டி ஆண்டுகளாய் செலுத்திய ராஜாங்கம்
தகர்ந்தது.
இசையையும் வீசி எறிந்து விட்டாள அலட்சியமாக
அடை மழையில் நடக்கின்றாள். கடற்கரை மணலில் இருக்கின்றாள். காடுகளோடு பேசுகிறாள்.
யாருக்காகவும் பாடுவதில்லை.
அவளுக்காக எழுதிய கவிதைகளை காற்றில்
வைக்கின்றாள்.
لمحا0ی

Page 57
அன்புடன் செல்வண்ணருக்கு, நீங்கள் அனுப்பிவைத்த சனதருமபோதினி கிடைத்தது.
சனதருமபோதினியின் மதிப்புரை எழுதுவது ஊடாக இத்தொகுப்பாளர்களுக்கும், இவர்கள் போன்ற தலித் இலக்கிய, இயக்கங்களை முன்னெடுக்க விளையும் புகலிட உயர்சாதிச் செயல்காரர்களுக்கும் எமது தாழ்த்தப்பட்டவர்களது நீண்ட போராட்டங்கள் விட்டுச் சென்ற பதிவுகள், கலைகள், இலக்கியப்பிரதிகள் மறுபதிப்பற்று மறந்துபோய்க் கொண்டிருக்கும் நிலையையும் குறிப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். வெறும் சமர்ப்பணங்கள் மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை உய்வித்துவிட முடியாது. சுகனின் இருள்வெளி தொகுப்பில் முதலி சின்னத்தம்பிக்கும், இத் தொகுப்பு யோவல் போல் வெளியிட்ட இதழின் பெயரைக் கொண்டும் வெளிவருவது வெறும் வார்த்தை அரசியல் மட்டுமே. இதே யோவல் போலும், சில செயல்காரர்களும் இணைந்து ஒடுக்கப்பட்டோர் சங்கம்(1925) என்ற அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி அறிவூட்டியது பற்றிய வரலாற்றை இவ்விதழில் பதிவு செய்திருந்தால் கூட பயனாக இருந்திருக்கும். எவ்வாறாயினும் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இயங்கும் ஊர்ச்சங்கங்கள், இந்துமதபீடங்களின் ஆதிக்கங்கள் 6T66)TLD இறுதியில் புகலிடங்களிலும் கணிசமான அளவுக்கு சாதிப்பிரிவினைகளையும், புறக்கணிப்புக்களையும் உருவாக்குவதற்கான அபாயங்களாக இருக்கும் பட்சத்தில் சனதருமபோதினி மாதிரியான தொகுப்புக்களும், விளிப்புக்களும் வரவேற்கப்படவேண்டியவையே. அதிகம் காய்தலற்ற விமர்சனம் இவ்விதழுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் நம்பித் திரிந்த பொருளாதார சுதந்திரம் என்றைக்குமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உய்வைத் தந்துவிடமுடியாது என்பதை புகலிடங்களில் அனுபவரீதியாக உணரமுடிகிறது. ஆனாலும் மனிதருக்கேயுரிய ஒளிவட்ட விருப்பு காரணமாக எமது மக்களும் உயர்குடியாக்கம் நோக்கி தமது
சாதியை மறைத்துக் கொண்டு தாவ முனைகின்றனர். எதிர்த்து முகங்கொடுக்க எழுவதில்லை. காலங்காலமாக பாவங்கள்,
துப்பிரவில்லாதவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்
 

என்று ஒதுக்கப்பட்ட சனங்கள் புகலிடங்களில் விளம்பரமோஸ்தர்களுக்கும், பணத்திற்கும், ஆடம்பர. த்திற்கும் எடுபட்டு குறுக்குவழிகளில் உயர்சாதியாக அவதிப்படுவது உண்மையில் பரிதாபம். அதைவிட மோசமானது இவ்வகை மக்களை உயர்சாதி அறிவுஜீவிகள் பாவப்பட்ட மனிசராகப் பாவித்து கருணை சொரிவது.
தொகுப்பின் முதலாவது கட்டுரை மாஞ்சோலைத் தொளிலாளர்களது போராட்டம் பொலிஸ் அடக்குமுறையால் நசுக்கப்பட்டதை தீர ஆய்வுசெய்து வெளித்தெரியவைப்பதோடு, சாதி அரசியலைக் கையிலெடுத்து ஒட்டு வாங்கும் அரசியல் வாதிகளையும் அடையாளங்காட்டிச் செல்கிறது. நிறுவனப்பட்டுள்ள உயர்சாதிச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் அரசஇயந்திரங்கள் கிஞ்சித்தேனும் விளிம்புநிலை மக்களுக்கு நீதி தந்துவிடப்போவதில்லை.
புனிதங்களை பரிகாசம் செய்வது (மிக்கையில் பக்தினின் கூற்றுப்படி மிகவும் பவித்திரமானவற்றிற்கு எதிரானது சிரிப்பு) என்ற எதிர்ப்புணர்வு குறித்து என்.டி.ராஜ்குமாரின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இதேவகையில் யாழ்ப்பாணத்து வள்ளுவசமூகத்தில் குழுஉக்குறியில் பல பகடிக்கதைகள் உண்டு.
அவையெல்லாம் வெள்ளாள மேலாதிக்கத்திற்கெதிரான குமுறல்களே! அதே ரகத்தில் யாழ்ப்பாணத்து சலவைத்தொளிலாளர்களிடத்தும் ஒரு பரிபாசை இருப்பதை டானியலின் நாவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வெதிர்ப்புக் குரல்களை வெளித்தெரிய வைக்ககூடிய சமூக ஆய்வுகள் எங்கள் மக்களிடத்திலும் செய்யப்படவேண்டும். மற்றும் காணிகள் (எழுத்துக்களின் வன்முறை) என்ற மக்களைப்போல ஈழத்திலும் பஞ்சமர்களால் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியின் உட்பிரிவுமக்கள் மிகவும் ஒரநிலையில் இருக்கின்றனர். ஆக, ஈழத்து ஒரநிலை மக்களை வெளித்தெரியவைத்து உணர்வூட்ட வேண்டிய தேவை எமக்கு இருக்கும்போது ஏலவே பல அமைப்புகள் மூலம் செயலாற்றும், அல்லது வெறும் கருத்துக்கள் மட்டும் தெரிவிக்கும் தமிழக
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -55

Page 58
கோட்பாட்டாளர்கள், கட்டுடைப்பாளர்களை இத்தொ. குப்பாளர்கள் தோளில் துாக்கி வைப்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.
தொகுப்பிலுள்ள கதைகளைப் பொறுத்தவரையில் காத்தப்பா மாதிரியான மனிதர்களுடன் வாழ்ந்ததாலோ என்னவோ காத்தப்பா கதை எனக்கு மிகவும் பிடித்தது. எவ்வகையான எதிர்ப்புணர்வுகளின், விமர்சனங்களின் ஆரம்ப அலகுகளும் காத்தப்பா போன்ற கிராமத்து தற்குறிகளிடமிருந்துதான் கிளம்புகின்றன. பின் அதையெடுத்து முன்மொழிவதற்கு யாராவது ஒரு படித்தவன் வந்துவிடுவதுதான் எழுதப்பட்டுள்ள வரலாறு. என்பாவமே என்பாவமே! எங்கள் பெரும் பாவமே!! என்ற கதைகூட முதுகுக்குப்பின்னால் உமிழப்படும் சாதிச்சூழ்ச்சியை எடுத்துக்காட்டினாலும், கதையின் உள்ளுடனாக இந்த மக்கள் பாவங்கள் என்ற உணர்வு கதைசொல்லியில் கலந்திருப்பது தெரிகிறது. அவர்கள் பாவங்கள் என்ற பரிவுக்குப் பின்னால் நாங்கள் உயர்சாதி என்ற மனோபாவம் இருப்பது புலனாகிறது அல்லவா?
சாருநிவேதிதாவின் உன்னதசங்கீதம்(?) கதையையும் படித்தேன். விதிவிலக்குகளை பொதுமைப்படுத்துபவன் கலைஞனல்ல. ஏன் நல்ல மனதுள்ளவன்கூட அல்ல. இந்தக்கதையைக் கவனமாகப் படித்தால் ஒன்று புரியும் சாருவிற்கு ஆசிய மக்களது பாலியல் வேட்கைள், அதுவும் குறிப்பாக இந்துக்கலாச்சாரத்தில் ஊறியுள்ள இந்திய, இலங்கை மக்களது சாடிசப்பாலியலின் கலாச்சாரப்பின்னணி 905 மண்ணும் தெரியாது. மரம்கூட மண்ணுக்கேற்ப தன்மையுடைத்து. மனிதர்கள் அப்படியில்லையா? சாருவின் கலக மண்டைக்கு ஒரு இழவும் புரியவில்லை. மேலைத்தேச இசங்களை காவித்திரிவது போல மேலைத்தேச நீலப்படங்களைப் பார்த்து செக்ஸ் கலகம் செய்கிறார். எந்தத் தத்துவத்தைப் படித்தாலும் தன் கலாச்சாரத்துடன் உரசிப் பார்த்து அறிவு பெறாதவன் வெறும் புத்தகப்பூச்சிதான்.
கவிதை, கருவியாகிய ஈழத்துப் போர்ச் சூழலில் இருந்து எமது கவிதாஅனுபவம் வளர்ந்ததாலோ என்னவோ இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் நெருக்கம் கொள்ள என்னால் முடியாவிட்டாலும்,
திமிறியெழும் புலர்காலையொன்றில் விரைகள் நச்சியும் ஆற்றுள் அழுத்தியும் உம் மரத்தகை மகளிராலும் நிகழ்த்தப்பட்டயெம் சந்தேக மரணமும் சலசமாதியும்.
-56- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14

என்று தொடரும் தய்.கந்தசாமியின் கவிதைவரிகள் எனக்கு எமது ஈழப்போராட்ட அவலக்கொலைகளை ஞாபகம் ஊட்டியது.
மற்றும், இரண்டு நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. அ.மார்க்ஸின் நேர்காணல் ஏலவே ஆறாம்திணையில் படித்திருந்தேன். அந்தப்பேட்டிக்குரிய மறுபிரசுரத்தேவை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எஸ்.பொவின் குறுக்குவெட்டுமுகம் தேவையான ஒன்றுதான். அந்த மனிசனும் மாரித்தவளையாக சில கோசங்களை முன் வைப்பதும், முடிந்தவரை ஈழத்து, புலம்பெயர்ந்த இலக்கியங்களுக்கு நோபல்பரிசு வேண்டிக் கொடுத்துவிட வேண்டுமென்று(அந்தப்பரிசு கிடைக்குமானால் கண்டிப்பாக சிவத்தம்பிக்கு போய்விடக்கூடாது என்பதில் போர் புரிவார்.) கங்கணங்கட்டிக் கொண்டு திரிவதும் பாராட்டப்படக்கூடியதே.! ஆனால் இந்தத் தமிழ்த்துவம் பற்றிப் பேசித்திரிவதில் உள்ள அபத்தம்தான் நெருடுகிறது. கல்தோன்றா, மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய தமிழன் ஒருவேளை கையில் மித்ர பதிப்ப நுாற்களுடன் பிறந்திருக்கலாமோ என்றும் சந்தேகமாக இருக்கிறது.
மொத்தத்தில், தொகுப்பாளர் இருவரதும் பொது+தனிப்பட்ட செயற்பாடுகளில் உள்ள சாதியப் பலவீனங்கள் எதுவும் தெரியாத எனக்கு இத்தொகுப்பின் வரவு, இன்றுள்ள துாய இலக்கியம், உன்னதங்கள், லகரிகளினுாடு பயணங்கள் என்ற தமிழுக்கு வளம் சேர்ப்பவர்களின் கொடியேற்றல்களுக்கு இன்னொரு பக்கம் இவ்வகை ஒரநிலைப் பதிவுகளாகவும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களாகவும் வெளிவந்து கொண்டிருப்பது இலக்கிய சிரேஸ்டர்களின் சிம்மாசனக் கால்களை கறையான் அரித்துக் கொண்டிருக்கும் அபாயத்தைத் தெரிவிக்கின்றன. வரவேற்புக்குரியதே.

Page 59
Specilalized in Banquets Hall, Balloon Decoration Floral Arrangements for All Occasions Catering & All in One
YARL FANCY
30 Dundalk Drive Unit #48, Scarborough
(476) 292-8357
 

Table - Chair
Casino games
Helium balloons
Party Supplies Hone Owner's Equipment Glass Ware
Bars - Tools
Cutlery - Linen
Fine Chine Fantastic Desposable Table Ware
Complete line of Party Rental Supplies
AGINCOURT PARTYRENTALS
4445 Sheppard Ave. E Scarborough. ON, MlS 3G9
[416] 29 T - 19 19
சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14 -57

Page 60
ழுங்கற்று அசையும் கைவிளக்
சுடரிலிருந்து
ஒரு பொறி
தப்பிப் பறந்தது. அப்டே பழைய மழையின் ஈ மண்ணில் விரிக்கப்பட பனை ஓலைத் தடு புரண்டு உருண்ட ம இமை வெட்டாத ப
எஞ்சியிருந்தது
பொறிக்குக் காட்டை எரித்து வி குழந்தைகளின் வ கோபத்துக்குப் பெருங் us தரட்டும். நொடிப்பொழுதில் அண்டவெளிக்குள் புகுந்து ஈ அப்பால் ஒரே பாதையில் சுற்றிச் சுற்றி வரு LusouTub பற்றிய ஆசைகள் அதற்கு இப்போது
905 அதிகாலை மின்னலடித் தாக்குதலின் பிற்ப பொடிபடக் கிடந்த படை முகாமில் வெடி படத் தவறிய எரி மருந்துப் பெட்டிக விழுந்து விடுவதற்கான சாத்தியங்கள் நிறைய இப்பொறி வழிதப்பி இடம் மாறித் தெறித்தலைய விரும்பவில்லை
 
 
 

கின்
لعTال ரம் உலராத வெறும் ட்டிருந்த
டுக்கில்
ழலை ஒன்றின் ார்வை ஒன்றே பிரியாவிடை தர
பிடுகிற பெரிய கற்பனை எதுவும் கிடையாது யிற்றில் துடிக்கும் பசியின் காடு
ர்ப்பு விசைக்கு
நகிற முடிவற்ற
ம் இல்லை
TG
ளின் மீது S. U
ப இருந்தும்

Page 61
முதற்போ காற்றை வெல்ெ
பறவை தனது முப்பெரும் அல gurtLD6) பெருமழை பொழிந்து கொன் நாடொன்றின் எல்லையில் சேர்த்தது அதற்கு நூறாண்டுகள் கழிந்தன
அங்கிருந்து இடியும் மின்னலும் தலை-கால் கால்மாறிமாறிப் புரிந்த சேர்க்கையில் பிறந்த ஒரு யாளியின் நிழலோடு சே மழை வெளியைக் கடக்கிறது
இன்னும் நூறாண்டுகள் சென்றன
இப்போது பனி வலயம்
அங்கு இயற்கையை நம்ப முடிய
அருவி உருகாது
இமைகள் துடிக்காது
பிறந்த மறுகணமே கீழி
முதலடி தெரியாமல்
உறைந்து விடுகிறது தீயின் வேட்கையைய ஆதிக்குடிகளிடம்
GuT.
தங்கள் விரிந்த
அதனைப் பேன எவ்வளவு ஆை
பிறகு ஒரு புதிய கால வந்தது. அப்போது அது எப்போதும்
ருந்தது.
 

ர் காற்றோடு அதற்கு.
நெருப்புப் பறவையைக் கேட்டது
குகளில் ஒன்றால் பத்திரமாக எடுத்துச் சென்று
னடிருக்கும்
தலை என
ர்ந்து
Tg
Dங்கும் பாதையில்
கண்ணிர் பும் ஆற்றலையும் உள்ளூற உணர்ந்த சென்றது
கைகளாலும் திறந்த மனங்களாலும் ீரினார்கள் ண்டுகள் என்பதற்குக் கணக்கில்லை
த்துக்கு
ஒளியாயும் நெருப்பாயும் பொறியாயும்

Page 62
வாங்கவும்
வி
Lam SV
ROYAL
(416) 2
Sales Rep
WFUG Univ7Ges
5Lóuþ ke
COMPUTER TRAN
COMPUT REPA
(416) 292-0003
-6O- சு.ரா. சிறப்பிதழ் காலம் - 14
 

விற்கவும் G
'athasan
LEPAG
84-4751.
resentative
Sf y = NÜGeLPLfsGeS
eyboards
ING AT ALL LEWELS
ER, UPGRADES RS, SERVICE SALES
O リ エミー。ー 鬱。
క్టణ్ణి O V swaxa
క్స్టి
Unit 1A scar
, (416) 292-91.17

Page 63
A+/NETWORK + MCSE 2OOO MCSD
UNIX
LINUX
AND MANY OTH
A
公 岛 ليا
Microsoft X
Solution
நாம் வழிகா
2 A CanTN
NJA C O M P U T E R E D
1919 Lowrence Ave Eost, Suite 3
Web:WWW.Connet.net
Liels (416) 755-0499
 
 
 
 
 
 
 

I916೫೧DUL00!
CCNA/CCNP PROGRAMMING OFFICE APPLICATIONS LOTUS DOMINO CNA/CNE
ER COURSES.-
Authorised
PRQ
METRIC 8 ( Ν TR
( Ν TR
Provider
ட்டுகிறோம்
let TECHNOLOGY INC.
J C A T O N A N D T R A N N G
05, Scorborough, ON MIR2Y6 ..mail: infoGconnet.net
Fax (410) 755-0699

Page 64
கண்ணன் எஸ்.வீ. வர்மன்
அருவி வெளியீடு
(416). 264-6567 75 Brimley Road, Scarb
 
 

/ சேரன் பாடல்கள்
』
இசைத்தட்டு
1985-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவினர் நாடக, அரங்கத் துறைகளில் புதிய வீச்சுக்களை உருவாக்கினர். அவர்களுடைய தயாரிப்பான
மண் சுமந்த மேனியர் (நாடகம்) எங்கள் மண்ணும் இந்த நாட்களும் (கவிதா நிகழ்வு)
மாயமான்(வீதி நாடகம்) போன்றன, போர்ச் சூழலிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் நிகழ்த்தப்பட்டு அரசியல், கலாசார விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் பரவலாக ஏற்படுத்தின. இந்த நாடகங்களிலும் கவிதா நிகழ்வுகளிலும் இடம்பெற்ற சேரனின் பாடல்கள் சிலவற்றை இந்த இசைத்தட்டில் நீங்கள் கேட்க முடியும், கண்ணனின் இசையமைப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, எல்லா இடங்களிலும் ஒலித்தவை இந்தப் பாடல்கள். ஈழவிடுதலைப் போராட்டம் கூர்மை பெறத் துவங்கிய காலகட்டத்தின் நுண்ணிய கலைப்பதிவுகள் என்ற வகையில் இந்தப் பாடல்களை நாம் பேணுவது எமது கடமையாகும்.
brough, Ontario, Canada.(416) 264-6567. WWW.aruvi.com
-