கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தருக்கசங்கிரகம் மூலமும் உரையும்

Page 1
t>
th".
呜血ü
麦、 --
 
 
 
 


Page 2

கணபதி துணை
திருவாவடுதுறைச் சிவஞானசுவாமிகள் மொழிபெயர்த்தருளிய தருக் க ச ங் கிரக மும் * த னுரை யாகிய தருக்கசங்கிரகதீபிகையும் இராமநாதபுர சமஸ்தானம்
ம-ா-ா.ழி பொன்னுச்சாமித்தேவரவர்கள் வேண்டுகோளின்படி
யாழ்ப்பாணம் கல்லூர்
பூரீ ஆறுமுக நூவலர் பிரிஆேதித்தனத்
ஆறுமுக நாவலர் வி. அச்சகம் 300 தங்கசாலை வீதி : : சென்னை

Page 3
7ஆம் பதிப்பு பராபவளு) மாசிமீ"
March 196?
திருப்பெருந்திரு
ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை நற்பொறுப்பாளர் தி. க. இராசேசுவரன், B. A. பதிப்பித்தன
உரிமை உடையன

வ ர ல | று
வைதிகசாத்திரம் மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என ஆரும், அவற்றுள், மீமாஞ்சை சைமினிமுனிவரானும், நியாயம் கெளதமமுனி வரானும், வைசேடிகம் கணுகமுனிவரானும், சாங்கியம் கபிலமுனிவரானும், யோகம் பதஞ்சலிமுனிவரானும், வேதாந்தம் வியாசமுனிவரானும், குக்கிாரூபமாகச் செய்யப்பட்டன. அவை தரிசனமெனவும் பெயர்பெறும். கெளதமமுனிவர் அக்கபாதர் எனவும் பெயர்பெறுவர்.
அவற்றுள், கியாயம் வைசேடிகம் என்னும் இரண்டும் தருக்க நூலெனப்படும். இவற்றையும் இவற்றின் வழிநூல் களையும் வியாக்கியா னங்களையும் நன்குணர்ந்த மகாபண்டித ராகிய அன்னம்பட்டர் ஏறக்குறைய இருநூற்றிருபது வருடத்துக்குமுன் தருக்கசங்கிரகம் எனப் பெயரிய ஒரு நூலும், அதற்குத் தருக்க சங்கிரகதீபிகை எனப் பெயரிய ஒரு வியாக்கியானமும் இயற்றினர். இவ்வன்னம்பட்டர் தெலுங்கர். இவர் மாபாடியத்துக்குக் கையடர் இயற்றிய வியாக்கியானத்துக்கு உரையுஞ் செய்தனர்.
இக் கருக்கசங்கிரகம் சிறு வரும் எளிதினுணரும் பொருட்டு மிகச் சுருக்கிச் செய்யப்பட்டமையால், யாண்டும் கருக்க நூல் கற்கப் புகுவோர் யாவரும் முன்னர் இதனையே கற்கின்றனர். இதற்குப் பல வியாக்கியா னங்கள் உள. அவற்றுள் -

Page 4
4.
1. தருக்கசங்கிரகதீபிகை. இது நூலாசிரியராலே செய்யப்பட்டது. இதனை அன்னம்பட்டீயமென வழங்கு வர். இது தருக்கசங்கிரகத்துக்குச் செய்யப்பட்ட வியாக்கி யானங்கள் எல்லாவற்றுள்ளும் மிக அரிதிலுணர்தற் பாலது. இது முந்நூற்றைம்பது கிரந்தமுடைத்து. இவ். வியாக்கியானத்துக்கு ஐந்து வியாக்கியானங்கள் உள அவற்றுள்,-
1. அநுமதீயம். இது மாத்துவராகிய அநுமதாசாரிய ராலே செய்யப்பட்டது. இவர் கர்ணுடர். சற்றேறக்குறைய நூற்றுப்பத்து வருடத்துக்குமுன் தேகவியோக மெய்தினர். இவ்வறுமதீயம் ஆருயிரங் கிரந்தமுடைத்து.
2. நீலகண்டீயம். இது பல்லாரியில் இருந்த தெலுங்க. ராகிய நீலகண்டசாத்திரியாராலே செய்யப்பட்டது. இவர் ஏறக்குறைய நாற்பது வருடத்துக்குமுன் காசியிலே தேக வியோக மெய்தினர். இந்நீலகண்டீயம் ஆயிரத்திருநூற். றைம்பது கிரந்தமுடைத்து. இதற்குத் தெலுங்கராகிய இராமபத்திரபட்டராலே இராமபத்திரீயம் என ஒரு வியாக் இயானம் செய்யப்பட்டது.
3. தருக்க சங்கிரகத்துக்கு நிருத்தி செய்த பட்டாபிராம சாத்திரியாரும் தருக்க சங்கிரகதீபிகைக்கு ஒரு வியாக்கி
யானம் செய்தனர்.
4. முகுந்தபட்டீயம். இது முகுந்தபட்டாலே செய்யப்
• لوگئے۔سالالا
5. தீபிகாப்பிரகாசிகை. இது தமிழ்நாட்டில் இருந்த தெலுங்க சாகிய நரசிங்க சாத்திரியா சாலே செய்யப்பட்டது. இவர் சித்தாந்த முத்தா வலிக்குப் பிரபை எனப் பெயரிய ஒரு வியாக்கியானம் செய்தனர். இவர் ஏறக்குறைய ஐம்பது வருடத்துக்கு முன்னே தேக வியோக மெய்தினர். பிரகாசிகை ஆருயிரங் கிரந்தமுடைத்து.

5
2. கியாயபோதினி. இது கெளடரும் தருக்கபாடாப் பிரகாசஞ் செய்தவருமாகிய கோவர்த்தன மிசிர ராலே செய்யப்பட்டது. இது நானூறு கிரந்த முடைத்து.
3. கிருத்தி. இது தமிழ்நாட்டில் இருந்த தெலுங்க ாாகிய பட்டாபிராம சாத்திரியாராலே தமது புத்திரியின் பொருட்டுச் செய்யப்பட்டது. தருக்கசங்கிரகத்துக்குள்ள வியாக்கியானங்கள் எல்லாவற்றுள்ளும் இது மிக எளிதி அனுணர்கற்பாலது. இவர் ஏறக்குறைய நாற்பது வருடத் துக்கு முன்னே தேகவியோக மெய்தினர். இங்கிருத்தி அறுநூறு கிரந்தமுடைத்து.
4. சித்தாந்த சந்திரோதயம். இது கிருஷ்ண தூர்ச் சடிதீகூதிதராலே செய்யப்பட்டது. கருக்கசங்கிரகத்துக் குரிய வியாக்கியானங்களுள் கருக்கசங்கிரகதீபிகை யொழித் தொழிந்த மற்றெல்லாவற்றினும் இது மிக அரிதி னுணர்தற்பாலது. இது ஆயிரத்துமுந்நூறு கிரந்த
5. தருக்கசங்கிரக சந்திரிகை. இது மகாராட்டிர ராகிய முகுந்தபட்டராலே செய்யப்பட்டது. இது ஆயிரத் திருநூறு கிரந்தமுடைத்து.
6. பதகிருத்தியம். இது கெளட கூடித்திரியராகிய சந்திரச் சிங்கராலே செய்யப்பட்டது, இது கங்கைக் கரையிலுள்ள நாடுகளிலே கற்கப்படுகின்றது. இது ஆயிரங் கிரந்தமுடைத்து.
7. தருக்கசங்கிரகோ பகியாசம். இது மகாராட்டிச சங்கியாசியாகிய மேருசாத்திரியாராலே செய்யப்பட்டதுசர

Page 5
6
இது தார்க்கிகர்களாலே மிக நன்கு மதிக்கப்படுகின்றது. இது ஐஞ்ஆாறு கிரந்தமுடைத்து.
தருக்கசங்கிரகமும், தருக்கசங்கிரகதீபிகை என்னும் வியாக்கியானமும், கைலாசபரம்பரைத் திருவாவடுதுறைச் சித்தாந்தபானுவாகிய நமச்சிவாயமூர்த்திகண் மரபில் சிவஞான சுவாமிகளாலே, தமிழின் மொழிபெயர்க் தருளப்பட்டன.
سیدحمحمحہ۔

6
கணபதி துணை சிறப்புப்பாயிரம்
மகா வித்துவானுகிய ம-ா-ாபூரீ திரிசிரபுரம் மீனு கூழி சுந்த ர ப் பிள்ளை இயற்றியது
தரவுகொச்சகக்கலிப்பா
பூமணக்கும் பொழின்மணக்கும் பொழிற்கெழில்கூர் தரு முகமாய்த், தூமணக்கு மொருபொருநைத் துறைப்புனல்பாய் வளத்தது வாய், நாமணக்கும் புகழ்படைத்து நலமணக்கும் புலமணக்குக், தேமணக்குங் தமிழ்மணக்குங் தென்பாண்டித் திருநாட்டில். 1. மருந்துநிகர் மொழிமடவார் மைந்தரொடு மாட்டயாப் பொருந்து வளம் பலசெறியும் பூஞ்சோ?லபுடை யுடைத்தாய்ப் பருந்துதிசான் றென்றுமொளிர் பாவநா சப்பதிப்பாற் றிருந்து புகழ் விக்கிரம சிங்கபுர மெனும்பதியில். 2 பொன்பூத்த பெருஞ்சிகரப் பொதியவரை நிதியமெனுங் கொன்பூத்த நெடியகுணக் குறியமுனி யருள்புலமை முன்பூத்த வேழுதலை முறைவாய்ந்த முழுத்தவத்து மின்பூத்த புகழ்ப்பாண்டி வேளாள குலதிலகர். 8 அணிதருமம் பலக்கூத்த ரவர்மனையார் வடமீனும் பணிதருகற் புடையநலம் பரவுமயி லம்மையார் துணிதருமற் றிவர்தம்பாற் றூவறிவங் குளித்தென்னத் திணிதருமெய் திருந்தொருவர் திருவருளா லவதரித்தார்.

Page 6
8 தருக்கசங்கிரகவுரை
முக்களா லிங்கமென மொழிபிள்ளைத் திருசாம நக்களா வுறப்பூண்டு 15ந்து பிறைக் கொழுந்தனையா ாக்களா வானருளா ?லயாண்டின் மேனெடிகின் பக்களா தாத்தோதும் பள்ளியமர்ந் தருளினர்.
பள்ளியமர்ந் தருணுளிற் பரவுபுனற் சோணுட்டு வள்ளியவா வடுதுறையில் வாழ்நமச்சி வாயகுரு வொள்ளியமென் மலர்க் கழலேயுளத்துன்னு முனிவர்சிலர் நள்ளியவான் புகழ்மிகுமர் நகர்வீதி வரக்கண்டார்.
கண்டுபணிக் தெழுந்தடிகேள் கடையே6ணி லடைந்தமுது கொண்டுபின ரெழுந்தருள வேண்டுமெனக் குறையிாப்ப மண்டுபிரி யத்தவரு மழவுருவப் பெருந்தகையார்
தொண்டுபடற் கிாங்கியவர் தூயமொழிக் குடன் பட்டார்.
திருந்து சுவைக் கறியமுதுந் திருவமுதுங் கொண்டருளி யருந்த தியென் னம்மையென்ருே ரழகியசெய்யுளும்பாடிப் பொருந்துமவர் செலப்புறத்தே போயிருந்த தந்தையார் வருந்துதலி றம்மனை வாய் வந்து நிகழ்க் ததையுணர்ந்தார்.
உணர்ந்தவுடன் மைந்தரொடு முறுவர்பாற் போய்வணங்கிப் புணர்ந்த திரு வருட்பெருமைப் புத்திரனுர் குறிப்புணர்ந்து தணந்தனர்சென் றனரீன்ற தந்தையா ரம்மைந்தர் மணந்தனராய் முனிவரொடு வழிக்கொண்டு நடந்தனரால்.
வரையகமுங் கருங்கான மருவகமும் வயன் மருதத் தரையகமு மெம்பெருமான் முனங்கள் பலவ்ண்ங்கி விரையமைந்த சோணுட்டு மிளிர்திருவா வடுதுறையி லுாையமைந்த திருமடத்தி னுட்புகுந்தாரு வமையிலார்.
புக்கவர்பன் னிரண்டசவை பொருந்தியொளி ரஞ்ஞான்றே
தக்கவராய் முண்டிதராய்ச் சந்நியா சத்திறம்பூண் டுக்கவர்தங் தலைமா?ல யொருங்கணிவார் திருவருளாற் றிக்கவருளதிசயிப்பச் செழுங்க?லகள் பலபயின்ருர்,
10
11

சிறப்புப்பா யிரம்
ஆயபெரும் புகழ்த்திருச்சிற் றம்பலதே சிகர்நாண்முன் மேயபெருங் கருணையுரு வேலப்ப தேசிகர்தாம் பாயநிரு வாணமெனப் பகர்தீக்கை செயப்பெற்றுத் தாயனையார் சிவஞான முனிவரெனத் தனியமர்ந்தார்.
வடக?லயிற் றென்க?லயின் மாறிலா விலக்கியமுக் தொடர்புடைய விலக்கணமுங் தோலாத தருக்கமுமற் றிடனுடைமெய்ப் பொருட்கலையு மெக்கலையு முழுதுணர்ந்து திடமுடைய வநுபூதிச் செல்வராய்ச் சிறப்புற்முர்.
சிறப்புறுதொல் காப்பியச்குத் திரவிருத்தி முதற்பலவு மறப்பில்பெரும் புகழ்க்காஞ்சி மான்மியமும் யமகமுதற் பெறப்படுமங் தாதிகளும் பிறங்குமிவை முதற்பலவு முறப்பயில வினிதியற்றி யுயர்பரிபூரணமுற்ருரர்.
அனையளியற் றிய நூலு ளாய்ந்துணர மொழிபெயர்த்த தனநிகரும் பொருட்டருக்க சங்கிரக மெனுநூலும் புனையுமத னுரையன்னம் பட்டியமும் புரிந்தாய்ந்து பனைமடனின் றெடுத்தச்சிற் பதிப்பித்துத் தருகவென.
எஞ்சாத வளப்பொழில்வா யினியமாங் கனித்தேனு மஞ்சாருங் த?லவருக்கை வண்கனிகீண் டிழிதேனு மஞ்சாத புலியடிக்காய்க் குலேகனிங்தாங் கிழிதேனுஞ் செஞ்சாலிப் பயிர்வளர்த்துத் திகழ்செம்பி காடுடையான்.
திருந்து பசும் பொன் செய்து செம்மணிகால் யாத்தமுத மருந்து சுர ரழுக்கறுப்ப வடுக்கியமா ளிகைமேலா லிருந்து மட வார்மைந்த ரிருந்தருவின் கணிபறித்துப் பொருங்து சுவையுணர்ந்துவக்கும் புகழ்ப்புதுவை மாநகரான்.
தீட்டிய வாள் பொருகருங்கட் செங்கனிவாய்ப் பரமாதர் கூட்டியசாங் தணிந்தமு?லக் குடங்கலவா முன்பாலா னிட்டியபல் படையொடும்போ ரெதிர்த்தமரு வலர்முகத்துக் காட்டியசெந் தீயனைய கண் கலவாப் பின் பாலான்.
12
18
14
15
16
17
18

Page 7
10 தருக்கசங்கிரகவுரை
பூங்காவிக் குடையாது பொலிதருகட் படை கூட்டு நீங்காவிக் குடைமதவே னெஞ்சமரும் வனப்புடையான் வீங்காவிக் குடையுணவு மேன்மேலு மளித்துவப்போ ஞங்காவிக் குடையினெடு மக்காவிக் கொடியுடையான்.
சென்றுகாண் பவர் மகிழ்ச்சி திளைக்க வருங் திருமுகத்தா னின்று தாழ் பவர்க்கருளே நெடிது பொழி தருகண்ணுன் குன்றுநேர் தருபுயத்தான் குறுகலர்தம் மணிமுடிக
டுன்று வான் கழல்புனைந்து துவைத்துழக்குஞ் சுடர்க்கழலான்.
சிவஞான தேவர்டூனி செய்த பெருந் தவத் துதித்தோன் பவஞான முழுதொழியப் பன்னூலும் பயின்றுணர்ந்தோன் றவஞான மிகு பொன்னுச் சாமிநரேந் திரன் கேட்ப வவஞான மறுத்தவ்வா முக்குவித்தா னத்தகையோன்.
இ?னயனென வியம்பிடுவா மெழில்வளர்கே தீச்சாமு நி%னய விரிை தேமருவ நிரப்புகோ னுசலமும் வினையறைசெய் தொளிரீழ மேவுதிரு நல்லூர் வாழ் தனையனையான் கந்தவே டவத்துதித்த குணசீலன்.
அகத்தியக்தொல் காப்பியமுன் னயபல விலக்கணமுஞ் சகத்தியல்பல் விலக்கியமுஞ் சாற்றுபர மதநூலு மகத்துவமெய்ப் பொருணுரலு மதியமையப் பயின்றுணர்ந்து சுகத்தியலு ம.நுபூதித் தோன்றலா யமர்பெரியோன். மாறுபடு பா சமய வழியனைத்து மறமாற்றி யாறுபடு செஞ்சடிலத் தண்ணலா ரருணெறியே தேறுபடும் படிவளர்த்துத் திகழுமா தவமுடையோன் வீறுபடு சிவனடியார் மேன்மைமுழு மையுமுனர்ந்தோன்.
கருள் விரவு தலைக்கழிக்குங் கண்மணியும் வெண்ணிறும்
9
20
2.
22
28
24.
ன் s
பொருள் விரவு மைக்தெழுத்தும் பொருளாகக் கொண்டுவப்போ
றெருள் விரவு சுத்தசைவ சித்தாந்தப் பெருஞ்செல்வ னருள் விாவு பாவுபுக ழாறுமுக நாவலனே.
25

திரிசிரபுரம் சிதம்பரச்செட்டியார் குமாரர் தியாகராசச் செட்டியார்
இயற்றியது
நேரிசையாசிரியப்பா
மணிவளர் நெடுங்கடல் வயிறுறத் தேக்கிய வணிவளர் கருமுகி லளை ர் துபுறங் கிடப்பப் பசுங்கழை யுயிர்த்த வெண்கதிர் மணிகளை நெடுங்கரிச் சமருகு கொடுங்க வின் மருப்பொடு சுடர்விடு செம்பொற் றடமுடி தாங்கிக் கடங்கலும் கரடக் களிற்றுரி போர்த்து வாமா மறைகமழ் சிரமா லிகையொடு குனித்தவுடல் காட்டும் புளிற்றிளக் கிங்கள் புரிசடை முடியணி புராதன னேய்ப்ப விளங்குறு சையமால் வெற்பினின் றிழிந்து மணியும் பொன்னு மயிற்றழைப் பீலியங் திணிவள ராரத் துணியோ டகிலுங் திரைக்காத் தேந்திக் கரைப்புறத் தெறியா வளவறப் பெருகி யருளெனக் குளிர்ந்து புறநூ லுணர்ந்தோ ரறிவெனக் கலங்கி முப்பொருளுண்மை மொழிதரு சைவத் தெய்வ நூ லுணர்ந்தோர் சிங்தையெனத் தெளிந்து வக் துமூழ்குநர்க்கக மாசுங் கழுவிப் பொன்னிவளஞ் சுரக்குஞ் சென்னிநன் னட்டுண் முழுமலக் துமிக்குங் கழுமல மாதவங் காட்டவங் து கித்த கவுணியர் குலமணிக் கம்பொற் கிழியருள் செம்பொற் றியாக ாடியவருளமெனக் குடிகொண் டமருங் திருவா வடுதுறை யெனுந்திருப் பதியி

Page 8
12
கருக்க சங்கிர கவுரை
லருளுருத் தாங்கித் தெருளடி யாருற வாழ்தரு நமச்சி வாயகுரு சாமி மலரடிக் கமல மலர்தரு முளத்தினன் பெண்ணைகுழ் தருதிரு வெண்ணெய்நல் லூரே திருப்படை வீடாத் திருந்தவெழுந் தருளிய பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவ நாயனர் திருவரு ணலத்திரு வாக்கான் மொழிபெயர்த் தருளிய முதனூ லாய சிவஞான போத மெனுந்திரு நூற்குமா பாடியஞ் செய்தருள் பீடமர் பெரியன் மேருவரை குழைத்திம வெற்பிறை மாமக டழுவக் குழைந்த தம்பிாா னுறையு மருக்காஞ்சி சேர்பொழின் மருதஞ் சூழ்ந்த திருக்காஞ்சி மான்மியந் தீஞ்சுவை மதுர நனியூற் றெடுக்கு மினியசெந் தமிழி னன்கு நவின் றருளிய நாவலர் பெருமான் புண்ணிய நீறு மெண்ணுமைக் தெழுத்துங் கண்ணுறு தெய்வக் கண்டிகை யும்மே பொருளெனக் கொண்டு மருளறுத் துயர்ந்தோன் றவஞானம் பழுத்த சிவஞான முனிவரன் கூரிய வுணர்விற் கோருறை யிடமெனத் தந்தருளுந்தமிழ்த் தருக்க சங் கிரகமு மன்னம் பட்டிய மென்னுமத னுரையும் பார்புக ழச்சிற் பதித்துத் தருகென ஈறைமலர் செறிந்த நிறைபுனல் வாவியிற் பவளச் சரோருகப் பனிமலர் நாப்பட் டவளவெண் ணிலவுகால் சலஞ்சல மமர்தன் மதரரி நெடுங்கட் கதிர்மு?ல ம்டவார் 4 குணிகவி னுத?லயுங் குளிர்வத னத்தையுங் குறைதரு ஞான்றிலு நிறை தரு ஞான்றினு மொவ்வாப் பெருங்குறை செவ்விதி னிரப்ப வழனடுப் புகூஉ வவிர்மதிக் கடவுள் செய்தவ நிகர்க்குஞ் செம்பிசன் னுடன் மறைமுழு துணர்ந்த மாதவர் செங்கையி னிதியுட னெழுக்கு நெடும்புனல் பெருகிக் களைக்தெறி சந்தனக் கலவையோ டளாவி

சிறப்புப்பாயிரம் 13
வண்டலிட் டோடு மணிமறு க தனிடை விண்ணுறு நிவந்த மேனிலை மாடத் தாமியத் தலத்தி லாடுறு மக்க லார் தடமு?லக் கொதுங்கி யிடுகிடை நோக்கி யன்புறு மாடவர் துன்புற் றிரங்கி யழகினை மறைப்ப தன்றிப் புரிவ தொன்று மின் றேனு முறுதுய ரிவையும் புரிவவென் றுணர்ந்து பொற்கயி லவிழ்த்தெறி செம்பொற் கலனுஞ் செழுமணிக் கோவையும் பம்பின கிடந்து படர்பவர் யாரு மிழுக்கா வண்ண மிருதாள் வைத்து நடந்திட வுதவி நன்கு புரிந்து புதையிருள் விழுங்கும் புதுவைமா நகரான் கண்ணிய மாசிவ புண்ணியங் கனியுங் திண்ணிய நடைசேர் சிவஞான தேவன் பண்ணிய மாதவப் பயோததி தனக்கொரு மறுவறு மதியென வந்தவ தரித்தோன் பொருவிலாப் புகழ்க்கொரு புகலிட மானே னெருங்குல குதித்த வுயிரெலாம் புரக்கும் பெருங் கருணைக்கோர் பிறப்பிட மானே னேயாப் பெரும்பய னுலவா துதவு மாயா வாய்மையைத் தாயாய் வளர்ப்போ னடையிலா வறிஞர் நல்குர வொழிக்குக் தடையிலாக் கொடைக்கோர் தங்தை யானுேன் சொல்லரு நாயன செல்லுற வகுத்த பல்லறங் கட்குமோர் நல்லணி யானே னலமலிங் தறிவினை நன்றுற வளர்க்கும் பலக?ல கட்கொரு பண்டார மானே ஞமகள் வசிக்கவெண் ணளரின மானேன் பூமக ணடிக்கவோர் பொன்னாங் கானே னினையினும் புகலினு நீள்செவி மடுப்பினும் புனைசெழுங் தேனினும் புரையறு கண்டினும் புத்தமு தத்தினுந் தித்திக் குங் தமிழ் மாணமர் கவிகள் வழுத்தும் பெருங்கவி வாணர்க் கொருபெரு வள்ள லானேன்
முத்திப் பொருளா மத்தி யுரித்தோன்

Page 9
4.
தருக்க சங்கிர கவுரை
பத்திக் கொருதனி வித்து மானுேன் புகளிலா வுணர்ச்சிப் புலமையோ ரள கை நிகரிலாக் குபேரனிங் நிகழுரு வாகித் தன்னிதிக் கிழவ னென்னும் பெயரை மயலறுத் துணர்வா னியலுறத் திரித்துப் பொன்னுச் சாமிப் பேர்பூண் டனனெனும் பொன்னுச் சாமிவேள் புகன் றன ஞக நெடுங்கடற் ருேன்றுக் தடங் திரை வீசுறு மதிநல மழியக் கதிர்விடு தாளமுஞ் செங்கதிர் மழுங்கப் பொங்குசெம் மணியும் வடவையுண் ணுணச் சுடர்விடு பவளமுக் தென்னுற மின்னும் பொன்னும் பூண்டு வெண்ணுரைத் துகில்புனை வண்ணயாழ்ப் பாண மென்னுங் கன்னிக் கெழின் முக மாயது
மன்னுறு வளனெலாங் தன்னுறு நாமஞ்
சொல்லி விளக்கு நல்லூ ரென்ப
வத்திரு முகத்திற் கழகுநனி பயப்ப வெழுதிய திலக மென்னவக் துதித்த்ோன்
றென்மொழி யென்னு மன்பெரும் பெளவ
மொருங்கு குடித்த பெருங்கும்ப முனிவ னெல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியமுத லிலக்கண மெல்லா நலக்க வைத் தடுக்கிய திருவ நீண்ட வொருபெரும் பேழை யாரணம் புகலும் பூரண புராணனே பொருளெனப் புகலும் புராண வாக ரஞ் சொல்பல சமயமாங் துகளற வடித்துச் சமயா தீதமாஞ் சைவசித் தாந்தத் தெய்வ வா சமுதம் பெய்து நின்றத்துப் பொருவற வைத்த பூரண கும்பம் பேறுபெரி தடைந்த வாறுமுக நாவல னு வகையுளங் துளும்பத் தவநுனித் தாய்ந்து வீங்குபே ரறிஞர் வியப்பப் பாங்குற வினிது பதிப்பித் தனனே.

டெ
கணபதி துணை
தருக்கசங்கிரக மூலமும் தருக்கதீபிகை என்னும் உரையும்
தற்சிறப்புப்பாயிரம்
மன்றவாணனமனத்திடைநிறுவிவண்டுறைசை வென்றசீர் நமச்சிவாயமெய்க்குரவனை வணங்கி யென்றனப்பொரூஉமிளையவர்க்கினிதுணர்வுதிப்பத் தென்றமிழ்ச்சொலாற்செயப்படுந்தருக்கசங்கிரகம்,
மலைமகண் மணந்த வுலகினுக் கிறையவன் க?லமக ளாசான் கான்மலர் வணங்கிக் கிளர்பொருட் டருக்க சங் கிரக மிளையோ ருளங்கொள வியம்புவ னுரையே.
எடுத்துக்கொண்ட நூல் இடையூறின்றி இனிது முடிதம் பொருட்டுச் செயற்பாலதென ஆன்ருேரொழுக்கத்தான் அனு மிக்கப்படும் சுருதியின் விதிக்கப்பட்ட வழிபடுகடவுள் வணக்க மாகிய மங்கலம் மாணுக்கர்க்கு அறிவுறுத்தற்பொருட்டு யாப் பினல் யாத்து, அதனன் முடிபெய்தும் பொருள் உணர்த்துகின் முர், அற்முக, மங்கலம் இனிது முடிதற்குக் காரணமன்று, மங் கலங் கூறியவழியும் நன்னூல் முதலியவற்றின் முடிவு காணு மையின், மங்கலங் கூருத வழியும் தொல்காப்பியமுதலியவற் றின் முடிவு காண்டலின், உடன்பாட்டினும் எதிர்மறையினும் நியமந்தப்புதலின் எனின் ;- நன்று சொன்னய்; நன்னூல் Capas லியவற்றின் இடையூற்றின் மிகுதிப்பாட்டான் முடிவுபேறின்று, தொல்காப்பிய முதலியவற்றின் நூற்குப் புறமாகவே மங்கலஞ்
செயப்பட்டதாக லின், நியமங்தப்பியது யாண்டையதென்க.

Page 10
16 தருக்கசங்கிரகவுரை
அற்றேல், மங்கலம் செயற்பாலதென்பதற்குப் பிரமாணம் என்னையெனின் :-ஆன்ருேரரொழுக்கத்தான் உண்டென்று அனு மிக்கப்படுஞ் சுருதியே பிரமாண மென்க. ஈண்டனுமானமா மாறு,-'மங்கலம் செயற்பாலதென வேதத்தின் விதிக்கப்பட் டது, உலக நடையும் பழிப்புமல்லாத ஆன்ருேரொழுக்க மாத லின், வேள்விமுதலியனபோல’ எனக் காண்க. உண்டி முதலிய வற்றிற் சேறலே நீக்குதற்கு ‘உலக நடையல்லாத’ என்றும், இா வின்கட்டென்புலத்தார்கட னேம்பல் முதலியவற்றிற் சேற?ல நீக்குதற்குப் பழிப்பல்லாத’ என்றும், கூறப்பட்டது. பயனில செய்யற்கவென, நீரடித்தல் துரும்பு கிள்ளுதல் முதலியவையும், பழிக்கப்படுதலின், "உலக நடையும் பழிப்புமல்லாத ஒழுக்கம்’ எனவே அமைதலின், ‘ஆன்முேர்’ என்றது விளங்குதற் பொருட்டு. 'ஒழுக்கம் ஆசரித்து வருதல்.
இதன்பொருள் வெளிப்படை, ‘நிறுவுதல்’ நி?லபெறுத்து தல். வென்ற மேம்பட்ட, இளையோராவார் கோடலும் உள் ளத்தமைத்தலும் வல்லுநர், குழவிப்பருவத்தமல்லரென்பதாம். ‘இனிதுதித்தல் வருத்தமின்றியுதித்தல். உணர்வு பதார்த்த ஞானம். 'தருக்கம் தருக்கித்துத் தெரிக்கப்பட்டன; அவை திரவிய முதலிய பதார்த்தங்கள். ‘சங்கிரகம் அவற்றைச் சுருக் கிக் கூறுதல். தருக்க நூல்கள் பலவுண்மையின் ஈண்டுப் புதிதா கத் தருக்க நூல் கூறுவதெற்றுக்கென்னும் ஆசங்கை நீக்குதற்கு, அந்நூல்கள் விரிவுடைமையின், அவை அறிவான் முதிர்க் தோர்க்கேயா மென்பார் இஃது "இளையவர்க்கு' என்றும், இந்நூற் பயன் கூறுவார் ‘இனிதுணர்வுதிப்ப என்றுங் கூறிஞர்.
. . O ப தார் த் தம் 1. திரவியம், குணம், கருமம், சாமானியம், விசே டம், சமவாயம், அபாவம் எனப் பதார்த்தங்கள் எழு.
திரவியம்-பொருள். குணம்-பண்பு. கருமம்-தொழில். சாமானியம் - பொதுமை. விசேடம் - சிறப்பு, சமவாயம் - ஒற்றுமை, சம்பந்தம், அபாவம் - இன்மை,

தருக்கசங்கிரகவுரை 17
திரவியம், குணம் எ - து. பதார்த்தங்களைப் பகுக்கின் றது. பதப்பொருள் பதத்துக்குப் பொருளென விரிதலின், பதத் தாற் பெயரிட்டு வழங்கற்பாலதாக் தன்மை பதார்த்தத்துக்குப் பொதுவிலக்கணமாதல் கூறப்பட்டது. அற்றேல் அஃதாக, திர விய முதலாகப் பகுத்த செவ்வெண்ணுல் ஏழென்னுந் தொகை தானே பெறப்படுதலின், ஏழென்றல் பயனில் கூற்முமெனின் :- அற்றன்று, அது பகுத்தவற்றின்மேற் பதார்த்த மில்லை யென்னும் பொருட்டாக லின். அற்றேல், மேற்பதார்த்தம் அளவையா னளக்கப்படும் பொருளாயின் விலக்குதல் கூடாது, அன்ரு யிற். பிரதியோகி யுணர்ச்சியின்றி அபாவவுணர்ச்சி பெறப்படாமையின் விலக்கியதனுற் பயன் என்னை யெனின்-அற்றன்று, தொகை கொடாதொழியிற் பதார்த்தத்தன்மை திரவிய முதலிய ஏழனுள் ஒன்றன்கண் வியாப்பியமாகா தெனவும் பொருள்படுமன்றே, அது நீக்குதற்பொருட்டு ஏழெனல் வேண்டு மென்க. மேலும் இவ்வாறே காண்க. தத்தம் பாவத்திற்குத் தாந்தாம் பிரதிய்ோகி யாகிய தத்தமுணர்ச்சி பெற்ருலன்றித் தத்தம பாவவுணர்ச்சி பெறப்படா தென்பது தருக்க நூற் றுணிவு.
2. அவற்றுள், திரவியம் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் என ஒன்
பது வகைத்து.
அவற்றுள், திரவியம் எ - து. திரவியத்தைப் பகுக்கின் றது. அவற்றுள் ? என்பது திரவிய முதலிய ஏழனுளென்றவாறு. திரவியம் ஒன்பது வகைத்தெனக் கூட்டுக. ‘பிருதிவி? எ - து. அவை இவை யென்கின்றது. அற்றேல், இருள் பத்தாக் திரவிய மாதலுண்மையால், திரவியம் ஒன்பதென்ப தென்னை ? அது திா வியமாதல், 'இருள் கருவடிவிற்று, இயங்குகின்றது' என்னும் வாதையில்லாத உணர்ச்சிவலியாற் கருமைப்பண்பிற்கும் இயங்கு தற் முெழிற்கும் பற்றுக்கோடாதலுண்மையின், பெறப்பட்டது; அது, வடிவுடைமையின் ஆகாய முதலிய ஐந்தனுள்ளும், உரு வுடைமையானும் இடையமு தியங்காமையானும் வாயுவினும்,

Page 11
18 கருக்கசங்கிரகவுரை
ஒளிவடிவிற் றன்மையானும் வெம்மை யின்மையானும் தேயுவி னும், குளிர்ச்சி யின்மையானும் கருவடிவிற்முகலானும் நீரினும், நாற்றமுடைய தன்மையானும் பரிச மின்மையானும் நிலத்தி னும், அடங்குவதன்முக லின், இருள் பத்தாங் திரவியமென்பது பெறப்படுமாலோ வெனின்-அற்றன்று, இருள் வடிவுடைப் பொருளன்று, ஒளியோடுங் கூடாத விழியாற் கவரப்படுதலின் ஆலோகத்தினபாவம்போலும், வடிவுடைப்பொருள் விழியாற் கவர்தற்கு ஒளியே காரணமெனக் கருதப்படுதலின், பேரொளி யுடைய தேயுப்பொதுமையின் அபாவமே இருளென்பது பெறப் படுதலினென் க. 'இருள் ஆண்டியங்குகின்றது, கருவடிவிற்று' என்னும் உணர்ச்சி மயக்கத்தாற் முேன்றியதேயாம்: ஆதலிற் பொருள் ஒன்பதே யென்பது பெற்ரும்.
பொருண்மைச்சாதியுடைமையாதல் குணமுடைமையாதல் பொருட்கு இலக்கணமெனக் கொள்க. இலக்கணம் அவ்வியாத்தி, அதிவியாத்தி, அசம்பவம் என்னும் முக்குற்றங்களும் நீங்கிய தன்மை. அதுவே சிறப்பியல்பென் றுரைக்கப்படும். சிறப்பு இலக்கியத் தன்மையை வரைந்துகொள்வதனேடு நியதமாய் ஒப்ப நிற்பது. பிறவற்றினின்றும் வேறுபடுப்பதே இலக்கண மெனக் கொள்ளின், வேறுபடுத்தலினும் அபிதேயத்தன்மை முதலியவற்றினும் அதிவியாத்தி நீக்குதற்கு அதன் வேமுயவென இயல்பிற்கு அடைகொடுக்கற்பாற்று. அபிதேயம் - பெயரிட்டு வழங்கற்பாலதாங் தன்மை. வழங்குவது உம் இலக்கணத்திற்குப் பயனுகக்கொள்ளின், அவ்வடை வேண்டாவென் றுணர்க, வேறு படுத்தலும் வழங்குதற்பொருட்டேயாக லின் எனக் கொள்க. அவ்வியாத்தி இலக்கியத்தி னே கதேசத்தின் இலக்கணமில்லா மை : அது 8 ஆவிற்குக் கபிலநிறத்தன்மை. அதிவியாத்தி இலக் கியமல்லாத தன் கண்ணுமிருப்பது: அது ஆவிற்குக்கோடுடை மை. அசம்பவம் இலக்கிய முழுதினுமின்மை ; அது ஆவிற்கு ஒற்றைக்குளம்புடைமை' என்க. குணமுடைமை திரவியத்திற் இலக்கண மென்றல் பொருந்தாது. முதற்கணத்திற்முேன்றி, அழிவுபடுங் குடத்திலே அவ்வியாத்திக் குற்றம் வருமாலோவெ எரின் -அற்றன்று, குணத்தோடு ஒருங்கு நிற்பதாய் உண்மைத்

தருக்கசங்கிரகவுரை 19
தன்மையின் வேரு ய சாதியுடைமை யென்பது கருத்தாகலி னென் க. அற்றேல், உருவமொன்று சுவையின்வேறு ’ என்னும் வழக்குண்மையின், உருவமுதலியவற்றின் அதிவியாத்தி வருமா லோவெனின் ;-அற்றன்று, ஒருபொருளோடு ஒற்றித்து நிற்ற லால் அதுபற்றியே அவ்வாறு வழங்குவதல்லது பண்பிற்குப் பண்புகோடல் பொருந்தாமையின்.
3. குணம் உருவம், இரதம், கக் கம், பரிசம், சங்கை, பரிமாணம், வேற்றுமை, சையோகம், விபாகம், பரத்து வம், அபரத்துவம், குருத்துவம், திரவத்துவம், சிநேகம், சத்தம், புக்தி, சுகம், துக்கம், இச்சை, வெறுப்பு, முயற்சி, தர்மம், அதர்மம், வாசனை என இருபத்து நான்கு வகைத் து.
குணம். எ-து. குணங்களைப் பகுக்கின்றது. குணமாவது திரவியம் கருமம் என்னு மிரண்டற்கும் வேருய்ப் பொது வியல் புடையது, குணத்தன்மையாகிய சாகி யுடைய தெளினுமாம்; அற் றேல், எண்மை, மென்மை, வன்மை முதலியனவும் உண்மை யின், குணம் இருபத்து நான் கென்றதென்னை யெனின் ;-அற் றன்று, திண்மையின் அபாவமே எண்மையாக லானும், அவயவக் கூட்டவிசேடமே மென்மை வன்மை க ளாக லானு மென்க.
4. கருமம் எழும்பல், வீழ்தல், வளைதல், நிமிர்தல், நடத்தல் என ஐவகைத்து.
கருமம். எ-து. கருமத்தைப் பகுக்கின்றது. கருமமாவது சையோகத்தின் வேமுய்ச் சையோகத்திற்கு அசமவாயிகாரண மாயுள்ளது, கருமத்தன்மையாகிய சாதி யுடைய தெனினுமாம். சுழற்சி முதலியன நடத்தலின் அடங்குமாக லின், ஐந்தென்றல் பொருந்துமாறுணர்க.
5. சாமானியம் பரம், அபரம், என இருவகைத்து சாமானியம். எ - து. சாமானியத்தைப் பகுக்கின்றது. மிகு

Page 12
2O சுருக்கசங்கிாகவுரை
திவினிருப்பது பாசாகி. குறைவினிருப்பது அபாசாசி சாமா னியம் முதலிய நான்கினுஞ் சாதியின்று.
6 விசேடம் நிக்கியப்பொருள்களினிருப்பன. அவை எண்ணிறந்தனவேயாம்.
விசேடம். எ-து, விசேடத்தைப் பகுக்கின்றது. விக்கி யப்பொருள்களாவன பிருகிவி முதலிய நான்கின் பரமானுக்க ளும், ஆகாயமுதலிய ஐந்துமாம்.
7. ELDEJT LIEF ஒன்றுதானே.
சமவாயம். எ-து சமவாயத்திற்கு வேறுபாடு இல்லே யென்கின்றது.
8. அபாவம் முன்னபாவம், அழிவுபாட்டபாவம். முழுதுமபாவம், ஒன்றினுென்றபாவம் என நான்கு ଘଣ୍ଟା ଛିଡୀ] **$7.
அபாவம். எ-தி- துபாவத்தைப் பகுக்கின்றது.
1. திரவியம்
இனி இவற்றினியல்பாவன:-
9. பிருகிவியாவது ஈர் ற்றமுடையது. அது கிக்கம், அகிக்கம் என இருவகைக் தி. நிக்கம் ப2 மானுரூபம்; அகிக்கம் காரியரூபம். மறிக் தும், சரிர இத்திரிய விடய வேறுபாட்டால் மூவகைப்படும். சரிாம் நம்மனுேர்க்குள் ளது இந்திரியம் கிராணம்: நாற்றக்கைக் கவர்வது; அது நாடி துனியில் இருப்பது விடயம் மண், கல் முதலியனவாம்.
பிருதிவியாவது, எ- தி: டத்தே சிமுறையானே முதற்கட் பிருதிவியினிலக்கணங் கூறுகின்றது, உத்தேசம் பெயர் மாக்கிரை னே பொருளே எடுத்துரைத்தில், யாண்டும் உத்தேசமுறை மைக்கு இச்சையேகாரணம். சாந்தமுடைமை பிருதிவியினிலக்

தருக்கசங்கிாகவுரை 21
கனமாயின், ஈறுகாற்றப்பொருளும் சோற்றப்பொருளுமாகிய அவயவங்களான் ஆக்கப்படுத் திரவியத்தின் ஒன்றுக் சொன்று மாறுபாட்டால் நாற்றமுண்டாராமையின், அவ்வியாக்கிக் குற் றர் தங்கும்; ஆண்டு நாற்றத்தோற்றம் பொருந்தாதென்னற்சு அவயவாற்றம் புலப்படுதவின், அவ்விரண்டன் கூட்டத்தினய கலப்புகாற்ற மொன்றெனக் கோடல் பொருங்காமையின் ; இன்னும், தோன்றியபொழுதே அழிவு படுங் குடத்தினும் அவ் வியாத்தி வருமாலெனின்-அற்றன்று, காற்றத்தோடு ஒருங்கிருக் கும் பொருண்மைக்கு அபரமான சாதியுடைமை யென்பதே கருத்தாகவின், அற்றேல், நீர் முதலியவற்றின் காற்றம் புலப்படு தலின் அதிவியாத்தி வருமாலோவெனின்-அற்றன்று, உடன் பாட்டானும் எதிர்மறையாலும் ஆண்டுப் பிருதிவிநாற்றமே கொள்ளக் கிடத்தலின். அத்ருயினும், காலம் எல்லாவற்றிற்கும் பற்றுச்சோடாசவின் எல்லா விலக்கணங்கட்குங் காலத்தின் சண் அதிவியாக்கி வருமாலோவெனின்-அற்றன்று, எல்லாவற்றிற் கும் பற்றுக்கோடாதற்கேதுவாய சம்பந்தத்திற்கு வேரூய சம் பந்தத் தானே இலக்கணத்திற்குரிமை கோடலின்.
அது சித்தம், எ-து. பிருதிவியைப் பகுக்கின்றது. அழிவு பாட்டபாவத்திற்கு எதிர்மறையாகாதது விக்கம். அதற்கு எதிர் மறையாவது அசித்தம்,
மறித்தும், எ-து, வேறோாற்ருற் பகுக்கின்றது. சரீரம் ஆன்மாவின் போகத்திற்கிடம், எதஞல் வரைந்து கொள்ளப் பட்ட ஆள்மாவிற்குப் போகம் நிகழும், அது போகத்திற்கிடம், அதுவே சரீர மென்பதாம். போகமாவது இன்பத்தின் பங்கள் புவப்படத் தோன்றல், சத்தமல்லாச உற்பூத விசேட குணங் ஈட்குப் பற்றுக்கோடாகாது, ஞானக்கிற்குக் காரணமாய மனக் ஈடட்டத்திற்குப் பற்றுக்கோடாயுள்ளது இந்திரியம். சரீாமும் இந்திரியமுமல்லாத எல்லாம் விடய மென்சு. எனவே, நாற்ற முடைய சரீரம் பிருதிவிசரீரம், நாற்றமுடைய இக்கிரியம் பிரு நிவியிர்திரியம், நாற்றமுடைய விடயம் பிருதிவிவிடயமாதல்
இலக்கண்மென்பது பெற்ரும்.

Page 13
22 தருக்கசங்கிரகவுரை
சரீரம். எ-து. பிருதிவிசரீரம் இது வென்கின்றது.
இந்திரியம். எ-து. இந்திரியம் இதுவென்கின்றது. கிரா ணம்? எனப் பெயர் கூறி, நாற்றத்தைக் கவர்வது? எனப் பயன் கூறியவாறு. நாசிநுனியில் ? எனப் பற்றுக்கோடு கூறியவாறு. இவ்வாறு மேலுமுய்த்துணர்க.
விடயம். எ-து. விடயம் இது வென்கின்றது.
10. அப்புவா வது குளிர்ந்த பரிசமுடையது. அது கித்தம், அகித்தம் என இருவகைத்து. கித்தம் பரமா அனு ரூபம்; அகித்தம் காரியரூபம், மறித்தும், சரீர இந்திரிய விடய வேறுபாட்டால் மூவகைப்படும். சரீரம் வருணலோ கத்தினுள்ளது. இந்திரியம் சிங்அவை; சுவையைக் கவர் வது. அது நாவினு னியிலிருப்பது, விடயம் ஆறு, கடல் முதலியனவாம்.
அப்புவாவது. எ - து. அப்பிலக்கணங் கூறுகின்றது. தோன் றியபொழுதே அழிவுபடும் நீரின் கண் அவ்வியாத்தி நீக்குதற்குக் குளிர்ந்த பரிசத்தோடு ஒருங்கிருக்கும் பொருண்மைக்கு அபரமான சாதியுடைமையென்பது கருத்தாகக் கொள்க. 'தண் ணென்றது சிலா தலம் ? என் புழித் தட்பங் தோன்றுதல் நீரின் சம்பந்தத்தாலாகலின், ஆண்டு அதிவியாத்தியின்மையு முணர்ச. ஏனை யனைத்தும் முன்னுரைத்த வா றுரைத்துக்கொள்க.
i
11. தேயுவாவது சுடும்பரிசமுடையது. அது கித்தம், அகித்தம் என இருவகைத்து. கிக்கம் பரமானுரூபம். அகித்தம் காரியரூபம். மறித்தும், சரீர இந்திரிய விடய வேறுபாட்டால் மூவகைப்படும். சரீரம் சூரியலோகத் துள்ளது. இந்திரியம் சக்ஷ ;ெ உருவத்தைக் கவர்வது. அது கண்ணுறை கருமணியினுனியினிருப்பது. விடயம் மண்ணி னுள்ளதும், விண்ணினுள்ளதும், வயிற்றினுள்ளதும், ஆக

தருக்கசங்கிரகவுரை 23
ாத்தினுள்ளதும் என்னும் வேறுபாட்டால் நான்குவகை. த்து அவற்றுள், மண்ணினுள்ளது நெருப்பு முதலியன. விண்ணினுள்ளது மின் முதலியன, அவை நீரையே இங் தனமாகவுடையன. வயிற்றினுள்ளது உண்டவுணவு பரிண மித்தற்கு ஏதுவாயிருப்பது. ஆகாத்தினுள்ளது பொன் முதலியனவாம்.
தேயுவாவது. எ - து. தேயுவிலக்கணங் கூறுகின்றது. ச்ே சுடுகின்றது? என் புழிச் சூடு புலப்படுதல் தேயுவின் சம்பந்தத் தாலாகலின், ஆண்டதிவியாத்தியின்மையு முணர்க.
விடயம் மண்ணினுள்ளதும். எ - து. விடயத்தைப் பகுக் கின்றது. சுவர்ணம் பிருதிவியின் கூறு, பீதத்துவமாயும் குருத்து வமாயும் இருக்கையால். அரிசனம்போலே எனின் ;-அற்றன்று, எரிகின்ற தழல் கூடியவழி நெய் முதலியவற்றின் நெகிழ்ச்சிக் குணத்திற்கு அழிவு காண்டலானும், நீரினிடைநின்ற நெய்யின் கண் நெகிழ்ச்சிக்கு அழிவு காணுமையானும், தடையில்லாதவழி எரிதழலின் கூட்டங்காரணமாகப் பார்த்திவநெகிழ்ச்சிக்கு அழி வுபாடாகிய காரியம் பிறத்தல் துணியப்படுவதாம் ; ஆகவே பொன்னிற்கு எரிதழல் கூடியவழியும் அழிவுபடாத நெகிழ்ச்சிக் கிடமாயிருத்தலால், பிருதிவியின் கூறென்றல் பொருந்தாமை பெற்ரும். பெறவே, ஆண்டுப் பொன்மை நிறமுடைய திரவியத் கினெகிழ்ச்சி அழியாமற்றடுப்பதற்கு நெகிழ்ச்சியுடைத் திரவியம் வேருெரன் றுண்டெனல் வேண்டும். வேண்டவே, அஃது ஒரு நிமித் தத்தானுய நெகிழ்ச்சிக்கிடமா யிருத்தலின் இயல்பானே நெகிழ்ச்சியுடைய நீரின் கூறென்றலும், உருவமுடைமையின் வாயு முதலியவற்றின் அடங்குமென்றலும் பொருந்தாமையின், தேயுவின் கூமுதல் பெறப்பட்ட தென்க. அதன் வெம்மைப்பரிச மும் ஒளிரும் வெம்மையும் புலப்படாமை, அதனைப் பொதிந்த பிருதிவிக்கூற்றினுருவமும் பரிசமும் அவற்றைத் தடுத்தலா னென் க.

Page 14
24 தருக்கசங்கிரகவுரை
12. வாயுவாவது உருவமின்றிப் பரிசமுடையது. அது கித்தம், அகித்தம் என இருவகைத்து. நித்தம் பாமானுரூபம், அகித்தம் காரியரூபம், மறித்தும், சரீர இந்திரிய விடய வேறுபட்டால் மூவகைப்படும். சரீரம் வாயுலோகத்தினுள்ளது. இந்திரியம் துவக்கு; பரிசத்தைக் கவர்வது; அது சரீரமெங்குமிருப்பது. விடயம் மர முதலி யன அசைதற்கு ஏதுவாயுள்ளது. சரீரத்தினகத்துச் சஞ் சரிக்கும் வாயுப் பிராணனெனப்படும்; அஃது ஒன்ருயினும், உபாகி வேறுபாட்டால், பிராணன், அபா னன் முதலிய
பெயர் பெறும்.
வாயுவாவது, எ-து. வாயுவிலக்கணங் கூறுகின்றது. ஆகாய முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு பரிசமுடையது' என்றும், பிருதிவி முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு
உருவமின்றி' என்றும் கூறப்பட்டது.
சரீரத்தினகத்து. எ-து. பிராணன் யாண்டடங்குமென்னும் கடாவிற்கு விடை கூறுகின்றது. அஃது. எ-து. பிராண னென்ஆே இட வேறுபட்டால் பிராணன் அபானன் முதலிய பெயர்களான், வழங்கப்படு மென்றவாறு வாயுவுண்மை பரிசத் தான் அனுமிக்கப்படும். அங்ஙன மன்ருே, வளியுளருங்கால் வெப்பமுந்தட்பமுமில்லாத பரிசம் புலப்படுமன்றே : அப்பரிசம் ஒரு பொருளைப்பற்றிய்ே நிற்குடி, உருவம்போற் குணமாக லின், அதற்குப் பற்றுக்கோடு பிருகிவியென்பது பொருந்தாது புலப் பட்ட பரிசமுடைய பிருதிவியின் கூற்றிற்குப் புலப்பட்ட வுருவமுடைமை நியமமாக லின், நீர் தேயுக்களுமன்று தட்பமும் வெப்பமுமின்றியிருத்தலின், வியாபகப்பொருணுன்குமல்ல அவற் றுள் ஒன்றன்குணமாயின் எங்கும் புலப்படுகவெனல் வேண்டு தலின், மனமுமன்று பரமாணுவின் பரிசம் இந்திரியத்திற்குப் புலனுகாமையின், ஆதலால் அனுபவிக்கப்படும் பரிசத்திற்குப் பற்றுக்கோடி யாது அது வாயுவென் றறிக. அற்றேல், வாயு அனு

தருக்கசங்கிரகவுரை 25
மிக்கற்பால தென்ற தென்னை? குடம்போலக் காட்சிப் பரிசத் திற்குப் பற்றுக்கோடாக லிற் காட்சிப்பொருளேயாமாலோ வெனின்-அற்றன்று, ஆண்டு உற்பூதவுருவமுடைமை உபாதியாக லின், அது திரவியமாய புறவிந்திரியக் காட்சிப்பொருளாயிருக் கும் இடமெங்கும் உற்பூதவுருவ முண்டெனச் சாத்தியத் கில் வியா பித்தலும், வாயுவாகிய பக்கத்தின்கட் கூறிய ஏதுவின் வியாபி யாமையும் அறிக. அற்றேல், வெங் நீரின் கண்ணதாகிய தேயுவும் காட்சிப்பொருளன்ருதல் வேண்டுமாலெனின்:- நன்று சொன் னய், அதுவே எமது கோட்பா டென்க. இங்ஙனங் கூறியவாற் முல், உருவமின்மையின் வாயுக் காட்சிப்பொருளன்றென்ப தறிக.
இனிக் காரியமாகிய பிருதிவி முதலிய நான்கின் ருேற்ற வொடுக்க முறையாமாறு :-இறைவன் உலகைத் چہ','' தோற்றுவிப் பாம் என்னும் இச்சை வயத்தாற் பரமாணுக்களிற் கிரியை உண் டாம்; அதனற் பரமாணு விாண்டு கூடித் துவியணுகங் தோன் றும், து வியணுகம் மூன்று கூடிக் கிரியணுக மாம்; இவ்வாறே சதுரணுக முதலியன முறையானே தோன்றுதலின், மாபிருதிவி, மாவப்பு, மாதேயு, மாவாயுக்களாம். இவ்வாறு தோன்றிய பொருள்களை ஒடுக்குவம் என்னும் இச்சை வயத்திாற் பரமானுக்க ளிாண்டின் கூட்டத்திற்கு அழிவுபாடுண்டாங்கால் துவியணு கம் அழியம், அதன் பின்னர்த் திரியணுகம் சதுரணுக மென, இவ்வாறே மாபிருதிவி முதலியன அழியுமென் றுணர்க. அசம வாயிகாரண வழிவுபாட்டால் துவியணுகம் அழியும், சமவாயி காரணவழிவுபாட்டால் திரியணுகம் அழியுமென்பது சம்பிபிா தாயம். யாண்டும் அசமவாயிகார ண வழிவுபாட்டானே திரவியத் திற்கு அழிவுபா டென்பர் நவீனர்.
பாமானுவுண்மைக்குப் பிரமாணம் என்னெனிற் கூறுதும். *சாளரத்தினுழையும் என்றுாழ்க்க திரின் கண் மிக நுண்ணியதா கித் தோன்றுவதி யாது, அஃது அவயவத்தோடுங் கூடியது, குடம் போலக் கட்புலப்படும் பொருளாக லின், எனத் திரியணுக வுண்மை பெற்ரும். 'திரியணுகத்தின் அவயவழும் அவயவத் தோடு கூடியது, நூல்போலப் பெரிசைத் தோற்றுவிப்பதாக

Page 15
26 தருக்கசங்கிரகவுரை
லின்’ என்பதனல் துவியணுகமுண்மை பெறப்பட்டது. துவி யணுகத்திற்கு அவயவம் யாது அதுவே பரமாணு, நித்தமாயுள் ளது அதுவுங் காரியமெனின், வரம்பின்றியோடு மென்க. தோற்ற மொடுக்கமுண்மைக்கு ‘புனருற்பவம் வருமா றுணர்த்துத னுத லிற்று” என்பது முதலிய சுருதியே பிரமாணம், காரியமான திரவியமெல்லாம் அழிவது அவாந்தரப்பிரளயமெனவும், காரிய மான பாவபதார்த்தமெல்லாம் அழிவது மாப்பிரளயமெனவும்: தெரிந்து கொள்க.
18. ஆகாயமாவது சத்தகுணமுடையது. அது ஒன்ருய், வியாபகமாய், நித்தமாய் இருக்கும்.
ஆகாயமாவது. எ-து. ஆகாயத்தி னிலக்கணங் கூறுகின்றது. ஒன்முய் எ-து. ஆகாயமும் பிருதிவி முதலியனபோலப் பல வெனக் கொள்ளற்க வென்றவாறு, பல வென்றதற்குப் பிரமா * எ-து ஒன்றென்ற தஞனே யாண்டும் நிகழ்தலின் வியாபகத்தன்மை கொள்ளற்பாற் றென்றவாறு, வியாபகமாவது வடிவுடைப்பொருளெல்லாவற் றினும் சையோகித்திருத்தல். வடிவுடைப்பொருளாதல் வரம்புப் பட்ட பரிமாணமுடைமை, தொழிலுடைமை யென்றலுமாம்.
ணம் இன்மையி னென்பதாம். வியாபகமாய்
* நித்தமாய்? எ-து. வியாபகத்தன்மையானே ஆன்மாவைப் போல் நிலையுடைப்பொருளென்றவாறு.
14. காலமாவது இறப்பு முதலிய வழக்கிற்கு ஏது வாயிருப்பது. அது စ္ဆာ၏ (၇Ó, வியாபகமாய், கித்தமாய் இருக்கும். d
காலமாவது. எ. து. காலத்தினிலக்கணங் கூறுகின்றது. காலம் எல்லாவற்றிற்கும் பற்றுங்கோடாயிருப்பது, எல்லாச் காரியங்கட்கும் நிமித்த காரணம்.
15. திக்காவது கிழக்கு முதலிய வழக்கிற்கு எது வாயுள்ளது. அதுவும் ஒன்ருய், வியாபகமாய், கித்தமாய் இருக்கும்.

தருக்கசங்கிரகவுரை 27
திக்காவது. எ - து, திக்கிலக்கணங் கூறுகின்றது. திக்கும் எல்லாக் காரியங்கட்கும் நிமித்த காரணம்.
16. ஆன்மாவாவது ஞானத்திற்கு இடமாயுள்ளது. அது பரமான்மா, சீவான்மா என இருவகைத்து. அவற். றள், பரமான்மா ஈசுரன், முற்றறிவன், ஒருவனே. சீவா ன்மா சரீரங்தோறும் வேருய், வியாபகமாய், கித்தமாய் இருப்பன.
ஆன்மாவாவது. எ-து, ஆன்மாவிலக்கணங் கூறுகின்றது.
அது. எ . து. ஆன்மாவைப் பகுக்கின்றது.
அவற்றுள், பரமான்மா. எ - து பரமான்மாவினிலக்கணங் கூறுகின்றது. நித்தமான ஞானத்திற்கு இடமாதல் ஈசுரனிலக் கணம். அற்றேல், ஈசான் உண்டென்பதற்குப் பிரமாண மென்னை! அருவப்பொருளாதலாற் புறவிந்திரியக் காட்சியன்று. ஆன்மாக்களின் சுகதுக்க முதலியவற்றின் வேருதலால் அக விக் திரியக் காட்சியுமன்று, இலிங்கமின்மையான் அனுமானமுமன் ரூலெனின் ;-அற்றன்று, அங்குர முதலியன கருத்தாவையுடை யன, காரியமாக லின், குடம்போலும் என்னுமனுமானம் பிாமா ணமாகலானென்பது, கருத்தா உபாதானத்தைப் புலப்படக்கா ணும் அறிவிச்சை செயல்களையுடைய பொருள், உபாதானம் சம வாயிகரணம். பரமாணுமுதலிய நுண்ணியபொருளெல்லாவற் றையுங் காண்டலின், ஈசுரன் முற்றறிவன்; ‘இறைவனுவான் ஞானமெல்லா மெல்லா முதன்மையனுக் கிரக மெலா மியல்பு டையான்? என்றற் முெடக்கத் தாகமமும் பிரமாணமென வறிக.
வோன்மா. எ-து. சீவனிலக்கணங் கூறுகின்றது. சுகமுத லியனவுடைமை சீவான்மாவினிலக்கணம். அற்றேல், 'யான் மனிதன் ? ? யான் பார்ப்பான்? என யாண்டும் யானென்னுமுணர் விற்குச் சரீரமே விடயமாக வின், சரீரமே ஆன்மாவெனிற்படு மிழுக்கென்னையெனின் ;-அற்றன்று, சரீரமே ஆன்மாவென் பார்க்குக் கை கால் முதலிய சரீாம் நசித்தலால் ஆன்மாவும்:

Page 16
28 தருக்கசங்கிரகவுரை
ஈசித்ததெனல் வேண்டுமாக லினென்க. ஆயின் இந்திரியங்கள் ஆன்மாவென்னமோவெனின் ;-என்னும், குடத்தைக் கண்ட யானே இப்பொழுது குடத்தைத் தீண்டினேன்? என்னுக் தொடர்ச்சியறிவு நிகழாதொழிதல் வேண்டுதலின், ஒருவன் அனுபவித்ததனை மற்ருெருவன் ஒட்டியுணர்தல் கூடாமையுணர்க" அதனல் சீவான்மா உடம்பு பொறி முதலியவற்றின் வேறெனப் படும், சுக முதலியவற்றின் வேறுபாட்டான் உடம்புதோறும் வெவ்வேறென வுணர்க. பரமாணுவெனின் உடம்புமுழுதும் வியாபித்த சுகதுக்கவனுபவங் கூடாதாக லானும், இடைப்பட்ட பரிமாண முடையதெனின் அநித்தமாதல் வேண்டும், வேண்டவே செய்த வினை அழிந்து செய்யாத வினை தோன்றிற்றெனல் வேண்டுமாக லானும், அவ்வாறன்றி சித்தமாய் வியாபகமாயுள்ளது சீவான்மா வென்றுனர்க.
17. மனமாவது சுகம் முதலிய அனுபவத்திற்குக் கருவியாகிய இந்திரியம். அதுவும் உயிர் தோறும் கியதமா யிருத்தலின் அநேகமாய், பரமாணுரூபமாய் கித்தமா யிருக்கும்.
மனமாவது. எ - து. மனத்தினிலக்கணங் கூறுகின்றது. பரிசமின்றிச் செயலுடைத்தாதல் மனத்தினிலக்கணம்.
அதுவும். எ-து. மனத்தைப் பகுக்கின்றது. ஒவ்வோரான் மாவிற்கு ஒவ்வொரு மனமாக, ஆன்மாக்கள் அநேகமாக லின் மனமும் அநேக மென்றவாறு. இடைப்பட்ட பரிமாண மெனின் அசித்தமாய் முடியுமாக லின், ‘பரமாணு ' எனப்பட்டது. அற் றேல், மனம் வியாபகம், பரிசமல்லாத திரவியமாக லின், ஆகா யம்போலும் எனிற்படு மிழுக்கென்னை யெனின் ;-மனம் வியா பகமாயின் ஆன்மாவிற்கும் மனத்திற்குஞ் சையோகங்சுடடாமை யின், ஞானமுண்டாகாதாதல் வேண்டுமென்க. வியாபகப்பொரு ளிாண்டற்குச் சையோகமுண்டெனின் ;-நன்று சொன்னய், அச்சையோகம் நித்தமாக லின் உறக்கமின்றி யிருத்தல் வேண்டும், சுழுமுனைநாடியின் வேமுய இடத்து ஆன்மாவிற்கும் மனத்திற்கு

கருக்க சங்கிரகவுரை 29
முளதாகிய சையோகம் எக்காலமும் உண்மையானென் க. அணு வாயின், ‘மணஞ் சுழுமுனைநாடியின் ஒடுங்கிய காலத்துத் துயில் கூடும், ஒடுங்காத காலத்து அறிவு நிகழும்? என்பதனல் அணுவா தல் பெறப்பட்டது.
2. கு ண ம்
18. உருவம் விழிமாத்திரத்,காற் கவரப்படுங் குணம். அதுவும் வெண்மை, கருமை, பொன்மை, செம்மை, பசுமை, புகைமை, சித்திரம் என்னும் வேறுபாட்டால் எழுவகை த்து. பிருதிவி அப்புத் தேயுக்களில் இருப்பது. அவற்றுள், பிருதிவியில் எழுவகையும் உள்ளது. நீரில் விளங்கா
வெண்மை. கேயுவில் விளக்கமான வெண்மை
உருவம். எ-து. உருவகத்தினிலக்கணங் கூறுகின்றது. எண் முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு மாத்திரம்? என்றும், உருவத்தன்மையாகிய சாதியின் அதிவியாத்தி நீக்குதற்குக் * குணம்’ என்றுங் கூறப்பட்டது. சித்திாரூபத்தை வேறு பிரித்த தென்னை ? வியாபியா கிருக்குங் கருமை முதலியவற்றின் கூட் டமே சிக்கிாரூபமாலோவெனின் ;-அற்றன்று, வியாபித்திருத் தலே உருவத்திற்கு நியமமாக லின், அற்றேல், சிக்கிாக லிங்கத் தில் அவயவவுருபு தோன்றுமென்னமோவெனின் ;-என்னும், அவயவிக்கு உருவமின்மையான் ஆடை காட்சிப்பொருளன் முதல் பெறப்படுமாக லின். காட்சியைப் பயப்பது உருவ மென்னது உருவுடைப்பொருளிற் சமவேதமெனக் கோடல் மிகையாமென மறுக்க. இதஞனே ஆடை காட்சிப் பொருளாதல் வேருெரன்றற் பெறப்படாமையின், சித்திர வுருவம் உண்டென்பது பெற்ரும்.
19. இரகம் நாவினுற் கவரப்படுங் குணம், அதுவும் கிக்கிப்பு, புளிப்பு, கார்ப்பு, காழ்ப்பு, கைப்பு, துவர்ப்பு என்னும் வேறுபாட்டால் அறுவகைத்து. மண்ணினும் மீரிலும் இருப்பது. மண்ணில் ஆறு விதமும் ; நீரில் கித்திப்
பொன்றே.

Page 17
30 கருக்கசங்கிரகவுரை
இரதம். எ.து. சுவையினிலக்கணங் கூறுகின்றது. உருவம் முதலியவற்றின் அகிவியாத்தி நீக்குதற்கு நாவினற் கவரப்படு வது? என்றும், சுவைத்தன்மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் * குணம்’ என்றுங் கூறப்பட்டது.
மண்ணினும். எ.து. சுவைக்குச் சார்பு கூறுகின்றது.
20. கந்தம் மூக்கினுற் கவரப்படுங் குணம், அதுவும் ஈறுநாற்றம் தீநாற்றம் என இருவகைத்து. பிருகிவியின் மாத்திரம் இருப்பது.
கந்தம், எ - து. நாற்றத்தினிலக்கணங் கூடறுகின்றது. நாற்றத் தன்மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் குணம்’ என்றும், உருவமுதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு மூக்கினற் கவ ரப்படுவது? என்றுங் கூறப்பட்டது.
21. பரிசம் துவக்கிந்திரியத் தான்மாத்திரம் கவரப் படுங் குணம். அது குளிர்ச்சி, குடு, குளிர்ச்சியுஞ் குடுமில் லது என்னும் வேறுபாட்டால் மூவகைத்து. பிருதிவி அப்புத் தேயு வாயுக்களில் இருப்பது. அவற்றுள், நீரில் குளிர்ச்சி, தேயுவில் குடு, பிருதிவி வாயுக்களில் குளிர்ச்சி யுஞ் சூடுமில்லாத பரிசம்
பரிசம். எ-து. ஊற்றினிலக்கணங் கூறுகின்றது. பரிசத் தன்மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் குணம்’ என்றும், சையோக முதலியனவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு மாத்
திரம்’ என்றுங் கூறப்பட்டது.
22. உருவமுதலிய நான்கும் பிருகிவியிற் பாகத் தாற் றேன்றுவன வாய், அகித்த மாயிருக்கும். மற்றவற்றிற் பாகக் கானன்றி இயல்பாய், கித்தமும் அகித்தமுமாயிருக் கும். கித்தப்பொருளைச் சேர்ந்தவை நித்தம். அசிக்கப் பொருளைச் சேர்ந்தவை அகித்தம்.

கருக்கசங்கிரகவுரை 31.
* பாகத்தான்? எ-து. பாகத்தேயுவின் கூட்டம். அதனன் முன்னுருவமழிந்து வேற்றுருவங் தோன்றுமென்றவாறு. ஈண்டுப் பாகம் பரமானுக்களுக்கே, துவியணுக முதலியவற்றிற்கண்று. ஆதலாற் பாகமாங்காறும் சுள்ளையின் வைத்த குடத்திற் பாமா ணுக்களுக்கு வேற்றுருவமுண்டாயவழிப் பசுங்குடங்கெட்டு மீளத்து வியணுகந்தோன்றுதல் முதலிய முறையானே செங்கு டம் பிறக்கும். ஆண்டுப் பாமானுக்கள் சமவாயிகாரணம், தேயு வின் கூட்டம் அசமவாயிகாரணம், ஊழ் முதலியன நிமித்தகார ணம். துவியணுகமுதலியவற்றின் உருவத்திற்குக் காரணவுரு வம் அசமவாயிகாரணமென்பர் பூலு பாகவாதிகளாகிய வைசே டிகர். பீலு அணுவென்பன ஒரு பொருட்கிளவி, முற்குடத்துக் குக் கேடின்றியே பரமாணு முடிவான அவயவங்களினும் அவய வியினும் ஒருங்கே வேற்றுருவம் பிறக்குமென்பர் பிடாபாக வா திகளாகிய நையாயிகர். பிருதிவியின் பரமானுக்களின் உருவ முதலியன அநித்த மென்றதூஉம் இதனனே யென்பதாம். மற்ற வற்றின் ? எ-து. நீர் முதலியவற்றி னென்றவாறு, நித்தப்பொரு ளைச் சேர்ந்தவை? எ-து. பரமானுக்களைச் சேர்ந்தவையென்ற வாறு. 'அரித்தப்பொருளைச் சேர்ந்தவை' எ-து. துவியணுகமுத லியவற்றைச் சேர்ந்தவையென்றவாறு, உருவமுதலிய நான்கும் உற்பூதமாயுள்ளன காட்சிக்குப் புலனம், உற்பூதமல்லாதவை காட்சிக்குப் புலனகாவெனக் கொள்க. உற்பூதத்தன்மையாவது காட்சியைப் பயப்பதொரு தருமவிசேடம், அதனின்மை அநூற் பூதத்தன்மை யென்பதாம்.
23. சங்கை ஒருமை முதலிய வழக்கிற்குக் காரணம். சங்கையெனினும் எண்ணெனினும் ஒக்கும். அது ஒன்பது பொருளினும் இருப்பது. ஒன்று முதற் பரார்த்த மீறய் உள்ளது. அவற்றுள், ஒருமை கித்தப்பொருளைச் சேர்ந்தது கித்தம்; அகித்தப்பொருளைச் சேர்ந்தது அகித் தம். இருமை முதலிய எல்லாம் யாண்டும் அகித்தமே.
சங்கை. எ-து. எண்ணினிலக்கணங் கூறுகின்றது

Page 18
32 தருக்கசங்கிாகவுரை
24. பரிமாணம் அளத்தல் வழக்கிற்குச் சிறந்த காரணம். அது ஒன்பதுபொருளினும் உள்ளது. அது நுண்மை, பெருமை, குறுமை, நெடுமை என நான்கு வகைத்து.
பரிமாணம். எ-து, அளவினிலக்கணங் கூறுகின்றது.
அது. எ-து. பரிமாணத்தைப் பகுக்குகின்றது.
25. வேற்றுமை வேறென்னும் வழக்கிற்குச் சிறந்த காரணம். அது ஒன்பது பொருளினும் இருப்பது.
வேற்றுமை. எ-து. வேற்றுமையினிலக்கணங் கூறுகின்றது. *இது இதனின் வேறு’ என்னும் வழக்கிற்குக் காரண மென்றவாறு,
26. சையோகம் கூடியது என்னும் வழக்கிற்குக் காரணம். அது ஒன்பது பொருளினும் இருப்பது.
சையோகம், எ-து. கூட்டத்தினிலக்கணங் கூறுகின்றது. *இவ்விரண்டுங் கூடி நின்றன’ என்னும் வழக்கிற்குக் காரணமென் றவாறு. சையோகம் தொழிலாற் முேன்றியதும், சையோகத் தாற் முேன்றியதுமென இருவகைத்து. கையின் ருெழிலாற் கைக் கும் புத்தகத்திற்கும் உளதாய சையோகம் தொழிலாற்முேன்றி யது. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய சையோகத்தானே உடம்பிற்கும் புத்தகத்திற்குமுாேதாய சையோகம் சையோகத் தாற்முேன்றியது. சையோகம் வியாபியாமலிருப்பது. வியாபி யாமலிருத்தல் தன்னத்தியத் தாபாவமுக்தானும் ஒரிடத்திருத்தல் ஏகதேசத்திருப்பதென்ற வாரு யிற்று.
21. வியாகம் சையோகத்தை நாசம்பண்ணுங் குண்ம். விபாகமெனினும் பிரிவெனினுமொக்கும். அது ஒன்பது பொருளினும் இருப்பது.

கருக்கசங்கிரகவுரை 33
விபாகம். பிரிவினிலக்கணங் கூறுகின்றது. காலமுத லியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குக் * குணம்’ என்றும், உருவ முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குச் சையோகத்தை காசம் பண்ணுவது? என்றும், கூறப்பட்டது. விபாகமும் தொழி லாற்முேன்றியதும், விபாகத்தாற்முேன்றியதுமென இருவகை த்து. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவு தொழிலாற்ருே ன்றியது. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவால் உடம்பிற் கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவு விபாகத்தாற்முேன்றியது.
28. பரத்துவம் முன்னென்னும் வழக்கிற்குச் சிறந்தகாரணம். பரத்துவமெனினும் முன்மையெனினு மொக்கும்.
பாத்துவம். எ-து. முன்மையினிலக்கணங் கூறுகின்றது.
29. அபரத்துவம் பின்னென்னும் வழக்கிற்குச் சிறந்தகாரணம். அபாத்துவமெனினும் பின்மையெனினு மொக்கும்.
அபாத்துவம் எ-து. பின்மையினிலக்கணங் கூறுகின்றது.
30. அவ்விரண்டும் திக்கினற்பண்ணப்படுவனவும், காலத்தினுற்பண்ணப்படுவனவும் என இருவகைப்படும். அவற்றுள், திக்கினுற்பண்ணப்படும் பரத்துவம் சேய்மைக் கணுள்ளது. திக்கினற்பண்ணப்படும் அபரத்துவம் அண் மைக்கணுள்ளது. காலத்தினுற் பண்ணப்படும் பரத்துவம் மூத்தோன் கணுள்ளது. காலத்தினுற் பண்ணப்படும் அப ாத்துவம் இளையோன்கணுள்ளது.
அவ்விரண்டும். எ-து. அவற்றைப் பகுக்கின்றது.
திக்கினற்பண்ணப்படும். எ-து, திக்கினற்பண்ணப்படுவன வற்றிற்கு உதாரணங் கூறுகின்றது.
காலத்தினற்பண்ணப்படும். எ.து. காலத்தினற்பண்ணப் படுவனவற்றிற்கு உதாரணங் கூறுகின்றது.
8

Page 19
另4 தருக்கசங்கிரகவுரை
31. குருத்துவம் ஆதியில் வீழ்ச்சிக்கு அசமவாயி காரணம். குருத்துவமெனினும் திண்மையெனினு மொக் கும். அது பிருதிவியினும் நீரினும் இருப்பது.
குருத்துவம். எ-து. திண்மையி னிலக்கணங் கூறுகின்றது. இரண்டாம் வீழ்ச்சி முதலியவற்றிற்கு வேகம் அசமவாயிகாரண மாகலின், வேகத்தின் அதிவியாத்தி நீக்குதற்கு ஆதி எனப்
• (تھیئے --ساLلا
32. திரவத்துவம் ஆதியில் ஒழுகுவதற்கு அசம வாயிகாரணம். திரவத்துவமெனினும் நெகிழ்ச்சியெனினும் ஒக்கும். அது பிருதிவி அப்புத் தேயுக்களில் இருப்பது. அது இயல்பாயுள்ளது, நிமித்தத்தாலுள்ளது என இரு வகைத்து. நீரின் இயல்பாயுள்ளது. பிருதிவி தேயுக்களின் கிமித்தத்தாலுள்ளது. பிருதிவியின் நெய் முதலியவற்றின் நெருப்புக் கூடுதலால் உண்டாகிய நெகிழ்ச்சி. தேயுவிற் பொன் முதலியவற்றி னுண்டாவது,
திரவத்துவம். எ-து. நெகிழ்ச்சியிலக்கணங் கூறுகின்றது. * ஒழுகுதல் பாய்தல்.
அது. எ-து. அவற்றைப் பகுக்கின்றது. தேயுவின் கூட் டத்தாற் பிறந்தது நிமித்தத்தாலுண்டாயது, அதனின் வேரு யது இயல்பாலுள்ளதென்க.நெய்முதலியவற்றின். எ-து. பிரு திவியின் நிமித்தத்தானுயதற்கு உதாரணம். பொன்முதலியவற் றின். எ-து. அதற்குத் தேயுவினுதாரணம்.
33. சிநேகம் பொடி முதலியவற்றைத் திரட்டுவ தற்கு ஏதுவாய குணம். கீரின்மாத்திரம் இருப்பது.
சிநேகம், எ-து. சிநேகத்தினிலக்கணங் கூறுகின்றது. கால முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குக் குணம்? எனவும்,

தருக்கசங்கிர கவுரை W 35
உருவமுதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குத் திரட்டுதல்'
எனவுங் கூறப்பட்டது.
34. சத்தம் செவியாற் கவரப்படுங் குணம். ஆகாயத் தின்மாத்திரம் இருப்பது. அது ஒலிவடிவும், எழுத்துவடி வும் என இருவகைத்து. அவற்றுள், ஒலிவடிவு பேரிகை முதலியவற்றில் தோன்றுவது. எழுத்து வடிவு வடமொழி முதலிய பாடை வடிவாயுள்ளது. இது எல்லா வழக்கிற்கும் காரணம்.
சத்தம். எ-து. ஒசையிலக்கணங் கூறுகின்றது. ஒசைத்தன் மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் குணம்’ என்றும், உருவ முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குச் செவியான்' என் றுங் கூறப்பட்டது. ஒசை கூட்டத்தாற்பிறந்ததும், பிரிவாற் பிறந்ததும், ஒசையாற்பிறந்ததுமென மூவகைத்து. அவற்றுள், முதலது முரசுங்குணிலுங்கூடிய கூட்டத்திற் பிறந்தது. இரண் டாவது மூங்கில் பிளவுபடுங்கால் அவ்விரண்டின் பிரிவாற்முேன் றுவதாய சடசடவோசை, மூன்முவது முரசு முதலிய விடக் தொடங்கிச் செவிகாறும் இரண்டாமோசை முதலிய ஒசையாற் முேன்றுவது.
35. எல்லா வழக்கிற்குங் காரணமான புத்தி அறிவு. அது கினைவு அநுபவமும் என இரு வகைத்து.
புத்தி. எ-து. புத்தியிலக்கணங் கூறுகின்றது. ‘அறிகின் றேன்’ எனப் பின்னிகழு முணர்ச்சியாற் குறிக்கப்படும் அறிவுத் தன்மையே இலக்கண மென்பதாம்.
அது. எ-து. புத்தியைப் பகுக்கின்றது.
36. நினைவு வாசனையாற்றேன்றும் ஞானம். அநு பவம் அதனின் வேறய ஞானம். அது உண்மைய நுபவம்,
இன்மைய நுபவம் என இருவகைத்து.

Page 20
36 தருக்கசங்கிரகவுரை
நினைவு. எ.து. நினைவினிலக்கணங் கூறுகின்றது. பாவ?ன யெனப் பெயரிய வாசனையென்க. வாசனையினது அழிவுபாட் டின் அதிவியாத்தி நீக்குதற்கு “ஞானம்' என்றும், குடமுதலிய வற்றின் காட்சியுணர்வின் அதிவியாத்தி நீக்குதற்கு வாச%ன யாற்றேன்றியது' என்றும் கூறப்பட்டது.
அநுபவம். எது. அநுபவத்தி னிலக்கணங் கூறுகின்றது. நினைவிற்கு வேமுய உணர்வு அநுபவ மென்பதாம்.
அது. எ-து. அநுபவத்தைப் பகுக்கின்றது.
37. அஃதுடைப்பொருளின் கண் அது விசேடண மாக நிகழும் அனுபவம் உண்மையனுபவம். அதுவே பிரமையென்று உரைக்கப்படும். அஃதில்பொருளின் கண் அது விசேடணமாக நிகழும் அனுபவம் இன்மையனுபவம்.
அது பிரமம்.
அஃதுடைப்பொருளின் கண். எ-து. உண்மையனுபவத்தி னிலக்கணங் கூறுகின்றது. அற்றேல், ‘குடத்தின்கட் குடத் தன்மை’ என்னுமுணர்ச்சிக்கண் அவ்வியாத்திக்குற்றக் தங்கும், குடத்தன்மையின்கட் குடமின்மையாலெனின்:- அற்றன்று, எதன் கண் எதன் சம்பந்தமுண்டு அதன் கண் அதன் சம்பந்தத்தி னனுபவ மென்பது பொருளாகலின். குடத்தின்கட்குடசம்பர் தம் உண்மையான், அவ்வியாத்தியின் ைமயுணர்க. 'அது' என் பது உண்மையனுபவமே பிரமையென நூலின்கட் கூறப்படுவ தென்பதாம். 's i
அஃதில்பொருளின் கண். எ-து. இன்மையனுபவத்தினிலக் கணங் கூறுகின்றது. அற்றேல், ‘இது சையோகமுடைத்து’ என் னும் பிரமைக்கண் அதிவியாத்தி வருமாலோவெனின் ;-அற் றன்று, எதன் வரைவான் எதன் சம்பந்தமில்லை அதன் வரைவான் அதன் சம்பந்தவுணர்ச்சி இன்மையனுபவ மென்பது கருத்தாக லின். சையோகமின்மையான் வரைந்த சையோகவுணர்ச்சி மயக்கமாக லின், சையோகத்தான் வரைந்த சையோக சம்பந்த
வுணர்ச்சி உளதாக லின், அதிவியாத்தியின்மை யுணர்க.

தருக்கசங்கிரகவுரை 37
38. உண்மையனுபவம் காட்சி, அநுமிதி, உபமிதி, சாத்தம் என்னும் வேறுபாட்டால் நால்வகைத்து. அதன் கரணமும் காண்டல், அனுமானம், உவமானம், சத்தம்
என்னும் வேறுபாட்டால் நான்குவகைத்து.
உண்மையனுபவம். எ-து. உண்மையனுபவத்தைப் பகுக் கின்றது.
அதன் கரணமும். எ-து. தொடர்பாட்டாற் கரணத்தையும் பகுக்கின்றது. அதன் கரணம்? எ-து. பிரமைக்குக் காணமென் றவாறு, பிரமைக்குக் கரணம் பிரமாணமென்பது பிரமாணத் கின் பொதுவிலக்கணம். உண்மையனுபவ வறிவிற்குக் கருவி யாயுள்ளது பிரமான மென்பது பொருள்.
39. கரணமாவது சிறப்புக்காரனம்,
காணமாவது. எ-து. காணக்கினிலக்கணங் கூறுகின்றது. சாதாரண காரணமாகிய காலம் கிக்கு முதலியவற்றின் அதிவி யாத்தி நீக்குதற்குச் சிறப்புக்காரணம்’ எனப்பட்டது.
40. காரணம் காரியத்துக்கு கியகமாய் முன்னிற்பது.
காரணம். எ.த. காரணத்தினிலக்கணங்கூறுகின்றது. கழு தை முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு முன்னிற்பது? என்றெழியாது ‘நியதமாய்' என்றும், காரியத்தின் அதிவியாத்தி நீக்குதற்கு ‘நியதமாய்' என் முெழியாது 'முன்னிற்பது' என்றும், கூறப்பட்டது. ‘நியதம்' இன்றியமையாமை. அற்றேல், நூலுரு வமும் ஆடையைக் குறித்துக் காரணமாலோ வெனின்-அற் றன்று, பிறிதோராற்றற் பெறப்படாததாயென்னும் அடை கொடுக்கற்பாற்முக லின். பிறிதோராற்முற்பெறப்படாமை பிறி தோராற்ருற் பெறப்படுதலின்மை. பிறிதோராற்றற் பெறப்படு தல் மூவகைத்து. எதனேடு கூடியே எதனைக் குறித்து முன் னிற்பதென்று உணரப்படுவது யாது அஃது அதனைக் குறித்து அதனலே பிறிதோராற்ருற் பெறப்படுவது. அது தூலோடு

Page 21
38 தருக்கசங்கிரகவுரை
கூடி நூலுருவமும் நூற்றன்மையும் ஆடையைக் குறித்து முன் னிற்பதென்று உணரப்படுவது, ஒன்று. பிறிதொன்றனைக் குறி த்து முன்னிற்றலுணர்ந்துழி எடுத்துக்கொண்டதனைக் குறித்து முன்னிற்றலுணரப்படுவதி யாது அஃது அவ்வெடுத்துக்கொண் டதனைக் குறித்துப் பிறிதோராற்றற் பெறப்படுவது; அஃது ஆகாயம் ஒசையைக்குறித்து முன்னிற்றலுணர்ந்துழிக் குடத் தைக் குறித்து ஆகாயம் முன்னிற்பதென்றுணரப்படுவது, ஒன்று. மற்ற விடங்களிலே நியதமாய் முன்னிற்பது இதுவென்று துணி யப்பட்டதனுற்முனே காரியங்தோன்றுN அதனேடு உடனிகழ் வது பிறிதோராற்ருற் பெறப்படுவது: அது பாகத்தாற்முேன் றும் நிலத்து உருவத்தின் முன்னபாவம் நாற்றத்தைக் குறித்து முன்னிற்பதென்பது, ஒன்று. ஆக மூன்றுக் தெரிந்து கொள்க. இங்ஙனங் கூறியவாற்ருற் பிறிதோராற்றற் பெறப்படாததாய் இன்றியமையாது முன்னிற்பது காரணமெனக் கொள்க.
41. காரியம் முன்னின்மைக்கு எதிர்மறை. காரியம். எ-து. காரியத்தினிலக்கணங் கூறுகின்றது.
42. அக்காரணம் சமவாயி, அசமவாயி, நிமித்தம் என்னும் வேறுபாட்டால் மூவகைத்து. எதன்கண் ஒற் றித்துக் காரியம் தோன்றும் அது சமவாயிகாரணம். அஃ தெங்ங்னம்: நூல்கள் ஆடைக்குச் சமவாயிகாரணம். ஆடை யும் தன்னையடைந்த உருவமுதலியவற்றிற்குச் சமவாயி காரணம். காரியத்துடனுகத்தான் காரணத்துடனுகத் தான் ஒருபொருளிற் சம வகித்திக் காரணமாயிருப்பது அசமவாயிகாரணம்: அஃதெங்ங்ணம், நூலியைபு ஆடைக்கு நூலுருவம் ஆடையுருவிற்கு, அசமவாயிகாரணம். அவ் விரண்டின் வேறய காரணம் கிமித்தகாரணம் : அஃதெங் வனம், ஆடைக்கு நாடா வேமா முதலியன. இங்ஙனம் கூறிய மூவகைக்காரணத்துள் யாது சிறந்தகாரணம் அதுவே கரணம்.

தருக்கசங்கிரகவுரை 39
அக்காரணம். எ-து. காரணத்தைப் பகுக்கின்றது.
எதன் கண். எ-து. சமயவாயிகாரணத்தினிலக்கணங் கூறு கின்றது.
காரியத்துடன், எ-து. அசமவாயிகாரணத்தினிலக்கணங் கூறுகின்றது.
நூவியைபு. எ-து. ‘காரியத்துடன்’ என்பதற்கு உதாரணங் கூறுகின்றது. தன் காரியமாகிய ஆடையோடும் ஒரு நூலின் கட் சமவேதித்திருத்தலான். நூலியைபு ஆடைக்கு அசமவாயிகாரண மென்றவாறு,
நூலுருவம். எ-து. ‘காரணத்துடன்’ என்பதற்கு உதார ணங் கூறுகின்றது. தன் காரியத்தின் சமவாயிசாரணமாகிய ஆடையுடன் ஒரு நூலின்கட் சமவே கித்திருத்தலான், நூலுருவம் ஆடையுருவிற்கு அசமவாயிகாரணமென்றவாறு,
அவ்விரண்டின். எ-து. நிமித்த காரணத்தினிலக்கணங் கூறு கின்றது. சமவாயிகாரணம், அசமவாயிகாரணமாகிய இரண்டின் வேருகிய காரணமென்றவாறு,
இங்ங்னங்கூறிய. எ-து. கரணத்தினிலக்கணம் முடிந்தது முடித்தலென்னுமுத்தியாற் கூறுகின்றது.
பிரத்தியகூyப்பிரமாணம்
43. அக்கரணம் நான்கனுள், காண்டலாவது புலப் படக்காணுங் காட்சியறிவிற்குக் கரணம். காட்சி யறிவு இந் திரிய விடய சம்பந்தத்தாற்றேன்றும் ஞானம். அது கிருவி கற்பகம், சவிசற்பகம் என இருவகைத்து. அவற்றுள், நிருவிகற்பகம் விசேடணமின்றித் தோன்றும் ஞானம். சவிகற்பகம் ‘இவன் சாத்தன்” “இவன் கரியன்’ ‘இவன்
பார்ப்பான்’ என விசேடணத்தோடு தோன்றும் ஞானம்.

Page 22
40 தருக்கசங்கிரகவுரை
அக்கரணம் நான்கனுள். எ-து. காண்டலளவையினிலக் கணங் கூறுகின்றது.
காட்சியறிவு. எ-து. காட்சியறிவினிலக்கணங் கூறுகின்றது. இந்திரியம் கண் முதலியன. விடயம் குடமுதலியன. அவ் விரண்டன் சம்பந்தம் சையோக முதலியன. அச்சையோக முத யலிவற்றாற் பிறந்தவுணர்வென்பதாம்.
அவற்றுள், நிருவிகற்பம். எ-து. நிருவிகற்பக்காட்சியிலக் கணங் கூறுகின்றது. விசேடணவிசேடியங்களின் சம்பந்தங் கவராதவுணர்வென்றவாறு, அற்றேல், நிருவிகற்பகம் உண் டென்பதற்குப் பிரமாணமென்னையெனின்:- ஆத்தன்மை யான் அடையடுத்த ஆவென்னும் விசேடியஞானம் விசேடண ஞானத் தாற் முேன்றற்பாலது, விசேடியஞானமாகலின், குழையனெ ன்னு ஞானம்போலும்’ என்னும் அனுமானமே பிரமாணமென்க விசேடண ஞானமும் சவிகற்பக மெனின் வரம்பின்றி யோடுமாக லின், நிருவிகற்பக முண்டென்பது பெறுதும்.
சவிகற்பகம். எ-து. சவிகற்பகத்தினிலக்கணங் கூறுகின் றது. பெயர் சாதி முதலிய விசேடண விசேடியங்களின் சம்பர் தங் கவருஞானமென்பதாம். ‘இவன் சாத்தன்” “இவன் கரியன்’ என்றது சவிகற்பகத்துக்கு உதாரணம்.
44. காண்டலறிவிற்கேது இந்திரிய விடய சம்பந் தம், சம்பந்தமெனினும், இயைபெனினும், யாப்பெனினும், கிழமையெனினும் ஒக்கும். அச்சம்பந்தம் சையோகமும், சையுத்த சமவாயமும், சைய்த்த சம்வேத சமவாயமும், சம வாயமும், சமவேத சமவாயமும், விசேடண விசேடியத் தன் மையும் என அறுவகைப்படும். கண்ணினும் குடத்தைக் காணுங்கால் சையோகசம்பந்தம். குடவுருவத்தைக் காணுங்கால் சையுத்தசமவாயம், கண்ணுேடு சையுத்தமான குடத்தில் உருவம் சமவாயமாதலாலென்க. உருவத்தன் மைப் பொதுமையைக் காணுங்கால் சையுத்தசமவேதசம

தருக்கசங்கிரகவுரை 4.
வாயம், கண்ணுேடு சையுத்தமான குடத்தில் உருவஞ் சம வேகம், உருவத்தில் உருவத்தன்மை சமவாயமாதலா லென் க. செவியாற் சத்தத்தை உணருங்கால் சமவாய சம் பங் கம், செவித்துளையிலிருக்கும் ஆகாயமே சோத்திரமாத லால் சக்தம் ஆகாய குணமாதலிற் குணகுண்ணிகட்குச் சம வாயம் உண்மையானென வுணர்க. ஒசைத்தன்மையை உண ருங்கால் சமவேதசமவாயம், சோத்திரத்திற் சமவேதமான சத்தத்திற் சத்தத்தன்மை சமவாயமாயிருத்தலானென்க. அபாவத்தைக் காணுங்கால் விசேடண விசேடியத்தன்மைச் சம்பந்தம். ' குடமில்லது தப்இபூதலம்' என் புழிக் கண் ணுேடு சையுத்தமான பூதலத்திற் குடமின்மை விசேடண மாயும் 'பூதலத்திற் குடமில்லை' என் புழிக் குடமின்மை விசேடியமாயும் இருத்தலா னென்க. இங்ங்ணங் கூறிய ஆறு சம்பந்தத்தினும் தோன்றும் உணர்வு காட்சி. அதற்குக் கரணம் இந்திரியம். அதனுல் இந்திரியமே காண்டலளவை யென்பது பெறப்பட்டது.
அச்சம்பந்தம். எ-து. இந்திரிய விடயசம்பந்தத்தைப் பகுக் கின்றது.
கண்ணினல். எ-து, சையோக சம்பந்தத்திற்கு உதாரணங் கூறுகின்றது. திரவியக்காட்சியில் யாண்டுஞ் சையோகமே சம் பந்த மென்பதாம். ஆன்மா மனத்தோடும், மனம் இந்திரியத் தோடும், இந்திரியம் பொருளோடுங் கூடும்; அதனுற் காட்சியு ணர்வு நிகழுமென வுணர்க.
குடவுருவத்தை. எ - து. சையுத்தசமவாயத்திற்கு உதார ணங் கூறுகின்றது.
கண்ணுேடு. எ-து. அதற்கே துத்ரைகின்றது. உருவத்தன்டிைப்ப்ொதுஐையூ தமிழ்ச் ஃச்சசடிவேத சமவாய்த்திற்கு உதரனக்ாழிறே2.

Page 23
42 தருக்கசங்கிரகவுரை
செவியால். எ-து, சமவாயத்திற்கு உதாரணங் கூறு கின்றது.
செவித்துளையில், எ-து. அதனைத் தெரித்துணர்த்துகின் றது. அற்றேல், சேய்மைக்கண்ணதாகிய ஒசை செவியின்கட் சம்பந்திப்பது எவ்வாறெனின் ;-வீசிதாங்க நியாயத்தாற்ருன் கதம்பமுகுளநியாயத்தாற்ருன் வெவ்வேருே சையைத் தோற்று விக்குமுறையானே செவிப்புலத்தின்கட்டோன்றிய ஒசைக்குச் செவிச்சம்பந்தமுண்மையாற் காட்சியுணர்வு நிகழு மென்க.
ஒசைத்தன்மையை. எ-து, சமவேதசமவாயத்திற்கு உதார ணங் கூறுகின்றது.
அபாவத்தை. எ-து. விசேடண விசேடியத்தன்மைக்கு உதாரணங் கூறுகின்றது.
குடமில்லது. எ-து. அதனைத் தெரித்துணர்த்துகின்றது. இதனனே அனுபலத்தி வேறு பிரமாணமென்பது உம் மறுக்கப் பட்டது. ஈண்டுக் குடமுண்டாயின் இப்பொழுது நிலம்போ லக் காணப்பட வேண்டும், காட்சியின்மையான் இல்லை? என்று தர்க்கஞ் செய்யப்படும் எதிர்மறைப்பொருளினுண்மையினுணர்வு பெருமையோடு கூடிய இந்திரியத்தானே அபாவவுணர்வு தோ ன்றுதலின், அனுபலத்தி வேறுபிரமாணமென்றல் பொருந்தா மையுணர்க, இடமுணர்தற்பொருட்டு வேண்டப்படும் இந்திரி யமே கரணமாயவழி அனுபலத்தி காணமென்றல் பொருந்தா மையின். விசேடண விசேடியத்தன்மை விசேடண விசேடிய சொரூபமேயன்றி வேற்றுச்சம்பந்தமன்று.
இங்ஙனம். எ-து. காட்சியுணர்வு முடிந்ததுமுடித்தலென்னு முத்தியாற் கூறி அதற்குக் கருவி கூறுகின்றது. சிறப்புக் காரணமாக லின், இந்திரியம் காட்சியுணர்விற்குக் கருவியென் றவாறு.
அதனல். எ-து. காண்டலளவை முடிந்ததுமுடித்தலென்னு முத்தியாற் கூறுகின்றது.

தருக்கசங்கிர கவுரை 43
அனுமானப்பிரமாணம்.
45. இனி அனுமானமாவது அனுமிதிக்குக் கரணம் அனுமிதி ஆராய்ச்சியாற்றேன்றும் ஞானம். ஆராய்ச்சி வியாத்தியடுத்த பக்க தருமத்தன்மை ஞானம்: அது "வன் னியின் வியாப்பியமான புகையுடையது இம்மலை' என்னும் ஞானம். அவ்வாராய்ச்சியாற் முேன்றியது இம்மலை தீயுடை த்து’ என்னும் உணர்வு. அதுவே அனுமிதி யென்க. வியாத்தி ‘யாண்டுப் புகை ஆண்டுத்தீ’ என நியதமான உடனிகழ்ச்சி. பக்கதருமத்தன்மை வியாப்பியமான புகை
மலை முதலிய பக்கத்தினிருக்கல்.
இனி அனுமானம். எ.து. அனுமான விலக்கணம் கூறு கின்றது.
அனுமிதி. எ-து. அனுமிதியிலக்கணங் கூறுகின்றது. அற் றேல், குற்றியோ மகனே' என்னும் ஐயத்தின் பின்னர் மகன் மையான் வியாபிக்கப்படுங் கை கான் முதலியனவுடையன் இவன்’ என்னும் ஆராய்ச்சியான் 'மகனே ? என்னுங்காட்சி யுணர்வு பயத்தலின் ஆண்டு அனுமிதியுணர்வே பயப்பதெனின், * மகனைப் புலப்படக் காண்கின்றேன்? எனப் பின்னிகழுமுணர் விற்கு மாறுகோடலின், அதன் ஆராய்ச்சியாற்ருேன்றும் ஞானம்’ என்னும் இலக்கணத்திற்கு ஐயத்தின் பின்னர்த்தாகிய காட்சிக் கண் அகிவியாத்தி வருமாலோவெனின் ;-அற்றன்று: பக்கத் தன்மையோடு கூடிய ஆராய்ச்சியாற் முேன்றும் ஞான மென்பது கருத்தாக லின், பக்கத்தன்மையாவது துணிதல் வேட்கையில்லாமையோடு கூடிய துணிபொருட்பெறுதியின்மை, துணிபொருட்பெறுதி அனுமிதியுணர்விற்குத் தடை, துணிதல் வேட்கை அதற்கு மாற்று, பெறுதியுள்ள வழியும் அனுமிப்பேன்’ என்னும் வேட்கையான் அனுமிதியுணர்வு நிகழக் காண்டலின், நெருப்பின் குட்டைத் தடுப்பது மணி, அதற்கு மாற்று மந்திர மாதல் போலு மென்க. எனவே, மாற்றின்மையோடு கூடிய

Page 24
44. தருக்க சங்கிரகவுரை
மணியின் அபாவம் சுடுதற்காரணமாதல்போலத் துணியும் விருப்ப மில்லாமையோடு கூடிய பெறுதியின்மையும் அனுமிதியுணர்விற் குக் காரணமாதல் பெறப்பட்டது.
ஆராய்ச்சி. எ-து. ஆராய்ச்சியிலக்கணங் கூறுகின்றது. வியாத்தியை விடயமாகவுடைய பக்க தருமத்தன்மை ஞானம் யாது அது ஆராய்ச்சியென்பதாம். அது? எ-து. ஆராய்ச்சியைத் தெரித்துக்காட்டியவாறு. அவ்வாராய்ச்சியால்? எ-து. அனு மிதியுணர்வினைத் தெரித்துக்காட்டியவாறு.
வியாத்தி. எ-து. வியாத்தியிலக்கணங் கூறுகின்றது. யாண் டுப் புகை." என்பது. வியாத்தியைத் தெரித்துக்காட்டியவாறு. *நியதமான உடனிகழ்ச்சி' எ-து. இலக்கணம். உடனிகழ்ச்சி’ ஒருநிலைக்களத்திருத்தல். அது நியதமாதல் ஏதுவினிலைக்களத் துளதாகிய முழுதுமபாவத்திற்கு எதிர்மறையாகாத துணிபொ ருளினிலைக்களத்துளதாதல், அதுவே வியாத்தியென்பதாம்.
பக்கதருமம். எ-து. பக்கதருமத்தன்மை இன்னதென் கின்றது.
46. இவ்வனுமானம் தன்பொருட்டனுமானம், பிறர் பொருட்டனுமானம் என இருவகைத்து.
இவ்வனுமானம். எ-து. அனுமானத்தைப் பகுக்கின்றது.
47. தன்பொருட்டனுமானம் தனக்கு அனுமிதி ஞானம் விளங்குதற்குக் காரணம்: அங்ஙனமன்றே, ஒரு வன் தானே அடுத்தடுத்துக் காண்டலால் ‘யாண்டுப்புகை ஆண்டுத் தீயுண்டு’ என அடுக்களை முதலியவற்றின் அவ் விரண்டற்குப் வியாத்தியை உணர்ந்து, மலையின் அண் மைக்கட்சென்ருன்; ஆண்டுச் சென்றுN 'இம்மலையில் தீயுண்டோ இல்லையோ' என ஐயுற்றன்; அம்மலையின்மேற் புகையைக் கண்டுழி ‘யாண்டுப் புகை ஆண்டுத் தீ’ என்னும் வியாத்தி நினைவு நிகழும். அங்கினைவு நிகழ்ந்த பின்னர்,

கருக்கசங்கிரகவுரை 45
* வன்னியின் வியாப்பியமான புகையுடையது இம்மலை' என்னும் உணர்வு தோன்றும் அதுவே இலிங்கபராமரிச மெனப்படும். அதனல் இம்மலை நெருப்புடைத்து' என் னும் அனுமிதிஞானம் தோன்றும். இது தன் பொருட் டனுமான மென்க. இலிங்கபராமரிசமெனினும் குறியா ராய்ச்சியெனினும் ஒக்கும்.
ஒருவன். எ-து. தன் பொருட்டனுமானத்தைத் தெரித்துக் காட்டுகின்றது. அற்றேல், 'யாண்டுப் பிருதிவியின் கூருந்தன்மை ஆண்டு இரும்பாற்போழற்பாலதாந்தன்மை? என்றற்முெடக்கத்து உடனிகழ்ச்சி பலகாற் கண்டுழியும் வயிரமணி முதலியவற்றிற் பிறழக் காண்டலின், அடுத்தடுத்துக் காண்டலால் வியாத்தி கவர் தல் யாண்டையதெனின்;-அற்றன்று, பிறழ்ச்சியுணர்வின்மை யோடு கூடிய உடனிகழ்ச்சியுணர்வே வியாத்தியைத் தெரிவிப்ப தாக லின். பிறழ்ச்சியுணர்வு துணிவும் ஐயமுமென இருவகைத்து. அவற்றுள், துணிவு இயல்பானே தெரிந்து நீக்கப்படும். ஐயப் பிறழ்ச்சி தருக்கத்தாற்றெரிந்து நீக்கப்படும். புகை தீக்களின் வியாத்தியுணர்தற்கட் பிறழ்ச்சியைப்பாடு நீக்குவது காரிய கார ணத்தன்மைக்குக் கேடு வருமென்னுந் தருக்கமா மென்க. அற் றேல், உலகத்துள்ள எல்லாப்புகை தீக்களும் காட்சிப்படாமையின் வியாத்தியுணர்ச்சி யாண்டையதெனின் ;-அற்றன்று, புகைத் தன்மை தீத்தன்மையாகிய அவற்றின் பொதுமைச்சாதி உணரப் படுதலின் எல்லாப் புகைதீக்களினுணர்வும் நிகழுமாக லினென்க. * அதனல்’ எ-து. இலிங்க பராமரிசத்தா னென்றவாறு.
48. பிறர் பொருட்டனுமானமாவது தான் புகை யால் வன்னியை அனுமித்து, பிறர் உணர் தற்பொருட்டு ஐவகை யுறுப்புக்களையுடைய வாக்கியத்தைக் கூறுவது. வாக்கியமெனினும் தொடர்மொழியெளினும் ஒக்கும். அது மலை தீயுடைத்து, புகையுடைமையால், யாது யாது புகையுடைத்து அது அது தீயுடைத்து அடுக்களைபோல, இதுவும் அங்ஙனம், ஆதலின் இங்கினம் ' என வரும்.

Page 25
-46 கருக்கசங்கிரகவுரை
இகனுற் கூறப்பட்ட இலிங்கத்தால் பிறரும் தீயுண்டெனச் தெளிவர்.
பிறர்பொருட்டனுமானம். எ-து. பிறர்பொருட்டனுமானங் கூறுகின்றது.
அது. எ-து, ஐவகையுறுப்புக்களேயுடைய வாக்கியத்திற்கு உதாரணங் கூறுகின்றது.
49. ஐவகையுறுப்புக்களாவன, பிரதிஞ்ஞை, ஏது, உதாரணப், உபாயம், நிகமனம் என விவை. பிரதிஞ்ஞை, மேற்கோள் என்பன ஒருபொருட்கிளவி, இதனுள் ம&ல தீயுடைத்து என்பது பிரதிஞ்ஞை, புகையுடைமையால்? என்பது ஏது, "யாது யாது புகையுடைத்து அது அது தீயுடைத்து அடுக்களே போல' என்பது உதாரணம், இது அம் அங்ஙனம்' என்பது உபநயம், ஆகலின் இங்ஙனம்' என்பது நிகமனம் என அனர்க,
ஐவகை. எ-து. ஐவகையுறுப்புக்களின் பெயர் கூறுகின்றது.
இதனுள் எ-து. எடுத்துக்காட்டிய வாக்கியத்தின் மேற் கோன் முதலிய வைங்கினேயும் பகுத்துக் காட்டுகின்றது. பக்கத் தைத் துணிபொருளுடைத்தாகக் கூறுகின்றது மேற்கோன், இன், ஆன் என்னுமுருபீருக இலிங்கத்தை எடுத்துக்காட்டுவது ஏது. வியாத்தியை எடுத்துக்காட்டுவது உதாரணம். பக்கதரு மத் தன்மையுணர்தற்பொருட்டுக் கிருட்டாந்தத்தைச் சார்த்திக் சுடறுவது உபயேம். முடிச்தது முடித்தல் சிகமனம். மறுதலே யின்மை காட்டன் முதலியன சிகமனத்திற்குப் பயனென்க.
5 (). தன்பொருட்டனுமிதி பிறர்பொருட்டனுமிதி என்னும் இவை யிாண்டற்கும் இலிங்கவாராய்ச்சியே கருவி. அதனுல் இலிங்கபராமரிசம் அனுமானமெனப்பட்டது.
தன் பொருட்டலுமிநி எ-து, அனுமிதியுணர்விற்குக் காா -ணங் கூறுகின்றது. அற்றேல், வியாக்கினேவும் பக்கதருமத்தன்

ቖ፴ க்கசங்கிாகவுரை 47
மையுணர்வுமே அலுமிதியைப் பிறப்பித்தலின் அடையடுத்த ஆராய்ச்சி வேண்டற்பாலதெற்றுக்கெனின்-அற்றன்று, "வன் ாரியின் வியாப்பியமான புகையுடைத்து இது என்னும் சத்தப ாாமரிசத்தின் கண் ஆராய்ச்சி ஒருத?லயான் வேண்டற்பாலதாக வின் எளிதாக யாண்டும் ஆராய்ச்சியே காரணமென்றங் பொருத்த முடைத்தாகலின், இலிங்கமே காணமாம் பிறவெனின் ;- இறந்தது முதலியவற்றிற் பிறழ்தலான், ஆகாதென்க. வியாபார முடைத்தாகிய காரணமே காரணமென்பார் மதத்தின் ஆராய்ச்சி வழியான் வியாக்கியுணர்வு கரணமெனக் காண்க. வியாபாரம் அதனித்ருேன்றி அதனிற் ரூேன்றற்பாலகனேக் தோற்றுவிப்பது.
அசனுல். எ-து, அனுமானத்தை முடிந்தது முடித்தலென்னு முக்கியாற் சுடறுகின்றது.
51 இலிங்கம் அந்நூவயவெகிரேகி, கேவலாந்துவயி, கேவலவெகிாேகி என மூவகைத்தி, அங் திவயம் உடம் பாடு. வெகிரேகம் மறை,
இலிங்கம். எ-து. இலிங்கத்தைப் பருக்கின்றது.
52. அங்றுவயத்தாலும் வெதிாேகத்தானும் வியாக்தி புடையது அந்து வயவெகிாேகி, வன்னியைச் சாதிக்குங் கால் புகையுடைமை அத்துவபவெகிரேகி, யாண்டுப் புகை ஆண்டுத் தீ அடுக்களேபோல' என அந்நூவய வியாக்கியும் "பாண்டுத் தீ யில்லே ஆண்டுப் புகையில்லே மடுப்போல " சான வெதிரேகவியாக்கியும் உடைமையின்.
அந் நுவயத்தானும், எ-து. அந்நுவயவெகிாேகியைத்தெரிக் துணர்த்துகின்றது. எதுவிற்குக் துணிபொருட்கும் உளதாய வியாத்தி அர்துவயவியாத்தி, அவ்விாண்டன் அபாவங்கட்கு உளதாய வியாத்தி வெநிரேகவியாக்கியென்றறிக.
53. இனி அந்நு வயத்தின்மாத்திரம் வியாக்கியுடை பது கேவலாந்துவயி: அஃதெங்ஙனம், குடம் அபிகேயம்,

Page 26
48 கருக்கசங்கிரகவுரை
பிரமேயத்தன்மையால், ஆடைபோல’ என வரும், ஈண்டுப் பிரமேயத்தன்மை அபிதேயத்தன்மைகட்கு வெதிரேக வியாத்தியின்று, எல்லாப் பொருளும் பிரமேயமும் அபி தேயமுமாதலால், பிரமேயம் அளவையால் அளக்கற்பா லது. அபிதேயம் பெயரிட்டு வழங்கற்பாலது.
இனி அந்நு வயத்தின். எ-து. கேவலாங் நுவயியிலக்கணங் கூறுகின்றது. வேலாங் நுவயியாகிய துணிபொருட்கு இலிங்கம் கேவலாங் நுவயி. முழுதுமபாவத்திற்கு எதிர்மறையாகாமை வேலாங் நுவயித்தன்மை. இறைவனுணர்விற்கு விடயமாங் தன் மையும் எல்லாம் என்னும் மொழியான் வழங்கற்பாலதாங் தன்மையும் யாண்டுமுண்மையின், அவற்றிற்கு வெகிரேகமின்மை
600ras.
54. இனிக் கேவலவெதிரே கி வெதிரேகத்தின் மாத் திரம் வியாத்தியுடையது: அஃதெங்ஙனம், “பிருதிவி ஏனைய வற்றின் வேறு, நாற்றமுடைமையின், யாது ஏனைப்பொ ருள்களின் வேறன்று அது நாற்றமுடைத்தன்று அப்புப் போல, இஃது அங்கினமன்று, ஆதலின் இங்ஙனமன்று' என வரும். ஈண்டு ‘யாத காற்றமுடைத்து அது எனப் பொருள்களின் வேறு இதுபோல’ என அந்நு வயத்தில் திருட்டாந்தம் இல்லை, பிருதிவி முழுதும் பக்கமேயா கலின். இனிக் கேவலவெதிரே கி. எ-து. கேவலவெதிரே கி யிலக் கணங் கூறுகின்றது.
பிருதிவி. எ-து. அதற்குதாரணங் கூறுகின்றது. அற்றேல், ஏனையவற்றின் வேருதல் முன்னர்த் துணியப்பட்டதோ அன்முே? துணியப்பட்டதெனின் யாண்டுத் துணியப்பட்டது ஆண்டு ஏது வுண்டாயின் அந்நு வயமுடைத்தாதல் கூடும்; ஆண்டு ஏதுவின் முயிற் சிற்ப்பென்னுமஈைசாக்திகமாம்; அன்றெனின், துணி பொருளுணர்ச்சியின்மையின் அதனன் விசேடிக்கப்படும் அனு மிதியுணர்வு எங்ஙனர் தோன்றும், விசேடணவுணர்ச்சியின்றி

கருக்கசங்கிரகவுரை 49
விசேடிக்கப்பட்டதனுணர்வு பிறவாமையின். அன்றியும், எதிர் மறையுணர்ச்சியின்மையின் வெகிரேகவியாத்தியுணர்வும் உண் டாகாதாலோ வெனின் ;-அற்றன்று, அப்பு முதலிய பதின்மூன் றன்கண்ணும் ஒன்றற்கொன்று வேருந்தன்மை உளவாமன்றே, அப்பதின்மூன்றன் கண்ணும் தனித்தனி துணியப்பட்ட வேரு தற் றன்மை பின்னர்ப் பிருதிவியின் கண் ஒருங்கு துணியப்படுமா கலினென் க. பதின் மூன்றன்றன்மையானும் வரைந்துகொள்ளப் பட்ட வேமுதற்றன்மை ஒருநிலைக்களத்திராமையின், அந்நு வய முடைத்தாகாமையும் சிறப்ப5ை காந்திகமின்மையுமுணர்க. தனித் தனி நிலைக்களத்து முன்னர்த் துணியப்பட்டதாகலின் துணி பொருள் விசேடணத்தான் அடுத்த அனுமிதியுணர்வுங் கூடும், வெதிரே கவியாத்தியும் உண்டென் க.
55. பக்கம் ஐயுற்றுக் துணியும் பொருளுக்கிடம்: அஃதெங்ஙனம், புகையுடைமையாகிய ஏதுவில் மலை பக்கம். சபக்கம் துணிந்த பொருளுக்கிடம்: அஃதெங்கனம், அவ் வேதுவில் அடுக்களை. துணிக்க பொருளில்லாவிடம் விபக் கம்: அஃதெங்ஙனம், ஆண்டு மடு.
பக்கம். எ-து. பக்கத்தினிலக்கணங் கூறுகின்றது. அற் றேல், வேதவாக்கியங்களான் ஆன்மா உண்டென்பது துணியப் பட்டதாக லின் ஆண்டு ஐயமின்மையிற் கேள்வியின் பின்னர்த் தாகிய சிந்தனைக் கண்ணும், காட்சிப்புலனுகிய நெருப்பின் அண் துணிதல்வேட்கை உளதாயவழி அனுமிதியுணர்வு பிறத்தலின் ஆண்டும், அவ்வியாத்தி வருமாலோவெனின்;-அற்றன்று, முன் னர்க் கூறிய பக்கத்தன்மைக்குப் பற்றுக்கோடாதல் பக்கத்துக்கு இலக்கணமாக லின்.
சபக்கம். எ-து. சபக்கத்தினிலக்கணங் கூறுகின்றது, துணிந்த, எ-து, விபக்கத்தினிலக்கணங் கூறுகின்றது.
56. இனி o யபிசாரம், விருத்தம்,
சிெக்கம் வகிக்க Y. ؟ ہم • சர்பிசிபச்சும்,அகிம்புரிதரோசைக.

Page 27
50 தருக்கசங்கிரகவுரை
இனி ஏதுப்போலி, எ-து. இங்ஙனம் உண்மையே துவைத தெரித்துணர்த்தி, ஈண்டு இன்மையே துவைத் தெரித்துக்காட் டும் பொருட்டுப் பகுக்கின்றது. அநுமிதியுணர்விற்குக் தடை யாய உண்மையனுபவவுணர்வினை விடயமாகக் கோடல் ஏதுப் போலியிலக்கணம்.
57. அவற்றுள், சவ்வியபிசாரம் அநைகாந்திகம், பிறழ்ச்சியுடையது. அது பொதுவும், சிறப்பும், முடிவு பெருமையும் என மூவகைத்து.
அவற்றுள். எ-து. அநைகாந்திகத்தினிலக்கணங் கூறுகின்றது. அது. எ-து. அநைகாந்திகத்தைப் பகுக்கின்றது.
58. அவற்றுள், பொதுவருை காந்திகவேதுப்போலி துணிபொருளில்லாவிடத்தும் இருக்கும் ஏது: அது இம் மலை தீயுடைத்து, அளவையான் அளக்கற்பாலகா கலின் ' என்பதாம், அளவையான் அளக்கற்பா லதா ந் தன்மை தீயில் லாவிடமாகிய நீர்க்கடாகக்கினும் இருக்கலினென்க.
அவற்றுள், பொது. எ-து. பொது வருை காந்திகத்தினிலக் கணங் கூறுகின்றது.
அது. எ-து. அதற்குதாரணங் கூறுகின்றது.
59. சிறப்பநைகாந்திகம் சபக்க விபக்கங்களெல்லா வற்றினும் இல்லாதது: அது சக்தம் கித்தியம், சத்தத் தன்மையுடைமையான்' என்பது, சத்தத்தன்மை கித்த அகித்தப்பொருள் எல்லாவற்றினும் இன்றிச் சத்தத்தின் மாத்திரம் இருப்பது.
இறப்பு. எ-து. சிறப்பநைகாங் திகத்தினிலக்கணங் கூறுகின்
றது.
60. முடிவுபெருமை அந்நுவயதிருட்டாந்தமும் வெதி ரே கதிருட்டாங் தமும் இல்லாதது: அது ‘எல்லாப் பொரு

கருக்கசங்கிரகவுரை 51
ளும் அகித் கம், அளவையான் அளக் கற்பா லதாக்லின்’ என்பது, ஈண்டு முழுவதும் பக்கமாயிருத்தலின், திருட் டாந்தமில்லை. XXà
முடிவுபெருமை. எ-து. முடிவுபெருமையEை காந்திகத்தி னிலக்கணங் கூறுகின்றது.
61. இனித் துணிபொருள் இல்லாவிடத்து வியாபித் திருக்கும் ஏது விருத்தமென்னும் ஏதுப்போலி: அது “சத் தம் கிக்கியம், காரியம்பாட்டால்' எனவரும், காரியப்பாடு கித்தியமல்லா அழிபொருளில் வியாபித்திருப்பதாகலின் என்க.
இனித் துணிபொருள். எ-து. விருத்தத்தினிலக்கணங் கூறுகின்றது.
62 துணிபொருட்கு மறு கலையாகிய துணிந்தபொரு ளைச் சாதிக்கும் வேருேரேது வினேயுடைய ஏது சற்பிரதி பக்கமென் னும் ஏதுப்போலி: அது ‘சத்தம் கித்தியம், செவிக்குப் புலனுதலின், சக்கத்தன்மைபோலும் 8 சத்தம் அகித்தியம்' காரியப்பாட்டால், குடம்போலும் என வரும்.
துணிபொருட்கு. எ-து. சற்பிரதிபக்கவிலக்கணங்கூறு கின்றது.
63. இனி அசித்தமென்னும் ஏதுப்போலி சார்ப சித் கம், உருவசித்தம், வியாப்பியத் தன்மையசித்தம் என மூவகைப்படும்.
இனி அசித்தம். எ-து. அசித்தத்தைப் பகுக்கின்றது.
64, அவற்றுள், சார்பசித்தமாவது *ஆகாயக் தாமரை மணமுடைத்து, தாமரைத்தன்மையால், பொய்கைத்தா

Page 28
52 தருக்கசங்கிாகவுரை
மரைபோலும்’ என வரும். ஈண்டு மணமுடைமைக்கு ஆகாயத்தாமரை சார்பு, அதுவே இல்லை.
அவற்றுள், சார்பு. எ-து. சார்பசித்தத்திற்குதாரணங் கூறு கின்றது.
65. உருவசிக்கமாவது சொரூபா சித்தம்: அஃதெங் வனம், சக்தம் குணம், கண்ணுக்குப் புலணுதலின்’ என வரும். ஈண்டுக் கட்புலனுகல் சத்தத்திற்கின்று, சக்கம் செவிக்குப் புலணுதலின்.
உருவசித்தம். எ-து. உருவசித்தத்திற்கு உதாரணங் கூறு கின்றது.
66. வியாப்பியத்தன்மை யசித்தமாவது செயற்கை யோடு கூடிய ஏது. செயற்கை சாத்தியத்தில் வியாபித்து: ஏதுவில் வியாபியாதது. சாத்தியத்தில் வியாபித்தல் சாத் தியப்பொரு விருக்குமிடத்தின் கணுள்ள முழுதுமபாவதி திற்கு எதிர்மறையாகாமை, ஏதுவில் வியாபியாமை ஏதுவிருக்குமிடத்தின் கணுள்ள முழுதுமபாவத்திற்கு எதிர் மறையாதல். 'இம்மலை புகையுடைத்து, தீயுடைமையால் என் புழி ஈர விறகின் கூட்டம் செயற்கை, அது "யாண்டுப் புசையுண்டு ஆண்டு F 17 aop66ar கூட்டமுண்டு’ எனச் சாத் தியப்பொருளில் வியாபகமர்பும், 'ಬಳ್ಳಾರಿr@ಹ தீயுண்டு ஆண்டு, ஈரவிறகின் கூட்டமின்று, ஒழுக்கர்ய்ச்சிய இரும்பில் ஈர விறகின்மையின்’ என ஏதுவில் வியாபகமின்றியும் இருத்த லின், ஈரவிறகின் கூட்டம் உபாதி. அவ்வுபாதியுடைமை யின் வன்னியுடைமையாகிய ஏது வியாப்பியத்தன்மைய சித்தம்.
வியாப்பியத்தன்மை. எ-து. வியாப்பியத்தன்மையசித்தத் தினிலக்கணங் கூறுகின்றது.

தருக்கசங்கிரகவுரை 53
செயற்கை. எ-து. செயற்கையிலக்கணங் கூறுகின்றது. செயற்கை துணிபொருளெல்லாவற்றினும் வியாபிப்பதும், பக்க தருமத்தான் வரைந்து கொள்ளப்படுந் துணிபொருளின் வியா பிப்பதும், ஏதுவான் வரைந்துகொள்ளப்படுந் துணிபொருளின் வியாபிப்பதும், யாதானுமோர் தருமத்தான் வரைந்துகொள்ளப் படுக் துணிபொருளின் வியாபிப்பதும் என நான்குவகைத்து. அவற்றுள், முதலது ஈரவிறகின் கூட்டம். இரண்டாவது வா யுக் காட்சிப்பொருள், அளவையான் அளக்கற்பாலதாக லின் என்பது, ஈண்டுப் புறப்பொருண்மையான் வரைந்து கொள்ளப் படுங் காட்சிப்பொருளின் வியாபிப்பது உற்பூத உருவமென்க மூன்முவது ‘அழிவுபாட்டபாவம் நாசமுடைத்து, உண்டா கற்பால தாக லின்’ என்பது. ஈண்டு உண்டாகற்பாலதாந்தன்மையான் வரைந்து கொள்ளப்படும் காசமுடைமையின்வியாபிப்பது பாவத் தன்மை. நான்காவது முன்னபாவம் ராசமுடைத்து, షో வையான் அளக் கற்பாலதாக லின்' என்பது. ஈண்டு உண்டாகற் பாலதாங்தன்மையான் வரைந்துகொள்ளப்படும் நாசமுடைமை யின் வியாபிப்பது பாவத்தன்மையெனக் கொள்க.
67. தன்னுற் சாதிக்கப்படும் பொருளின தபாவம் மற்முேரளவையாற் றுணியப்படின் அது பாதிதமென்னும் ஏதுப்போலி: அது “நெருப்புச் குடில்லது, திரவியமாதலின்’ எனவரும். ஈண்டுச் சூடின்மை, சாத்தியம், அதனபாவ மாகிய குடு துவக்கிந்திரியக் காட்சியான் அறியப்படுதலின் இது பாதிதமாயிற்று. அனுமானம் உரைக்கப்பட்டது.
தன்னல். எ-து. பாதிதத்தினிலக்கணங் கூறுகின்றது. அடுை காந்திகம், விருத்தம், சற்பிரதிபக்கம், அசித்தம், பாதிதமென்பவற்றைப் பிறழ்வுடையது, மாறுகொள்வது, மறு தலையுடையது, பேறில்லது, மறுப்புடையது என மொழிபெயர்த் துக்கெள்க.
இவற்றுள், பாதிதம் கொள்ளற்பாலதன் அபாவத்தை நிச்ச யித்தலானும், சற்பிாதிபக்கம் மறுதலைப்பொருளுணர்விற்குக்

Page 29
54 தருக்கசங்கிரகவுரை
கருவியாக லானும், அனுமிதிக்கே தடையாவனவாம். ஏனையவை ஆராய்ச்சிக்குத் தடையாய் இருந்துகொண்டே அனுமிதிக்குத் தடையாவனவாம். அவற்றுள்ளும் பொதுவநைகாந்திகம் பிற ழாமையின்மையானும், விருத்தம் ஒருநிலைக்களத்துளதாக லின் மையானும், வியாப்பியத்தன்மையசித்தம் விசேடணம் அடுத்த வியாத்தியின்மையானும், சிறப்பநைகாந்திகமும் முடிவுபெரு” மையும் வியாத்திக்கண் ஐயந்தோற்துவித்தலானும், வியாத்தியு ணர்விற்குத் தடை, சார்பசித்தமும் உருவசித்தமும் பக்கதருமத் தன்மையுணர்விற்குத் தடையெனத் தெரிந்துகொள்க. செயற்கை பிறழ்சியுணர்வின் வழியானே வியாத்தியுணர்விற்குத் தடை. துணிந்ததனைத் துணிவிப்பதாகிய சித்த சாதனம் பக்க தருமத் தன்மையைச் சிதைத்தலாற் சார்பசித்தத்துள் அடங்கும். தோல் வித்தானத்துள் அடங்குமென்பர் நவீனர்.
உவமானப்பிரமாணம்
68. உவமானம் உவமிதியறிவிற்குக் காரணம். உவ மிதி பெயர்க்கும் பெயர்ப்பொருட்குமுள்ள சம்பந்தம் அறியுமறிவு. அதற்குக் காரணம் ஒப்புமையறிவு அஃதெங்: வனமெனின், ஆமா என்னுஞ் சொற்குப்பொருளுணரா தான் ஒருவன் ‘ஆவினையொக்கும் ஆமா’ என ஒராண் மகன் கூறக் கேட்டுக் காட்டகம் புக்காணுக, அவன் கூறிய தொடர் மொழிப்பொருளைக் கருதி ஆவொப்புமையடுத்த பிண் டத் தைக் கண்ட பின்னர் ‘இது ஆமா’ என்னும் உவமிதியறிவு: தோன்றுமென் க. உவமான்ம் உண்ாக்கப்பட்டது.
உவமானம். எ-து. உவமானத்தினிலக்கணங் கூறுகின்றது.
உவமிதி. எ-து. உவமிதியினிலக்கணங் கூறுகின்றது. சத்தப்பிரமாணம்
69. சத்தப்பிரமாணம் ஆத்தன் வாக்கியம். ஆத்தன் உரியோன் என்பன ஒருபொருட்கிளவி, ஆக்கனவான்

தருக்கசங்கிரகவுரை 55
உண்மைப்பொருளைக் கூறுவான். வாக்கியம் பதங்களின் கூட்டம்: அது ‘ஆவைக் கொணு' என்பன முதலியவாம். பகமாவது ஆற்றலுடையது. ஆற்றல் "இப்பதத்தால் இப் பொருளுணர்த்துக' என்னும் இறைவன் சங்கேதம்,
சத்தப்பிரமாணம். எ-து. சத்தப்பிரமாணத்திலக்கணங் கூடறு கின்றது.
ஆத்தன். எ-து. ஆத்தன் இன்னன் என்கின்றது. வாக்கியம். எ-து. வாக்கியமின்னதென்கின்றது. பதம். எ-து. பதத்தினிலக்கணங் கூறுகின்றது.
ஆற்றல். எ-து. பொருணினைவு நிகழ்தற்கு அனுகூலமாய பதங்கட்கும் பதார்த்தங்கட்கும் உளதாய சம்பந்தம் ஆற்றலென வும் அது வேறு பதார்த்தமெனவும் சைமினிமதநூலார் கூறுப, அதனை மறுத்து ஆற்றலின்னதென்கின்றது. ஆதன் பூதன் முத லியவற்றிற்குப்போலக் குடமுதலிய பதங்கட்கும் சங்கே தமே ஆற்றலாக லின், அது வேறுபதார்த்தமென்பது பொருந்தாதென் பதாம். ஆ முதலிய பதங்களாற் சாதியே முன்னர்க் கருதப்படு தலின் பதங்கட்குச் சாதியின் கண்ணே ஆற்றலெனவும், பொருட் பெறுதி கடா முதலியவற்ருல் நிகழுமெனவும் கடறுவாருமுளர். அது பொருக்தாது, ஆவைக் கொணு' என்றற்முெடக்கத்து முதியோர் வழக்கின்கண் யாண்டும் கொணர்தல் முதலியன பொருளின் கண்ணே நிகழக் காண்டலிற் சாதியடுத்த பொருளின் கண்ணே ஆற்றலென்பதே பொருத்தமுடைத்தாகலின். ஆற்ற லுணருமாறு முதியோர் வழக்காற்றுணியப்படும். அங்ஙன மன்ருே, சொற்பொருளுணர்தல் வேட்கையுடையானே ரிளையோன் ஆவைக் கொணு ' என முதியோன் கூறுங் தொடர்மொழியைச் கேட்ட பின்னர், இடைப்பட்ட முதியோன் முயலுந் தொழிலை நோக்கி, ஆவைக்கொணர அதனையுங்கண்டு, இடைப்பட்ட முதி யோன் முயலுங் தொழில் நிகழ்தற்குக் காரணமாகிய ஞானம் உடன்பாட்டானும் மறையானுந் தொடர்மொழியாற்முேற்றற் பாலதெனத் தெளிக் து, ‘குதிரையைக் கொணு ' ஆவைக் கட்டு

Page 30
56 தருக்கசங்கிர கவுரை
என்னும் வேறுதொடர்மொழிக்கண் முன்னும் பின்னும் உற்று நோக்கி, ஆவென்னும் பதத்திற்கு ஆத்தன்மையடுத்த பிண்டத் தின் கண் ஆற்றல், குதிரையென்னும் பதத்திற்குக் குதிரைத் தன்மையடுத்த பிண்டத்தின் கண் ஆற்றல் எனச் சொற்பொருளு ணர்ந்து கொள்ளுமென்க. அஃதங்ஙனமாக, வழக்கமனைத்தும் யாண்டும் காரியப்பொருட்டாக லின், காரியப்பொருட்டு நிகழுக் தொடர்மொழிக் கண்ணே சொற்பொருள் உணரப்படுமன்றி நிகழ்ந்ததன்மேற்றய தொடர்மொழிக்கட் சொற்பொருளுணர்ச்சி நிகழாதாலெனின் ;-அற்றன்று, ‘கூடலின் கண்முதுகுடுமிப் பெரு வழுதியுளன்’ என்றற்முெடக்கத்து நிகழ்ந்ததன் கண்ணும் வழக்க முண்மையானும், 'மலர்ந்த தாமரைக்கண் வண்டுளது' என்றற் முெடக்கத்து யாண்டும் உணரப்படும் பதத்தினைச் சார்த்தி வழங்குதலான் நிகழ்ந்ததன் கண்ணும் வண்டு முதலியவற்றின் சொற்பொருளுணர்வு நிகழக் காண்டலானும், என்க.
இலக்கணையும் சத்தத்தின்கணுள்ளது. ஆற்றலுடைத்தாக ற் பாலதன் சம்பந்தம் இலக்கணை. அது கங்கையின் கணிடைச்சேரி’ என்பது. ஈண்டுக் கங்கை யென்னுஞ் சொற்குப் பொருளாகிய வெள்ளத்தின் சம்பந்தத் தானே கரையென்பது உணரப்படுமா கலின், கரையின் கண்ணும் ஆற்றலுடைத்தென்றல் வேண்டாமை யுணர்க. மா முதலிய பதங்கட்காயின் மாமரத்திற்கும் குதிரைக் கும் ஒன்றற்கொன்று சம்பந்தமின்மையின், ஆண்டு வெவ்வே முற்றல் வேண்டற்பாலனவாம். அவ்விலக்கண விட்டவிலக் கணையும், விடாதவிலக்கணையும், விட்டுவிடாதவிலக்கணையுமென மூவகைத்து: :::ဓ42–ဏ္ဌဂျီ, கொண்டுகூட்டில்லாத விடத்து விட்டவிலக்கணை : அது ‘கட் பது. சொல்லின் பொருட்கும் கொண்டு கூட்டுள்ள விடத்து
டில் கரைகின்றது' என்
விடாதவிலக் கணை. அது ‘கவிகையாளர் செல்கின் முர்’ என்பது. சொற்பொருளின் ஏகதேசத்தைவிட்டு ஏகதேசத்திற்குக்கொண்டு கூட்டுள்ளவிடத்து விட்டுவிடாதவிலக்கண அது அது நீயா கின்ருய்' என்பது. ‘குன்றமியானை' என்ரு ற்போல உருவகமுத லியனவும், குறிக்கப்படுங் ருணத்தின் சம்பர் தத்தான் உணரப் படுதலின், இலக்கணையேயாம். குறிப்பும் ஆற்றல் இலக்கணை

தருக்கசங்கிரகவுரை 57
என்னுமிவற்றுள் அடங்கும். பொருளாற்றலால் உணரப்படுங் குறிப்பு அனுமானமுதலியவற்ருரன் வேருே ராற்ருற் பெறப்படு வது. தாற்பரியவுணர்வு நிகழாமை இலக்கணக்குக் காரணம். தாற்பரியம் அவ்வப்பொருளுணர்ச்சிவிருப்பான் உச்சரிக்கப்படுங் தன்மை. வெவ்வேறுபொருள் பயத்தலின், தாற்பரியவுணர்வும் தொடர் மொழிப் பொருளுணர்ச்சிக்குக் காரணம். தாற்பரி யத்தை உணர்விப்பது வினை, சார்பு, இடமுதலியனவெனவறிக. * பிறவிப் பெருங்கட னிந்துவர்? என்புழிச் சேர்ந்தார்? என்பது சொல்லெச்சம். அற்றேல், சொற்களெல்லாம் பொருளுணர்தற் பொருட்டாக லிற் பொருளுணர்ந்தன்றிச் சொல்வருவிக்கலாகா மையிற பொருளெச்சமென்றலே பொருத்தமுடைத்தெனின் ;- அற்றன்று, சொல்விசேடத்தாற்றேரன்றற்பாலதாய சொற்பொ ருளுணர்ச்சியே சொல்லுணர்ச்சிக்கே துவாகலின். அவ்வாறு கொள்ளாக்கால், ‘குடம் செயப்படுபொருண்மை கொணர்தல் வினைமுதற்றன்மை’ என்ற வழிக் குடத்தைக் கொணர்ந்தான்' என்னுஞ் சொல்லாற் பெறப்படுமுணர்ச்சி நிகழ்தல் வேண்டு மென்பது. பங்கயமுதலிய சொற்களின் அவயவவாற்றல் காரண மும் பொதுவாற்றல் இடுகுறியும் விளக்குதலின், இன்னோன் னவை காரண விடுகுறியென்க. நியதமாய்த் தாமரையுணர்வே நிகழ்தற்பொருட்டுப் பொதுவாற்றலும் வேண்டப்பட்டது, அல் லாக்காற் குவளைமுதலியவற்றையும் பங்கயமென ல்வேண்டுதலின், பிரபாகர மதநூலார் மற்றென்றனேடு கொண்டுகூட்டுதற்கண் ஆற்றலென்பர். கெளதமமத நூலார் கொண்டுகூட்டுதல் தொடர் மொழிப் பொருளின்றன்மையாக உணரப்படுதலின், கொண்டு கூட்டுங் கூற்றின் கண்ணே ஆற்றல் கொள்ளற்பாலதன்றென்பர்.
70. வாக்கியப் பொருளுணர்விற்குக் காரணம் அவாய் நிலையும், தகுதியும், அண்மையுமாம்.
அவாய்நிலையும் தகுதியும் அண்மையும். எ-து அவற்றின் ஞானமென்றவாறு.
71. அவாய்கிலை ஒருபதம் தன்னை முடிப்பதொரு பதம் இல்லாதவழி முடிவுபெருது கிற்றல். தகுதி

Page 31
58 தருக்கசங்கிரகவுரை
பொருட்கு வாதையின்மை, அண்மை பதங்களை ஒரு தொடராக விரையக் கூறுதல்.
அவாய்நிலை, எ-து. அவாய்நிலையிலக்கணங் கூறுகின்றது.
தகுதி. எ-து, தகுதியிலக்கணங் கூறுகின்றது
அண்மை. எ-து. அண்மையிலக்கணங் கூறுகின்றது. சொல் லின் பொருளுணர்ச்சி விரையத் தோன்றுதல் அண்மையென்ற வாறு, உச்சரித்தலும், அதனைப் பயப்பிப்பதாக லின், அண்மை யெனப்பட்டது.
72. வாய்நிலை தலிய மூன்றும் இல்லாத வாக்கி
3Բ 巧 ثم H GUPے
யம் பிரமாணமன்று. 'ஆகுதிசை ஆண் மகன் யானை' எ-து. அவாய்நிலையின்மையாற் பிரமாணமன்று. தீயானனை? எ-து. தகுதியின்மையாற் பிரமாணமன்று. ‘ஆவைக் கொணு ' என்றன் முதலியன, ஒருதொடராகக் கூருது யாமத்துக்கு ஒன்முென்முகக் கூறின் அண்மையின்மையால் பிரமாண மன்று
ஆ குதிரை. எ-து. அதற்கு உதாரணங் கூறுகின்றது. ‘குடம் செயப்படுபொருண்மை கொணர்தல் வினைமுதற்றன்மை’ எ-து. அவாய்கிலேயின்மைக்கு உதாரணமெனக் காண்க.
73. இத்தொடர்மொழி வேக வாக்கியம், உலகவாக்
கியம் என இருவகைப்படும். வேதவாக்கியம் இறைவன் வாய்மொழியாக லான் எல்ல்ாம் பிர் மாணமேயாம். உலக வாக்கியத்தின் உரியோன் வாய்மொழி பிரமாணம், ஏனை யது அப்பிரமாணம்.
வேத வாக்கியம். எ-து. வேத வாக்கியத்துக்கு விசேடங் கூறு கின்றது வேதம் அநாதியாயுண்மையின் இறைவன் வாக்கிய மென்றதென்னையெனின்;- அற்றன்று, வேதம் புருடனற் செய் யப்பட்டது, வாக்கியத்திரட்சியாயிருத்தலின், பாரத முதலியவற்

கருக்க சங்கிரகவுரை 59.
றின் வாக்கியம் போலும் எனவறிக. இவ்வனுமானத்திற்குச் கருத்தாவுண்மை நினைக்கப்படுதல் செயற்கையாம் பிறவெனின்:- கெளதமர் முதலியோரால் மாணக்கர் பரம்பரையின் வேதத்திற் குங் கருத்தாவுண்மை நினைக்கப்படுதலின் ஏதுவினும் வியாபித் தலின் ஆகாதென்க. "அவனிடத்தினின்றும் வேதமூன்றும் பிறர் தன’ என்னுஞ் சுருதியுண்மையும் உணர்க. அற்றேல், இஃது அந்தக்க கரம்’ என முன்னதனுணர்வே நிகழ்தலின் எழுத்துக்க ளெல்லாம் நித்தமாதல் பெற்ரும், பெறவே, வேதம் அநாதியென் முற்படுமிழுக்கென்னையெனின்-அன்றன்று, ககரம் தோன் றிற்று ககரம் அழிந்தது’ என்னுமுணர்வு நிகழ்தலான் எழுத்துக் களெல்லாம் அநித்தமாதல் பெறப்பட்டமையின், இஃதந்தக்கக ரம்’ என முன்னதனுணர்வு நிகழ்தல் “இஃதந்த விளக்கின் சுடர்’ என்பதுபோல அதன் சாதிபற்றியென்க. எழுத்துக்களை நித்த மெனக் கொள் னினும் தொடர்ப்பாடாகக் கோவைப்படும் வாக் கியம் அநித்தமேயாம். ஆதலான், வேதம் இறைவன் வாய்மொ ழியேயெனக் கொள்க. மனு முதலிய மிருதி நூல்களும், ஒழுக்க மும், வேதத்தை முதனூலாகவுடைமையின் பிரமாணமேயாம். மிருதிக்கு முதனூலாகிய வேதவாக்கியம் இக்காலத்து ஒதுவா ரின்மையின் மிருதிக்கு முதனூலாயுள்ள தொரு சாகை இறந்த தென்று கொள்ள ற்பாற்று. இக்காலத்து வழங்கப்படும் வேத வாக் கியம் முதனூலாமெனக் கோடல் பொருந்தாமையின், ஏன்றும் அனுமித்தறியற்பாலதோர் வேதம் முதனூலாக உண்டெனின்;- அது பொருந்தது, அவ்வாறுண்டாயினும் எழுத்துக்களின் ருெ டர்ப்பாட்டுணர்வு பிறவாமையின், உணர்வாரின்மையா னென்க. அற்றேல், இப்பதங்கள் நினைப்பிக்கப்படும் பொருட்சம்பந்தமு டையன, அவாய்நிலை முதலியவற்றையுடைய சொற்றிரட்சியாக லின், நம்மனேர் வாக்கியம்போலும் என்னும் அனுமானத் தானே யாண்டும் உணர்வு நிகழ்தலிற்சத்தம் வேறு பிரமாணமன்றெனின் ;- அற்றன்று, சத்தவுணர்வு அனுமிதியுணர்விற்குவேரு ய இலக்கண முடைத்தென்பதற்குச் சொல்லானறிந்தேன்’ எனப் பின்னிகழு முணர்வே சான்முதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாக லின்.

Page 32
60 தருக்கசங்கிரகவுரை
இனிப் பகலுண்ணுன் சாத்தன் பருத்திருப்பன்’ எனக் கண்டாயினுங் கேட்டாயினும் உணர்ந்த வழிப் பருமை வேருே ாாற்முலாகாமையின் இரவுண்டல் பொருளாற் கொள்ளப்படுமா கலின், அருத்தா பத்தியும் வேறு பிரமாணமாமாலோவெனின்,- அற்றன்று, ‘சாத்தன் இரவுண்பன், பகலுண்ணுனயும் பருத்திருத் தலின்’ என்னும் அனுமானத்தானே இரவுண்டல் பெறப்படுதலி னென் க. 'நூற்றில் ஐம்பதுண்டு’ என்னும் உண்மையும் அனு மானமேயாம். இவ்வாலிற் பேயுண்டு என்னும் ஐதிகமும் அறி யப்படாததன்மேற்ருகிய சத்தப்பிரமாணமே, கை முதலியன அசைத்தலாகிய சேட்டையும், சத்தானுமானத்தின் வழியானே வழக்கிற்கு ஏதுவாக லின், வேறு பிரமாணமன்று. ஆதலால், காட்சி, கருதல், ஒப்பு, உரையெனக் கூறப்பட்ட நான்குமே பிர மாண மெனக் கொள்க.
இனி ஞானங்கள், அதனையுடையதன் கண் அது விசேடண மாகத் தோன்றுதல் தன்னலுணர்தற்பாலதோ பிறிதானுணர்தற் பாலதோவென்று, ஆராயத் தக்கன. ஈண்டு ஞானம் பிரமாண மாதல் அது பிரமாணமாதலின்மையைக் கவராது எல்லாஞானங் களையும் கவருங்கருவியாற் கவரற்பாலதோ அன்றே என்பது ஐயப்பாடு. இவ்விரண்டனுள், முன்னையது தன்னலுணர்தற்பால தாதல். பின்னையது பிறிதானுணர்தற்பாலதாதல். அனுமானத் தாற் கவாற்பாலதாக லான் துணிந்ததனைத் துணிதலென்னுங்குற் றம் வாராமல் நீக்குதற்பொருட்டு ‘எல்லாம்’ என்றும், இவ்வு ணர்வு மெய்யனுபவமன்றென்னும் ஞானத்தாற் பிரமாணமாதல் கவரப்படாமையின் ஆண்டு மற்ப்பு வாராமை நீக்குதற்குப் ‘பிர மாணமாதலின்மையைக் கவராது’ என்றும், இவ்வுணர்வு மெய் யனுபவமன்றெனப் பின்னிகழுமுணர்வு பிரமாணமாத?லக் கவ ருங் கருவிக்குப் பிரமாணமாதலின்மையைக் கவருந்தன்மை இன்மையால் தன்னுலாத ல் இன்முய் முடியும், அதனை நீக்கு தற்கு 'அது' என்றும், கூறியவாறு. அது பிரமாணமாதலின்மை யைக் கவராதென்றது பிரமாணமாதற்குச் சார்பாயுள்ளது பிர மாணமாதலின்மையைக் கவராதென்றவாறு. எடுத்துக்காட்டிய உதாரணத்தின்கண் முக்திய முயற்சியிற் பிரமாணமாதலின்மை

தருக்கசங்கிரகவுரை 6.
யைக் கவர்வது பின்முயற்சியின் அதனைக் கவராமையின், தன் ஞலாதல் பெறப்படும். அற்றேல், ‘குடத்தை யான் காண்கின் றேன்? என்னும் பின்னிகழ்ச்சிக்குக் குடமும் குடத்தன்மையும் போல அவற்றின் சம்பந்தமும் விடயமாக லின் முயற்சிவடிவா கிய சம்பந்தம் ஒப்ப நிகழ்தலின் முன்னர்த் தோன்றும் உருவின் விசேடனத்தின் சம்பந்தமே மெய்யனுபவத்தன்மையாகிய பதார்த்தமாக லிற் பிரமாணமாதல் தீன்னுலே உணரப்படுமாலோ வெனின்;-அற்றன்று, பிரமாணமாதல் தன்னலுணர்தற்பாலதா யின் புனலுணர்வு தோன்றியது மெய்யோ அன்ருேவெனப் பயி லாத காலத்து மெய்யனுபவத்தன்மைக்கண் ஐயப்பாடின்ருதல் வேண்டும், பிரமாணமாதல் பின் முயற்சியாற்றெளியப்படுத லான். முன்னர் ஐயப்பாடுண்மை பெறப்படுதலின், தன்னலுணர் தற்பாலதாதலின்மையால் பிறிதாலுணர்தற்பாலதேய்ாம்; அங் நனமன்முே, முதற்கட்புனலுணர்வு தோன்றியபின்னர் முயன்று சென்றுNப் புனல்கிடைத்ததாயின், முன்னர்த் தோன்றிய புனலுணர்வு மெய்யனுபவம், முயன்று சென்றுது பயப்படச் செய் தலின், ‘யாது மெய்யனுபவமன்று அது பயப்படச்செய்யாது, பொய்யனுபவம்போலும் என்னுங்கே வலவெதிாேகியனுமானத் தான் மெய்யனுபவத்தன்மை தெளியப்படும். இரண்டாவது நிகழ் வது முதலிய ஞானங்களின் முன்னைஞானம் திருட்டாந்தமாதல் உண்மையான், அதன் சாதியுடைமையாகிய இலிங்கத்தானே அந்நு வயவெதிரே கியனுமானத்தானுக் தெளியப்படும். மெய்யனு பவத் தோற்றத்தின்கட் பிறிதானதல் குணத்தாலுண்டாதற்பா லதாதல். மெய்யனுபவத்திற்குச் சிறந்த காரணம் குணம், பொய் யனுபவத்திற்குச் சிறந்த காரணம் குற்றம், அவற்றுள், காட்சிபு ணர்வின் கட் குணம் விசேடணத்தையுடைய விசேடியத்தின் சம்பந்தம், அனுமிதிக்கட்குணம் வியாபகமுடையதன் கண் வியாப் பியமென்னுமுணர்வு, உவமிதிக்கட்குணம் மெய்யான ஒப்புமை யுணர்வு, சத்தவுணர்வின்கட்குணம் மெய்யான தகுதி முதலிய வற்றினுணர்வு என்னுமின்னே ரன்ன பிறவும் ஆராய்ந்துணர்ந்து கொள்க. முன்னர்த் தோன்ரு நின்ற உருவிற்பிாகாாமின்மை முன்முயற்சியினுணரப்படாமையின், பொய்யனுபவமாதல் பிறி தானுணர்தற்பாலதேயாம். தோற்றத்தின்கட்பிறிதானதல் பித்த

Page 33
62 தருக்கசங்கிரகவுரை
முதலிய குற்றத்தான் உண்டா கற்பாலதாதல், அற்றேல், பொய் யுணர்வென்பதே இல்லை அனைத்துணர்வும் மெய்யாக லின், இப்பி யின்கண் ‘இது வெள்ளி’ என்னுமுணர்வான்முயற்சிநிகழக்காண் டலின் மலை வுண்டு என்பது கூடாது. வெள்ளியினினைவும் முன் னர்த்தோன்ற நின்றதனுணர்வும் என்னும் இரண்டானுமே முயற்சி நிகழ்தல் கூடுமாக லின், மூன்னர்த் தோன்றியதன் கண் வேறுபாடு தோன்ரு மையே யாண்டும் முயற்சி பிறப்பித்த லான், “இது வெள்ளியன்று’ என்பது முதலியவற்றின் மிகைப்பாடின்மை யான் எனின்;-அற்றன்று, மெய்யாகிய வெள்ளியிடத்து முன்னர்த் தோன்முநின்றது விசேடியமாகவும் வெள்ளித்தன்மை விசே டணமாகவும் உடையஞானம் முயற்சியைப் பிறப்பிக்குமென நொய்கிற்கோடல் பொருத்தமுடைத்தாகலின், இப்பியின் சுண் ணும் வெள்ளியின் விழைவானே முயற்சியைப் பிறப்பிப்பதாக லின் அடையடுத்த ஞானமே கொள்ளற்பாற்ருக லா னென் க.
74. வாக்கியப்பொருளுணர்ச்சி சத் தத்தா லாய வுணர்ச்சி; அதற்குக் காரணம் சக்கம். இங்ஙனம் மெய்ய னுபவம் தெரித்துரைக்கப்பட்டது.
75. இனிப் பொய்யனுபவம் ஐயம், கிரிவு, கருக்கம் என்னும் வேறுபாட்டான் மூவகைத்து.
இனிப் பொய்யனுபவம். எ-து. பொய்யனுபவத்தைப் பகுக் கின்றது. கனவு மான தக்காட்சித்திரிபாக லின், மூவகைமையின் மாநுபாடின்மையுணர்க.
76. அவற்றுள், ஐயம்ாவது ஒரு கருமியின் மாறு பட்ட பல தருமங்களான் விசேடிக்கப்பட்டவுணர்வு. தரும மெனினும் தன்மையெனினும் ஒக்கும். அது ' குற்றியோ மகனே' என்பது.
அவற்றுள், ஐயம். எ-து. ஐயவிலக்கணங் கூறுகின்றது, ‘புலி விற்கெண்டை எனத்திாட்சிபற்றியதன் கண் அதிவியாத்தி நீக்கு தற்கு 'ஒருதருமியின்’ என்றும், ‘குடந்திரவியம்’ என்பது முதலிய

தருக்கசங்கிரகவுரை 63
வற்றின் குடத்தன்மை திரவியத்தன்மை எனப் பலதன்மை உண்மையின் ஆண்டதிவியாத்தி நீக்குதற்கு மாறுபட்ட என்றும், * ஆடைத்தன்மையின் மாறுபட்ட குடத்தன்மையுடையது என்ப தன் கண் அதிவியாத்தி நீக்குதற்குப் பல’ என்றும், கூறியவாது.
77. திரிவு மித்தையினலாய உணர்வு: அது இப் பியை வெள்ளியென்பது.
கிரிவு. எ-து. திரிவிலக்கணங் கூறுகின்றது. அஃதில்லாத தன் கண் அது விசேடணமாதலுடைமை நிச்சயித்தலென்றவாறு.
78. தருக்கம் வியாப்பத்தை ஆரோபித்தலான் வியாபகத்தை ஆரோ பிப்பது; அது ‘தீயில்லையா கில் புகையு மில்லையாதல் வேண்டும்’ என்பது.
தருக்கம். எ-து. தருக்கத்தினிலக்கணங் கூறுகின்றது. தருக் கம், திரிவினுளடங்குமாயினும், பிரமாணத்திற்கு உபகாரமாத லான், வேறு கூறப்பட்டது.
79. நினைவு மெய், பொய் என இருவகைத்து. மெய் யனுபவத்தாற் முேன்றிய கினைவு மெய். பொய்யனுபவத் தாற்றேன்றிய நினைவு பொய். புத்தி உரைக்கப்பட்டது.
நினைவு. எ-து, கினைவைப் பகுக்கின்றது.
80. சுகம் எல்லார்க்கும் நலமாக உணரப்படுவது, சுகம். எ-து. இன்பத்தினிலக்கணங் கூறுகின்றது. ‘இன்ப முடையோன் யான்' என்றற்முெடக்கத்துப் பின்னிகழ்ச்சியாற் குறித்துணரப்படும் இன்பத்தன்மை முதலியனவுடைமையே இலக்கணமென்க. ஈண்டுக் கூறியது சொரூபமென்க.
81. துக்கம் எல்லார்க்கும் தீங்காக உணரப்படுவது,
82. இச்சை காமம்.
83. வெறுப்பு வெகுளி,

Page 34
64. கருக்கசங்கிர கவுரை
84. முயற்சி தொழில். 85. தர்மம் விதிவினையாற்ருேன்றியது. 86. அதர்மம் விலக்குவினையாற்முேன்றியது. 87. புத்தி முதலிய எட்டும் ஆன்மாவிற்கே உரிய குணங்கள். புத்தி, இச்சை, முயற்சி என்னும் மூன்றும் மித்கமும் அகித்தமுமாம், இறைவனுடைய புத்தி முதலிய மூன்றும் கித்தம், உயிருடைய புத்தி முதலிய மூன்றும் அகித்தம். -
88. வாசனை வேகமும், பாவனையும், நிலைபெறுக் துகையும் என மூவகைத்து.
வாசனை. எ-து, வாசனையைப் பகுக்கின்றது. வாசனைத் தன்மையாகிய சாதியுடைமை வாசனையிலக்கணம்.
89. அவற்றுள், வேகம் பிருதிவிமுதலிய நான்கினும் மனத்தினும் இருக்கும்.
அவற்றுள், வேகம். எ-து. வேகத்திற்குப் பற்றுக்கோடு கூறுகின்றது. வேகத்தன்மைச்சாதியுடையது வேகம்.
90. பாவனை அனுபவத்தின் காரியமாய் நினைவிற்குக் காரணமாயுள்ளது. அது ஆன்மாவின்மாத்திரம் இருக்கும். பாவனை. எ-து. பாவனையிலக்கணங் கூறுகின்றது. ஆன்மா முதலியவற்றின் அகிவியாத்தி நீக்குதற்கு அனுபவத்தின் காரி யம்’ என்றும், அனுபவத்தின் அழிவுபாட்டின் அதிவியாத்தி நீக் குதற்கு நினைவிற்குக் காரணம்? என்றுங் கூறியவாறு. நினைவே வாசனைக்குக் காரணமென்பர் நவீனர்.
91. நிலைபெறுத்துகை வேறு தன்மையாகச் செய்யப் பட்டது மீட்டும் அங்கிலையேயாக்குவது. அது பாய் முதலிய பிருதிவியினிருக்கும். குணம் கூறப்பட்டது.

கருக்கசங்கிரகவுரை 65
நிலைபெறுத்துத் துகை எ-து. நிலைபெறுத்துகையினிலக்கணங் கூறுகின்றது. எண்ணல் முதலிய எட்டும், நிமித்தத்தானுய நெகிழ்ச்சியும், வேகமும், நிலைப்பெறுத்துகையும் பொதுக்குணங் கள். ஏனையுருவ முதலியன விசேடகுணங்கள். திரவியத்தைப் பகுக்கும் உபாதியிாண்டின் ஒருநிலைக்களத்து இராத சாதி யுடைமை விசேடகுணத்தன்மை.
3. கருமம்
92. கருமம் புடைபெயர்ச்சி. கருமமைந்தனுள், எழும் பல் மேலிடத்துக் கூடுகற்கேது. வீழ்தல் கீழிடத்திற் கூடு கற்கேது. வளைதல் உடல் வளைந்து கூடுதற்கேது. நிமிர்தல் நிமிர்ந்து கூடு கற்கே து. ஏனை யனைத்தும் நடக் கலெனப் படும். அது பிருதிவிமுதன்ைகினும் மனத்தினும் இருக்கும்.
கருமம். எ-து கருமத்தினிலக்கணங் கூறுகின்றது.
கருமமைந்தனுள். எ-து. எழும்பல் முதலியவற்றின் காரிய வேறுபாடு க.ழகின்றது. உடலின்கண் மிகவுங்கோண?ல உண் டாக்குவது வளைதல், செவ்விதாக?ல உண்டாக்குவது நிமிர்தல்.
4. & TLoff6fluJLD
93. இனிச் சாமானியமாவது கிக் கமாய், ஒன்ருய், பலவற்றின் ஒருங்குசேறலையுடைய சாதி. அது மேல், கீழ் என இருவகைக் து. திரவியம், குணம், கன்மம் என்னும் மூன்றினுமிருக்கும். இருவகையுள், உண்மைத்தன்மை மேற் சாகி, கிர வியத் தன்மை முதலியன கீழ்ச்சாதி.
இனிச் சாமானியம். எ-து. சாமானியத்தினிலக்கணங் கூறு கின்றது. சையோகத்தின் அதிவியாத்தி நீக்கு தற்கு நித்தம் என்றும், பர்மானுவின் பரிமாண முதலியவற்றின் அதிவியாத்தி

Page 35
66 தருக்கசங்கிரகவுரை
நீக்குதற்குப் பலவற்றின் ? என்றும், கூறியவாறு, ஒருங்குசேறல் சமவேத மாதலென்பதாம். ஆகவே, அபாவமுதலியவற்றின் அதி வியாத்தியின்மை யுணர்க.
5. விசேடம்
94. இனி விசேடம் கித்தப்பொருள்களின் இருப்பன வாய், அவை வெவ்வேறய் கிற்றலைத் தெரிப்பனவாம். கிக்கப்பொருள்களாவன பிருதிவி முதலிய நான்கின் பாமா அணுக்களும் ஆகாய முதலிய வைந்துமென வுணர்க.
இனி விசேடம். எ-து. விசேடக்கினிலக்கணங் கூறுகின்றது.
6. சமவாயம்
95. இனிச் சமவாயமாவது நிக்கமாகிய சம்பங்கம். அது நீக்க மின்றி இருப்பனவற்றின் க ணீருக்கும். யாவை இரண்டனுள் ஒன்று மற்றென்றனைப் பற்றியே நிற்கும் அவை நீக்கமின்றி யிருப்பன. அவை சினையும் முதலும், குணமும் குணியும், வினையும் வினைமுகலும், சாதியும் வடி வும், விசேடமும் நிக்கியப்பொருளும் என்பன.
இனிச் சமவாயம். எ-து, சமவாயத்தினிலக்கணங் கூறு கின்றது. சையோகத்தின் அதிவியாத்தி நீக்குதற்கு * நித்தம்’ என்றும், ஆகாயமுதலியவற்றின் அகிவியாத்தி நீக்குதற்குச் *சம்பந்தம்' என்றும், கூறியவாறு.
யாவை, எ-து. நீக்கமின்றியிருத்தலினிலக்கணங் கூறுகின் றது. கரியது குடம் என்னும் அடையடுத்த வுணர்வு விசேடண விசேடியங்கட்கு உளதாகிய சம்பந்தத்தை விடயமாகவுடையது’ அடையடுத்த உணர்வாக லின், குழையனென்னு முணர்வுபோலும், என்னும் அனுமானத்தால், சமவாயம் உண்மை பெறப்பட்டது.

தருக்கசங்கிரகவுரை 67
சினையும் முதலும். எ-து. திரவியசமவாயிகாரணம் சினை. அதனல் உண்டாகற்பாலதாய திரவியம் முதலெனக் காண்க.
7. அபாவம்
96. அபாவம் நான்கனுள், முன்னபாவம் தோற்ற மின்றி நாசமுடையது : அது காரியத்தோற்றத்திற்கு முன் னுள்ளது.
முன்னபாவம். எ-து. முன்னபாவத்தினிலக்கணங் கூறு கின்றது. ஆகாய முதலியவற்றின் அதிவியாக்தி நீக்குதற்கு காச முடையது' என்றும், குடமுதலியவற்றின் அதிவியாத்தி நீக்கு தற்குத் தோற்றமின்றி” என்றும், கூறியவாறு. முன்னபாவம், தன்னெதிர்மறைப் பொருளின் சமவாயி காரணத்தின் கண் இருந்து, எதிர்மறைப் பொருளைத் தோற்றுவிப்பதாய், தோன் றும்’ என்னும் வழக்கிற்கு எது வாயதாம்.
97. அழிவுபாட்டபாவம் தோற்றமுடையதாய், நாச மின்றியிருப்பது: அது காரியத்தோற்றத்தின் பின்னுள்ளது.
அழிவுபாட்டபாவம். எ-து. அழிவுபாட்ட பாவத்தினிலக்க னங் கூறுகின்றது. குடமுதலியவற்றின் அகிவியாத்தி நீக்கு தற்கு ‘நாசமின்றி” என்றும், ஆகாயமுதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குத் தோற்றமுடைத்தாய்’ என்றும், கூடறியவாறு. அழிவு பாட்டபாவம், தன் னெதிர்மறையாற் முேன்றி, எதிர்மறையின் சமவாயிகாரணத்தின் இருப்பதாய், "அழிந்தது' என்னும் வழக் கிற்கு ஏதுவாவதாம்.
98. முழுதுமபாவம் முக்காலத்தினும் உளதாய சமு சர்க்கத் தான் வரைந்துகொள்ளப்படும் எதிர்மறைத்தன்மை பையுடையது. அது 'கிலத்திற் குடமில்லை' என்பதாம்.
5A

Page 36
68 தருக்கசங்கிரகவுரை
முழுதுமபாவம். எ-து, முழுதுமபாவத்தினிலக்கணங் கூறு கின்றது. ஒன்றினென்றபாவத்தின் அதிவியாத்தி நீக்குதற்குச் * சமுசர்க்கத்தான் வரைந்து கொள்ளப்படும்? என்றும், அழிவு பாட்டபாவம் முன்னபாவங்களின் அதிவியாத்தி நீக்குதற்கு * முக்காலத்தினும் உளதாய' என்றும், கூறியவாறு.
99. ஒன்றினென்றபாவம் அதன்வடிவான் வரைந்த பொருளைப் பிரதியோகியாகவுடைய இன்மை அது குடம்
ஆடையன்று ’ என வரும்.
ஒன்றினென்றபாவம். எ.து. ஒன்றினென்றபாவத்தி னிலக் கணங் கூறுகின்றது. எதிர்மறைப் பொருளொன்றே யுடைய முழுதுமபாவமும், ஒன்றினென்ற பாவமும், எதிர்மறைத் தன் மையை வரைந்து கொள்வதனை ஆரோபித்தலான் உளதாய சமு சர்க்க வேறுபாட்டால், பலவகையாம். அங்ஙனமாமாறு, சாத்தன் உளனயினும் குழையுடைய சாத்தனிலன்' என்னுமுணர்ச்சி நிகழ்தலான் அடையடுத்ததனபாவம், ஒன்றுளதாயினும் இரண் டில்?ல' என்னுமுணர்ச்சியான் இரண்டன்றன்மையான் வரைந்து கொள்ளப்பட்டதனபாவம், சையோக சம்பந்தத்தாற் குடமுடைய நிலத்துச் சமவாயி சம்பந்தத்தாற் குடமில்லை என்னுமபாவம் எனப் பலவாய் விரிதல் காண்க. குடமுடைய நிலத்து வெவ் வேறு வகைப்பட்ட குடங்களின்மையின், குடத்தன்மையான் வரைந்து கொள்ளப்படும் பிரதியோகியையுடைய பொதுவபாவம் வேறெனக் கொள்க. ஒன்றினென்றபாவமும் இவ்வாறே காண்க. * குடத்தன்மையான் வரைந்து கொள்ளப்படும் ஆடையில்லை? என வேற்றுநிலைக்களத்துளதாய தன்மையான் வரைந்து கொள் ளப்பட்டதனபாவம் வேறு கொளற்பாற்றன்று, ஆடையிற் குடத் தன்மை இல்லையென்பதே அதன் பொருளாகலின். வேறெனக் கொள்ளின், கேவலாந்துவயியாம். காலவிசேடத்தின் உணரப் படும் அபாவம் முழுதுமபாவமே, வேறன்றென்க. குடமில்லாத நிலத்துக் குடங்கொணர்ந்துழி முழுதுமபாவம் வேறிடத்துச் சேற வில்லா வழியும் உணர்ச்சி நிகழாமையின், குடங்கொண்டு போய யின்னர் உணர்ச்சி நிகழ்தலின், நிலத்திற்குங் குடத்திற்கும் உள்ள

தருக்கசங்கிரகவுரை J 69
சையோகத்தின் முன்னபாவமும் அழிவுபாட்டபாவமும் முழுதும பாவ உணர்ச்சியை நி?லபெறுத்துவதெனக் கொள்ளற்பாற்று. அதனுனே குடமுடைய நிலத்து அதன்சையோகத்தின் முன்ன பாவமும் அழிவுபாட்டபாவமும் இன்மையின் முழுதுமபாவத்தி னுணர்ச்சி நிகழாதெனவும், குடங்கொண்டு போயவழி அதன் சையோகத்தின் அழிவுபாடுண்மையின் அதனுணர்ச்சி நிகழ்வ தெனவும், கொள்க. வேறு நிலைக் களமாதலானே ? இல்லை’ என் னும் வழக்கம் நிகழ்தல் கூடுமாக லின், அபாவம் வேறு பதார்த்த மன்றென்பது குருமதம். அது பொருக்தாது. அபாவங் கொள் ளாக் கால் வெறிது இன்னது? எனப் பொருள் கூறமாட்டாமை யின். இல்லதனபாவமாவது அபாவமே, வேறன்று, வேறெனக் கொள்ளின் வரம்பின்றியோடுமாகலின், அழிவுபாட்டின் முன்ன பாவமும் முன்னபாவத்தினழிவும் தத்தமெதிர்மறைப் பொருளே, வேறல்லவெனக் கொள்க. இல்லதன பாவம் வேமுென்றே, மூன் ருரமபாவம் முந்திய அபாவமாக லின், வரபின்றியோடு மாறில்லை "யென்பர் நவீனர்.
100. எல்லாப்பதார்த்தங்களும் முறையானே கூறிய வற்றுள் அடங்குதலின், பகப்பொருள்கள் ஏழென்பது பெற்ரும்.
எல்லாப் பதார்த்தங்களும். எ-து. பிரமாணம், பிரமேயம், ஐயம், பிரயோசனம், திருட்டாங் தம், சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிண்ணயம், வாதம், செற்பம், விதண்டை, எதுப்போலி, சலம், சாதி, தோல்வித்தானம் என்பவற்றின் உண்மையறிவால் வீடடைதல் உளதாமென நியாய நூலிற் பதினறு பதார்த்தங் கூறுதலான், ஏழென்றதென்னை யென்னுங் கடாவிற்கு விடை கூறுகின்றது. எல்லாப் பதார்த்தங்களும் ஏழனுள் அடங்குமென்ற வாறு, ஆன்மா, சரீரம், இந்திரியம், அருத்தம், புத்தி, மனம், பிர விருத்தி, தோடம், பிரேத்தியபாவம், பலம், துக்கம், அப வர்க்கம் எனப் பிரமேயம் பன்னிருவகைத்து. பிரமேயம் பிர மாணத்தால் அளக்கற்பாலதென்றவாறு, பிர விருத்தி தன்மா தன்மங்கள். தோடம் விருப்பு வெறுப்பு மயக்கங்கள். விருப்பு

Page 37
70 தருக்கசங்கிரகவுரை
காமம். வெறுப்பு வெகுளி. மயக்கம் சரீர முதலியவற்றை ஆன்மாவென மருளுதல். பிரேத்தியபாவம் சாக்காடு. பலம் போகம். அபவர்க்கம் வீடுபேறு, அது தன்னிலைக்களத்துள தாகிய துன்பத்தின் முன்னபாவத்தோடு ஒருங்கு நில்லாத துன் பத்தினழிவுபாடு. பிரயோசனம் சுகமும், துக்கக்கேடும். திருட் டாங் தம் அடுக்களை முதலியன. சித்தாந்தம் பிரமாணமுடைய தென உடன்பட்டது. நிண்ணயம் நிச்சயித்தல். அது பிரமா ணத்திற்குப் பயன். வாதம் உண்மையுணர்தல் வேட்கையோன் கதை. செற்பம் சாதனமிரண்டுள்ளதன் கண் வெல்லும் வேட்கை யுடையான் கதை. விதண்டை தன் கோட்பாட்டை நிலைபெறுத் தாத கதை. சதையாவது கூறுவார் பலரை யுடைத்தாய்ச் சங்கையுத்தரங்களைப் பயக்குங் தொடர்மொழியின் கோவைப் பாடு. சலம் ஒரு கருத்துப்பற்றிக் கூறிய மொழிக்கு வேறு பொருள் படைத்திட்டுக்கொண்டு பழித்தல். சாதி போலியுத் தாம். அது பொதுவியல்பு, வேற்றியல்பு, உயர்ச்சி, தாழ்ச்சி, புகழ்ந்துரை, பழித்துரை, விகற்பம், சாத்தியம், அடைவு, அடை யாமை, பிரசங்கம், வேறு திருட்டாந்தம், உற்பத்தியின்மை, ஐயம், பிாகாணம், எதுவின்மை, அருத்தாபத்தி, விசேடமின்மை, உபலத்தி, அனுபலத்தி, காரணம், நித்தம், அநித்தம், காரியம் சமமாதலென் க. தோல்வித்தானம் வாதம் பேசுவார் தோல்வி யுறுதற்கேது. அவை மேற்கோளNவு, வேறு மேற்கோள், மேற் கோண் மாறுபாடு, மேற்கோன் விடுதல், வேற்றேது, வேற்றுப் பொருள், பொருளின்மை, பொருளுணரப்படாமை, பொருட்போலி, காலம் பெருமை, குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், பிற்கூற்றின்மை, அறியாமை, மறுக்கப் படாத மதத்தை யுடன் பட்டுக் கூறல், உடன்படற்பாலதனையவா வுதல், உடன்படற்பாலதல்லதனையுடன்படுதல், சித்தாந்தப் போலி, ஏதுப்போலி என்பனவாம். ஏனையவை வெளிப்படை.
அற்றேல், பதார்த்தம் ஏழென்றதென்னை கைத்தலத்தின் நெருப்பேந்திய வழியும் தடையுண்டாயிற் குடு பிறவாமைகாண் டலின் ஆற்றல் வேறு பதார்த்தமாலோவெனின் ;- அற்றன்று, தடையினபாவம் காரியமெவற்றிற்குங் காரணமாக லான் ஆற்றல்

தருக்கசங்கிரகவுரை 71.
உடன்பாடன்மையின், காரணமாதற்றன்மையே ஆற்றலென்னும் பதார்த்தமாகலி னென் க. அற்முயினும், சாம்பர் முதலியவற் முனே வெண்கல முதலியவற்றிற் றூய்மை பிறத்தல் காண்டலின், சார்புபற்றிய ஆற்றல் கொள்ளற்பாற்றெனின் ;- அற்றன்று, தூய்மையென்னும் பதார்த்தமாவது சாம்பர் முதலியன கூடுங் காலத்து ஒருங்கு நிற்பதாகிய தீண்டற்பாலதல்லதனைத் தீண்டுத லாகிய வாலாமைவை எதிர்மறையாக வுடைய அபாவமெல்லாவற் ருேடும் உடனிகழும் சாம்பர் முதலியவற்றின் அழிவுபாடேயா கலின். உடைய பொருண்மையும் வேறு பதார்த்தமன்று, வேண் டியவாறே எவப்படுதற்றகுதியே உடைய பொருண்மை யென்னும் பதார்த்தமாக லின். உடைய பொருண்மையை வரைந்துகொள் வது ஏற்றல் விலைகொடுத்தல் முதலியவற்ருரற் கொள்ளப்படுக்
தன்மை. <-- :
இனி விதி இன்னதெனத் தெரிக்குமாறு :- விதியாவது முயற்சியைப் பிற்ப்பிப்பதாகிய இச்சையைத் தோற்றுவிக்கும் ஞானத்திற்கு விடயமாயுள்ளது. அவ்விதியை உணர்த்துவது வியங்கோள் விகுதி முதலியன. தொழின் முற்றுப்பெருரததன் கண் முயறல் செல்லாமையின், தொழில் முற்றுப்பெறுமென் னும் உணர்வு முயறலை நிகழ்த்துவது. அற்றேல், நஞ்சுண்டல் முதலியவற்றினும் முயற்சி செல்லற்பாற்றெனின் :- அற்ற ன்று, காமிய விதிக்கண் விழையப்படுதற்குக் கருவிததன்மையாகிய இலிங்கமுடைய தொழில் முற்றுப்பெறுமென்னு ஞானமும், சித்தவிதிக்கண் விதித்த காலத்து நிகழற்பாற்று என்னு ஞான " மும், நைமித்திகத்தின் கண் நிமித்தவுணர்வாற் முேன்றும் ஞான முமே முயறலைத் தோற்றுவிப்பதாக லின். குருமதத்தார் விசேட ணத்தையுடைய தன்றன்மையின் நினைவாற் முேன்று ஞானம் உடனிகழுமாக லான், உடனிகழ்ச்சி யுண்டென்பர். அற பொருக் தாது, தொழிலான் முற்றுப்பெறும் விழையப் படுவதற்சேதவை உணருஞானமே இச்சை வாயிலாக முயற்சியைப் பிறப்பிக்கு மெனச் சுருங்கக் காட்டலாற் கொள்ளறபாற்முகலின், அற்றேல், கித்தவிதி விழையப்படும் பலத்துக்குக் கருவியன்மையின், ஆண்டு முயற்சி செல்லாமை வாப்பெறுமெனின் ;- அற்றன்று, சித்த

Page 38
72 தருக்கசங்கிாகவுரை
விதிக் கண்ணும் விதித்தன செய்யாமையான் வருங் குற்றங்களை த லாதல் பாவக்கேடாதல் பலமெனக் கொள்ளற்பாற்முகலின்" இதனுனே தொழிலான் முற்றுப்பெறும் விழையப்படுதற்கே து வாதற் றன் மையே வியங்கோள் விகுதிக்குப் பொருளெனக் கொள்க. அற்றேல், "துறக்கம் விழைவோன் சோதிட்டோமத் தான் வேட்க ? என்புழிக் ககர விகுதியாற் றுறக்கத்திற்கே து வாகிய காரிய நிகழ்ச்சி உணரப்படும். அக்காரியம் வேள்வி யெனின் அது விரையக் கெடுவதாக லான் எதிர்காலத்தின் வரக் கடவதாய துறக்கத்திற்கேதுவாதல் கூடாமையின், அதற்குத் தகுதியாகிய நிலைபெற்ற காரியமாகிய அபூர்வமே விகுதிப்பொரு ளெனக் கோடற்பாற்று. காரியம் செய்கையான் முற்றுப்பெறும். செய்கை செயப்படுபொருளுடைத்தாகலால் செயப்படுபொருள் யாது’ என்னும் அவாய்நிலைக்கண் வேட்டல் செயப்படுபொரு ளாய் முடிவு பெறும். எவனுடைய காரியம்' என ஏவப்படு வான வாயய் நி?லக்கண் துறக்கம் விழைவோன்’ என்னும் பதம், ஏவப்படுவான் மேற்முய் முடிவுபெறும். ஏவப்படுவான் காரியம் புந்திசெய்வான். அதனுனே சோதிட்டோமமெனப் பெயரிய யாகமாகிய செயப்படுபொருள் துறக்கம் விழைவோனுற் செயற் பாலதென வாக்கியப் பொருள் முடிவுபெறும். இவ்விகுதி வேதத்தின் கண்ணதாகலின், “ சாங்காறும் எளியோம்புக ? என் னும் நித்தியவிதி வாக்கியத்தினும் அபூர்வமே சொற்குப் பொரு ளாகக் கோடற்பாற்று. “பிணியின்மை விழைவோன் மருந்து தின்னுக ? எனவும், உலகத்தின் கண்ணதாகிய வியங்கோள் விகுதிக்கு இவக் கணையாற் ருெழிற்காரியமே பொருளெனக் கோடற்பாற்றெனின் ;-அற்றன்று, யாகத்தின் கண்ணும் தகுதி யின்றெனத் தெளிவு பெருமையின் ஏதுவே விகுதிப் பொரு ளாக உணர்ந்த பின்னர் உறுதிப்பொருட்டு அவாந்தர வியாபார மாக அபூர்வங்கோடற் பாற்ரு கவின். ' புகழ்ந்தெடுத்துரைத்த லாற் கெட்டது” என்னுஞ் சுருதியானு முணர்க. வேள்வியி னழிவுபாடு வியாபார மன்று. உலகின்கட் சொற்பொருளுணர்ச்சி வலியான் வினைமுற்றின் கண்ணே வியங்கோளானுணர்த்தப்படு வது செய்கையான் முற்றுப் பெறுவதாய் விழையப்படுவதற்கு ஏதுவாயுள்ளதேயாமாக லின், வியங்கோட்டன்மையான் விதிப்

கருக்கசங்கிரகவுரை 73
பொருண்மையும், விகுதித்தன்மையான் முயற்சிப் பொருண்மையு முடைத்து. அடுகின்முன் அடுதலைச் செய்கின்முன் என்னும் பொருடோன்றக் காண்டலானும், 'யாது செய்கின்முன்’ என் னுங் கடாவின்கண் அடுக்கின்ருரன்’ என இறை நிகழ்தலானும், முயலுதலே விகுதிக்குப் பொருளாதல் தெளியப்பட்டமையா னென்பது. தேர் நடக்கின்றது ? என்றற் ருெடக்கத்தின் இலக்கணையான் அதற்கனுகூலமான புடைபெயர்ச்சி பொருள். * சாத்தனடுகின்முன் சாத்தஞல் அரிசியடப்படுகின்றது? என் றற் முெடக்கத்தின் கண் வினைமுதலும் செயப்படு பொருளும் விகுதிக்குப் பொருளல்ல, அவற்றின் ஒருமை முதலிய எண்களே பொருளென்க. வினைமுதலும் செயப்படு பொருளும் அவற்றை ஆசங்கித்தலாற் பெறுதும். கை கண்டேன்’ என் புழித் தெளியக் கண்டேன் எனத் தெளிவின் கட் பகுதிக்கே ஆற்றல், உபசர்க் கங்கள் அவற்றை விளக்குதன் மாத்திரமே, அவற்றின் கண் ஆற்றலின் றென்க.
பதார்த்த வுணர்விற்கு வீடுபேறே மேலாயவுறுதிப் பயன். * முந்திய வொருமையாலே மொழிந்தவை கேட்டல் கேட்ட - சிந்தனை செய்த லுண்மை தெளிந்திட லதுதா னக-வந்தவா றெப்த னிட்டை மருவுத லென்று நான்கா-மிந்தவா றடைக் தோர் முத்தி யெய்திய வியல்பி னேரே ’ என்னுஞ் சுருதியாற் கேள்வி முதலாயின முத்தித் தோற்றத்திற்கு ஏதுவாதல் கூறு தலின், கேள்வியான் உடம்பு முதலியவற்றிற்கு வேரு ய ஆன்மா உண்டென்றுணர்ந்துழியும் ஐயநீங்குதல் உத்தியாற்பலகாற் பயிற லாகிய சிந்தனையாற் பெறற்பாலதாக லின், சிற்தனையைப் பிறப் பிப்பதாகிய பதார்த்தங்களினுண்மை தெரித்தலாற்சுருதியின்றிச் சாத்திரமும் முத்தியைப் பயப்பிப்பதேயாம். சிந்தனை செய்தபின் னர்ச் சுருதியான் உபதேசிக்கப்படும் யோக விதியால் தெளிதல் நிகழ்ந்துழி அதன் பின்னர் உடம்பு முதலியவற்றிற்கு வேரு ய ஆன்மாவைப் புலப்படக் காணும். காணலே, உடம்பு முதலிய வற்றை யானென்னும் செகுக்காகிய மயக்கவுணர்வு கெடும். கெடவே, குற்றமின்மையின், முயறலின் மும். ஆகவே, அறம் பாவங்கள் நிகழாமையிற் பிறவி நீங்கும். பிறவி நீங்குழி, முன்னர் ச்

Page 39
74 தருக்கசங்கிரகவுரை
செய்துகொண்ட அறம் பாவங்கள் அனுபவத்தா னிங்கும். நீங்கவே, இறுதித் துன்பத்தினழிவுபாட்டை இலக்கணமாகும். நீங்கவே, இறுதித் துன்பத்தினழிவு பாட்டை இலக்கணமாக வுடைய வீடுபேறுண்டாம். வீடுபேற்றிற்கேது ஞானமே. மயக்க வுணர்வு நீங்குதல் ஞானமாத்திரத்தாற் முேன்றும், 8 ஞானத் தால் வீடென்றே ? எனத் தேற்றேகாரத்தால் ஏனையேதுக்கள் அதுவல்லவென விலக்குதலின். அற்றேல், 8 சன்மார்க்கஞ் சக மார்க்கஞ் சற்புத்திர மார்க்கந் தாதமார்க்க மென்று சங்கரனை யடையு-நன்மார்க்க நான்கு “ என வீடுபேற்றிற்கு நான்குங் காரணமென்றலின், ஞானங் கருமமென்னும் இரண்டுங் கூடியே வீடுபேற்றிற்குக் காரணமாமாலெனின்;-அற்றன்று, ஈண்டுச் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத் தைக் காட்டியல்லது மோக்கத்தைக் கொடா வென்றும், * சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடி யைச் சேர்வர்” என்றும், ' கிரியையென மருவுமவை யாவு ஞா னங் கிடைத்தற்கு நிமித்தம்’ என்றும் கருமமனைத்தும் ஞானத் திற்கு ஏதுவாகக் கூறுதலின், கருமமனைத்தும் ஞானம் வாயி லாக வீடுபேற்றிற்குக் காரணமாவதல்லது நேரே காரணமன் றென்பதாம். ஆகலே, பதார்த்த வுணர்வானே வீடுபேறுகிய மேலாமுறுதிப்பயன் கிடைத்தல் பெற்ரும்.
தருக்கசங்கிரகமும் அதனுரையாகிய
தருக்கசங்கிரக தீபிகையும்
முற்றுப் பெற்றன


Page 40
|-|-|-|| || |-| |-||| |
| ||
) ) || |-| |-|- |-|-
| || |||- |-||||- | |
r |- | || | |-|-