கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்சுவைச் சுரங்கம்

Page 1
En LIFEII
புதுமைச்
und Irf, 5 Gurf grup
 
 

த் தகவல்கள்
செய்திகள்
iறு வரிச் செய்திகள்

Page 2


Page 3


Page 4

LIG)f06li tisničili
1300 பல்சுவைத் தகவல்கள்
புதுமைச் செய்திகள்
ஒரு வரி, இரு வரி, மூன்று வரிச் செய்திகள்
நகைச்சுவை ே வந்து
இ. சிறிஸ்கந்தராசா

Page 5
நாற்பெயர்
Sforfur
முகவரி
முதற்பதிப்பு
(95 sub
பல்சுவைச் சுரங்கம்
இராமசாமி சிறிஸ்கந்தராசா C)
93, பீட்டர்ஸன் லேன், E15, பீட்டர்ஸன் தொடர்மாடி, வெள்ளவத்தை.
தொலைபேசி : 01-5343073
2.02.2005
ரெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை.
O77. 73O1920
ரூபா. 130.00

அன்புக்காணிக்கை மளராக சமர்ப்பணம்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை புனருத்தாரணம் செய்தும், அதன் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் வித்திட்ட அதிபர் ஒறேற்றர் சி. சுப்பிரமணியம் அவர்கள் என்றால் அது மிகையாகாது. கல்லூரி வரலாற்றில் ஒரேற்றர் அதிபராக இருந்த காலம் ஒரு பொற்காலமாகும். அவரிடம் கல்வி கற்ற மாணவனான நான் எனது நாலை அவரது பாதார விந்தங்களுக்கு அன்புக் காணிக்கை மலராக சமர்ப்பிக்கின்றேன்.
அதிபரவர்கள் 1944 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியை பொறுப்பேற்கும் போது ஒரு கிராமபுற பாடசாலையாக 291 மாணவர்களுடன் 13 ஆசிரியர்களும் 15 வகுப்பறைகளுமாக இருந்தது. அதிபர் 1962 ஆம் ஆண்டு இளைப்பாறும் பொழுது 2050 மாணவர்கள் 61 ஆசீரியர்கள் 57 வகுப்பறைகளும் இருந்தன. சிறந்த விளையாட்டு மைதானம் அத்துடன் விஞ்ஞான கூடம் என்பவற்றுடன் சீரும் சிறப்புடன் கல்லூரியை நிர்வகித்த பெருமை அவரையே சாரும். 1957 ஆம் ஆண்டு சுப்பகிறேட் தரத்திற்கு உயர்த்தப்பட்டும், 1961 ஆம் ஆண்டு 49 மாணவர்கள் சர்வகலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ் மாவட்டத்தில் முதலிடமாகவும், அகில இலங்கை ரீதியில் 3வது இடமாகவும் அமைந்தது.
சிறந்த அதிபர், சிறந்த நிர்வாகி, பழகுதற்கு இனிமையானவர், சிறந்த பேச்சாளர் தணிந்து முடிவுகளை எடுத்து செயலாற்றுவதில் வல்லவர். ஆரம்பகாலத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், பின் யாழ். இந்தக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் ஸ்கந்த அதிபராகவும் பொறுப்பேற்றவர். பின் ஓய்வு பெற்று லண்டன் மாநகரில் 1994 காலமானார். அவரது அன்புக் காணிக்கை மலராக இந்நாலை சமர்பிக்கின்றேன்.
- நூலாசிரியர்

Page 6

pilot)
பல்சுவை சுரங்கம் நூலை வாசிக்க முன்னர் இந்நூலை ஏன் எழுதினேன் என்ற கேள்விக்கு பதிலை மனந் திறந்து கூற விரும்புகிறேன். பொது அறிவு என்பது பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி நம் அனைவர்க்கும் தேவையான ஒன்றாகும்.
இன்றைய உலகம் அவசர உலகம். எல்லாத் துறைகளிலும் நிமிடத்திற்கொரு மாற்றம். முன்னேற்றம். இவற்றிற்கு ஏற்றபடி நம் அறிவையும், ஆற்றல் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.
கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். எமக்குத் தெரிந்த விடயங்களை விடத் தெரியாத விடயங்களே ஏராளம், "அறிவு வளர்ச்சி வானளவுக்கு உயர்கிறது" என்பது ஒரு அறிஞரின் கூற்று. "நூல்கள் அறிவுச் சுரங்கத்தின் திறவு கோல்கள். இன்பத் தோட்டத்தின் நுழைவாயில்கள். முற்போக்கு உயர்வுக்கு வழிகாட்டி" என்றார்.
பல்வேறு பயனுள்ள தகவல்கள், செய்திகள் விடயங்கள்,
பொது அறிவு போன்றவற்றைப் படிக்கப் படிக்க அறிவு விரிவடைகிறது.
நான் பல ஆண்டுகளாக சேகரித்து வந்த பயனுள்ள தகவல்களையும் உலகின் புதுமைச் செய்திகளையும் அத்துடன் பல நூல்கள் மூலம் பெற்ற தகவல்களையும் ஒரு வரிச் செய்திகளாகவும் வினா - விடையாகவும் தொகுத்து வைத்திருந்தேன். இவற்றில் சமயம், தமிழ், அரசியல், இலக்கியம்
5 இ. சிறிஸ்கந்தராசா

Page 7
விளையாட்டு, சினிமா, இவற்றுடன் கூடிய எனது 5வது வெளியீடாக "பல்சுவைக் கதம்பம்" என்ற நூலை வெளியிட்டேன். இந் நூலுக்கு வாசகர்களாக நீங்கள் அளித்த அமோக வரவேற்பு எனக்கு இத்துறையில் மேலும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
திரும்பவும் இதே போல எனது 10வது வெளியீடாக "பல்சுவை சுரங்கம்" என்ற நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல் ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஆயிரமாயிரம் சமுதாயத்தில் வளர வேண்டும் என்பதே எனது அவாவும் இலட்சியமும் எதிர்பார்ப்புமாகும்.
இதில் விடுப்பட்ட பல விடயங்கள் எனது மூன்றாம் பாகத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது. இந்நூலில் உள்ள தவறுகள் பிழைகளை சுட்டிக் காட்டின் பெரு மகிழ்வுடன் ஏற்பேன்.
உங்கள் பொது அறிவை விருத்தி செய்ய இந்நூல் நல் விருந்தாக அமையும் என நினைக்கிறேன். இந்நூல் எழுத்துலகில் எனது 10வது பிரசவமாக உங்கள் கைகளில் தவழுகிறது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறேன்.
வாசகர்களாகிய உங்களின் அமோக ஆதரவும் ஒத்துழைப்பும் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டுகோலாக இருந்தது என்பதை அறியத் தருவதுடன் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலைத் தொகுப்பதற்கு உதவிய எனது துணைவியார் பரமேஸ்வரி அவர்களுக்கும் இந்நூலை அழகுற அச்சுப்பதிவு செய்த ரெக்னோ பிரின்டர்ஸ் அதிபர் தியாகராசா கேசவன் அவர்களுக்கும் எனது நன்றிகள், பாராட்டுக்கள்.
- நூலாசிரியர்
பல்சுவைச் சுரங்கம் 6

10.
.
Lusioesiamsu difyriaSib
திருக்குறளில் 1330 குறள்கள், 14000 சொற்கள், 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.
தமிழில் மூத்த காப்பியம் தொல்காப்பியம். அதன் தனிச் சிறப்பு கடவுள் வாழ்த்து கிடையாது.
67 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் நாடு டென்மார்க்.
உலகில் சுதந்திரதினம் கொண்டாடாத நாடு இங்கிலாந்து,
தென் அமெரிக்கா கண்டத்தில் 12 நாடுகள் உள்ளன.
இரு பிரதமர்களால் ஆளப்படும் நாடு 'கம்பூச்சியா இரு தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு ஆய்கானிஸ்தான் இல்லத்தரசிகளுக்கு ஒய்வூதியம் வழங்கும் நாடு எது? இத்தாலி. 57 வயதுக்கு பிறகு இங்கு ஒய்வூதியம் வழங்கப்படுகிறது.
தொல்காப்பியம் 1275 பாடல்களை கொண்ட காப்பியம்.
திருமணத்திற்கு பிறகு விவாகரத்து வாங்கமுடியாத நாடுகள் அயர்லாந்து, மோல்டா.
கலைஞர் மு.கருணாநிதி இது வரை திரைக்கதை வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 55,

Page 8
6.
7.
8.
9.
20.
2.
22.
23.
24.
25.
கலைஞர் மு.கருணாநிதி கடைசியாக திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கும் படம் "கண்ணம்மா"
வானவில்லில் இல்லாத நிறம் கறுப்பு.
லிபியா இங்கிலாந்தை விட 7 மடங்கு பெரியது. அங்கு ஒரு ஆறுகூட கிடையாது.
தங்கள் வீடுகளில் காளான் வளர்க்க வேண்டும் என்று கட்டாய சட்டம் உள்ள நாடு சுவீடன்.
பிரதமராக இருக்கும் போது மூன்றாவது குழந்தைக்கு தந்தையானவர் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர்.
கொழும்பு - யாழ்ப்பாணம் பாதை (A-9 வீதி) பல வருடங்களின் பின் திரும்பவும் 2002 ஏப்ரல் 8ல் திறக்கப்பட்டது.
உலகில் தேசியக் கொடி இல்லாத நாடு மசிடோனியா.
சுதந்திர நாடுகளில் பிரதமரும் மந்திரிமார்களும் இல்லாதநாடு சுவிற்சலாந்து.
பெரிய புராணத்தில் சேக்கிழார் தம்மை அமைச்சராக விருது வழங்கிப் பெருமை செய்த அநபாயச் சோழனை 10 இடங்களில் பாராட்டியுள்ளார்.
யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது 22.02.2002இல்,
உலகப் புகழ் பெற்ற மோனாலீசா ஒவியம் இடது கையால் வரையப்பட்ட ஒவியமாகும்.
நிலவில் ஒரு குறையுண்டு. நிலவில் விண்வெளி வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளமுடியாது.
எலியின் கர்ப்பகாலம் 21 நாட்கள் யானையின் கர்ப்பகாலம் 920 நாட்கள்.
ஆபிரிக்கா கண்டத்தில் பூமத்திய ரேகை, கடகரேகை, மகரரேகை ஆகிய மூன்றுமே செல்கின்றன.
பல்சுவைச் சுரங்கம் 8

26.
27.
28.
29.
3
0.
3.
32.
33.
34.
35.
36.
37.
விலங்கினங்களில் ஓநாய் மட்டுமே எலும்புகளையும் விட்டு வைக்காமல் மென்று தின்னும், மற்றவை எலும்பைத் தின்பதில்லை.
வாத்துக்கள் அதிகாலையில் தான் முட்டையிடும்.
சிங்கள சினிமா நடிகர் காமினி பொன்சேகா நடித்த தமிழ் திரைப்படங்கள் ஒன்று "நீலக்கடலின் ஒரத்திலே" மற்றயது "இளைய நிலா"
ஆஸ்திரேலியா அண்டார்டிகா ஆகிய இரண்டு கண்டங்களிலும் குரங்குகள் கிடையாது.
உலகில் பிரபலமடைந்தவர்கள் அதிகமானோர் 8ம் திகதியில் பிறந்தவர்களே. அவர்களில் சிலர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். நவம்பர் 26, முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி யூன் 8 1972, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் செய்.26.
புனித பைபிளில் பெண் என்ற வார்த்தை ஒரேமுறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேதம் என்ற சொல்லுக்கு புனித அறிவு என்று பெயர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அந்தக் குடும்பம் மேடம் கியூரிகுடும்பம். மேரி, அவரது கணவர், மகள், மாப்பிள்ளை.
உருவத்தில் பெரிதான யானைக்கு இரண்டு கண்கள். உருவத்தில் சிறிதான தேனிக்கோ 5 கண்கள். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரு அமெரிக்கா ஜனாதிபதிகள் யார்?தியோடர் ரூஸ்வெல்ட், வுட்ரோ வில்சன். ஆசியாக் கண்டத்தில் முதன் முதலாக ஒலிம்பிக் நடைபெற்ற இடம் ? டோக்கியோ. (Helvatia) ஹெல்விட்டியா என்ற பழைய பெயரையே தன்நாட்டு தபால் தலையில் இடம் பெறச் செய்துள்ள நாடு எது? சுவிற்ஸலாந்து.
இ. சிறிஸ்கந்தராசா

Page 9
4.
42.
45.
46.
47.
48.
49.
50.
5.
தொலைபேசி வசதி மட்டுமல்ல படமாளிகைகளும் இல்லாத நாடு பூட்டான். ஒட்டகச் சிவிங்கி திரும்பாமலே பின்புறம் பார்க்கக்கூடியது. மூன்று பெயர்களை அதிகார பூர்வமாக கொண்ட நாடு சுவிற்ஸ்லாந்து.
ஜெர்மனிய நாட்டில் இராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்த கரன்ஸி நோட்டுக்கள் உண்டு.
பெரும்பாலான நாடுகளின் தேசியக் கொடிகள் சதுரமாகவோ நீள்சதுரமாகவோ இருக்கும். நேபாள நாட்டின் தேசியக் கொடி இரண்டு முக்கோண வடிவில் இருக்கும். கழுதைக்கு தபால்தலை வெளியிட்ட நாடு கென்யா,
கழுதைகளை அழிந்து வரும் இனமாக அறிவித்துள்ள நாடு எது? அயர்லாந்து. அவற்றைப் பாதுகாக்க 1999ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. YA
தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படாத அமெரிக்க ஜனாதிபதி ஜோரால்டு போர்டு.
இந்திய மொழிகளில் வலமிருந்து இடப் புறமாக எழுதப்படும் ஒரே மொழி எது?உருது.
ழரீலங்கன் எயர் லைன்ஸ் 1979 செப்டெம்பர் 1ம் திகதி பாங்கொக்கிற்கு முதலாவது விமான சேவையை ஆரம்பித்தது.
எயர் லங்கா நிறுவனம் 17 விமானங்களுடன் 23 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறது.
நதிகளுக்கிடையேயுள்ள நாடு மெசபத்தேமியா, ஈராக். ஒணானால் ஒரே பார்வையில் இரு காட்சிகளை காணமுடியும்.
1982 ஆம் ஆண்டு வரை வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 27.
பல்சுவைச் சுரங்கம் 10

52.
54.
55.
56.
58.
59.
60.
6.
62.
63.
1.
1993ல் கலரில் முதல் வெளிவந்த இலங்கைத் தமிழ் திரைப்படம் "ஷர்மிளாவின் இதயராகம்"
இனியவை நாற்பது என்னும் நூலை இயற்றியவர் பூதஞ்சேந்தனார். -
இன்னா நாற்பது என்னும் நூலை இயற்றியவர் கபிலர்.
கடற்கரையோ போக்குவரத்து வசதியோ இரயில் வசதியோ எதுவுமே இல்லாத நாடு லாவோஸ்.
அமெரிக்க நாட்டில் ஜனாதிபதிகளின் மனைவிகளான விதவைகள் தபால்தலை ஒட்டாமல் கடிதம் போடலாம்.
தாமரையிலையில் தண்ணிர் ஒட்டாதது போல வாத்தின் முதுகிலும் தண்ணிர் ஒட்டாது?
இலங்கையில் முதல் முதல் 202 தமிழ் புலவர்களின் வரலாற்றை புத்தளம் கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசி செட்டி என்பவர் 1859ல் எழுதினார். இரண்டாவதாக 1886ல் யாழ். மானிப்பாய் நவாலியை சேர்ந்த ஆனர்ல்ட் சதாசிவம் பிள்ளை என்பவர் "பாவலர் சரித்திர தீபம்" என்னும் நூலில் 411 தமிழ் புலவர்களின் வரலாற்றை எழுதினார். சிங்கம் ஆண்டிற்கு ஒருமுறை சேருகிறது. சேவல் அன்றாடம் சேருகிறது. உலகை அழவைத்த ஹிட்லருக்கு அரை மீசை உலகை சிரிக்க வைத்த சார்லி சப்லினுக்கும் அரை மீசை,
1981 ஆம் ஆண்டு மே 31ம் திகதி இரவு யாழ் நூல் நிலையம் தீக்கிரையானதைக் கேட்டு அதிர்ச்சியில் மரணமானவர் தாவீது அடிகள். வயது 84.
இந்தியாவில் தான் உற்பத்தியாகும் மாவட்டத்திலேயே மறையும் ஆறு தாமிரபரணி.
இ. சிறிஸ்கந்தராசா

Page 10
64.
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
துரக்கணாங் குருவிக் கூட்டை ஆண் குருவிகள் தான் கட்டும். கூடு சரியாக கட்டப்பட்டிருந்தால் தான் பெண் குருவிகள் கூட்டில் வாழ முற்படும்.
வெறும் பச்சை நிறத் துணியை தேசியக் கொடியாக லிபியா நாடு பயன்படுத்துகிறது.
பறவைகளில் ஆந்தையின் முட்டை மட்டுமே முழு உருண்டை வடிவில் இருக்கும்.
பிறந்தது முதல் இறக்கும் வரை உறங்காத உயிரினம் எறும்பு. ஆஸ்திரியா, அல்பேனியா, ஸ்பெயின் நாடுகளின் தேசிய சின்னம் கழுதை.
எப்போதும் காற்று வீசும் திசை நோக்கியே தலைவைத்து துங்கும் வீட்டு மிருகம் நாய்.
இந்தோனேசியா அரசு தனது ரூபா நோட்டில் விநாயகர் படத்தைப் பொறித்துள்ளது.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் நேராக நடக்கின்றன. நண்டு மட்டும் பக்கவாட்டில் நடக்கிறது.
19.4.1995ல் 3ம் ஈழப்போர் ஆரம்பமானது. 1944ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 14.
2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 100.
கலைஞர் மு.கருணாநிதி 80 வயதில் எழுதிய நூல் தொல்காப்பிய பூங்கா. இந்நூல் ஒரு வருடத்தில் 12 மறுபதிப்புகளை செய்து சாதனை புரிந்த இலக்கிய நூல்.
உலகிலே மகள் ஜனாதிபதியாகவும் தாயார் பிரதமராகவும் (12.11.1994) பதவியேற்றநாடு இலங்கை தான்.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 27 வருடங்களில் 49 திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.
பல்சுவைச் சுரங்கம் 12

78.
79.
80.
83.
84.
85.
86.
87.
88.
89.
13
முயல்களுக்கு முன் கால்களை விட பின் கால்கள் நீளமானது. சூரனுடன் போரிட்டு முருகன் வென்ற இடம் திருச்செந்துரர்
திபெத்தியரின் காலாண்டரில் 13ஆம் திகதி இருக்காது. 13ம் நம்பர் அதிஸ்டம் இல்லாதது என்ற நம்பிக்கைதான் காரணம்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடியரசு தலைவரை தேர்ந்து எடுக்கும் நாடு தென்னாபிரிக்கா.
கேல்வரி (Calvary) என்பது இயேசு நாதரை சிலுவையில் அறைந்த இடம். உலகிலேயே அதிகமான பூக்கள் மலர்வது நெதர்லாந்து நாட்டில்.
1 நிமிடத்தில் 36 விதமான அசைவுகளை பரத நாட்டியத்தில் செய்ய முடியும். அம்புலிமாமா இதழ் 12 மொழிகளில் வெளிவருகிறது.
Behold I Being the Life Eternal 616óim 6JTásá5ug60gb GabsioöTL உருவாக்கப்பட்ட வார்த்தை பைபிள் (Bible).
வால் நட்சத்திரத்திற்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? துரம கேது.
இலங்கையில் உள்ள தபால்நிலையங்களின் எண்ணிக்கை 511.
இலங்கையில் உள்ள உபதபால்நிலையங்களின் எண்ணிக்கை 3330.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவிற்கு ஆசிய கதாநாயகன் விருது "ரைம்ஸ்" சஞ்சிகையால் 11 யூன் 2003ல் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலிநாடு படகு வடிவில் அமைந்துள்ள அதிசயநாடாகும்.
இலையுதிர் காலங்களில் இலைகளை உதிர்க்காத மரம் ஊசியிலை மரம்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 11
99.
100.
101.
06.
மலேரியா என்ற சொல்லின் பொருள் அசுத்தக்காற்று'
தினமும் உச்சிக்கால பூசையில் அர்ச்சகர் பெண் உடை அணிந்து பூசை செய்யும் கோயில் தமிழகத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைக்கா.
பாகிஸ்தான் என்ற சொல்லின் தமிழ் விளக்கம் "புனிதர்களின் நாடு" என்பதாகும்.
60 நிமிடங்கள் சுழலும் கெசட் ரேப்பின் நீளம் 565 அடிகள்.
உலகிலே துணியில் செய்தித்தாள் வெளியிடும்நாடு ஸ்பெயின். உலகிலேயே மிகக் குறைந்த வார்த்தைகள் கொண்ட மொழி இத்தாலி மொழி.
1961ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வங்கிக்கு 326 கிளைகள் உண்டு.
ஓர் இரவு நாடகத்தை அறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதி முடித்தார்.
பிரபல நடிகர் ரஜனிகாந்த் நடித்த ஆங்கில திரைப்படத்தின்
பெயர் "பிளட் ஸ்டோன்"
சூரியன் உதிக்கும் அழகையும் மறையும் அழகையும் காணக் கூடிய ஒரே கடற்கரை கன்னியா குமரி. 3500 பல்கலைக்கழகங்கள் உள்ள ஒரே நாடு அமெரிக்கா. கவி ரவீந்திரநாத் தாகூர்தான் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார். எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பாடும் நூல்கள் - ஐங்குறு நூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய - ஐந்து நூல்களாகும். எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் பாடும் நூல்கள் புறநானூறு, பதிற்றுப்பத்து.
பல்சுவைச் சுரங்கம் 14

07.
08.
09.
0.
5.
16.
7.
8.
9.
20.
15
எட்டுத்தொகை நூல்களில் அகத்தையும் புறத்தையும் பாடும் நூல் பரிபாடல் மட்டுமே.
தமிழ்நாட்டில் ஒளவைப்பாட்டிக்கு கோயில் உள்ள இடம் துளசிப்பட்டினம்.
இஸ்லாமிய கலண்டரில் முப்பதுநாள்கள் கொண்ட மாதங்கள் எத்தனை?ஒரு மாதம் கூட இல்லை.
செக்கோசிலவாக்கியாநாட்டில் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் முதல் இடம் விளையாட்டுப் போட்டிகளுக்கே மற்றயவை எல்லாம் அதற்குப் பின்தான்.
ஸ்பெயின் நாட்டு தேசிய சின்னம் கழுகு. கடக ரேகையை இரண்டாகப் பிரிக்கும் நாடு இந்தியா.
பாதரசம்அதிகம் கிடைக்கும் நாடு இத்தாலி.
அகநானூறு 400 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூல். 145 புலவர்களால் பாடப்பட்டது.
புறநானூறு புறம் பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. 160 புலவர்களால் பாடப்பட்டது.
முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களை சிறப்பித்து கூறும் நூல் 80 செய்யுள்கள் உளது. இதன் நூலாசிரியர் யார் என்பது தெரியாது.
M.S.சுப்புலட்சுமி நடித்த திரைப்படங்கள் மீரா, சகுந்தலை,
ஆங்கில பைபிளில் And என்ற வார்த்தை மொத்தம் 46277 இடங்களில் வருகிறது.
குதிரை, மாடு இவற்றின் வயதை அதன் பற்களைக் கொண்டு கணிக்கிறார்கள்.
வத்திக்கான் என்ற சொல்லுக்கு கடவுளின் "வாழ்த்துச் செய்தி" பரப்பும் இடம் என்று பெயர்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 12
2.
25.
26.
29.
30.
3.
132.
திருவாசகத்தில் 656 பாடல்கள் 51 பதிகங்கள் 3300 அடிகள் உள்ளன.
தவத்திரு போய்பையர் அவர்கள் தமது 80வது வயதில் 1900ம் ஆண்டில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 15.4.1995
இதுவரை 3 உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. அவை 1968ல் சென்னை, 1981ல் மதுரை, 1995ல் தஞ்சாவூர்.
ஒரு கண்டத்தில் பாதிப்பரப்பளவு முழுக்க அமைந்துள்ள ஒரே நாடு பிரேசில் (தென்னமெரிக்கா)
மூதறிஞர் ராஜாஜி எழுதிய ஆங்கில மகாபாரதம் அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் ஐந்தில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா என்பது தனி நாடல்ல. ஐம்பது மாநிலங்கள் இணைந்த குடியரசு.
ஆண் கழுதையை ஆங்கிலத்தில் ஜேக் (Jack) என்றும் பெண் கழுதையை (Jenny) ஜென்னி என்றும் பொதுவாக குறிப்பிடும் போது டொங்கி (Donkey) என்றும் அழைக்கிறோம்.
மகாவலி கங்கை நதியில் 5 பிரதான நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன.
மும்தாஜ் பேகத்திற்கு 14 குழந்தைகள் பிறந்தன. 14வது பிரசவத்தின் போது 39வது வயதில் மும்தாஜ் இறந்தார். இவரது நினைவாக தாஜ்மகால் கட்டப்பட்டது.
டைப்பிரைற்றறின் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய ஒரே ஒரு பெரிய 6) Tigi,605 Type Writer.
தமிழ்ஈழத்தின் தேசியப்பூவாக கார்த்திகைப்பூவை பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள்.
பல்சுவைச் சுரங்கம் 16

33.
134.
35.
136.
137.
38.
39.
140.
14.
142.
143.
144.
145.
17
ஆசியாக் கண்டத்தில் சுதந்திரமடைந்த நாடுகளின் எண். ணிக்கை 41 மட்டுமே. மற்றவற்றில் மன்னர் ஆட்சியும், கம்யூ னிஸ் ஆட்சியும் நடக்கின்றன. 1330 திருக்குறள்களில் 22 குறள்களில் விலங்கினங்களை சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர். இந்தியப் பிரதமர் நேருவுக்கு சிலை அமைத்து கெளரவப்படுத்திய நாடு ஜேர்மனி.
கீரியின் வால் உடலை விட நீளமானது, பெண் கீரியின் கர்ப்பகாலம் 42 நாட்கள். பைபிளில் முதலில் வருவது பழமொழியா? தோத்திர பாடலா? தோத்திரப் பாடல்கள். இயேசுநாதர் மறைந்தபின் 3ம் நாள் உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் பண்டிகையின் பெயர் ஈஸ்டர் பண்டிகை. கட்டார் நாட்டில் பெண்கள் கார் ஒட்ட அனுமதியில்லை. தாய்லாந்துநாட்டு மன்னரின் முடிசூட்டுவிழாவின் போதுநமது, திருப்பாவை, திருவெம்பாவையும் ஒதப்படுகின்றன. பாரதியின் பிரபல பாடல் வரியைக் கொண்ட ரஜினியின் திரைப்படம் எது?'உன் கண்ணில் நீர் வழிந்தால்' சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலிருந்து அதிபர் P.J. தம்பியப்பா காலத்தில் 1946ல் முதன்முதல் பல்கலைக்கழகம் சென்ற மாணவர் மறைந்த அ.அமிர்தலிங்கம் M.P பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கப்படும் இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்கே உண்டு. 12வது பாராளுமன்றத்தில் (ரணில் பிரதமராயிருந்த போது) 1 பெளத்தபிக்கு,26முஸ்லிம்கள், 9பெண்எம்பிக்கள்இடம்பெற்றனர். 13வது பாராளுமன்றத்தில் (மகிந்த ராஜபக்ஷகாலம்) 10 பெண்கள், 22 முஸ்லிம்கள், 9 பெளத்த பிக்குகள், 39 ஜே.வி.பி, மலையக எம்பிமார் 7 பேர் என இடம் பெற்றனர்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 13
146.
47.
148.
49.
150.
151.
152.
53.
154.
155.
156.
157.
158.
ஆயிரக்கணக்கான பாடல் வகைகளை எழுதிய பாரதியார் எழுதாத பாடல் வகை தாலாட்டுப் பாடல்கள். புலவர்கள் மன்னர்களை அண்டி வாழ்ந்த காலத்தில் எந்தவொரு மன்னரையும் பாடாத பெரும்புலவர் வள்ளுவர். சந்திரிக்கா குமார ரணதுங்காவின் பிறந்த தினம் 29.6.1945 ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் 24.4.1949 விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த தினம் 26. 1, 1954
கிரிக்கெட் வீரர் கபில்தேவின் ஹோட்டலின் பெயர் "சிக்ஸர்" முதலைக்குநாக்கு உண்டு. ஆனால் அந்தநாக்கை வெளியே நீட்ட முடியாது.
பத்துப்பாட்டில் முதலாவது எது? அதைப்பாடியவர் யார்? திருமுருகாற்றுப்படை, நக்கீரர். பாம்புகளைப் போல் சட்டையை உரித்துக்கொள்ளும் உயிரினம் நண்டுகள். துருக்கி இஸ்தான்புல் நகரில் மட்டும் மொத்தம் 450 மசூதிகள் உள்ளன.
2000 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரு.வி.க.விருது யாழ்ப்பாணம் பிரபல விமர்சகர் கா. சிவத்தம்பிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நுளம்புகளால் ஏற்படும் முக்கிய நோய்கள் 3 ஆகும். அவையாவன, (1) மலேரியா (2) டைபாய்டு (3) யானைக்கால்வியாதி. குண்டல கேசி என்னும் காப்பியம் எதைப்பற்றி விளக்கிறது? இது புத்த மதச் சார்பான விவாதங்களை எடுத்துரைக்கும் காப்பியம்.
சேர மன்னர்களைப் பற்றிக் கூறும் நூல் எது? பரிபாடல். இந்திய பிரபல விளையாட்டுக்களை தலைப்பாகக் கொண்ட ரஜனியின் படங்கள் ஆடுபுலியாட்டம், சதுரங்கம்.
பல்சுவைச் சுரங்கம் 18

59.
61.
62.
63.
64.
165.
166.
167.
168.
69.
70.
7.
172.
173.
19
நம் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 22.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?அவுஸ்திரேலியா.
குரங்கினங்கள் அதிகம் வாழும் ஒரே நாடு எது? பிரேசில்,
எந்தக் கண்டத்தில் சூரியன் மறையும் போது பச்சைநிறத்தில் மறையும்? அண்டார்டிகா, (சிதோஷ்ண நிலையே இதற்கு காரணம்)
10 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிறந்த நாள் கொண்டாடும் மக்கள் யார்? சீனர்கள்.
திரைப்படக்கதை வசனம், ஒளி, ஒலிப்பதிவு, பாடல், இசை, கதாநாயகன் அனைத்து அம்சங்களையும் தாமே செய்து புகழ் பெற்ற கலைஞர் T.ராஜேந்தர்.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே ஒரு புறநூல் களவழி நாற்பது.
பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர் சீகன் பால்கு (Sega Balcu)
திருவாசகத்தின் ஒரு பகுதிதான் திருவெம்பாவை. இதில் 20 பாடல்கள் உளது.
திருப்பாவை பாடல்கள் பாடியவர் ஆண்டாள்.
சிலந்திக்கு 8 கால்கள், பூரானுக்கு நூறு கால்கள். அர்த்த சாஸ்திரம் நூலை எழுதியவர் சாணக்கியர்.
சுஹாசினி மணிரத்தினம் இயக்கியமுதல் தமிழ்த் திரைப்படம் இந்திரா. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிட காரணமாக திகழ்ந்தவர் தனிநாயக அடிகள்.
திருவருட் பாவினை "மருட்பா" என வாதிட்டவர் நல்லை ஆறுமுகநாவலர்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 14
174.
175.
76.
77.
78.
79.
180.
18.
82.
183.
184.
185.
186.
187.
நெடுநல் வாடையை இயற்றியவர் நக்கீரர்.
எந்த தமிழ் இலக்கியத்தை மூன்று நகரங்களின் வரலாறு என அழைக்கிறோம்? சிலப்பதிகாரம்
சித்திரப்பாவை என்னும் தமிழ் நாவலை எழுதியவர் யார்? அகிலன்.
உலகம் புகழ்பெற்ற "மோனலீஸா" ஓவியம் எங்குள்ளது? லூர்வர் மீயூசியம் (பாரிஸ்)
உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தின் பெயர் என்ன? திபெத்திலுள்ள லாசா ஏயர் போர்ட் (4363 மீட்டர் உயரம்)
L.T.T.E. 6T6órugb6f 6f 6Jiróibóid 676,607? Liberation Tigers of Tamil Eelam)
சாக்கிய முனி என்பது புத்த பெருமானை குறிக்கும் பெயர். மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் மூலிகை கீழா நெல்லி.
மட்டக்களப்பில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 347 கிராம சேவை பிரிவுகளும் 971 கிராமங்களும் உள்ளன. இலங்கையின் தேசியமரம் நாகமரம் இந்தியாவின் தேசியமரம் ஆலமரம்
கிரிக்கெட் வீரார்களில் தபால் தலையில் முதலில் இடம்பெற்ற வீரர். ஹரி சோர்பஸ் (மேற்கிந்திய வீரர்) தேசியக் கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல்
உலக சமாதானத்திற்கான முதன் முதல் நோபல் பரிசு பெற்றவர் வில்லியம் ரண்டால் கிரி (இங்கிலாந்து). நியூசிலாந்து நாட்டு தேசியப் பறவை கிவி, இரவு முழுவதும் விழித்திருக்கும், பகலில் தூங்கும், இது நிலத்துக்குள் பொந்தில் நுழைந்து கொண்டு துரங்கும்
பல்சுவைச் சுரங்கம் 20

88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
21
பிரான்சு நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு என்று தனிக் கொடியோ தனிச்சின்னமோ கிடையாதாம். அரசுக் கொடியான நீலம், வெள்ளை, சிவப்பு, கொடிகளைதான் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன
மார்கழி மாத திருவாதிரை சிவனுக்குரியது. அன்றுதான் திரு நடனம் புரிகின்றார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
பாடல்களில் இசை மட்டுமே தேசியகீதமாக கொண்டநாடுகள் கட்டார், ஏமன், ஸ்பெயின்
சுறா மீன்கள் சூரியன் உதிக்கின்ற நேரத்திலும், மறைகின்ற நேரத்திலும் மட்டும் தான் இரை தின்னும் மற்றைய நேரங்களில் எதையும் சாப்பிடுவதில்லை
பூமி, செவ்வாய், வியாழன் இந்த மூன்று கோள்களுக்கிடையில் ஓர் ஒற்றுமையுண்டு. மூன்று கோள்களுக்கும் தண்ணி உண்டு.
கிரேக்க தத்துவஞானி சாக்கிரடீஸ் உயிரைப் பிரித்தது ஹேம்லாக் என்ற விஷக் கஷாயம்.
வளவகங்கை நதியில் மிக உயரமான நீர் வீழ்ச்சி பம்பரகந்த, 241 மீற்றர் உயரமாக அமைந்துள்ளது.
களனி கங்கைநதியில் லக்ஷபான நீர் வீழ்ச்சியும் கிரிந்தி ஒயாவில் டியலுமா நீர்வீழ்ச்சியும் உள்ளன.
தனக்கென தாய்மொழி இல்லாத நாடு சுவிற்சலாந்து
ஒரு வண்ணத்தின் பெயர், ஒரு பழத்தின் பெயர் தென்னாபிரிக்காவில் ஒடும் ஒருநதியின் பெயர் அங்குள்ள ஒரு மாநிலத்தின் பெயர் என்ற நான்கு சிறப்புக்களையும் உள்ளடக்கி இருக்கும் வார்த்தை "ஆரஞ்சு"
எறும்புகள் 100 நாட்கள் வரையில் உணவில்லாமல் உயிர் வாழும்
24 மணிநேரத்தில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் "சுயம்வரம்"
இ. சிறிஸ்கந்தராசா

Page 15
200.
201.
202.
203.
204.
205.
206.
207.
208.
209.
20,
2, 1.
212.
213.
பட்டினத்தார் முத்தியடைந்த ஊர் திருவெற்றியூர் குழந்தைகளுக்கென்றே எழுதிக் குழந்தை கவிஞர் என்று பெயர் எடுத்தவர் அழ. வள்ளியப்பா
வட ஆபிரிக்காவின் ஒரே அரபுநாடு மொரோக்கோ. மிக அதிகளவில் தமிழ் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1985,
Lifiab6ft 129.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் குறுநாவல் "உன்னைப் போல் ஒருவன்" திரை வடிவம் பெற்றது பாலசந்தர் இயக்கத்தில். உலகிலேசங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு தான். ஒன்று தமிழ். மற்றது பிரெஞ்சு. 32 வயதிலேயே சேக்ஷ்பியர் 12 நாடகங்களை எழுதி முடித்து விட்டார்.
இந்தியப் பாராளுமன்றமான லோக்சபாவில் இருக்கைகள் விரிப்புகள், பச்சை நிறத்தினால் ஆனவை. ராஜ சபையிலே அவை சிவப்புநிறம்
கமலஹசன் (சிறுவனாக) முதல் முதலாக களத்துரர் கண்ணம்மா என்ற படத்தில் ஜெமினிகணேசன் மகனாக நடித்துள்ளார்.
பரிபாடலில் திருமால் மீது 6 பாடல்கள், முருகன் மீது 8 பாடல்கள், வைகை ஆற்றின்மீது 8 பாடல்களென22 பாடல்கள் தான் உண்டு.
இலங்கைக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 10 ஆகும் (இவற்றில் காரைநகள், புங்குடுதீவு சேர்க்கப்படவில்லை)
இந்தியாவில் மிகக் குறைந்தவயதில் பிரதமரானார் ரஜீவ் காந்தி. மிக அதிக வயதில் பிரதமரானார் மொராஜி தேசாய்,
மனிதனைப் போலவே நடக்கும் பறவை பென்குயின்
அரசாங்கமே வட்டிக் கடை நடாத்தும் நாடு மலேசியா.
பல்சுவைச் சுரங்கம் 22

24.
220.
22.
222.
223.
224.
225.
226.
227.
தமிழக முதல்வராக ஜெயலலிதா 43 வயதிலும் கருணாநிதி 45 வயதிலும், அண்ணாதுரை 58 வயதிலும் எம்.ஜி.ஆர் 60 வயதிலும் பதவியேற்றனர்.
தேயிலை உற்பத்தியில் உலகியே முதலிடம் வகிக்கும் நாடு இலங்கை.
பல ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கக்கூடியது பிளாஸ்டிக் ஒன்றுதான் நான்கு தீவுகளால் உருவானது ஜப்பான்.
முஸ்லீம் சட்டத்தில் விவாகரத்து உரிமை ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.
நவரத்தினங்களில் ஒன்றான நீலம் அதிகமாக கிடைப்பது இலங்கையில்தான்.
சுண்ணாம்பு, சோடா, மணல் ஆகிய முன்றையும் உருக்கி செய்யப்படுவதே கண்ணாடி.
பெட்ரோலுக்கு அடுத்து உலகில் அதிகம் விற்பனையாவது தேயிலை.
சுவீகாரம் எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை.
ஒரு பென்சிலைக் கொண்டு 58 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கோடு போடலாம்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் காய்கறி வெங்காயம்.
புகைபிடிப்பதால்நம் உடலில் உள்ள விட்டமின் C அழிகின்றது.
உலகிலே கண்ணாடி தொழில் நுட்பத்திற்கும் பெயர் போன நாடு பெல்ஜியம்.
இந்தியாவின் சிறந்த நடிகர்-நடிகை விருதை கமல் குடும்பம் 5 முறை வென்றுள்ளது.
இ. சிறிஸ்கந்தராசா

Page 16
228.
229.
230.
23.
232.
234.
235.
236.
237.
238.
239.
240,
241.
242.
முதல் உலகப் போர் எப்போ தொடங்கி எப்போ முடிவுற்றது? 28.7.1954ல் தொடங்கி 11.11.1918ல் முடிவுற்றது. பப்பாளியில் ஆண் மரமும் பனைமரத்தில் ஆண் மரமும் காய்ப்பது கிடையாது.
டான்யூப் நதி ஏழு நாடுகளில் பாய்கிறது.
சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணம்.
அமெரிக்கா ஜனாதிபதியின் காரின் இலக்கம் 100 என்றே இருக்கும். மாறாது.
செஞ்சிலுவை சங்கம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதென்றால் இயற்கையின் சீற்றத்தால் அல்லலுறும் மக்களுக்கு உதவும் பொருட்டு. உலகத்தின் மிக உயரமான நாடு திபெத்.
ஊழலுக்காக கைது செய்யப்பட்ட முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
நக்கீரனின் கதை வருவது எந்தப் புராணத்தில்? திருவிளையாடற் புராணம்.
புத்தர் ஞானோதயம் பெற்ற பின்பு தனது பிரசாரத்தை துவக்கிய ஊர் சாரநாத்.
மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவியது? தி சீக்ரெட்வே,
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூன்று.
டெரிலின் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? பெட்ரோலியப் பொருட்களிலிருந்து.
பேரீச்சம்பழத்திலுள்ள சத்து இரும்புச்சத்து.
பல்சுவைச் சுரங்கம் 24

243.
244.
246.
247.
248.
249.
250.
25.
252.
253.
254.
255.
256.
அரபு நாடுகளில் பெட்ரோல் கிணறுகள் இல்லாத நாடு ஜோர்டான். அரசியல்வாதிகளின் கட்சித்தாவலைக் குறிக்கும் ஆங்கிலச் Gafnisi) 6T6607? Floor Crossing தனது சொந்த வீட்டை ஒரு ஆஸ்ரமத்திற்கு நன்கொடையாக வழங்கிய இந்திய ஜனாதிபதி யார்?K.R.நாராயணன்.
ஒலிம்பிக் பந்தயத்தின் குறிக்கோள் என்ன? விரைக, உயர்க, வலிமை பெறுக.
குர்ஆன் என்பதன் அர்த்தம் என்ன?வாசிக்கப்படுகிறது.
1953 ஆண்டில் நியூசிலாந்தை சேர்ந்த எட்மன் கிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர். யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் 23.6.1859ல் கைப்பற்றப்பட்டது.
உலகிலே ஜப்பானிய மொழியிலும் தமிழ் மொழியிலும் மட்டுமே மொத்தம் 810 வார்த்தைகள் ஒரே மாதிரி உள்ளன.
1 முட்டை நன்றாக வேக 7 நிமிடம் ஆகிறது. 5 முட்டை வேக எவ்வளவு நேரம் ஆகும் 7 நிமிடம் தான்.
பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. கழுகு,எதையும் கொன்று தின்னாது. இறந்ததையே உண்ணும். 1.9.1939 ஆண்டு 2ம் உலகப்போர் ஆரம்பமானது.
Suomi என்ற வாசகம் உள்ள தபால் தலை பின்லாந்து நாட்டுடையது. முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி. 50 வது படம் திருடாதே. 100வது படம் ஒளிவிளக்கு. 125வது படம் நாளை நமதே. 133வது படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 17
257.
258.
259.
260.
261.
262.
263.
264.
265.
267.
268.
269.
270.
271.
272.
273.
பப்பாளிப் பழத்தை தேசிய கனியாகக் கொண்ட நாடு மலேசியா,
நாதஸ்வரக் குழலில் 12 துளைகள் இருக்கும். காகங்கள் இல்லாத நாடு அவுஸ்திரேலியா.
சீன மொழியில் ஏ என்ற வார்த்தைக்கு 84 அர்த்தங்கள் உள்ளன.
சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர்.தோன்றிய ஒரே ஒரு படம் "உழைக்கும் கரங்கள்"
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1948 பெப்ரவரி 24ல் பிறந்தார்
ஜெயலலிதா 1964ல் வெண்ணிற ஆடை படத்தில் முதன்முதல் நடித்து 16 ஆண்டுகளில் 137 படங்களில் நடித்தார்.
பிரெஞ்சுப் புரட்சியால் தான் எல்லோருக்கும் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை உலகம் முழுவதும் கிடைத்தது.
மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு தென் அமெரிக்கா.
மணிமேகலை நூலில் குறிப்பிட்ட மணி பல்லவத்தீவு யாழ்ப்பாணம் நயினாதீவைக் குறிக்கும்.
புத்த மதத்தினை போதிக்கும் நூல் மணிமேகலை கல்கி 120 சிறுகதைகள், 10 நெடுங்கதைகள், 5 நாவல்கள் மற்றும் 3 சரித்திர தொடர் கதைகளை எழுதியுள்ளார் நிதி மந்திரியாக இருந்து இந்தியப் பிரதம மந்திரியாக வந்தவர்கள் மொராஜி தேசாய், மன்மோகன்சிங் வீரகேசரி தினசரிபத்திரிகை 6-8-2004ல் தனது 75 ஆண்டை பூர்த்தி செய்தது. பாகிஸ்தான் பிரதமர் முஷாரப் இந்தியாவிலும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானிலும் பிறந்தவர்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் (1993-2001) எழுதிய சுயசரிதை நூல் "My Life". அதன் விலை 35 டொலர்.
பல்கவைச் சுரங்கம் 26

274.
275.
276.
277.
278.
279.
280.
28.
282.
283.
284.
285.
குதிரையின் நான்கு பாதங்களும் தரையில் படிந்திருந்தால் அந்தக் குதிரை வீரன் இயற்கையாக மரணமடைந்தவன் என்று பொருள்
குதிரையின் ஒரு கால் மட்டும் தூக்கிய நிலையில் இருந்தால் போரில் காயமடைந்து இறந்தவன் என்று பொருள்.
முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால் அந்தக் குதிரை வீரன் போர்க் களத்தில் போராடிக் கொண்டிருந்த போது வீரமரணம் அடைந்தவன் என்று பொருள்
100 வது நோபல் பரிசை பெற்றவர் ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அனான்.
விடுதலைப் புலிகளின் வானொலி சேவையின் புலிகளின் குரல் 16 ஜனவரி 2003ல் நாடளவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டது.
20 ஜனவரி 2004ல் .VP சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு ஏற்படுத்தப்பட்டது.
நைல்நதி உற்பத்தியாகும் நாடு உகண்டா
அரபு மொழியும் இந்திமொழியும் இணைந்து உருவான மொழி உருது மொழி.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையி. லான முதல் கட்ட பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப் 16ல் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான 4ம் கட்ட பேச்சு வார்த்தை 06 ஜனவரி 2003 இல் தாய்லாந்தில் இடம் பெற்றது.
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையி. லான 5ம் கட்ட பேச்சு வார்த்தை 07 பெப்ரவரி 2003ல் ஜேர்மன் தலைநகர் பேர்ளினில் நடைபெற்றது.
13வது பாராளுமன்ற பிரதமராக ஏப்ரல் 6ல் 2004ல் மகிந்த ராஜ பக்ஷ பிரதமராக பதவி ஏற்றார்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 18
286.
287.
288.
289.
290.
291.
292.
293.
294.
295.
296.
297.
298.
299.
300.
திக்ரித் என்பது எந்த சர்வாதிகாரியின் சொந்த ஊர்? சதாம் உசேன்.
100வது பிறந்த தினத்தை கொண்டாடிய இந்தியப்பிரதமர் யார்? மொராஜி தேசாய்
உலகில் மரமே முளைக்காத பகுதியாக அண்டார்டிகா கண்டம் மட்டுமே திகழ்கிறது.
ஒரு கிரிகெட் பந்தின் சாதாரண எடை 150 கிராம் முதல் 163 கிராம் வரை ஆகும்.
மலையாள நடிகள் பிரேம்நஸிர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.
கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த அன்றைய இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் யார்? இந்திராகாந்தி, மு.கருணாநிதி (28-06-1974ல் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது).
ஷப்ரி (Spree) ஆற்றின் மீது கட்டப்பட்ட நகரம் பெர்லின்
சேன் நதியின் மீது பாரிஸ் நகரம் அமைந்துள்ளது
மஸ்கிவா ஆற்றின் மீது ரஷியத் தலைநகரான மொஸ்கோ அமைந்துள்ளது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் குறிஞ்சி.
ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் மெழுகு வர்த்திச் செடிப்பூ
ஸ்பெயின் நாட்டின் முக்கிய உற்பத்திப் பொருள் குங்குமப்பூ இந்தியாவில் அதிகம் காணப்படும் பறவை (காகம் அல்ல) புறா
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் விம்பா (பிலிப்பைன்சில்)
காக்கையின் குஞ்சு மனிதனிடம் அகப்பட்டு எப்படியோ தப்பி வந்துவிட்டால்காக்கைக் கூட்டம் அதைதம்மோடுசேர்க்காது கொத்தி சாகடித்து விடும்.
பல்கவைச் சுரங்கம் 28

30.
308.
309.
310.
3.
32.
33.
34.
315.
36.
மேற்கு நோக்கிசெல்லும் போது இருப்பதைவிட ஒரு கப்பலின் எடை குறைவாக இருக்கும் இதன் காரணம் பூமி கிழக்கு நோக்கி சுற்றுகிறது.
மீனை மட்டும் ஏற்றுமதி செய்து அழகாக இருக்கும் நாடு
ஐஸ்லாந்து
ராமனின் தாய் கோசலை
ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் காக்டஸ்
சிவபெருமானின் இன்னொரு பெயர் நீல கண்டர்
1981 ஆண்டு மே 31 இரவு யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டது
கிவி பறவை வயிற்றில் ஒரு முட்டை உருவாக 34 நாட்கள் ஆகிறது
புயல் வீசுவதற்கு முன் கடல் நண்டுகள் கரைக்கு வந்து விடுகின்றன.
சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் தினசரி தமிழ் முரசு நார்ச்சத்தின் முக்கியமான பணி நம் உடலில் உள்ள கொலஸ்ரோலைக் குறைப்பது
பூஜ்ஜியத்தை உலகிற்கு வழங்கிய நாடு எது? இந்தியா
சவூதிரேபியாவில் படமாளிகை இல்லாதது போல பூட்டான் நாட்டிலும் படமாளிகை கிடையாது.
பாம்பிற்கும் மீனுக்கும் கண்களில் இமைகள் கிடையாது
தவளைக்கு கழுத்தில்லை, நண்டுக்குதலை இல்லை
வண்ணத்துப் பூச்சிக்களுக்கு வாய் இல்லை, வெளவாலுக்கு பார்வை இல்லை.
இலங்கையின் 137வருட பொலிஸ் வரலாற்றில் 28வது பொலிஸ் மாஅதிபராக பதவியேற்றவர் இந்திரா.டி. சில்வா
இ. சிறிஸ்கந்தராசா

Page 19
317.
318.
319.
320.
32.
322.
323.
324.
325.
326.
327.
328.
329.
330.
331.
332.
333.
334.
தமிழ் மொழியில் 100 கோடி என்பதற்கு "நிகற்பம்" என்றும் குறிப்பிடுவார்கள்.
நெருப்புக் கோழிகளில் ஆண் இனமே அடைகாக்கும் திபெத்தில் நான்கு கொம்புள்ள ஆடு உள்ளது யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது
மரங்களில் தலை கீழாக தொங்கியே பொழுதைக் கழிக்கும் விலங்கு எது? தேவாங்கு
அண்டார்டிக்காவில் யாருடைய சிலையை இந்தியா அமைத்துள்ளது? காந்திஜிசிலை
சிங்கப்பூர் 76 சதவீதம் சீனர்களை கொண்டது சிங்கத்தை விட உடல் வலிமை கொண்டதுபுலி பேன் இறக்கையில்லா பூச்சி
இந்திய ஜனாதிபதியின் ராஷ்டிர பவனில் 240 அறைகள் உள்ளன
நெடுந்தொகை எனக் கூறப்படும் நூல் அகநானூறு
புத்த பெருமான் பிறந்த லும்பினி எந்த நாட்டில் இருக்கிறது? நேபாளம்
குறிஞ்சிப்பாட்டு கபிலரால் எழுதப்பட்டது
பத்துப்பாட்டிலே மிகநீண்ட அடிகளைக் கொண்டதுமதுரைக் காஞ்சி.
நாலடியார் 40 அதிகாரங்களைக் கொண்ட நூல்
நான்மணிக்கடிகை என்ற தொகுப்பை எழுதியவர் வினம்பி நாகனார்
கெளரவர்கள் 100 பேர் என்பது தெரியும் இவர்களுடன் பிறந்த ஒரே சகோதரியார்?துச்சலை
சிட்ரிக் அமிலம் நிறைந்த பழம் எலுமிச்சை,
பல்சுவைச் சுரங்கம் 30

335.
336.
337.
338.
339.
340.
34.
342.
343.
344.
346.
347.
348.
349.
350.
351.
31
கபடி விளையாட்டின் மறு பெயர் சடுகுடு
பெண்களின் கருப்பை சுமார் 60 கிராம் எடையுள்ளதாகும்
அஜந்தா 27 குகைகள் கொண்டது
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை
மலைப் பாம்புகளுக்கு விஷம் கிடையாது
திபெத் நாட்டில் பள்ளிக்கூடங்களே கிடையாது
சுதந்திர நாடுகளில் பிரதமரும், மந்திரிகளும் இல்லா நாடு சுவிட்சர்லாந்து.
வாழைப்பழத்தில் விட்டமின் A,B,C,D,E ஆகிய ஐந்தும் உள்ளன
சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அறிமுகமான திரைப்படம் அபூர்வராகங்கள்
எருமைப்பாலிலும் ஆட்டுப்பாலிலும் இல்லாத விட்டமின் D ஆகும்.
ஆழ்வார்களின் பாடல் பெற்ற வைணவ திருப்பதிகள் 108 அது போல தேவார பாடல் பெற்ற சைவத்திருக்கோயில்கள் உள்ள இடங்கள் 274
அணில் தன்னுடைய வாலை நிழல் தரும் குடையாகவும், போர்வையாகவும் பயன்படுத்திக் கொள்கிறது.
சாதிக்காய் மரம் உள்ள தோப்பில் வேறு செடி கொடிகள் புல்
பூண்டுகள் வளர்வதில்லை.
சவூதி அரேபியாவின் இரண்டு தலைநகரங்களில் ஒன்றுரீயாத் மற்றது ஜெட்டா.
நட்சத்திரம் ஒத்தசொல் தாரகை
டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை வானம்பாடி
இ. சிறிஸ்கந்தராசா

Page 20
352.
353.
354.
355.
356.
357.
358.
359.
360.
361.
362.
363.
364.
365.
366.
367.
368.
369.
திரிதராட்டிரனின் மனைவி பெயர் காந்தாரி எமனிடமிருந்து கணவனை மீட்ட புராணகாலப்பெண்சாவித்திரி ஸ்பெயின் நாட்டின் தேசியப்பறவை கருடன் நாலடியார் எத்தனை அதிகாரங்களை கொண்ட நூல்? 40 அதிகாரங்கள்.
குழந்தை பிறக்கும் போது 270 மேற்பட்ட எலும்புகள் இருப்பதாகவும் வளர்ச்சி பெறும் போது 64 எலும்புகள் ஒன்று சேர்ந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
யானை நடந்து வந்தால் சத்தமே எழாது காயத்திமந்திரத்தின் மற்றொரு பெயர் சாவித்திரி துபாயில் வசிப்பவர்களில் 98 சதவீதம் வெளிநாட்டவர். பெண் குதிரைக்கு 36 பற்கள் ஆண் குதிரைக்கு 40 பற்கள் காஸ்பியன் கடல் இருநாடுகளில் உள்ளது வேங்கைப் பூவிலும் செண்பகப் பூவிலும் வண்டுகள் மெய்ப்பதில்லை
கண்ணை திறந்து கொண்டு நாம் தும்ம முடியாது பசுவின் பாலில் 78 சதவீதம் நீர் உள்ளது?
பைபிளில் 74 நூல்கள் அடங்கியுள்ளன
வத்திக் கான் மாளிகை 1400 அறைகள் கொண்டது
குண்டலகேசி என்னும் நூல் புத்த மதச் சார்பான விவாதங்களை எடுத்துரைக்கும் காப்பியம்.
Able was I ere I saw Elba 676ör gör DT6T6ör Gobi (3 JT6úlu 16öy சொன்ன புகழ் மிகு வாசகம் இந்த வாசகத்தை தலைகீழாக வாசித்தாலும் அதே அர்த்தம் தான் வரும்
எருக்குச் செடி வேரின் கரியைக் கொண்டு மருந்து தயாரிக்கலாம்.
பல்சுவைச் சுரங்கம் 32

370.
371.
372.
38.
382.
383.
காந்திஜி 1893-1914 வரை தென்னாபிரிக்காவில் குஜராத்வியா. பாரநிறுவனம் ஒன்றின் சட்ட ஆலோசகராக வேலை செய்தார்.
விட்டமின் B, மற்று விட்டமின் Cநீரில் கரையக் கூடியவை
5 எழுத்து மந்திரத்தை பற்றி முதன் முதல் தமிழில் குறிப்பிட்ட நூல் சிவப்பதிகாரம்
தமிழ் ஆண்டுகள் 60ஐ குறிக்கும் 60 படிகள் கொண்ட கோயில் சுவாமி மலை
ஒரு வருடத்தில் 365 நாட்களைக் குறிக்க 365 படிகளை கொண்டது திருத்தணிகை கோயில்
தன்னுடைய முதல் திரைப்படப்பாடலுக்கே தேசிய விருது பெற்றவர் ஏ.ஆர். ரகுமான். மணிரத்தினத்தின் கண்டுபிடிப்பு இவர்.
பரிஸில் உள்ள ஈபில் டவரில் மொத்தம் 1792 படிக்கட்டுகள் உள்ளன
உலகில் மொத்தம் 757 மிருகக் காட்சிசாலைகள் இருக்கின்றன
வந்தே மாதரம் பாடல் உள்ள நூல் ஆனந்தமடம்.
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட வை.கோ. வேலூர் சிறையில் 579 நாட்கள் வைக்கப்பட்டு இருந்தார்.
அப்போது 62 ஆயிரம் பார்வையாளர்கள் சந்தித்துப்பேசினர். இது உலக சாதனை புத்தகத்தின் இடம் பெற உள்ளது
ரெயில் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தால்20% வீதம் பயணக் கட்டணத்தில் திருப்பிக் கொடுக்கப்படும் என ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷியா தலைநகரான மாஸ்கோவில் ஹரே கிருஷ்ணா
குல்சரிலால் நந்தா எத்தனை நாட்கள் இந்தியப் பிரதமராக இருந்தார் 25 நாட்கள்
இ. சிறிஸ்கந்தராசா

Page 21
384.
385.
386.
387.
388.
389.
394.
395.
உலகில்நடமாடும் சினிமாதியேட்டர் உள்ளநாடு வடகொரியா
நெருப்புக் கோழியின் முட்டையை வேக வைக்க ஒன்றரை மணி நேரமாகும்
கடவுள் என்ற சொல் 74 மொழிகளில்நான்கு எழுத்துக்கொண்ட சொல்லாகவே உள்ளது.
கார் வைத்துக் கொள்ள பர்மிட் வாங்க வேண்டும் என்று அறிவித்த நாடு சிங்கப்பூர் ஜப்பானில் 4, 9 இரண்டு எண்களை கண்டு அஞ்சுகிறர்கள் நான்கு என்பதை குறிப்பிடும் சொல் மரணம் என்பதை குறிக்கும் ஒன்பது என்னும் சொல் துன்பம் என்பதைக் குறிக்கும். ஜப்பானில் மருத்துவமனைகள் ஒட்டல்களிலும் 4 அல்லது 9 எண்கள் உள்ள அறைகளை காண முடியாதாம்.
கலைஞர் கருணாநிதி முதன் முதலின் வசனம் எழுதிய திரைப்படம் ராஜகுமாரி 1947ல்
மிக அதிகமான விட்டமின் "ஏ"எதில் இருக்கிறது? முட்டையில் அல்லாஹ் என்ற பெயர் குரானில் 2698 தடவை வருகிறது.
சீதை, நளாயினி, சகுந்தலை, தமயந்தி, அனுசூசை, கண்ணகி, எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள் என்பதை எங்கள் இதிகாசங்கள் வர்ணிக்கவில்லை ஆனால் அவர்கள் தங்கள் கணவர்களுக்காக பட்டதுன்பங்கள் துயரங்களைத்தான் கூறி மெய்சிலிர்க்க வைக்கின்றன.
இராமாயணத்தில் சகல பாத்திரங்களும் ராமனுக்கு சேவையாற்றுகின்றன. ஆனால் ராமனோ விசுவாமித்திரனுக்கு சேவையாற்றுகின்றான். இராமாயணம் ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பது போன்று கந்தபுராணமும் ஆறு காண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
பல்சுவைச் சுரங்கம் 34

396.
397.
398.
399.
400.
40.
402.
403.
404.
405.
406.
407.
408.
409.
410.
41.
உலகில் உள்ள இதிகாச காவியங்களிலேயே மிகப் பெரியது மகாபாரதம் 30 லட்சம் வார்த்தைகள் உள்ளன
மொரீஷியசில் விளைவது கரும்பு மட்டுமே.
தைவான் நாட்டில் செத்த எலியை யார் கொடுத்தாலும் ஒரு லாட்டரிடிக்கெற்றை அரசு இலவசமாக வழங்குகிறது
உலகில் பாவம் என்பதாக ஒன்று உண்டு என்றால் அது தான் ஒருவனின் பயமும் பலவீனமும் - விவேகானந்தர்
இயேசுவின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 வது விருந்தாளி யூதாஸ்
கரப்பான் பூச்சி முதுகெழும்பு இல்லாத உயிரினம்
நாட்டியத்தில் 108 கரணங்கள் உள்ளன
ஆபிரிக்காவில் உள்ள தஜிரா என்ற நதி கடலிருந்து தோன்றி ஏரியில் கலக்கிறது.
டென்மார்க் கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு
சவூதி அரேபியாவின் இரண்டு தலைநகரங்களில் ஒன்றுரியாத் மற்றது ஜெட்டா
முதல் உலகப் போர் நடைபெற்ற நாட்கள் 1561
முதல் உலகப்போர் 4-8-1914 அன்று சேர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்ததன் விளைவாக ஆரம்பமானது.
மில்லேனியம் அமைதி விருது 2000ம் ஆண்டில் யாருக்கு வழங்கப்பட்டது?ஐ.நா. பொதுச் செயலாளர் கோ. பி. அனான்
அதிக நாவல்கள் எழுதி நாவல் இரத்தினா பட்டம் பெற்ற எழுத்தாளர் யார்?தேவி பாலா. 28.12.2000 ஆண்டு அன்றுபட்டம் பெற்றார்
அல்லாஹ் என்ற பெயர் குரானில் 2698 தடவை வருகிறது.
47வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப்படமாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் எது? ஹவுஸ் ஃபுல்
இ. சிறிஸ்கந்தராசா

Page 22
412.
413.
414.
45.
416.
47.
48.
419.
420.
421.
422.
423.
424.
லட்சதீவுகள் எத்தனை தீவுகளைக் கொண்டது?27 தீவுகள்
உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ எப்பொழுது இறந்தார்? 10-10-2000 ல் அன்று பொதுத் தேர்தலில் வாக்களித்து விட்டு வீடு திரும்பி வரும்போது ஹாட் அட்டாக்கில் மரணமானார்
உலகப் புகழ் பெற்ற சூயஸ்கால்வாய் எந்த நாட்டில் இருக்கிறது? எகிப்து
நான்கு முழங்கால் உள்ள ஒரே விலங்கு எது? யானை வாலில்லாத பூனைகள் அதிகம் உள்ள நாடு எது? ஐஸ்லாந்து 32நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் ஐரோப்பிய மொழி பிரெஞ்சு
100 சினிமா திரைப்படங்கள்ை இயக்கிய முதல் தமிழ்ப்பட இயக்குநர் யார்? இராம.நாராயணன். இது ஓர் இந்திய சாதனை. இந்திய வானொலி எத்தனை மொழிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது?24 மொழிகளில் ஒழுங்கற்ற வினைச்சொற்கள் அதிகம் உள்ளமொழி எது? ஆங்கிலம் தான். ஆங்கில மொழியில் 283 ஒழுங்கற்ற வினைச் சொற்கள் உள
டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் யார்? சச்சின் டென்டுல்கர். கனடா நாட்டு தேசியக் கொடியில் எந்த மரத்தின் இலை இடம் பெற்றுள்ளது? மேப்பில் (Mable)
சமையல் எரிவாயு சிலிண்டரில் அதிக அளவு உள்ள வாயுவின் பெயர் என்ன?மிதேன் (Methene). 90% இந்த வாயுகலந்துள்ளது.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் (20-10-2004 ல்) முதற் தடவையாக பெளத்த பிக்கு எம்.பி வண உடுவே தம்மாலோக தேரோ சபாநாயகள் ஆசனத்தில் அமர்ந்து சபைக்குதலைமை தாங்கினார்
பல்கவைச் சுரங்கம் 36

25.
426.
433.
434.
435.
436.
437.
438.
439.
37
சந்தன கடத்தல் வீரப்பன்(வயது59) தர்மபுரி அருகே அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது 18-10-2004ல்
முத்தையா முரளிதரன் உலக சாதனை படைத்து 520 விக்கெட்டுகளை எடுத்தது 2004 - மே மாதம் 8ம் திகதி,
மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார்? வில்லியம் லாரன்ஸ் பிரேக்
கோப்பி அதிகமாக விளைவிக்கும் நாடு எது? பிரேசில்
மனித உடலில் எத்தனை விலா எலும்புகள் உள்ளன24 வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? ஜோசப் பெஸ்கி
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு எது? சுவிட்ஸலாந்து
அமெரிக்க ஜனாதிபதிகளின் வெள்ளை மாளிகை எப்போது கட்டப்பட்டது?நவம்பர் 10-1800 ல்
முஸ்லீம்களின் புனித யாத்திரை தலங்களான மெக்காவும் மதீனாவும் எந்த நாட்டில் உள்ளன? சவூதிஅரேபியாவில்
வீர பாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு (திருநெல்வேலி) வங்காள விரிகுடாவில் கலக்காத நதி எது?நர்மதை உலகின் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின்
மிகக் கூடிய வயதில் இந்திய ஜனாதிபதி ஆனவர் யார்? ஆர். வெங்கட்ராமன் (1987) 76 வயதில்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள பாலைவனம் எது? இந்தக் கண்டத்தில் பாலைவனம் கிடையாது
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டன்
காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
54 நாடுகள்
இ. சிறிஸ்கந்தராசா

Page 23
441.
442.
443.
445.
446.
447.
448.
449.
450.
451.
452.
453.
454.
455.
456.
457.
புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?தாய்லாந்து
வானவில் தோன்றுவதற்கும் மறைவதற்கும் எடுத்துக் கொள். ளும் நேரம் எவ்வளவு? மூன்று நிமிஷங்கள்
உலகில்இரண்டுமுறை எவரெஸ்ட் சிகரத்தை இருபத்திமூன்று வயதில் அடைந்த ஒரே பெண் யார்?சந்தோஷ் யாதவ் இவரது உலகசாதனை அப்படியே ஆறு ஆண்டுகளாக இருக்கிறது?
துரங்க வைக்கும் ராகம் எது?நீலாம்பரி விழித்தெழ வைக்கும் ராகம் எது? பூபாளம் சோகத்தை தரும் ராகம் எது? முகாரி மகுடியில் ஊதும் ராகம் எது? புன்னாக வராளி ஒரு ராகத்தின் பெயரைக் கொண்ட நாடு? கனடா
மூன்றாவது உலகம் (Third Word) என்பது எதைக் குறிக்கும்? வளரும் நாடுகளை
முதலைகளின் உறுமல் எருது கத்துவது போலிருக்கும்
இந்தியாவில் உள்ள நதிகளுக்கு எல்லாம் பெண்களின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு விதிவிலக்கு பிரமபுத்திரா
ஷேக்ஸ்பிரியர் எழுதிய ஹேம்லட் 1948 ல் ஆஸ்கார் விருது பெற்றது.
ரூஸ்வெல்ட் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சியால் ஐ.நா.சபை உருவாக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 4ம் திகதி தொடங்கப்பட்டது.
1926 நவம்பர் 23ல் சத்தய சாயிபாபா பிறந்தார். உலகப் புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலை சுவிற்சலாந்தில் உள்ளது
அனாதைகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நாடு எது? சுவீடன்
பல்சுவைச் சுரங்கம் 38

458.
459.
460.
461.
462.
463.
464.
465.
466.
468.
469.
470.
47.
472.
473.
மிகப்பெரிய கால்வாயான பனாமாக் கால்வாயின் மொத்த நீளம் 64 கிலோ மீற்றர்
அண்டார்ட்டிகா பனிக் கண்டத்தில் இந்தியா நிறுவியுள்ள ஆராய்ச்சிக் கூடத்தின் பெயர் 'மைத்திரி
மனித உரிமைகள் பற்றி பள்ளிப்பாடத்தில் சேர்த்துள்ள இந்திய மாநிலம் பீகார்
இங்கிலாந்து நாட்டின் அரசரோ அரசியோ போகாத இடம் House of Commons
லட்சுமணனின் மறுபெயர் செளமித்ரி
தென் கொரியா நாட்டு தபால் தலையில் இடம் பெற்ற இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங்
மணிக்கணக்கில் குற்றாலம் அருவியில் குளித்தாலும் தடிமனோ சளியோ பிடிக்காது
சீனா நாட்டில் மூங்கிலின் பெயர் "மகினோ"
ஒட்டகச் சிவிங்கி குட்டி பிறக்கும் பொழுதே அதன் உயரம் 6 அடி இருக்கும்.
நண்டுகள் இல்லாத கடல் அண்டாட்டிகா பெருங்கடல்,
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் இடம் ஒஸ்லோ
தனக்கு கிடைத்த நோபல் பரிசை அப்படியே ஆபிரிக்காவின் பசியால் வாடும் ஏழைகளுக்கு நன்கொடையாக அளித்தவர் தலாய்லாமா.
எறும்புகளுக்கு கால்கள் ஆறு
நண்டின் பற்கள் அதன் வயிற்றில் இருக்கும்
பலாப் பழத்திற்கு பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உண்டாம்
பாடசாலை ஆசிரியராக இருந்து படிப்படியாக உயர்ந்து இந்திய ஜனாதிபதியானவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
இ. சிறிஸ்கந்தராசா

Page 24
474.
475.
476.
477.
478.
479.
480.
481.
482.
483.
484.
485.
486.
487.
488.
489.
நேபாள நாட்டின் தேசிய விலங்கு 'பசு
செம்புடன் தகரத்தை கலக்கும் போது வெண்கலம் உருவாகிறது
உலகிலே அதிக அளவு காகிதம், அஸ்பெற்றசீற் உற்பத்தி செய்யும் நாடு கனடா
பிரபல கிரிக்கெற் விளையாட்டு வீரரான கபில் தேவின் சுய சரிதையின் பெயர் "கடவுளின் தீர்ப்புப்படி"
பிரான்ஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தேர்தல் நடக்கும்
பன்றிகளால் தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்க முடியாது?
இறால் என்ற மீனிற்கு அதன் இதயம் தலையில் இருக்கிறது அரசியல் கட்சிகள் இல்லாத ஒரே நாடு வாடிகான்
நகைச்சுவை நடிகர் N.S. கிருஷ்ணன் (30-08-1950) 49வது வயதில் காலமானார்.
வெள்ளை என்பது ஒருநிறம் இல்லை அது ஏழு வண்ணங்களின்
56.606)
துப்பறியும் மோப்ப நாய்களை முதன் முதல் உலகிற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்ஸ்
பிறந்த குழந்தை அழும் போது கண்ணி விடுவதில்லை
சாண்டோ M.M.A சின்னப்பா தேவர் எம்.ஜி. ஆரை நடிக்க வைத்து 7 தினங்களில் தயாரித்தபடம் 'காதல் வாகனம்'
நெப்போலியன் படை தளபதியான போது வயது 24
உலகில் அதிக தீவுகளைக் கொண்ட நாடு இந்தோனேசியா பெட்ரோல் உற்பத்தியில் உலகில் முன்னணியில் நிற்கும் நாடு சவுதி அரேபியா
பல்சுவைச் சுரங்கம் 40

490.
49.
492.
493.
494.
495.
496.
497.
498.
499.
500.
41
81 வயதில் உலகின் மிக வயதான பிரதமராகப் பதவியேற்ற பெருமை பெற்றவர் மொராஜிதேசாய், (அவர் பிறந்தது 29-021896 - பதவி ஏற்றது 24-3-77ல்)
ஐரோப்பாவில் உள்ள இஸ்லாமிய நாடு அல்பேனியா
உலகிலே ஒரே நாளில் விவாகரத்து வழங்கப்படும் நாடு டொமினிக்கன் குடியரசு
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கியில் வீசப்பட்ட அணு குண்டுகளின் பெயர் (டாட்கோ) லிற்றில் போய், (Litte Boy) Lisip DT6ör (Fatman)
2003ல் வெளிவந்த படங்களில் மிகநீளமான படம் ஆஞ்சநேயர், 5204 மீட்டர். நீளம் குறைந்த படம் ஒருத்தி. 2537 மீற்றர்.
1931 - 2003 ஆண்டு வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 5795
பரகுவே நாட்டின் தேசியக் கொடியில் இரண்டு பக்கங்களும் மற்றநாட்டுக் கொடிகளைப் போல ஒரே மாதிரி இருப்பதில்லை. அதன் ஒரு பக்கம் கருவூலம் முத்திரையும், மறுபக்கத்தில் ஆயுத இலச்சினையும் காணப்படும்.
இந்தோனேசியாவில் உள்ள விநாயகருக்கு ஐந்து முகங்கள் இருக்கின்றன. நேபாளத்தில் உள்ள விநாயகருக்கு நான்கு முகங்கள் இருக்கின்றன.
அமெரிக்கா ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் ஐ.நா.வுக்குரிய தூதுவராக இருந்து அமெரிக்கா ஜனாதிபதியாக வந்தவர் தான் ஜோர்ஜ் புஷ்.
காந்தி திரைப்படம் 1982ல் வெளிவந்தது இப்படம் வெளிவர உழைத்த ரிச்சட் அட்டன்பரோ8ஆஸ்கார்விருதுகளும் 5உயர் விருதுகளும் பெற்றார்.
தமிழகத்தில் இருந்து வரும் மாத சஞ்சிகையான கலைமகள் 2005ல் 75 வயதைக் கொண்டாட இருக்கிறது
இ. சிறிஸ்கந்தராசா

Page 25
501.
502.
503.
504.
505.
506.
507.
508.
509.
510.
51.
ஐ.நா. சபையில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன
இலங்கையில்நிலப்பரப்புகூடிய மாவட்டம் அனுராதபுரம், சிறிய நிலப்பரப்பு மாவட்டம் கொழும்பு
நெப்போலியன் பற்றி இதுவரை 55 திரைப்படங்கள் வெளியாகி. யுள்ளன.
முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அரசியலுக்கு வர முன் கடைசியாக நடித்த திரைப்படம் த கில்லர்ஸ் (The Killers)
ஏ.வி. மெய்யப்ப செட்டியாரை கெளரவிக்கும் முகமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரது படத்துடன் கூடிய தபால் தலை வெளியிட்டு சினிமா உலகை சிறப்பித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜனாதிபதி தமிழர் நாதன் என்பவர். உதவிப் பிரதமர் ஜெயக்குமார். அவரும் தமிழரே.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நேரு 17 வருடமும், மகள் இந்திராகாந்தி 16 வருடமும் பேரன் ராஜீவ்காந்தி 5 வருடமுமாக 38 வருடங்கள் பிரதமராக இருந்திருக்கின்றனர்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சாதனை இரு முறை கின்னஸ் சாதனையில் பதியப்பட்டு இருக்கின்றது. முதல்முறை 1960ல் உலகில் முதல் பெண் பிரதமர். 2ம் முறை, உலகில் மிகக்கூடிய வயதில் ஒரு பெண் 81வயதில் பிரதமராக பதவி யேற்றது (94ம் ஆண்டு).
தண்ணீர் இல்லாமல் நீண்டநாள் உயிர் வாழக்கூடிய உயிரினம் எது? ஒட்டகமா? எலியா? எலி
உலகிலேயே இலவங்கப்பட்டை அதிகம் விளையும் நாடு? இலங்கை
அமெரிக்கா விஞ்ஞானி தாமஸ் அல்வா எடிசன் தமது வாழ்நாளில் எத்தனை கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிந்தார் தெரியுமா? 1039
பல்சுவைச் சுரங்கம் 42

52.
53.
54.
515.
516.
57.
58.
519.
520.
52.
522.
523.
524.
525.
526.
527.
புருஸ்லி தனது 33 வது வயதில் 1973 ல் காலமானார்
நெருப்புக் கோழிக்கு தண்ணீரில் நீந்தத் தெரியும்
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் நடைபெற்ற போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் இராணுவப்படம் எது தெரியுமா? இரத்தத்திலகம்.
இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக அய்துல்கலாம் யூலை 252002ல் பதவியேற்றாள்.
அப்பர் சுவாமிகள் தமது 81வது வயதில் சித்திரை சதய நட்சத்திரத்தில் முக்தியடைந்தார்.
மாணிக்க வாசக சுவாமிகள் 32 ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மாதத்தில் முக்தியடைந்தார்
சுந்தரர் 18வது வயதில் ஆடி சுவாதியில் முக்தியடைந்தார்.
ஞானசம்பந்தர் 16 வது வயதில் வைகாசி மூலத்தில் முக்தியடைந்தார்.
முல்லை நிலமக்கள் தங்கள் தெய்வமாக திருமாலை வணங்கினர்
மருதநில மக்கள் தங்கள் தெய்வமாக இந்திரனை வணங்கினர்
நெய்தல் நில மக்கள் தங்கள் கடவுளாக வருணனை வணங்கினர்
பாலைநிலக் கடவுள் யார்? கொற்றவை.
புலிகள் பொதுவாக இரவில் தான் வேட்டையாடும்.
டைட்டானிக் கப்பல் தன் முதல் பயணத்தில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டது.
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் "சூர்யா"
இந்திய ஆந்திர மாநிலம் 3 ஜனாதிபதிகளை வழங்கியிருக்
கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, சஞ்சீவரெட்டி,
இ. சிறிஸ்கந்தராசா

Page 26
528.
529.
530.
53.
532.
533.
536.
537.
538.
539.
540.
541.
மாணிக்கவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம் 659 பாடல்களைக் கொண்டது.
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருத்தலங்களின் எண்ணிக்கை 274 ஆகும்.
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளி எழுச்சி 10 பாடல் கொண்டது.
பன்னிரு திருமுறைகளையும் பாடியவர் 27 பேர் ஆவர். பூக்காது காய்க்கும் மரங்கள் அத்திமரம், அரசமரம்.
இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ.
முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் பகலில் விழாது இரவில் தான் விழும்.
பயிரிடுவதற்கு ஓர் விதிமுறையுண்டு. நண்டு ஒட நெல்நடு, நரி ஒட கரும்பு நடு, வண்டி ஒட வாழை நடு, தேர் ஒட தென்னை நடு என்பதாகும்.
எட்டுத்தொகை நூல்களில் 6வது நூல் கலித்தொகை. இது கடவுள் வாழ்த்து உட்பட 150 பாக்களையுடையது. ஒருவரை விட்டுப்பிரியும்போது கூறப்படுவது Goodbye, (560) என்றால் God Be with you, கடவுள் உங்களோடு துணையிருக்கட்டும் என்று பொருள்.
அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் விடுமுறையாக கணிக்கப்படுகிறது.
மல்லிகை மலருக்கு "மாலதி" என்று பெயர். ஐம்பெருங் காப்பியங்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம். பிற்பட்டது சீவகசிந்தாமணி,
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி இவர்கள் நான்கு வகைக் கவிகள்.
பல்சுவைச் சுரங்கம் 44

542.
543.
544.
545.
546.
547.
548.
549.
550.
55.
552.
553.
554.
பதவி விலகக்கோரி நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரே அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஷன்.
Old, Glory அதாவது "பழமையும் புகழும்" என்பது அமெரிக்க நாட்டுக் கொடியாகும்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி கதையை மையமாக வைத்துக் கருணாநிதி கதை வசனம் எழுதிய படம் மந்திரிகுமாரி, எம்.ஜி.ஆர் நடித்தது.
18 செ.மீ நீளமுள்ள பென்சிலைக் கொண்டு 45,000 வார்த்தை
கள் எழுதலாம். 55 கிலோமீற்றர் கோடு வரையலாம், 17 முறை சீவி உபயோகிக்கலாம்.
ஜப்பானில் படமாளிகை இடைவேளையில் "ரயோமி" என்று ஒரு வாசகம் காட்டப்படும். அதன் பொருள் உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள் என்பதாகும்.
ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரே கவிதைThe Child.
"கங்காரு" என்றால் அவுஸ்திரேலியா பூர்வீக மொழியில் தெரியாது என்று அர்த்தம்.
சங்க காலத்தில் பிரியாணி செய்து உண்டது அகநானூற்றில் காண்கிறோம். அகநானூறு 186வது பாடலில் வருகிறது.
"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிரைதும்பி" என்று தொடங்கும் பாடல்வரி திருவிளையாடல் புராணத்தில் இல்லை.தனிப்பாடல் திரட்டில் வருகிறது.
புரட்சியின் போது லெனின் 151 புனைப்பெயர் கொண்டிருந்தார்.
ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு சிற்றுரர்களிலும் கண்டிப்பாக ஒரு நூலகம் உண்டு.
உலகிலே மிகப் பழமையான உயிரினம் கரப்பான்பூச்சி ஆகும். கஞ்சிரா செய்வதற்கு பயன்படுத்தப்படும் தோல் உடும்பின் தோல்,
இ. சிறிஸ்கந்தராசா

Page 27
555.
556.
557.
558.
559.
560.
56.
562.
563.
564.
565.
தமிழீழத்தில் உள்ள தூய தமிழ் சொற்கள்: பேக்கறி - வெதுப்பகம், ஜஸ்கிறீம் - குளிர்களி, ஈருருளி -சைக்கிள் உந்துருளி - மோட்டார் சைக்கிள், பேருந்து - பஸ்வண்டி, தொடருந்து-ரயில்வண்டி, உலங்குவானுர்தி-ஹெலிக்கொய்டர் இரை தின்னும் போது கண்ணிர் வடிக்கும் உயிரினம் முதலை.
நிலவுக்கு வேறு 29 பெயர்கள் உண்டு. மதி, சோமன், நிசாபதி, சாந்தன், உருவின் வேந்தன், கலிங்கன், கலாநதி குபேரன், அம்புலி, திங்கள், அரிவன், நிசாகரன், தன்னைத்திரணன், குரங்கி, இந்து, சசி, மருவ, விது அல்லோன், குமுதன், கலையினான், நண்பன், பிறை, சுதாகரன், முகிலின் கூடு, சந்திரன், பசுங்கதிர், ஆலோன் என்பவை.
மாவீரன் நெப்போலியன் தோற்ற இடமான வாட்டர்லூ எந்த நாட்டில் உள்ளது? பெல்ஜியம்.
வோல்காநதியும் ஜோர்டான் நதியும் கூட கடலில் கலக்காமல் ஏரியில் கலக்கின்றன வைகை நதியும் இப்படித்தான்
வரலாற்றில் மிகப்பெரிய அறிஞர்களாக கருதப்படும் ஹோமருக்கும் சாக்ரடீசிற்கும் எழுதவோ படிக்கவோ தெரியாது.
ஆட்டோகிராப்பில் உழைப்போரே உயர்ந்தவர்" என்றுஎழுதிக் கையெழுத்திடும் வழக்கத்தை கொண்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் யார்? எம்.ஜி.ஆர். உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ எப்பொழுது பதவி ஏற்றார் யூலை 21.1960
உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது எமக்குத் தெரியும். ஆனால் உலகின் முதல் பெண் ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?ஆர்ஜென்டீனா, தோல்விக்குப் பிறகும் மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற இந்தியப் பிரதமர்? வாஜ்பாய்.
அப்துல்கலாமையும் சேர்த்து இதுவரை ஐந்து இந்திய ஜனாதிபதிகள் பாரத ரத்தனா விருது பெற்றுள்ளனர்.
பல்சுவைச் சுரங்கம் 46

566.
567.
568.
569.
570.
571.
572.
573.
574.
575.
576.
577.
578.
579.
47
கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நாடு டென்மார்க்
ஆசியாவின் மிக நீளமான நதி எது?ஆய்நதி, தாடி இல்லாத ஆண்களுக்கு அரசாங்கத்தின் எந்தத் துறையிலும் வேலை அளிக்காத நாடு எது? ஆப்கானிஸ்தான்
ஆசியாக் கண்டத்தைப் போல் மூன்றுமடங்கு பெரியதுபஸSபிக் பெருங்கடல்.
இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்டிரபவன் முழுவதையும் சுற்றிப் பார்க்க 3 1/2 மணிநேரம் ஆகும்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் திகதியை இந்தியாவில் என்ன தினமாகக் கொண்டாடுகிறார்கள்? இளைஞர் தினமாக.
நாலாயிரத் திவ்ய பிரபந்தம் யாரால் படைக்கப்பட்டது? பன்னிரு ஆழ்வார்களால்.
உகாதி என்பது என்ன?தெலுங்கு புதுவருடப் பிறப்பு.
சுவிடனும் நோர்வேயும் 1905ம் ஆண்டு வரை இணைப்பு நாடுகளாக இருந்து பிரிந்து விட்டன.
கலைஞர் மு. கருணாநிதிக்கு தமிழக முதல்வராக நான்கு முறை இருந்த பெருமை அவருக்குண்டு. 1969 -71, 1971 -1976, 1989-91, 1996-2001 வரை
சுவிடனில் அமைச்சர்களுக்கு வாகன வசதி, உணவு வசதி, வேலையாட்கள் வசதி கிடையாது.
சுவிடன் பள்ளிகளில் ஜிம்னாஸ்டிக் கட்டாயமாக பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் கலப்பினம் தான் கோவேறு கழுதை.
சிங்கப்பூருக்கும், மலேசியத் தீவுகளுக்கிடையே உள்ள நாடு புருனே.
இ. சிறிஸ்கந்தராசா

Page 28
580.
58.
582.
583.
584.
585.
586.
587.
588.
589.
590.
591.
592.
சூரியன் மறையாத நாடு எனப் போற்றப்படும் நாடு எது? இங்கிலாந்து,
11 மகா விரதங்கள் என்ற நூலை காந்தி எந்த சிறையில் இருந்த போது எழுதினார்? ஏர்வாடா சிறை
முதியோர் நலனுக்காக லாட்டரி வெளியிட்டுள்ள நாடு எது? சீனா
உலகிலே மிகப்பெரிய தேவாலயம் எது? செயின்ட் பீட்டர் தேவாலயம். (வாடிகன் நகரம்) எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில் இல்லை? பூஜ்யம். ஐ.நா.சபைக்கு United Nations என்று பெயர் வைத்தவர் யார்? ரூஸ்வெல்ட்.
1999ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது எந்த திரைப்படத்திற்கு கிடைத்தது. "ஷேக்ஸ்பியர் இன் லவ்" என்ற திரைப்படத்திற்கு.
மெலிசா என்பது என்ன? கம்பியூட்டரைத் தாக்கும் வைரஸ்.
கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் எப்போது இணைந்தது?அக்டோபர் 3ம் திகதி 1990 ஆம் ஆண்டு
மோட்டார் காரைநிறுத்திவைக்கும் இடம் கராஜ் என்பதுபோல விமானம் நிறுத்தி வைக்கும் இடம் ஹாங்கர் (Hanger) எனப்படும்
கிரிக்கெட் "மை ஸ்டைல்" என்ற நூலின் ஆசிரியர் யார்? கபில்தேவ்
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரை உடைய மாநிலம், உப்பு கூடுதலாக விளையும் இடம், முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழும் இடம், காந்தி பிறந்த இடம் அனைத்தும் உள்ளது குஜராத் மாநிலம்.
வங்காள விரிகுடாவில் கலக்காத நதி?நர்மதை.
பல்சுவைச் சுரங்கம் 48

593.
594.
595.
596.
597.
598.
599.
600.
601.
602.
603.
604.
605.
606.
49
பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய நாவல்களை எழுதியவர் கல்கி.
உலகப் புகழ் பெற்ற ஈ.ட்பில் டவரில் எத்தனை படிக்கட்டுக்கள் உள்ளன?729 படிக்கட்டுக்கள்.
"மதம் என்பது கஞ்சா போன்ற போதைப் பொருள்" என்று கூறியவர் யார்? கார்ல் மாக்ஸ்.
சந்தனக்கடத்தல் வீரப்பனிடம் கன்னட நடிகர் ராஜ்குமார் எத்தனைநாளாக பணயக் கைதியாக இருந்தார்?108நாட்கள்.
ஒருநாட்டின் தேசியக் கொடியில் ஒட்டகச்சிவிங்கி உண்டு. அது எந்த நாட்டுக்கொடி? தங்கனிக்கா
சிலந்திக்கு எட்டுக்கால்கள். பூரானுக்கு நூறு கால்கள். இலங்கை தீவின் வரலாற்றை கூறும் நூல் தீபவம்சம்
புத்தர் மதப்பிரசாரத்திற்கு 'கோசலை' என்னுமிடத்தில் எத்தனை ஆண்டுகள் தங்கினார்?21 ஆண்டுகள்.
இந்திய தேசிய கீதம் 13 வரிகளை கொண்டது. 52 விநாடிகளில் படிக்க வேண்டியது.
பாராளுமன்ற சபாநாயகர் தனது வாக்குரிமையை எப்போது பயன்படுத்துவார்? வாக்குகள் சரிசமமாக இருந்தால் சபாநாயகர் தனது வாக்குரிமையை பயன்படுத்துவார்.
உலகில் வேறு எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளன? அவுஸ்திரேலியா.
ஐ.நா.சபையில் உறுப்பினரல்லாத நாடு வாடிகன்.
விர்பூமி என்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம்,
இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்ய சபா உறுப்பினராகி வந்த 4வது பிரதமர் மன்மோகன் சிங்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 29
607.
608.
609.
60.
6 1.
62.
613.
614.
615.
616.
617.
68.
619.
620.
621.
ராஜ்யசபை உறுப்பினராகி இந்தியப் பிரதமர் பதவி ஏற்றவர்கள் இந்திரா காந்தி, தேவகெளடா, குஜரால்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பெரிய தீவின் பெயர் போர்னியோ.
இந்திய ஜனாதிபதியாக 12 வருடங்கள் 3 1/2 மாதம் என நீண்ட காலம் பதவி வகித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
காக்கைக்கூட்டத்தை ஆங்கிலத்தில் Murder என்று அழைக்கிறார்கள்.
"எல்-அல்" எந்த நாட்டு விமானசேவை?இஸ்ரேல்.
உலக முஸ்லிம் நாடுகளின் முதன் முதலாக பெண்ணை பிரதமராக கொண்ட நாடு பாகிஸ்தான்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் இப்பொழுது எங்கே இருக்கிறார்? சவூதி அரேபியாவில்.
அமெரிக்கா ஜனாதிபதிகளில் 8பேர் பிறந்த மாநிலம் வேர்ஜீனியா.
ஏழுமுறை இத்தாலி பிரதமராக பதவி வகித்தவர் சியிலியோ ஆன்ட்டியோட்டி.
பக்கிங்காம் அரண்மனையில் 602 அறைகள் உண்டு.
கார் கதவை திறக்கும்போது உள்ளே எரியும் லைற்றின் பெயர் Countesy.
பெண்மானை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பர்?ஹிண்ட் (Hind)
டைட்டானிக் கப்பலில் மொத்தம் பயணம் செய்தவர்கள் 2224 பேர். தனது 5வது நாள் பயணத்தில் விபத்தில் கடலில் மூழ்கியது.
நரிக்குட்டியை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பள்? (Cup) ஹப்
அதிகபட்ச ஆஸ்கார் (11) விருது பெற்ற படங்கள் இரண்டு. ஒன்று பென்ஹர் (1951), மற்றது டைட்டானிக் (1997).
பல்சுவைச் சுரங்கம் 50

622.
623.
624.
625.
626.
627.
628.
629.
630.
63.
632.
633.
634.
635.
636.
51
மகாபாரதத்தில் யாருடைய கொடியில் நல்ல பாம்பின் படம் இடம் பெற்றுள்ளது? துரியோதனின் கொடியில்
பிரிட்டனின் நீளமான நதி செவரன்
நான்குZ கொண்ட ஆங்கிலச் சொல் Razzmatazz
ஆடுகள் அதிகம் உள்ள நாடு அவுஸ்திரேலியா
இதுவரை இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர்?நீலம் சஞ்சீவ ரெட்டி
அமெரிக்கா மற்றும் கனடாவில் செப்ரம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினம் கொண்டாடுகிறார்கள்.
பெண் குதிரைக் குட்டிக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? Fily.
உடல் ஊனமுற்றவர்களுக்கான முதல் ஒலிப்பிக் போட்டி 1960ல் ரோம் இத்தாலியில் நடைபெற்றது.
காயத்திரி மந்திரத்தை இயற்றியவர் விசுவாமித்திரர்.
இலங்கையின் 1976 ஆண்டுக்கு பிறகு நிறைவேற்றப்படாத மரண தண்டனை திரும்ப 20-11-04ல் இருந்து அமுல் படுத்தப்படுகிறது
ஒலிம்பிக் என்பது எந்த நாட்டு விமான சேவையின் பெயர்? கிரீளb
இந்திய வரலாற்றில் லஞ்சம் பெற்றதற்காக தண்டனை பெற்ற முதல் பிரதமர் நரசிம்மராவ்,
1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று முதல் வெளியான தமிழ் வார இதழ் "குமுதம்"
சாவகச்சேரியில் 1-02-2000ல்நடைபெற்ற பாரியஇராணுவ யுத்த நடவடிக்கைகளால் 7772 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் 13508 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
ஸ்பெயின் தேசிய சின்னம் கழுகு
இ. சிறிஸ்கந்தராசா

Page 30
637.
638.
639.
640.
64 1.
642.
643.
645.
646.
647.
648.
649.
650.
651.
பெண்யானையை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பார்கள்? Cow
எலிபெண்ட்
அன்னக் குஞ்சுகளை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பர்? ஸிக்னெட்ஸ் (Cygnets)
பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி கூறும் பத்து பாட்டு நூல் நெடுநல்வாடை
செப்ரெம்பர் 11ம் திகதி அமெரிக்கா உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்த்த நாள் சுவாமி விவேகானந்தருடன் தொடர்புடையநாள். சிக்காக்கோவில் சுவாமி விவேகானந்தர் பேசியது செப்ரெம்பர் 11.
உலகிலேமிக அதிகமாக சாக்லட்சுவைக்கும்நாடுசுவிற்சலாந்து "இந்தியாவின் 2020" என்ற நூலின் ஆசிரியர் அப்துல்கலாம்.
நமது உடலில் உள்ள எலும்புகள் 206 ஆகும். கால்பாதங்களில் மட்டும் 14 எலும்புகள் உள்ளன.
முகத்தில் மட்டும் 14 எலும்புகள் உள்ளன. பூட்டான் நாட்டை இடி அரக்கன் நாடு என்று கூறுவர் ஏலக்காய் செடி தொடர்ந்து 40 ஆண்டுகள் பலன் தரும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் ஒரே கோயில் அமைந்திருப்பது சுசீந்திரத்தில் தான் கர்ப்பத்தின் போது ஒரு பெண்ணின் கருப்பை 300 பங்கு பெரிதாகிறது.
பாகிஸ்தான் தேசிய மொழி உருதுமொழி, தேசிய விளையாட்டு ஹொக்கி
கிமோனோ (Kimono) என்பது ஜப்பானியரின் தேசிய உடை தென்னாபிரிக்கா மக்கள் காந்தியின் சேவையை கெளரவப்
படுத்தும் முகமாக அங்கு ஒடும் கடுகதி புகையிரதத்திற்கு மகாத்மாகாந்தி எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்கள்
பல்சுனிவச் சுரங்கம் 52

652.
653.
654.
655.
656.
657.
658.
659.
660.
661.
б62.
663.
664.
665.
உலகிலே ஈயம் அதிகம் கிடைக்கும் நாடு அமெரிக்கா
நியூயோர்க்கில் உள்ள சுதந்திரச்சிலையின் உயரம் 151 அடிகள். இதுதான் உலகின் மிகப் பெரிய சிலையாகும். நாகணவாய் என்று இலக்கியத்தில் அழைக்கப்பட்ட பறவையின் தற்போதைய பெயர் மைனா இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கூடங்கள் போலந்து நாட்டில் உள்ளன ஆஸ்கார் விருது முதன் முதல் வழங்கப்பட்ட ஆண்டு 1929 d' (Baisabiq6i52d (Bdisab6f 2 6i5T607. Ace, Two, Three, Four, Five, Six, Seven, Eight, Nine, Ten, Jack, Queen, King 9.d5u பெயர்களின் ஆங்கில எழுத்துக்களை கூட்டினால் 52 எழுத்துக்கள் வரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் கற்று வா. அமெரிக்காவில் சேலம் என்று ஒரு ஊர் இருக்கிறது. வங்க தேசத்தின் தேசியக்கனி பலாப்பழம்
மாவீரன் நெப்போலியன் குதிரை மேலிருந்து துரங்கும் பழக்கம் உடையவன்
கரப்பான் பூச்சி முற்பகலில் பலத்துடன் இருக்கும் பிற்பகலில் பலமிழந்து காணப்படும் காளமேகப் புலவரின் உண்மைப் பெயர் வரதன் என்பதே மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள். ஆலமரம் தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளநாடு லெபனான். இலங்கையில் பல பிரிவுகளாக பல நாட்கள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை ஒரே நாளில் நடாத்தும் முறையை 1960ல் W. தகநாயக்காகவே கொண்டுவந்தார். 1960 மார்ச் 19ல் நடைபெற்ற 4வது பொதுத் தேர்தலில் இந் நிகழ்வு முதல் முதல் நடைபெற்றது.
இ. சிறிஸ்கந்தராசா

Page 31
666.
667.
668.
669.
670.
67.
672.
673.
674.
675.
676.
677.
678.
பல உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலனும் சர்வாதிகாரியுமான ஹிட்லர் ஒரு சைவ உணவுக்காரன்.
1987 யூலை 30ல் (1.PKF) இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கை வந்து 1990ல் மார்ச் முடிவில் இலங்கையை விட்டு வெளியேறின.
போர்வீரனின் பாட்டை தேசிய கீதமாகக் கொண்ட நாடு அயர்லாந்து
வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவைப் பிரிக்கும்
நீரிணையின் பெயர் என்ன? பனாமா நீரிணை பால்டிக் கடலையும் வடகடலையும் இணைப்பது கீல்கால்வாய் இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைப்பது ஆங்கிலக் கால்வாய்
உலகத்தையே மிகப் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் புதுமையான நோய் எது? சார்ஸ்
அமெரிக்காவைசர்வதேசமெங்கும் அச்சுறுத்திவரும் இஸ்லாமிய இயக்கம் அல்கொய்டா
இலங்கையில் சிறுவர் நலன்களை பாதுகாக்க அரசினால் அமைக்கப்பட்ட நிறுவனம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
டெனிஸ் விளையாட்டின் புகழ் பெற்ற விம்பிள்டன் விளையாட்டு மைதானம் எந்த நாட்டில் உள்ளது? இங்கிலாந்து ஆசியாவையும் ஆபிரிக்காவையும் பிரிப்பது சூயஸ் கால்வாய் 2002 ல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசை அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் பெற்றார். 40 வயதில் உலகப் புகழ்பெற்ற CNN இன் நேரடி (Live) தொலைக்காட்சியை ஆரம்பித்தவர் யார்? ராபர்ட் எட்வட்டு டர்னர். இந்த 24 மணி நேர நேரடித் தொலைக்காட்சியை 300 ஊழியர்களுடன் அட்லாண்டாவில் ஆரம்பித்தார்.
பல்சுவைச் சுரங்கம் 54

679.
680.
68.
682.
683.
684.
685.
686.
687.
688.
689.
ஆசியாவில் மிகவும் (துய்மையான) சுத்தம், துப்பரவான 3 நாடுகள் எவை? சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், (சுத்தமான காற்று, சுத்தமான நீர், வாகனங்களின் இரைச்சல் குறைவு) இவை 2001 ஆய்வின் மூலம் தெரிய் வந்தது.
கணக்கு வைத்துக் கொண்டாலும் வட்டி கொடுக்காத இந்திய
6|Iilas LIII J5 fairéil 6) If...a5 (Reserve Bank of India)
வீதிகளில் பொருட்களை விற்கும் வியாபாரிக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? ஹாவகள் (Hawker)
எம்.ஜி.ஆர்.ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த படங்கள் 28, பி. சரோஜாதேவியுடன் 26 படங்களும், லதாவுடன் 13 படங்களும் நடித்தார்.
சூரியனுக்கு பாஸ்கரன், ஆதவன், சவிதா, ஆதித்தன், விவஸ்வான் பாகன், மார்த்தாண்டம் கதிரவன், சசி எனப் பல பெயர்கள் உள்ளன.
கவிஞர் கண்ணதாசன் முதல் முதலில் "கள்வனின் காதலி" என்ற படத்திற்கு "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே" என்ற பாடலை இயற்றினார். இயக்குநர் பாலு மகேந்திராவின் "மூன்றாம் பிறை" படத்தில் "கண்ணே கலைமானே" என்ற பாடலோடு கண்ணதாசனது திரைப்பட வாழ்வு முற்றுப்பெற்றது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பொருளதி. காரம் என்ற முய்பெரும் வைப்பு முறையைக் கொண்டது. தமிழர் ஒருவர் இடைக்கால மகாதேசாதிபதியாகவும் பிரதம நிதியரசராகவும் ஆகக் கூடிய உயர் பதவியை வகித்த பெருமை நாகலிங்கம் அவர்களுக்கே உரியது
கொரியா வடகொரியா தென்கொரியா என 1945ல் இரண்டாகப்
பிரிந்தது
அண்டார்ட்டிக்காவில் ஆண்டில் ஒருமுறைதான் சூரிய உதயம், அதுவும் செப்ரெம்பர் 21 ஆம் திகதிதான்
இ. சிறிஸ்கந்தராசா

Page 32
690.
69.
692.
693.
694.
695.
696.
697.
698.
699.
700.
701.
சுவீடனில் குத்துச் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது
2ம் உலகப் போரின் போது அமெரிக்கா ஜப்பான்நாட்டில் வீசிய இரண்டு அணுகுண்டுகளுக்குப் பின்னர் இதுவரை வேறு எந்த நாட்டின் மீதும் அணுகுண்டு வீசப்படவில்லை.
450 ஆண்டு கால போத்துக்கிய மற்றும் அமெரிக்க அன்னிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு எது? கிழக்கு திமோர் (20-05-2002ல்)
செஞ்சிலுவைச் சின்னத்தை தனது தேசியக் கொடியில் கொண்டுள்ள நாடு சுவிற்சலாந்து.
B.B.C. ஒலிபரப்புச் சேவை தமிழோசை எனும் தமிழ் ஒலிபரப்புச் சேவையை 1941 மே 30ம் திகதி முதல் ஒலிபரப்பி வருகிறது.
வெரித்தாஸ் ஒலிபரப்புச் சேவை 1976 நவம்பர் 1 முதல் திகதியிலிருந்து தமிழ்ப்பணி எனும் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
ஐ.நா. சபையில் இறுதியாக சேர்ந்த நாடு கிழக்கு திமோர்.
உலக அமைதிக்கான நோபல் பரிசை அதிக தடவைகள் பெற்றுள்ள நாடு அமெரிக்கா
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பின்வரும் ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. 1914, 1918, 1935, 1940, 1941, 1942, 1943
இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் அவை அமைந்துள்ள ஆறுகளின் பெயர்களையே கொண்டுள்ளன அவை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலும் கனடாவின் தலைநகர் ஒட்டாவோவுமாகும்.
ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்களில் ஒன்றான ஹாம்லெட் நாடகத்தில் கதாநாயகனின் கடைசி வாசகம் "அமைதியே ஓய்வு"
மலேரியா மருந்தான "கொய்னா" சின்கோனா எனும் ஒருவகை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது
பல்சுவைச் சுரங்கம் 56

702.
703.
704.
705.
706.
707.
708.
709.
70.
71.
712.
73.
714.
75.
"ஃபிரஞ்சு லீவு" என்பது அனுமதியின்றி பணியிடத்திலிருந்து நைஸாக நழுவிடுவது.
உலகில் எல்லா உயிரினங்களும் நேராக நடக்கின்றன.நண்டு மட்டும் பக்க வாட்டில் நடக்கிறது.
ஆர்ஜென்டீனா நாட்டின் ஒரே ஒரு மதத்தினர் தான் வாழுகின்றனர் அவர்கள் யார்? கிறிஸ்தவர்கள்
நமது நாட்டு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அலரிமாளிகை
பாராளுமன்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மும்தாஜ்மகால்.
இலங்கை ஐ.நா.சபையில் 14-12-1955ல் உறுப்புரிமை பெற்றது.
இலங்கையில் காபந்து பிரதமராக மிகக் குறுகிய காலம் பதவி வகித்தவர் (காலி எம்.பி) பீ. தகநாயக்கா. இவர் 1959 செய்-2ம் திகதி பதவியேற்று 71 தினங்களே பதவி வகித்தார்.
அரசாங்கம் போயா நாள்களை விடுமுறை நாட்களாக பிரகடனம் செய்தது 1966ம் ஆண்டு.
R.G. சேனநாயக்கா பாராளுமன்ற தேர்தலில் (1956 - 1960) களனி-தம்பதெனியா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இரு தொகுதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தது இவர் ஒருவரே.
பிரதம மந்திரி பதவி வகித்த செனற்றர். பூரீமாவோ பண்டார. நாயக்கா பதவியேற்றது 1960 ஜூலை 20ல்
1984 ஆம் ஆண்டு 24வது நிர்வாக மாவட்டமாக கிளிநொச்சி உருவாக்கப்பட்டது.
நாட்டில் தற்போதுள்ள தேர்தல் மாவட்டங்கள் 22
லக்ஸ்பான மின்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு.1958
இலங்கையில் முதியோர்களுக்கான இல்லம் அமைந்துள்ள இடங்கள் அனுராதபுரம், பீரியகம, கைதடி
இ. சிறிஸ்கந்தராசா

Page 33
716.
717.
7 18.
79.
720.
721.
722.
723.
724.
725.
726.
727.
728.
729.
இலங்கையில் கல்வி தரப்படுத்தல் சட்டமூலம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1970
2001 ஆண்டில் புதிதாக கல்முனை மாநகரசபை உருவாகியது.
இலங்கையில் மின்சார பற்றாக்குறை காரணமாக 1996 அக்டோபரில் 1/2 மணிநேரம் முன் நகர்த்தப்பட்டது கி.பி. 1505 ல் போர்த்துகேயர் இலங்கையைக் கைப்பற்றிய போதும், 1658ல் போர்த்துகேயரை விரட்டியடித்து ஒல்லாந்தர் கைப்பற்றிய போதும், கி.பி. 1796 ஒல்லாந்தரை விரட்டியடி ஆங்கிலேயர் கைப்பற்றியபோதும் கண்டிராச்சியம் சுதந்திரமாக இயங்கியது குறிப்பிடத்தக்கது. The quick brown fox Jumps over the lazy dog g(395 (SuT6i ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துக்களும் உள்ள இன்னொரு 6l360 to diningpiguild gigs Pack my box with five dozen jugs of liquor.
நோபல் பரிசும் பாரதரத்னா விருதும் பெற்ற இருவர். அன்னை தெரெஸா, சேர். சி.வி. ராமன்
Sibling என்றால் சகோதரனையும் சகோதரியையும் குறிக்கும்.
விமான விபத்தில் காலமான ஐ.நா. சபை செயலாளர் டாக்டர் ஹமர்சீல்ட்.
ஆக்ஸ் போட் சர்வகலாசாலையில் படித்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன்.
இந்தியா முழுவதும் 11,239 திரையரங்குகள் உள்ளன
Envoy, convoy இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் Envoy - என்றால் சிறப்பு தூதர். Convoy - வாகன அணிவகுப்பு.
ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் பிறந்த இடம் அவுஸ்திரியா. பூமத்திய ரேகை கொண்ட நாடு ஈக்வடார்.
போத்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது 23-6-1859.
பல்சுவைச் சுரங்கம் 58

730.
735.
736.
737.
738.
739.
740.
741.
59
ஷேக்ஸ்பியர் வீட்டுத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலை எந்த இந்திய கவிஞர் உடையது? ரவீந்திர நாத் தாகூர்.
ஆங்கிலம் 58 நாடுகளிலும் பிரெஞ்சு 32 நாடுகளிலும் அரபு 25 நாடுகளிலும் (அலுவல்) அரசு மொழியாக இருக்கின்றது.
எக்ஸ்ரேயின் X எதைக் குறிக்கிறது? அறியப்படாதது
Land Of Lies எனப்படும் நாடு கனடா
இரண்டு நதிகள் இவற்றின் பெயர் ஆங்கிலத்தில் எழுதும் போது இரண்டு எழுத்துக்கள் மட்டும். இரண்டிலும் O என்ற எழுத்துண்டு நதிகளின் பெயர் என்ன?
இத்தாலியில் போவும் (pO) சைபீரியாவில் ஒவும் (ob)
1.S.I. ஐ.எஸ்.ஐ. என்பது எந்த நாட்டின் இராணுவ உளவுப் பிரிவு? பாகிஸ்தான்
ஆசியாவில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள நாடு எது? சிங்கப்பூர்
சர்வாதிகாரி ஹிட்லர், இந்தியப் பிரதமர் நேரு, நடிகர் சார்லி
சய்ளின் இவர்களிடையே ஒரு சிறப்பு அம்சம் என்ன? மூவரும் பிறந்தது ஒரே வருடத்தில் 1889,
ஹைக்கூ என்றால் என்ன?மூன்று வரியில் அமைந்த ஜப்பானிய கவிதை
அம்பாஸிடர், ஹைக்கமிஷனர் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?காமன்வெல்த் நாடுகளுக்கான பிரதிநிதி
ஹைக்கமிஷனர், ஏனைய நாடுகளுக்கான பிரதிநிதி அம்பாஸிடர்
காயத்திரி மந்திரம் எந்தத் தெய்வத்தை போற்றி வணங்கப்படுகிறது? சூரியனை.
ஒரு அழைப்புக் கடிதத்தில் கிழே R.S.VP என்று இருந்தால் அதன் பொருள் "தயவு செய்து பதில் தாருங்கள்"
இ. சிறிஸ்கந்தராசா

Page 34
742.
743.
744.
745.
746.
747.
748.
749.
750.
75.
752.
753.
754.
நாட்டின் பெயரையே நாணயத்திற்கும் கொண்டுள்ள நாடு "சாயிi".
பிரிட்டிஸிடமிருந்து அமெரிக்கா சுதந்திரமடைந்த வருடம் 1783. asap 6T6ipTaio 61637607?as soon as possiple
Spouse யார்? கணவனா? அல்லது மனைவியா? கணவனோ மனைவியோ யாராகவும் இருக்கலாம்
"மை ஹாட் வில் கோ ஆன்" என்ற பாடல் இடம் பெற்ற படம் "டைட்டானிக்".
நெதர்லாந்து, ஹலந்து, டச்சு இவற்றிக்கிடையே வித்தியாசம் என்ன? நெதர்லாந்தின் ஒரு பகுதி ஹலந்து. இந்த நாட்டுக்காரரை டச்சுக்காரர் என்று அழைக்கின்றனர். இவர்களது மொழி டச்சு.
ஆடு மற்றும் கோழிக்கறியை விட தரமான புரதச் சத்துள்ளது முருங்கை கீரை .
நாட்டுக் கூத்தை பழக்குபவர் அண்ணாவியார் என்று அழைக்கப்படுகிறார். அவுஸ்திரேலியாவில் 11 வருடகாலமாக பிரதிஞாயிறுதோறும் தமிழ் நிகழ்ச்சிகளை சங்கநாதம் வானொலி ஒலிபரப்பி வருகிறது.
இலங்கையில் தமிழ்ப் பிரவேச பாலபண்டித தேர்வுகளை நடாத்திச் சான்றிதழ்களை வழங்கும் ஒரே நிறுவனம் யாது? ஆரிய திராவிட பாஷா விருத்தி சங்கம் இலங்கையின் இல்மனைற்றிற்கு பேர்போன இடம் புல்மோட்டை சமாதானத்துக்காக உழைப்பவர்களுக்கு இலங்கையில் சாமசேவய என்ற அமைப்பால் வழங்கப்படும் விருது எது? சாமசூரிய விருது இந்தியா கிரிகெட் அணித்தலைவர் சௌரவ் கங்குலி எழுதிய Ergio (Ground Rules) "déj660ii (56ü6i."
பல்சுவைச் சுரங்கம் 60

755.
756.
757.
758.
759.
760.
76.
762.
763.
764.
765.
61
அமெரிக்கநாஸாவில் உள்ள இலங்கை விஞ்ஞானியார்?சிறில் பொன்னப்பெருமா.
தமிழீழ ஆதரவாளர் வை. கோபர்ல்சாமி பொடாச்சட்டத்தின் கீழ் 11 யூலை 2002 ல் கைதுசெய்யப்பட்டவர் பின் 7-2-2004 ல் விடுதலை செய்யப்பட்டார்.
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை போடும் வீரருக்கான தங்கச் சப்பாத்தினை 2002ல் நடந்த போட்டியில் பிரேசில் வீரர் 8 கோல்கள் அடித்துப் பெற்றார்
2006 ல் உலகக் கோப்பை கால் பந்துபோட்டி ஜேர்மனியில் நடைபெறும்.
2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அவுஸ்திரேலியா சிட்னியிலும் 2004ல் கிரேக்க ஏதென்சிலும் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு சீனாவிலும் 2012ல் லண்டனிலும் நடைபெறவிருக்கிறது.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பிரதமர் பதவி ஏற்ற SWRD பண்டாரநாயக்கா பதவியிலிருந்தது 1245 நாட்கள்.
இதுவரை பாரதரத்னா விருதுகள் பெற்ற பெண்கள் நான்கு பேர்.
1922 ஆகஸ்ட் 2ல் காலமான ஒருவருக்காக அமெரிக்காவின் அனைத்து தொலை பேசிகளும் 2 நிமிடம் நிசய்தம் ஆயின. யார் அவர்?தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல்.
கோல்டன் கோஸ்ற் என்ற பெயரில் 113 வருடங்கள் பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து இருந்து விடுதலை பெற்ற நாடு "கானா" ஒரு சிறுநீரகத்துடன் மனிதன் வாழ முடியுமா?முடியும் தென் கொரியாவில் சிகப்புப் பேனா பரிசாகக் கொடுக்கக் கூடாது? காரணம் என்ன? சிகப்பு நிறம் எதிரியைக் குறிக்கும்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 35
766.
767.
768.
769.
770,
771.
772.
773.
774.
775.
776.
777.
778.
779.
சீன காலண்டரில் முதல் மாதம் ஜனவரி 20ம் தேதிக்கு மேல் வரும் சந்திரனை அடிப்படையாக வைத்து இவர்கள் காலண்டர் அமைக்கின்றனர்.
சீனர்கள் ஒவ்வோர் ஆண்டையும் ஒரு விலங்கின் பெயரைக் குறிப்பிட்டே அழைக்கின்றனர்.
சூரியனை அடிப்படையாக வைத்து முதன் முதலாக கலண்டரை உருவாக்கியவர்கள் ரோமானியர்கள். ரோமானிய கலண்டரின் முதல் மாதம் மார்ச் ஆகும். லத்தீன் மொழியில் காலண்டர் என்பதற்கு கணக்குப்புத்தகம் என்று பொருள்
நெருப்புக் கோழியின் ஒரு முட்டை சாதாரண கோழியின் 24 முட்டைகளுக்கு சமம், இதன் முட்டை ஒட்டை தண்ணிர் சேமிக்கும் பாத்திரமாக பாலைவனப் பகுதிகளில் பயன்படுத்துகின்றனர்.
இயக்குநர் கே. பாலசந்தர் இதுவரை 46 கதாநாயகர், கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்
இயக்குநர் S.A. சந்திரசேகரன் இயக்கி வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
சந்திரிகா குமாரணதுங்கா ஜனாதிபதியாக பதவியேற்றது 12-11-1994.
குதிரையால் படுத்து உறங்க முடியாது ஆபிரிக்க யானைகளை வேலை செய்ய பழக்க முடியாது காகத்திற்கு ஆகாயத் தோட்டி என்றும் பெயர் உண்டு. பேட்மிண்டன் விளையாட்டுக்கு வேறு பெயர் பூனா,
தன் மகனாலேயே சிறைப்பிடிக்கப்பட்ட முகலாய மன்னர் ஷாஜகான்
தாமரை மலருக்கு வெளவம் என்றும் ஒரு பெயர் உண்டு
பல்சுவைச் சுரங்கம் 62

780.
78.
782.
783.
784.
785.
786.
787.
789.
790.
79.
சிங்கப்பூரில் யார் இறந்தாலும் சரி அவர்களின் உடம்பிலிருந்து சிறுநீரகம், கண்கள், இருதயம், கல்லீரல், கணையம் போன்ற உறுப்புக்கள் சொந்தக்காரரின் அனுமதியின்றி அரசாங்கம் எடுக்கலாம்.
நாரஹன்பிட்டியில் அப்பல்லோ மருத்துவமனை 2002 ஜூன் மாதத்திலிருந்து தனது சேவையை ஆரம்பித்தது. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியிலிருக்கும் போது சுடப்பட்டவர்கள் 4 பேர். ஆபிரகாம் லிங்கன் 1863, ஜேம்ஸ் கார்பீல்டு 1881 செப்ரெம்பர் - 19, வில்லியம் மக்இன்னி - 1901, ஜோன் எய்கென்னடி 1963. அமெரிக்கா ஜனாதிபதிகளில் பிரமச்சாரி அதிபர் ஜேம்ஸ் புகானன் (15வது அதிபர்). தற்போது அமெரிக்காவில் 4 முன்னாள் அதிபர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் அவர்கள் ஜெரால்டு போர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜோர்ச் டபிள்யு புஷ், பில் கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் இருமுறை தேர்ந்து எடுக்கப்பட்ட 13வது ஜனாதிபதி புஷ். மோட்டார் வாகனத்தை சட்ட விதியை மீறி வேகமாக ஒட்டினால் சிறைத்தண்டனையுடன் 50 சவுக்கடி தரும் நாடு எது? ஐக்கிய அரபுநாடுகள் (எமிரேற்ஸ்)
63 வகையான சத்துள்ள கீரை எது? அகத்திக் கீரை
திருமணத்தின் போது ஏழை மணப்பெண்களுக்கு 5000/= ரூபாய் சீதனம் வழங்கும் இந்திய மாநில அரசு எது? குஜராத் மாநில அரசு
பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து உருவாக்கியுள்ள போர் விமானத்தின் பெயர் என்ன? "சூப்பர் 7" தங்கத்தின் மதிப்பு லண்டனில் நிர்ணயிக்கப்படுவது போல வைரத்தின் மதிப்பு ஆம்ஸ்டர்டாமில் நிர்ணயிக்கப்படுகிறது.
N. éólsósöSmas,

Page 36
792.
793.
794.
795.
796.
797.
798.
799.
800.
8O.
802.
803.
804.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பிரதமர் யார்? 1953ல் பிரிட்டிஸ் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் கொலைகாரன் சுட்ட பிறகும் சுமார் ஒருமணி நேரம் சொற்பொழிவாற்றிய அமெரிக்க ஜனாதிபதி யார்? தியோடர் ரூஸ்வெல்ட்
ஒட்டுக் கேட்பதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?(EvesDrop) "ஈவஸ் ட்ராய்" み
என்னைப் போல் சிவாஜியால்நடிக்க முடியும் ஆனால் என்னால் தான் சிவாஜியைப் போல் நடிக்க முடியாது என்று கூறிய ஹாலிவுட் நடிகள் யார்? மார்லன் பிராண்டோ
அய்கோர்ஸ் (Of Course) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் விளக்கம் என்ன? நிச்சயமாக அல்லது தாராளமாக,
ராவணனின் மகன் இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்
இந்தியப் பிரதமர் நேருவுக்கு சிலை அமைத்து கெளரவப்படுத்திய நாடு ஜெர்மனி நாமக்கல் கவிஞர் எழுதிய துப்பறியும் கதை தான் மலைக் கள்ளன்
இந்திய தேசியகீதமான "ஜன கணமன" என்றபாடல் 13 வரிகள் கொண்டது.
நோபல் பரிசுக்கு இணையாக சொல்லப்படும் இந்திய விருது காந்தி சமாதான விருது
காந்தி சமாதான விருதின் பெறுமதி எவ்வளவு?1 கோடி ரூபாய் ரொக்கப்பணம். பதக்கம், மற்றும் தாமிசப்பட்டயம், ஆகியவற்றை உள்ளடக்கியது. காந்தி சமாதான விருதினை 1996 ஆண்டு இலங்கையை சேர்ந்த Dr. ஆரியரத்னா பெற்றுக் கொண்டார்
ஸ்பெயின் நாட்டின் முக்கிய உற்பத்தி பொருள் குங்குமப்பூ
பல்சுவைச் சுரங்கம் 64

805.
806.
807.
808.
809.
80.
811.
82.
83.
814.
815.
86.
87.
88.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் திரைப்படமாக மத்திய அரசின் பரிசைப் பெற்ற தமிழ் படம் ரோஜா.
அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள நயாகராநிர்வீழ்ச்சியில் 90 வீதம் கனடாவுக்கு சொந்தமானது.
நெப்போலியன் 1815 ஆம் ஆண்டு வாட்டர்லூ சண்டையில் தோல்வியடைந்தான்.
வீணையின் குடத்தின் விட்டம் 24 அங்குலமாக இருக்கும். ஏழு ஸ்வரத்துக்கான 7 தந்திகளும் தாளத்துக்கான 5 தந்திகளும் பொருத்தப்படும்.
கீரியின் வால் உடலை விட நீளமானது பெண் கீரியின் கள்ப்ட காலம் 42 நாட்கள்.
துரியோதனின் மாமன் சகுனி நண்டு உள்ள இராசி கடகம்
உலகிலே மிகவும் உயரமான மிருகம் ஒட்டகச் சிவிங்கி கழுத்தை திருப்பாமலே தன் பின்புற முள்ளவற்றை பார்க்கும் திறன் இதற்கு உண்டு.
நாக்கு இருந்தும் கூட இதனால் தெளிவான சத்தத்தை எழுப்ப முடியாது
பூனையின் முகத்தில் காணப்படும் மீசையின் உதவி கொண்டு தான் அதுதான் செல்லும் வழியை அறிந்து கொள்கிறது
ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை தென்னிந்திய நடிகைகளில் மனோரமாவை சேரும்
தேநீரில் உய்பை போட்டு அருந்தும் மக்கள் திபெத் நாட்டில் உள்ளனர்.
எஸ் - யூ. 34 என்பது எந்த நாட்டு போர் விமானம்?ரஷ்யா
உலகிலேயே அதிக மதிப்புள்ள தபால் தலைகளை வெளியிடும் நாடு எது? பூட்டான்
இ. சிறிஸ்கந்தராசா

Page 37
819.
820.
82.
822.
823.
824.
825.
826.
827.
828.
829.
830.
831.
832.
வில்லியம் ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தில் பிறந்தவர் அவருக்கு மூன்று குழந்தைகளுமே பெண் குழந்தைகள். தேவாலயத்திற்குள் நுழைய நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நாடு எது? இத்தாலி
கிரிக்கெட் விளையாட்டிற்கென்றே தினசரி பத்திரிகை வெளியிடும் நாடு எது? இங்கிலாந்து
கரீபியன் கடலில் உள்ள மிகப் பெரும் தீவு (நாடு) எது?கியூபா மரகதக் தீவு என்று பெயர் பெற்ற நாடு எது?அயர்லாந்து பகவத் கீதை என்பதன் பொருள் என்ன? "கடவுளின்
IITL6)éb6ir"
வைட்டமின் "ஏ" சத்து அதிகம் நிறைந்த பழம் எது?மாம்பழம் ஐ.நா. சபை வருடந்தோறும் எந்த மாதத்தில் கூடுகிறது? செப்டெம்பர்
தாடி வைத்துக் கொள்ள அரசாங்கத்திடம் லைசென்ஸ் பெற வேண்டியது எந்த நாட்டில்? ருமேனியா பெண்கள் உட்பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மடாலயம் எது? மவுண்ட் தாஸ் (கிறீஸ்) உலகிலேயே அதிகமான வருமான வரி விதிக்கும் நாடு எது? ஜேர்மனி
போப்பாண்டவர் வாழ்த்துச் செய்தி அனுப்பிய உலகின் ஒரே மனிதர் யார்? இந்திரா காந்தி
வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களிலும் உள்ள மொத்த நாடுகள் எத்தனை? 34 நாடுகள்
பெரிய புராணத்தின் முதல் பாடலான உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கரியன் அப்பாடலின் 63 எழுத்துக்களால் அமைத்து 63 நாயன்மார்களையும் குறிப்பிட்டது வியக்கத்தக்கதாகும்.
பல்சுவைச் சுரங்கம் 66

833.
834.
835.
836.
837.
838.
839.
840.
841.
842.
843.
844.
845.
846.
847.
தமிழினத்தின் விடுதலைக்காக நீராகராம் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணா விரதம் இருந்து போராடிய ஊரெழுதியாகி திலீபன் (பார்த்திபன்) உயிர்நீத்தது 26-9-1989.
ஜார்ஜ் டபிள்யூ. புஸ் அமெரிக்காவில் 43 ஜனாதிபதி ஆவார். மேற்கு நோக்கி செல்லும் போது இருப்பதை விட ஒரு கப்பலின் எடை கிழக்கு செல்லும் போது எடை குறைவாக இருக்கும் இதற்கு காரணம் பூமி கிழக்கு நோக்கி சுற்றுவதால் ஆகும் ராமனின் தாய் பெயர் கோசலை
மீனை மட்டும் ஏற்றுமதி செய்து வளமாக இருக்கும் நாடு ஐஸ்லாந்து.
அம்புலிமாமா சிறுவர் இதழ் 12 மொழிகளில் வெளிவருகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி தட்சணாமூர்த்தி,
தேம்பாவணி எனும் காப்பியம் 3 காண்டங்களையும் 6 படலங்களையும் 3615 விருத்தப் பாக்களையும் கொண்டுள்ளது
பைபிளில் இடம் பெற்ற கடைசிச் சொல் இது ஆமென். இந்தியாவில் முக்கிய போர் பீரங்கியின் பெயர் அர்ஜுன் மகாத்மா காந்தியின் இறுதிப்பிராத்தனை நடந்த இடம் பிர்லா மந்திள்.
தமிழக முதலமைச்சராக பதவியிலிருந்து காலஞ்சென்றவர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். இராவணன் மாண்ட மாதம் ஆடி, பாரதப் போர் நிகழ்ந்த மாதம்
கடுமையான நோயினால் அவதிப்படுபவர்களை சட்டப்படி கருணைக்கொலை செய்ய அனுமதி அளித்துள்ள நாடு நெதர்லாந்து
பாரதிராஜா இயக்கியமுதல் திரைப்படம் 16 வயதினிலே(1977)
இ. சிறிஸ்கந்தராசா

Page 38
848.
849,
850.
85.
852.
853.
854.
855.
856,
857.
858.
859.
860.
861.
மதவாதிகளை நோக்கி இறைவன் என்பவர் யார்?என்று கேட்ட முதல் பகுத்தறிவாளர் யார்? சாக்ரடீஸ் "பார்த்தாலே பரவசம்" எந்த இயக்குநர் உடைய 100வது படம்? கே.பாலச்சந்தர்.
ஐஸ்லாந்து நாட்டில் ஜூன் மாதம் முழுவதும் சூரிய வெளிச்சம் இருக்கும் இதே நாட்டில் டிசம்பரில் முழு இருட்டாக இருக்கும் புத்த மதத்தினை போதிக்கும் நூல் மணிமேகலை. இந்தியாவில் இங்கிலாந்து ஆதிக்கம் இருந்தபோது நில
அளவை அதிகாரியாக இருந்தவர் சர். ஜார்ஜ் எவரெஸ்ட். இவரது பெயரால் உயர்ந்த சிகரத்தை அழைக்கின்றனர்.
செளதி அரேபியாவில் இரண்டு அம்சங்கள் இல்லை. ஒன்றுநதி இன்னொன்று தியேட்டர். எதென்ஸ் நகரின் 1896ல் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது அதில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை ஒன்பது. ஒரே சமயத்தில் இரு கண்களால் இரு பொருட்களைப் பார்க்க நாயால் முடியும். நமக்கு உடலெங்கிலும் வியர்க்கிறதே! நாய்க்கு நாக்கில் மட்டும் தான்.
குதிரையை குறிக்கும் சொற்கள் மா, அசுவம், பரி, புரவி
நூறு பாடல் கொண்ட ஒரு தொகுதி சதகம்' எனப்படும் பத்து பாடல் கொண்ட ஒரு தொகுதிபதிகம் எனப்படும்
பாஞ்சாலி சபதம் நூலாசிரியர் பாரதியார். அது போல போரும் சமாதானமும் நூலை எழுதியவர் லியோ டால்ஸ்டாய்.
அதிக பொருட் செலவு, பணச் செலவில் உருவான முதல் தமிழ் திரைப்படம் சந்திரலேகா.
தமிழில் மர்மம் திகில் நிறைந்து வெளிவந்த முதற் படம் மர்மயோகி.
பல்சுவைச் சுரங்கம் 68

862.
863.
864.
865.
866.
867.
868.
869.
870.
871.
872.
873.
874.
875.
876.
69
பிராஸ்ன்நாட்டில்Y என்ற பெயரில் கிராமம் இருப்பதைப் போல சுவீடன் நாட்டில் A என்ற பெயரில் இருக்கிறது
பால் சாப்பிடாதவர்கள் சாப்பிட வ்ேண்டிய முக்கியமான கீரை எது புதினாக்கீரை. இதில் போதுமான அளவுசுண்ணாம்புசத்து பாலில் உள்ளது போலவே உள்ளது.
மாம்பழத்தை போலவே இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை எது? முருங்கைக்கீரை, புதினாக்கீரை.
வெள்ளைநிறத்தை கண்டு பயப்படும் ஒரே விலங்கு புலி. திராட்சை மலரை தேசிய மலராக பெற்றுள்ள ஆசியநாடு சீனா
கழுதைகளை அழித்து வரும் இனமாக அறிவித்துள்ள முதல் நாடு அயர்லாந்து.
கழுதை மாமிசம் சாப்பிடும் மக்கள் உள்ள மூன்று ஐரோப்பிய நாடுகள் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி.
கோடு என்று முடிவடையும் ஊர்ப்பெயர்கள் இந்தியாவில் குமரி மாவட்டத்தில் மட்டும் 64 ஊர்ப் பெயர்கள் உண்டு.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடக்கும் திகதி நவம்பர் 3ம் திகதி ஜனாதிபரி பதவி ஏற்கும் திகதி ஜனவரி 20.
எந்த நாட்டு தேசியக் கொடியில் A.K. 47 துப்பாக்கி இடம் பெற்றது? காங்கோ
சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1991 ஆம் ஆண்டு டிசம்பர் 18ல்) டாக்டர் பட்டம் பெற்ற 5வது பெண்மணி தமிழக முதல்வர் ஜெயலலிதா.
34 ஆண்டுகளின் பின் சீனா சென்ற இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி. 1988 டிசம்பர் 18ல்
பாகிஸ்தான் உருவாக்கியவர் முகமது அலி ஜின்னா. பங்களாதேசத்தை உருவாக்கியவர் ஷேக் முஜிபுர் ரஷ்மான்
பலஸ்தீனத்தை உருவாக்கியவர் யாசீர் அரபாத்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 39
877.
878.
879.
880.
881.
882.
883.
884.
885.
886.
887.
888.
889.
890.
891.
892.
சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் 63 நாயன்மார்களுடைய வரலாற்றை குறிப்பதாகும்
பொய் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் முதல் உருவச் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?சூரிச், சுவிற்சலாந்து
தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தமிழில் திரைப்படமாக உருவான நாவல் பாவை விளக்கு
ஜப்பானியர்களை விட அதிக நேரம் உழைப்பவர்கள் எந்த நாட்டு மக்கள்? கொரியா
தேம்பாவணி நூலை இயற்றியவர் வீரமாமுனிவர் மனோன்மணியம் நூல் யாரால் இயற்றப்பட்டது? பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
உரையாடல் இல்லாமல் முழுக்க முழுக்க கவிதையாலேயே பாரதிதாசன் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?புரட்சிக் கவி தடை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் தியாகபூமி தேக்கு மர ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு பர்மா
ஆங்கிலநாவலை தழுவியமுதல்தமிழ் திரைப்படம் மணமகன் தேவை
வெட்டுக்கிளிகளை பிடித்து சாப்பிடும் மக்கள் உகண்டா நாட்டினர்.
பாலைவன நரி என்றழைக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யார்? சையத் அன்வர்
177 கால்வாய்கள் ஒடும் இத்தாலிநகரம் எது?வெனில்நகரம் பாலில் உள்ளதைவிட கல்சியம் அதிக உள்ள முதல் காய்கறி எது? வெங்காயம்
அரிசி, கோதுமை இதில் எது உயர் தரமான புரதம் நிறைந்த உணவு அரிசி
பல்சுவைச் சுரங்கம் 70

893.
894.
895.
896.
897.
898.
899.
90.
902.
903.
905.
907.
7
தமிழில் தொடர்ச்சியாக மூன்று வெள்ளி விழா படங்களைத் தந்தமுதல் இயக்குநர் யார்? பாரதிராஜா
இரண்டு முறை இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மனிதர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆங்கிலத்தில் என்ன பெயர்?கித் அண்ட் கின் (Kith and kin)
கவிதைக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் அப்துல் ரகுமான் (ஆலாபனை என்ற கவிதை நூல் 25000)
ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் பிரிக்கும் கடல் எது டாஸ்மான் கடல்.
விமானநிலையத்திலே "ஜனாதிபதி" பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி யார்? லிண்டன் ஜோன்சன்
நாதஸ்வரக் கருவி ஆச்சர் மரத்தின் தடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. V
நைலோன் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஆசிய நாடு தாய்லாந்து
தாயின் இதயத் துடிப்பைவிட கருப்பையிலுள்ள சிசுவின் இதயத்துடிப்பு இருமடங்கு கூடுதலாக இருக்கும்
எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சாகர்மாதா என்பதாகும்
அகமது நகள் சிறையிலிருந்து தான் பிரதமர் நேரு அவர்கள் "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற பிரபல நூலை எழுதினார் !
"மிர்" எனப்படும் ரஸியமொழிசொல்லுக்கு தமிழில் சமாதானம் என்று பொருள்.
காந்திஜியை கொன்ற கோட்சே ஆசிரியராக இருந்த் பத்திரிகை இந்து ராஜ்யம்.
சுபாகு என்பவர் ராவணனின் மாமன்
அட்ச குமாரன் இராவணனின் மகன்
இ. சிறிஸ்கந்தராசா

Page 40
908.
909.
90.
91丑。
92.
913.
94.
915.
916.
917.
918.
919.
அறிவுமூன்றுவகைப்படும். அறிவு என்பது உதாரணமாக ஒடும் ஆற்றைப் பார்த்தால் அது அறிவு பட்டறிவு அதில் இறங்கி நீந்துவது பட்டறிவு பகுத்தறிவு ஏன்? எப்படி? எப்போது?நீந்த வேண்டுமென்று எண்ணிப் பார்ப்பது பகுத்தறிவு
உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியின் பெயர் என்ன? பராலிம்பிக் போட்டி (Paralympic Game)
16 வயதில் ராணுவத்தில் சேர, திருமணம் செய்ய, சிகரட் வாங்க அனுமதித்த நாடு எது? இங்கிலாந்து ஓரறிவு கொண்டவை எவை? புல், மரம் போன்ற நகராத தாவரங்கள்
ஈரறிவு கொண்டவை எவை? சிற்பி, சங்குபோன்ற நகரும் கடல் வாழ் உயிரினங்கள்.
மூவறிவு கொண்டவை எவை? எறும்பு, கரையான், ஊர்வன. நான்கறிவு கொண்டவைவண்டு, தும்பிமற்றும் பறவை போன்ற பறக்கும் இனங்கள்
பாரதி படத்தில் வரும் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே என்ற பாடலை இயற்றியவர் யார்? பாரதியார் 2003 ஆகஸ்ட் 16 உகண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் 80 வயதில் காலமானார்.
வீணை, மிருதங்கம் செய்ய பயன்படுத்துவது பலாமரம். புரோட்டன் சசேட்ரியா" என்ற கார் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது? மலேசியா
2004-4-22ல் 13 பாராளுமன்ற தொடர் சபாநாயகர் தெரிவில் 3 முறை இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இறுதியில்
லொக்கு பண்டார 109 வாக்கும், டியூ குணசேகரா 108 வாக்கையும் பெற்றனர்.
பல்சுவைச் சுரங்கம் 72

920.
92.
922.
923.
924.
925.
926.
927.
928.
929.
930.
931.
932.
933.
934.
935.
1990இல் இடிக்கப்பட்ட "பெர்லின் சுவர்" எந்த ஆண்டு கட்டப் பட்டது? 1962
ஊர்காவற்றுறையின் புராதனப் பெயர் "ஊராதொட்டா"
கண்டியின் பழைய பெயர் செங்கடகல
உலகில் நோபல் பரிசு பெற்ற ஒரே கிரிக்கெட் வீரன் யார்? சாமுவேல் பெக்ட் (இங்கிலாந்து)
சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்று கூறப்படும் எழுத்தாளர் யார்? புதுமைத்தான்
முதலாம் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக உட்ரோ வில்சனும் 2ம் உலகப் போரின் போதுஜனாதிபதியாக பிராங்கின் ரூஸ்வெல்ட்டும் இருந்தனர்.
அசோக சக்கரவர்த்தி பெளத்த மதத்தை தழுவுவதற்கு
காரணமாக இருந்த போரின் பெயர் என்ன? கலிங்கப்போர்
இலங்கையில் வேடுவர்கள் செறிந்து வாழும் இடம் மகியங்கனை பகுதியாகும்
கங்கா நதியின் இப்போதைய பெயர் மகாவலி கங்கை
கல்யாணிகங்கை நதியின் இப்போதைய பெயர் களனி கங்கை
கப்பறகந்த நதியின் இப்போதைய பெயர் மாணிக்ககங்கை,
கதம்ப நதியின் இப்போதைய பெயர் மல்வத்து ஒயா.
இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் எப்போது சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது 29-04-1982.
யாருடைய பிறந்த தினம் உலகப் புத்தக தினமாக, கொண்டாடப்படுகிறது? ஷேக்ஸ்பியர்
பெளர்ணமி அன்று சூரியன் சந்திரன் பூமி ஆகியவற்றுள் எது
நடுவில் இருக்கும்? பூமி
டொனமூர் யாப்பு இலங்கைக்கு வந்தது 1931ம் ஆண்டில், சோல்பரியாப்பு இலங்கைக்கு வந்தது 1947.
இ. சிறிஸ்கந்தராசா

Page 41
936.
937.
938.
939.
940.
94.
942.
943.
944.
945.
946.
947.
948.
949.
1942 ஆம் ஆண்டு இலங்கையில் பல்கலைக்கழகம் ஆரம்பமானது.
அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. கனடாவின் தேசியப் பறவை வாத்து. திருமணச்சடங்கில் மாப்பிள்ளை அழைத்து வரும் போது ஒலிக்க வேண்டிய ராகம் கரகரப்பிரியா, தோடி, காம்போதி திருமண முகூர்த்த வேளை ஒலிக்க வேண்டியராகம்நாட்டைக் குறிஞ்சி தாலி கட்டும் போது ஒலிக்க வேண்டியராகம் ஆனந்த பைரவி
திருமணத்தன்று காலை ஒலிக்க வேண்டிய ராகங்கள் கேதாரதம், பூபாளம், பிலஹரி
நாட்டை ராகம் ஆண்ராகம், மோகனராகம் பெண்ராகம்
2003 அக்டோபர் 19ம் திகதி மதர் தெரஸாவுக்கு போப்பாண்டவர் அருளாளர் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
இலங்கையில் முதல் முதல் நிர்வாக சேவைக்கும் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட தமிழர் என்றபெருமை சைமன் காசிச்செட்டிக்கே உரியது.
இலங்கை உள்ள காப்புறுதிக் கூட்டுத்தாபன கிளைகளின் எண்ணிக்கை 75
இலங்கையில் மரத்தளபாடங்களுக்கு புகழ்பெற்ற இடம் மொறட்டுவ இலங்கையில் பொம்மலாட்டத்திற்கு புகழ்பெற்ற இடம் அம்பலாங்கொட.
இந்தியாவுக்குரிய தீவுகள் 1197 உள்ளன அரபிக்கடலில் 723ம் வங்கக்கடலில் 474 உள்ளன இவற்றில் 597 தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள் உழுந்து விவசாயிகளினால் நன்றியுள்ள பயிர் எனப்படுகிறது ஏனென்றால் தான் வளர்த்த மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரம் உழுந்து,
பல்சுவைச் சுரங்கம் 74

950.
951.
952.
953.
954.
955.
956.
957.
958.
959.
960.
96.
962.
75
ஆசியாவிலுள்ள ஒரே ரோமன் கத்தோலிக்க நாடு பிலிப்பைன்ஸ்.
இந்தியா ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை 15 ஆகும். கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி எத்தனை வருடங்கள் பிரிந்திருந்தன?45 வருடங்கள் 1981 ஜூலை 29, சார்ல்ஸ் டயானா திருமணம் நடந்தது
திருப்பதியில் மொட்டை அடிக்கும்போது சேகரிக்கப்பட்ட முடியின் வருமானம் 2003ல் 30 கோடி ரூபாயாகும். உலகில் மிக உயரமான எவெரஸ்ட் சிகரத்தில் இதுவரை 1202 பேர் ஏறியிருக்கிறார்கள். அவர்களில் 62 பேர்தான் இந்தியர். இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரி தேவாலயம் பிரமாண்டமானது பதிமூன்று பிறைகளைக் குறிக்க இங்கு 13 வாசல் உண்டு 365 நாட்களைக் குறிக்க 365 யன்னல்கள் உண்டு 8760 மணி நேரத்தை குறிக்க 8760 துரண்கள் உண்டு. நெல், இளநீர், பயறு, கரும்பு, வாழை, போன்றவை நாடு படு பொருட்கள்.
அகில், குங்குமம், கோட்டம், தக்கோலம், மிளகு போன்றவை
மலைபடு பொருட்கள்
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவிஇவை நான்கு வகைக் கவி.
இந்தியாவில் 85 ஆங்கில தினசரிகள் வந்து கொண்டிருக்கின்றன. 6 தினசரிகள் 100 வது ஆண்டுகள் கொண்டாடியவை
இந்தியப்பாராளுமன்றம் தொடங்கும்போது பாடப்படும் பாடல் எது?வந்தே மாதரம்
நோபல்பரிசு பெறுகின்றவரை எந்த மொழியில் அழைத்துபரிசு அளிக்கின்றனர்? அவரவர் தாய்மொழியில்
இ. சிறிஸ்கந்தராசா

Page 42
963.
965.
966.
967.
968.
969.
970.
97.
972.
973.
974.
975.
976.
977.
978.
உலகில் அஸ்பெஸ்டஸ் சீற்அதிக அளவில்உற்பத்திசெய்யும்
J5íTG8 á5607|LIT.
யோகாசனத்தில் மொத்தம் 72 ஆசனங்கள் உண்டு நைல்நதி உற்பத்தியாகும் நாடு உகண்டா
நாம் எல்லா நாட்டுக் கப்பல்களையும் எந்த நதியில் பார்த்து மகிழலாம்? தேம்ஸ் நதி, லண்டன்
1 சவரணுக்கு 72 குன்றிமணிகள்
1 சவரண் 8 கிராம்
கதவு எண் 67, துளசிங்க பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி சென்னை 5. இந்த முகவரிக்கு உள்ள பெருமை தெரியுமா, இதுதான் மகாகவி பாரதியாரின் இல்லம். இப்பொழுது அது அவருடைய நினைவாலயம் மற்றும் நூலகமாகத் திகழ்கிறது.
பழைய பெயர் அபீசீனியா - புதிய பெயர் எதியோப்பியா பழைய பெயர் பெர்ஷியா - புதிய பெயர் ஈரான் பழைய பெயர் சயாம் - புதிய பெயர் தாய்லாந்து பழைய பெயர் பலஸ்தீனம் - புதிய பெயர் இஸ்ரேல் பழைய பெயர் ஹலந்து-புதிய பெயர் நெதர்லாந்து பழைய பெயர் ரொடிஸியா - புதிய பெயர் ஜாம்பியா பழைய பெயர் தென்மேற்கு ஆபிரிக்கா, புதிய பெயர் நமீபியா
ஆகாயவிமானங்களுக்குபயன்படுத்தப்படும் பெற்றோல் Aviation Petrol 6T6py Guuir.
1970-1977 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசு பின்வரும் பாடல்களை போல பலபாடல்களை ஒலிபரப்பாமல் தடைசெய்தது. "தமிழுக்கு அமுகு என்று பெயர்" "இப்படை தோற்கின் எய்படை வெல்லும்" "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா?" "அச்சம் என்பது மடமையடா"
பல்கவைச் சுரங்கம் 76

979.
980.
98.
983.
984.
985.
986.
987.
988.
989.
990.
99.
992.
993.
1979 ஜூலை 16 ஆம் சதாம் உசைன் ஈராக் ஜனாதிபதியானார் 2003 மார்ச் 20 திகதி அமெரிக்கா ஈராக் யுத்தம் ஆரம்பம் 2003 டிசம்பர் 14 திகதி புறநகரில் சதாம் உயிருடன் பிடிபட்டார்.
திருச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் 83 மீற்றர் உயரமும், 420 படிகளும் உண்டு.
மொரீசீயஸில் 130 மேற்பட்ட அம்மன், முருகன் கோயில்கள் உண்டு. இங்கு தமிழில்தான் அர்ச்சனை நடைபெறுகின்றது. மொரிஸியஸ்நாட்டில் தைப்பூசம் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாகும். அகத்தி, ஆலமரம், எருக்கு, கருங்காலி, பருத்தி, புளியமரம் போன்ற மரங்கள் செடிகள் வீட்டில் வளர்க்கக்கூடாது. அப்படி வளர்த்தால் செல்வம் தங்காது. லட்சுமிதேவி விலகி விடுவார். திருச்செந்தூரில் மட்டும் தான் முருகன் தியான நிலையில் இருக்கின்றார். வேறு எங்கும் இப்படி முருகனை காண முடியாது கீரை வேக வைக்கும் போது தட்டுப் போட்டு முடக்கூடாது. ஏனெனில் இயற்கையாகவே தங்கியிருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறாமல் உள்ளே தங்கிவிடும். மீன்கள் தன் ஆயுள் வரையில் வளர்ச்சி நிலையிலேயே இருக்கும்
சீனாவின் கடை வாசலில் சிலுவைச் சின்னம் தொங்க விடப்பட்டிருந்தால் அந்தக் கடை அடகு கடை என்று அர்த்தம். காந்தியின் கொலையில் கோட்சேயுடன் துரக்கிலிடப்பட்ட இன்னொருவர் யார்? ஆப்தே, களனி கங்கை ஆற்றில் லக்ஸபான நீர்வீழ்ச்சியும் கிருந்தி ஒயாவில் டியலுமா நீர் வீழ்ச்சியும் அமைந்துள்ளன. பினாங்கில் உள்ள சீனரால் கட்டப்பட்ட புத்த மடாலயத்தில்
புத்த பெருமான் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் படுத்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 43
994.
995.
996.
997.
998.
999.
1000.
100.
OO2.
1003.
1004.
1005.
1006.
1007.
சந்திரனிலிருந்து ஒளி பூமிக்கு வர 13 வினாடிகள் ஆகின்றன பழனி முருகன் ஆலயத்தில் நவம்பர் 3ம் திகதி ஒரு சிறப்பு உண்டு. அந்நாள் வரும் பக்தர்களுக்கு இலவச கேபிள் கார் வசதியை ஆலய நிர்வாகத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.
வாடிகான் அரண்மனை சுவர்களின் கனம் 14 அடி
டெல்லியிலிருந்து மாஸ்கோ 5400 கிலோ மீட்டர்
தனக்கு சூர்யா என்று பெயர் வைத்தவர் மணிரத்தினம் என்கிறார் சிவகுமாரின் புதல்வர். சூர்யா இதற்கு முன்புவஸந்த் என்றழைக்கப்பட்டார்
பசுவின் பாலை விட எருமைப்பாலில் கொழுப்புச்சத்து இரண்டு மடங்கு அதிகம்.
ஆங்கிலக் கால்வாய் எந்த இரு நாடுகளை பிரிக்கிறது? பிரிட்டனையும் பிரான்சையும்
முதல் எட்டு உலகப் கோப்பை போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி82ஆட்டங்களில் விளையாடி43ல் ஜெயித்தது
பாகிஸ்தான்நாட்டின் பழைய தலைநகள் கராச்சி. இப்போதைய தலைநகள் இஸ்லாமாபாத். மூட்டை பூச்சிகளால்ரத்தம் உறிஞ்சாமல் ஓராண்டு வரை உயிர் வாழ முடியும்.
துப்பாக்கிகளில் பல வகைகள் உண்டு அவைகளில் முக்கியமானவை மூன்று (1) ரிவால்வர், (2) பிஸ்டல், (3) ரைப்பிள்
ரிவால்வரின் குண்டானது 1 விநாடிக்கு180 மீட்டரும், பிஸ்டலில் குண்டானது வினாடிக்கு 380 மீட்டரும் ரைப்பிளில் 720மீட்டரும் செல்லும்,
திருமண மோதிரம் அணிவதை முதலில் கடைப்பிடித்தவர்கள் எகிப்தியர்கள்
சிகரெட் புகைத்தால் புற்றுநோய் வரும் என்று கண்டு பிடித்த முதல் மனிதர் ரிச்சர்ட் பில்
பல்சுவைச் சுரங்கம் 78

1008.
009.
1010.
O.
102.
O3.
014.
105.
106.
107.
1018.
109.
1020.
சீட்டுகட்டு ராஜாக்களில் ஒருவருக்கு ஒரு கண் மட்டும் தெரிவது போல் அமைந்திருக்கும் அவர் யார்?டைமன்
சர்வதேச அள்வில் பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் விருதின் பெயர் என்ன? புலிட்சர்
யென் எந்த நாட்டின் நாணயம்?ஜப்பான்
இலங்கையில் பிரதான உற்பத்தியான இல்மனைட் கிடைக்கும் இடம் புல்மோட்டை.
அன்னா கரீன்னா என்ற உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷிய நாவலாசிரியர் "டால்ஸ்டாய்"
இலங்கையில் விவசாய கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் மகா இலுப்பலம.
இனாம் என்ற சொல் அராபிய மொழியிலிருந்து பிறந்தது. இது ஆதரவு அல்லது பரிசு என்று பொருள்படும்.
வீணைக்கும் கோட்டு வாத்தியத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு வீணையில் 24 மெட்டுக்கள் அமைத்து ஸ்வரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் கோட்டு வாத்தியத்தில் ஸ்வர ஸ்தானக் குறிப்புகள் இல்லை
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் தான் உலகிலேயே அதிகமான மசூதிகள் உள்ளன அங்குள்ள மொத்த மசூதிகளின் எண்ணிக்கை 444 இந்தி நடிகள் தேவ் ஆனந்திற்கும் நடிகள் ரஜனிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இருவரும் பஸ் கண்டக்டர்கள்.
ரத்த சோகை என்ற நோய் உணவில் இரும்புச் சத்துக் குறைவால் ஏற்படுகிறது.
உடம்பில் தேவைக்கும் மேல் தேங்கும் கொலஸ்ட்ரோலை வெளியேற்றுவது கல்லீரல்,
உணவில் உப்புக் குறைந்தால் உடலில் தளர்ச்சி ஏற்படும் அசதியும் சோர்வும் உண்டாகும்
இ. சிறிஸ்கந்தராசா

Page 44
102.
1022.
1023.
1024.
025.
1026.
027.
1028.
1029.
1030.
1031.
1032.
1033.
1034.
1035.
எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி முக்கியம் உலகில் நாஸ்திகள்கள் இல்லாத நாடு இந்தோனேஷியா நோர்வே எந்த நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான நாடு
சுவீடன்
பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான நாடு எது? பங்களாதேசம்
பலா மரத்தை தேசிய மரமாக போற்றும் தெற்காசிய நாடு பங்களாதேஷ்
ஐக்கிய அரபுநாடுகளில் மிகப் பெரியநாடு அபுதாபி
இராமாயணத்தில் சுமித்திரை பெற்றெடுத்த இரு புதல்வர்கள் லட்சுமணன், சத்துருக்கன். திருநெல்வேலி இந்து உயர் நிலை பள்ளியில் ஆசிரியராக பாரதியார் கடமையாற்றினார். கணவரிடமிருந்து சட்டபூர்வமாக பிரிந்து வாழும் பெண்களை பிரிட்டனில் எப்படி குறிப்பிடுகிறாள்கள் "கிராஸ்விடோ" இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் செல்லும் எக்பிரஸ்புகையிரதம் "சம்ஜோதா" Sunny Days என்ற பெயரில் சுயசரிதை எழுதிய விளையாட்டு
வீரர் "சுனில் கவாஸ்கர்"
My presidential years 676ip gorgo)6) 67(gg5ugibg5u (5tguyo தலைவர் க. வெங்கட் ராமன்
அமெரிக்க நாட்டில் 1951ல் செய்யப்பட்ட அரசியல் சாசன திருத்தப்படி ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது அமெரிக்கா ஜனாதிபதி அதிகபட்சமாக 8 ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம்.
காந்திஜி எந்த மதத்தை சேர்ந்தவர்?ஜைன மதம்
பல்சுவைச் சுரங்கம் 80

O36.
037.
1038.
O39.
1040.
04
1042.
1043.
1044.
1045.
1046.
1047.
048.
81
பிரிட்டிஸ் ஆட்சியில் இந்தியாவுடன் சேர்ந்து இருந்த பர்மா 1937ம் ஆண்டு தனிநாடாகப் பிரிக்கப்பட்டது.
விமான விபத்துக்களின் காரணத்தை அறிய உதவும் பிளாக் பொக்சின் உண்மையான நிறம் மஞ்சள். எல்லாக் கிரகங்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்ற சுக்கிரன் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது. உலகின் இயற்கை துறைமுகங்களில் 3ம் இடத்தை பெறுவது திருகோணமலை துறைமுகம் மியான்மார் என்று இப்போது அழைக்கப்படும் ஆசிய நாட்டின் அதற்கு முன்னைய பெயர் என்ன? பர்மா சினிமாவில் நுழைவதற்கு முன் ரஜனிகாந்தின் பெயர் என்னவாக இருந்தது? சிவாஜிராவ் சச்சின் டெண்டுல்கரின் மனைவியின் பெயர் - அஞ்சலி முருகப் பெருமானின் கையிலுள்ள கொடியில் இடம் பெற்ற பறவை எது? சேவல்
மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் என்ன? "அமுதசுரபி" இலங்கையில் உள்ள மொத்த பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 344
உலகின் நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு கொண்டது ஆசியாக் கண்டம், உலக மக்களில் பாதிப்பேர் இங்குதான் வசிக்கிறார்கள்
கருணா 2004ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். 41 தினங்கள் பனிப்போர் நடைபெற்று முடிவுக்கு வந்தது பகவத்கீதைக்கு சைவசித்தாந்த விளக்கவுரை கண்டவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன்
இ. சிறிஸ்கந்தராக

Page 45
1049.
1050.
105.
1052.
O53.
1054.
O55.
1056.
1057.
1058.
1059.
1060,
பசும்பாலில் கிருமிகள் இருக்கக்கூடும் அதனை காய்ச்சித்தான் குடிக்க வேண்டும், ஆட்டுப்பாலில் கிருமிகள் இரா எனவே பச்சையாகவே அருந்தலாம்.
முதலைக்கு நான்கு கால்கள் தரையில் நடப்பதற்கு மட்டுமே பயன்படுகின்றது. நீரில் நீந்துவதற்கு வாலே பயன்படுகின்றது
லெபனான் நாட்டின் குடியரசுத் தலைவர் கிறிஸ்தவராகவும் பிரதமர் முஸ்லிமாகவும் எப்போதும் இருப்பார்கள். இப்படி ஓர் ஏற்பாட்டை அந்த நாட்டில் செய்து கொண்டுள்ளனர். பெங்குவின், ஈமு, கிவி, ஆஸ்ட்ரிச் ஆகியவை பறவைகள் ஆயினும் அவற்றால் பறக்க முடியாது. சீனாவில் 2003 நடைபெற்ற உலக அழகுராணிப் போட்டியில் 110 நாடுகள் கலந்து கொண்டன. அயர்லாந்து நாட்டு சொன்னா டேவிசன் உலக அழகுராணியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆங்கில பைபிளில் and என்ற வார்த்தை 46422 தடவைகள் உபயோகிக்கப்பட்டுள்ளது.
சேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் நீளமானது ஹாம்லெட் இவர் நாடகங்களில் சிறியது தி காமொடி ஆப் ஏர்ரர்ஸ் விக்டோரியா ஏரியில் பிறக்கும் நதி நைல் இஸ்ரேல் நாட்டு ஜெருசலேமில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் கர்த்தரின் ஜெபம் 68 மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த 68மொழிகளில் தமிழ் மொழியிலும் ஜெபம் எழுதி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை அந்நாட்டுக்கு பரிசாகக் கொடுத்த நாடு பிரான்ஸ்.
இலங்கையில் 1884 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1820 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்றுபவரை அலுக்கோசு என அழைப்பர்.
பல்சுவைச் சுரங்கம் 82

106.
1062.
1063.
1064.
1065.
1066.
1067.
1068.
1069.
070.
107.
1072.
1073.
1075.
தற்போது 49மரணதண்டனைக் கைதிகள் (2004 நவம்பர் வரை) இருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் கூறுகின்றன
மலையாளம் என்பதை ஆங்கிலத்தில் Malayalam 676i spy எழுதுகிறோம் இதை திருப்பிப் படித்தாலும் மாறாது அதே வார்த்தை தான் வரும் கீரியும் பாம்பும், தேளும் எட்டுக் கால்பூச்சியும் பரமவிரோதிகள் லண்டலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பெயர் OK உலகு நாடுகளில் 78 நாடுகள் மரண தண்டனை முறையை ஒழித்துவிட்டன. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும்கூட்டத்திற்கு பெயர் ஹொன் பார்ட்டி
அயோடின் உப்பு அதிகம் உள்ள முதல் காய்கறி முட்டைக்கோவா. இதில் பாலில் உள்ளதை விட கல்சியம் அதிகம். ஆண்சிங்கத்திற்கு பிடரிமயிர் உண்டு ஆனால் பெண் சிங்கத்திற்கு பிடரிமயிர் கிடையாது 40 மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜான்.எப். கென்னடி ஒருவர் மட்டுமே கிறிஸ்தவ சமயத்தில் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவர்.
அண்டார்ட்டிக்காவில் ஒரு முறை தான் சூரியனின் உதயம் அதுவும் செப்ரெம்பர் 26ம் திகதி மட்டும் தான் 1930 - 2002 வரை 17 உலகக் கால்பந்து போட்டிகளில் பங்கு பற்றி 5 முறை உலகக் கோப்பையை வென்ற நாடு பிரேசில், ராணிமுத்துமாத இதழ் 1969 ஆண்டு முதல் வருகிறது.
Polska என்ற பெயர் குறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடும் நாடு? நோர்வே
Sverige ஸ்வெரெஜ் என்ற பெயரில் தபால் தலை வெளிவரும் நாடு சுவீடன்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 46
1076.
1077.
1078.
1079.
O8O,
108.
O82.
1083.
1084.
1085.
1086.
1087.
1088.
1089.
1090.
Nippon (நிப்பான்) என்ற பெயரில் வெளிவரும் தபால் தலை ஜப்பான்
Espana என்று தபால் தலையில் இருந்தால் அது ஸ்பெயின் நாட்டை குறிக்கும்
Siam என்று தபால் தலையில் இருந்தால் அது தாய்லாந்தைக் குறிக்கும்
Yar என்ற சொல் இடம் பெற்ற தபால் தலை ஐக்கிய அரபுக்
குடியரசுடையது
D.PR.K என்று தபால் தலையில் இடம் பெற்றால் அது தென் கொரியா.
2004 நவம்பரில்நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க குடிமகனான இந்தியர் பாரிஜிண்டல் 33வது அமெரிக்க பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
95 வரிகளில் வடிவமைக்கப்பட்டது சிவபுராணம் வெள்ளை யானையின் இருப்பிடம் தாய்லாந்து
இந்தியாவில் உள்ள சீமென்ற் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 60
அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடு தாய்லாந்து
சிசிலித் தீவு எந்தநாட்டை சேர்ந்தது?இத்தாலி
குமுதம், கல்கண்டு வார இதழ்களின் இணையாசிரியராக கடமையாற்றுபவர் லேனா தமிழ்வாணன்.
1 மில்லியன் என்றால் 10 லட்சம்
இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் அதிகம் பேர்
அமெரிக்கர்களே. மொத்தம் 150 க்கும் மேலானவர்கள். 65க்கும் மேலான இங்கிலாந்து நாட்டவர் வாங்கியுள்ளனர்
உலகில் சுதந்திரம் பெற்றுள்ள தீவுகள் 32
பல்கவைச் சுரங்கம் 84

O91.
1092.
1093.
1094.
1095.
O96.
O97.
O98.
O99.
100.
O.
102.
103.
தாய்லாந்தில் தங்களுடைய தேசிய கீதத்தை மோகன ராகத்தில் பாடுகின்றன்ர்
முட்டிையில் இல்லாத ஒரே வைட்டழின் எது?சி பாலில் இல்லாத ஒரே சத்து எது?இரும்புச் சத்து
வாலையும், உடலையும் தனித்தனியாக செயல்பட வைக்கும் இரண்டு முளைகள் கொண்ட விலங்கு எது? குரங்கு.
ஆஸ்தி என்றால் உண்டு எனப் பொருள்படும். நாஸ்தி என்றால் இல்லை என்று அர்த்தம். ஆகவே தான் கடவுள் உண்டு என்பவர்கள் ஆஸ்திகர்கள். கடவுள் இல்லை என்பவர்கள் நாஸ்திகள்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் இந்தியா ரிசர்வ் வங்கிக் கவர்னராகவும், பின்னர் உலக வங்கியில் பணியாற்றியும், நிதி மந்திரியாக இருந்தும், தேர்தலில் போட்டியிடாமல் பிரதமராக வந்து பெருமை பெற்றவர் மன்மோகன்சிங்.
சங்க இலக்கியம் என வழங்கும் சங்க நூல்கள் அகப்பொருள் புறப்பொருள் அடிப்படையில் இரு பிரிவானவை
dFńł35 நூல்களில் அகத்திணைப் பாடல்கள் 1862, புறத்தினை
IITL6idb6f 519
சங்க கால புலவர்களின் எண்ணிக்கை 473
குறுந்தொகை எட்டுத்தொகைநூல்களில்400 அகவற்பாக்கள் உள்ளன. 205 புலவர்கள் பாடியுள்ளனர்.
அகநானூறு 400 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் கூறும் இந்நூலில் 145 புலவர்கள் பாடியுள்ளனர்
புறநானுறுபுறப்பொருள்பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. 160 புலவர்கள் பாடியுள்ள இந்நூலை தொகுத்தது தொகுப்பித்தது யாரெனத் தெரியாது.
நாலடியார் 4 அடிகளால் ஆன 400 வெண்பாக்களை கொண்ட நூல்
இ. சிறிஸ்கந்தராசா

Page 47
104.
105.
06.
O7.
108.
O9.
0.
1 II.
12.
13.
14.
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்று புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் என பெரிய காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.
சிலப்பதிகாரம் 5021 அடிகளில் கோவலன் கண்ணகி வாழ்வைக் கூறுகின்றது.
வளையாபதி இது முழுவதும் கிட்டாத தமிழ் நூல்களில் ஒன்று இக்காப்பியத்தில் 72 பாடல்கள் கிடைத்துள்ளன. சமண மதக் காப்பியமான இதன் ஆசிரியர் யார் எனத் தெரியாது.
நீலகேசி, இந்நூல் பெளத்த மதத்திற்கு எதிராக சமணசமயச் சார்ப்பாக 10 சுருக்கங்களையும் 894 பாடல்களையுடையது
சீவக சிந்தாமணி திருத்தக்க தேவரால் பாடப்பட்டது.13 கலம்பகங்கள் 3145 செய்யுள்கள் கொண்ட இந்நூலை மண நூல் எனவும் அழைப்பர்.
குண்டலகேசி பெளத்த மதக் கொள்ளை பரப்ப எழுந்த காவியம், இந்நூலின் பெரும்பாலான பாடல் கிடைக்கவில்லை கிடைத்த பாடல் 19 மட்டுமே
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்கள் 656. திருக்கோவையார் 400 பாடல்கள் கொண்டது.
கந்தபுராணம் 6 காண்டங்களையும் 10345 பாடல்களையும்
Φ 602 - 1 Φι
திருமூலர் பாடியருளிய திருமந்திரம் 3071 பாடல்கள் உள்ளன. இந்நூல் 9 தந்திரங்களாகவும் 232 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கலிங்கத்து பரணி 13 பகுதிகளையும் 599 பாடல்களைக் கொண்டது. m
முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடும் நூல், 2700 பாடல்களால் சிறப்பித்த நூல் காலத்தால் அழிந்து 109 பாடல்கள் மட்டும் இன்று உள்ளன.
பல்சுவைச் சுரங்கம் 86

5.
6.
7.
8.
9.
20.
2.
22.
23.
124.
25.
126.
தனது நாட்டு வரை படத்தையே தேசியக்கொடியில் சின்ன. மாக உள்ள நாடு சைபிரஸ்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய கவிதைகளின்
தொகுப்பு நூலின் பெயர் மலரும் மாலையும்
இரண்டு பிரதமர்கள் கொண்ட நாடு சானா மோரினே
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒருவருட காலம் பதவிகொண்ட நாடு சுவிற்சலாந்து
இயேசுக்கு பிலாத்து மன்னன் மரண தண்டனை விதித்த இடம் முதல் அவர் சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலை வரை நடந்து சென்றார். இயேசு நடந்த இப்பாதை 750 மீற்றர் தூரம் உள்ளது.
குதிரை மேல் அமர்ந்துள்ள முருகப்பெருமானை மருத மலையில் மட்டுமே காண முடியும்.
20ம் நூற்றாண்டின் 6 தடவை கிறிஸ்மஸ் பண்டிகை பெளர்ணமி தினத்தில் வந்துள்ளது. இனி இவ்வாறு 2015ல் வரும்.
குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. மனிதனுக்கு இருப்பதோ 12 ஜோடி மட்டுமே
1916, 1940, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளும் ஒலிம்பிக் போட்டி ரத்துச் செய்யப்பட்டது.
பீஷ்மர் உயிர் பிரிய அர்ஜுனன் அமைத்துக் கொடுத்த" அம்புப்படுக்கையின் பெயர் சரதல்பம்.
சி.வை. தாதோதரம்பிள்ளையால் ஏழாலையில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையிலும் ஆறுமுக நாவலரால் ஆரம்பிக்கப்பட்ட காவிய பாடசாலையிலும் தலைமை ஆசிரியராக இருந்தவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்
1896 ஏதென்சில் முதல் முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக 2004 உடன் 28 ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
இ. சிறிஸ்கந்தராசா

Page 48
127.
128.
29.
32.
33.
134.
35.
36.
37.
1138.
139.
I 140.
14.
142.
1930 உருகுவேயில் முதல் முதல் உலகக்கிண்ண உதை பந்தாட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2002 ஆண்டு முடிய இதுவரை 17 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.
தரையில் 1மைல் நீளம் என்பது கடலில் 5280 அடிகள்.
110 மீற்றர் தடை ஒட்டப் போட்டியில் 10 தடைகள் வைக்கப்பட்டிருக்கும்
ஆசியாவிலே ஒரே ஒரு விமான நிலையத்தில் தான் நீச்சல் குளம் உள்ளது அது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்
1965 ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் யுத்தம் எத்தனை நாட்கள் நடைபெற்றது? 22 நாட்கள்
அசுவமேதயாகத்திற்கு பயன்படும் மிருகம் எது? குதிரை
வாலியின் மனைவி தாரை. சுக்கீரிவனின் மனைவி ரூமா
சவூதி அரேபியா நாட்டின் கொடி எந்தச் சமயத்திலும் அரைக் கம்பத்தில் பறக்க விடுவதில்லை. அவ்வாறு செய்வது கடவுளை அவமதிப்பது என்று நம்புகின்றனர்.
புனித பைபிளில் குறிப்பிடப்படும் மிக வயதான மனிதனின் பெயர் மெதுசீலா வயது 969 ஆகும்.
கிரிக்கெட் பிளேயர் சவ்ரப் கங்குலி கல்கத்தாவில் நடாத்தும் 5ஸ்ரார் ஹோட்டலின் பெயர் “சவ்ரய்ஸ்”
இன்சுலின் என்னும் மருந்து பன்றி, பசு போன்ற விலங்குகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
சுத்த தங்கத்தின் தன்மை. அதை நம் கைகளால் பிசையலாம்
இமயமலை, இந்தியா, திபெத் ஆகிய நாடுகளை பிரிக்கிறது.
ஆசியாவில் ஏழைகள் இல்லாத நாடு சிங்கப்பூர்
கே.பாலச்சந்தர் இயக்கியமுதல் திரைப்படம்நீர்க்குமிழி(1965)
சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர் லார்ட் பேடன் பவல்
பல்சுவைச் சுரங்கம் 88

43.
144.
45.
146.
47.
48.
49.
150.
15.
மனித இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது? 4 முக்கில் பல் உள்ள விலங்கு முதலை
நல்லை நாவலர் எழுதியும், பிரசுரித்தும் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 73
திருவள்ளுவர் 1330 குறள்களில் அறம் என்ற சொல்லையும் தொடரையும் 34 குறள்களில் கையாளுகிறார்
2004ல் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 35 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 103ம் ரஷ்யா 27 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 92ம் சீனர் 32 தங்கப் பதக்கத்துடன் மொத்தம் 63 பதக்கங்களையும் பெற்றது. தமது தாய்நாட்டில் உலகக் கிண்ணப் கால்பந்தாட்டப் போட்டி நடந்த போது சாம்பியன் கிண்ணத்தை வென்று எடுத்த நாடுகள் 1930 உருகுவே 1934 இத்தாலி 1966 இங்கிலாந்து 1974 மேற்கு ஜேர்மனி 1978 ஆஜென்டீன 1998 பிரான்ஸ்
இரு நாட்டு அணிகளுக்காக விளையாடிய வீரர் - கெப்லர் - வெஸல்ஸ் இவர் முன்னர் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடி பின்னர் தென் ஆபிரிக்க அணிக்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது. 1975ல் இங்கிலாந்தில் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட உலக கிரிக்கெட் போட்டி 2003 ஆண்டு வரை 8 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்தது.
இதுவரை நடந்த உலககின்ண உதைபந்தாட்ட போட்டியில் சாம்பியன்கள் விபரம் இங்கிலாந்து, பிரான்ஸ் - 2 முறையும் இத்தாலி, மேற்கு ஆஜென்டினா -2முறையும் இத்தாலி, மேற்கு ஜேர்மனி 3 முறையும் பிரேசில் 5 முறையும் வெற்றி பெற்றன.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்களான நாடுகளின் விபரம் மேற். இ.தீவு 2 முறையும், அவுஸ்திரேலியா 3 முறையும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலக சாம்பியன் கிண்ணம் பெற்றன.
இ. சிறிஸ்கந்தராசா

Page 49
52.
I 53.
54.
55.
56.
57.
58.
59.
60.
| 16.
62.
63.
64.
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் முதன் முதலாக பங்கேற்றது 1928 ஆண்டு.
இலங்கையின் முதன் முதல் எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்JLD inögg 996ö1 g5 sÖ)6)uit (g56)JTuil (Bridge on the River Quai)
ஐ.நா. சபையின் 7வது செயலாளர் கொபி அன்னான் 1996ம் ஆண்டு டிசம்பர் தெரிந்து எடுக்கப்பட்டார். இவர் கானா நாட்டவர்.
ஐ.நா. சபையில் பாடிய பெருமையுடைய M.S. சுப்புலட்சுமி இறந்தது 11-12-2004 ல்,
புத்த பெருமான் அவதரித்த லும்பினி எந்த நாட்டில் இருக்கிறது, நேபாளம்
நரசிம்மராவ், வாஜ்பாய், தேவ கெளடா இவர்கள் மூவரும் ஒரே ஆண்டில் பிரதமராக இருந்தார்கள் அந்த ஆண்டு எது? 1996
(Sports Week) ஸ்போட்ஸ் வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இந்திய கிரிக்கெற் வீரர் யார், சுனில் கவாஸ்கர்.
ஒளவையார் பாடல்களை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்? ராஜாஜி
யானைப் பாகர்களுக்கான பயிற்சிக் கல்லூரி எந்த நாட்டில் உள்ளது? தாய்லாந்து
தனது ஆயுட்காலம் முழுவதும் அதிபர் பதவி வகிக்க தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் பிடல் காஸ்ரோ (கியூபா) (1959ல் இருந்து)
அமெரிக்க தேர்தலில் மொத்தம் எத்தனை இடங்களை பெற்றால் ஜனாதிபதியாக வர முடியும்? 271 இடங்கள்
முதலையை செல்லமாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ள நாடு எது? ஹாங்காங் (இது சீனாவுடன் இணைந்து விட்ட நாடு)
சப்தமே செய்யாத மிருகம் ஒட்டகச் சிவிங்கி
பல்சுவைச் சுரங்கம் 90

65.
66.
67.
68.
69.
70.
17.
72.
73.
74.
175.
76.
77.
91
ஐ.நா. சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட நாடுகள் எவை? யூகோஸ்லாவியா, தென் ஆபிரிக்கா, ஐ.நா. சபையில் பலமுறை அங்கத்துவம் பெற முயன்றும் முடியாமல் போன இரு நாடுகள் அண்மையில் அங்கத்துவம் பெற்றன அவை வட கொரியா, தென் கொரியா
ஐக்கிய நாடுகள் சபை முதலாவது பொது செயலாளர் டிரிக் விலி (நோர்வே). தேர்தல் மூலம் தெரிந்து எடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பு ஜெயலலிதாவுக்குண்டு இந்திய ரூபாவை சட்டபூர்வமாக பயன்படுத்தலாம் இந்நாட்டில் அது எந்த நாடு? பூட்டான் கெளதம புத்தருடைய ஒரே ஒரு மகனின் பெயர் என்ன? ராகுலன்
உலகில் அதிக அளவில் ரப்பர் தயாரிக்கும் நாடு எது? மலேசியா
18 ஆண்டுகளில் 1000 க்கு மேற்பட்ட நாவல்களை எழுதி சாதனை படைத்த தமிழ் எழுத்தாளர் யார் ராஜேஸ்குமார் ரஷியா தலைநகர் மொஸ் கோவில் இந்தியக் கலைஞர் ஒருவருக்கு மட்டுமே சிலை உண்டு அவர் ரவீந்திரநாத் தாகூர் இந்திய 5 ரூபாய் நாணயக் குற்றியில் முதல் முதல் உருவம் பொறிக்கப்பட்ட தமிழக முதல்வர் காமராஜர் இறைவனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்ட
திருக்கோவையில் 400 பாடல்கள் உண்டு.
காந்தியின் கடைசி இரண்டு நாட்கள் அவருடன் இருந்த அமெரிக்கப் பத்திரிகை நிருபர் யார்? வின்சென்ட் ஷான் குற்றவாளிகளில் தலைகள் வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது? சவூதி அரேபியா
Q. éólaóssögnon

Page 50
78.
79.
180.
81.
182.
83.
184.
85.
86.
87.
188.
1189.
90.
ஐ. நா. அலுவலகங்களில் எவருடைய படம் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது? தலாய் லாமா (திபெத்திய தலைவர்)
1931ல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் துறைக்கு முதல் முதல் பேராசிரியராக இருந்தவர் சுவாமி விபுலாந்த அடிகள்
இந்தியப் பிரதமராக பதவி ஏற்ற ஒரே ஒரு பிரமச்சாரி வாஜ்பாஜ் இந்தியப் ஜனாதிபதி பதவி என்ற பிரமச்சாரி ஜனாதிபதி அப்துல்கலாம்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பம்பாயில் நடாத்தும் 5 நட்சத்திர ஹோட்டலின் பெயர் "சச்சின்ஸ்”
உலகத்தில் 32 கோடி சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ள ஒரே நாடு சீனா மட்டுமே
பைபிளில் உப்புப் பற்றியும் நாயைப் பற்றியும் நிறைய குறிப்புகள் உள்ளன ஆனால் பூனைகள் இருந்ததற்கான குறிப்புகள் எதுவும் பைபிளில் காணப்படவில்லை. பூனையின் முன்னங்காலுக்கும் பின்னங்காலுக்கு சிறு வித்தி. யாசம் உண்டு. முன்னங்காலில் 5 விரல்களும் பின்னங்காலில் 4 விரல்களும் உண்டு. மார்ச் 21ம் தேதி புத்தாண்டு கொண்டாடும் நாடு ஈரான்
மே 1ம் திகதியை ஆங்கிலப் புத்தாண்டு போல குதூகலமாக கொண்டாடும் நாடு சீனா
பாடல்கள் இன்றி இசை மட்டுமே தேசிய கீதமாக கொண்ட நாடுகள் கத்தார் - ஏமன், ஸ்பெயின் கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18.
உலகக் கால்பந்து போட்டி 2006 ல் ஜேர்மனியிலும், ஒலிம்பிக் போட்டி 2008ல் சீனாவிலும் நடைபெறவுள்ளது.
பல்சுவைச் சுரங்கம் 92

19.
92.
93.
94.
95.
196.
97.
1198.
99.
200.
20.
202.
93
உலகிலேயே மூன்று தலைநகள்களைக் கொண்ட ஒரு நாடு தென்னாபிரிக்கா ஒன்று தான். பிரிட்டோரியா நிர்வாகத் தலைநகராகவும் பொலோயம் பொண்டேன் நீதித்துறை தலைநகராகவும் கேப்டவுன் சட்டசபைத் தலைநகராகவும் இருந்து வருகின்றன.
சிறந்த நடிகருக்கான பாரத் விருதை முதன் முதல் பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் படம் ரிக்ஷாக்காரன் (1971)
சிறந்த நடிகருக்கான பாரத் விருதை மூன்று முறை பெற்றவர் நடிகர் கமலஹாசன் மூன்றாம் பிறை (1982) நாயகன் (1987) இந்தியன் 1996
சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை ஷோபா படம் பசி (1979)
சிறந்தநடிகைக்கான ஊர்வசிவிருது 1985ல் பெற்ற2வது தமிழ் நடிகை சுஹாசினி படம் சிந்து பைரவி.
1965 ஆண்டு முதல் ஆக்கபூர்வமான இலக்கியப் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் பாரதீய ஞான பீட விருது இன்று வரை பெற்றவர் ஒரே ஒருவர் எழுத்தாளர் அகிலன் மட்டுமே.
செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியவர் ஹென்றி டுனாண்ட்
தமிழ்நாட்டில் அரசு வரி விலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்
சீன நாட்டின் தேசிய விளையாட்டு பிங்பாங்
உலகிலே நத்தையை அதிகம் சாப்பிடுபவர்கள் பிரான்ஸ் நாட்டு மக்கள் தான்
உலகிலேயே ஏ குருப் இரத்தப் பிரிவினர் நோர்வே நாட்டில் தான் அதிகம் வாழ்கின்றனர்.
வெண்கலம் பித்தளை ஆகிய இரண்டிலும் அதிகமாக இருக்கும் உலோகம் எது?தாமிரம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 51
203.
1204.
205.
1206.
1207.
1208.
1209.
120.
2.
212.
23.
24.
215.
26.
சிவபெருமான் அர்த்த நாரிஸ்வரராக காட்சி தரும் தலம் திருச்செங்காடு
ஒலம்பிக் கமிட்டியின் தலைமையகம் எங்குள்ளது? சுவிற்சலாந்து
உடையாத சோவியத் யூனியனின் கடைசி அதிபர் யார்?மிகயில் கோர்பசோவ்
டிசம்பர் மாதம் முழுவதும் முழு இருட்டாகவே இருக்கும் நாடு எது?ஐஸ்லாந்து
முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் நடித்த திரைப்படம் எது? மதில்கள் (மலையாளம்).
எஸ்கிமோ என்ற சொல்லுக்கு உணவை பச்சையாக உண்பவர்கள் என்று பொருள்
ஸல் முகமது நபியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் திகதி எது? ஏப்ரல் 20
பெண் குதிரைக்கு 36 பற்கள் ஆண் குதிரைக்கு 40 பற்கள்
இந்திரா காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? என் p. 603T60)LD "My Truth".
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களில் 6049 படமாளிகைகள் உள்ளன.
சிலந்தி பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?எட்டு
பாரீஸ், லண்டன் ஆகிய இரு நகரங்களில் தான் ஒலிம்பிக் இருமுறை நடைபெற்றிருக்கிறது.
10 ஆண்டு ஒய்வுக்குப் பின் கிரிக்கெட் விளையாட வந்து கேப்டன் பதவி வகித்த கிரிக்கெட் வீரர் யார்? பாப் சிம்சன் (அவுஸ்திரேலியா)
u u இவ்விரு எழுத்தும் இணைந்து வருமாறு ஒரு ஆங்கிலச் Gatsteigf(5éb?Vacuum
பல்சுவைச் சுரங்கம் 94

229.
1230.
2004ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 84
தமிழ் திரைப்படத்தில் இரு முடிவுகளுடன் வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம் எது?வசந்த மாளிகை
திரைப்பட முடிவில் தமிழகங்களில் கதாநாயகன் உயிர் பிழைப்பதாகவும் ஏனைய மாநிலங்களில் மரணமடைவதாக காட்டப்பட்ட திரைப்படம் வசந்த மாளிகை
. இந்தோனேசியாவின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
38 பேர்கள் இவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் தான் தேர்ந்து எடுப்பார்கள்
குயிலுக்கும் வாத்திற்கும் அடைகாக்கத் தெரியாது
அனைத்து கண்டங்களிலும் வசிக்கும் ஒரே உயிரினம் எது? நாய்
. நத்தை ஒரு மைல் தூரத்தை கடக்க மூன்று வாரங்களாகும்
கரப்பான் பூச்சி எப்போதும் சரியாக 16 முட்டைகளை யிடும்
. இந்தியாவில் முதல் பத்மபூரி பட்டம் பெற்ற பெண்மணி என்ற
பெருமை பெற்றவர் அன்னை தெரேசா பைபிள் முதன் முதலாக எந்த மொழியில் அச்சு அடிக்கப்பட்டது?லத்தீன் மொழியில் உலகிலேயே மிகப் பெரிய நாடக நூல் ஷேக்ஸ்பியர் எழுதிய ஹம்லெட்தான்
. இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதல் பெற்றநாடு
பிரான்ஸ்
Q வில் தொடங்கும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் அடுத்துள்ள எழுத்து U ஆகும் உலகிலேயே மிக வேகமாக பேசும் மொழி பிரெஞ்சு மொழி ஒன்றுதான்
இ. சிறிஸ்கந்தராசா

Page 52
1244.
1245.
246.
மீன்களே இல்லாத நதி ஜோடான் நதி
. இராணுவமே இல்லாத நாடு கோஸ்டாரிக்கா
தங்கத்துடன் இலகுவாக சேரக்கூடிய உலோகம் தாமிரம்
சிங்கப்பூர் இது ஒரு ஆற்றின் பெயர் இது சிங்கப்பூரில் ஒடுகிறது
ஸ்பெயின் நாட்டிடமிருந்து 5 மில்லியன் டொலருக்கு வாங்கி சேர்க்கப்பட்ட அமெரிக்க மாநிலம் ட்யளோரிடா
மனிதர்களைப் போலவே குரங்கும் பேன் பார்க்கும்
மனிதர்களைப் போலவே பெங்குயின்பறவை நடந்து செல்லும்.
மனிதர்களைப் போலவே யானை குறட்டை விட்டு துரங்கும்
பொதுவாக எல்லா ஆறுகளும் கடலிலோ ஏரியிலோ கலந்து விடும். குபாங்கோ என்ற ஆறு அங்கோலா நாட்டில் உற்பத்தியாகி 1590 கீமீற்றர் ஒடிய பிறகு கலகாரி என்ற பாலைவனத்தில் மறைந்து விடும்
கருச்சிதைவை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய நாடு எது? ருவழியா
பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதை முதன் முதலில் ஏற்படுத்தியவர் யார்? மாவீரன் நெப்பொலியன்
தமிழின் ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர்கள் எத்தனை பேர்? ஒரே ஒருவர் அகிலன் தான்
வேர்க்கடலை விவசாயியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் யார்? ஜிம்மிகார்ட்டர்
எப்பொழுதும் உறைந்திருக்கும் கடல் எது?ஆர்டிக்கடல்
ஜேர்மன் மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன? 26 எழுத்துக்கள் ஐ.நா.சபைக்கு அதிக அளவில் பண உதவிசெய்யும்நாடு எது? அமெரிக்கா
பல்சுவைச் சுரங்கம் 96

247.
248.
1249.
250.
25.
252.
1253.
254.
255.
1256.
257.
258.
1259.
260.
26.
97
தற்கொலையை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ள நாடு எது? அவுஸ்திரேலியா
துய்பறிவதற்கு காவல்துறைக்கு அதிகம் பயன்படுத்தும் நாய் இனம் எது? டாபர்மேன்
உலகில் நோபல் பரிசு பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் யார்? சாமுவேல் பெக்ட் (இங்கிலாந்து)
சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்று கூறப்படும் எழுத்தாளர் யார்? புதுமைப்பித்தன்
23 மாதங்கள் மட்டுமே இந்திய ஜனாதிபதியாக பணியாற்றியவர் யார்? டாக்டர் ஜாகி ஜூசையின்
இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் யார்? மாக்கிரட் தட்சர்
டிசம்பர் 10 ஆம் திகதியை உலகம் என்ன தினமாக அனுஸ்டிக்கிறது? மனித உரிமை தினமாக
எந்த சமுத்திரத்திலேநண்டுகளே கிடையாது? அண்டார்க்கா கடல்
கிறிஸ்மஸ் தினத்தில் மறைந்த உலகப் புகழ் பெற்ற சிரிப்பு நடிகர் யார்? சார்லி சப்ளின்
காசியில் இந்துப் பள்ளியை 1898 ஆம் ஆண்டிலேயே நிறுவிய லண்டன் அம்மையார் யார்? அன்னி பெசன்ட் அம்மையார்
அந்தமான் தீவுகளில் மொத்தம் 204 தீவுகள் அடங்கியுள்ளன ஐரோப்பாவின் மிக நீளமான நதி எது? வோல்கா
ரூபாய் நோட்டுக்களில் எழுத்தாளர்களின் உருவகங்களை பொறித்து வெளியிட்ட ஒரே ஒரு நாடு எது?ஜப்பான்
கொரில்லாவுக்கும் மனிதனைப் போல 32 பற்களே உள்ளன.
முள்ளம் பன்றி உப்பை விரும்பி சாப்பிடும்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 53
267.
1268.
269.
1270.
27.
272.
1273.
1274.
275.
276.
தெற்காசியாவில் கண்தானம் செய்யும் பழக்கம் இல்லாத நாடு எது? பாகிஸ்தான்
உலகில் கடற்கரை இல்லாத பெரிய நாடுகள் எத்தனை உள்ளது? 26
ஜிம்பாவே நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்கினம் எது? யானை
1988 ஆம் ஆண்டு முதல் 1998 வரை எத்தனை பிரதமர்கள் இந்தியாவில் பதவி வகித்தனர்?6 பிரதமர்கள்
எந்த நாட்டை ஆயிரம் யானைகளின் நாடு என்று அழைக்கின்றனர்? லாவோஸ்
கைக் குட்டையைக் கண்டுபிடித்த நாடு எது? பிரான்ஸ்
13 வரிகளைக் கொண்ட இந்திய தேசியகீதம் 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்
வெள்ளை மாளிகைக்கு நடந்தே சென்று பதவி ஏற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? ஜிம்மி காட்டர்
இந்தியாவில் உள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 64
நியூயோர்க் நகர பொலிஸ் கமிஷனராக இருந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தவர் யார்?தியோட்டர் ரூஸ்வெல்ட்
ஒரே ஒரு ரயில் நிலையம் இருக்கும் இந்திய மாநிலம் எது? நாகலாந்து
வானவில்லின் அத்தனை நிறங்களையும் ஒன்றாகச்சேர்த்தால் அது சாம்பல் நிறமாக காட்சியளிக்கும்
பலஸ்தீனம் புனிதபூமி (ஹோலிலேண்ட்) என்று உலக அரங்கில் அழைக்கப்படும்
நல்ல புஸ்பராகத்தை முகர்ந்தால் தாமரைப்பூ வாடை வரும்
கல்கி எழுதிய துப்பறியும் கதை கல்வனின் காதலி
பல்சுவைச் சுரங்கம் 98

277.
1278.
279.
280.
28.
1282.
283.
1284.
285.
1286.
287.
288.
289.
1290.
129.
292.
293.
1294.
ஐஸ்லாந்து வெந்நீர் ஊற்றுக்களில் வரும் நீரில் கோழி முட்டைகளை அவிக்கலாம். இரண்டு நிமிடங்களில் முட்டை வெந்து விடும்.
சராசரி மனிதனின் இதயத்தின் எடை 300 கிராம்
கண்ணாடி மின்சாரத்தை கடத்தாது
கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் எழுதிய துப்பறியும் கதை மலைக்கள்ளன்
கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வெல்லாத முன்னணி நாடு இங்கிலாந்து ஒன்று தான்
மனிதன் முதன் முதல் கண்டுபிடித்த உலோகம் தாமிரம்
உலகில் பெண் பொலிஸார் அதிகம் உள்ள நாடு இங்கிலாந்து
ஆசியாவில் ஏழைகள் இல்லாத நாடு சிங்கப்பூர்
பத்திரிகைகள் வெளிவராத நாடு திபெத்
2ம் உலகப்போரில்நடுநிலைமை வகித்த நாடு சுவிற்ஸலாந்து
2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஞாயிற்றுக்கிழமை வந்தது (லிப் வருடம் 29 நாட்கள்)
நின்று கொண்டே துரங்கும் விலங்கு குதிரை
இரும்பு துருப்பிடிக்கும் போது அதன் எடை அதிகரிக்குமா? குறையுமா? அதிகரிக்கும்.
காந்தியடிகள் பாரிஸ்ட்டர் பட்டம் பெற்ற ஆண்டு 1914
உலகில் மிகக் குறுகிய நீண்டநாடு சிலி
தூய முத்து பாலில் போட்டால் மிதக்கும்
நல்ல மரகதத்தை குதிரையின் முகத்து அருகே கொண்டு சென்றால் அது தும்மும்
நல்ல கோமேகத்தை நெருப்பில் போட்டால் குங்குமப்பூவாடை வரும்
இ. சிறிஸ்கந்தராசா

Page 54
295.
1296.
297.
298.
299.
3OO.
11 மொழிகளை ஆட்சி மொழியாக பின்பிற்றும் ஒரே நாடு எது? தென்னாபிரிக்கா
உலகில் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் கற்பிக்கப்படும் மொழி எது? அரபு
ஆங்கில மொழியில் உள்ள மொத்த சொற்கள் எத்தனை? ஏழு லட்சத்து தொண்ணுறு ஆயிரம்
முகமது நபிகள் நாயகத்திற்கு பின் வந்த இஸ்லாமிய தலைவர்களை கலிபாக்கள் என்று குறிப்பிடுகின்றனர்
இந்தியாவில் பெரிய துறைமுகங்கள் 11ம் சிறிய துறை முகங்கள் 139 ம் உள்ளன. w
திருமுருகாற்றுப்படை பத்துப் பாட்டு நூல்களில் முதலாவது நூல் இதன் ஆசிரியர் நக்கீரர், 317 வரிகளை கொண்ட நூல். இதன் சிறப்பு முருகன் இருக்கும் இடங்களை வழிகாட்டுவது.
ஆசிரியரின் பிற நூல்கள்
திருக்குறள் ஒவியத்தில் திகழும் வர்ண ஜாலங்கள் 135.00
நகைச்சுவைக் கதம்பம் 100.00
பஞ்சவர்ணக் கதம்பம் 150.00
நகைச்சுவைப் பூங்கா 120.00 பல்சுவைக் கதம்பம் 125.00
நகைச்சுவை முத்துக்கள் 100.00 பல்சுவைமணிகள் 100.00
உலகப் பேரொளி உத்தமர் காந்தி 125.00
பல்சுவைச் சுரங்கம் 100


Page 55


Page 56


Page 57
PFINITED
UK, USA, SIN WIDE SELECTIO
MEDICAL
ENGINEERING
| COIPLEF,
* WANAGEMEN
* IACOOUNITANC'
| EDONO||0:3
SCIENCE
AGRICULTURE
ESSAYS
F3 EE FMWF"| NE
HEAD OFFICE
JEYA AGENCY (PV PEOPLES PAR I TEL: 246.0082, 471
SHOW ROOM
EYA BOOK CEN PEOPLE'S PAAR TEL : 243B2 BRANCH 688, GALLE ROAD
 
 
 
 
 
 
 
 
 
 
 

ok Centre
DSTRELTORS OF EBOOKS FROM
GAPQ量E &|NDA
NOINALL SUJENECTIS
DCTIONARES
ENGLISH
* CEI DEN EHCID
LADY BIRD BOOKS PENUIN BOOKS
- MACMIILLAN SEEES
* ENGES NOVES
* AAMI| NOWES
ERNAON SCHOOLE BOOKS
T) LTD, 9-10, U.G. FLOOR, K COMPLEX, CO - i. D366. EHMAIL: tjeyagst. Ik
ITRE, 91-99, U-G, FLOOR K COMPLEX, CO-11, 27 FAX: 2332939
CO - 03. TEL: 2580594