கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லண்டன் தமிழர் தகவல் 2009.10

Page 1
BJD(D160600TLLT6...g.
画 October 2009 DDT ཚོཐོ་
இனத்துக்கான மாவீரர் தினம்
நவம்பர் 27
 

A monthly information digest

Page 2
K
276 High Street North
Le:(D2O
Fax: 2D
 
 
 

|

Page 3
BURISTI VLASTINIAI
Frida sature
(OOOAM
 

5 (66). Louisi
ելի
FARMICA SAMES
ES UN I DYWWNYM (ODNAYA co, 8300 PM))
C)
للتلك الات كما كانت أن لاكلات الة
a.sa for Courself é. 'ಸಿ: Mاز ن % Galer
கள் வந்து பாருங்கள்

Page 4
பச்
LIF
பச்
" பேருமைக்கும் ஏனைச் சிறுமைக்குத்தத்தம்
கருமமே கட்டனைக்கல்"- குறள்
திருவள்ளுவர் ஆண்டு 2040 விரோதி - ஐப்பசி
uᏝᏳᏗii : Cl 7 இதழ் : '3 அக்டோபர் 2003
முகவரி :
HINTROAD
EHE''
FKEMITSBR 1 RG. J. H......
தொண்:பேசி :
Email : j Oth y 5Řya hOO.CO.uk
Clausiiliքtց :
திருமுருகன் அறிவகம் ಇಂಫಿ##TI_¬T
Thiru TTL IT-ga: "1 Ariyaga. Ti N L'11
ஆசிரியா அரவிநதன்
E-İılır : , T.I.'ırıldırı
கணினி, ஆசசுப்பதிப்பு : \ கம்ஸ் ஆர்ட்ஸ்
Back Layol.1: Kırılı "rı:
படைப்புகள் யாவும்
ஆக்கியோரின் உரிமைகளே
4000 பிரதிகள்
தமிழர்க (ఛాT! தமிழர்களுடன் தமிழில் பேசுங்கள்
வாசகர்களே! எமது விளம்பரதாரர்
 

ளளே
35Li HX-22 - கே.பி. வித்யாதரன் அவர்களின்
சரிப்பெயர்ச்சிப்பீன்கள்
கம் 27-31 - இலிங்கம் என்ற சொல்லுக்கு
என்ன பொருள்
яыh 32—33 புயலின் மறுபக்கம்
reali 43-47 - அற்புதங்கள் இப்போதும்
நிகழ்கின்றன.
தங்கம் என்று நினைத்ததும்
நினைவுக்குவர வேண்டிய பெயர்
I Welle
54 Ealing Road Wembley Middlesex HAO ATO
Tel: O20390271, 89026777
களை மனமுவந்து ஆதரியுங்கள்!

Page 5
நிஜ வில்"
பிரதமர் மன்மோகன் சிங்கும், ஆ காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி தமிழனைப் பொறுத்தவரை - இந் நகைச்சுவை!
தீமைகளின் உருவமாக ரா6 "கொடும்பாவியாக்கி அம்பு எய்து அ இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள் சென்றான் என்பதுதான் இதிகாச ராவன சுத்த வீரன். யுத்த தர்மத்தை ஒருபோது ஆனால், இன்றைக்கு இலங்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு வி கொண்டே போர் தர்மங்களை காலி தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்த
ஐக்கிய நாடுகள் சபையின் குரன துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? அப்பாவித் தமிழர்களை வதைத்துக் கொ புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இ கெட்டவர்களாக இருக்கலாம். தப்பாக அரசுமா வெட்கப்பட்டு பக்கவாத்தியம்
அமெரிக்காவோ ஐ நா சபையே நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரச என்று இதுநாள் வரைநிலவி வந்த குற்றச் வேண்டாமா?
இன்னலுற்ற தமிழர்கள் வாழ் வேண்டுமானால். உருவகக் கொடும்ட கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது

O TSFST35-36 T.
Go6ör UIUII?
ளும் காங்கிரஸின் தலைவி சோனியா தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - த வருடத்தின் தலைசிறந்த அவல
வணனை சித்தரித்து, அவனைக் ருமையான நாடகத்தை அரங்கேற்றி அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து ன் மீதான குற்றச்சாட்டு, மற்றபடி அவன் ம் மீறாதவன்!
யை ஆள்வோர் மீது உலக சமுதாயம் றா இரண்டா? 'விடுதலைப் புலிகள் ட்டது" என்று ஒருபக்கம் மார் தட்டிக் ல் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவி ரவதைகளை தொடர்கிறார்கள்!
லயே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் ண்டே மறுபக்கம் தன்னை புத்தராகவும், ருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கங் எதுவும் நடக்கவில்லை என்று இந்திய வாசிக்க வேண்டும்?
ா இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி
தான் மறைமுகத் தடையாக இருக்கிறது சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க
வின் இனியாவது ஒளி தோன்ற பாவிகளை விட்டுவிடுங்கள். உண்மை காட்டுங்கள். ஆம் நிஜமாகவே உங்கள் இலங்கையை நோக்கித்தான்!
நன்றி - ஆனந்த விகடன்

Page 6
c9H(560DLDč ஆய்ந்த
கவிஞர் மானம்
போன் நம்பர் 94435 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகிவிடின் (குறள்-17)
i சொல் விளக்கம்
நெடுங்கடலும் பரந்து விரிந்த பெரிய கடலும் தன்நீர்மை - தனது நீரின் அளவில்
குன்றும் - குறைந்து போதும் தடித்தெழிலி மின்னல் வீசும் மேகம் தான்நல்காது - இந்த :ண்ணுக்கு :
வழங்க் பல்
ஆகிளிடின் - இருந்துவிடுமானால்
பொருள் விளக்கம் மின்னல் மின்னி ஆர்ப்பரிக்கும் இந்த பேகம், மழை பெய்யாது இருந்துவிடுமானால் காலப்போக்கில், நீர்
நிறைந்து கிடக்கும் இந்தப் பெரிய கடல்கூட, வறண்டு
போகும் நி33 ஏற்பட்டு விடும்,
சொல் ஆய்வு
திட்டதல் * மின்துதல் எழினி - மேகம் நல்குதள் - ஈதல் வழங்கல்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள்-18)
சொல் விளக்கம் சிறப்பொடு பொருட்செலவு மிகுந்த
ஆர்ப்பாட்டத்தோடு )பூசைகள் (விழாக்கள் - 51 5373 יהוL செல்:து நடைபெறாது մl ! :) Li ழைபொழிகின்ற மேகம் வரக்குமேல் வறட்சியுற்று பெய்யாது
ĜLANTI-J, LE ? 3 37 | 7 ĝi! வா:ேTர்க்கும் அனைத்து கடவுளர் வழிபாடும் ஈண்டு - இவ்வாறே
பொருள் விளக்கம் வானம் பொழிந்து பயிர்வளம் செழித்து பொருள் வளம் குளியும் மகிழ்ச்சியினால்தான் மக்கள் அவரவர் வனங்கும் கடவுளர்க்கு சிறு Tהנגדי, ו விழாக்கள் நடத்தி பூசைகள் செய்து வழிபடுகின்றனர். வி. 3 ம் பெ ாழியாது பூமி விளையாது போனால், இந்த விழாக்கள் எதுவுமே நடைபெறாது.
சொல்ஆய்வு வானோர் தேவர் வழிபாட்டுக் கடவுளர் L শ"g11", இவ்வாறு
தமிழர் தகவல் அக்டோபர் 2009 4
 

க் குறளும்! பொருளும்!
பாடி புண்ணியமூர்த்தி
O4578. O435-2452798
நீங்களுமா..?
உழைப் Tளிக் கோளின் ஒருதுணி வியர்வையும்
'காளி யின் வீட்டு புற்றும் நிறைந்தது அறுவடை உழவன் கண்ணரின் அனல் சூரியனுக்கே சூடு வைத்ந்து தேடித் துே பாலுடம் திரட்டி ஒட்டு பொத்த அறிக்கு ஒருபெயர் தரச்சொல்லி வரலாற்றின் வாயில் நட்பு னாள் பாபேதை பார்க்க என மகிழ்ந்து சொன்னது
டன்னு ராண்டின் சுரணடல் ஆழ்க்கை அக்டோபர் புரட்சிதான் அடித்துத் துவைத்தது அறிவாசான் பார்க் தந்தும்ெ அனைத்தையும் விதைநெல் போல் வினைத்து, விந்தைகள் மண்ணில் நிகழ்த்திய மாவீரன் இலெனினே! சொர்க்கம் போட்'ஸ் பெய்னச் சுட்டிய சோவியத் மண்ணே செங்கொடிச் செல்வமே' உதட்டில் உமது டேர் உச்சரிக்கும் சுகம் பெற்ற தாய்டப்பு பேரின்பம் போன்றது.
மாமா நேரு பின்பது மயக்கம் மாவோவின் பாதையே விலங்குகள் முறிக்கும் என்ற எங்களின் நம்பிக்கை எல்லாம் சிங்களன் போட்ட குண்டுபோல் சிதைந்ததே! சோவியத் சீனம் இரண்டும் சுருண்டதும் ஈழத் தமிழர்மேல் இரண்டும் வெகுண்டதும் நேரடிச் சான்றுகள்; நெஞ்சில் விழுந்த பேரிடி எதுவெனில் பெரிதும் நம்பிய கியூபா கூடக் கேடு செய்ததே அர்ஜெண் டினாவும் அறக்கொலை புரிந்ததே உடல் சட்டையில்எம் உள்ளூர் இளைஞர் பிடல் காஸ்ட்ரோவை செகுவே ராவைப் படமாய்த் தாங்கிய பெருமிதம் பொய்த்ததே! அடடா அடடா இதுவென்ன கொடுமை அக்டோபர் புரட்சியே அக்டோபர் புரட்சியே அதிர்ச்சியில் இருந்து, யாம் மீள வில்லையே!
-தமிழேந்தி (நன்றி : சிந்தனையாளன்)

Page 7
SKYVAVI]
BHARROW 22
A NEW BRAN COMING TO Y
F/0M, Novem
G 7a, TALE 204, 226 IMPERIAL
Harrow, Middl
Pop in and get mo and super de
Colombo
Chennai
Bombay / Delhi KI/Singapore Australia/New Zeala
S
SKY WINGS LTD | ||LL L ||
III. iii . " |COLOMBO 260 - Luis |FOR RESERVATIONSCHENNA E225 - "aves : | PLEASE CONTACT BANGOK 30"
(208729."
SH
24 HOURSEMERGENCY AIRWAYS TRAVELNO-07350 B7692 CHENNA-139 we

LINGS IL
WAGGENTS
EDEMS !
CH OF OURS IS OUR DOORSTEP
κθργ 7 έ2009
BOTHOUSE DRIVE, Rayners Lane esex, HA2 7 HH
reinfo of our cheap als to ColombO
170* + ΤΑΧES
125* + TAXES
95* + TAXES
240* + TAXES
and 470* + TAXES
目 ATII us
coLoMBo E275. Es: CHENNA E145 - Aves: BANGKOK E269. Aus:
SOUTH INDIAEBO. us.
| الاخض
TFOCINERICHETFFET F y Tocoon O SCS
FL MBO - FAMG2,5 EEG.35WEB)
E W SK WINGS COUR INJULY FORE485 E-MAIL in Ely wings. EG,
I weLubinu TKEk sitt Pean hulingh -

Page 8
இது விளம்ட
இலண்டனில் முதன்மு:பர் இட்ைசியங் + 3  ைநி3றனேற்றும் இலட்ச தீபமேற்ற ஸ் விழாவில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
இல்கை விளக்கது இருள் கெடுப்பது గT + + - - - - --+ + - . . ---- aScHGLCaaa Lc SY OLaSLS aLTTT TTS S 0LK TT K KLSLLLT பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நச்சிாைப3ே1 இட்ைசி விளக்கிது இன்னல்கள் தீர்ப்பது"
"T i T -. , - . . . " ஐரோப்பாவிலேயே உயரமான சப்பறத்தை =ع "=ܡܨ கொண்ட ஆலயம் என்ற பெருமையையும், சனி,
ஞாயிறு தினங்களிலோ, அன்றி வங்கி விடுமுறையிலோ அல்லது
விநாயகப் பெருமாலுக்கே சிறப்பான தினமாகிய ஆவணிச் சதுர்த்தியிலோ தேர் உற்சவம் நிகழ்த்தும் ஆவியம் என்ற துறை ப்டன் பூர் சக்தி 3 பதி ஆலயத்தில் தான் இவ் இலட்ச தீ பேற்றும் நிகழ்வு" இடம்பெற
புள்ளது.
தீபம் என்றால் திருள் கண்ணா பன ல கார்த்தினக தீபமும் தீபாவிையும்தான் நி3) ரைபுேக்கு வரும் இந்து வழிபாட்டில் தீப :பூழிபாடு தனிச் சிறப்பு மிக்கது. தினமும் தீபம் ஏற்றினால் வாழ்வில் ஒளி சூழும். அறியாமை என்னும் இருள் நீங்கி வாழ்வில் ஞான ஒளி வீசச் செய்யும் சிறப்பு மிக்கது இத்தீப வழிபாடு.
பூர்வ ஜென்மத்தில் எலியாகப் பிறந்து தன்னை அறியாமலே சிவாலயத்தில் அணைய இருந்த தீபத்தை தூண்டி விட்டதால் மறு பிறவியில் மனிதனாகப் பிறந்தான் மகாபலி. எனவே தீப வழிபாடு வாழ்வை சிறப்பிக்கும்.
அறிந்தோ, அறியாமலோ செய்த பாவ வினைகளை தீர்க்கவும், குடும்பத்தில் உள்ள சுமையை நீக்கவும், ஈழத்தில் வெகு சீக்கிரம், சாந்தி சமாதானம் நிலவவும் உங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு உரிய எண்ணிக்கையில்ாள் தீபங்களை ஏற்றி நீங்களே செய்யும் பிரார்த்தனை
TT|| || || ||||||||||||||||||||||||||
தமிழர் தகவல் அக்டோபர் 2009 E.
 
 

பரம் இல்லை
அபிைேர்கமும் இள் 331, ஆ, தன்னகளும் இல்லை, அர்ச்சனனயும் இல்லை, தெட்சினையும் இல்லை, பந்திரமும் இஸ்னன், தந்திரமும் இல்லை உங்கள் குலதெய்வங்களுக்கு முன்னால் சித்தமுருகி விளக்கேற்றிச் செய்யும் மெளன வழிபாடு இது.
எனவே இந்த கந்த சஷ்டி வித ஆரம்பத்தில் இருந்து து:றப்டன் பூஜி சக்தி, கணபதி ஆலயத்தில் நெய் விளக்கேற்றும் விழா ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவன், விநாயகர், அம்மன் ஒரே நிலையில் இருக்க சிவனை பரிவார தெய்வ க்காது நந்தீஸ்வரர்  ைவிக்கப்பட்டுள்ளமை மிகவும் சிறப்பாகும். எனவே இங்கு நெய்த்தீபம் ஏற்று தல் பொறுத்தமாக உள்ளது.
இன் இட்ச நீடம் ஏற்றும் திட்டம் ஒரு வருடமோ, இரு வருட:ே நீடிக்க வார். இவ் நிறைவில் எம் இன்னல்கள் தீர்ந்து நம் நாட்டிற்கோர் நற்செய்தி கிடைக்கும் 3. i ai _Fail i II மில்லை.
இண்ைட3ரில் ஆவி' பகுதி -h, Gif al'' .11) Tur Lif மக்களும், ஐரோப்பாவிலே அல்லது வெளி நாடுகளில் இருந்து வருபவர் களும் வசதியான நேரங்களில் ஒரு முறையேனும் வந்து இன் இலட்ச தீபம் ஏற்றல் பூஜையில் கலந்து அருளை பெறுவதுடன் இதனை வெகு சீக்கிரம் நிறைவு செய்ய ஒத்துழைப்பீர்களாக,
"இலட்ச விளக்கிது இsண்டனில் புதியது இலட்ச விளக்கிது இன்னல்கள் தீர்ப்பது இலட்ச விளக்கிது இன்பம் தருவது இலட்ச விளக்கிது இடர் தவிர்ப்பது இலட்ச விளக்கே நீ இனிதே பலன்கொடு
தீபங்கள் ஏற்றுங்கள். வாழ்வில் நிம்மதி பெறுங்கள்.
இவ்வண்ணம்
குறைய்டன் ரீசக்தி கணபதி ஆலயத்தினர்

Page 9
GEGOOGIGEDUL
ALoа pit Hill Leyi
~ -ံ့နှီးနှီးပြီ7:
Cyfryn
or where else
õJggo
வாங்க, விற்க
வாடகைக்கு அனுகவும்
20 C LOANWMP EL
LEWISHAM LONDON, SE13, 7 SW DOE E7 IF (020) : 323 455/45 infoGeseloroperties.com WWW.else properties.com
 
 

X: 020831 19304
த்தும் ஒரே இடத்தில்
உலகின் எப்பாகத்துக்கும் s உங்கள் பணம் s பாதுகாப்பாக சென்றடைய '
Eastham ஸ்ரேசனுக்கு எதிரில்
உடனே எம்மை அழையுங்கள் s A MONEY TRANSFER தொடர்பு-நிரஞ்சன்
『三」 : O203 503 5445
Мо9 й9792140239

Page 10
Middlese) Te:O2O8577 6002
249 Northolt Middlesex HA28HR
11-13 Ea *T Wembley Midt
 
 

Road, Hounslow KTW47HT
FaX: 020 8570 2323
Road Harrow
Te:O20 84239933
ling Road lesex HA04AA
鹰

Page 11
தென்கச்சி லண்டன் வந்திரு தங்கியிருந்தார். அ லண்டன் மியூசிய நேரம் பார்த்தபின் உள்ள ஒரு கோழி கொடுக்கும் வாய்ட்
அதை சாப்பிட்டு6 வேண்டும் இந்த
நண்பர்கள் அனைவரும் சைவப் பிரியர்கள். அவர் களிடம் எப்படி சொல்ல முடியும் அவரது ஒவ் வொரு சிந்தனையும்
சிந்திக்கத்தூண்டுபவை. " இனி எப்போது அவரு 劉 டைய பேச்சைப் கேட்பது
லண்டனுக்கு வந்தபோது லண்டன் முத்து மாரியம் மன் கோவில் முத்தமிழ் விழாவில் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பதிப்பாசிரியர்
நேயர் கேள்விகளுக்கு தென்கச்சியின் பதில்கள் : (அவற்றிலிருந்து சில)
e இயற்கை மாதிரி செயற்கையை ரசிக்க முடியவில்லையே..?
அப்படித்தான் நானும் நினைத்துக் கொண் டிருந்தேன். அண்மையில் லண்டனுக்குச் சென்று திரும்பும் வரையில். அங்கே இயற்கை யையும் ரசிக்க முடிகிறது. செயற்கையையும் ரசிக்க முடிகிறது. லண்டனில் இருந்து வெளி வரும் மேன்மை கொள் சைவ நீதி இதழாசிரியர் நா. சிவானந்த ஜோதி என்னை ஒரு மெழுகு பொம்மைக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு பக்கம் யாசர் அராபத், இன்னொரு பக்கம் சதாம் உசேன். நடுவில்
நான்! நான் இயற்கை அவர்கள் செயற்கை.
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...9
 
 
 
 
 

சுவாமிநாதன் அவர்கள் எனது அழைப்பின் பேரில் ]ந்தார். 15 நாட்கள் விருந்தினராக எனது வீட்டில் அவருடன் பேசி மகிழ்வதென்பதே ஒரு ஆனந்தம். ம் பார்க்க அவரை அழைத்து சென்றிருந்தேன். ரொம்ப
மணி மூன்றாகி விட்டது. ஆக்ஸ்போர்ட் Street இல் க் கடையில் போய் அவருக்கு சாப்பாடு வாங்கிக் ப்பு கிடைத்தது. அவர் ஒரு அவைச உணவுப் பிரியர். விட்டு இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு சொல்ல சாப்பாட்டின் அற்புதத்தை என்றார். ஆனால் உனது
அங்கே இன்னொரு அற்புதம். ஓர் இளம் பெண் (மெழுகு பொம்மைதான்) படுத்திருக்கிறாள். உற்று கவனியுங்கள் என்கிறார் ஜோதி. கவனிக்கிறேன். அந்தப் பெண்ணின் மார்புப் பகுதி ஏறி இறங்குகிறது! ஆமாம் மூச்சு விடுவது போலவே ஒர் அசைவையும்
செயற்கையாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்போது யோசித்துப் பாருங்கள். இயற்கையாக மூச்சு விடுவதை நாம் இந்த அளவுக்கு ரசிப்போமா?
9 இன்றைய இளம் தலைமுறையினர் இடையே போதைப் பழக்கம் பெருகி வருவது குறித்து.
இளம் தலைமுறையினரிடம் மட்டுமா? எல்லோரிடமும்தான் இந்தப் பழக்கம் இருக்கிறது. அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு அடுத்த வர்கள் வந்து திருத்த முடியாது.
இரண்டு கார்கள்.
எதிரும் புதிருமாக வந்தன. மோதிக் கொண்டன. ஒரு காரை ஒட்டி வந்தவர் டாக்டர். இன்னொருக்

Page 12
காரை ஓட்டி வந்தவர் வக்கீல். இருவரும் மெல்ல வெளியே வந்தார்கள்.
வக்கீல் தாம் வைத்திருந்த விஸ்கியில் ஒரு பெக் ஊற்றி டாக்டரிடம் கொடுத்தார்.
"முதலில் இதைக் குடியுங்கள். அதிர்ச்சியடைந் திருக்கிறீர்கள்!” என்று அன்புடன் உபசரித்தார்.
டாக்டர் “மிக்க நன்றி” என்று சொல்லியபடி அதை வாங்கிக் கொண்டார்.
பிறகு வக்கீலிடம் "நீங்களும் மிகவும் அதிர்ச்சியடைந்திருக் கிறீர்கள். ஒரு "பெக் விஸ்கி நீங்களும் சாப்பிட வேண்டியது தானே!” என்று பரிவுடன் கேட்டார். அதற்கு வக்கீல் சொன்னார் அலட்சியமாக "இன்னும் சிறிது நேரத்தில் விபத்தைப் பற்றி விசாரிக்க போலீஸ் வரும். அவர்கள் வந்து போன பிறகு நான் குடிப்பேன்!”
உமனிதன் எதற்கு பயப்பட வேண்டும்?
ஒரு மனிதன் தனக்குள்ளே இருக்கிற இன்னொரு மனிதனுக்கு பயப்பட வேண்டும். அப்படி பயந்தால் அதற்கு பலன் உண்டு!
0 உலகில் சக்தி வாய்ந்த ஆயுதம் எது?
நாக்கு. இது நம் முன்னோர்கள் சொன்னது. இன்றைக்கும் அது உண்மைதான். இன்றைக்கு உலகில் ஆயுதங்களால் காயப்படுகிறவர்களை விட வார்த்தைகளால் காயப்படுகிறவர்களே அதிகம்.
 ைஎப்போதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
மனம் என்கிற சுமையை இறக்கி வைக்க தெரிய வேண்டும். அந்தக் கலையை யாரிடம் கற்றுக் கொள்வது?
மனதை சுமக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்கிறவர் களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி யாராவது வாழ்கிறார்களா? ம். வாழ்கிறார்கள்! யார் வாழ்கிறார்கள் குழந்தைகள்!
உஒழுக்கம் - தர்மத்தின் விதிகள் - இவற்றைவிட உணர்ச்சி நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன. உண்மைதானா?
ஆசாராமான மனிதர் ஒருவர், தினமும் காலையில் எழுவார். காவிரியில் குளிப்பார். மடியாக இருப்பார்.
: 懿 శ్రీ
:S
థ్రో స్క్రీస్రి § தமிழர் தகவல் அக் டாபர் 2OO9
 

ஒருநாள் குளித்துவிட்டு வந்தார். குதிரை வண்டியில் ஏறும்போது வண்டிக்காரன் அவர்மீது லேசாக உரசிவிட்டான். “அபசாரம் அபசாரம்!" என்றபடியே காவிரிக்கு ஓடினார். மறுபடி குளித்து விட்டு வந்தார். வழியெல்லாம் திட்டிக்கொண்டே வந்தார். வீடு வந்ததும் வண்டிக்காரனிடம் காசைத் தூக்கிப் போட்டுவிட்டு நடந்தார். வண்டிக்காரன் நகரவில்லை.
"ஏன் நிக்கறே. இன்னமும் உனக்கு என்ன வேணும் என்றார் எரிச்சலாய்!” அவன் சொன்னான்.
"ஒண்ணுமில்லே சாமி. அவசரத்திலே என் துண்டைத் தோளில் போட்டுக்கிட்டுப் போயிட்டீங்க. அதைக் கொடுத்தா நான் போயிடுவேன்!”
இது தேவையில்லாத ஆசாரம் என்கிறார் ஜெயராமசர்மா
0 உப்புச் சப்பில்லாத பேச்சு என்று எதற்காகக் கூறுகிறார்கள்?
அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா! அடுத்தமுறை நான் பேசுகிற ஏதாவது ஒரு கூட்டத்துக்கு வந்து பாருங்கள்!
e இப்போது வரும் சினிமாப் படங்கள் எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்று கிறது?
அடடா! நாம வாலிபனா இருந்தப்போ இது மாதிரி படங்களெல்லாம் வராமல் போச்சேன்று தோணுது
0 வாழ்வில் வெல்ல தங்களின் ஆலோசனை என்ன?
இங்கே சில ஆலோசனைகளைச் சொல்லுகிறேன். இவையெல்லாம் என்னுடைய சிந்தனையில் தோன்றியவை அல்ல
அலுவலக நண்பர் ஒருவர் தனது மேசை மீது எழுதி வைத்திருந்ததைப் பார்த்தேன். அதை இப்போது தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
இவ்வாறு இருக்காதே இவ்வளவு மென்மையாக இருந்தால் மக்கள் உன்னை சாப்பிட்டு விடுவார்கள்.
இவ்வளவு கொடுமையாக இருக்காதே. மக்கள் உன்னை தீண்ட முடியாது.
இவ்வளவு கம்பீரமாக இருக்காதே. மக்கள் உன்னைக் காண ஆயாசப்படுவார்கள்.
இவ்வளவு அற்பத்தனமாக இருக்காதே. மக்கள் உன்னை மதிக்க மாட்டார்கள்
இவ்வளவு சரளமாக இருக்காதே. மக்கள் முட்டாளாக்கி விடுவார்கள்.

Page 13
இவ்வளவு பிடிவாதமாக இருக்காதே.மக்கள் சேர்ந்து வாழ மாட்டார்கள்.
இவ்வளவு மிக உயர்வாக இருக்காதே. மக்கள் கூப்பிட மாட்டார்கள்.
இவ்வளவு மலிவாக இருக்காதே. மக்கள் ஆட்டிப்படைப்பார்கள்
0 கடவுளைக் கண்டால், நீங்கள் கேட்கும் வரம் - ஒரே ஒரு வரம்தான் என்னவாக இருக்கும்?
“மனிதனைக் கடவுளாக்குங்கள்’
9 ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
நான் கேள்விப்பட்ட பொன்மொழி ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்.
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னே ஒரு பெண் இருக்கிறாள். அவன் அப்படி ஒன்றும் வெற்றிகரமானவன் அல்ல என்றுக் கொண்டு
9 சந்தோஷமாய் இருப்பது சந்நியாசியா? சம்சாரியா?
அந்தக் காலத்தில். சம்சாரிகள்! இந்தக் காலத்தில். சந்நியாசிகள்.
9 மனநிம்மதிக்கு மருந்து எது?
மருந்து என்கிற வார்த்தைக்குள்ளேயே மறைந்து இருக்கிறது அது என்று மயக்கத்தில் விருப்ப முள்ளவர்கள் கூறுவார்கள்!
அது தற்காலிக மருந்து மன நிம்மதிக்கு உண்மையான மருந்து மற்றவர்களுக்கு உதவுவதுதான்.
 ைவாழ்க்கையின் ரகசியம் என்ன?
சரியாக - முழுமையாகப் புரிந்து கொண்டவர் எவரும் இல்லை என்பதே அதன் உண்மையான ரகசியம்.
உபுரியாத புதிர் எது?
அன்று முதல் இன்று வரை காதல்தான் புரியாத புதிராக இருந்து வருகிறது.
ஓர் இளம் பெண் யானைக்கும், கட்டெறும்புக்கும் காதல்.கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று யானைக்கு பயம்.
எறும்பு சொன்னது அந்தக் கவலையே உனக்கு வேணாம். உன்னை என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன்.
தமிழர் தகவல் ஆக்ஸ்ேம்பரி02909

9 தற்காலக் குழந்தைகள் அறிவாளிகளா.. புத்திசாலிகளா?
அடியிற்கண்ட கதையைக் கொண்டு நீங்களே அதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அப்பா? எனக்கு ஒரு டிரம்ஸ் வாங்கிக் கொடு என்று அடம்பிடித்தான் மகன்
மகனே உனக்கு டிரம்ஸ் வாங்கிக் கொடுக்குறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால் நீ அதை ஓயாமல் வாசிக்கும்போது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தொந்திரவாக இருக்கும்!
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தான் நான் அதை வாசிப்பேன்..!
அது எப்படி உன்னால் முடியும்? எல்லோரும் தூங்கின பிறகு தான் நான் அதை வாசிக்க ஆரம்பிப்பேன்!
 ைஉண்மையான நிம்மதியான உறக்கம் ஒருவருக்கு எப்போது வரும்?
உடம்பிலும் - மனதிலும் கோளாறு இல்லை என்றால் உண்மையான உறக்கம் தானாக தேடி வரும்! எனவே நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள்.
உடம்பையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனசையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நைட்பு எதுவரை?
கொடுத்த கடனை கேட்காமல் இருக்கிற வரை
0 ஆபரணம் என்பது அழகுக்காகவா? பெருமைக்காகவா?
நீங்கள் சொல்லுகிற இரண்டு காரணங்களும் உண்டு. அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு.
அது - அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப் படவேண்டும் என்பதற்காக
9 சிரித்துக் கொண்டே இருப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா?
சில பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள். சிலபேர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.
9 நிம்மதியான வாழ்க்கை எது?
நீங்கள் சொல்கிறபடி உங்கள் மனம் நடந்து கொள்ளுமானால் அதுவே நிம்மதியான வாழ்க்கை ஆனால். நடைமுறையில், நம் மனம் சொல்கிற படிதான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம். O

Page 14
ULTரைப் பற்றிப் பேசும் போது உ உதடுகளில் புன்னகையும் பூக்குமோ, அந்தத் ெ நினைக்கையில் நெஞ்சமெல்லாம் கனக்கிறது.கடந்த மறைந்துவிட்டசெய்திநம்மை வந்துதாக்கியது. சிலமா; நூல் வெளியீட்டுவிழாவில் அவரைச் சந்தித்தேன். ஆ என்பதைநான் அறியவில்லை. என்றைக்கும் போலே நல்ல உடல்நலத்தோடும் இருந்தார். இப்போது அவர்பு
சாதி, மதம், கட்சிமுதலான எல்லா எல்லைகளை மாமனிதர் தென்கச்சியார். எவரையும், எப்போதும் இயல்பு. தான் சிரிக்காமல், மற்றவர்களை எல்லாம்சி சரி என்பார் கவிஞர் சுரதா. மூக்குப் பொடி போட்ட தும்முவது என்று அவர் கேட்பார்.
நானும் தென்கச்சியாரும் இலக்கணம் என்னும் ஒ படப்பிடிப்புநடந்தது. அந்தநான்குநாட்களும் நாங்கள் இடையிடையேநடிகர்வினுச்சக்கரவர்த்திவந்துபோவார் நகைச்சுவை, எத்தனை எத்தனை புதிய தகவல்கள். இருக்கிறது. இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும் போ நம்மோடு போட்டியிட்டு வெற்றிபெற்றால் யாரும் மகிழ்ச் கேட்டார். எனக்கு விடை தெரியவில்லை. நாம்தான் வென்றால் யார் மகிழ்வார்கள் என்று கேட்டார்.
ஒருமுறை, தமிழ்ச்சாான்றோர் பேரவையின் நிறு ஏற்று நண்பர்களோடு குற்றாலம் போயிருக்கிறார் தெ நண்பர்கள் கலைவாணனும், ஜெயபாஸ்கரனும் அவரி அந்த உயரமான மலை உச்சிக்குச் சென்று ஏதேனும் ஒ தகவலைச்சொல்வீர்கள் என்பது கேள்வி. அந்த மலை! சொன்னதும், ஒருநொடியுமதாமதிக்காமல் தென்கச்சிய என்னைப்பற்றித்தகவல் சொல்லவேண்டியிருக்கும் என் விரைவாய்நம்மை வந்து அடையும் என்றுநாம் எதிர்பா
1976 இல் தொலைக்காட்சி வந்து சேர்ந்த பிறகு தொடங்கியது. ஆனாலும், தென்கச்சியாரின் இன்று ஒரு என்பது உண்மை.தொலைக்ககாட்சியின் காலத்திலும்
தென்கச்சியார் மிகச்சிறந்தநகைச்சுவையாளர், எ உண்மைதான். எல்லாவற்றையும் தாண்டி அவர் மிக
குறித்துக்கொள்ளும்.
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...l
 

ள்ளத்தில் மகிழ்ச்சியும், தன்கச்சியாரைப் பற்றி இப்போது
செப்டம்பர் 16ஆம் தேதிதிடீரென்று அவர் தங்களுக்குமுன்பு, கவிஞர் சொல்கேளன்கவிதை னால் அதுதான் கடைசிச்சந்திப்பாக இருக்கப்போகிறது வஅன்றும் எல்லோருடனும் சிரிக்கச்சிரிக்கப் பேசினார். ரணச்செய்திநம்மைத்தொட்டிருக்கிறது.
யும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட காயப்படுத்தத் தெரியாத கனிவான குணமே அவரது ரிக்க வைக்கும் நுட்பம் அவரிடம் இருந்தது. அதுதான் வன்தான் தும்மவேண்டுமே தவிர, பொடிமட்டையா
ரு படத்தில் சில காட்சிகளில் நடித்தோம். நான்குநாட்கள் இருவரும் சேர்ந்தே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். . மற்றபடிநாங்கள்தான். எத்தனை செய்திகள், எத்தனை எண்ணிப் பார்த்தால் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் (தே நல்ல நகைச்சுவைகள் அவர் நாவில் நடமாடும். fuu6ODLuLu LDT "LITrƏ56T, SJ6öT6B5rfuq DrT? 6T6öTgObcyp6Oomo தோற்றுப் போகத் தயாராக இருக்கிறோமே, நம்மை
றுவனர் ஐயா அருணாச்சலம் அவர்களின் அழைப்பை iன்கச்சியார். அருவியில் குளிக்கப் போகும் நேரத்தில் டம் ஒரு கேள்விகேட்டிருக்கிறார்கள். அதோ தெரிகிறதே ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் என்ன உச்சியிலாஎன்று கேட்டிருக்கிறார். ஆம் என்று அவர்கள் ார்சொன்னவிடைஎன்ன தெரியுமா? பிறகுநீங்கள்தான் ாறு கூறியிருக்கிறார். அவரைப்பற்றியதகவல் இத்தனை ர்க்கவில்லை.
5 வானொலி கேட்பவர்களின எண்ணிக்கை குறையத் தகவல்மட்டும் மிகப்பலராலும் தொடர்ந்துகேட்கப்பட்டது கூட, வானொலியை வாழ வைத்தவர் அவர்தான்.
ழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர் என்பன எல்லாம் மிகச்சிறந்த மனிதர் என்பதைக் காலம்தன் கணக்கில்
O

Page 15
தென்கச்சி என்றொரு ஜ்ெ
- சுகி
அகில இந்திய வானொலியில் தென்கச்சி சா கொண்டிருந்த காலம் அது. தயங்கியபடி கூச்சத் அறைக்குள் நுழைந்தார் ஒருவர். நிமிர்ந்த பார்த் “உட்காருங்கள். நீங்கள் யார்?’ என்றார். “நான் ரொம்ப நீங்கள் ரொம்ப பெரிய ஆள்’ என்றபடி நின்றார் வந் பெரிசுன்னு எதுவும் இல்ல. சிறுசுல பெரிசு இருக்கு. ெ இருக்கே தெரியுமா?’ என்றார். “தெரியாதே’ என் “சிறியதுன்னு எழுதினா அதுல பெரிய ‘றி போடனும். எழுதினா அதுல சின்ன ‘ரி போடனும்’ என்று தென்கச்சி.
வெறும் உதாரணத்துக்கு மட்டுமல்ல. உண்மை போல் தம்மைக் காட்டிக் கொண்ட பெரியவர்தான் தெ பல்கலைக் கழகங்கள் சாதிக்க முடியாத பணியைச் ெ நபர் அவர். “காசுபணம் பெரிதில்லை’ என்று கண்ணனைப் போல வாழ்ந்த அதிசய மனிதர் அவர். புத்தகங்களில் மட்டுமே நாம் பார்த்து மகிழ் மார்களைப் போல நம் கண்முன் நம் கூடவே வாழ்ந்த புத்தர் ஜென் குரு தென்கச்சி.
நகைச்சுவை சொல்லும் புத்தர் என்று ஒ6ே அடையாளப்படுத்திக் கொள்வது உண்டு. பல பக்கங் வேண்டிய பாரமான செய்திகளை எளிமையாக மக் குடியேற்றும் அதிசயக்கிரேன் (பளுதூக்கி) எழ நகைச்சுவை குட்டிக்கதைகள். இந்தக் கலையில் பெற்று, கேட்பவரைச் சிரிக்க வைத்து, உடல் சிலி பின்னர் சிக்க வைத்து ரசவாதம் செய்யும் சிரிப்புச் சித் குட்டிக் கதைகள் கொட்டிக் கொடுத்த நவீன வள்ளுவ ஷாப்பிங் போவது என்று கடை கடையாக ஏறி நவீன கால வாழ்க்கை முறை. டரெட் மில், வாஷிங் பெ பெரிய பெரிய திட்டத்துடன் செல்லும் போது கன் நெல்லிக்காய், டீ வடிகட்டி, தலை கிளிப், சின்ன : அழகான சின்ன பொம்மைகள், குடை, கால்மித் சட்டையா என்று தீர்மானிக்க முடியாத அரைக்கை சட் இத்யாதிகளை அள்ளிக் கொண்டு வருவோம். ப முப்பதாயிரம், நாற்பதாயிரம் போட்டு வாங்கி வந்த எதற்கும் பயன்படாது. மழைக்காலத்தில் பனியன், ஐ போடுவார்கள். ஆனால், உதிரி உதிரியாக வ பொருட்களோ அன்றாடம் உபயோகமாகி பலகாலம் இருக்கும். தென்கச்சியின் எழுத்தும் பேச்சும் அப்படி வாழ்வாக ஒட்டிக்கொண்டு ஒவ்வொன்றும் உபயோகப உண்மை என்பது என்ன என்று புத்தரைக் கேட்டடே பயன்படுத்தப்படுவது என்றார் புத்தர். அந்த இ தென்கச்சியின் எழுத்தம் பேச்சும் என்றும் பயன்படும்
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...

ஜன் குரு
சிவம்
ர் பணிபுரிந்து துடன் அவர் த தென்கச்சி சின்ன ஆள். தவர். “சிறிசு பரிசுல சிறிசு றார் வந்தவர். பெரியதுன்னு
விளக்கினார்
யிலும் "சிறிது நன்கச்சி. பத்து செய்த ஒற்றை பாரதி பாடிய
ந்த Zen குரு ஒரு சிரிக்கும்
ஷா தன்னை களில் விளக்க கள் மனத்தில் ந்திரம் தான் வல்லமைப் ர்க்க வைத்து, தர் தென்கச்சி. ift.
இறங்குவது மஷின் இப்படி ண்ணில் படும் ஹாண்ட்பாக், தி, பனியான டைகள் என்று ல வீடுகளில் ட்ரெட் மில் ஜட்டிக் காயப் பாங்கி வந்த பயன்பாட்டில் . வாழ்வோடு மாக இருக்கும். ாது வாழ்வில் லக்கணப்படி உண்மைகள்.
3.
"தென்கச்சிகச்சியாரின் ஞானம் நடுகின்ற நடுவே என்கிற வள்ளலார் வாழ்வியல். எல்லாத் தரப்பிலும் இருக்கிற நியாயத்தை அலசுவார். அடாவடித்தனமாக ஒரு பக்கத்தை வெறியோடு ஆதரிக்காமல் மறு பக்கத்திலும் உண்மை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வார். வீணையைத் தளர்த்தினால் அபஸ் வரம் பேசும். நிறைய முடுக்கினால் நரம்பு அறுந்து போகும். அளவாக நடுவில் வைத்தால் நாதம் பொழியும். அப்படிப்பட்ட நடுநிலை நாதம் அவரது நாதம்.
தென்கச்சியின் இன்னொரு சிறப்பு தகவல்கள் வரலாறு, இலக்கியம், மருத்துவம் இப்படி ஏதாவது ஒரு துறையில் இருந்து ரசிக்கத்தக்க தகவல் தருவது. அவர் எழுத்தில் இடையிடையே வார்த்தை வைரங்கள் மின்னும். உதாரணமாக “குரு என்பவர் எதையும் போதிப்ப தில்லை. ஏனென்றால் அவரே ஒரு போதனை. வழி காட்டுகிறவர்கள் குருவாக முடியாது. வாழ்ந்து காட்டு கிறவர்களே குருவாக முடியும்!”
“ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசனும்னா அதுக்கு

Page 16
மொழிதான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோட பேசனும்னா அதுக்கு “மெளனம்" தான் தொடர்பு சாதனம். அதனாலே கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பனால் மெளனமாக இரு. மனிதனோடு தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு!’ இவை சில உதாரணங்கள்.
அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் படுத்திருக்கும் போது அவரைத் தேற்ற வந்த நண்பர் செல்வக்குமார் "சார் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில உங்கள மாதிரியே ஒருத்தர் மிமிக்ரி செய்யறார். அப்படியே உங்கள் குரல்.’’ என்று சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.
“என்ன மாதிரியே பேசி என்ன பிரயோசனம்? எனக்கு பதிலா வந்து இங்க ஆஸ்பத்திரியில என்ன மாதிரி படுத்துக்குவாரா கேளுங்க. நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிடறேன்” என்று அப்போதும் நகைச்சுவை பேசிய ஞானம் அவரது ஞானம்.
ஒரு கூட்டத்தில் "இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியில நீங்க சொல்றதுக்கு நேர்மாறா சுகி. சிவம் பேசறாரு. எங்களுக்கு குழப்பமா இருக்கு, நாங்க யாரு சொல்றத எடுத்துக்கறது’ என்று ஒருவர்
கேட்டாராம்.
su额 சிரிக்க வைத்தவர் இ
நம் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் 6ை இல்லை. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை L செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி காலமானார்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப் பெருமாள் நத்தம் பிறந்திருந்தாலும், இறுதிவரை எளிமையான வாழ்க்கைே வேளாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றவர். 6 பணியாற்றினார். 1977 முதல் 1984 வரை திருநெல்வே பிரிவின் உதவி ஆசிரியாராக இருந்தார்.
அதன் பிறகு சென்னை வானொலியில் பணியாற் பதவி உயர்வு பெற்றார். 2002, ஜுனில் பணி நிறைவுடெ உலக மக்களின் உள்ளத்தில் அவரை குடியமர்த் தொடங்கினார். தொடர்ந்து 14 ஆண்டுகள் வெற்றிகரமா தொலைக்காட்சியில் அப்பணியினைத் தொடர்ந்தார்.
அனைத்து மக்களையும் நேசித்த மனிதர். மிகச் பெற்றவர். ஈழத் தமிழர் பால் அவர் கொண்டிருந்த அன்ன
ஒரு நேர்காணலின் போது, சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்.ஒரு குட்டிக் கல நல்ல இதமுள்ள வாசகர்களைக் கலங்கச் செய்ய வார்த்தை போதும்.
“ ஈழத் தமிழர்கள் ”
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...l
 

"நீங்க சந்தோஷமா ஜாலியா இருக்கணும்னா நான் சொல்றதை கேளுங்க. ஆனால் உருப்படனும்னு நினைப்பு இருந்தா சுகி.சிவம் சொல்றத கேளுங்க” என்று பதில் சொன்ன தென்கச்சி அதை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு "என் பதில் சரிதானே' என்றும் கேட்டார்.
‘விஞ்ஞாம் வளர்வதைப் பார்த்தால் மனிதன் சாவையே ஜெயிச்சிடுவான் போல இருக்கே. நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று ஒருவர் கேட்டபோது “இப்ப என்னால பதில் சொல்ல முடியாது. நான் இறந்த பிறகு ஒரு வேளை பதில் தெரியலாம். அப்ப வேணா வந்து சொல்றேன்." என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தார் அவர். மரணமும் அவருக்கு ஒரு தகவல். அவ்வளவே.
அவர் மரணம் அடைவதற்கு வாய்ப்பே இல்லை. எங்கெல்லாம் சிரிப்பும், சிந்தனையும் கலகலப்பாக கைக்கோர்க்கிறதோ அங்கெல்லாம் தென்கச்சி இருக்கிறார். சந்தோஷம்,திருப்தி, மகிழ்ச்சி, ஆனந்தம் என்கிற அலைவரிசைகளில் எல்லாம் ஏதாவது ஒரு தகவலை அவர் குரல் ஒலிபரப்பிக் கொண்டே இருக்கும். O
இனி சிந்தையில் நிற்பார் வத்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் இன்று நம்மிடையே Dருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த
தான் அவர் பிறந்த ஊர். வசதியான விவசாய குடும்பத்தில் யே வாழ்ந்தார்.
விவசாய அலுவலராக தமிழ்நாடு வேளாண்துறையில் லி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப்
றினார். சென்னை வானொலியின் உதவி இயக்குனராகப் ற்றார்.
திய இன்று ஒரு தகவல் சொல்லுவதை 1988 ஜுலையில் க இந்நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறார். அதன்பிறகு, சன்
சிறந்த பண்பாளர். உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பை வெளிப்படுத்தும் ஒரு செய்தி:
தை மூலம் வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய முடியுமா?
இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு

Page 17
தமிழ் ஈழத்தில் - தமிழர்கள் ஜப்பானில் இருந்தும் லண் மதியாகும். வேட்டி என்றால் ஜப்பானில் இருந்து வரும் ஜட் அதிகமானவர்களால் பயன்ப இந்தியாவில் இருந்து வ பிரசித்தமானவை. இவைகள் இதைவிட லண்டனில் என்ற மூன்று வித வேட்டி வைத்திருப்பவர்களுக்கு இந்த பீஸ், 1703 வேட்டி மிகவும் வெயிலில் போட்டுவிட்டு கு ஆனால் இன்று வேட்டிய நாடுகளில் இதன் பாவனை ப
8 முழம்தான் வேட்டி அகலத்தையும் குறைத்து நெ
ஆகவே முறையாக 8 மு 蠶 வேட்டியை இறக்குமதி செய் அளவு குறைந்த வேட்டிகை செய்கிறார்கள். விலை அதிக வேண்டும்- அந்த நாளில் வ அளவிலும் சிறந்தது. இங்கில இந்த தரத்தில் இப்போது ராம்
செத் தொழியும்
-பாவேந்தர் ட
இருட்டறையில் உள்ளதடா உலகம் : சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே ! மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே !
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்? சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்!
எல்லார்க்கும் எல்லாமென் றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம் !
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் !
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 
 
 
 
 
 
 

வேட்டி
ரின் தேசிய உடை வேட்டி - இந்தியாவில் இருந்தும், டனில் இருந்தும் யாழ்பாணத்துக்கு வேட்டி இறக்கு ல் 8 முழம்தான் வேட்டியின் அளவு - அந்த நாளில் பான் பீஸ் என்று சொல்லப்படும் புறா மார்க் வேட்டிதான் டுத்தப்பட்டது. பரும் வேட்டிகளில் பரமாஸ், அரவிந்த் மில் வேட்டிகள் வட இந்திய தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்து வரும் “கீரியும் பாம்பும்" - 1703, குழாய் பீஸ் யும் பிரபலமானவை. லண்டனில் புடவைக் கடை 5 விபரம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. குழாய் மெல்லியதாக இருக்கும். வேட்டியை சலவை செய்து ளித்துவிட்டு பார்த்தால் வேட்டி காய்ந்து விடும். பின் பாவனை குறைந்துவிட்டது. அதுவும் புலம்பெயர்ந்த கெவும் குறைந்துவிட்டது. டியின் அளவு. ஆனால் வேட்டியின் நீளத்தையும் சவு நெய்யும் தறியாளர்கள் விலை குறைத்து விற்பார்கள். pழம் உள்ள வேட்டியை தயார் செய்து விற்கும் ராம்ராஜ் தால் அதை வாங்குபவர்கள் குறைவு. காரணம் - தரம், ளைத்தான் வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை மானாலும் தரமான பொருள்களை மக்களுக்கு கொடுக்க ந்த கீரியும் பாம்பும் 1703ம் குழாய் வேட்டியும் தரத்திலும் ாந்து - லிவர்பூரில் இருந்து இலங்கைக்கு சென்றவை. ராஜ் வேட்டி விற்பனையாகிறது -
நாள் திருநாள் பாரதிதாசன்
இல்லாரும் அங்கில்லை ; பிறன் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்வான் அங்கே நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில்
நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ் சாங்கம்
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும்; மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும் பனையளவு நலமேனும் தன்ன லத்தைப்
பார்ப்போனோர் மக்களிலே பதடி யாவான்! உனையொன்று வேண்டுகிறேன், என்னால், ஆவ
துண்டென்றால் அதற்கென்றன் உயிருண் டென்றான்.
(பாண்டியன் பரிசு - பாவியத்தில் இருந்து
5...

Page 18
LuğGOD8f 6QII
அடர்த்தியான இருள் கருமையான வானத்தில் எங்கோ தூரத்தூர மின்னும் நாலைந்து நட்சத் திரங்கள். உடம்பை ஊசியாய் குத்தும் குளிர்காற்று. பின் ஒழுங்கை வாய்க்கால் சரிவு வயல்கரை பள்ளம் மேடு என்று விழுந்தெழும்பி பூநகரி வீதியில் மிதந்தார்கள். இருட்டுக்குள் கூட்டம் கூட்டமாய் சனங்கள் நடந்து கொண்டிருந்தார்கள். பயம் நிறைந்த மனங்களோடு அவர்கள் பயணம் நடந்தது.
குஞ்சுப்பரந்தனில் விதானையாரின் வீட்டுக்குத் தான் அவர்கள் போனார்கள். வழிவழியே தெரிந்தவர் அறிந்தவர் வீடுகளுக்கு பலர் பிரிந்து போய்விட அவர்களோடு சேர்ந்து நாற்பது பேர்வரை விதானை யாரின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
சிதம்பரியின் பேரப்பிள்ளை ஓயாமல் அழுதுக் கொண்டேயிருந்தான். சிவலிங்கம் விதானை இல்லாத குறை தெரியாமல் அவரின் மனைவியும், மகள் குடும்பமும் சோர்ந்து களைத்து வந்தவர்களை வரவேற்று இருக்க வைத்தார்கள். வீட்டுக்கு பக்கத்து முற்றங்களிலும் பின் வளவுகளிலும் வாகனங்களை விட்டுவிட்டு வீட்டு விறாந்தை, தாழ்வாரம் பக்கத்து கொட்டில், முற்றத்து மணல்பரப்பு என்று கிடைத்த இடங்களில் களைப்போடு அமர்ந்து கொண்டார்கள். பெரிய பானையில் பச்சரிசிக்கஞ்சி காய்ச்சி சாமம் பன்னிரண்டு மணிக்குமேல் எல்லோரையும் எழுப்பிக் குடிக்க வைத்தார்கள். சிவம் மனவேதனையுடன் விறாந்தை தூளியிலேயே சாய்ந்திருந்தார். வீடு வாசல் விட்டு இப்படி ஓடி வந்ததில் மனம் ஆடிப் போய் இருந்தது. வேலாயுதத்தின் நினைவு வந்தது. பரந்தன் சந்தியில் இத்தனை வெடிச்சத்தம் கேட்டப்பிறகு அவர்கள் தங்கள் வீட்டில் இருந்திருக்க முடியாது. எங்கே போயிருப்பார்கள்.
அந்த இருட்டுக்குள் தெருவில் அவர்கள் வந்திருந்தாலும் பார்த்திருக்க முடியாது.
அண்ணை வீட்டை விட்டு வெளிக்கிட ஏலாது என்று நினைத்தும் இருக்கக்கூடிய ஆள் என்ற கவலையும் கூடவே எழுந்தது. இந்தக் கூட்டத்துக்குள் விநாசியின் குடும்பம் வரவில்லை. ஆனாலும் தம் வீட்டாரைக் கூட்டிக்கொண்டு உருத்திரபுரம் போகப் போவதாய் மகேசன் சொன்னதில் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
பொழுது விடிந்ததும் ஒவசியர் சந்தி வரை என்றாலும் போய்ப் பார்க்க வேண்டும் என்று
aజేళ We ୩ୋଷ୍ଟ୍ରି Wृ”°थ्ृ ལྷུད་སྟོད་དུ་W་:Wyཉུ་ཀླུཚུཚུངས་ཀwwww་མ་ W"წუნდნჭ* 'ଷଷ୍ଟ୍ରିକ୍ଷାଂ
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...
 

பல் கனவு
நினைத்தார். பொழுது விடியும் வரை அப்படியே சரிந்து படுத்திருந்தார்.
காலையில் சத்தங்கள் நின்று விட்டன. சந்திக் கடையில் பாண் வாங்கி எல்லோரும் பகிர்ந்து தேனீருடன் சாப்பிட்டார்கள். அன்று ஒவசியர் சந்தி வரைதான் போக முடிந்தது. வேலாயுதம் ஆட்கள் பற்றி தகவல் தெரியவில்லை. மத்தியான நேரம் தாங்கள் பண்டாகமத்து வீட்டிற்கு போகப்போவதாய் வேலாயுதம் சொன்னதாய் கறுப்பையன் சொன்னான். மரியக்கண்டுவையும் காணவில்லை. எல்லோருமாய் பண்டாகமத்து வீட்டில் தான் இருக்கிறார்களோ தெரியவில்லை. அது கொஞ்சம் உள்ளே தான் இருக்கிறது. என்றாலும் இத்தனை வெடிச்சத்தங்களுக்கும் நடுவே பயமில்லாமல் எப்படி இருக்க முடியும். போய்ப் பார்க்க முடியவில்லை. ஒவசியர் சந்தி தாண்டிய யாரும் போகவில்லை.
“பரந்தன் குமரபுரம் எல்லாம் ஆமிநிற்குதாம்’ என்ற கதை பரவியது.
இரண்டு நாட்களுக்கு பிறகு ஒவ்வொருவராக திரும்பிக்போக தொடங்கினார்கள்.
“எல்லாச் சனத்தையும் தங்கட வீடுகளில் வந்து இருக்கச் சொல்லுறாங்களாம்."
விதானையார் வீட்டில் சொல்லிக்கொண்டு அவர்களும் ஊருக்குத்திரும்பி வந்தார்கள். பூநகரி வீதியில் வரும்போது வேலாயுதத்தின் வீட்டைப் பார்த்தார். அமைதியாய் இருந்தது. யாருடைய நடமாட்டத்தையும் வெளியே காணவில்லை.
வீட்டுக்குப் போய் இவர்களை விட்டு விட்டு வந்து ஒருக்கா அண்ணையை விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே போனார்.
தங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் நெல்லறையைப் பார்த்து கதிகலங்கிப்போனார்கள். அகலமான கதவுகள் விரியத் திறந்துகிடந்தன. உள்ளே இருந்த நெல்லு மூட்டைகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டி ருந்தது. கருங்குவியலாய் இப்போதும் புகைத்துக் கொண்டிருந்தது. மேல் கூரை மரங்கள் எரிந்து பாதி விழுந்திருந்தது.
அவர் பதறிக்கொண்டே சுற்றிலும் பார்த்தார். கடவுளே. நெல்லுக்குப் போய் நெருப்பு
வைத்தார்களே.
தாமரைச்செல்வி リE

Page 19
அவர் இடிந்து போய் நின்றார். நெருப்பு புகையும் நெல்லின் கருகல் வாசனையும் மூக்கை வந்து நெருடி யதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்போது மரியக்கண்டு பதறியடித்துக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்தார். நெஞ்சின் ஓரத்தில் லேசான கலவரம் எட்டிப்பார்த்தது.
“பெரிய முதலாளிக்கு.’மேலே சொல்ல இயலாமல் மூச்சு வாங்க நின்றான்.
“ஏன்.அண்ணைக்கு என்ன?’. அவசரமாகக் கேட்டார்.
“ஆமிக்காரன் பரந்தனுக்கு வரும்போது ரோட்டுக்கரையில் இருந்த பெரிய முதலாளியின்ர வீட்டையும், மில்லையும் குண்டுவைச்சு இடிச்சிட் டாங்க. வீடு இடிஞ்சு போயிட்டுது எண்ட உடன ஏங்கிப்போய் நெஞ்சைப் பிடிச்சுகொண்டு விழுந்திட்டாரு. இப்போ நவஜீவனம் ஆஸ்பத்திரி யில சேர்த்திருக்கு. அம்மா அழுதிட்டே இருக்கு. உங்கள உடன கூட்டியாரசொன்னாங்க”
அவர் பதட்டத்துடன் காரில் மரியக்கண்டு வையும் பராசத்தியையும் ஏற்றிக் கொண்டு உடனும் புறப்பட்டார்.
பரந்தன் சந்தியில் நிறைய இராணுவம் நின்றிருந் தது. சந்தி கடந்து முரசுமோட்டை நோக்கி காரைச் செலுத்தினார். மனதினுள் பதட்டம் குறையவில்லை. ஸ்ரேறிங்கில் பதிந்திருந்த கைகள் நடுங்கின. கடவுளே. அண்ணைக்கு ஒன்றும் வந்துவிடக் கூடாது என்று மனம் பதறிக்கொண்டே இருந்தது.
அந்த வீடும், மில்லும் அண்ணையின் எத்தனை நாள் கனவு. ஒவ்வொரு கல்லாய் தானே நின்று சுமந்து கட்டிய கட்டடம். பூநகரி வீதி வீட்டுக்கு இருக்க வந்து விட்ட பிறகும் அந்த வீட்டை எத்தனை அருமையாய் பாதுகாத்தார். அது சிதறியதாய் அறிந்ததும் மனமும் சிதறி விட்டதோ.நெஞ்சின் ஆழம் வரை வலித்தது. நவஜீவனம் வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே அவசரமாய் ஓடினார்கள். கட்டிலில் வேலாயுதம் கண்மூடிப்படுத்திருந்தார். குழாய் மூலம் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவர்கள் வருகையை உணர்ந்து மெதுவாய் கண்களைத் திறந்தார். தலை மாட்டில் நின்ற கனகம் மச்சாள் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
கட்டிலின் ஓரத்தில் சிவம் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு அண்ணை என்றார்.
உலர்ந்து போன அவரது வாய்'சிவம். என்று ஒரு தடவை அசைந்தது.
அவரால் பேச முடியவில்லை. கண்களிலிருந்து, நீர் சிறு மணிகளாக உருண்டு வழிந்தது. டிட அண்ணை கண் கலங்குவதாவது..ஆஆஆ.
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ... 7
 

சிவத்துக்கு நெஞ்சு பதறியது. வைத்தியரிடம் ஓடிப்போய் நிலமையை விசாரித்தார்.
“யாழ்ப்பாணம் கொண்டு போகலாம் எண்டாலும் சரி. சுகமாகி விடவேணும்.”
“இந்த நிலமையிைல பிரயாணம் செய்யிறது ஆபத்தைத் தான் தரும். அம்புலன்ஸைக் கூட ஆனையிறவில மறிச்சி வைக்கினமாம். எங்களால ஏலுமான அளவு பார்க்கிறம். அதிர்ச்சிதான் அவரைத் தாக்கியிருக்கு."
வேலாயுதம் மயக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தார். அவரின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.
அன்று இரவு பத்தேகால் மணிக்கு வேலாயுதத் தின் சகல துடிப்புகளும் அடங்கிவிட்டது. நம்ப முடியாத நிலையில் பிரமை பிடித்தவராய் சிவம் சில நிமிடங்கள் நின்றுவிட்டார். கனகம் மச்சாளும் பிள்ளைகளும் கதறி அழுகின்ற ஒலம் அவர் நெஞ்சை
அறுத்தது. -జ్ఞా *
கடைசி நிமிடம் அவர் வேலfயுதத்தின்* முகத்தைப் பார்த்தார்.
விழிகள் மூடியிருந்த வட்டமுகம். வாய் சற்று திறந்திருக்க பொன்நிற பல் ஒன்று லேசாகத் தெரிந்தது. இறுக்கமான உணர்வை வெளிப்படுத்தும் முகம். அந்த இறுக்கத்துக்குள் தம்பிக்காக உருகுகின்ற ஒரு இதயம் ஈரமாகவே இருந்திருக்கிறது. غير
தான் உயரும்போதே தம்பியையும் கைதூக்கி விடும் அக்கறை இருந்திருக்கிறது. அறுபத்திநான்கு வயதுக்குள் தன் உழைப்பால் உன்னத நிலைக்கு வந்தவர் இவர். கிளிநொச்சியில் ஒரு செல்வாக்கு மிகுந்த பிரமுகராக உயர்ந்தவர். தனது பண்பாலும் நடவடிக்கைகளினாலும் தனித் தன்மையுள்ளவராக
இஜ்
கணிக்கப்பட்டவர். 翻 毅
ஒரு மழை நாளில் இவருடன் முதன்முதலில் இந்த மண்ணுக்கு வந்தது நினைவில் எழுந்தது. பொங்கி வந்த கண்ணிரை அவரால் அடக்க முடியவில்லை.
தன் உயர்வுக்கு இவர் காரணம். சோர்ந்து போன போதெல்லாம் தோள் அணைத்து உற்சாகப்படுத்தி யவர். உழைப்பின் மீதான ஆர்வத்தையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் வளர்த்தவர். இவர் மட்டும் அங்கே கூட்டிவந்திருக்காவிட்டால் தென்மராட்சி கிராமத்தில் தரவை வெளியில் இப்போதும் மாடுகள் மேய்த்து கொண்டிருந்திருப்போமோ என்னவோ.
స్టోశిక్టోశి
శ్లేఫేక్టక్యో

Page 20
வேலாயுதத்தை சுடலையில் எரித்தபோது தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை மறந்து தன் வயதை மறந்து கதறி அழுதார்.
மரியக்கண்டு ஒரு ஓரத்தில் நின்று விம்மி வெடித்துக்கொண்டு அழுதான். அவர் மீது உயிரையே வைத்திருந்தவன். தனித்து வந்தவனை கண்டிப்பும் கனிவுமாக அரவணைத்து தன்னோடு வைத்துக்கொண்டவர் அவர். முதலாளி. முதலாளி என்ற அவரது கலங்கிய குரல் தனியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
வேலாயுதத்தின் மறைவு எல்லாமே வெறுமை யாகிப்போனது போன்ற உணர்வைத் தந்தது. அந்த துயரத்தை மறந்து வயல்வேளைகளில் மும்மரமாய் இறங்க வேண்டியிருந்தது.
காலபோக நெல்லின் பெரும் பகுதி எரிந்து அழிந்து விட்டதில் கவலையும் கலக்கமும் மனதில் நிறைந்து போயிருந்தது. திகைத்துப்போய் இருக்க முடியாமல் மிகுதிக் காணிகளில் நெல்லை அறுவடைசெய்து சூடடித்து லொறிகளுக்கு கொடுத்தார். இம்முறை ஆதம்லெப்பை காக்கா வரவில்லை. ஐம்பத்தைந்தாம் கட்டையிலிருந்து அரிவுவெட்டுக்கு ஆட்களை ஏற்றி இறக்க வேண்டியதாயிற்று.
சூடு வைப்பதைப்பார்த்துவிட்டு வீடு திரும்பிய மதியப் பொழுதில் பரந்தன் சந்தியில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. மனம் துணுக்குற்றது.
வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் பரமு வேர்க்க விறுவிறுக்க வந்து சொன்னான்.
“சைக்கிளில மண்ணெண்ணை கானோட போன கார்த்திக்கை ஆமிசுட்டுப்போட்டுதாம். நிமால் தப்பி ஓடிட்டானாம். பரந்தன் சந்தியைச் சுத்தித் தேடுறாங்களாம்.”
மனதுக்குள் 'திக் கென்றது. 'ஆமி நிற்கிறது தெரியாமல் போனவனே.” “ஆமிக்காரங்கள் கடைக்குள்ள நிண்டவங்கள் அவன் கவனிக்கேலை பாவம். இப்பவும் ரத்தம் வடிஞ்சுப்போயிருக்க றோட்டுக்கரையில கிடக்கி றான். பார்க்க நாங்க ஏலாம கிடக்கு அண்ணை.”
பரமு கண்கலங்க சொன்னான். பொழுது சாயும் நேரம் கார்த்திக்கின் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராணுவத்தினர் கிளிநொச்சிப் பக்கமாக போனார்கள். இரண்டு நாளாய் சந்தியில் கெடுபிடிகள் இருந்தன.சந்திக்குப் போகவே பயமாக இருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் வடமராட்சி ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கைகளினால் அதிர்ந்து கொண்
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 

டிருந்தது. தலைக்கு மேலாக இரைத்துக் கொண்டு குண்டு வீச்சு விமானங்கள் பறந்து திரிந்தன.
நெல் ஏற்ற வடமராட்சியிலிருந்து லொறிகள் வரவில்லை. எரிந்த முகட்டு மரங்களை எடுத்து புதிதாய் மரங்கள் போட்டு ஒடு போட்டு நெல்லறையை திருத்திக் கட்டியிருந்தார். இப்போது சூடடித்த நெல் மூட்டைகளை நெல்லறைக்குள் கொண்டுவந்து அடுக்கினார். லொறிகளின் வரவு குறைந்தது கவலையைத் தந்தது. தொடர்ந்து நடந்த சண்டை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
எறிகணைகள் நான்கு திசைகளிலும் விழுந்து வெடித்தன. அதன் சத்தங்கள் காதுகளை அதிர வைத்தன. எறிகணை வீச்சுகளிலிருந்தும் குண்டு வீச்சுகளிலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எல்லோரும் பதுங்குகுழிகள் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று போராளிகள் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
மரியக்கண்டுவும் ஆறுமுகமும் வந்து அவர்கள் வீட்டின் பின்பக்கத்தில் பெரிய பதுங்குகுழி அமைத்து தந்தார்கள். அப்போது அங்கு வந்த யோகன் கவலையோடு சொன்னான்.
"பன்னங்கண்டி பிள்ளையார் கோயிலுக்குப் பின்னால எங்கட சொந்தக்காரர் வீட்டில வந்து விழுந்து வெடிச்சதுல வயலில வேலை செய்யிற பாலனும், மனிசியும் அதிலே செத்துப்போச்சுதுகள். ரெண்டு பிள்ளையளையும் நவஜீவனத்தில சேர்க்க கூட்டிப்போனாள். கிருபாண்ணை எங்கையோ வேலையாய் போயிட்டாராம். அம்மாவும் ரஞ்சி அக்காவும்தான் நிண்டவை. சொல்லிச் சேர்த்துப் போட்டு வாறன். நிமிசத்துல அந்தக் குழந்தைகளை அநாதையாக்கிப் போட்டாங்கள்.”
"உது மட்டுமே மோனை இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ’ கவலையோடு சொன்னார்.
அடுத்த சிறுபோக விதைப்புக்குரிய காலமும் வந்து விட்டது. எரிந்து போனவை போக இருக்கின்ற நெல்லை முழுவதுமாய் விற்றுக் கொள்ள முடியாத சூழலில் சிறுபோக விதைப்பு தொடங்கியது.
பச்சைப் பசேலென்று பயிராகியது. வடபகுதி தமிழ் மக்களுக்கு உணவும் மருந்தும் கொடுக்கபோவதாய் இந்தியா விட்ட அறிக்கை பத்தரிகைகளில் முதல் பக்கத்தில் வந்திருந்தது. மருந்தும் உணவும் வந்த படகுகளை இலங்கை கடற்படை திருப்பியனுப்பியது. அடுத்தடுத்த நாட்களில் இந்திய விமானங்கள் வட பகுதியில்
பொட்டலங்களைப் போட்டது.

Page 21
எண்பத்தேழு யூலைமாதம் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சூடடித்து சிறுபோக நெல்லை உழவு இயந்திரப் பெட்டியில் அடுக்கி வீட்டுக்குக்கொண்டு வந்த அந்த நாளில்தான் இந்திய ஆமி இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை அவர் கேள்விப் பட்டார்.
“இந்திய ஆமி வந்திட்டுதாம். சனம் மாலை போட்டு வரவேற்குதாம்.”
“இலங்கை ஆமி எங்களுக்கு செய்த அநியாயத்துக்கு எங்களைக் காப்பாற்றத்தான் இவங்கள் வந்திருக்காங்கலாக்கும்.”
“இந்திய ஆமி எண்டு இல்லையாம். இதுக்கு இந்திய அமைதிக்காக்கும் படை எண்டுதான் பேராம்."
சனம் தெருவுக்குத் தெரு நின்று கதைத்துக் கொண்டது.
சூடடிக்களத்திலிருது சிவம் திரும்பியபோது ஒவசியர் சந்தியில் மாறனையும் இன்னும் சிலரையும் பார்த்தார்.
“என்னப்பன், இந்திய ஆமி வந்திருக்கு” "இதெல்லாம் அவ்வளவு நல்லதுக்கு இல்லை ஐயா.”
அவனது கண்களில் கவலை இருந்தது “எங்களை இலங்கை ஆமியிட்டயிருந்து காப்பாற்றத்தான் வந்திருக்கிறாங்க எண்டுதானே சனம் கதைக்குது.”
“அவங்களுக்கு சனத்தைவிட தங்கட அரசியல் தான் முக்கியம். தங்கட அரசியல் நலனை வைச்சுத் தான் எங்கட தலைவிதியைத் தீர்மானிக்கிறாங்கள்.
திருச்செந்தூர் கந்தவடிஷ்டி விரதம் 18.1O.2OOS) - 23.1O.2OOS)
வழமைபோல் இந்த வருடமும் பதிப்பாசிரியர்
சிவானந்த சோதி ஆதரவுடன் சுகி. சிவம்
அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள்.
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 

எல்லாத்தையும் பொறுத்திருந்துதான் பஈர்க்க வேணும்.”
மாறனின் வார்த்தைகள் அவருக்கு புரியவில்லை. சில நாட்களில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிகள் குண்டுகளை நிரப்பிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராய் வெடித்தபோது ரத்த ஆறு மறுபடி ஒடத் தொடங்கியது. ராமசாமியின் மகன். ஏற்கனவே ஆனையிறவில் இலங்கை ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு குற்றுயிராய் கிடந்து எழுந்த இருபத்திநாலுவயதுப் பிள்ளை. கரடிப் போக்கு சந்தி வயல் கரைப் பாலத்தடியில் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததைப் பார்த்து ஊரே தலையில் கை வைத்து ஏங்கிப்போய் நின்றது. மதியம் சந்தைக்குப் போனபோது தியாகராசா விதானையார் பதற்றத்துடன் சொன்னார்.
“எங்கட குருகுலத்து அப்புஜி குடும்பத்தோட கோப்பாய் வெளியில காரில வரேக்க இந்திய ஆமி அப்படியே எல்லாரையும் சுட்டுப்போட்டுதாம். ஒரு பேரப்பிள்ளை மட்டும்தானாம் தப்பினது எண்டு இங்க ஒரே கதையாக்கிடக்கு."
கடவுளே. இதென்ன அநியாயம். நெஞ்சு பதறியது. அப்புஜியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட முடிவை நினைத்து கிளிநொச்சியே சோகத்தில் ஆழ்ந்தது. - அப்போ. எங்கிருந்து எங்க வந்தார்கள். என்ன செய்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத திகைப்பு. இப்படி இப்படித்தான் எல்லாமே ஆரம்பமாகியது.
அவர்களின் குண்டுகள் தொடர்ச்சியாக எங்கும் வெடித்தன. மாறனின் வார்த்தைகள் இப்போது அவருக்கு சிறது விளங்கியது போல் இருந்தது.
தொடரும்
வுெனியாவில் மனித்காமில் எங்கள் மக்கள் படும் துயரத்தை நாங்கள் கண்டுகொள்ளவில்லையா? எங்களுக்கு ஏன் கலைவிழாவும், களியாட்டு விழாவும், அரங்கேற்றமும், தீபாவளியும், தமிழ் மக்களே சிந்திப்பீர்களாக
அக்டோபர் 17ஆம் தேதி மாபெரும் ஊர்வலம் லண்டனில் நடைபெற உள்ளது. இனஉணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Page 22
தோடுடைய
தோடுடையசெவி யன்விடையேறியார் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடியூசிஎன் உள்ளங்கவர்கள்வன் ஏடுமையமல ரான்முனை நாட்பணிந் தேத்தஅருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றோ
-திருஞானசம்பந்தர் 1.1.1
இந்த வையகம் இந்திரியங்களின் துணை கொண்டு அறியப்படுகிறது. அந்தக்கரண மாகிய மனம் புறக்கரணங்களாகிய ஐம்புலன் களான கண், காது, செவி போன்றவை களிடத்து உண்டாகும் கேடுகட்கு ஏற்ப புற உலகம் சீர் கெட்டதாகப் புலப்படுகிறது. உண்மையிலே புற உலகிலே கேடு இல்லவே இல்லை. ஒவ்வொருவரிடத்திலேயும் உள்ள கேடுகளுக்கு ஏற்ப அது குற்றம் உடையதாகக் காட்சி தருகிறது. மனமும் இந்திரியங்களும் வேலை செய்யாது ஒடுங்கி விடுமானால் புற உலகக் காட்சியும் நின்றுவிடுகிறது.
மனத்தையும் இந்திரியங்களையும் நன்கு பண்படுத்த வேண்டும். சமயச் சடங்குகளும், ஆத்ம சாதனங்களும் நம் ஆழ் மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கென்றே அமைந்தவை யாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. நீரோடைப் போன்ற தெளிந்த சலனமற்ற மனங்கொண்டு, திண்ணிய காரணங்கள் கொண்டு நோக்குமிடத்து இவ்வையகம் சிவமயமாகத் தோன்றும். அப்போது பூரண விழிப்பு அல்லது ஆத்மபோகம் மனிதனுக்கு உண்டாகக்கூடும். பூரண விழிப்பு உண்டாகிக் கருவி காரணங்கள் ஒய்ந்து விடுமானால் எஞ்சியிருப்பது சுத்தசிவம். இதனைத்தான் திருஞானசம்பத்தப்பெருமான் முதல் வடலூர் வள்ளல் பெருமான் வரை பல பெயரிட்டுக் கூறி மகிழ்ந்தனர்.
இவ்வுலகை உள்ளது உள்ளபடி காண்ப வன் கடவுளைக் காண்கிறான். இவ்வுலகில் பல்வேறு நடைமுறைகள் உள. அந்தந்த வகையினராக இறைவன் இருக்கிறான். குடும்பத் தலைவனுள் அவன்தான் பெரிய
குடும்பி. உலகமெலாம் அவனது குடும்பம்.
G
:
அவனது குடித்தனமோ துரைத்தனமோ
எல்லை இல்லாதது. அவனது ஆட்சியில் ஓர்
" (
...20.
 

சவியன்
ஒழுங்கு இருக்கும். சிதறுகின்ற உலகம் அவனது ஆட்சிக்கு கட்டுப்பட்டதாக அமைகிறது. முரண்பாடு ள் கூட அவனது ஆணையால் ஒழுங்குப்படுத்தப் ாடுகின்றன.
சிவனது குடும்பத்தை ஒரு எல்லையில் வைத்துப் ார்த்தால் ஒரு பேருண்மை விளங்கும். உன்னதமான டயரிய தத்துவம் ஒன்று புதைந்திருக்கின்றது.
ஒர் இனிய காட்சி. கயிலங்கிரியில் உமையம்மை யாடு வீற்றிருக்கிறார் தென்னவர்கோன். பரிவாரங் 1ள் அனைத்தும் புடைசூழ உள்ளன. இல்வாழ்க்கை பில் பொறுப்பு, பேறு, பண்பு ஆகிய அனைத்தும் புங்கு ஒன்று சேர்ந்து காட்சிதருகின்றன. பேறுகளும் லையாய பேறு மக்கட்பேறு. மூத்தவன் வேத pதல்வன் ஞானகாரகன் கணபதி; ஆனாலும் ப்பாணி. இவனுக்கு இளவல் தகப்பனுக்கே -பதேசம் செய்த ஞானவள்ளல்; அழகன். அவன்தான் செந்தமிழ்முருகன். பண்பாளன். இவ்விரண்டு மன்மைகளைத் தனித்தனியே விளக்குவதற்கு அவை இரு பிள்ளைகளாக உருவகப்படுத்தி விரிவாக பிளக்கப்படுகின்றன. இவர்கள் இருவருமே நானத்தில் வள்ளவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பள்ளவர்கள்.
காளத்திநாதனது ஊர்தி காளைமாடு இறைவ றுடைய காலடியில் படுத்திருக்கிறது. சிவனுக்கு இடப்பாகத்திலே அம்பிகை. அவளுக்கருகில் சிம்மவாகனம். அப்பனருகில் மூத்தபிள்ளை.

Page 23
அம்மைக்கருகில் தாயின் செல்லப்பிள்ளை. மூத்தவன் முன்பு மூஷிகம் விளையாடுகிறது. செவ்வேளருகில் மயில் ஆடிக் குலாவுகிறது. தந்தை மேனியில் அரவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சடாமுடியிலே மற்றொரு பெண், கங்கை. இத்திருக்காட்சிதான் சிவனது கயிலங்கிரியின் புறத்தோற்றப் பொலிவு. இத்திருக்காட்சியை நாமெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். நம்மை யறியாமலேயே ஹரஹர என முழங்கி வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திருக்கிறோம்.
இத்திருக்காட்சியிலே ஒர் அற்புதமான தத்துவம் ஒன்று அமைந்திருப்பதை நம்முள் பலர் உணர்வ தில்லை. கயிலங்கிரியிலே காணுகின்ற தோற்றப் பொலிவு உலகியல் கண்ணோட்டத்தில் முரண் பட்டவை. இவையெல்லாம் ஒரேயிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வருத்தப்படும் நிலையில் அரிமா அமர்ந்திருக்கிறது. தன் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற கவலை காளைக்கு உண்டு. சிங்கத்திடமோ உணவுப் பொருளை சும்மா விட்டுவைப்பானே என்ற துடிப்பு மேவுகிறது. மூத்தவனுடைய வாகனமோ விபரீதம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறது. தன் தலைவனுக்குப் படைத்திருக்கும் உணவு வகைகளை உரிமையோடு கொஞ்சம் கொஞ்சமாய்க் கொறித்துத் தின்கிறது. சற்று சிந்தித்துப் பாருங்கள். இங்குமங்கும் ஒடித்திரிகிற எலியின்மீது பரமனது கழுத்திலே படமெடுத்து ஆடும் நாகம் பாய்ந்து விடலாம்; நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அந்தப் பாம்போ சுதந்திரமாக ஓடி ஆடி விளையாடிட முடியாது. பயமற்றுத் திரிவதற்கு இடமில்லை. காரணம், ஆடுகின்ற தோகை மயில் குதித்தோடி வந்து பாம்பைக் கொத்திக் கொல்லவும் கூடும்; வாய்ப்பிருக்கிறது.
சிற்றுயிர்களிடத்திலே இத்தகைய போராட்டங் கள். இனி பேருயிரின் பிரதிநிதிகளான பிள்ளைப் பெருமானும் வேலவனும் விவகாரமற்ற சாந்த மூர்த்திகளல்லர். இருவருள் இளையவன் குறும்புக் காரன். ஒளவைக்கிழவியிடமே சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று வினயமுடன் பேசிய விளையாட்டுப்பிள்ளை. இளையவன் மூத்தவனது முறம் போன்ற காதினைக் கிள்ளுவான். இவனோ இளையவன் தலையில் குட்டுவான். எப்போதும் சண்டைதான். கணவன் சொல்லைத் தட்டிக்கழித்துவிட்டு தகப்பன் வேள்விக்குச்சென்ற உமையம்மை மறுபுறம்.
எனவே வாழ்வியல் என்பது விவகாரமும் தொல்லைகளும் நிறைந்தவைதாம். ஆயினும் அவற்றைப்பற்றியெல்லாம் கயிலைமலைநாதன் அல்லற்படுவதில்லை. மனை வாழ்க்கையை
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...1

மாற்றியமைக்க வேண்டுமென்ற வேட்கையும் வந்ததில்லை. உள்ள ஏற்பாடே உயர்ந்த ஏற்பாடு என்ற சித்தாந்தத்தை இந்த மண்ணிற்குப் போதிக்கும் ஞானகுருவாக உள்ளான், சிவன்.
உலக வாழ்வில் முரண்பாடுகளுக்குப் பஞ்ச மில்லை. காணுமிடங்களிளெல்லாம் இயற்கை யிலேயே இதே காட்சியைக் காண நேரிடுகிறது. இன்பம் வேண்டுபவனைத் துன்பம் துரத்துகிறது. நட்பு நாடுகின்றவனுக்கு வன்முறையும் பகையும் பலாத்காரமும் வந்த சேருகின்றன. அமைதி தேடுபவனுக்கு நிலைகுலைவு ஏற்படுகிறது. இந்த இடர்பாடுகளுக்கிடையில் வாழ்க்கை உறுதியுடைய தாக இருத்தல் வேண்டும். முடியும் என்று காட்டுகின்ற சித்தாந்த நெறியே, சிவநெறி. இதுவே சைவநெறி. பசுவிற்குப் பகை சிங்கம். எலிக்கு பகை பாம்பு, பாம்பிற்குப் பகை மயில். முரண்படுபவை அனைத்தும் பரமனிடத்திலே தஞ்சம். எனவே, நாம் வாழ்வியலில் முரண்பாடுகளை கண்டு அஞ்சிடாது அவற்றை நாம் வளமாக்கிக் கொண்டு வாழக்கற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவனது தகைமைக்கும் பொறுப்பிற்கும் அமைதிக்கும் ஏற்ப ரிஷப வாகனம். தலைவி பராசக்தி; பராக்கிரமம் உடைய மகிஷாசுரமர்த்தினி உறுமுகின்ற சினம் அவள் உடன்பிறந்த சொத்து. எனவே, சிங்கவாகனம் அம்மைக்கு. முருகன் அழகன்; துடிப்பான குழந்தை, அவனுக்கு பறந்து செல்லும் மயில். துருவி ஆராயவல்லது மூஷிக வாகனம், இதுவே மூத்தவனது கடை வாகனம். எல்லா உயிர்களுக்கும் அந்தர்யாமியாயிருந்து இறைவன் அவர்களை ஆட்டுவிக்கிறான் என்பதே வாகனங்களின் உட்கருத்து. உண்மையிலேயே உயிர்களெல்லாம் அவனுக்கு வானம். நலிந்த, மெலிந்த, சாந்த, உக்கிரமான மிருகங்கள் அனைத்துமே அவனுக்கு வாகனம். சீவர்களைச் சிவனோடு இணைத்துக் காட்டுவதுதான் சிவயோக சாரம். இதனைத்தான் சிவபெருமானது குடும்பம் உணர்த்துகின்ற உயரிய நெறி.
சிவஞானம் பெறுகின்றவர்களுக்குப் பாம்பும் சிங்கமும் பசுவும் புலியும் எலியும் ஒன்றே. பூதங் களுக்குள் புனலும் அனலும் பொலிந்திருக்கின்றன. சிவம் என்னும் சொல்லிற்கு மங்களம் என்று பொருள். உலகைச் சிவத்துக்கு அந்நியமாகக் காணு கின்றபோது அது அமங்கலமாகிறது. அதனையே சிவசொரூபமாய் காணுகின்றபோதுமங்கலமாகிறது. இந்த உண்மையை அறிந்து அதற்கு ஒப்ப ஒழுகு பவர்க்கு வாழ்க்கை நலன் அனைத்தும் தரவல்லது.
சமதரையில் நின்று பார்க்கின்ற பார்வை யாளனுக்குக் காடு, மேடு, மலை, புல் எல்லாம் தெளிவாய்த் தெரியும். ஆனால், இவனே இதனை

Page 24
ஒருமலை உச்சி மீது நின்று பார்த்தால் எல்லாமே 3 ஒரே சமவெளியாய்த் தெரிகிறது. மலையின் \ மீது ஏற ஏற வித்தியாசம் மறைகிறது. இதனைப் \ போலவே இறைவனை இயற்கை மயமாய்க் காணுகின்றபோது எல்லாவித வேறுபாடு களுக்கும் இடமுண்டு. அவர் சொரூபத்தில் ーの永 நாம் மற்றுமொரு காட்சி காணலாம். Z烈 அர்த்தநாரீஸ்வரன் அவனது திருவடிவம்; ஒரு பாதி ஆண்; மற்றுமொருப் பாதி பெண். இது இயற்கைக்கு முரண்பட்டது என்பது இன்றைய பகுத்தறிவாளரது வினா;
ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. இவ் விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது. சங்கமங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன்தாய்தந்தையரின் பாதிப்பாதி அம்சமாய் உண்டாகிறது. இதுதான் நியதி. 撃 Sழ்த்கள் சமூகம் முழுவதையும் ஒர் உருவாய்க் () கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் ற்றுமொரு பகுதி பெண்ணுமாகிறது. இதே سمی که //கோட்பாடு அனைத்து உயர்களுக்கும்
பொருந்தும்.
தத்துவார்த்தத்தில் சைதன்யம், ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது இயற்கை. அறிவும் ஆனந்தமும் சைதன்யத்தைச் சேர்ந்தவை. எந்த உடலின் மூலமாக, மெய்யின் மூலமாக, கருவியின் மூலமாக அறிவு மிளிர்கிறதோ அந்தக் கருவிக்கு ஜடம் என்று > பெயர். உயிரும் மெய்யும் இணைந்திருப்பது // வாழ்க்கை. உயிர்த்தத்துவம் சிவம், உடல் i- () தத்துவம் சக்தி. உடல் இல்லாது உயிர் தன்னை விதவிதமாக விளக்காது. உயிர் இல்லாது உடல் ஒன்றுக்கும் உதவாது. உயிரும் மெய்யும் கொள்ளுகிற கூட்டுறவால் இயற்கைத் திட்டம் 2, இனிதே நிறைவேறுகிறது. இத்தகைய கோட்பாடு அனைத்து ஜீவராசிகளுக்கும் も ', பொருந்தும்.
\
W
كامير
sの
S.
t
༄།
s
2
v)
Ꮘ)
சிவ தத்துவத்துக்கும் சக்தி தத்துவத்துக்கும் புறம்பாக இயற்கையில் ஒன்றுமில்லை.
- திருக்கோவில்களில் சிவவழிபாட்டிற்குரிய
சின்னமாய் அமைந்திருப்பது சிவலிங்கம். பல
0). கருத்துக்கள் இச்சின்னத்துள் புதைந்துள்ளன.
ஆவுடையார் என்பது கீழ்ப்பகுதி. சக்தியின் کك>
சின்னம். அதில் நாட்டப்பெற்றிருக்கும் லிங்கம்
சிவச் சின்னம். சிவசக்தியின் ஐக்கியத்தால்
.சராசரங்கள் தோன்றுகின்றன என்பது தத்தவம் نک82
ఇళ உருவமற்ற பொருள் உருவம் எடுக்கவும்
so வல்லது என்பதை இச்சின்னம் நிரூபிக்கிறது.
*-
தமிழர் தகவல் அக்டோபர் 2009
S

உலகில் உள்ள உயிர்கள் காமத்திற்கு வசப்பட்டு குடும்ப வாழ்க்கையில் இறங்குகின்றன. சிவமும் சக்தியும் அவர்களுக்கு புகட்டும் பாடம் மாறானது. ஆசையை - காமத்தை - வெல்லுபவரே அரிய வாழ்க்கையை வாழ வல்லவர் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்துகிறது.
ஒரு நிகழ்ச்சி. உமாதேவி அண்ணலின் அருளுக்குப் பாத்திரமாவதன் பொருட்டு நெடுங் காலம் தவமிருந்தாள். கயிலைமலைநாதனோ தனது நிறைநிலை தவறாது கலையாது பூரண பொருளா கவே வீற்றிருந்தார். அந்த நிலைக்கு உக்கிர தபசு என்றும், கோர தபசு என்றும் பெயர். உமாதேவியார் அவரை ஆராதித்துக்கொண்டிருந்த பொழுது, அவரது உக்கிர தபசைக் கலைக்க மன்மதன் முன்வந்தான். காமன் என்பது இவனுக்கு மற்றொரு பெயர். இவன் காமபாணத்தை தொடுத்து இறைவன் மீது எய்தான். தவம் கலைந்தார், பரமன், தவ வேந்தன்தம் நெற்றிக் கண்ணைத் திறந்தார். சுட்டுப் பொசுக்கினார். காமன் சாம்பலானான். இதனையே காமதகனம் என்கின் றனர். ஆசையை, காமத்தை வேரறுத்துக்கொண்ட பின்னரே ஹரனும் ஹரியும் திருமணம் செய்துக் கொண்டனர். காமத்துக்கு அடிமைப்படாத மனை வாழ்வில் மாட்சிமைகள் அனைத்தும் பொதிந்திருக் கின்றன என்பதே சிவபெருமானது போதனையாகும். முக்கண்ணன், நெற்றிக்கண்ணன் என்று வழங்குவர் சிவபெருமானை. சிவனது நெற்றியில் திவ்வியஜோதியாய் காணப்பெறுகின்ற நெற்றிக் கண், ஞானக்கண். புலனடக்கத்தை மேற்கொண்டு முறையாய் பிரம்மச்சரிய விரதத்தை வாழ்வின் வேள்வியாய்க் கைக்கொள்கின்ற போது ஞானக்கண் தானே உண்டாகிறது. முழுப்பொருளாகிய தென்னவர்கோன் ஞானசொரூபம். எனவே அவரை முக்கண்ணன் என்று வழங்கினர்.
நெற்றிக்கண்ணைத் திறந்து காமனைக் காய்ந்து விட்டார் என்பது புராணக்கூற்று. இதில் ஒரு தத்தவம் உள்ளடக்கியிருக்கிறது. மையிருட்டில் நடைபாதை யில் நடந்த சென்ற ஒருவனது கண்ணுக்குப்பாம்பாகத் தெரிந்த ஒன்று விளக்கொளியில் பார்த்தபோது கயிறாகத் தெரிந்தது. தீபவெளிச்சத்தில் பார்த்தபோது உண்மையான கயிறு தெரிந்தது. அதனைப்போலவே ஞானவிளக்கேற்றிப் பார்த்தால் உலகமெனத் தோன்றியது நமக்கு கடவுளாகத் தெரியும்.
ஞானக்கண் திறக்கப் பெறுபவர்களுக்கு காமம் கிடையாது. அனைத்துமே தெய்வ சொரூபமாய்த் தென்படுவதால், காமம் போய் சிவஞானத்தோடு கூடிய பக்தி மிஞ்சுகிறது. எனவே நாமும் முக்கண்ணராக மாறிவிடவேண்டும்.
முப்புரம் எரித்த முதல்வர் என்று பரமன் போற்றப்படுகிறார். இந்த வையகத்து மனிதர்கள்

Page 25
செய்ய வேண்டியது எது என்பதை பரமன் செய்து காட்டுகின்றார். ஆம், திரிபுரம் சம்மாரத்துக்கு அவர் தாமே கர்த்தாவானார். மூன்று அரக்கர்களுடைய கோட்டைகளை அழிப்பது உலக நலன் கருதி அவசியமாயிற்று. முப்புரங்களையும் ஒழிக்கத்தக்க பெரிய ஏற்பாடுகளுடன் சென்றார். தக்க தளவாடங்களுடன் சென்றார். அம்பு ஒன்று எடுத்தார். அதையும் எய்ய அவசியம் இல்லாது அவரது புன்சிரிப்பாலேயே முப்புரம் இருந்த இடம் தெரியாது போனது. சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களும் அரக்கர்களாக எண்ணப்படுகின்றன. அவற்றின் ஆதிக்கத்தால் பிரபஞ்சம் உருப்பெறு கின்றது. முப்பாழ் ஆகிய இம்மூன்றையும் ஒடுக்கி விட்டால் பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள பெருநிலம், ஜீவனுக்கு சொந்தமாகிறது. அதாவது, ஜீவனானது முக்தியடைகின்றது. அதற்குக் கடவுளைச் சார்ந்திருக்க வேண்டும். அப்படிச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வது பெரிய ஆயத்தம். அவனது அருளால் அம்மூன்றுப் புரங்களும் அழக்கப்பட்டது என்பது புராணச் செய்தி.
பரமசிவனுக்கு ருத்திரன் என்றொரு மற்றொருப் பெயர். ஆதியில் ருத்திரன் என்ற பெயரே வழங்கப் பட்டு வந்துள்ளது. உயிர்களை அழச்செய்பவன் என்பது பொருள். அழுகையின் வழி உயிர்கள் பண்பாடு அடைகின்றன. சம்மாரம் என்பது ஒரு சீரிய செயல். செவ்வேள் சூரபத்மனை சம்மாரம் செய்தார். கம்சனை சம்மாரம் செய்தான் நரசிம்மன். பாரதப் போரிலே துரியோதனது படைகளைச் சம்மாரம் செய்ய பாண்டவர்களுக்கு துணை நின்றான் கண்ணன். ஆக பழுதுப்பட்ட உடல்களை அழிப்ப வன், இறைவன். இங்கே அதற்குப் புறச்சின்னமாக தெரிவது மயானம் அல்லது ருத்திரபூமி. சிவனுக்கு சிறந்த கோவில், சுடுகாடு. உலகியலார் இறுதியாகச் சுடுகாட்டிற்குப் போக வேண்டியவர் என்பதே உண்மை. ஆனாலும் பொதுவாக இந்நிலைக்கு அஞ்சுவர். அவர்கள் அவனை வழுத்த தகுதி யற்றவர்களாகின்றனர். சதா சர்வ காலமும் சாந்த சொரூபியாக சிவன் இருக்கமாட்டான். அவன் இடையிடையே உக்கிர சொரூபம் எடுக்கக்கூடிய இயல்பினன். இப்பயங்கர வடிவங்களை அவன் எடுக்கின்றபோது ருத்திரனை வீரபத்திரன் என்று வழங்குகின்றனர். இத்தகைய தெய்வத் திருவுரு வினை வணங்குபவர்கள் பயத்யுைம் அச்சத்தையும் வெல்லுகின்ற நெஞ்சத்துணிவினை பெறுகின்றனர். மயானம் இறைவன் உறையும் இடம். அங்கு செல்வதால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று கூறுபவர் அஞ்ஞான இருளில் உழல்கின்றவர்கள். சிவன் சுடலைப்பொடி பூசியுள்ளான். மண்டை ஒடுகளை யும் எலும்புகளையும் கோர்த்து மாலையாக அணிந் துள்ளான். கபாலத்தை கையில் ஏந்தியிருக்கிறான்.
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ... 2

மரணத்துடன் அவன் விளையாடுகிறான். எனவே, அவனது அடியவர்களாகிய சிவநேசச் செல்வர்களுங் கூட மரணத்துடன் விளையாட வேண்டுமென்பது இறைத்திருவருள். இறப்பு அதனுக்கு என் கடவேன் என்பது சிவபக்தனுடைய வாக்கு. சிவனை சேவிப் பவர்கள் மரணத்துடன் விளையாடுகிறார்கள் என்ப தற்கு உதாரணம் காசி. ஆம், காசித் திருத்தலத்துக்கு மஹா ஸ்மாசனம் என்றுமொரு பெயரும் உண்டு.
சிவனுக்கு கங்காதரன் என்ற பெயரும் உண்டு. ஆகாசத்தினின்று மண்ணுலகத்திற்குப் பாய்ந்தோடி வரும் கங்கையைப் பரமேஸ்வரன் அதனுடைய வேகத்தையும் சீற்றத்தையும் குறைக்க வேண்டித் தனது திருமுடியிலே வாங்கிப் பூமிக்குப்பாய்கிறாள். இந்த நிகழ்வில் அருள் உலகுக்கும் புற உலகுக்கும் பயன்படும் பொருள் ஒன்று அடங்கியுள்ளது.
இமயத்தின் சொரூபமாக அசைவற்றிருந்த கங்கையை வாங்கி உலகுக்கு உணவாக்குவதற்காக அனுப்புகிறார். இது யதார்த்தமாய் நாம் காணுகின்ற காட்சி. ஆனால், எல்லாம் வல்ல தவ யோகிகளுக்கு இதே காட்சி வேறு விதமாய்த் தெரிகிறது. தவ யோகிகளுக்கு உச்சந்தலையில் ஸஹஸ்ராரத் திலிருந்து அமிர்தத்தாரை வழிகிறது. அதனைப் புசித்து ஞான புருஷர்கள் பரமானந்தம் அடைகின் றனர். எம்பெருமானோ யோகிகளுக்கெல்லாம் யோகி ஆகின்றான். சிவபெருமானது உச்சந்தலை யினின்று வடியும் கங்கை இந்த அமிர்ததாரையின் சின்னமாகிறது. எனவே, அவனைக் கங்காதரன் என்று வழங்கி மகிழ்ந்தனர்.
குடும்பஸ்தர்களுள் பெரியவன் பரமன். அதே சமயம் துறந்தவர்களுள் பெரிய துறவியாகவும் உள்ளவன். எனவேதான் தியாகராஜனாகவும் திருக்காட்சி நல்கினான். அவன் விசுவத்துக்கே நாதன். அதாவது, அகிலத்திற்கும் நாயகன். ஆனாலும், அண்டங்களினின்று நமக்கு என விலையுயர்ந்த எதனையும் எடுத்துக்கொள்ளாதவன். அவன் அநாதன், பிச்சையெடுத்து உண்பது அவனது அன்றாடத் தொழில். குடியிருக்க அவனுக்கென்று ஒரு சொந்த குடில் ஏதுமில்லை. அவன் வீற்றிருக்கின்ற இடத்திற்கு நான், நீ என எவரும் போட்டி போட மாட்டார்கள். இவனுக்கு தாய் தந்தையர் என்று யாரும் இல்லை. அனைத்திற்கும் முழு முதற்பொருள் இவன். இவனுக்கு மிக்க நாதன் யாருமில்லையாதலின் இவன் அநாதன். பிறவாத ஒருவர் யாருக்கு பிள்ளையாவார்? இறைவனுக்குப் புறம்பாகப் பிரபஞ்சத்தில் பொருள் ஒன்றுமில்லை, தம்மைத்தவிர அவருக்கு வேறு உடைமை இல்லை. கோவில் சுடுகாடு; கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி, தந்தையுமிலி நான் தனியன் என்று வாழ்த்துவார்கள் அடியார்கள், சிவனை. O

Page 26
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் அன்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றன. அன்பின் முதிர்ந்த நிலைதான் மனிதநேயம் என்று அழைக்கப்படுகின்றது மனிதநேயம் என்பது மனிதன் கொண்டிருக்கும் நேயத்தைக் குறிக்கும். மனித நேயம் என்பது நாடு, இனம், மொழி என்ற எல்லைகளைச் கடந்து நிற்பது, மனித இனத்தின் நாகரிகட் பண்பாட்டு வளர்ச்சியோடு பிணைந்து நிற்பது, மனிதநேயம் என்பது ஓர் உயரிய பண்பாடு, இப்பண்பாட்டினால் மக்களி டையே அன்பு வளரும். ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். ஒப்புரவு நிலைக்கும். மனித ஆற்றல் கள் உயரும். மனித மதிப்புகள் போற்றப் பெறும். இத்தகைய மனித நேயத்தை நம் தமிழ் இலக்கியங்கள் பெரிதும் பேசுகின்றன.
சங்க இலக்கியத்தில் மனித நேயம்
சங்கப் பாடல்களைப் பாடிய புலமைச் சான்றோர் உலகுக்கு அறவுரைகளாகக் கூறிய அறிவுரைகள் மனித நேய மாண்பினை விளக்குவன. கணியன் பூங்குன்றனாரின், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒருலகச் கோட்பாட்டினை விளக்குகிறது.
வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ஒரு உலகம் என்னும் நூல் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அந்நூலில் அவர் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருந்தல் வேண்டும் எனச் குறித்திருந்த கருத்தைச் சங்கச் சான்றோ அன்றே உணர்ந்திருந்தனர் என்பது நம்மைட் பெருமைப்பட வைக்கிறது.
நல்லது செய்யுங்கள், இயலாது என்றால் தீமையாவது செய்யாமல் இருங்கள் எல்லார்க்கும் மகிழ்ச்சியை விளைவிப்பது அதுதான் என்ற நரிவெரூஉத் தலையாரின் கருத்து மனித குலத்துக்கு நன்மையை விளைவிக்கும். செல்வம் உடையவரின் கடமை வறியவரின் வறுமையை தீர்த்தலாகும்
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 

ప్రశ్రేస్ట్తో * జ్ఞ ప్రోత*" జోక్లే శ్లో
ജു് ം്ങു في كييتي -- gÄ** - is: ニー ー
)க்கியத்தில்
செல்வத்து பயனே ஈதல் ?
எனப் புலவர் அறிவுறுத்தினார். வள்ளல்கள்
மறுமைப் பயன் நோக்காது வருந்தி வந்தவரின் வறுமையைப் போக்கிப் பொருளை வாரி வழங்கினர். سے ہضمیہ
يُتِي மனிதர்களிடம் மட்டும் அன்பும், அருளும் கொண்டவர்களாக அமையாது அதற்கு
அப்பாலும் சென்ற, ஓரறிவுடைய முல்லைக்
கொடி பற்றிப் படர்தற்குத் தான் ஏறிவந்த தேரை ஈந்தான் வேள்பாரி, கார் காலம் கண்டு,
களித்தாடிய ஐந்தறிவுடைய மயில் குளிரால்
) நடுங்குவதாகக் கொண்டு தன் போர்வையை அளித்தவன் வள்ளல் பேகன். படை மடம் ) படாத பாரியும், பேகனும் கொடை மடம் பட்டதாய்ப் போற்றினர் (படைமடம் என்பது இயலாதவரிடத்து போர் செய்வது).
வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையை உடைய புலவர்கள் தாம் வறுமையுற்று வாடிய போதும் தம் புலமைக்குப் பரிசாக வள்ளல் களிடத்து பெற்ற பொருளை மற்றவர்களுக்கு அளித்தும், வறுமையுற்றோருக்கு வாரி வழங்கியும் வந்தனர். பெருஞ்சித்திரனாரின் பாடல் ஒன்றும் சங்க கால மக்களின் மனித நேயப் பண்பினைப் புலப்படுத்துகிறது.
சிலப்பதிகாரம் கோவலனை மனிதாபி மானம் மிக்கவனாகக் காட்டுகிறது. கோவலன் மணிமேகலை பிறந்த நாளன்று மாதவியுடன் சேர்ந்து வருவோர்க்கெல்லாம் பொன்னும், பொருளும் அளிக்கின்றான். கோவலன் யானையை அடக்கி அதன் கோட்டினின்றும், அந்தணனை மீட்ட செய்தியைச் சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை காட்டுகிறது.
மணிமேகலையின், அழகான கைகளில் அமுதசுரபியை எடுத்துக்கொண்டு, காணார், கேளார், முடவர், இவர்கட்கெல்லாம் அமுது வழங்கி சிறைக் கூடத்தை அறக்கூடமாக மாற்றும் மணிமேகலையின் அறச் செயல்கள் மனித நேயத்தைக் காட்டுகிறது.
ഷ്ണ

Page 27
:§*
திருமந்திரம் உணர்த்தும் மனித நேயம்
தாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி كعيبيمبي
உணவு அளித்தல் மனித நேயமிக்க அறச்செயலாகும். எல்லோருக்கும் இன்னுரை வழங்கலும் யார்க்கும் இயலும் அறமேயாகும். இத்தகைய கருத்துகளைத் திருமூலர் யாவர்க்கு மாம் இறை வர்க்கு பச்சிலை யாவர்க்கு மாம்பசுவுக் கொரு வாயுறைய யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரைதானே
என்று உரைக்கின்றார்.
திருக்குறளும், மனித நேயமும்
நிலைத்த உயிரை விரும்பி அருள் செய்பவர் என்பதற்குப் பொருள் இவ்வுலகில் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும், வளத்தையும் இனிவரும் தலைமுறையினருக்கும் உருவாக்க முனை பவருக்கும் தன் உயிரைப் பற்றிய அச்ச மில்லை என்பதாம். சுற்றுச்சூழல், வளம் எனப் பலவற்றையும் எண்ணவைக்கும் மனிதாபி மானமிக்க குறளாக இது அமைகிறது. அல்லல் அருளான் வளர்க் கில்லை வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. என்ற குறள் அருளுடையவராக வாழ்கின்ற வர்களுக்குத் துன்பம் இல்லை.
வாழ்வியல் பயன்பாடும் வள்ளுவமும்
மனித மனம், பண்படுவதைக் காமத்துப் பாலிலும், பயன்படுவதை, அறத்துப் பாலிலும், பண்படுவதையும் பயன்படு வதையும் பொருட்பாலிலும் எடுத்துக் காட்டியுள்ளார். அன்புடமை, அருளுடமை, ஒப்புரவு, ஈகை, வாய்மை, கண்ணோட்டம், சான்றாண்மை, குடிமை, பண்புடைமை ஆகிய அதிகாரங்கள் மனித நேயத்தின் ஊற்றாக நின்று மானிடத் தன்மைகளைப் பேணி வளர்ப்பன.
ஒப்புரவாளனின் செல்வம் ஊர் நடுவே உள்ள பழுமரம் போன்று, ஊருணி போன்று, மருந்து மரம் போன்று எல்லார்க்கும் பயன்படும் என்று உவமையால் விளக்கி யுள்ளார். பிற உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் அறிவுடையாளரின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 
 
 
 

கம்பர் காட்டும் மனித நேயம்.
தன்னுயிர்போல் மண்ணுயிரை நேசித்தல் என்பதில் தசரதனின் ஆட்சிச் சிறப்பைப் பாராட்டும் கம்பர், உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் உயிர் எலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினான் (177) என மொழிகிறார். இதேபோன்று அம்பரீடன் என்னும் மன்னனை யும் வையத்து உயிர்க்கு உயிர் ஆய தோன்றல் எனப் புகழ்கின்றார். இவற்றால் தனக்கும், பிறருக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கருதாநிலை உணர்த்தப்படுகிறது.
பண்டைத் தமிழர் போரியலில் மனித நேயம்
உலகில் போர் தவிர்க்க முடியாதது என்பது வரலாறு காட்டும் உண்மை. போர் என்பது மனித நேயமற்ற செயல் என்கிறது தற்காலத் தமிழ் அகராதி ஒன்று.
புலவர்கள் தத்தம் மன்னர்களிடம் கூட அறிவுரை கூறி போரைத் தடுத்தனர் என்பதை புறநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. தம் பிள்ளைகள் இருவரோடு எதிர்த்துப் போர் செய்வதற்கு எழுந்த கோப்பெருஞ் சோழனைச் சமாதானம் செய்து புல்லாற்றுார் எயிற்றியனர், அறிவுறுத்திய திறம் மதிநுட்பம் வாய்ந்தது.
போருக்கு வந்தவர் நின் பகைவரும் அல்லர்; நீயும் அவர்க்குப் பகைவன் அல்லன்; நின்னை எதிர்த்து வரும் நின் மக்கள் தோற்றால் நின் பகைவர் மகிழ நீ பழி கொள்வாய்; ஆதலின் நின் மறம் ஒழிக எனப் புலவர் அறிவுரைக் கூறிக் கோப்பெருஞ்சோழன் தன் மக்களை எதிர்க்காத வாறு தடுத்த மனிதநேயச் செயல் போற்றற் குரியது.
முடிவுரை
வாழ்வியல் என்பது மனிதர்கள் வாழ்கின்ற வாழ்க்கை முறைகளை குறிப்பிடுவதாகும். இந்த உலகில் வாழும் மனிதர்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில்லை. உழைத்து வாழ்வதுதான் மனிதனுக்குப் பெருமை தரும் என்கின்றார். சமதர்மச் சமுதாயமே இயற்கை நெறிப்பட்ட சமுதாயம். மனித இனம் வல்லமை பெற்று வாழ்வதற்கு இன்றியமையாதது மனிதநேயம். தனி மனிதர் திருந்தினால்தான் சமுதாயம் திருந்தும். எனவே, தனி மனிதரை பண்படுத்தவல்ல சிந்தனைகள் வற்புறுத்தப் பெறுகின்றன.
நன்றி : பெ. கார்த்தி

Page 28
(d (d)t
ஆங்கிலமூலம் : & தமிழில் : ரா
( சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டம்பெற்ற அ துறையில் உலகப் புகழ் பெற்றவர். இலக்கியத் ஆங்கில நாவலாசிரியரான 'பால்டர் அலன் இ யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பணியாற்றியதுண்டு. திருகோணமலையிலும் அன்று உடுப்பிட்டியில் காலமான அழகு சுட் வாழ்ந்திருந்தவர். இவரது இலக்கியப் படை ஐரோப்பிய மொழிகளிலும் இந்திய மொழிகள்
தம்பிராசாவின் வெற்றிகுறித்து அவனுடைய சகோதரி லீலாவும், அவளுடைய கணவனும் மிகவும் பெருமையுற்றார்கள். லிலா தம்பிராசாவை விடப் பல வருடங்கள் மூத்தவள். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவனை லீலாவும் கணவனுமே பாதுகாத்து வந்தனர். அவன் பல்கலைக்கழக இறுதி ஆண்டுப் பரீட்சையில் மிகத் திறமையுடன் பெற்ற சித்தி அவனுக்குப் பல்கலைக்கழக உபகாரப் படிப்பினை பெற்றுக் கொடுத்தது. லீலாவுக்கும் கணவனுக்கும் பெருஞ்சுமையொன்று அகன்றாற்போல் இருந்தது. தம்பிராசா விரைவில் அரசாங்க உபகாரப் பணத்தில் இங்கிலாந்து சென்று ך \, தனது மூன்றாண்டு மேற்படிப்பினைத் தொடர
இருந்தான்.
இலங்கையில் அரசாங்க உபகாரப் படிப்பினைப் பெறுவது சாதாரணமான காரியமல்ல. அப்படிப் பெறுபவர்கள் குடும்ப வட்டத்தினுள்ளும், படித்தவர்கள் மத்தியில் ஓர் உன்னத இடத்தைப் பெறுவார்கள். அதேபோன்ற ஒரு இடம் தம்பிராசாவுக்கும் கிடைத்தது. அன்றைய தினம் ஆங்கில முழு ஆடை தரித்து, துவிச்சக்கரவண்டியொன்றி லேறி வீதிகளில் சுற்றித் திரிந்தான். அவனுடைய வெற்றியை அறிந்தவர்கள் மற்றையோரிடம் அவனைச் சுட்டிக்காட்டி அவனைப் பற்றிக் கூறினர்.
அவ்வெற்றியின் பின் அந்த வாலிபனின் நடத்தைகளில் மாற்றங்கள் காணப்பட்டன. இளைஞர்களுக்குரித்தான தன்மையை
தகவல் அக்டோபர் 2009 ...26
 
 
 

болd)
அழகு கப்பிரமணியம் ாஜசிறீகாந்தன்
ழகு சுப்பிரமணியம் அவர்கள் ஆங்கில இலக்கியத் துறையே தன் ஆத்ம திருப்தி என்றவர். புகழ்பெற்ற வரைப் பற்றி விதந்துரைத்துள்ளார். இலங்கையில் இவர் சிலகாலம் தன் நாட்டில் சட்டத் தரணியாகப் அவர் சிலகாலம் வாழ்ந்திருந்தார். 1973-02-15 பிரமணியம் இங்கிலாந்திலேயே நீண்ட நாட்கள் டப்புக்கள் ஜேர்மன், பிரான்சு, ரஷ்யன் போன்ற ரிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.)
விடுத்துப் பெரிய மனிதத் தோரணையில் நடமாடத் தொடங்கினான். உடைகளிற்கூட மாற்றம் தெரிந்தது. மைக்கறைகளற்ற மடிப்புக் குலையாத ஆடை களையே அணியத் தொடங்கினான்.
தம்பிராசாவின் இவ்வெற்றி பற்றிய செய்தி இலங்கையின் முக்கிய நகரங்களிலெல்லாம் பரவியது. கொழும்பு மாநகரத்து நண்பர் குழாம் பல விருந்துகள் வைத்தனர். யாழ்ப்பாணத்தில் அவனுடைய சகோதரி உறவினர்களுக்கெல்லாம் இராப்போசனம் அளித்து மகிழ்ந்தாள். அவளுடைய விருந்தினர் பலர் தம்பிராசாவின் சாதகக் குறிப்பி னிலேயே அதிக அக்கறை காட்டினர்.
விவாகப் பேச்சுக்கள் நாலா திசைகளிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டன. பலதரப்பட்ட கல்யாணத் தரகர்கள் வாரத்திற்கு இருவர் வீதம் வந்து சென்றனர். பல்வேறு கன்னிகளின் புகைப்படங்களும், சாதகக் கட்டுகளும் வந்துபோயின. சீதனம் ஆறு இலக்கங்கள் வரை ஏறிவிட்டது. லீலாவும் அவள் கணவனும் ஒவ்வொரு கன்னியின் சாதகத்தினையும் தனித் தனியாக பரிசீலித்தனர்.
முதலில் தனது சகோதரன் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பை முடித்துக்கொண்டு வந்த பின்பு செய்யவிருந்தாள். ஆனால் அவன் திரும்பி வரும்போது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணையும் கூட்டிவந்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு ஊட்டப்பட்டது. ஐரோப்பியப் பெண்களைப் பற்றிப் பலகதைகளை அவள் கேள்விப்பட்டிருந்தாள். அதிலிருந்து மேற்கத்தியப் பெண்களெல்லாம் கிழக்கு நாட்டு ஆடவன் ஒருவன் எப்பொழுது வருவான் என்று வலை விரித்துக் காத்திருப்பார்கள் என்றவொரு தப்பெண்ணம் அவள் மனதில்

Page 29
உருவாகியிருந்தது. எனவே இங்கிலாந்து செல்லுமுன் தனது சகோதரனை மணக்கோலத்தில் பார்த்துவிட அவள் விரும்பினாள்.
விவாக சம்பந்தமாக மேலோட்டமான கருத்துக்கள் தம்பியிடம் தெரிவிக்கப்பட்டன. லீலாவும் அவ6 கணவனும் தமக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு பெண்ணைப்பற்றி அவனிடம் கூறினார்கள். ஆனால் அவனுடைய எண்ணம் அவர்களுடைய நோக்கத்திற்கு மாறாகவிருந்தது. அவனுடைய மனம் பல்கலை கழகத்தில் அவன் விரும்பிய ஒரு பெண்ணிடே லயித்திருந்தது.
அவளுக்குப் பெயர் ராதா, அசாதாரண உயரம் அன்னத்தின் கழுத்தைப் போன்ற அழகான கழுத்து யாருமே தனக்குநிகரில்லை என்பது போன்ற கம்பீரமான ஆனால் அடக்கமான நடை. பேராசிரியர் வரும் வை மண்டப வாசலில் காத்திருக்கும்போது அவர்கள் கண்கள் பேசிக்கொள்ளும். புன்னகைகள் பரிமாறி கொள்ளப்படும். அவர்களுடைய அன்பு படிப்படியா மெதுவான வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது ஒருநாள் தம்பிராசா ராதாவின் விரிவுரைக் குறிப்பினை வாங்கி அதன் ஓரத்தில் “நான் உன்னைக் காதலி கிறேன்’ என்று எழுதியபின் திருப்பிக் கொடுத்தான் அப்போது அவனுடைய சின்ன விரல் அவளுடைய விரல்களிற்பட்டது. இருவருமே சிரித்தார்கள். மா. மறுவற்ற அன்பிற் தோன்றும் களங்கமற்ற சிரிப்ட குறிப்புப் புத்தகத்தில் தம்பிராசா எழுதிய சொற்களை சுற்றி அழகான சிறு பூக்களை ராதா வரைந்தாள் இச்சம்பவங்களின் பின் அவர்களுடைய அன்பு மேலு பரிணமித்தது.
தம்பிராசா தனது எண்ணக் கிடக்கையை சகோதரியிடம் தெரிவித்தான். “குறும்புப் பையா, ஒ( பெண்ணின் பின்னால் நீ ஓடுவதா ச்சீ ’ ஒரு ை அசைவினாலே அந்தக் கூற்றினை நிராகரித்துவிட்டாள் "படிக்கும் காலத்தில் காதலில் ஈடுபடும் பெண்க கல்யாணப் பேச்சிற்கே அருகதையற்றவர்கள் நிச்சயமாக நீ விரும்பும் பெண்ணும் துர்நடத்தை காரியாகத்தான் இருக்கமுடியும்’ என்று லீல சொன்னாள்.
காதல் நோயால் பீடிக்கப்பட்ட அந்த வாலிப6 கனத்த இதயத்துடன் சென்றான். தனித்து ஓரிடத் லமர்ந்து பல கடிதங்களை ராதாவுக்கு எழுதினான். பின் எல்லாக் கடிதங்களையும் கிழித்தான். இறுதி சந்தர்ப்பத்தில் அவனுடைய துணிவு உதவ மறுத் விட்டது. நண்பர்களிடம் இதுபற்றிக்கூறினான். அவர்க இரண்டுவிதமான ஆலோசனைகளை அவனுக் வழங்கினார்கள். ஒன்று காலம் வரும்வரை அவளுக்கா காத்திருப்பது, அடுத்தது ராதாவை அழைத்து கொண்டு எங்காவது சென்றுவிடுவது. இவ்விரண்( ஆலோசனைகளுக்கிடையே அவனுடைய மன ஊசலாடிக் கொண்டிருந்தது. தமிழர் தகவல் அக்டோபர் 2009 ... 2

b
அதே வேளையில் அவனுடைய பாது காவலர்கள் தங்களிடையே பல திட்டங்களை உருவாக்கிக் பொண்டிருந்தனர். லீலா ஒரு பெண்ணைத் தெரிவு செய்வாள். கணவனோ வேறொரு பெண்ணைத் தெரிவு செய்வார். பெண்ணைத் தெரிவதில் அவர்களிடையே சில முக்கியமான கணிப்புக்கள் இருந்தன. முக்கியமாகச் சீதனம், சாதி, பெண்ணின் உருவ அமைவு, பெற்றோருடைய செல்வாக்கு, கெளரவம், மணப் பெண்ணின்
குணாதிசயங்கள் முதலியனவும் இன்னும் பலவும் அவற்றுள் அடங்கும். சில நாட்களின் பின் மேற்கூறிய அம்சங்கள் யாவும் பொருந்திய பெண்ணொருத்தி தெரிவு செய்யப்பட்டாள். ஆனால், அவள் கறுத்த நிறமுடையவளாக இருந்தமையால் லீலா
வால் நிராகரிக்கப்பட்டாள். பெண்ணின் நிறத்திற்கும் லீலா ஓர் எல்லை வகுத் திருந்தாள்.

Page 30
f
(
தமிழர் தகவல் அக்டோபர் 2009
ๆ
'மிக விரைவில் 96)g)60)llu திருமணத்தை நடத்தவேண்டும். அவனுடைய பயண நாள் நெருங்கி வருகிறது. ஒரு நல்ல பெண்ணைத் தெரிவு செய்து திருமணப் பதிவினை முடித்துவிட்டாலாவது போதும். அவன் இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் விவாகத்தை நடாத்தி வைக்கலாம் ” என்று லீலா கணவனிடம் சொன்னாள்.
இங்கிலாந்து செல்வதற்கு வேண்டிய இறுதி ஏற்பாடுகளைச் செய்யும்பொருட்டுத் தம்பிராசா கொழும்பிற்குச் சென்றான். இந்த முறை அவன் முதலாம் வகுப்பிற் பிரயாணஞ்
செய்தான். அவனுடைய வேலையாள்
மூன்றாம் வகுப்பிற் பிரயாணித்தான். சில புகையிரத நிலையங்களில் வேலையாள் இறங்கி வந்து சிகரட், கோப்பி, இனிப்புப் பண்டங்கள் முதலியவற்றை வாங்கிக் கொடுத்தான். பிரயாணத்தின்போது படிப்பதற் கென்று இரண்டு புத்தகங்களை அப்பட்டதாரி எடுத்துச் சென்றிருந்தான். ஆனால் அவற்றில் ஒன்றிவிட அவனால் முடியவில்லை. ராதா வுடன் தான் கழித்த நாட்களையே மீண்டும், மீண்டும், அசைபோட்டான். அவற்றினிடையே தனது இங்கிலாந்துப் பயணத்தைப் பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. பட்டப் படிப்பை மிக வெற்றிகரமாக முடிக்க
வேண்டுமென்ற திடசித்தம் அவனிடமிருந்தது.
யன்னலினூடே தலையை வெளியே நீட்டினான். குளிர்ந்த காற்று முகத்தில் வீசியடித்தது. கனவில் மிதப்பது போன்றதொரு கிறக்கம். அழகான பூக்களும் செடிகளும் மண்டியிருந்து காட்டினுடாகப் புகையிரதம் சென்று கொண்டிருந்தது.
கொழும்பிற் செய்ய வேண்டிவற்றை யெல்லாம் முடித்துக் கொண்ட பின்னர் தம்பிராசா பல்கலைக் கழகத்துக்குச் சென்றான். அங்கு அவனுடைய நண்பர்கள் பலர் நூல்நிலையத்தில் கூடியிருந்தனர். சேவக னொருவனை அழைத்து ராதாவுக்கு ஒரு குறிப்பினை எழுதியனுப்பினான். ஐந்து நிமிடங்கள் ஐந்து யுகங்களைப் போன்று கழிந்தன. இறுதியாக ராதாவுக்குப் பதிலாக அவளுடைய அந்தரங்கச் சிநேகிதி ராஜி வந்தாள். ஏதாவது பானம் அருந்தலா மெனக்கூறி அவளைச் சிற்றுண்டி சாலைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் அமைதி யான ஓர் ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் மெளனம், ராதை வராமை குறித்து அவன் தனக்குள்ளாகவே
28
 
 

பலவித காரணங்களை ஆக்கிக் கொண்டான். 'சிலவேளை அவள் விரிவுரைக்குச் சென்றிருக் கலாம். ஆனால் இந்த நேரத்தில் என்ன விரிவுரை நடக்கும்? ராஜியும் அவளும் ஒரே வகுப்பிற்தானே யிருக்கிறார்கள்?
வளைந்த சீப்பொன்றை தலையிற் சொருகியிருந்த சிங்களப் பரிசாரகன் ஒருவன் வந்தான். சர்பத் கொண்டுவரும்படி கூறினார்கள். சிற்றுண்டிச் சாலையிலிருந்த அனைவரின் பார்வைகளும் அவ்விருவர் மீதே பதிந்திருந்தன. தம்பிராசாவின் அதிவிவேகத்தைப் பற்றியும், ராஜியின் முன்னேற்றம் பற்றியும் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். முதலில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றியும் அவர்கள் சிலரின் தனித்துவம் குறித்தும் பேசினர். பின்னர் தங்களுடைய இலட்சியங்கள், நோக்கங்கள் பற்றிப் பேசினர். ஆனால் இருவருமே ராதாவைப் பற்றிப்பேசிக்கொள்ளத்தான் தவித்தார்கள். ராதாவைப் பற்றிய அண்மைச் செய்தி ஒன்றைக் கூற ராஜி துடித்துக் கொண்டிருந்தாள். ஒருபடியாகத் தம்பிராசா அதற்கு அடிகோலிக் கொடுத்தான்.
ராஜி அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள். திடீரென்று ஒருநாள் வீட்டிற்கு வரும்படி ராதாவிற்கு அழைப்பு வந்தது. ராதைவின் மைத்துனனொருவன் முடிக்குரிய சத்திர சிகிச்சையாளர். கல்லூரி அங்கத்தவனாகி இங்கிலாந்திலிருந்து வந்திருந் தான். ராதையின் முடிவையறியாமலே அவளுக்கும் அவனுக்கும் திருமண ஒழுங்குகள் செய்து முடிக்கப்பட்டன.
மிக விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்தத் திருமணத்திற்கு ராதா உடன் பட்டாளா வென்று ராஜிக்குத் தெரியவில்லை. ராதையிட மிருந்து வந்திருந்த இறுதிக் கடிதம் மேற்குறித்த சம்பவங்களை மட்டுமே கொண்டிருந்தது. தனது சொந்த அபிப்பிராயங்கள் எதனையும் அவள் எழுதியிருக்கவில்லை. தம்பிராசாவின் உதடுகள் வறண்டன. கண்கள் பனித்தன. மெளனமாகத் தலையைக் குனிந்து கொண்டான். ராஜி அவனைத் தேற்ற முற்பட்டாள். ராதாவைப் பற்றியச் செய்தி அவளுக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்போது ராதாவின்மேல் உயிரையே வைத்திருப்பவனின் நிலை எப்படியென்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.
அவன் பல்கலைக் கழகத்தை விட்டுச் செல்லும்போது ராதா ஒருத்திதான் அவனுடைய நெஞ்சமெங்கும் வியாபித்திருந்தாள். அங்ங்ணமான ஒருத்தியைப் பிரிந்து விட்டு வேறொருத்தியை ஏற்றுக் கொள்வதென்பது அவனால் முடியாத ஒரு செயல். யாழ்ப்பாணத்தில் உள்ள அவனுடைய

Page 31
அறையில் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்றின் படத்தைத் தொங்கவிட்டிருந்தான். ஏனெனில் அதில் ராதாவும் இருந்தாள். காலையில் மாலையில் இரவு நேரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தபடியிருப்பான். அவனுடைய இன்னொரு சித்திரமும் தொங்கியது. இரண்டு அன்னப்பட்சிகள் ஒருங்கிணைந்து நீந்திக் கொண்டிருக்கும் அச்சித்திரத்தை சீன ஓவியன் ஒருவன் வரைந்திருந்தான். இப்பொருட்கள் இரண்டுமே ராதா பற்றிய நினைவலைகளைக் கிளறிக் கொண்டிருக்கும்.
“காலை, மாலை எந்நேரத்திலுமே அவள் நினைவு என்னை வாட்டுகிறது, ராஜி ஓ.. நான் என்ன செய்யப்போகிறேனோ தெரியவில்லை. ராதா இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை.” தான் ஓர் ஆண், தாங்கள் இருப்பது ஒரு பொது இடம் என்பது எல்லாவற்றையும் மறந்து விசித்து விசித்து அழுதான்.
"அழாதீர்கள், எங்களைச் சுற்றியுள்ள எல்லாரும் எங்களையே பார்க்கிறார்கள். தயவுசெய்து அழாதீர்கள்’ ராஜி அவனைத் தேற்றினாள். ஓரளவு சுய நிலையடைந் தவனாகத் தனது பட்டுக் கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
ராதையுடன் தொடர்புகொண்டு எப்படியாவது தம்பிராசாவுக்கு உதவ வேண்டும் என ராஜி தீர்மானித்தாள். அதன் முதற்படியாக அவனுடைய தற்போதைய நிலை பற்றி விரிவான ஒரு கடிதத்தை எழுதினாள். கடித ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகச் செய்திகளையும் தனது சுகம் பற்றியும் எழுதிவிட்டு இறுதிப்பகுதியில் தம்பிராசாவைப் பற்றி நீண்ட குறிப்பொன்றை எழுதினாள்.
ராதா தனது எதிர்காலக் கணவனுடனமர்ந்து தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கும்போது தாயார் அக்கடிதத்தைக் கொண்டு வந்துக் கொடுத்தாள். அக்கடிதம் ராஜியின் எழுத்தில் விலாசமிடப் பட்டிருந்தமையால் தாயார் உடைத்துப் பார்க்கவில்லை. அவ்விரு சினேகிதிகளின் கடிதப் போக்குவரத்தைத் தாய் அனுமதித்திருந்தாள்.
“இது ராஜியிடமிருந்து வந்திருக்கிறது. உங்களிடம் பலமுறை அவளைப் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? அவள் ஒரு அதிசயமானப் பெண். எனது உயிர்ச் சினேகிதி. மிகவும் நகைச்சுவையுடன் கடிதங்களை எழுதுவாள். இக்கடிதத்தில் எனது ராஜி என்ன எழுதியிருக்கிறாளோ?’ என்று தனது மைத்துனனிடம் கூறிக்கொண்டு கடிதத்தை உடைத்தாள்.
இருவருமாகச் சேர்ந்து கடிதத்தைப் படித்தார்கள் அவளுடைய முகம் இருண்டது. தலையைக் குனிந்து கொண்டாள். சிறிது நேரம் அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ܖ
ஆரம்பத்தில் ராதா இத்திருமணத்துக்குக் சம்மதிக்கவில்லை. அவளுடைய தாயார் எந்நேரமும்
தமிழர் தகவல் அக்டோபர் 2009 29

தனது மருமகனின் குணாதிசயங்கள், தகைமைகள், பெருமைகள் பற்றியே சொல்லிய வண்ணம் இருப்பாள். ஒருநாள் ராதா தம்பிராசாவின் மேல் தான் கொண்டிருந்த விருப்பத்தைத் தாயிடம் சொன்னாள். தம்பிராசாவைப் பற்றியும், அவனுடைய வெற்றிகள் பற்றியும் முன்பே அறிந்திருந்தாள்.
“யாரடி அவ்வளவு பணம் வைத்திருக் கிறது? பல்கலைக்கழகத்திலிருந்து உபகாரப் படிப்பினைப் பெற்று வெளிநாடு செல்லும் ஒருவர் எப்போதுமே கூடிய தொகைச் சீதனம்தான் கேட்பார். நாம் அதற்கு எங்கே போவது? உனது விசர்த்தனமான ஆசைகளை இனிமேலும் வளர்க்காதே’ என்று தாயார் கூறினார். அன்றிலிருந்து 6) 6T புத்திமதிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் ராதையின் மனது மாறியதாகத் தெரிய வில்லை.
ஒருநாள் அவளுடைய தாயார் தும்புத்தடியொன்றினால் அவளை நன்றாக அடித்தார். அவள் அசையவேயில்லை. தகப்பனார் வந்தார். “ராதா, தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம்
இல்லையென்ற முதுமொழி பட்டதாரியாகிய
* உனக்குத் தெரியாதா அம்மா? அதுவும் ஒரு கன்னியாகிய நீ இப்படியான துர்ச்செயலைச் செய்யவே கூடாது.” என்று அறிவுறுத்தினார்.
ராதா சஞ்சலமுற்றாள். அவளால் வெளியே செல்லமுடியவில்லை. தனது இதயதாகத்தை அடக்குவதைத் தவிர வேறு எவ்வித வழிகளுமே அவளுக்குத் தெரியவில்லை. பெற்றோர் பலாத்காரத்தைக் கையாண்டார்கள். வெற்றியும் பெற்றார்கள். ராதா தனது விருப்புக்களை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. படிப்படியாக, எவ்வளவோ சிரமப்பட்டு மைத்துனனுடன் பழகினாள். இருவருமே படித்தவர்கள், நாகரிகமானவர்கள் எனவே திருமணத்துக்கு முன்பாகவே ஒன்றாக இருந்து கதைப்பதற்குப் போதிய சுதந்திரம் இருந்தது. ஆனால் அது ராதையின் வீட்டில் மட்டும்தான். அதுவும் " தாயாரின் மேற்பார்வையிலேயே நடக்கும். அவர்கள் ஒழுங்கான முறையில் நடந்துகொள்கிறார்களா என்று பார்ப்பதற்காக ஏதாவதொரு சாட்டுக் கூறிக்கொண்டு 經 அவர்களிடம் வந்துபோவாள். அவன்
ராதையிடம் மிகவும் பிரியமாக நடந்து
கொண்டான். அடிக்கடி பரிசுப் பொருட்கள்

Page 32
கொண்டு வந்து ராதையை மகிழ்விப்பான். அவள் மீது அபரிமித அன்பைச் செலுத்தி அவளைத் திணறடித்தான்.
ராஜியின் கடிதம் இப்பொழுது
அவனுடைய கையில் இருந்தது. ராஜி விபரீதமாக எதையும் எழுதியிருக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில்தான் அக்கடிதத்தைப் படிக்க அவனை அனுமதித்தாள். ராதையின் உடல் நடுங்கியது. உலகமே நொருங்கி அவள் தலைமேல் விழுவதுபோல் இருந்தது. அவனுடைய பார்வை ராதை மேல் பதிந்திருந்தது. அருவருக்கத்தக்க பொருள் ஒன்றைப் பார்ப்பதைப் போல அவளைப் பார்த்தான். பின்பு அக்கடிதத்தை எடுத்துச் சென்று அவளுடைய பெற்றோரிடம் கொடுத்தான். அமைதியான, ஆழமான ஓர் ஆற்றின் நீரோட்டத்தைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது.
ராதாவின் மைத்துனன் அவள்
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த விடுதியின் ஆசிரியைக்கு இதுபற்றி எழுதினான். அக்கடிதத்தில் ராஜியின் பெயரும் இழுக்கப் பட்டிருந்தது. அவர் தம்பிராசாவைக் கூப்பிட்டு எச்சரித்தார். அரசாங்க உபகாரம் பெற்று படிக்கும் ஒருவருக்கு மற்றைய பட்டதாரி மாணவர்கள் அனுபவிக்குமளவு சுதந்திரம் வழங்கப்படுவதில்லையென்றும் ஓரளவுக் கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார். பல்கலைக் கழகத் தலைமைப்பீடம் இதுபற்றி அறிந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவு கள் பற்றி எடுத்து உரைத்தார். இறுதியில் 96)g)60)-u வேண்டுதலுக்கிணங்கி மேலிடத்திற்கு இதனை அறிவிக்கவில்லை யென்று சத்தியம் செய்து கொடுத்தார்.
சகோதரனுடைய செயல் லீலாவிற்குப் பெரியஅதிர்ச்சியாக இருந்தது. நாங்களெல்லாம் இருக்குமிடத்திலேயே இப்படிச் செய்பவன் உற்றார், உறவினர் அற்ற இடத்திற்குச் சென்று என்னவெல்லாம் செய்வானோ அவனை இப்படியே விடுவது மிகவும் ஆபத்தான செயல் என்று கணவனிடம் கூறிவிட்டு முழு மூச்சுடன் தம்பிராசாவுக்குப் பெண்தேடும் படலத்தை ஆரம்பித்தாள்.
தம்பிராசாவுக்கும், ராதாவுக்குமிடையே இருந்த காதல் விவகாரம் பல்கலைக்கழகமெங் கும் பரவியது. பட்டதாரி மாணவர்களின் அனுதாபங்கள் அவ்விளங்காதலர்கள் மீதே
தம் ழர் தகவல் அக்டோபர் 2009
 
 
 

இருந்தது. அவர்களுக்குதவிய ராஜியை ஒரு நவநாகரீக எண்ணம் கொண்ட பெண்ணென்று வர்ணித்தனர்.
தம்பிராசா, உண்பது, உறங்குவது ஆகிய இரு செயல்களையும் மறந்துவிட்டான். சர்பத்தை மட்டும் குடித்துக் கொண்டு நாட்களைக் கடத்தினான். வாழ்க்கையின் பிடிப்புக்கள் யாவுமே அற்றுபோய் விட்டன. ஒருநாள் லீலாவிடமிருந்து தந்தி வந்தது. “உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள். ஏற்பாடு களெல்லாம் செய்தாயிற்று கடிதம் தொடர்கிறது’ தம்பிராசா வெறிபிடித்தவனைப்போல் அத் தந்தியைக் கிழித்தான், கிழித்த துண்டுகளை மீண்டும் கிழித்தான். பலநூறு துகள்கள் எல்லா வற்றையும் காற்றில் வீசியெறிந்தான். அறையை விட்டு வெளியேறிக் கலைந்திருந்த தலையுடன்
வளாகம் எங்கும் அலைந்தான்.
லீலா குறிப்பிட்டிருந்த கடிதமும் வந்தது. ஆரம்பத்தில் அவனுடைய நடத்தையைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதன்பின் அவனுடைய விவாக சம்பந்தமான விளக்கங்கள். இலங்கையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழும் பகுதியான கறுவாத் தோட்டத்தில் நல்ல சாதியைச் சேர்ந்த பெண்ணொ ருத்தியை லீலாவும், கணவனும் தெரிவு செய்திருந் தனர். சீதனப்பணமாக எழுபத்தையாயிரம் ரூபாவை ரொக்கமாகவும், இன்னுமொரு எழுபத்தையாயிரம் ரூபாவிற்குப் பெருமதியான நகைகள், பண்டங்கள் முதலியவற்றைத் தருவதாகவும் கூறியிருந்தனர். பெண் ஒலிவ் நிறத்தினளாகவும், நாகரிகமான வளாகவும், பியானோ வாசிக்கத் தெரிந்தவளாகவும் இருந்தாள். நூற்றுக் கணக்கான சேலைகள் அவளிடமிருந்தன. அவளுடைய ஆபரணங்களில் வைரங்களே முக்கிய இடம் பெற்றிருந்தன.
தம்பிராசா அக்கடிதத்தை ராஜியிடம் காட்டினான். இருவருக்கும் அது பிடிக்கவில்லை. “எத்தனையோ வாலிபர்கள் விவாகம் செய்யாமல் ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள உங்கள் சகோதரியால் முடியவில்லை’ என்று ராஜி கூறினாள். ராதாவைப் பற்றி இருவரும் பலமணிநேரம் கதைத்தார்கள். இறுதியில் தான் ஒரு விரிவுரைக்குத் தயாராக வேண்டியிருப்பதாகக் கூறிவிட்டு ராஜி சென்றுவிட்டாள். அன்று இரவு அவன் படுக்கவில்லை. ஒருவித விரக்தி உணர்வு அவனை ஆட்டிக் கொண்டது. “ஓ, ராதா, ராதா எல்லாமே முடிந்துவிட்டன. முடிந்தேவிட்டன." என்று ஏதோவெல்லாம் பிதற்றியபடி அழுதான். “இல்லை இப்படியே விடமாட்டேன், இதற்கு ஒரு வழியமைத்தே தீருவேன். ராதா உன்னை எப்படியும் அடைந்தே தீருவேன்.”

Page 33
தம்பிராசா தனது வேலைக்காரனையும் அழைத்து கொண்டு யாழப்பாணத்திற்குப் புறப்பட்டால் புகையிரத நிலையங்களில் இறங்கித் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென்று அவனிட கூறிவிட்டு உறங்கலிருக்கைப் புகையிரதப் பெட்டி பிரயாணச் சீட்டினை வாங்கினான். புகையிரத புறப்பட்டது. அமைதி அற்றவனாக ஒவ்வொ பெட்டிக்கும் சென்றான். பிரதான புகையிர தரிப்புகளில் அங்காடி வியாபாரிகள் சத்தமிட்டனர். ஒ சிகரெட் பெட்டியை வாங்கிக் கொண்டு தன. இடத்திற்கு மீண்டான். யன்னலை மூடி வெளியுலக தொடர்புகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டான். ஒன்றன்பின் ஒன்றாக எல்ல சிகரெட்டுக்களையும் புகைத்துத் தள்ளினான்.
அடுத்தநாட்காலை புகையிரதம் யாழ்ப்பான நிலையத்தை வந்தடைந்தது. தம்பிராசாவை வரவேற் அவனுடைய சிறிய தந்தையாரும் லீலாவின் கணவனு வந்திருந்தனர்.
தம்பிராசாவின் வேலைக்காரப் பையன் தன. பெட்டியினின்று இறங்கி வந்து தம்பிராக பிரயாணஞ்செய்த பெட்டியினுட் பிரவேசித்தால் தம்பிராசா மல்லாந்து படுத்திருந்தான். “ தம்பிரா
அடுப்பு இல்லாத அற்புத சமைய
இயற்கை லட்டு
பேரீச்சம் பழம்
கொட்டை நீக்கியது - 250 கிராம் உலர்ந்த திராட்சை - 100 கிராம் முந்திரிப் பருப்பு - 50 கிராம் பாதாம் பருப்பு - 50 கிராம் வேர்க்கடலை பருப்பு — 100 fly Tud துருவிய கொப்பரைத் தேங்காய் - 50 கிராம் ஏலக்காய்த் தூள் - 2 சிட்டிகை
செய்முறை
மேலே கூறிய எல்லாவற்றையும் சேர்த்து உருண்டைகளாக செய்த கொள்ளவும். பல நாட்க
பயன்கள்
வளரும் குழந்தைகளுக்கு நல்லது. மிக அதிக நாளைக்கு இரண்டு உருண்டைகளுக்கு மேல் சா
0ெண்டன் ஆர்ச்வே முருகன் கோவில் அற தெரிவானார். கடந்த வாரம் நடந்த அறங்கால பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். அந்த தேர்தை அவர்களும், சைவ முன்னேற்ற சங்கத்தின் ஒத்த
3
தமிழர் தகவல் அக்டோபர் 2009

எழும்பப்பா” என்று அவனை உலுப்பினான் மைத்துனன். தலை துவண்டது பதிலில்லை.
/ புகையிரதச் சிப்பந்திகள் தம்பிராசாவின் உடலை அப்புறப்படுத்த உதவினார்கள். / அவசர சிகிச்சைக்கு வந்த டாக்டர் பாதி அப்பிள் ஒன்றைக் கண்டார். அப்பழத்தில் இயற்கையாகவே நஞ்சு படர்ந்திருந்தது.
பிரேதத்தைப் பார்த்ததும் லீலா நினைவற்று விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்ததும் கதறி அழுதாள். "நீயே இறந்துவிட்டபின் நான் ஏன் வாழ வேண்டும் என்னையும் அவனுடன் சேர்த்துக் கொளுத்தி விடுங்கள்’ என்று கணவனின் காலைக் கட்டிக் கொண்டு ஓலமிட்டாள்.
{
T
“அவன் நினைத்திருந்தால் கோடீஸ் வரியை மணந்திருக்கலாம். ஆனால் தான் விரும்பிய பெண்ணையடைய வேண்டு மென்ற வீராப்புடன் இறந்துவிட்டான்.” என்று மரணச் சடங்கிற்கு வந்திருந்த ஒருவர் கூறினார். பல்கலைக் கழகத் தலைமைப்பீடம் இன்னொரு பட்டதாரியை இங்கிலாந்திற்கு அனுப்பியது. O
உரலில் போட்டு இடித்து நெல்லிக் காயளவு ளுக்கு கெடாது.
மாகச் சத்துக்கள் இருப்பதால் வயதானவர்கள் ஒரு ப்பிட வேண்டாம்.
ங்காவலராக கந்தையா ரங்கநாதன் மீண்டும் வல் குழு தேர்தலில் இவர் அமோக வாக்குகள் ல நடராஜா சச்சிதானந்தமும், சிதம்பர பிள்ளை நாசையுடன் நடத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Page 34
வைரஇதழில் வைரமடைந்த வைரமடைந்தவையே ஒளிரு eö. G8uLurT. Lugibg3LDITasg6ör BA Special Di
75ஆவது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுை பிரசுரிக்கி
::
திமிழர் தகவல் வைர இதழாக (75வது : இதழாக) வெளிவரும் இந் நேரத் தில் வைரமடைந்த இறுக்கமடைந்த மனதினராய்த் தமிழர் உள்ளோம். மகிந்த சகோதரர்கள் மனிதமே தலைகுனியும் வண்ணம் நடத்திய இன ! அழிப்பின் கொடுமை கண்டு தமிழர் மனங்கள் ! மட்டுமல்ல உலகத்தின் மனச்சாட்சியுள்ள : மனிதர்கள் அனைவரதும் மனங்கள் மிகவும் : இறுக் கமடைந்துள்ளன. இக் காலத் தில் இப்படியொரு நிகழ்வா? என்கிற எண்ணம் தந்த : வேதனையின் இறுக்கம் இந்த இறுக்கம். இந்த இறுக்கம் வதைமுகாங்களில் சிங்கள அரசால் : வதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிற மூன்று இலட்சம் : தமிழர்களின் நாளந்த வாழ்வின் அவலங்கள் கண்டும் அதனைக் கேட்காதிருக்கும் பிராந்திய மற்றும் அனைத்துலக தலைமைகளின் தன்மை கண்டும் மேலும் இறுக்கமடைகிறது.
இறுக்கமே ஒளிர்வாதல் இயற்கையின் இயல்பு
உள்ளம் இறுக்கம் அடைந்துள்ள இந் நிலையில் சிந்தனையும் வரட்சியுறுவது வழமை. அந்த நிலையில்தான் இன்றையத் தமிழர்கள் : உள்ளனர். இந்நேரத்தில் வைரமடைந்தவையே ဒွိန္တိ ஒளிரும் என்கிற இயற்கையின் தன்மையைத் தமிழர்க்குத் தகவலாய்த் தந்திடல் தமிழர் தகவலின் கடமையென எண்ணுகிறேன்.
மண்ணுள் புதையுண்டு இறுக்கமுற்ற மரங்களின் உறுதியின் புறவடிவுதான் வைரம். பட்டை தீட்டாத வைரம் கறுப்பாக கரியாகத்தான் தெரியும். அதனைக் கரியென்று விட்டு விட்டால் வைரத்தின் ஒளியை நாம் கண்டிட இயலாது. எனவே இறுக்கமுற்றதை உரசி வெட்டி ஒளியினை அதன் மேல் விழச் செய்கின்ற பொழுது பட்டை தீட்டுகின்ற பொழுது அது தரும் ஐ ஒளிப்பிரபை அது காட்டும் வண்ணங்களின் கூத்து ?
தமிழர் தகவல் அக்டோபர் 2009 റു
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெஞ்சங்களாய்த் தமிழர் ம்வைரங்கள் உணர்வோம்
iploma (Oxford) BSC PGD MA
ர. நேரமின்மை காரணமாக இந்த இதழில் றோம்.
ஆழ்த்தும்.
இலண்டன் தமிழர் தகவல் நோக்கத்திற்கேற்ற பெயர்
எனவே தமிழரின் இறுக்கமுற்ற வைரமுற்ற மனதினையும் உரசி வெட்டி ஒளிபடவைத்து
தகவல் என்னும் இச்சஞ்சிகையின் பெயர் காலத்தின் தேவை உணர்ந்த ஊடகப்பயணத்தை இவ் விதழ் மேற் கொள்கிறது என்பதை
தன்மையைச் சரிவரப் புரிந்து தமிழர் என்னும் மக்கள் இனத்திற்கு ஏற்புடைய தகவலைத்
இதழின் நோக்காக உள்ளது.
ஆசிரியர் இயல்பு இதழில் பிரதிபலிப்பு
ஊரவர் உற்றவர் உரிமையுடன் தமிழீழ தமிழக
என்பர் . செம்மைப் படுதலில் ஆனந்தம்
செம்மையப்படுத்தலால் ஒளிர்வுறு சமுதாயம் கண்டிட விளையும் உள்ளத்தவர் சிவானந்த
வெட்டும் பொழுதும் அன்புக் கலகங்கள்
பார்ப்பவர் கண்ணை அற்புதத்தில் ஆனந்தத்தில்
ஒளிர்தரும் காலத்தைத் தமிழர் தகவல் செய்திட
முனைதல் காலத்தின் தேவையாக உள்ளது. தமிழர் தகவல் மரீ தமிழர் தகவல் இலண்டனி லிருந்து வெளிவருவதால் இலண்டன் தமிழர் :
உணர்த்துகிறது. தகவல் யுகத்தில் நாம் : வாழ்கின்றோம். தகவலே இன்றைய உலகின் சொல்நெறியாக உள்ளது. இந்த காலத்தின் |
தந்திடல் இணைத்திடல் வேண்டுமென்பது |
இவ்விதழின் ஆசிரியர் சிவானந்த சோதி 隨
மக்களுடன் பழகுபவர். சிவம் என்றாலே செம்மை |
காண்பதைச் சிவானந்தம் என்றனர் நம்முன்னோர். 劇 ஆந்த சிவானந்தத்தில் ஆன்மா ஒளிர்வதை : சிவானந்தசோதி என்பது வழமை. பெயருக்கேற்பச் செம்மைப்படுத்தலில் ஆனந்தம் கண்டு அந்தச் 1.
சோதி. இதனால் இவர் உரசும் பொழுதும் ଶ୍ଚି
பிறந்தாலும் எதார்த்தவாதி கலகக் காரன் :

Page 35
நிறைவுறுகிறது. வணங்கா முடித் தமிழன் ஆண்ட தஞ்சையில் பிறந்த கலைஞரால் வணங்கா 1
மண்ணைத் தானும் அனுப்பி வைக்க முடிய வில்லையே என்ற வரலாற்றுப் பதிவு காஞ்சியில் பிறந்த அண்ணாவின் இலங்கைத் தமிழரைக் காக்க வேண்டுமென்ற கனவை கலைத்துவிட்டது.
பெரியார் வேர் அண்ணா மரம் திராவிடக் கட்சிகள் கிளைகள்
அண்ணா தமிழ் நாட்டுக் குச் செய்த s சாதனைகள் பல வேதனைகள் பல. இவற்றைக் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால் அண்ணா , வால் தமிழக அரசியல் திராவிடப் பிரகடனத்தைப் | பாராளமன்ற ஆட்சிக்கு கொண்டு சென்றது ! என்பது வரலாறு. அந்த வகையில் இன்றையத் திராவிடக் கட்சிகள் அனைத்தினதும் வேர் பெரியார் என்றால் மரம் அண்ணா. அதனால் கிளைகளாக உள்ள திராவிடக் கட்சிகள் !
அனைத்தும் அண்ணாவின் பெயர் சொல்லியே தமிழக மக்கள் மனதில் அரசியல் அலை எழுப்புகின்றன.
திராவிடத்தில் மயங்கியே
தமிழர் தம் நிலையிழந்தனர்
ஆயினும் திராவிடம் என்பதை கால்டுவெல் i என்னும் சீர்திருத்தக் கிறிஸ்தவ மறைபரப்ப வந்த
கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் s ‘சோழ வம்சத்து அரசர் ஐவர், நாயக்கர் அர ప్తి 8 பேர். ஆக 31 பேர் ஆண்ட பிறகு கம்பெனியா பின்பு கலியுகாதி 5045க்கு மேல் ஆங்கில ஆட் பிரிவாகி சண்டை ஏற்படும். இந்நாட்டில் சமரச கட் மதப் பூசல்கள் ஏற்பட்டு உயிர்ச் சேதமும், டெ ஜப்பானில் உதயகரியன் கொடியை நாட்டிடுவ அப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் ".
எப்போது பொறிக்கப்பட்டது என்பது தெரியா மகாராஷ்டிரர், ஆங்கிலேயர் ஆட்சி நடந்து முட கூறியுள்ள 5049 ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிந் 1966 உடன் குடியரசுக்கு 18 ஆண்டுகள் பூர் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு நடந்துள்ளன. மனுநீதிச் சோழன் கட்டி இல்லை.பெங்களூரிலிருந்து வெளிவரும் அள்
பிரசுரமாகி உள்ளது.
(്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்கொட்டிஸ் ஆயர் தோற்றுவித்தார் என்பதோ இவரே தமிழருக்குப் பத்தாம் நுாற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லையென்று எழுதி உலகில் தமிழ் மொழி வடமொழி வழி வருமொழி என்ற நிலையைத் தந்தார் என்றோ பலதமிழருக்குத் தெரியாது. வந்தவர் தம்முடன் பழகிய வைணவப் பிராமணர் வழி பெற்ற தகவலைத் தரவாக்க உலகு அதனையே அறிவாக கொண்டு பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் தமிழையும் தமிழரையும் இரண்டாவது நிலைக்குத் தள்ளியது. நம்மவர் சொல்வதைக் கேளாது வருவர் சொல்வதில் மயங்கும் தமிழர்கள் திராவிடத்தில் மயங்கிய காலத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறுகி தெலுங்கு கன்னட கேரள எல்லைகள் வளர்ந்தது வரலாயிற்று.
நாம் இனியொரு விதிசெய்வோம் நானிலத்தில் தமிழன் தனியென்போம்
இந்நிலையில் தமிழர்களாகிய நாம் இனி ஒரு விதி செய்வோம் நானிலத்தில் தமிழன் தனியென்போம். இதன் வழி உலகத் தமிழர் ஒன்றாகட்டும். இதற்குத் தமிழர் தகவல் உதவட்டும். காலத்தின் எழுச்சியில் தேசியத் தலைவர் வருவர். தமிழர் நல்வாழ்வடைவர். 9
ஜோசியம்
ஒரு கல்வெட்டு கூறும் சுவையான விவரம் இது: சர் பதினெட்டுப் பேர், மகாராஷ்டிர வம்ச அரசர் ர் வர்க்கத்தில் 158 பேர் இந்நாட்டை ஆள்வார்கள். சி முடிவுறும். அப்போது ஐரோப்பாக் கண்டம் ஐந்து சி ஏற்பட்டு 18 ஆண்டுகள் நடைபெறும். பிறகு சாதி ாருட்சேதமும் அதிகமாகி சமூகம் மடியும். பிறகு வார்கள். மனுநீதிச் சோழன் கட்டிய கோயிலுக்கு
த இக்கல்வெட்டில் கூறியுள்ளபடி சோழர், நாயக்கர், ஜந்திருக்கிறது. கலியுகாதி 5045க்கு மேல் என்று து ஜனநாயக அரசு ஏற்பட்டது.
த்தி ஆயிற்று. உதயசூரியன் சின்னத்தைக் கொடியில் த வந்தது. எல்லாமே கல்வெட்டில் கூறியுள்ளபடியே
ப கோயில் என்பதற்குத் தான் ஆதாரம் Uட்ராலாஜிகல் மேகசின் மே 1966 இதழில் இது

Page 36
விருந்தோம்பல் என்பது மாற்றானுக்கு வரவேற்பல்ல
விருந்தோம்பல் என்பது தமிழினத்தின் தனிப்பண்பு. இந்தப் பண்புக்கு அன்புக்கு தமிழன் தன்னளவில் வளமும் வசியும் உள்ள நாட்டை வீட்டைக் கொண்டிருத்தல் வேண்டும். நாம் நம்மையே இழக்கின்ற நிலையில் நாமே மற்றவனில் தங்கி வாழும் தன்மையில் தமிழரின் உயர்விழுமியங்கள் மற்றானை நம் மண்ணில் s வரவேற் கும் வரவேற் புரைகளாகவியதை நாமறிவோம். எனவே நாம் ஒருவர் நமது நாடு நமதே என்கிற சொல்லை நாம் செயலாக்கும் பொழுதே தமிழர்களின் தத் துவங்களும் விழுமியங்களும் அர்த்தமுள்ளவையாக ஆக்கம் தருபவையாக அமையும்.
பிறநாட்டுச் சித்தாந்தங்கள் சிந்திய மண்ணாகச செந்தமிழ் மண்.
இதற்கு நமது சமுக கலாச்சார அரசியல் வரலாறுகளை நாம் அறிதல் வேண்டும். மாற்று நாட்டுத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் சிந்திய தரையாக இன்று செந்தமிழ் மண் உள்ளது. இவை அறியப்பட வேண்டியவையே தவிர அனுசரிக்கப்பட வேண்டியன அல்ல. நமது மண்ணுக்கான நமது மக்களுக்கான நமது இனத் திற்கான நமது தத்துவங்களை வரலாறுகளை சித்தாந்தங்களை நாம் அறிந்து தெளிந்து அவற்றில் காலமாற்றத்திற்கு ஏற்ப இன்று எவற்றை ஏற்பது எவற்றை விலத்துவது என்ற எமது வழியை நாம் தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும்.
சுயத்தை நிர்ணயிப்போம் சுயநிர்ணயம் நமதாகும்
இந்த உறுதியின் அடிப்படையில் உலகுடன் நாம் பேசும் பொழுதே உரையாடும் பொழுதே உலகு நம்மை அடையாளம் காணும். நமது சுயத்தை நமது நிர்ணயத்தை உலகு ஏற்கும். நமக்கான அரசியல் எதிர்காலத்தை தமிழன் தனக்கான அரசியல் எதிர்காலத்தைத் தானே ! நிர்ணயிக்கும் அவனின் சுயநிர்ணய உரிமையைத் தமிழன் அடைவான். இங்கு அடைவான் என்று 1 நான் கூறும் பொழுது பெறுவான் என்னும் இன்றைய கருத்துக்கு முற்றிலும் மாறான
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 
 

கருத்தாகவே அதனைக் கூறுகின்றேன். மாநில சுயாட்சி என்பது கேட்டுப் பெறும் ஒன்றுதான். ஆனால் தமிழினத்தின் தன்னாட்சி என்பது நிலைநாட்டப்பட வேண்டிய ஒன்றேயல்லாது - கேட்டுப்பெற இயலாது.
அறிஞர் அண்ணா நுாற்றாண்டில் வறியவராக வலைமீன்களாகத் தமிழர்
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு 1ே நிறைவு தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுக் ஐ கொண்டிருக்கும் இந்நேரத்தில் வறியவராக பல இலட்சம் தமிழரும் இராமநாதபுரம் வேதாரண்யம்
* கடலிலே சிங்களப்படைகளின் துப்பாக்கியால்
சுட்டுக் கொல்லப்படும் வலைமீன்களாகத் 크 தமிழரும் உள்ளனர் என்பதையும் யாரும் மறுக்க இயலாது. கணனிப் பூங்காக்கள் சில என்றால் கண்ணீர்த் தடாகங்கள் பல என்பதே தமிழ் நாட்டு நிலை. மாருதிக் கார்கள் மலிந்த விலையில் ஆனால் மளிகைச் சமான்கள் குதிரை விலையில்.
அண்ணா கண்ட சாமான்ய மனிதன் சரித்திரமாக
1- “என்னா ஆட்சியிது” என்று கலங்கித் தவிக்கும் ஏழைகள் கூட்டத்துக் குரல் கூட
வெளியே கேட்க இயலாத நிலையில் இன்றையத்
தமிழகம். ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே கண்ணதாசன் பாடிய பாட்டின் பொருள் இன்றுதான் தமிழனுக்கு விளங்குகிறது. சுத்த வீரனுக்கு மரணம் ஒரு பூச்செண்டு உணர்ச்சி 1 தருவதற்கான வசனம், “முதல்வராவதற்குத் |தருணம் பார்த்துத் தரணும் ஒரு மலர்செண்டு” என்பதே வாழ்வுக்கான வசனம் என்பது பலருக்குத் தெரியும். அண்ணா கப்பலும் பெரியார் கப்பலும் இலங்கைத் தமிழர் உயிர் காக்க | விரையும் என்பது அண்ணாவின் சூளுரை. ஆனால் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான இந்த உலகத்திலே ஆட்சியல்லவா எந்தன் மாட்சி என்று 2009ல் வரலாறு படைத்தது அண்ணா கண்ட திமுக, மூன்று இலட்சம் உடன்பிறப்புக்கள் கலைஞரின் மொழியில் இரத்தத்தின் இரத்தங்கள் 1 கண்ணெதிரே வதைமுகாமில் வன்னியில் வாழ்கையில் அண்ணா சொன்ன அண்ணா கப்பலும் போகவில்லை பெரியார் கப்பலும் |செல்லவில்லை. உலகத் தமிழர்கள் அனுப்பிய உணவுக்கப்பலைக் கூட மருத்துவ உதவி களைக் கூட வன்னிவாழ் தமிழருக்கு அனுப்ப | முடியாத நிலையில் அண்ணாநூற்றாண்டு விழா
3. ಶ್ದಿ

Page 37
நிறைவுறுகிறது. வணங்கா முடித் தமிழன் ஆண்ட தஞ்சையில் பிறந்த கலைஞரால் வணங்கா 1 மண்ணைத் தானும் அனுப்பி வைக்க முடிய வில்லையே என்ற வரலாற்றுப் பதிவு காஞ்சியில் பிறந்த அண்ணாவின் இலங்கைத் தமிழரைக் காக்க வேண்டுமென்ற கனவை கலைத்துவிட்டது.
பெரியார் வேர் அண்ணா மரம் திராவிடக் கட்சிகள் கிளைகள்
அண்ணா தமிழ் நாட்டுக்குச் செய்த சாதனைகள் பல வேதனைகள் பல. இவற்றைக் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால் அண்ணா : வால் தமிழக அரசியல் திராவிடப் பிரகடனத்தைப் பாராளமன்ற ஆட்சிக்கு கொண்டு சென்றது ! என்பது வரலாறு. அந்த வகையில் இன்றையத் திராவிடக் கட்சிகள் அனைத்தினதும் வேர் | பெரியார் என்றால் மரம் அண்ணா. அதனால் கிளைகளாக உள்ள திராவிடக் கட்சிகள் : அனைத்தும் அண்ணாவின் பெயர் சொல்லியே ܬܐ தமிழக மக்கள் மனதில் அரசியல் அலை எழுப்புகின்றன.
திராவிடத்தில் மயங்கியே தமிழர் தம் நிலையிழந்தனர்
ஆயினும் திராவிடம் என்பதை கால்டுவெல் என்னும் சீர்திருத்தக் கிறிஸ்தவ மறைபரப்ப வந்த
கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் ‘சோழ வம்சத்து அரசர் ஐவர், நாயக்கர் அரசு 8 பேர். ஆக 31 பேர் ஆண்ட பிறகு கம்பெனியா பின்பு கலியுகாதி 5045க்கு மேல் ஆங்கில ஆட் பிரிவாகி சண்டை ஏற்படும். இந்நாட்டில் சமரச கட்
மதப் பூசல்கள் ஏற்பட்டு உயிர்ச் சேதமும், பெ ஜப்பானில் உதயகரியன் கொடியை நாட்டிடுவ அப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் ".
எப்போது பொறிக்கப்பட்டது என்பது தெரியா மகாராஷ்டிரர், ஆங்கிலேயர் ஆட்சி நடந்து முடி கூறியுள்ள 5049 ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து
1966 உடன் குடியரசுக்கு 18 ஆண்டுகள் பூர்த கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு நடந்துள்ளன. மனுநீதிச் சோழன் கட்டிய இல்லை. பெங்களூரிலிருந்து வெளிவரும் அஸ் பிரசுரமாகி உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோசியம்
ஸ்கொட்டிஸ் ஆயர் தோற்றுவித்தார் என்பதோ இவரே தமிழருக்குப் பத்தாம் நுாற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லையென்று எழுதி உலகில் தமிழ் மொழி வடமொழி வழி வருமொழி என்ற நிலையைத் தந்தார் என்றோ பலதமிழருக்குத் தெரியாது. வந்தவர் தம்முடன் பழகிய வைணவப் பிராமணர் வழி பெற்ற தகவலைத் தரவாக்க உலகு அதனையே அறிவாக கொண்டு பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் தமிழையும் தமிழரையும் இரண்டாவது நிலைக்குத் தள்ளியது. நம்மவர் சொல்வதைக் கேளாது வருவர் சொல்வதில் மயங்கும் தமிழர்கள் திராவிடத்தில் மயங்கிய காலத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறுகி தெலுங்கு கன்னட கேரள எல்லைகள் வளர்ந்தது வரலாயிற்று.
நாம் இனியொரு விதிசெய்வோம் நானிலத்தில் தமிழன் தனியென்போம்
இந்நிலையில் தமிழர்களாகிய நாம் இனி ஒரு விதி செய்வோம் நானிலத்தில் தமிழன் தனியென்போம். இதன் வழி உலகத் தமிழர் ஒன்றாகட்டும். இதற்குத் தமிழர் தகவல் உதவட்டும். காலத்தின் எழுச்சியில் தேசியத் தலைவர் வருவர். தமிழர் நல்வாழ்வடைவர். 9
ஒரு கல்வெட்டு கூறும் சுவையான விவரம் இது: Fர் பதினெட்டுப் பேர், மகாராஷ்டிர வம்ச அரசர் ர் வர்க்கத்தில் 158 பேர் இந்நாட்டை ஆள்வார்கள். சி முடிவுறும். அப்போது ஐரோப்பாக் கண்டம் ஐந்து சி ஏற்பட்டு 18 ஆண்டுகள் நடைபெறும். பிறகு சாதி ாருட்சேதமும் அதிகமாகி சமூகம் மடியும். பிறகு பார்கள். மனுநீதிச் சோழன் கட்டிய கோயிலுக்கு
த இக்கல்வெட்டில் கூறியுள்ளபடி சோழர், நாயக்கர், ந்திருக்கிறது. கலியுகாதி 5045க்கு மேல் என்று து ஜனநாயக அரசு ஏற்பட்டது.
த்தி ஆயிற்று. உதயகரியன் சின்னத்தைக் கொடியில் 5 வந்தது. எல்லாமே கல்வெட்டில் கூறியுள்ளபடியே
ப கோயில் என்பதற்குத் தான் ஆதாரம் ஸ்ட்ராலாஜிகல் மேகசின் மே 1966 இதழில் இது

Page 38
சிவை அறுவகைப்படும். அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, காரம் என்பனவாகும். இந்த அறுசுவைகளை பகுத்து உணர்வது நமது நாக்கிலுள்ள சுவை மொட்டுகளே. இந்த அறுசுவைகளுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு சுவையாக இருந்தால்தான் 'உண்ண முடியும். போதிய உணவை உண்டால் தான் நமது உடலுக்கு வேண்டிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்கும். ஒவ்வொருவரும் தத்தமது உடல் தன்மைகேற்ற சுவையை விரும்பி உண்கின்றனர். எனக்கு இனிப்பு என்றால் தான் உயிர். காரமில்லாமல் என் நாக்கு செத்துப் போச்சு, புளிப்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது என்பவை அவரவர் சுவையின் தன்மைகளை விளக்குகின்றன. அதே சமயம் இந்த அறுசுவைகள் நாம் உன்னும் உணவில் அளவு மிகினும், குறையினும் நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. வாதநோயில் புளிப்புச் சுவையும், பித்த நோயில் கசப்புச் சுவையும், கபநோய்களில் இனிப்புச் சுவையும் மிகும் என்பது சித்தர்களின் கூற்று.
இனிப்பு
உடல் பெருக்கும், உடல் அயர்வு, கட்டிகள் தோன்றுதல், நீரிழிவு மற்றும் இருதய சம்பந்த மான நோய்கள் போன்றவை இனிப்புச் சுவை அதிகரிப்பால் தோன்றுகின்றன.
இதேபோன்று உடல் மெலிதல் மற்றும் சிறு நீரகக் கோளாறுகளின் போதோ இனிப்புச் சுவை நம்முடலில் குறைவுபடுவதை உணர்த்து கின்றன.
புளிப்பு
உடல் மதமதப்பு, பாரிச வாயு, மற்றும் மலச்சிக்கல் என்பவை புளிப்புச் சுவை அதிகரிப்பதால் தோன்றும் நோய்களாகும். தூக்கம் குறைவுடன் உடல் படபடப்பு, மற்றும் பேதி என்பன புளிப்புச் சுவையின் குறை பாட்டினை உணர்த்தும். அளவுடன் புளிப்புச் சுவையை நாம் பயன்படுத்துவோமானால்
قلعہ جینیڈیخیخیخ
శ్లో డ్లే #డ్ట్
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 
 
 
 
 
 

SO(5)
கொழுப்பானது நம்முடலில் மிகுதலை கட்டுப் படுத்தும் ஆற்றலை நாம் பெற்றவராவோம். இரத்த சுத்திக்கும் புளிப்புச் சுவை அவசியமான ஒன்றாகும். கசப்பு
கசப்புச் சுவையானது தீங்கு செய்யக் கூடிய நுண்ணியிரிகளைக் கொன்று நம்முடலைக் காக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தி வளர்க் கிறது. கசப்புச் சுவை நம் உடலில் அதிகரிக்கும் போது நமைச்சல், சொரி சிறங்கு, போன்ற தோல் வியாதிகளும் நம்மை பீடிக்கின்றன. அஜீரணம், காய்ச்சல் காணுகின்றன.
காரம்
காரச் சத்து வேறு, கார சுவை வேறு. உணவு செரிப்பதற்கு உமிழ் நீர்ச்சுரப்பு அவசியமான தொன்றாகும். உமிழ்நீர்ச் சுரப்பு குறையும்போது அஜீரணம் மந்தபேதி என்பன நம்மை வாட்டும். காரச் சுவை நமது உடலில் அளவுடன் இருப்பது உமிழ்நீர்ச் சுரப்பிற்கு உதவுகிறது. இதன் அதிகரிப்பால் ஆசன எரிவு ஏற்படுகிறது. சீதபேதி, மற்றும் மலச்சிக்கல், நாவறட்சி போன்ற கோளாறுகள் தோன்றுகின்றன. துவர்ப்பு
இரத்தத்தை வளப்படுத்தும் இத்துவர்ப்புச் சத்தானது இரத்தப் போக்கினைத் தடுக்கும் சக்திவாய்ந்த ஒரு சத்தாகும். அதிகமானால் வாதம், கைகளில் குடைச்சல், உறக்கக்கேடு என்பனவும், குறைந்தால், உடல் கொழுப்பு, காமாலை, சோர்வு போன்ற கோளாறுகளும் தோன்றுகின்றன. உவர்ப்பு
சிறுநீர் அதிகமாக கழிந்தாலோ, வாந்தியுடன் பேதியாகும் போதோ நாம் உவர்ப்புச் சுவையை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். உவர்ப்புச் சுவை அதிகரிப்பால் இவை தோன்று கின்றன. இச்சுவை அதிகரிப்பால் காய்ச்சலும்
காணுகின்றது. குறைவுபடின் நெஞ்செரிவு, பசியின்மை, புளியேப்பம், வயிற்றுவலிகள்
*** "క్లేవ్లో § 8 දියුණ්: 5...

Page 39
தோன்றும். எலும்பு வளர்ச்சிக்கு இச்சுவை உதவுவது மாத்திரமல்ல ஞாபகசத்தியையும் அளிக்கவல்லது.
எனவே அறுசுவையின் பயனறிந்து நாம் நம் உணவில் அவைகளைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலுவோம். இதுவரை உடலுக்கு வேண்டிய சத்துகள் பற்றி அறிந்து கொண்டோம். இனி இச்சத்துகள் சராசரி மனிதனுக்கு எவ்வளவு தேவை, மனித உடலில் உள்ள அச்சத்துகள் பற்றி வேதியியல் அறிஞர்களின் கருத்துக்கள் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.
சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினமும் உட்கொள்ளும் உணவில் 3000 கலோரி சக்தியும், 70 கிராம் புரதமும், 0.8 கிராம் சுண்ணமும், 12 மி.கிராம் இரும்பும், 0.01 கிராம் அயோடினும், 5000 அகில உலக அளவுள்ள வைட்டமின் ‘ஏ’யும், 18 மி. கிராம் வைட்டமின் ‘பி’யும், 27 கிராம் வைட்டமின் 'பி2’வும், 18 மில்லிகிராம் வைட்டமின் நிகோடின் அமிலமும், 0.36 கிராம் வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு கோபால்டும், துத்தநாகமும், நார்ச்சத்தும், தேவையான அளவு உப்பும் அடங்கியிருக்க வேண்டும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூற்றாகும். உணவு ஆய்வு நிபுணர்களின்
ऊf. ஏ.டி. பன்னீர்ச் செல்வமும், தமிழவேள் உமாமகேசுவரனும் காந்தி யைச் சந்தித்தார்கள். காந்தியாரிடம் அவர்கள் பேசியபோது, தமிழகத்தில் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்தால் என்ன? என்று
கேட்டார்கள்.
அதற்குக் காந்தியார் சொன்னார், இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்னாலேயே முறிமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (பெரியார்) வந்து சொன்னார். ஆனால் நான் மறுபடியும் கேட்டபொழுது, வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் நீங்கள் தலையிட வேண்டாம். அது தானாகவே மறைந்து போய்விடும் என்று சொல்லிவிட்டார்கள் என்றார்.
மேலும் இப்பொழுது முன்போல பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்பது ஒரு பிரச்சினையாக இல்லை என்றார் காந்தியார்.
உடனே பன்னீர்செல்வம் அப்படியா? நீங்கள் எதை ஆதாரமாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? என்று
(855’LT.
தமிழர் தகவல் அக்டோபர் 2009
 

கூற்றுப்படி ஒவ்வொருவரும் தினமும் 1OOCjš 5. 125 கிராம் வரை காய்கறிகளை உண்ண வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது.
சார்லஸ் எச்மேயா என்பவர் ஒரு மருந்துமேதை. மனித உடலின் மதிப்பு பற்றி இரசாயன முறைப்படி அவர் கணக்கிட்டு வர்ணித்திருப்பது மிகச் சுவாரஸ்யமாக உள்ளது.
மனித உடலில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி வெடிமருந்து செய்யக் கூடிய அளவிற்குப் பொட்டாசியமும், ஏழு சோப்புகள் செய்யக்கூடிய அளவிற்கு கொழுப்பும், ஒரு பெரிய ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பும், ஒரு வேளை போடக்கூடிய் பேன்மருந்து செய்யக்கூடிய அளவு கந்தகமும், சிறு கோழிக் கூண்டை வெள்ளையடிக்கக் கூடிய் அளவு சுண்ணாம்பும், பேதி மருந்து செய்யக்கூடிய மக்னீசியம், 2000 தீக்குச்சிகள் செய்யக்கூடிய பாஸ்பரஸ9ம் உள்ளன என்பது அவரின் ஆய்வின் முடிவாகும்.
இதுவரை சத்துகள் பற்றி சுருக்கமாய்ர் பார்த்தோம். இச் சத்துகள் உணவின் மூலமாக் நமது உடலுக்கு வலுவைத் தந்து நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்து, நோயற்ற பெஞ் வாழ்வு வாழ வழிவகுக்கும் என்பது உண்ை யிலும் உண்மை.
இதற்குக் காந்தியார் அளித்த பதில், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், காந்தி போன்றவர்களுக்கே சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்த்தையும், மரியாதையையும் தேடித்தந்தது என்பதை விளக்குவதாக இருந்தது.
காந்தியார் சொன்னார் பார்ப்பனர் இப்பொழுது மாறி விட்டார்கள். முன்பு போல் இல்லை. முன்பெல்லாம் நான் மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால், என்னைத் திண்ணையில்தான் உட்கார வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது நானும் என் மனைவி கஸ்தூரியும் அவர்கள் வீட்டுச் சமையலறை வரையில் போகிறோம்
இது 1927 க்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். இது தந்தை பெரியார் அவர்கள் 1925ஆம் ஆண்டு துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தானே!
எனவே, தாழ்த்தப்பட்ட சகோதரர்களை வைக்கம் தெருக்களிலே நடமாட உரிமை பெற்றவர்களாக மாற்றியது மட்டுமல்ல பெரியாரின் தொண்டு மகாத்மா காந்தியையும், சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மாபெரும் தொண்டு பெரியாரின் தொண்டு - தத்துவம்
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர்

Page 40
அமெரிக்காவில் தோன்றிய பழம், சீதாப்பழம். இராமா யணத்தில் வரும் இராமர், சீதை, ஹனுமன் ஆகியோர் స్టీ பெயர்களில் இந்தப் பழத்தின் வகைகள் உள்ளன. சீதை * பெயரில் உள்ள சீதாப்பழம்தான் 2.
இனிய நறுமணமும் இன் சுவையும் கொண்ட பழமாகும்.
பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் செதில் தெதிலான ஒடுகளுடன் சீதாப்பழம் கிடைக்கிறது. நிறைய விதைகள் கொண்ட பழம் இது. விதைகளின் மேல் வெண்ணெய் போன்ற சதை இருக்கிறது. அதை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, (சீமை வாதுமையில் உள்ளதை விட அதிகம்) வைட்டமின்சி போன்றவை தக்க அளவில் உள்ளன. 100 கிராம் பழத்தில் மாவுச்சத்து 24% இருப்பதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
பால் குடியை மறக்க.
பால் குடியை குழந்தைகள் மறக்க இப்பழத்தின் சதையை உணவுடன் சேர்த்து ஊட்டினால் போதும். தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை மறந்துவிடுவார்கள். இப்பழம் எளிதில் ஜீரணமாகக் கூடியது. அதனால் எல்லா வயதுக் குழந்தைகளும் இப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இரத்த விருத்தியையும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் பெறலாம்.
ஆந்திராவில் வாழும் கிராம மக்கள் இப் பழத்தை விரும்பி உண்ணுகின்றனர். அதனால் அவர்கள் திடமாய்க் (குறைந்த செலவில்) காட்சியளிக்கின்றனர்.
இப்பழத்தின்சதை வெண்ணெய் சாப்பிடுவது போலச் சுவையாய் இருக்கும். பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
தமிழர் தகவல் அக்டோபர் 2009 38
 
 

ஐஸ்கிரீம், ஜாம் வகை, பழப்பாகு
முதலியவை செய்யச் சீதாப்பழம்
பயன்படுகிறது. மேற்கண்டவற்
றில் இனிய சுவையையும், சத்துப்
பொருளையும் கூடுதலாக்கித் தருகிறது.
குடல் பூச்சிகளா? குடலில் உள்ள பூச்சிகளை அழிக்கும் மருந்துப் பொருளாகச் சீதாப்பழச் சதையும் விதைகளும் திகழ்கின்றன. எனவே, இப் பழத்தின் சதையிலிருந்து மதுவும் குடற் பூச்சிக் கொல்லி மருந்துகளும் தயாரிக்கின்றனர்.
விதைகளை நாம் நேரடியாக உட்கொள்ளக் கூடாது. ஆனால், இந்த விதைகளிலிருந்து தயாரித்து விற்பனைக்கு வரும், குடற்பூச்சிக் கொல்லி மருந்துகளை உட்கொள்ளலாம்.
நோய்களை எதிர்க்கும் சக்தியையும், கை, கால், மூட்டுகளில் வலி ஏற்படுவதையும், களைப்பு ஏற்படுவதையும் தடுப்பது வைட்ட மின் சி ஆகும். 100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள 37 மில்லி கிராம் வைட்டமின் சி மேற்கண்ட குறைகளை போக்கும்.
சீதாப் பழத்தில் வைட்டமின் பி சிறிதளவு இருப்பதால் பாரிச வாயு ஏற்படாமலும் தடுக்கிறது. கண்பார்வை தெளிவு பெறப் பயன் படும் கரோட்டினும் சிறிதளவு இப்பழத்தில் உண்டு.
மலச்சிக்கல் இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதிலும் சீதாப்பழம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்துணவாக சாப்பிட வேண்டிய பழங்களுள் இப்பழமும் ஒன்று என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளுலும் தாராளமாகப் புதர்ச் செடியாக சீதா மரம் வளர்கிறது. O

Page 41
மனம் மகிழும்
LDCGlbaFuT
ప్రో; *。 4 ޗ ച്, 'ഗ്ഗേ',0ി
வானளாவ்ஒெங்கிநிற்கும் 'பத்துகேவ்ஸ்’ முருகன் சிலை, 140 அடி உயரத்தைக் கொண்டது. / இச்சிலைப் பற்றில் தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். இச்சிலையை கட்டியெழுப்ப 1550 சதுர மீற்றர்களைக் கொண்ட "கொங்கிறீட்" கட்டிகளும், 250 டொன் நிறையுள்ள இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையின் வெளிப் பூச்சிக்காக 300 லிற்றர் தங்கவர்ணம் வர்ணக் கலவையாய் பாவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இச்சிலையை நிர்மாணிப்பதற்கு, மூன்று வருட கால அவகாசம் எடுக்கப்பட்டது.
உலகிலேயே மிகப் பிரமாண்டமான இச் சிலையைப் பார்த்து வணங்குவதற்கு உலகின் நாற்புறமும் உள்ள இந்துக்கள் இங்கே வருகை தருகிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது, வெளி நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் இங்கே வந்து போகின்றனர். மலையின் அடிவாரத்திலுள்ள, இந்த அற்புத முருகன் சிலைக்கு சமீபமாக, மேலே மலையிலுள்ள முருகன் ஆலயத்தைத் தரிசிப்பதற் காக படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. மலையின் உச்சியில் உள்ள முருகப் பெருமானைத் தரிசிப் பதற்கு 272 படிக்கட்டுகளை அமைத்திருக்கின்றனர். 'வேல் வடிவத்தில் அமைந்திருந்த பத்து மலையைக் கண்டு, பரவசப்பட்ட தம்புசாமிப் பிள்ளை என்ற இந்திய வர்த்தகரான முருகபக்தர் இந்த மலையிலுள்ள மூலவரை 1891ம் ஆண்டில் நிர்மாணித்தாரென வரலாறு கூறுகிறது. தைப்பூசத் திருவிழா இந்த ஆலயத்தில் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, வேறு பலநாட்டவரும் குறிப்பாக சீனர்கள், தாய்லாந்து வாசிகள், மலாக்காரர்கள் ஆகிய பலரும் தைப்பூசத் தினத்தில் இங்கே கூடி, காவடியாடி தத்தமது நேர்த்திக்கடன்களை முடித்துக் கொள்கின்றனர். மலேசியாவின் பல கோவில்களிலுமிருந்து காவடி தூக்கும் பக்தர்கள், இங்கே வந்து தமது நேர்த்தியைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
பத்துமலை பூரீ சுப்பிரமணியர் ஆலயமானது, கோலாலம்பூர் மகாமாரியம்மன் தேவஸ்தான ஆலயத்தின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
蠶
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...39
 
 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை என்றபடியால் D பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை வேளை என்றபடியால் அசதியின்றி மிகச் சுறுசுறுப்பாக மேலே ஏறிச்செல்கின்றோம். கதிர்காமத்தில் மலை ஏறிய நினைவும் கூடவே வருகின்றது. இளமை குன்றி, முதுமை தலைகாட்டுவதால் சற்று மேல் மூச்சு, கீழ் மூச்சும் வாங்குகின்றது. பாதிப்படிகளை கடந்துவிட்ட நிலையில் ஒருகணம், பாதுகாப்பு கைப்பிடியாக அமைக்கப்பட்ட கம்பியைப் பற்றிக்கொண்டு, ஒரு சில நிமிடங்கள் இளைப்பாறும் போது, கீழே திரும்பிப் பார்க்கிறேன். கரும்புத்தடியை வளைத்து அதில் ஏணைக் கட்டித் தொங்கவிட்டபடி, கணவன் முன்னேயும், மனைவி பின்னேயுமாக, ஒருவிதமாகச் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்த தம்பதிகளை ஒருதடவைப் பார்த்தேன். அவர்களுக்கு உதவலாமா என்று மனம் அங்கலாய்த்தது. மேலே ஏறி உச்சியை அடைந்து சுப்பிரமணியரைத் தரிசிக்க நின்ற வேளை, அந்த தம்பதிகளும் அங்கே வந்திருந்தனர். “கரும்புத்தண்டில், சேலைக்கட்டி குழந்தையைத் தூக்கி வந்தது சிரமமாக இருக்கவில்லையா..” என்று கேட்டேன்.
"திருமணமாகி பத்து வருடங்கள் பிள்ளை இல்லை. இப்படி ஓர் நேர்த்திக் கடனை வைத்தோம். பத்து மலை முருகன் அருளால் இக்குழந்தை கிடைத்தது.” என்றார் அந்த ஆடவர். “நேர்த்தியை பூர்த்தி செய்வதும், கரும்புத் தண்டில் பிள்ளையைத் தூக்கி வருவதும் எமது விரதம்..” என்றார் அவர். முருகனின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். இரண்டு முகங்களும் ஒன்றாகவே காட்சியளித்தன. கையில் இருந்த மாலையைக் கொடுத்து, முருகனுக்கு அர்ச்சனை செய்துகொண்டு, சற்று இளைப்பாற நிலத்தில் இருந்த எனக்கு அங்கே கண்ட காட்சியானது அதிர்ச்சியைத் தந்தது. சுப்பிரமணியர் சுவாமியைக் கடந்து, மணவாளக் கோளத்தில் இருந்த முருகன் அமர்ந்திருந்த பக்கப்படிகற்களில் உல்லாசப் பயணிகள் பலர் தமது காலணிகளுடன், மேலே ஏறிக்கொண்டிருந்தனர். சுப்பிரமணியர் சன்னிதியில் பூசகர்களுக்காக ஒத்தாசை செய்து கொண்டிருந்த, இரண்டு வயதான பெரியவர்களை அணுகினேன்.
'காலணிகளுடன், இந்த பத்துமலை முருகன் ஆலய வளாகத்தினுள் இவர்கள் இப்படி வரலாமா..? தயக்கமின்றிக்கேட்டுவிட்டு, வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதை தெரிவித்து, "லண்டனில் மகாராணியைக் கூட காலணியுடன் உள்ளேவர, ஆலயங்கள் அனுமதிப்பதில்லையே." என்றும் கூறினேன். .
தொடர்ச்சி 44ஆம் பக்கம்

Page 42
ಲವ್ಲಿ குணமுடையவர்களே! இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பணம் வரும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். குரு 10ல் தொடர்வதால் வேலைச்சுமை, டென்ஷன் வந்துப் போகும். தந்தை யுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத் யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தடைகள் உடைபடும் மாதமிது. 影
இனிமையானவர்களே! இந்த மாதத்தில் வீண் அலைச்சலும், விரையச் செலவுகளும் கொஞ்சம் இருக்க தான் செய்யும், அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுங்கள். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். தலை வலி, நெஞ்சு வலி வரும்: உறவினர்களிடையே மனக்கசப்பு வெடிக்கும். வியாபாரத்தில்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க #? உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். சக
ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நாவடக்கம் தேவைப்படும் மாதமிது:
மிதுனம் சுயநலமில்லாதவர்களே! சவால்களில் வெற்றி பெறு: வீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனச் சேர்க்கையுண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை வீர்கள். சூரியன் 5ல் இருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். தாராள: மாக பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத் தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு: நெருக்கமாவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும் மாதமிது.
கடகம் கற்பனைவாதிகளே! இந்த மாதத்தில் காரியங்கள்: கைகூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.தாழ்வுமனப்பான்மை விலகும். வீட்டில்: சுபகாரியங்கள் ஏற்பாடாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்: அறிமுகமாவார்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்: கள். 4ல் சூரியன் நிற்பதால் கண் எரிச்சல், வயிற்று வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். ஏற்றம் நிறைந்த மாதமிது.
藝
சிம்மம் அமைதியானவர்களே! மாதத்தில் முற்பகுதியில் தடை : கள் நீங்கும். எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம்: நிலைக்கும். பணவரவு திருப்தி தரும், மகளுக்கு நல்ல வரன் அமையும்.: பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம்: உண்டு. உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புதியவர்கள் நண்பர்களால் வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள்.: வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்: தில்பதவிஉயரும்புதிய சலுகைகள் கிடைக்கும்.உற்சாகமான மாதமிது:
கன்னி மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! தன்னம்: பிக்கை துளிர்விடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமா வார்கள். ஆன்மிக பெரியோர்களின் ஆசி கிட்டும். கெளரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். கணவன்: மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால்: மகிழ்ச்சி உண்டு. பழைய கடன் தீரும். புது வாகனம் வாங்குவீர்கள்: ஜென்மச் சனி நடப்பதால் சளித் தொந்தரவு, வியாபாரத்தில் எதிர்: பாராத தனலாபம் உண்டு புது ஏஜென்சிஏடுப்பீர்கள்.உத்யூோகத்தில்
* பொறுப்புகள் கூடும் சாதிக்கும் மாதமிது: స్ద
தமிழர் தகவல் அக்டோபர் 2009 ...4
 
 
 
 
 
 
 
 
 
 

மதிப்பவர்களே! உங்கள் பலம்: பலவீனத்தை உணர்வீர்கள். பணம் வரும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்: கொள்வார்கள். பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்: வீர்கள். புது வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த: மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்: கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து: நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியா: பாரத்தில் கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். கடினமாக உழைத்து முன்னேறும் மாதமிது.
ಕ್ಲೌಸ್ಡಕ್ಕೆ சிங்கங்களே! இந்த மாதத்தின் முற்பகுதி ல் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புகழ், கெளரவம் உயரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும், உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். 27ந்தேதி முதல் ராகு2ல் அமர்வதால் பேச்சில் நிதானம் அவசியம். கண் வலி, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தன்னிலை மாறாது செயல்படும் மாதமிது.
குலு:திறமைசாலிகளே! இங்கிதமாக பேசி பல காரியங் கிள்ை சாதிப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கணவன்: மனைவிக்குள் இருந்த சந்தேகம் நீங்கும். பிள்ளைகளின் உணர்வு: களுக்கு மதிப்பளிப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புது வேலை: கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்: அரசு வேலைகள் விரைந்து முடியும். 27ந் தேதி முதல் ராசிக்குள் ராகு வருவதால் படபடப்பு, முன்கோபம், மனைவியுடன் மோதல்கள் வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் அதி காரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். மனநிறைவான மாதமிது.
மகரம் உற்சாகமானவர்களே! எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தள்ளிப் போன திருமணம் முடியும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் மனதைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஜென்ம குருவால் மறைமுக அவமானம், வேலைச்சுமை வந்து நீங்கும். சகோதரர் கோபித்துக் கொள்வார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும், சக ஊழி யர்கள் ஆதரிப்பார்கள். பொறுத்திருந்து சாதிக்கும் மாதமிது.
அன்புச்சீலர்களே! இந்த மாதத்தில் எதிலும் ஒரு தெளிவு: றக்கும். உங்கள் செயலில் வேகம் கூடும். கம்பீரமாக பேசுவீர்கள்: உறவினர்கள் மதிப்பார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அஷ்டமத்துச் சனி இருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். மகனுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல மணப்பெண் அமையும். பணப்பற்றாக்குறையை சமர்த்தியமாக சமாளிப்பீர்கள்வியாபாரத்தில் புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் சக: ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். நிதானித்து செயல்பட வேண்டிய மாதமிது.
மீனம் அதிகம் யோசிப்பவர்களே! எதிர்த்தவர்கள் அடங்கு வார்கள். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பழைய வீட்டை விற்று புது வீடு வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். பிள்ளைகளும் சில நேரங்களில் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். போராங்களை கடந்து வெற்றி பெறும் மாதமிது.

Page 43
மூன்று கடைகளையும் அடக்கிய
 

இந்தப்படத்தில் காணப்படும் ஆறுமுகக் கடவுள் எந்த கோவிலில் அருள் பாலிக்கிறார். அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் அனைத்தும் தங்கமும் வைரமும் LDLGCELD.
சரியான தகவல் அனுப்புபவர்களுக்கு 1 வருடம் தமிழர் தகவல் இலவசமாக தபாலில்
அனுப்பி வைக்கப்படும்.
High Street Leva London SE136NZ
020690654
பாருட்கள்
i பழங்கள்
ந இறைச்சி என உங்கள்
சகல தேவைகளுக்கும்
நாடவேண்டிய இடம்

Page 44
414-416 High St. Nor
259-26 london, Surrey e:020868462
சென்னை தோசையை இ
வீட்டில்
下 ரசிக்க வேண்டுமா? LA DIT E LI
wET Fլը
う NUAVA இட்லி, தோசை மாவு يمتلأ
*199 。
காய்கறி இறக்குமதியில் மாபெரும் சாதனை
స్ట్రోస్కెక్స్
ண்டனில் மலிந்த விலையில்
 

Iel : 208.5529578
East Ham London E12
ad West Croydon RO)2RL
39 Fax.684,467

Page 45
EURO TRAWIELS
& TOURS LTD
111-B Loampi Vale Lewisham 器 器 7 TG
Te:0 465 966&z
FCX : 020 846ஆ2
மற்றுமொரு சேங்ே பண்டங்கிருந்து
HITEEile: ETETILIEle தங்கும் வசதி பிறு துறையில் ಹೆಗ್ಡೆ தமிழ் நாட்டை சற்றி |L E.
F ருக்கைகள் கொங் பார்க்கு வசதி FE | T. வாகனம்
tiu, kiam -- செய்து தரப்படும்
302084659666
C r inc 醋* C
Lewisham SE13 7SW
Te: O2O 8691 2233
| ELL
=
黑
TB
_______....................................
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ノー!ewee& Gaskiew جولار
Te:O2O86844577 Fax: 02286844577
ДшlЭIC
Mc
ବlutions SlöTGIfEföðl فی நிர்வாகத்தில் இயங்கும் ஒரே நகைமடம் - NT