கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு மஞ்சரி

Page 1
SHT
145) Līബ
புதுமைச் ெ
ஒரு வரி இரு வரி மூல
 
 

DEigFD
த் தகவல்கள்
சய்திகள்
ர்று வரிச் செய்திகள்
iā画mám

Page 2


Page 3


Page 4

ീ|ളീ
1400க்கு மேற்பட்ட
பல்சுவைத் தகவல்கள் புதுமைச் செய்திகள்
ஒரு வரி, இரு வரி, மூன்று வரிச் செய்திகள்
நகைச்சுவை வேந்து
இ. சிறிஸ்கந்தராசா

Page 5
நாற்பெயர்
භික්‍ෂුණීtfult
முகவரி
முதற்பதிப்பு
ඡ9lééésub
விலை
அறிவு மஞ்சரி
இராமசாமி சிறிஸ்கந்தராசா டு
99, பீட்டர்ஸன் லேன், E15, பீட்டர்ஸன் தொடர்மாடி, வெள்ளவத்தை.
தொலைபேசி : 01-5343073
S.O.2005
ரெக்னே பிரின்டர்ஸ், வெள்ளவத்தை.
O77- 7301920
ęburt. 130.00

pilloli
அறிவு மஞ்சரி நூலை வாசிக்க முன்னர் இந்நூலை ஏன் எழுதினேன் என்ற கேள்விக்கு பதிலை மனம் திறந்து கூற விரும்புகிறேன். இன்றைய உலகம், அவசர உலகம், எல்லாத் துறைகளிலும் நிமிடத்திற்கு ஒரு மாற்றம், முன்னேற்றம், இவற்றுக்கு ஏற்றபடி நம் அறிவையும் ஆற்றல்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. பொது அறிவு என்பது பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். எமக்குத் தெரிந்த விடயங்களை விட தெரியாத விடயங்களே ஏராளம். அறிவு வளர்ச்சி வானளவுக்கு உயர்கிறது. "நூல்கள் அறிவுச் சுரங்கத்தின் திறவு கோல்கள், இன்பத்தோட்டின் நுழைவாயில்கள் முற்போக்கு உயர்வுக்கு வழிகாட்டி" என்றார் ஓர் அறிஞர்.
அறிவு வளர்ச்சிக்கு துணை புரிவது பல்வேறு பயனுள்ள தகவல்கள் செய்திகள்,விடயங்கள் ,பொது அறிவு, பயனுள்ள பல்துறை தகவல்களை வடிக்கப் படிக்க அறிவு விரிவடைகிறது.
நான் பல ஆண்டுகளாக சேகரித்து வந்த பயனுள்ள செய்தி. களையும் தகவல்களையும் உலகின் புதுமைச் செய்திகளையும் அத்துடன் பல நூல்கள் மூலம் கிடைத்த பல் துறையை சார்ந்த தகவல்களையும் சேர்த்து ஒரு, இரு, மூன்று வரிச் செய்திகளாகவும், வினா விடையாகவும் இந்நூலைத் தொகுத்திருக்கிறேன்.
அத்துடன் பல உபதலைப்புகளின் கீழ் அரசியல், விளையாட்டு, சங்கீதம் சமயம், சினிமா, இலக்கியம், என 1400க்கு மேற்பட்ட செய்தி. களையும் தொகுத்துள்ள்ேன், தேனியைப் போலத் தேடி தேடி பல
3. இ. சிறிஸ்கந்தராசா

Page 6
சஞ்சிகைகள், நூல்களைப் படித்து அறிந்து நூலை தொகுத்தது மட்டுமல்ல சிறிய சிறிய செய்திகள் ஆனால் பயன்தருவதில் பெரியன, அறிவதற்கு உரியன. தேடுதற்கு அரியன. இந்நூல் உங்கள் பொது அறிவை விருத்தி செய்ய நல் விருந்தாக அமையும் என நினைக்கிறேன்.
எனது 5வது வெளியீடான பல்சுவைக் கதம்பம், 10வது வெளியீடான பல்சுவைச் சுரங்கம் நூல்களுக்கு வாசகர்களான நீங்கள் அளித்த அமோக வரவேற்பு எனக்கு மேலும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. எனவே திரும்பவும் 11வது வெளி. யீடாக அறிவுமஞ்சரி என்ற நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி. யடைகிறேன்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல் ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஆயிரமாயிரம் சமுதாயத்தில் வளர வேண்டும் என்பதே எனது அவாவும் இலட்சியமும் எதிர்பார்ப்புமாகும்.
இந்நூலில் விடுபட்ட பல விடயங்கள் எனது 12வது வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கின்றது . இந் நூலில் உள்ள தவறுகள், பிழைகளைச் சுட்டிக்காட்டின் பெரு மகிழ்வுடன் ஏற்பேன்.
இந் நூலின் மூலப்பிரதியுடன் அச்சுப்பிரதியை ஒப்பிட்டுப் பார்த்து உதவிய திரு. ந. கனகசேகரம் அவர்கட்கும் இந்நூலைத் தொகுப்பதற்கு உதவிய துணைவியார் பரமேஸ்வரிக்கும் இந்நூலை அழகுற அச்சுப் பதிவு செய்த ரெக்னோ பிரின்டர்ஸ் அதிபர் தியாகராசா கேசவன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலில் சுவையிருந்தால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். குறையிருந்தால் என்னிடம் தெரிவியுங்கள். மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன்.
நூலாசிரியர்
அறிவு மஞ்சரி 4.

10.
1.
அறிவு மஞ்சரி
பகவத்கீதை நூலுக்குத் தடை விதித்த நாடு எது? பாகிஸ்தான் ஆணும் பெண்ணும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய அனுமதிக்காத நாடு எது? சவூதி அரேபியா
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறும் வேத நூல் எது? "குரான் fi
கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடாத ஒரே ஒரு நாடு எது? செளதி அரேபியா
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரியபுத்தகம் எது? சாத்தானின் வேதம்
லியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்ற நூல் யாரை விவரிக்கிறது? நெப்போலியனை
புகைபிடிக்காதவர்களே அமைச்சர்களாக பதவியேற்கும் ஒரே ஒருநாடு எது?லித்துவேனியா (18 ஆண்டுகளாக நடைமுறையிலிருக்கிறது.)
தன் மகளின் காதலை ஏற்று மகாத்மா காந்தியின் மகனுக்கு மணம் முடித்து வைத்தவர் யார்?ராஜாஜி
எந்தநாட்டில் நீதிபதிகளை மக்களே தெரிந்து எடுக்கிறார்கள்? அமெரிக்கா
பங்களாதேஷின் தலைநகரும், நாணயமும் டக்காதான் எழுத்தாளர் கல்கியால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவரது மகளால் முற்றுப் பெற்ற நாவல் எது? "அமரதாரா"
இ. சிறிஸ்கந்தராசா

Page 7
2.
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
இரண்டு வேறுபட்ட கொடிகளை
தனிச்சிங்களச் சட்டம் யாப்புக்கு முரணானது என தீர்ப்புக் கூறிய நீதிபதி யார்?"ஓல்ட் கிறட்ஷர்"
88 நாட்களுக்கு தொடர்ந்து பகலாகவே இருக்கும் நாடு எது? நோர்வே
இந்தியாவின் ராணுவப்பாதுகாப்பில் உள்ளநாடு எது?ழட்டான்
இயேசு நாதர் எந்த வயதில் உயிர் நீத்தார்? 33 வயதில் போலீஸ்காரர்கள் மீசை வைத்துக் கொள்ள அனுமதிக்காத நாடு எது? பிலிப்பைன்ஸ் "
நாட்டின் தேசிய நிகழ்ச்சிகளின் போது
தேசியக் கொடியாக ஏற்றும்நாடு எது? ஆப்கானிஸ்தான்
குறைவான பெண் பாத்திரங்களைக் கொண்ட காப்பியம் எது? சிலப்பதிகாரம்
இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தவர் யார்? அர்ஜ"ன ரணதுங்கா
வைனை சாதாரண பாட்டில்களில் அடைத்து வைத்தால் கெட்டுப் போகும் அதனால் தான் வையினை நிறம் கலந்த பாட்டில்களில் விற்பனை செய்கிறார்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் தேசிய கீதம் பாடி தேசிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் இம் முறை எந்த நாட்டில் உள்ளது? கம்போடியா
அமேசன்நதிபாய்ந்து ஒடும்போதுபூமத்தியரேகையை இரண்டு முறை கடந்து செல்கிறது ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் 210 கிராம் எடை கொண்டது.
அறிவு மஞ்சரி
 

25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
(36.
எந்த நாட்டில் விவாகரத்துப் பெறுவதற்கு சட்ட அனுமதி தேவையில்லை?அயர்லாந்து டென்மார்க் கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு. 483 தீவு களைக் கொண்டுள்ளது
முதலாம் உலகப் போரிலும் 2 ஆம் உலகப் போரிலும் பெரும் தோல்வியை தழுவிக் கொண்ட நாடு எது?ஜெர்மனி
உலகில் முதன் முதல் கண் வங்கியை ஆரம்பித்த நாடு எது? இலங்கை
1993ஆம் ஆண்டு முதல் கருணைக் கொலையைச் செய்ய நெதர்லாந்து அரசாங்கம் சட்டப்படி அனுமதியளித்தது. அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறைக்கும் இந்திய ஜனாதிபதி தெரிவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அமெரிக்காவில் மக்களே ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள். இந்தியாவில் ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்கிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஒரே ஜனாதிபதி யார்? ரொனால்டு ரீகன். ஆண்கள் நீளமாகத் தலை முடி வளர்க்கத் தடை செய்துள்ள நாடு எது? சிங்கப்பூர் அமெரிக்கா, கனடாவில் செப்ரெம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை தான் தொழிலாளர் தினம் (மேதினம்) கொண்டாடுகிறார்கள்
தாடி வைத்துக் கொள்ள அரசாங்கத்திடம் லைசென்ஸ் பெற
வேண்டியது எந்த நாட்டில்?ரூமேனியா
நேபாள மன்னர்களின் குலதெய்வம் தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம் கோவில்தான்
திருக்குரானில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன? 3,2367 எழுத்துக்கள் உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட உபநதிகள் இணையும் ஒரே ஒரு நதி "அமேசன் நதி"
இ. சிறிஸ்கந்தராசா

Page 8
37.
38.
39.
4.
42.
43.
45.
46.
47.
48.
சபாநாயகர் பதவி வகித்து பின்னர் இந்திய ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டவர் யார்? நீலம் சஞ்சீவிரெட்டி
எஸ்கிமோக்களின் பணிச் சறுக்கு வண்டியை இழுக்கும் நாய்களுக்கு என்ன பெயர்?ஹஸ்கி
எல்லாக் கிரகங்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்ற சுக்கிரன் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது
பூமியிலிருந்து வானவில்லைப் பார்க்கும் போது அது நமது கண்களுக்கு அரை வட்டமாகத் தெரியும். அதே வானவில் வானத்தில் பறக்கும் விமானிக்கு முழு வட்டமாகத் தெரியும்.
ஹாலந்து நாட்டில் பேசப்படும் டச்சு மொழி உலகில் வேறு எங்கும் பேசப்படுவதில்லை
உப்பை புனிதப் பொருளாகப் போற்றும் நாடு எது?ஜப்பான்
நேபாள மக்கள் எவரெஸ்ட் சிகரத்தை "சாகர் மாதா" என்றே அழைக்கின்றனர்.
காந்தியடிகள் தனது 45 வது வயதில் தான் இந்தியாவில் அரசியல் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்
கந்தபுராணம், பெயரிய புராணம், இரண்டும் எவற்றை எடுத்து விவ- x ரிக்கிறது? கந்த புராணம் முருகப் பெருமானின் புகழைப் பேசுகிறது. பெரிய புராணம் 63 நாயன்மாரின் ' திருத்தொண்டையும் வரலாற்றையும் பேசுகிறது.
பெயருக்குப் பின்னால் மிஸ்டர் போடுவது சீனர்களின் வழக்கம்.
தனது 12 வருட ஜனநாயக ஆட்சியில் 9 அரசாங்கத்தை பெற்ற ஆசிய நாடு எது? நேபாளம்
60 கிலோ எடையுள்ள மனிதன் சந்திரனில் 10 கிலோ எடையில் இருப்பான்
அறிவு மஞ்சரி 8
 

49.
50,
5.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
61.
ஒரு லீற்றர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும்
நோபல் பரிசுகளில் ஒன்று மட்டும் ஸ்டாக் ஹோம் நகரில் வழங்கப்படுவதில்லை அது எது? நோபல் அமைதிப்பரிசு
இது வரையில் எத்தனை உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன? எட்டு
சர்வாதிகாரி ஹிட்லரை சார்லிசப்ளின் எந்த திரைப்படத்தில் கிண்டல் செய்தார்?"திகிரேட் டிக்டேட்டர்" பொருளாதாரத்திற்கு எந்த ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது? 1969 இலங்கை மத்திய வங்கியின் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ள மூன்று இடங்கள் எவை? மாத்தளை - மாத்தறை - அனுராதபுரம் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை எதிர்க் கட்சியை சேர்ந்த மூவர் சபாநாயகராக பதவி வகித்துள்ளனர் அவர்கள் யார்? ரி.பி. சுபசிங்கா, அனுர பண்டாரநாயக்கா, லொக்கு பண்டார
2002 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கா ஜனாதிபதி யார்?"ஜிம்மிகார்ட்டர்" அமெரிக்காவில் மிகவும் வயதான காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்? ரொனால்டு ரீகன் 77 வயதுவரை இந்தோனேசியா நாட்டிலிருந்து பிரிந்த தனி நாட்டின் பெயர் என்ன?"கிழக்கு தைமூர்" நடிகள் திலகம் சிவாஜி கணேசனுக்கு "கலைக்குரிசில்" என்ற பட்டத்தை இலங்கை வானொலி நிலையம் எந்த ஆண்டு வழங்கியது?1958ல் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இவர்களின் ஒரே புனித தலம் எது?"ஜெருசலம்"
இத்தாலி நாட்டுக்குள் இருக்கும் இரு தனி நாடுகள் எவை? வாடிகன் நகரம், சான் மரினோ,
இ. சிறிஸ்கந்தராசா

Page 9
62.
63.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
பிரதம மந்திரிப் பதவி இல்லாத நாடு எது? அமெரிக்கா
மீன்களையும், முட்டைகளையும் ஏற்றிச் செல்ல தனி ரயில் சேவையுள்ள நாடு எது?ஜப்பான்
சூயஸ் கால்வாய் எந்த நாட்டில் உள்ளது?எகிப்து கர்ப்பிணிப் பெண்களுக்கு நீச்சல் போட்டியை நடத்தும் நாடு எது?நியூசிலாந்து
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்த நாடுகள் எவை? பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி
எந்த ஒரு அமைச்சின் கீழ் இல்லாமலும், சுதந்திரமாக இயங்கும் திணைக்களம் எது?தேர்தல் திணைக்களம்
எந்த ஆண்டின் நோபல் பரிசுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கே கிடைத்தது?1976
1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது.
இடது கையால் விளையாட தடைசெய்யப்பட்ட விளையாட்டு எது? போலோ
இஸ்ரேல்நாட்டு உளவுநிறுவனத்தின் பெயர் என்ன?மொஸாட்
வானொலி அறிவிப்பாளராக இருந்து அமெரிக்க ஜனாதி. பதியாக வந்தவர் யார்? ரொனால்ட்றிகன்
முதல் முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எப்போ ஆரம்பமானது? 1971 ஜனவரி 05
எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தவர் யார்?அயத்துல்லா கொமெய்னி
அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் மட்டும் ஜனாதிபதியாக இருந்தவர். கே. போக்
இயேசு கிறிஸ்துவின் மறைவிற்கு பின் வரும் காலம் கி.பி என குறிப்பிடப்படுகிறது.
O

77.
78.
79.
80. '
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
நெப்போலியன் ரஷியா மீது படையெடுத்ததை 8.
வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துப் போவதற்கு காரணம் என்ன? காற்றில் கலந்திருக்கும் கந்தகம் தான் 2002ல் இந்திய அரசாங்கம் "பாரதரத்னா" விருதை எவருக்கும் வழங்கவில்லை
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஏன் மேற்குத் திசையை நோக்கி தொழுகை . செய்கின்றனர்? மெக்கா இருப்பதால் ڑ
உலகிலேயே ஒரு வருடம் மட்டும் ஜனாதிபதி பதவி வகிப்பவர் எந்த நாட்டவர்? சுவிற்ஸலாந்து
s
உலகில் எத்தனை நாடுகளின் தேசியக் கொடியில் பிறை நிலாச் சின்னம் இடம் பெற்றுள்ளது?ஒன்பது அமெரிக்காவில் தெரியும் கேபில் TV தமிழ் சனல் எது? சன் TV (12-09-2002 65lgbibgb) ஹங்கேரிநாட்டிற்கு இதுவரையில் ஒத்தனை நோபல் பரிசுகள் கிடைத்திருக்கின்றன? எட்டு உலகில் எத்தனை நாடுகளின் தேசியக் கொடியில் நட்சத்திர சின்னங்கள் இடம் பெற்றுள்ளன?41 நாடுகள் ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் 31 நாட்களைக் கொண்டுள்ளது? ஏழு மாதங்கள் இராகு காலம் எத்தனைமணி நேரம் கொண்டது?1/மணிநேரம் எமகண்டம் எனப்படுவது எத்தனை மணி நேரம் கொண்டது? 1/மணிநேரம்
அடிப்படையாக வைத்து டால்ஸ்டாய் எழுதி புகழ்மிக்க நாவலின் பெயர் என்ன? போரும்! (FDITg5IT607(plb (War and peace)
யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட பெற்ற தமிழக முதல்வர் யார்? அறிஞர் அண்ணா
இ. சிறிஸ்கந்தராசா

Page 10
91.
92.
93. 94.
95.
96.
98.
100.
101.
102.
103.
104.
105.
106.
சாரண இயக்க மாணவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது இடது கையை நீட்டி கைகுலுக்குவர்
சீனாவில் திருமணம் செய்வதற்கு ஆணுக்கு 28 வயதும் பெண்ணுக்கு 25 வயதும் இருக்க வேண்டும்.
திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணை இளநீரால் குளிப்பாட்டும் வழக்கம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது? கோவா
சுத்தமான காற்றை தரும் மரம் எது? வேப்பமரம் மண்ணெண்ணெய் பூமியிலிருந்து எடுத்ததும் பச்சையாக இருக்கும். 考
உலக வங்கியின் ஆண்டுக் கணக்கு செய்டெம்பர் 1ம் திகதி தான் தொடங்குகிறது.
டிசல் கார்களுக்கு கார்பரேட்டர் கிடையாது ஞாயிறு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த வருடம் எது?1978
இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும் புரதச்சத்து அதிகம் உள்ள கீரை எது?அகத்திக்கீரை தவில் எருமை மாட்டுத் தோலிருந்து செய்யப்படுகிறது?
பாகற்காயில் உள்ள சிறப்பு குடற்புழுக்களை அழிப்பதுடன் நீரிழிவை ஓரளவு கட்டுப்படுத்தும்
உலக சமாதானத்தின் காவலன் என்று எந்த அமைப்பைக் கூறுகின்றார்கள்? ஐ.நா. சபை
இந்திய மக்கள் விசா இல்லாமல் செல்லவும், இந்திய ரூபாய் சட்டப்படி செல்லும் நாடு எது? பூட்டான்
இரத்த வங்கியில் இரத்தத்தை 35 நாட்கள் வரை கெடாமல் பாதுகாப்பாக வைக்கலாம்.
காற்று வீசுவது எதனால்? பூமி சுழல்வதால்
இராணுவத்தில் சீருடையை அறிமுகப்படுத்தியவர் யார்? மாவீரன் நெப்போலியன்
அறிவு மஞ்சரி 12

107.
108.
109.
0.
11.
112.
113.
14.
115.
16.
17.
118.
119.
20.
21.
122.
123.
V3
அணுவை பிளந்தவர் ரூதர் போர்டு "லிட்டில் போய்" என்றால் என்ன? உட்லகப் போரில் பயன்படுத்திய குண்டு நெருப்பு மழை பொழியும் மரங்கள் உள்ள நாடு எது?மலேசியா முஸ்லிம் மதத்தினருக்கு தொடர்புள்ள எண் எது?786
பலா மரத்தில்தான் அதிகமான இசைக்கருவிகள் செய்யப்படுகின்றன.
எந்த நாட்டில் பிரதமர் வாழும் இல்லம் "லாட்ஜ்" என்று அழைக்கப்படுகிறது? அவுஸ்திரேலியா மகாவம்சம் எனப்படுவது புத்த சமய நூல் அல்லாவின் பெயர்கள் மொத்தம் எத்தனை? 99
ரவீந்திரநாத் தாகூரினால் திறந்து வைக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தின் மிகப் பழமையான படமாளிகை எது? றிகல்
மக்கள் வங்கியால் வெளியிடப்படும் சஞ்சிகையின் பெயர் என்ன? "பொருளியல் நோக்கு"
பிரிட்டிஸ் பிரதமர்களில் ஒருவர் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டார் அவர் யார்? ஸ்பென்சர் பெர்சிவல் பாகிஸ்தானைவிட இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகம் தமிழ் மொழியிலிருந்து தோன்றிய மொழி மலையாள மொழி ஜப்பானியருக்கு பிடிக்காத எண் 3
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எத்தனை பேருக்கு துரக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது?26 பேருக்கு
தாய்லாந்து மொழிக்கென்று தனி எழுத்துக்கள் கிடையாது சரியா? தவறா? சரி
திபெத்திய தலைவர் தலாய்லாமாவிற்கு இந்தியா எந்த மாநிலத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளது? உத்தரபிரதேசம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 11
124.
125.
126,
127.
128.
129.
130.
31.
32.
133.
134.
135.
36.
137.
இஸ்லாமிய கலண்டரின்படி வருடத்தில் முதல் மாதம் எது? முகரம்
வாகனங்களில் கார்பரேட்டரின் வேலை என்ன? காற்றுடன் பெற்றோலைக் கலப்பது
அஜந்தா ஒவியம் எதனைக் குறிக்கிறது? புத்த ஜாதகக் கதைகளை.
ஒரு பூவின் பெயர் முதல் எழுத்தை நீக்கினால் குரங்காகிவிடும் அப்பூவின் பெயர் என்ன? "சாமந்தி" சனிபகவான் ஒரு ராசியில் இருக்கும் காலம் எவ்வளவு? 2/, ஆண்டுகள்
போலியோ சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்? அல்பேட் சேயின்
சுக்கிர திசை என்பது எத்தனை ஆண்டுகள்?20ஆண்டுகள் வரை
உரையாடல் இல்லாமல் முழுக்க முழுக்க கவிதையாலேயே நாடகம் எழுதிய கவிஞர் யார்?'பாரதிதாசன் ஐக்கியநாட்டு செயலாளராக மிக அதிக ஆண்டுகள் ஐக்கிய நாட்டு செயலாளராக இருந்தவர் யூதாண்ட், பர்மாவை சேர்ந்தவர் (1961- 1972 வரை) ஒரு ராகத்தின் பெயர்படையப்பாவில் வில்லி அது என்னராகம்? நீலாம்பரி
சுவிற்ஸலாந்து நாட்டில் இராணுவம் இல்லை. ஏழு குன்றுகளின் மீது அமைந்த நகரம் ரோம். ஏழு மலைகள் மீது அமைந்த இந்திய நகரம் திருப்பதி இந்த நாட்டு அதிபரின் சகோதரர்தான் அந்தநாட்டு இராணுவ அமைச்சர் அது எந்த நாடு?கியூபா கிருமிகளை கொல்வதற்கு நீரில் போடப்படும் பொருள் என்ன? குளோரின்
அறிவு மஞ்சரி 4.

138.
139.
140.
141.
142.
143.
144.
'45.
46.
47.
48.
49.
50.
151.
5
காந்தியை சுட்டுக் கொன்ற கொட்சே ஆசிரியராக இருந்த பத்திரிகையின் பெயர் என்ன? "இந்து ராஜியம்"
10989 இந்த எண்ணை9ஆல் பெருக்கினால் விடை சுலபம் இந்த எண்ணை திருப்பி எழுதி விடுங்கள்
ஆஞ்சநேயருக்கு அவர் தாய் தந்தையர் வைத்த பெயர் என்ன? சுந்தரன்
இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் அவை அமைந்துள்ள ஆறுகளின் பெயர்களைக் கொண்டுள்ளது? அவை ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலும், கனடா தலைநகரும் ஒட்டாவா
பாம்பின் விஷம் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உலகிலேயே அதிகமான எரிமலைகள் எந்தநாட்டில்உள்ளன? இந்தோனேசியா
உலகில் அதிகமாக கிடைக்கும் உலோகம் எது?அலுமினியம்
மேலிருந்து கீழாக எழுதப்படும் இரண்டு மொழிகள் எவை? சீனமொழி, யப்பான் மொழி
கிறிஸ்தவ வேதமான புனித பைபிளில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை கெளதம புத்தரின் இயற் பெயர் என்ன? சித்தார்த்தர் திருமணம் செய்து கொண்ட கடைசி கத்தோலிக்க போப் பாண்டவர் யார்? 2ம் அட்ரியன்
எந்தநாட்டில் ஒவ்வொரு ஆண்டையும் ஏதாவது ஒரு விலங்கின் பெயரை வைத்து குறிப்பிடுகிறார்கள்? சீனா
சார்லி சாப்ளின் நடித்த முதல் திரைப்படம் எது? திகிரேட் டிக்டேட்டர்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆங்கிலப்படம் எது? Bombay Dreams
இ. சிறிஸ்கந்தராசா

Page 12
152.
153.
154.
155.
56.
161.
162.
163.
164.
165.
166.
ஒரு கிலோ கிராம் எடையுள்ள எந்தப் பொருள் சரியாக ஒரு லீட்டர் இருக்கும்?தண்ணிர்
இரு கண்டங்களில் இருக்கும் நாடு எது? ரஷியா (ஆசியா ஐரோப்பா)
"தி இன்சைடர்" என்ற ஆங்கில நூலை எழுதியபாரதப்பிரதமர் யார்? நரசிம்மராவ்
சைக்கிள் ஒட்டுவோருக்கு அலவுன்ஸ் எந்த நாடு வழங்குகிறது? சைனா
1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி இலங்கைக்கு இந்தியாவிட்டுக் கொடுத்த தீவு எது? கச்சதீவு
அரசியல் வாதிகள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? பொய் வாக்குறுதி, லஞ்சம்
உலகிலேயே பெரிய பணக்காரர் யார்? பில்கேட்ஸ்
உலக நாடுகளின் பெட்ரோல் உற்பத்தியில் 2வது இடத்தை பிடித்துள்ள நாடு எது? ஈராக்
ஒரே திகதியில் உயிரிழந்த அமெரிக்கா ஜனாதிபதிகள் யார்? ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜபர்ஸன், ஜேம்ஸ் மன்றோ அணுக்குண்டு வீச்சினால் அழியாத பூச்சியினம் எது? கரப்பான் géféfl
நோபல் பரிசுத் தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை
உலகிலே முதன் முதல் பொது இடங்களில் சிகரட் புகைக்க தடை விதித்த நாடு எது?அயர்லாந்து 29 மார்ச் 2004 இஸ்தான்புல் என்னும் நகரத்தில் உள்ள மசூதிகளின் எண்ணிக்கை 444
தமிழில் கிடைத்துள்ள தொன்மையான இசைநூல் பரிபாடல் இந்தியாவில் பிரபல தினசரி தினத்தந்தி பத்திரிகையை வெளியிடும் நிறுவனம் தான் வார சஞ்சிகை ராணி மற்றும் மாலை மலர் பத்திரிகையும் வெளியிடுகிறது.
அறிவு மஞ்சரி 16

67.
168.
69.
170.
17.
172.
73.
174.
75.
176.
枋77
178.
179.
80.
8.
f7
70 ஆண்டுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த கால்வாய் எது? பனாமாக் கால்வாய் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ் தாந்துகளுக்கும் 30 ஆண்டுகள் நடந்த போரின் பெயர் என்ன? சிலுவைப்போர் நிக்கல் உலோகம் காந்தத்தால் ஈர்க்கப்படும் உடலில் மிகச் சிறிய எலும்பு காதில் உள்ளது எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படுவது புற்றுநோய் கால் பந்தாட்டப் போட்டிகளில் வீரர்களை எச்சரிக்கப்பயன்படுத்தப்படும் சிவப்பு மஞ்சள் கார்டுகள் எப்போது அறிமுகப்படுத்தப் பட்டன? 1970 உலகப் போட்டியில்
கிளியை குறிக்கும் மறு பெயர்களாவன அரி தத்தை, சுகம், வன்னி, கிள்ளை, கீரம் என்பன வாகும்
கெந்தகம் நீரில் கரையுமா? கரையாதா? கரையாது
காய்கறிகளும், பழவகைகளும் எந்த விட்டமினை தம்மிடம் பெற்றிருப்பதில்லை? விட்டமின் D
தென் அமெரிக்காவில் பெட்றோலியம் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது எந்த இடம்? வெனிசுலா
நேபாள நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன? நேஷனல் பஞ்சாயத்து போதி மரம் என்று அழைக்கப்படுவது அரச மரம்
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டியை ஒரு நாள் மேட்சாக மாற்றியவர் யார்? கெரி பெக்கள்
போரில் வெற்றி பெற்ற போதும் இனி போர் வேண்டாம் என்ற மன்னர் யார்? சாமராட் அசோகன்
புகழ் பெற்ற ஒரு இந்தியநினைவுச் சின்னத்தின் மேல் விமானம்
பறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது அது எது?
தாஜ்மகால்
இ. சிறிஸ்கந்தராசா

Page 13
182.
183.
184.
185.
186.
187.
88.
189.
190.
9.
92.
193.
194.
195.
: 196.
197.
உலகில் முதல் குளோனிங்குழந்தையின் பெயர் என்ன?ஏவாள் (Eve) 31 வயது அமெரிக்கா பெண்ணுக்கு பிறந்தது
வெந்நீர் ஊற்றுக்கள் அதிகமுள்ள நாடு எது? பின்லாந்து பறவைகளின் எச்சத்தை சேகரித்துஉரமாக ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு எது?நெளரு
நாட்டின் அரசே நாடு முழுவதற்கும் குழாய்கள் மூலம் வெந்நீர் விநியோகிக்கும் ஒரே நாடு எது? பின்லாந்து
எந்த நாட்டு மக்கள் எல்லா உணவுகளிலும் தேன் சேர்த்து சமைக்கின்றனர்? போலந்து
கைக் கடிகாரத்தையே திருமண மோதிரம் போல் பயன் படுத்தும் ஒரே ஒரு ஆசிய நாடு எது? ஜப்பான்
கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனுக்கு தபால் தலை வெளி யிட்ட நாடு எது? கனடா (2002ல்)
அரிசியிலிருந்து பீர் தயாரிக்கும் இருநாடுகள் எவை?ஜப்பான், கொரியா
இயேசுவின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 வது விருந்தாளி யார்? யூதாஸ்
கோள்களில் மிக வேகமாகச் சுற்றுவது எது?புதன்
கோள்களில் மிகச் சிறியது எது? அத்துடன் மிக குளிராக உள்ள கோளும் இதுதான் புளுட்டோ
உலகிலேயே அதிக பெண் மந்திரிகள் கொண்ட நாடு எது? சுவிடன்
ஜப்பான் மொழியில் ஒய்வு என்று பொருள்படும் வார்த்தை கிடையாது?
வானொலிப் பெட்டி இயங்க9 வோல்ட் மின்சாரம் போதுமானது
உலர்ந்த திராட்சையை மதிப்பு மிகுந்த பழமாக குறிப்பிடும் வேத நூல் எது?பைபிள்
சுவிற்ஸலாந்துநாட்டுக்கு தனியான தேசிய மொழி கிடையாது
அறிவு மஞ்சரி 18

98.
199.
200,
201.
202.
203.
204.
205.
206.
207.
208.
ዓ09.
210.
19
பிரெஞ்சு மொழிக்கு சொந்தமாக எழுத்துகள் கிடையாது செப்டெம்பர் மாத கடைசி வாரத்தில் எந்த மதத்தினருக்கான புத்தாண்டு வருகிறது? யூதமதம் உலகிலேயே பெண்கள் சதவீதம் மிகக் குறைந்த நாடு எது? ஐக்கிய அரபு எமிறேற்ஸ் 32 / சதவீதம் ஆசியாவில் எந்த நாட்டு மக்கள் 8 ஆம் எண்ணை மிக அதிஸ்டமாக கொள்கிறார்கள்? சீனர் 35 வருடங்களுக்கும் மேலாக தென் கொரியாவை அடிமை நாடாக வைத்திருந்தமைக்காக மன்னிப்புக் கேட்ட நாடு எது? ஜப்பான் அமெரிக்க ஜனாதிபதிகளில் 90 வயதுக்கு மேல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் யார்? ரொனால்டுரீகன் (2002ல் 91 வரை) காற்றில் உள்ள நைட்ரஜனில் இருந்து இரசாயன உரத்தை தயாரித்த முதல் நாடு எது?நியூசிலாந்து உலகில் மிக நீளமான சுரங்கப் பாதை உள்ள நாடு எது? நோர்வே யாருடைய இல்லத்தில் எருக்கு பூக்கும் என்று பைபிளில்
கூறப்பட்டுள்ளது?பொய் சாட்சி கூறுவோர் இல்லத்தில்
தமிழரசுக் கட்சியினர் யாழ் கச்சேரி முன்பு 20-2-1961ல் சத்தியாக்கிரகம் 56 நாட்கள் தொடர்ந்து இருந்து 17-4-1961ல் இராணுவம் வந்து தடை செய்தது. தமிழரசுக்கட்சி 14-4-1961ல் 10 சதமுத்திரை வெளியிட்டு தபால் சேவையை ஆரம்பித்தார்கள் (யாழ் கச்சேரி முன்பாக)
184-1961 ல் யாழ் கச்சேரியில் சத்தியாக்கிரகம் இருந்த 74 முக்கிய பிரமுகர்களை கைது செய்து கொழும்பில் பனா கொடை இராணுவ முகாமில் சிறையில் வைத்தனர் 1974ல் ஜனவரி 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதிநாள் உலக தமிழராய்ச்சி மாநாட்டில் பொலிஸ் அட்டகாசத்தில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்ததால் ஒன்பது பேர் அகால மரணமானார்கள்
இ. சிறிஸ்கந்தராசா

Page 14
21.
212.
213.
214.
25.
216.
217.
28.
219.
220.
22.
222.
223.
224.
226,
227.
அரசாங்கத்தினால்தமிழரசுக்கட்சியும், சுதந்திரன் பத்திரிகையும் முதன்முதல் தடை செய்யப்பட்டது. 18-04-1961ல்
இயேசு பெருமான் எந்த அரண்மனையில் குற்றவாளி எனக் கூறப்பட்டார்? காவிபாசு
57 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருக்கிறது (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) குர்-ஆன் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது அராபிக்
இறைச்சிக்கு இணையான புரதச்சத்து எந்தக் காய்கறியில் உள்ளது? சோயா பீன்ஸ்
இஸ்லாமியர் திருமணத்தை என்னவென்று கூறுவர்? நிக்காஹற்
எந்த நிறத்துடன் மஞ்சள் நிறத்தைக் கலந்தால் பச்சை நிறம் கிடைக்கும்?நீலம்
உணவை இலைகளிலேயே வைத்துள்ள செடி எது? முட்டைக்கோஸ்
காஸ்பியன் கடல் இரு நாடுகளில் உள்ளது பிராகிருதமும் தமிழும் கலந்ததே தெலுங்கு மொழி லத்தீன் மொழியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 21 தான்
நட்சத்திரம் எந்த மதத்தின் சின்னம்?ழதமதம் பேஸ்மேக்கள் கருவி எதற்குப் பொருத்தப்படுகிறது? இதய துடிப்பை சீராக்க,
காலை நட்சத்திரம் என்பது சுக்ரன் வீனஸ் கிரகம் மாலை நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது பிளாட்டினம் எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் பிராட்டஸ்டன்ஸ் கிருஸ்தவர்கள் அதிகம் வாழும் முதல் நாடு பிலிப்பைன்ஸ்
அறிவு மஞ்சரி 20

228.
229.
230,
231.
232,
233.
234.
235.
236.
237.
238.
239,
240.
241.
21
இருபதாம் நூற்றாண்டில் எத்தனை முழுச் சூரிய கிரகணங்கள் தோன்றின? அறுபத்தாறு பத்தாயிரம் ஆண்டின் மரண தண்டனையை முற்றிலும் ரத்துச் செய்த முதல் நாடு எது? பல்கேரியா தெற்காசியநாடுகளில் சிலந்திகளை தின்ன ஆரம்பித்த முதல் நாடு எது? கம்போடியா (வறுமை தான் காரணம்)
101 அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்கள் வைத்துள்ள நாடு எது? அமெரிக்கா
இத்தாலி, ஜெர்மனி, சீனா ஆகியநாடுகளில் 2ம் உலகப்போரில் எந்த நாடு கலந்து கொள்ளவில்லை? சீனா சந்திரனில் ஒருநாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமன் உலகில் நடந்த சிறிய போர் 35 நிமிடங்கள் மட்டுமே எந்த இரு நாடுகளுக்கிடையேநடந்தது?இங்கிலாந்து சான்சிபார் (1896)
கடல் தண்ணிரை சுத்திகரித்து கிணற்றுநீருடன் சேர்த்து குடி தண்ணி வழங்கும் நாடு எது? குவைத் இந்தியாவில் நிதி மந்திரியாக இருந்த மொராஜி தேசாய், மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமராக வந்தார்கள். ஆனால் நிதி மந்திரியாக இருந்து ஜனாதிபதியாக வந்த ஒரே ஒருவர் வெங்கட்ராமன்
காங்கிரஸ் கட்சியைச் சாராத இந்தியமுதல் ஜனாதிபதி என்ற பெருமை வி.வி. கிரிக்கு உண்டு.
யூரோ நாணயம் (Euro) 1999 ஜனவரி 1ல் அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது.
இரத்த குறுப்புகளில் "O" வகையைப் பெற்றவர்கள் நீண்டநாள் வாழ்வதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கடல் நீர் 35 சதவீத உப்பாக இருப்பதால் தான் மனிதனால் அருந்த முடியவில்லை. 2 ஆம் உலகப் போரின் போது நடு நிலை வகித்த சில ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று
இ. சிறிஸ்கந்தராசா

Page 15
242.
243.
245.
246.
247.
248.
249.
250,
251.
252.
253.
255.
கொரியா நாட்டில் அரிசியிலிருந்து தயாரிக்கின்ற பியரின் பெயர் சுக்
துணியிலான கொடியை தேசியக் கொடியாக அறிவித்த,முதல் நாடு டென்மார்க் ஆண்டு 1218 அரேபியத் தீபகற்பத்தில் எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் பெற்றிருக்கும் நாடு எது? செளதி அரேபியா இந்தோனேசியாவின் மற்றொரு பெயர் ஈஸ்ட் இண்டிஸ் என்பதாகும்
அரேபிய தீபகற்பகத்தில் மிகச்சிறிய தீவு பஹ்ரைன் ஆகும் மருத்துவத்திற்கு வழங்கப்படும் நோபல் பரிசை அதிக முறை பெற்ற முதல் நாடாக அமெரிக்காவே திகழ்கிறது (1991 வரை 60 முறை). விமானநிலையத்திலேயே ஜனாதிபதி பதவி ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி யார்?லிண்டன் ஜோன்சன் முதல் உலகப் போரில் இங்கிலாந்து பயன்படுத்திய விஷ வாயு எது? குளோரின் கேஸ் பத்திரிகையாளராக இருந்து ஜப்பான் நாட்டின் பிரதமரானவர் யார்? யாஷிரோ மோஷி காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்த போது நடத்திய பத்திரிகை எது?"இந்தியன்" ஒப்பீனியன்" பிரான்ஸ் நாட்டில் முப்பது வயதுக்குள்ளேயே எல்லாத் தரப்பு இராணுவ வீரர்களுக்கும் ஒய்வு கொடுத்து விடுகிறார்கள் சுவிடன் நாட்டு பிரஜைகள் கண்டிப்பாக 12 மாதங்களுக்கு இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணிர் தான் உள்ளது. ஆனால் A,B,C,D ஆகிய நான்கு விட்டமின்கள் உள்ளன வெள்ளை மாளிகைக்கு நடந்தே சென்று பதவி ஏற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியார்? ஜிம்மிகார்ட்டர்
அறிவு மஞ்சரி 22

256,
257,
ዓ58.
259.
26().
261.
262.
263.
265.
267.
268.
23
சதாம் உசேயின் இரு புதல்வர்களான உதய், குசய் என்போர் அமெரிக்கப் படைகளால் 22 யூலை 2003ல் சுட்டுக் கொல்லப்பட்டனர்
இந்தோனேசியாவில் 167 எரிமலைகள் இருக்கின்றன கிரகங்களில் பெரியது ஜூபிடர் கிரகங்களில் வெப்பமானது வீனஸ் பூமிக்கு அருகில் உள்ளது வீனஸ்
மத்தியதரைக்கடலில் முக்கோண வடிவில் அமைந்துள்ள தீவு எது? சிசிலி
உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழி சீனமொழி அதிக வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் யார்? Dr.ஷெர்மன் புல் (64 வயது) அமெரிக்காவைச் சேர்ந்தவர் சீனாவுக்கு 13 நாடுகள் எல்லையாக உள்ளன அவையாவன பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், பர்மா, லாவோஸ்,
வடகொரியா, ரஷியா, மங்கோலியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், மகால், ஹொங்கொங்
இலங்கையில் 6 வருடங்களில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன இறுதியாக 13வது நாடாளுமன்றத் தேர்தல் 2 ஏப்ரல் 2004ல் நடை பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 31 பாராளுமன்ற உறுப்பி. னர்கள் தெரிவாவர் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
100 வது நோபல் பரிசைப் பெற்ற பெருமை பெற்றவர் ஐ.நா. செயலாளர் கோபி அனான்
காலையில் ஒரு திசையிலும், மாலையில் ஒரு திசையிலும்பாயும் நதி ஐராவதி
இ. சிறிஸ்கந்தராசா

Page 16
269.
270.
271.
272.
273.
274.
275.
276.
277.
278.
279.
280.
28.
282.
ஐராவதி பர்மாவில் ஒடும் நதி. இது காலையில் மேற்கிலும் மாலையில் கிழக்கு நோக்கிப்பாயும்
ஐஸ்லாந்தில் நள்ளிரவிலும் சூரியனைக் காணலாம்
கிரகங்களில் ஒன்றான பூமியைத் தான் உலகம் என்று கூறுகிறோம்.
இலங்கையில் 9 மாகாணங்கள் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பதவி வகித்துள்ளார் அவர் யார்? ஜோர்ஜ் வாசிங்டன் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்து 500 ஆண்டு நிறைவையொட்டி அவருக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்ட நாடு எது? பிரான்ஸ் ஒர் ஆண் எலியும் ஒரு பெண் எலியும் ஒரு வருடம் சேர்ந்து வசித்தால் எத்தனை குட்டிகள் பிறக்கும்?880 குட்டிகள் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் தங்கியிருந்த நேரம் எவ்வளவு தெரியுமா?22 மணி நேரம் பதவியில் இதுக்கும் போதே இறந்த ஒரே இந்தியா ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் உசேன் உலகெங்கும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படும் ஏப்ரல் 1ம் திகதி பிரான்சில் மட்டும் மீன்கள் தினமாக கொண்டாடுகிறார்கள் அசல் வைரங்கள் குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் வைரங்கள். தொடும் போது இந்தக் குளிர்ச்சியை நம்மால் உணர முடியாது கிமோனோ (Kimono) என்பது ஜப்பானியரின் தேசிய உடை ஈரான், பல்கேரியா, ஹங்கேரி, ஓமான், இத்தாலி அயர்லாந்து ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் இந்திய தேசியக் கொடியின் நிறங்களைப் போன்று உள்ளன. எண்ணெயும் தண்ணீரும் ஒன்று சேராது ஒரு துளி சோப்பை கலந்தால் சேர்ந்து கொள்ளும்
அறிவு மஞ்சரி 24

፴ዘ3.
ዓጸ4.
285.
286,
287.
288.
290.
291.
292.
293.
294.
25
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ யின் இயக்குநர் ஆக பணிபுரிந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் ஜோர்ஜ் புஸ்
545 ஆசனங்கள் உள்ள இந்தியப்பாராளுமன்றத்தில் (1984ல்) 415 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைத்த ஒரே ஒரு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திதான் விடுதலைப்புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை கைப்பற்ற 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ல் ஆரம்பித்த கடும்சமர் ஏப்ரல் 25ல் வரை 720 மணித்தியாலம் இரவு பகல் தொடர்ந்த யுத்தத்தின் பின் ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஜூலை 24ல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது. 13வது பாராளுமன்ற பிரதமராக ஏப்ரல் 6ல் 2004ல் மகிந்த ராஜ பக்ஷ பிரதமராக பதவி ஏற்றார். ரணில் விக்கிரமசிங்கா எழுதிய நூலின் பெயர் அரசியலும் தர்மமும் கத்தோலிக்க மதத்தின் முதல் போப் பாண்டவரின் பெயர் என்ன? செயின்ட் பீட்டர்
ஆபிரிக்கக் கண்டத்தின் முதல் குடியரசு நாடு எது?லைபீரியா
கடந்த 200 ஆண்டுகளில் குறைந்த வயதில் பிரிட்டிஸ் பிரதமராக பதவியேற்றவர் யார்? டொனி பிளேயர் 43வது பகவத்கீதை யாரால் யாருக்கு உபதேசிக்கப்பட்டது?கிருஷ்ண பரமாத்மாவால் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. கடல் நீரைக் கொண்டு ஜஸ் தயாரித்தால் அந்த ஜஸ் உப்புக்கரிக்குமா? உப்புக் கரிக்காது
ஏனென்றால் கடல் நீரை உறைய வைக்கும் போது கடல் நீர் மட்டுமேஜஸாக மாறுகிறது.அதில் உள்ள உப்புதனியேபிரிந்து விடுகிறது
இ. சிறிஸ்கந்தராசா

Page 17
295.
296.
297.
298.
299.
300.
301.
302.
303.
304.
305.
306.
307.
அவுஸ்திரேலியா பறவையான குவாரியனிடம் ஒரு அதிசயக் குணம் உள்ளது? இப்பறவை குளிக்காமல் தன்கூட்டுக்கு செல்லாது.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் சர்ச்சை ஏற்படுத்திய புளோரிடா மாகாணம் ஸ்பெயினிலிருந்து பிரிந்து வந்தது 2ம் உலகப்போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைவதாக அறிவித்த 02.09.1945 உடன் 2ம் உலகப் போர் முடிவடைந்தது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுவிற்சலாந்து நாட்டை சேர்ந்த சேர் ஹென்றி டுனால் என்பவரால் 1963 ல் ஜெனிவா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தானின் ஒற்றுமையின்மைக்கு காரணம் கஸ்மீர் பிரதேசம் தான்
சார்ஸ் வைரஸ் நோய் முதன் முதலில் சீனர் நாட்டில் தான் பரவியது
அரச பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக் கூடாது என்ற சட்டத்தை பிரான்ஸ் அமுலாக்கியுள்ளது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவரது உயிர் பிரிந்தது. 27 நவம்பர் 1997
திரிபிடகம் என்பது எந்த மதத்தினரின் புனித நூல்?புத்தமதம் குருதேவ் என்று அழைக்கப்படும் பிரபல கவிஞர் யார்?ரவிந்திர நாத் தாகூர்
தமிழகக் கவிஞருள் 1996ஆம் ஆண்டிற்கான பாவேந்தர் விருது யாருக்கு கிடைத்தது? கவிஞர் வைரமுத்து சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளன? ஒன்பது
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான இலங்கைத் தமிழறிஞர் யார்? எந்த ஆண்டில்? சி. வை தாமோதரம் பிள்ளை 1857 ஆல்
அறிவு மஞ்சரி 26

308,
3()9,
3 (),
3.
32.
33.
1314.
35.
316.
37.
3.18.
39.
320,
321.
பானு சின்ஹா என்பது எந்த பிரபல கவிஞரின் மறுபெயர்? ரவிந்திரநாத் தாகூர் முதலாம் ஜான்பால் எவ்வளவு காலம் போப்பாண்டவராக இருந்தார்?33 நாட்கள் ஜாவா, சுமத்திரா, போர்னியோ, செலிபஸ் நியூகின் தீவுகள் எந்த நாட்டில் அடங்கியுள்ளன? இந்தோனேசியா ஜீலியஸ் சீசரின் நம்பிக்கைத் துரோகியான நண்பன் யார்? புரூட்டஸ்
உலகில் "ஏ" குருப் இரத்தப் பிரிவினர் அதிகம் உள்ள முதல் நாடு எது? நோர்வே. உலகில் ஒ(O) குறுப்இரத்தப்பிரிவினர் அதிகம் உள்ள முதல் நாடு எது? அமெரிக்கா மொழிவாரியாக நீதிபதிகள் உள்ள ஒரே நாடு எது? சுவிற்சர்லாந்து - தினமும் நடைப்பயிற்சியால் தடுக்கப்படும் மூன்று அபாயகர மான நோய்கள் எவை? இரத்தக் கொதிப்பு ஸ்ரோக், மாரடைப்பு மார்ச் மாதம் 21ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடும் மக்கள் உள்ள நாடு எது? ஈரான் எந்த நாட்டு மக்கள் புத்தாண்டு தினம் ஜனவரிமுதல் பெய்ரவரி 19 க்குள் வருகிறது? சீன மக்கள் நான்கு வரிகளைக் கொண்ட தேசிய கீதங்கள் உள்ள மூன்று நாடுகள் எவை?ஜப்பான்,ஜேர்மன், ஜோர்டான். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தந்தையும் மகனும் யாவர் எட்மண்ட் ஹில்லாரி அவரது மகன் பீட்டர்ஹில்லாரி 1992ல் ஏறினர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட இந்துப் பண்டிகை எது?திபாவளிபண்டிகை 2002ம் ஆண்டுகொண்டாடப் பட்டது
உலகில் தாயின் பெயரையே இனிஷலாக கொண்டு தரு மணத்திற்கு பிறகும் பின்பற்றும் பெண்கள் உள்ள நாடு எது? ஐஸ்லாந்து
இ. சிறிஸ்கந்தராசா

Page 18
322.
323.
324.
325.
326.
327.
328.
329.
330.
331.
332.
333.
எந்த இந்திய ஜனாதிபதியின் சுயசரிதை சீனா முதன் முதலாக சீன மொழியில் வெளியிட்டது? ஏ.பி.ஜே. அப்துல் கலாம் டாக்டர்கள் கருணைக் கொலை செய்ய அனுமதித்துள்ள முதல் இரு நாடுகள் எவை? நெதர்லாந்து, பெல்ஜியம் உலக வங்கியில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன? 151
கரீபியன் கடலில் உள்ள மிகப் பெரிய தீவு எது?கியூபா
மக்கள் அதிகம் வசித்தாலும் பாம்புகள் இல்லாத தீவு எது? ஹாவாய் தீவு
2002ம் ஆண்டு சுதந்திர நாடாக மலர்ந்து ஐ.நா சபையில் 191 வது நாடாக எந்த நாடு இணைந்தது? கிழக்கு தைமுர் (East timori 20.05.2002 6jo)
கடல்நீர் நாட்டுக்குள் புகுந்து விடாமல் இருக்க 2400 கி.மீட்டர் தூரத்திற்கு, தடுப்புச்சுவர் கட்டியுள்ள நாடு எது?நெதர்லாந்து
புகழ் பெற்ற மோனலிசா ஒவியம் எந்தப் பேரரசரின் குளியலறையில் மாட்டப்பட்டிருந்தது? நெப்போலியன்
ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் நீள. மானது ஹாம்லெட் இவர் எழுதிய நாட-இ கங்களில் சிறியது? தி. காமெடி ஆஃப்ரர்ரர்.
"ஏ" இது தமிழ் எழுத்து. இதை தலை கீழாக எழுதினால் அது வங்காளி எழுத்து. வங்காளிகளின் முதல் மாதம் வைகாசி முதல் உலகத் தமிழாய்ச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?1966ல் மலேசியா கோலாலம்பூர். சளி என்பது நோயல்ல, நம் உடலிலுள்ள சில உறுப்புக்கள் நச்சுப் பொருள்களால் பாதிக்கப்படும் போது அதை தடுக்க உதவுவது சளி.
அறிவு மஞ்சரி 28
 

36.
<937
338
339.
340.
341.
342.
343.
344.
345.
சில இயற்கை மரணங்களும் அகால மரணங்களும்
பிரதமர் பதவியிலிருக்கும் போது SWRD பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டது 26 செப்டெம்பர் 1959. பாராளுமன்ற உறுப்பினர்களான வி. தர்மலிங்கமும் மு.ஆலால சுந்தரமும் ஒரே நாளில் சுடப்பட்டு மரணமானது 2 செப் 1985ல் ஊடகவியளாளர் நிமலராஜன் 20-10-2000 லும் ஜி. நடேசன் 31-05-2004 விலும், T.சிவராம் 29-04-2005 ல் சுடப்பட்டு மரணமானார்கள் நடிகள் விஜயகுமார ரணதுங்கா 1989ல் சுடப்பட்டு மரணமானார் ஜனாதிபதி ரணசிங்கா பிரேமதாச 1.5-1993 மேதின ஊர்வலத் தில் ஆமர் வீதிச்சந்தியில் மனித குண்டு வெடித்து மரண மானார்.
பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம்29-7.99 சுடப்பட்டு uDT800tuDIT60Ifrit.
முதுார் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை 5-7-97 ல் சுடப்பட்டு மரணமானார் சண்டிலிப்பாய் கல்வளை குமாரசுவாமி விநோதன் சுடப்பட்டு மரணமானது 28-4-1995ல் முதலாம் ஆண்டு பல்கலைகழக பொறியியல் மாணவன் வரப்பிரகாஸ் பகிடிவதையால் சித்திரவதை செய்யப்பட்டு மரணமானது 26-10-97ல் புகழ் பெற்ற சிங்கள திரைப்பட நடிகை ருக்குமணிதேவி விபத்தில் மரணமானது 29-10-1978 ல் முன்னாள் யாழ் மேயரும், பாராளுமன்ற உறுப்பினர் அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராச பெருமாள் கோயிலின் முன் சுடப்பட்டது. 25-7-75ல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் M.H.M. அஸ்ரப் ஹெலிகொய்டரில் பயணம் செய்த போது மலையுடன் மோதுண்டு
இ. சிறிஸ்கந்தராசா

Page 19
346.
347.
348.
349.
350.
351.
352.
353.
354.
355.
356.
357.
358.
359.
360.
361.
362.
363.
364.
365.
மரணமானது 16-09-2000ல்
லெப்டினன் கேணல் தீலிபன் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தது 26-09-1987 (இராசையா பார்த்திபன்)
ஜான். எப். கென்னடி அமெரிக்கா ஜனாதிபதியாக பதவி வகித்த மொத்த நாட்கள் 1000 நாட்கள்
அறிஞர் பெரியோர்களின் இயற்பெயர்கள் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்? "புனிதவதியார்" காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன? "வரதன்" பட்டினத்தாரின் இயற் பெயர் என்ன? "திருவெண்காடர்" சுவாமி விபுலாந்தரின் இயற் பெயர் என்ன? "மயில்வாகனன்" இராமாயணம் இயற்றிய கம்பரின் இயற்பெயர் என்ன? ஏகம்பன் மறைமலையடிகளின் இயற்பெயர் சுவாமி வேதாசாலம் பாரதியாரின் இயற் பெயர் சுப்பையா பாரதிதாசனின் இயற் பெயர் கனக சுப்புரத்தினம் வீரமாமுனிவரின் இயற் பெயர் கான்ஸ்டன்ண்டைன் ஜோசப் பெஸ்கி
போய்பையரின் இயற் பெயர் G.U போய் புதுமைப்பித்தனின் இயற் பெயர் சொ. விருத்தாசலம் சேக்கிழாரின் இயற் பெயர் "அருண் மொழித் தேவர் றி ஆண்டாளின் இயற் பெயர் என்ன? கோதைநாயகி ராவணனின் மகன் இந்திர ஜித்தின் இயற்பெயர் மேகநாதன் தேவவிரதன் என்பது பீஷ்மரின் இயற்பெயர் வில்லிபுத்துரரின் இயற் பெயர் என்ன? பெரியாழ்வார் எழுத்தாளர் லஷ்மியின் இயற்பெயர் திரிபுரசுந்தரி கல்கியின் இயற்பெயர் இரா. கிருஷ்ணமூர்த்தி
அறிவு மஞ்சரி 30

366.
367.
368.
369.
370.
37.
372.
373.
374.
375.
376.
377.
378.
379.
380.
381.
382.
383.
31
கவிஞர் கண்ணதாசனின் இயற் பெயர் முத்தையா இந்திரா காந்தியின் இயற்பெயர் என்ன?இந்திரா பிரியதர்ஷினி
பின்னணிப் பாடகி எல்.ஆர் ஈஸ்வரியின் இயற்பெயர் என்ன? டி.எல். ராஜேஸ்வரி
இராஜாஜியின் இயற் பெயர் சி. இராஜ கோபாலச்சாரியார் மெளனியின் இயற் பெயர் எஸ். மணி கவிஞர் சுரதாவின் புனைப்பெயர்சுப்பு ரத்தினதாசன் என்பதன் சுருக்கம்.
யூகோஸ்லாவியா நாட்டு விமான நிறுவனத்தின் பெயர் ஜாட் ஏர்லையின்ஸ்
Tap என்பது எந்த நாட்டு விமான சேவை நிறுவனம்? திபெத் அமெரிக்காவில் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களே அதிகம்
குளுக்கோஸ் சத்து உடலில் இல்லை என்றால் மனிதனால் உயிர் வாழ முடியாது
காற்று என்பது நீரைவிட 800 மடங்கு லேசானது மிகவும் குறைந்த எடையுள்ள வாயு எது தெரியுமா?நைட்ரஜன்
அமெரிக்காவில் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாசிங்டன் மணம் செய்து கொண்டது ஒரு விதவைப் பெண்ணை
இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்
மார்ட்டின் லூதர்கிங், பரிசு பெறும் போது 35 வயது
வெப்பம், மின்சாரம் முதலியவற்றை கடத்தாத ஒரே பொருள் எது?மைக்கா சீட்டாட்டத்தில் மிக முக்கிய ஆட்டமான பிரிட்ஜ் ஆட்டத்தை துருக்கிநாடுதான் கண்டுபிடித்தது தாய்ப்பாலை விட பசும்பால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் சிறந்தது. பசும்பாலில் புரதம் அதிகம் இங்கிலாந்தின் தலையாய பெண்மணி இங்கிலாந்து அரசிதான் ஆனால் கொமன்ஸ் சபைக்குள் நுழைய இவருக்கு அதிகாரம் இல்லை
இ. சிறிஸ்கந்தராசா

Page 20
384.
385.
386.
387.
388.
389.
390.
391.
392.
393.
394.
395.
396.
397.
398.
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டன் இரண்டாவது ஜனாதிபதி யார்?ஜான் ஆடம்ஸ் 2ம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அணுக்குண்டு வீச அனுமதியளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றது 12-11-1994 லில் 13 வது பாராளுமன்ற பிரதமராக 6 ஏப்ரல் 2004ல் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றல் பீமண் ஏர்லைன்ஸ் எந்த நாட்டை சேர்ந்தது? நேபாளம்
கையில் கரும்புடன் எப்போதும் காணப்பட்டு வந்த சித்தர்யார்? பட்டினத்தார் அல்பா, பீட்டா இவைஎந்த தேசத்தின் மொழியில் முதல்இரண்டு எழுத்துக்களாய் அமைந்தவை? கிரேக்கம்
மைக்கா ஏற்றுமதி செய்வதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடு இந்தியா ஈரான் நாட்டு எல்லையை தொடுவது காஸ்பியன் கடல் கரும்பு நன்கு முற்றி விளைய எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடமாகும்.
சொந்தமாகத் தானே உணவு தயாரிக்காத செடி காளான்
இலங்கையின் சிறந்த வங்கியாக 6 தடவையாக 2004 ல் வருடமும் கொமர்ஷல் வங்கி (The Banker) சஞ்சிகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது இலங்கை தேசியபட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?29 அன்சா என்ற செய்தி நிறுவனம் எந்த நாடு? இத்தாலி
முகமது நபி மூன்று முறையும் விதவைப் பெண்களையே மணந்து கொண்டார்.
அறிவு மஞ்சரி 32
 

4().
402.
403.
405.
407.
408.
409.
410.
411.
412.
43.
ஐ.நா.சபையில் வீட்டோ அதிகாரமுள்ளநாடுகள் எவை?சீனா அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் யூரோநாணயத்தை ஏற்காத நாடுகள்எவை?யிரிட்டன், சுவீடன், டென்மார்க்,
12வது சார்க் உச்சி மாநாடு 2004ல் ஜனவரியில் பாகிஸ்தான் இஸ்லாமா பாத்தில் நடைபெற்றது.
1994ல் வியாழன் கோளுடன் மோதிய வான் வெள்ளி எது? சூமேக்கள் வான்வெள்ளி.
பூகம்பத்தை அளக்கப் பயன்படும் கருவியாது?றிக்டர் அலகு
நிறம் மாறினாலும் அண்ணனின் குணம் மாறாது யார் அது? மிளகாய்
எலும்பில்லாதவன் சில நேரங்களில் எலும்புகளை உடைத்து விடுவான் அவன் யார்?நாக்கு
2002ல் நேபாளத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாடு எத்தனையாவது மாநாடு, 11 மாநாடு
இலங்கையில் 1991 இல் நடைபெற்ற சார்க் மாநாடு எத்தனையாவது?6வது
முதலாவது சார்க் மாநாடு 1985 ஆம் ஆண்டில் எங்கே நடைபெற்றது?ழட்டான் திம்புநகரில்
இலங்கைப் பாராளுமன்றத்தில் தொடர்ந்து 4 முறை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக செய்யப்பட்டவர் யார்?அல்ஹாஜ் A.H.M. அஸ்வர்
இலங்கையின் இப்பொழுதுள்ள பாராளுமன்றம் சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது 29-4-82ல்
சுதந்திர இலங்கையின்முதல்நிதிஅமைச்சர் J.Rஜயவர்த்தன.
இலங்கையில்நிதிஅமைச்சராகவும் இருதடவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் N.M. பெரேரா (1947-52) (1956-59)
1947ல் இலங்கை முதலாவது பாராளுமன்றத்தேர்தலில் 356 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இத்தேர்தலில் முஸ்லிம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 21
414.
415.
416.
417.
418.
419.
420.
421.
422.
423.
424.
425.
வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் யார் அவர்? H.S இஸ்மாயில்
இலங்கையில் போயாதினங்களை அரசாங்கம் விடுமுறையாக்கியது 1966 முதல்
ரீமாவோவின் குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் J.R ஜெயர்வர்தனாவால் 29 ஆகஸ்ட் 1980 அன்று அமுல்படுத்தப்பட்டது.
(டொனமூர் வழங்கிய) அரசாங்க சபையில் 1936-1947 வரையில் சபாநாயகராக பதவிவகித்த ஒரேயொரு தமிழர் சேர். வைத்திலிங்கம் துரைசர்மி
ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரு அரசாங்கத்திலும் நிதி மந்திரியாக நீண்டகாலம் பதவி வகித்தவர் ரொனிடி மெல்.
இலங்கையில் இறுதியாக உருவாக்கப்பட்ட நிருவாக மாவட்டம் எது? கிளிநொச்சி
இலங்கையில் அரசாங்க வர்த்தமானி முதன்முதலில் எப்போது வெளிவந்தது? வாரந்தோறும் என்ன கிழமையில் வெளியிடப்படுகிறது?153-1802 ல், வெள்ளிக்கிழமையில் 5 ஆம் தர புலமைப் பரிசில் திட்டம் எத்தனையாம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?1940ல்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதன் முதல் வாக்களித்தது 1965ம் ஆண்டுத் தேர்தலில்
நமது நாட்டில் இறுதியாக நகர சபையாக இருந்து மாநகரசபையாக தரம் உயர்த்தப்பட்ட மாநகர சபை எது?கல்முனை
இலங்கையில் மிகக் கூடிய நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படும் மாவட்டம் எது?குருநாகல்
நோபல் பரிசு 19404142 ஆகிய மூன்று வருடங்களும் வழங்கப்LIL6 si606)
ரேடியம் தங்கத்தைவிட பல மடங்கு விலையுள்ளது
அறிவு மஞ்சரி 34

426,
428.
429.
43().
43.
435.
436.
(37.
438.
39.
பாரதரத்னா விருதை வாங்க மறுத்த இந்திய ஜனாதிபதி பக்ருதின் அலிஅகமத்
மூன்றுமுறைபிரதமராக தேர்ந்துஎடுக்கப்பட்ட ஒரே ஐரோப்பிய பெண் பிரதமர் பிரிட்டிஷ் மாக்ரெட் தட்சர் 1997, 2001, 2005, மூன்று பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையும் பிரிட்டிஷ் பிரதமராக வந்திருப்பவர் டோனி பிளேயர்
உலகில் ஆறுமீட்டர் துணியை தலையில் அணிந்துகொள்வது எந்த நாட்டு மக்கள் வழக்கம்? ஆப்கானிஸ்தான்
நீரில் மிதக்கும் உலோகம் எது?அலுமினியம் மொறிசியஸ் நாட்டு மக்களில் 65% வீத வம்சாவளியினர் எந்த நாட்டினர்? இந்திய வம்சாவளியினர் இசையை வெறுத்த மொகலாய மன்னர் யார்?ஒளரங்கசீப் சீனாவில் பிறந்து அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் பத்திரிகையை நிறுவியவர் யார்? ஹென்றி
சிட்டுக்குருவி என்றாலும் ஊர்க்குருவி என்றாலும் இரண்டும் ஒன்று தான் இது சரியா? தவறா? சரி பிரான்சில் மாவீரன் நெப்போலியன் உருவாக்கிய செவாலிய
விருதை 1995 ல் முதன் முதல் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் h−
பிரான்சில் செவாலியா விருது 1995ல் சிவாஜிக்கு பின் 2005ல்பிர.
பல கர்நாடக சங்கீத வித்துவான் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.
உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்து ஆட்சி மொழியாக இருப்பது பிரெஞ்சு மொழி
உலகில் 33 நாடுகளில் பிரெஞ்சு மொழி ஆட்சிமொழியாக உள்ளது
இலக்கியத்தில் 12 முறை நோபல் பரிசு பெற்ற நாடு பிரான்ஸ்
உலகில் உள்ள மொத்த எரிமலைகள் 535 ஆகும் இவற்றுள் கடலுக்குள் இருப்பது 80 எரிமலைகள்
இ. சிறிஸ்கந்தராசா

Page 22
441.
442.
443.
445.
446.
447.
448.
449.
450.
451.
452.
453.
454.
455.
456.
457.
உலகிலேயே மிகப்பெரிய தேசியக் கொடியை உடைய நாடு டென்மார்க்
உலகில் முதன் முதல் தேசிய கீதத்தை உருவாக்கிய நாடு ஜப்பான்
நோர்வே, சுவிடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் "ஏ" என்ற பெயரில் நகரங்கள் இருக்கின்றன
மனித உடலில் உள்ள முட்டுக்கள் எத்தனை?230
கல்குலேட்டரை கண்டுபிடித்த நாடு எது? சீனா
20 ஜனவரி 2004ல் கைச்சாத்திடப்பட்ட U.VP, சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூட்டு 2005 யூன் 15 நள்ளிரவுடன் முறிந்து விட்டது
13வது சார்க் மாநாடு பங்களாதேஸ் தலைநகர் டக்காவில் நவம்பர் 122005 ல் நடைபெற உள்ளது.
90 ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரேநாடுமியான்மர் 9 என்ற எண் புனிதமானது என்ற எண்ணமே இதற்கு காரணம்
உலகில் அதிகமாக நெல் விளையும் நாடு எது?தென்கொரியா
வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டு பிடித்தவர் யார்? ஐஸாக் நியூட்டன்
எந்த நாட்டினர் மஞ்சள்நிறத்தை துரோகத்திற்கு அறிகுறியாக கருதுகின்றனர்? பிரான்ஸ்
1997ல் உலகத்தை உலுக்கியமரணங்கள்எவை?மதர்தெரஸா, L6
புகையில் 19 வகையான விஷத் தன்மையுள்ளது
100 ஐ குறிக்கும் ரோமானிய எழுத்து C
படிப்புச் செலவிற்காக வீட்டில் காளான்கள் வளர்க்கும் மாணவ மாணவிகள் அதிகம் உள்ள நாடு?அமெரிக்கா
பரப்பு, மக்கள் தொகை இரண்டிலும் பெரிய கண்டம் ஆசியா
இரண்டு மொழிகளில் தேசிய கீதம் உள்ள நாடு செக்கோசுலவாக்கியா
அறிவு மஞ்சரி 36

458.
459.
60.
A61.
A62.
463.
64.
465.
466.
467.
468.
-69.
470.
471.
472.
473.
474.
37
இரண்டு கண்டத்தில் உள்ள நாடு துருக்கி இரண்டு பிரதமர்கள் உள்ள நாடு சான் மரினோ இரண்டு தேசிய கீதம் உள்ள நாடு அவுஸ்திரேலியா இரண்டு தேசியக் கொடிகள் உள்ள நாடு ஆப்கானிஸ்தான் இரண்டு நட்சத்திரங்களை தேசியக் கொடியில் கொண்ட நாடு
60 TDT
இரண்டு நாடுகள் இணைந்த நாடு தான் சானியா இரண்டு தடவை சுதந்திரம் பெற்ற நாடு சைபிரஸ் இரண்டு வேறுபட்ட தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு
60 TOT
திருக்குறளில் ஒரே ஒரு பெயரில் இரண்டு அதிகாரங்கள் வருகிறது குறிப்பறிதல்
சூரியன் இரண்டு நாட்டு தேசியக் கொடிகளில் உண்டு ஒன்று ஜப்பான் மற்றது. ஆர்ஜென்டினா ஒரே தேசிய கீதத்தை இரண்டு நாடுகள் கொண்டுள்ளன. கினியா, கேப்வொர்ட்.
வாத்தை தேசியப் பறவையாகக் கொண்ட இரண்டு நாடுகள் d560TLIT, gDIT6)IIT
இரண்டு பிரதமர்களால் ஆளப்படும் நாடு கம்பூச்சியா இரண்டுநாடுகளில் திருமணம் முடிந்தபின் விவாகரத்து வாங்க முடியாது அவை அயர்லாந்து, மோல்டா இரண்டு தலைநகரங்கள் உள்ள நாடு சவூதி அரேபியா ஒன்று ரியாத் மற்றது ஜெட்டா இரண்டு நாடுகளின் தேசிய கீதங்கள் இயற்றியவர் ரவீந்திர நாத் தாகூர் ஒன்று இந்தியா, மற்றது பங்களாதேஸ் பறவையினங்களில் இரண்டு பறவைகள் கூடு கட்டிக் கொள். ளது? குயில் மற்றது ஆந்தை
இ. சிறிஸ்கந்தராசா

Page 23
475.
476.
477.
478.
479.
480.
481.
482.
483.
484.
485.
486.
487.
இரண்டு நாடுகளில் ரயில் போக்குவரத்து வசதி கிடையாது ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றது ஐஸ்லாந்து இரண்டு நாடுகளில் படமாளிகை கிடையாது அவை பூட்டான் சவூதிஅரேபியா
இரண்டு நாடுகள் தாமரைப் பூவை தேசிய மலராகக் கொண்டுள்ளது ஒன்று இந்தியா, மற்றது எகிப்து
இரண்டு உயர் பரிசுகளான ஆஸ்கார் விருதும், நோபல் பரிசும் பெற்ற ஒரே நபர் பெர்னாட்ஷா
இரண்டு நாடுகளின் தேசிய கீதம் நான்கு வரிகளைக் கொண். டது?ஜப்பான், ஜோர்டான்
இரண்டு திரைப்படங்கள் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது. பென்ஹர் (1951) டைட்டானிக் (1997)
இரண்டு நாடுகளுக்கு ஆறுகள் கிடையாது? சவூதிஅரேபியா மற்றது டென்மார்க்.
இரண்டு நாடுகள் பூவரசம் பூவை தேசிய சின்னமாக வைத்
திருக்கின்றன ஒன்று ஹங்கேரி, மற்றது ரூமேனியா
இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் பதிவியிலிருக்கும் போது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர் ஒருவர் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றவர் வுட்ரோ வில்சன்
இரண்டு முறை நோபல் பரிசுகள் 45 வயதுக்குள் பெற்ற முதல் பெண்மணி யார்? மேடம் கீயூரி
இரண்டு எழுத்தாளர்கள் தான் இதுவரை தமிழில் (ஞான பீட விருது பெற்றார்கள். ஒருவர் அகிலன். 30 வருடங்களுக்கு பின் (2005ல்) ஜெயகாந்தன்.
இரண்டு பேர்களுக்கு மட்டும்தான்பிரான்ஸ் நாட்டு செவாலியர் உயர் விருது கிடைத்துள்ளது, நடிகள் திலகம் சிவாஜி கணேசன், மற்றவர். பாலமுரளிகிருஷணா.(2005ல்) இரண்டு நாடுகள் ரோஜாப்பூவை தேசிய சின்னமாக கொண்டுள்ளன. அவை பிரிட்டன் மற்றும் ஈரான்
அறிவு மஞ்சரி 38

MYN,
|Wዓ.
f(X).
,1ባ)!.
. 92.
()3.
..)4.
.495ه
496.
497.
498.
499.
இரண்டு பேர் உயிருடன் இருக்கும் போதே இந்தியாவில் தபால் தலையில் இடம் பெற்றனர் அவர்கள், மதர் தெரஸா, ராஜீவ் காந்தி இரண்டு நதிகளுக்கிடையில் (யூப்பிரிட்டிஸ், டைக்கரிஸ்) உள்ள நாடு ஈராக்
இரண்டு மதங்களையும் சேந்தவர். களான குடியரசுத்தலைவர் கிறிஸ்தவராகவும் பிரதமர் முஸ்லிமாக எப்போதும் இருக்கும் நாடு லெபனான் இரண்டு கிரகங்கள் சூரியனுக்கு அருகில் உள்ளன அவை சுக்ரன், புதன், (இவை சூரியனை சுற்றி வருவதை பூமியிலிருந்து பார்க்கலாம்).
திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் தாய்லாந்து நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவின் போது ஒதப்படுகின்றன. இரண்டு முறை உலகம் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற நாடு மேற்கிந்திய தீவு இரண்டு எழுத்தாளர்கள் தமிழில் 1000 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தேவிபாலா மற்றவர் ராஜேஸ்குமார். இரண்டு நாடுகளை ஆங்கிலக்கால் வாய் பிரிக்கிறது. அது பிரிட்டினையும் பிரான்சையும்
இரண்டுமுறை இந்திய ஜனாதிபதியாக தெரிந்து எடுக்கப்பட்ட ஒரே ஒருவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
மூன்று முறை உலகத் தமிழராய்ச்சி மாநாடு தமிழ் நாட்டில் நடைபெற்றுள்ளது. சென்னை 1968,மதுரை 1981, 1995 தஞ்சாவூர்
மூன்று ரேகைகளான, பூமத்தியரேகை கடகரேகை, மகர. ரேகை, ஆபிரிக்கா கண்டத்தில் செல்கின்றன.
மூன்று நாடுகளான ரஷியா, துருக்கி, சைபிரஸ், ஐரோப்பா ஆசியா இரு கண்டங்களிலிருக்கின்றன.
இ. சிறிஸ்கந்தராசா

Page 24
500.
501.
502
503.
504,
505.
506,
507.
508.
509.
510.
511.
52.
மூன்று முறை தொடர்ந்தாற் போல் பிரிட்டிஸ் பிரதம மந்திரி வகித்த ஒரே பெண்மணிமாக்கிரட் தட்ஷர் மூன்றுமுறை நோபல்பரிசு பெற்ற சங்கம் செஞ்சிலுவைச்சங்கம் ஜூலியசீஸர் கைப்பற்றிய மூன்று நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனி.
உயிரோடு வாழும் போதே தபால்தலையில் இடம்பெற்ற மூன்று பெண்மணிகள் இந்திரா காந்தி (சோவியத் யூனியன்) விஜயலட்சுமி பண்டித் (லைபீரியா). அன்னை தெரஸா (கயானா 1993)
மூன்று முறை தொடர்ந்து பிரிட்டிஸ் பிரதமராக இருப்பவர் டோனிப் பிளேயர் (1997, 2001, 2005)
லண்டனில் 2012 ல் 30 வது ஒலிம்பிக் போட்டிநடைபெறவிருப்பது 3வதுமுறை-; யாகும், முன்னர் லண்டனில் 1908, 1948 ல் 2012 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக் கிறது.
3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடிப்பிற்கான இந்திய தேசிய விருதை வென்றுள்ளனர் அவர்கள், கமலஹசன், சாருஹசன், சுஹாசினி.
மூன்று தலைநகரங்கள் உள்ள நாடு தென் அமெரிக்கா. மூன்று புகழ் பெற்ற எழுத்தாளர் தமிழக முதல் அமைச்சர். களாக இருந்தனர். அவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ராஜாஜி சுக்கு, திற்பலி, மிளகு மூன்றும் சேர்ந்ததை திரிகடுகம் என்று சொல்வர்.
மூன்று நாடுகளின் தலைநகரங்களான புடாபெஸ்ட், வீயன்னா, பெல்கிறேட் டான்யூப் நதிக்கரையில் தான் உள்ளன.
மூன்று பெயர்களை அதிகாரபூர்வமாக கொண்ட நாடு சுவிற்ஸலாந்து
மூன்று நாடுகளின் தேசியசின்னம் கழுதை அவை, ஆஸ்திரியா, அல்பேனியா, ஸ்பெயின்
அறிவு மஞ்சரி 40
 
 
 

94,
95.
6.
S 7.
S18.
59.
920,
92.
S22.
S23.
24.
525.
S26.
527.
4.
நுளம்புகளால் மூன்று நோய்கள் ஏற்படுகின்றன மலேரியா, டைபாய்ட், யானைக்கால் வியாதி என்பன
புனித பைபிளில் எத்தனை நூல்கள் உள்ளன?74
நிஷான் இ. பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானின் மிக உயர்ந்த விருதைப் பெற்ற இந்தியப் பிரதமர் யார்? மொராஜிதேசாய் எந்த நாட்டில் தாயுடைய பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக கொள்கின்றனர்? ஸ்பெயின்
இத்தாலி நாட்டின் அதிபர் மாளிகையின் பெயர் என்ன? குயிரினால் மாளிகை
ரோமானிய எண்கள் மொத்தம் எத்தனை? ஏழு 1,VXLC,D,M பிரான்ஸ் நாட்டு அதிபர் மாளிகையின் பெயர் என்ன? எல்.சி.மாளிகை இஸ்லாம் என்ற சொல்லின் பொருள் என்ன? அமைதி அல்லது ஒழுக்கம் ஒரு நதி கூட இல்லாத வளைகுடாநாடு எது?பஹற்ரைன் எந்த மரத்தின் கிளை அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது? ஒலிவ் மரக்கிளை துனைக் கிரகங்கள் இல்லாத கிரகங்கள் எவை?புதன் சுக்ரன் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் பிரிக்கும் அட்ச ரேகை எது?17வது அட்சகரேகை
1901 முதல் 2004 வரை 96 வருடங்களில் 101 பேர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றனர் (7 வருடங்கள் பரிசு வழங்கப்படவில்லை) நோபல் பரிசு வரலாற்றில் முதன் முதலில் 3 பெண்கள் பரிசு பெற்றது 2004 ம் ஆண்டில் தான். லிண்டா பி.பக. (மருத்துவம்) எல்ஃப் ரீத் சா. யெலியெனக் (இலக்கியம்) வம்காரி மாத்தாய் (சமாதானம்)
1903ல் முதல் முதல் நோபல் பரிசு பெற்ற பெண் மேரி கியூரி (இயற்பியல்)
இ. சிறிஸ்கந்தராசா

Page 25
528.
529.
530.
53.
532.
533.
534.
535.
536.
537.
538.
539.
540.
541.
542.
543.
1901 லிருந்து 2004 வரை 34 பெண்கள் நோபல் பரிசு பெற்றுள். ளனர்.
புத்தரும், மஹாவீரரும் எந்த மரங்களின் கீழிருந்து ஞானோதயம் பெற்றனர்? அரசமரம், அசோகமரம்
ரிப்பன் நீர் வீழ்ச்சி எங்குள்ளது? கலிபோர்னியாவில்
டப்ளின் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது? அயர்லாந்து சாக்கடல் எந்த நாட்டில் உள்ளது? இஸ்ரேல், ஒன்றே குலம், ஒருவனே தேவன் கூறியவர் யார்?நூலின் பெயர் என்ன?திருமூலர் - திருமந்திரம்
கால்மார்க்ஸ் தமதுவாழ்வில் இறுதி 33 வருடங்களையும் எங்கு செலவழித்துக் கொண்டார்?லண்டனில்
உலகில் மிக அதிக காலம் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தவர் யார்?லிகுவான்யூ - சிங்கப்பூர் பிரதமர்
பாலைவனங்கள் இல்லாத கண்டம் எது?ஐரோப்பா ஆஸ்கார் விருது தற்போது எத்தனை பிரிவுகளில் வழங்கப்படுகிறது? 17 பிரிவுகள் பிரிட்டினில் மாணவர் விஸா வைத்திருக்கும் ஒருவர் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்? 20 மணி நேரம். பிரமச்சாரி ஜனாதிபதி என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா ஜனாதிபதி யார்? ஜேம்ஸ் புச்சானன் நான்காவது முறையாக பதவிப் பிரமாணம் எடுக்கப் போகும் போது மரணமான அமெரிக்க ஜனாதிபதியார்? பிராங்கிளின் ரூஸ்வெல்ட் நிடத நாட்டு அரசன்நளனை துதாட்டத்தில் வஞ்சித்த மன்னன் urir? Lj6ni)65s6ör
காங்கோ நாட்டின் தற்போதைய பெயர் சாயிர்
உலகில் இறப்பு விகிதம் மிகக் குறைந்த நாடு எது? குவைத்
அறிவு மஞ்சரி 42

ዄሓሓ,
ዓቭላ.
"f,
47,
$48
ዓቆ9.
ዓዓ0.
S5 .
$52,
553,
554.
S55.
S56.
557.
558.
559.
உலகில் கருக்கலைப்பை சட்டமாக்கிய முதல் நாடு எது? ஜஸ்லாந்து 1935Jan 28 முதல்
பூன்ை நாளொன்றுக்கு சராசரி எத்தனை மணி நேரம் துரங்குகிறது?16 மணி நேரம்
கோபி பாலைவனம் எங்குள்ளது? மங்கோலியா
1903-2004 நோபல் பரிசு பெற்ற34 பெண்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் 10 பேர்
விமானப்பணிப்பெண்களைAir HosteSS என்று அழைக்கிறோம் அது போல ஆண்களுக்கு என்ன பெயர்? Flight Purses
Baba Black Sheep 6T6örugby glpib60g5515éisablT60, UITL6 IT? இல்லை இது போர் பாடல்
சிங்கப்பூர் அரசு கல்லூரிகள் ஒரு விளையாட்டை கற்பிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.அது எந்த விளையாட்டு?கிரிக்கெட் உலகிலேயே பெண் எம். பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? சுவீடன்
எந்த நாட்டில் பாதிப்பகுதி கடல் மட்டத்திற்கு கீழே அமைந்துள்ளது?நியூசிலாந்து
பத்திரிகைகளே வெளிவராத நாடு எது? திபெத் உலகிலே பெண்களுக்கென நாளிதல் வெளியிடும் நாடு எது? ஈரான்
திருமணத்தின் போது மணமக்கள் தேசிய கீதம் பாடும் நாடு எது?நைஜீரியா சீனாவில் பெண்கள் மட்டுமே பேசும் மொழி எது?லுங்போ
உலகிலேயே மிக அதிகமான நாடுகள் எல்லையைக் கொண்ட நாடு எது? சீனா 13 நாடுகள்
கினியா என்ற பெயர் கொண்ட ஆபிரிக்க நாடுகள் மொத்தம் எத்தனை? மூன்று
அரசாங்க செலவிலேயே குடிமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரே நாடு எது? குவைத்
இ. சிறிஸ்கந்தராசா

Page 26
560.
561.
562.
563.
564.
565.
566.
567.
568.
569.
570.
571.
572.
.573.
574.
575.
576.
577.
இந்தியாவில் ஒரே தெருவில் 19 தியேட்டர்கள் உள்ள நகரம் எது? பெங்களுர்
Light of the World 6T6ip60gdisabil JG86) if unit? (9Guén bigbir தீவாக உள்ள ஆஸ்திரேலியா மாகாணம் எது? டாஸ்மேனியா
இன்னொரு பொருள் எரிவதற்கு தேவையானது ஆனால் தான் எரியாத பொருள்? ஆக்ஸிஜன்
மனுநீதிச்சட்டம் அமுலில் உள்ளநாடு எது?தாய்லாந்து
வாடிகன் அரண்மனை எத்தனை அறைகளைக் கொண்டது? 1400 அறைகள்
தனக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி பதவிகிடைத்தும் அதை ஏற்க மறுத்த விஞ்ஞானியார்? ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உலகில் சிகரெட்டிற்கே அதிகம் செலவு செய்யும் நாடு எது? பங்களாதேஸ்
மனித இரத்தத்தை ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு எது?தென் ஆபிரிக்கா
அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆபிரிக்கா
இந்தியாவில் மூன்று முறை தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார்? Dr. ராதாக்கிருஷ்ணன்
அந்தமான் தீவுகள் மொத்தம் எத்தனை தீவுகளைக் கொண்Lgby? 204
உலகில் ஒரு குழந்தைக்கு மேல்பெற்று கொள்ள அனுமதிக்காத நாடு எது? சீனா
ஆலமரத்திற்கு, மற்றொரு பெயர் என்ன?கிருஷ்ண வாசம் தலிபான் என்பது என்ன? ஆப்கானிஸ்தான் மாணவர் இயக்கம்
13 ஐ அதிர்ஸ்ட எண்ணாக கருதும் நாடுகள் எவை? சீனா, எகிப்து
கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள் எது?முட்டை
ஆத்திசூடி எத்தனை வரிகளைக் கொண்டது?109 வரிகள்
அறிவு மஞ்சரி 44

፵7W.
470
R(),
SK .
ናዘ2.
SM 3.
984,
ናዘ5,
88ዕ.
987.
988.
S89,
990.
391.
592,
பெயின்ட், பிளாஸ்டிக் போன்றவற்றின் தயாரிப்பில் சோயா பின்ஸ் உதவுகிறது சரியா? தவறா? சரி
சனிக் கிரகத்தின் மொத்த துணைக்கோள்கள் எத்தனை?21
எந்த நோய்க்கு கரப்பான் பூச்சிகளும் ஒரு காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது? ஆஸ்துமா, தொய்வு
தனது சிறைதண்டனை வாழ்க்கையில் நேரு எழுதிய மொத்தக் கடிதங்கள் தன் மகள் இந்திராவுக்கு எத்தனை?930 கடிதம் அரம் என்று பைபிளில் குறிப்பிடப்பட்ட நாடு எது? சிரியா சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் விற்றமின் எது?விற்றமின் C
பூமி சூரியனை சுற்றி வரும் அதே திசையில் வரும் ஒரே ஒரு கிரகம் எது?சுக்கிரன் (வீனஸ்) 2004 ஆம் ஆண்டு வரை நோபல் பரிசு பெற்ற பெண்களில் 12 பெண்கள் சமாதானத்திற்காகவும் 10 பெண்கள் இலக்கியத்திற்காகவும் 7 பெண்கள் மருத்துவம் 3 பெண்கள் எல்லாமாக 34 பெண்கள் இதுவரை நோபல் பரிசை வென்று எடுத்துள்ளனர்
பைபிளின் கடைசிப் பகுதிக்கு பெயர் என்ன? ரெவலெஷன்ஸ் (Revelation)
உண்மையான வருமானத்தை அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் மறைக்கப்படும் பணத்திற்கு என்ன பெயர்?கறுப்புப் பணம்
உலகின் மிகப் பெரிய கண்டம் எது?ஆசியா உலகின் மிக நீளமான நதி நைல்நதி இந்திய ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமிற்கு எதிராக போட்டியிட்ட பெண் யார்? கப்டன் லஷ்மி ஆபிரிக்காவில் முதன் முதல் தடை செய்யப்பட்ட நாவல் எது? Looking on Darkness
உணவு சமைக்கும் போது வேகமாக அழியும் விட்டமின் எது?C
இ. சிறிஸ்கந்தராசா

Page 27
593.
594.
595.
596.
597.
598.
599.
601.
602.
603
, 605.
606.
அமெரிக்கா கொடியில் உள்ள 50 நட்சத்திரங்களும் 13 கோடுகளும் எதனைக் குறிக்கின்றன? 50 நட்சத்திரங்களும் இப்பு உள்ள 50 மாகாணங்களையும் 13 கோடுகளும் முன்புள்ள 13 மாகாணத்தையும் குறிக்கும்
உலகில் அதிக கொலைகள் நடக்கும் நாடு எது?பிரேசில் எந்த நாட்டில் கண்ணாடி ரோடு போடப்படுகிறது? மேற்கு ஜெர்மனி
உலகில் அதிக வருமான வரி செலுத்துபவர்கள் எந்த நாட்டு மக்கள்? நோர்வே நாட்டு மக்கள்
France Army Josephin 676trugs LLJIT(b60)Lu ab60Ld6). Tigbogb? மாவீரன் நெப்போலியனுடையது
திருமணத்திலிருந்து பெண்களின் வயதுகணக்கெடுக்கப்படும் நாடு எது? கிரேக்கம்
சீதை இராமரிடம் இருந்துஎத்தனை மாதங்கள் பிரிந்திருந்தார்? 10 LDigbo
டான் என்பது எந்த நாட்டு தினசரி பத்திரிகை?பாகிஸ்தான் மருத்துவ தேவைக்காக அபின் தயாரிக்க ஐ.நா. நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்ட ஒரே நாடு எது?இந்தியா
எத்தனை நாடுகளின் தேசிய கிதத்திற்குவார்த்தைகள் இல்லை?28 நாடுகள்
தன்னுடைய நாட்டின் கொடியில் முழுவதும் வெள்ளை நிறத்தைக் கொண்ட நாடு எது? மேற்கு சகாரா ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே காட்சியில் நடப்பதான நிகழ்ச்சிகளைக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாடகம் எது? பாரதிதாசன் எழுதிய கொய்யாக் கனிகள் உலகில் அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்தும் நாடு எது? டென்மார்க்
டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது பயணிகளை காப்பாற்றிய கப்பல் எது? கார்பாத்தியா
அறிவு மஞ்சரி 46

f)7.
(ነ(}ጸ.
(ነህሄ)
(ነዘ0,
ዕዘ !.
ሰ13.
fih 4.
ሰ15.
66.
(7.
(18.
(9.
47
லுய்தான்சா எந்த நாட்டு விமான நிறுவனம்?ஜொமன உலகக் கண்ணாடி என்று சொல்லப்படுவது எது? பத்திரிகை அமெரிக்கா வெளியிடும் உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகை
டைம் (Time) வாரப்பத்திரிகையா? மாதப்பத்திரிகையா? வாரப்பத்திரிகை
வசனமே இல்லாமல் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே திரைப்படம் (1956) GIJ Ugly 6ör (Red Ballon) முஸ்லிம்களுக்கென்றே சவுதிஅரேபியாவில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய செயற்கைக் கோள் டி.வி. சேனலின் பெயர் என்ன? இக்ரா
பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்ணுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு எது?வங்காளதேசம் பிரிட்டினின் காலனி ஆதிக்கத்தில் ஹாங்கொங் எத்தனை ஆண்டுகள் இருந்தது?157 வருடம் 12-8-2005ல் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் சுடப்பட்டு இறந்தார்.
12-8-2005பிரபல தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்
ரேலங்கி செல்வராசாவும் கணவரும் சுடப்பட்டு மரணமா.
னார்கள்.
J.VP சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு 20-1-2004 ல் ஏற்படுத்தப்பட்டு கூட்டு முறிந்தது 15-06-2005 ல் அரசியல் தேனிலவுநீடித்தது (1 வருடமும் 145 நாட்களும்) 1999 - 12-22ல் ஜனாதிபதி பிரமாணம் எடுத்த சந்திரிகா குமார துங்காவின் பதவிக்காலம் 22-12-2005 முடிவடைகின்றது.
சுனாமி பொதுக்கட்டமைப்பு புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் ஒப்பந்தம் கைசாத்தானது 15-06-05ல்
இலங்கையில் முதல் தேர்தல் ஆட்சேபனை வழக்கு நடந்த தொகுதி (1947) தேர்தலில் ஊர்காவற்றுறை தொகுதியில் வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவுக்கு எதிராக தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் A.V குலரத்தினம் வழக்கு தாக்கல் செய்தார். k
இ. சிறிஸ்கந்தராசா

Page 28
620.
621.
622.
623.
624.
625.
626.
627. 628.
629.
630.
631.
2ம் உலகப் போரில் நடு நலைமை வகித்த நான்கு நாடுகள் ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன், சுவிற்சலாந்து நமது நாடு சுதந்திரமடைந்த பின் இனக்கலவரத்தில் தமிழ் மக்களுக்கு பாரிய உயிர்ச்சேதம், பொருள்ச் சேதம் ஏற்பட்டது 1958 மே 26 திகதியும் பின்னர் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23-25 கலவரத்தில் தான்
FLDLILib
வாலி, சுக்கிரிவன் ஆண்ட இடம் எது? ஹம்பி
சூரியனை எந்த இலை கொண்டு பூஜிக்க கூடாது?நெல்லி இலை
ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?38 வகைகள்
மாணிக்க வாசகருக்கு சிவபெருமான் எந்த மரத்தின் நிழலில் திட்சை அருளினார்?. கல்லால மரம்
திருவாதிரையின் சிறப்பு என்ன? அன்று தான் சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்
ஐ என்ற ஒரெழுத்து தரும் பொருள் என்ன? தலைவன் தந்தை சேர, சோழ, பாண்டியர் ஒவ்வொரு வரையும் பற்றி தனித்தனி தொள்ளாயிரம் பாடல்கள் கொண்ட நூல் எது? முத்தொள். ளாயிரம்
வனவாசம் என்பது யாருடைய சுயசரிதை? கவிஞர் கண்ணதாசன்
பழமுதிர்சோலை முருகன்தேவியர் இருவருடன் ஏகாந்தமாக தரிசனம் கொடுக்கும் 懿 RA தலம்
பழனி - முருகன் மாங்கனி கிடைக்காததால் பாலகப் பருவத்திலேயே எல்லாம் துறந்த துறவுநிலை கொண்ட ஆலயம்
 

632,
(ዕ33.
f34,
635.
636.
637.
638.
639.
640.
641.
642.
643.
645.
646.
647.
648.
49
வன விலங்குகள்
மண்புழு எதன் மூலம் சுவாசிக்கிறது? தோல் முட்டையிடாமல் குஞ்சு பொரிக்கும் இனம் எது?திமிங்கிலம் கடல்நீரைக் குடித்து உயிர் வாழும் பறவை எது? பென்குவின் மான்கள் கண்கள் வழியே சுவாசிக்கும் என்பது சரியா? சரி
நத்தை எந்த நேரத்தில் சுறு சுறுப்பாக இருக்கும? சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு
பூனைகளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ள நாடு எது?எகிப்து கரடியும், வாத்தும், இல்லாத கண்டம் எது? அண்டார்டிகா
வெளவால்கள் உணவு இன்றி 120 நாட்கள் வரை தொடர்ந்து தூங்குகின்றன
தன் காலால் உதைத்தே மனிதனைக் கொல்லும் பலம் வாய்ந்த பறவை எது? தீக்கோழி?
தன் எடையைப் போல எட்டு மடங்கு எடை உணவை உண்ணும் உயிரினம் எது? சிலந்தி
தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?கங்காரு, எலி ஒடுள்ள ஒரே பாலூட்டி எது?ஆமை எந்த மீன் நிலத்திலும் வாழக்கூடியது?விலாங்கு
ஒரு கண்ணை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு துரங்கும் பிராணி எது? டால்ஃபின்
சால்மன் மீன் கடலில் இருந்து எதற்காக கரையோரம் வருகிறது? முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய
வான் கோழி முட்டையை வேகவைக்க எவ்வளவு நேரம் எடுக்கும் 40 நிமிடங்கள்
பிறந்தது முதல் இறக்கும் வரை உடல் வளர்ச்சியே பெறாத உயிரினம் எது?வண்ணத்துபூச்சி.
இ. சிறிஸ்கந்தராசா

Page 29
649.
650.
651.
652.
653.
654.
655.
656.
657.
658.
659.
விளையாட்டு
1930ல் உருகுவேயில் முதல் முதல் உலகக் கிண்ண உதைபந்தாட்டபோட்டி ஆரம்பிக்கப்பட்டு 2005 முடிய இது வரை 17 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன
20 நூற்றாண்டின் மிகச்சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களாக தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் - பிலே - மரடோனா
கால்பந்தின் சுற்றளவு எவ்வளவு? 28"
சிறந்த கோல் கீப்பருக்காக FIFA வழங்கும் விருதின் பெயர் என்ன? யாசின் விருது சர்வதேச கால்ப்பந்துச் சங்கத்தின் சிறந்த வீரர் விருதை மூன்று முறை பெற்றபிரேசில்நாட்டுவீரர் யார்? ரொனால்டோ (1996 1997, 2002 ஆம் ஆண்டுகளில் பெற்றார்) 1930-2002 வரை நடந்துள்ள 17 உலகக் கோய்பை கால்பந்து போட்டிகளிலும் கலந்து கொண்டநாடு எது? பிரேசில்
உலகக் கோப்பை கால் பந்து போட்டியில் 5 முறை உலகக் கோப்பையை வென்ற நாடு? பிரேசில்
மேற்கு ஜெர்மனி, பிரேசில், இத்தாலி ஆகிய மூன்றுநாடுகளும் உதைபந்தாட்ட உலகக் கோப்பையை தலா மூன்று முறை வென்றுள்ள நாடுகள்
போதை மருந்து கடத்தல் குற்றத்திற்காக ஆர்ஜென்டைனா கால்பந்தாட்ட வீரர் மரடோனாவிற்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்த நாடு எது? இத்தாலி
ஏழு முறை உலகக் கால் பந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் இரு அணிகள் எவை?பிரேசில்,ஜெர்மனி மூன்று முறை உலகக் கால்பந்துக்கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடிய முதல் வீரர் யார்? கஃபு பிரேசில் கப்டன் மூன்றாவது முறையாக 2002ல் விளையாடினார்
அறிவு மஞ்சரி 50
 
 

ዕስህ.
ዕ(ዕ!,
ዕዕ2.
()(ხ3.
(p(ዑ4.
665.
666.
667.
668.
669.
670.
671.
672.
673.
674.
675.
51
1971) பின் 2002ல் உலக கால்பந்து போட்டியில் தான் ஒருவர் அதிக பட்சமாக 8 கோல் போட்டார் யார் அவர் ரொனால்டோ முதன் முதலில் கால்பந்தாட்டம் 1908 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் இடம் பெற்றது
2002 ஆம் ஆண்டு 17 வது உலக கால்பந்து விளையாட்டு போட்டியில் பிரான்ஸ் முதலாமிடமும் 2ம் இடம் ஜேர்மனி3ம் இடம் துருக்கியும் பெற்றன. •
எந்த நகரில் அதிக தடவை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடந்துள்ளன?பாங்கொக் 1966, 70, 78, - (4 முறை)
குதிரை மேல் அமர்ந்து விளையாடப்படும் விளையாட்டு போலோ எனப்படும்
ஹாக்கியின் மொத்த விளையாட்டு நேரம் 70 நிமிடங்கள்தான்
110 மீற்றர் தடை ஒட்டப்போட்டியில் எத்தனை தடைகள் உள்ளன?10
ஆசியா விளையாட்டுப் போட்டி முதலில் எங்கு நடத்தப்பட்டது? 1951ல் புதுடில்லியில்
பிங்-பாங் என அழைக்கப்படும் விளையாட்டு எது? டேபில் டெனிஸ்
ஜஸ் - ஹாக்கி விளையாட்டே கனடாவின் தேசிய விளையாட்டு
அமெரிக்கநாட்டின் தேசிய விளையாட்டு எது?பேஸ்பால் (Base ball)
வாலிபால் நெட்டின் நீளம் எவ்வளவு?9.5 மீட்டர்
போலோ விளையாட்டின் ஒரு பக்க அணியில் எத்தனை பேர் விளையாடுவர்? 4 பேர்
பேஸ் போல் என்ற ஆட்டத்தில் ஒரு அணியில் எத்தனை பேர் அடங்குவர்?9 பேர்கள்
கோல்ப் பந்தின் உள்ளே இருப்பது என்ன? தேன் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்திற்கு
என்ன பெயர் பக் (Puck)
இ. சிறிஸ்கந்தராசா

Page 30
676.
677.
678.
679.
680.
681.
682.
683.
684.
685.
686.
டேபிள் டென்னிஸ் மேஜையின் நீளம் எவ்வளவு?9 அடிகள்
மரதன் ஒட்டப் பந்தயத்தில் எவ்வளவு தூரத்தை கடக்க வேண்டும் 26 மைல் தூரம் பில்லியட்ஸ் ஆட்ட மேசைக்கு 8 கால்கள் உள்ளன 13 வது ஆசியா விளையாட்டுப் போட்டியில் தமயந்தி தர்ஷா 400 மீற்றர் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். புதுடெல்லியில் 1951 ஆம் ஆண்டு நடந்த முதல் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் எத்தனை?11
செஸ் விளையாட்டில் உபயோகிக்கப்படும் காய்கள் மொத்தம் எத்தனை? 32
18வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2006இல் ஜேர்மனியில் நடைபெறவுள்ளன
2010 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தும் அனுமதி தென்னாபிரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டிகள் இருதடவைகள் பின்வரும் நாடுகளில் நடைபெற்றது. இத்தாலி (1934, 1990) பிரான்ஸ் (1938-1998) மெக்சிக்கோ (1970, 1986)
1958ல் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் உயரம் பாயும் போட்டியில் 6 அடி 7 / அங்குலம் கடந்துதங்கப்பதக்கம் வென்ற இலங்கையை சேர்ந்தவர் யார்? நாகலிங்கம் எதிர் வீரசிங்கம்
12 வது யூரோ உலக கால்பந்தாட்ட போட்டிகள் போத்துக்கல்லில் நடைபெற்றன. இப்போட்டியில் கிறீஸ் முதற் தடவை. யாக சாம்பியன் ஆனது
அறிவு மஞ்சரி 52

ሰW7.
6ጸ8.
ሰ89,
ሰ9(}.
69.
692.
693,
694.
695,
696.
697.
கிரிக்கட்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஓர் ஆட்டத்தில் மிகவும் குறைவான ரன்களை எடுத்த அணி எது? கனடா 45 ரன்கள் (1999)
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒரே ஒருமுறை மட்டுமே விளையாடப் பட்டுள்ளது அது எந்த வருடம்?1900 1வது உலக கிரிக்கெட் போட்டியில் 8 நாடுகள் பங்கு பற்றின கிரிக்கெட் ஆட்டத்திற்காக இங்கிலாந்தின் சேர்பட்டம் பெற்ற வீரர் யார்? டான் பிராட்டேன்
66660 நரி என்று அழைக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யார்? சையத் அன்வர்
Gup6ór gąiu 5 Gupč (Man of the match) 66öp ULLb 61,535 விளையாட்டில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது? கிரிக்கெட்
முதல் ஐந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் இரண்டே இரண்டு பேர்தான் அவர்கள் மியான்டாட் - இம்ரான்கான்
சுனில் கவாஸ்கள் நடத்திய கிரிக்கெட் பத்திரிகையின் பெயர் 6T66Or?gbg5u6ör a5ifá5Qa5i Li (Indian Crickerter)
ஸ்போர்ட்ஸ்வீக் (Sports Week) ஆங்கில பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பு வகித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? சுனில் கவாஸ்கள் 5 டொலர் கரன்சி நோட்டில் சர்பிராங் ஒரல் என்ற கிரிக்கெற் வீரரை பொறித்த நாடு எது? பார்படாஸ் (1984)
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவு மக்கள் ஓர் கிரிக்கற் வீரருக்கு சிலை வைத்தனர் அவர் யார்? கேரி சோர்பஸ்
இ. சிறிஸ்கந்தராசா

Page 31
698.
699,
700.
70.
702.
703.
704.
705.
706.
707.
708.
709.
70.
இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் 400வது விக்கற் ஆட்டமிழந்தவர் யார்?ஹென்றி ஒலங்கா
1982ல் இலங்கை கிரிக்கெற் அந்தஸ்தை பெற்றதும் அணியில் முதலாவது தலைவராக இருந்தவர் யார்? பந்துல வர்ணபுர
6வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட் டவர் யார்? சனத் ஜெயசூரியா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா 10-08-2000 ஒய்வு பெற்-; றார். அவர் பெற்ற மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 5105
9வது உலகக் கிரிக்கெட் போட்டிகள் 2007 இல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளன.
விஸ்டன் என்பது கிரிக்கெட் சம்பந்தமான விடயங்களை தரும் ஒர் நூலாகும்.
கிரிக்கெட்டில் ரன்களே எடுக்காத ஒவரை எப்படி அழைக்கிறார்கள்? மெய்டன் ஒவர்
கிரிக்கெட் "மைஸ்டையில்" என்ற நூலின் ஆசிரியர் யார்? கபில் தேவ்
இந்திய கிரிக்கெற் அணித்தலைவர் சௌரவ் கங்குலி எழுதிய நூல் கிரவுண்ட் ரூல்ஸ் (Ground Rules)
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ள 10வது நாடு பங்களாதேஸ்
எந்தநாட்டின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்?அவுஸ்திரேலியா
தனது தாயாரின் நினைவாக புற்றுநோய் ஆஸ்பத்திரி ஒன்றை அமைத்துக் கொடுத்த கிரிக்கெட் வீரர் யார்? இம்ரான்கான் (பாகிஸ்தான்)
உலகில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் யார்? சாமுவேல் பெக்ட் (இங்கிலாந்து)
அறிவு மஞ்சரி 54
 
 

711.
712.
713.
714.
715.
716.
717.
718.
719.
720.
72.
டெஸ்ட் மாட்சில் 324வது ரன்னில் அவுட் ஆன இலங்கை வீரர் யார்?ஜெயசூரியா 2 நாட்கள் 14 மணி நேரம் களத்தில் நின்று 1996ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது 324 ரன்கள் எடுத்தார்.
ஒரு நாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் 30 ரண்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய நமது நாட்டு வீரர் யார்? முத்தையா முரளிதரன் 2000ஆம் ஆண்டு ஷார்ஜா கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளைத் தான் இப்படி கைப்பற்றினார்.
கிரிக்கெட் போட்டியில் ஒவருக்கு ஆறு பந்துதான் வீச வேண்டும் என்பது 1900ஆம் ஆண்டு தான் நிர்ணயம் செய்யப்பட்டது. உலகில் பெரிய அளவு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் அணி எது? இந்திய அணி 2000 ஆம் ஆண்டு விஷார்ஜாவில்நடைபெற்ற போட்டியில் இந்திய அணி264 ஒவரில் 54 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கையிடம் தோற்றது இலங்கை 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. "ஹோட்டல் சிக்ஸர்" என்பது எந்தக் கிரிக்கெட் வீரருக்கு சொந்தமான ஹோட்டல்? கபில் தேவ் கிரிக்கெட் பந்தின் எடை எத்தனை கிராம்?163 கிராம்
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தில் செய்யப்படுகிறது?"வில்வோ மரத்தினால் கிரிக்கெட்டில் "பெளன்டரி" முறை எப்போது அறிமுகமானது 1900ல்
கிரிக் கெட்டில் "சிக்ஸர்" எப்போது அறிமுகமானது 1910ல் கிரிக்கெட் விளையாட்டு முதன் முதலில் எங்கு தோன்றியது? இங்கிலாந்து
10 ஆண்டு ஒய்வுக்குப்பின் கிரிக்கெட் விளையாட வந்து கெப்டன் பதவியும் வகித்த கிரிக்ட்ெ வீரர் யார்? பாய்சிம்சன் (அவுஸ்திரேலியா)
இ. சிறிஸ்கந்தராசா

Page 32
722.
723.
724.
725.
726.
727.
728.
729.
730.
731.
732.
733.
ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு விளையாடி அதே போட்டியாக நடுவராகவும் பணியாற்றிய விளையாட்டு வீரர் யார்? W. 35mGoir (1986-87)
உலகக் கிரிக்கெட் கோப்பையை மூன்று முறை கைப்பற்றிய நாடு அவுஸ்திரேலியா (1987, 1999, 2003) ஹாட்ரிக் (Hatrick) என்றால் என்ன?தொடர்ந்தாற்போல மூன்று கோல்களையோ, விக்கெட்டுகளையோ எடுப்பதற்கு இப்பெயர்
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ரிக் செய்த இரு வீரர்கள் சமிந்தவாஸ்,பிரெட்லி கிரிக்கெட் வீரர்களில் தபால் தலையில் முதலில் இடம் பெற்ற வீரர் யார்?ஹரி சோர்பஸ் (மேற்கிந்திய வீரர்)
கிரிக்கெற் விளையாட்டிற்கென்றே தினசரி பத்திரிகை வெளியிடும் நாடு எது? இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சவ்ரப் கங்குலி கல்கத்தாவில் நடாத்தும் 5 ஸ்ரார் ஹோட்டலின் பெயர் "சவ்வரய்ஸ்"
கிரிக்கெட்விரர் சனத்ஜெயதுரியா 98-2005ல் 10,000 ஓட்டங்களைப் பெற்று நான்காவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெறுகிறார். (982005இலங்கை-இந்தியாஅணிகளுக்கிடையே பிரேமதாஸ் விளையாட்டு மைதானத்தில்நடைபெற்ற போட்டியில் தனது 10வது ஓட்டத்தில் பத்தாயிரம் ஓட்டத்தைக் கடந்தார்) இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பம்பாயில் நடாத்தும் 5 நட்சத்திர கோட்டலின் பெயர் "சச்சின்ஸ்"
கிரிக்கெட்டில் பந்து தொப்பியில் பிடிபட்டா ஒரு பேட்ஸ்மேனுக்கு எத்தனை ரன்கள் கிடைக்கும்?6 ரன்கள்
1992ல் உலகக் கிண்ணக் கிரிக்கற்இரவுபகல் ஆட்டமாக முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு கண்பார்வை இழந்து 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் யார்?பட்டோடி நவாபு
அறிவு மஞ்சரி 56
 
 

734.
735.
736.
737.
738.
739.
740.
741.
742.
743.
744.
கிரிக்கெட் விளையாட்டில் பந்து தொலைந்து விட்டால் எத்தனை ரன் கிடைக்கும் 6 ரன்கள்
ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை ஆபிரிக்க நாடுகளில் நடத்தப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது
1996ல் அமெரிக்காவில் அற்லான்றாவில் நடைபெற்ற 26வது ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய பெண்மணி புஸ்பமாலி ராமநாயக்கா
இதுவரை இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற தங்கப் பதக்கங்கள் 8 ஆகும். ஆசியாக் கண்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் இரு முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளன 1964 ஜப்பான் - டோக்கியோ 1988 தென்கொரியா சியோல் 400 M தடைதாண்டி ஒட்டம் போட்டி 1948ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் டங்கன் வையிற் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுதான் இலங்கைக்கு கிடைத்த முதல் பதக்கம். 2000 இல் சிட்னி ஒலிம்பிக் போட்டிக்காக இலங்கையிலிருந்து சென்ற 30 பேர் அடங்கிய குழுவில் முகாமையாளராகச் சென்றவரின் பெயர் என்ன?தகு சுனில் குணவர்தனா
பாரீஸ், லண்டன் ஆகிய இரு நகரங்களில் தான் ஒலிம்பிக் இரு
முறை நடைபெற்றது.
பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது எது?ஆலிவ் இலை கிரீடம்
ஒலிம்பிக்போட்டியில் இலங்கைக்கு 52 வருடங்களின் பின்னர்
2வது பதக்கமான வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர் யார்?சுசந்திகா ஜெயசிங்கா
28 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படாத ஆப்கானிஸ்தான் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்
இ. சிறிஸ்கந்தராசா

Page 33
745.
746.
747.
748.
749.
750.
751.
752.
753.
754.
755.
போட்டியில் தான் இணைந்து கொண்டது.
1984 லில் அமெரிக்க லாஸ்ஏன்ஜஸ்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷியாவும் அதன் தோழமை நாடுகளும் கலந்து கொள்ளவில்லை.
1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்போட்டிகளில் எட்டு அராபிய கொரில்லாக்கள் ஒலிம்பிக் முகாமில் நுழைந்துமூன்று இஸ்ரேலிய போட்டி வீரர்களை கொன்று ஆறு போட்டி வீரர்களை பயணக் கைதிகளைகப் பிடித்தனர் இறுதியில் எல்லா கொரில்லாக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உலக மகா யுத்தம் காரணமாக 3 தடவைகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. பின்வரும் ஆண்டுகளில் 1916, 1940, 1944 நடைபெறவில்லை
முதல் ஒலிம்பிக் போட்டி எத்தனை நாள் நடந்தது? ஒரே ஒரு நாள்
29வது ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் சீனாவில் நடைபெறவுள்ளன.
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கில்லாத இரண்டு விளையாட்டுக்கள் எவை?மல்யுத்தம், குத்துச் சண்டை
உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியின் பெயர் என்ன? பாரலிம்பிக் போட்டி Paralympic Games)
உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் மொத்தம் எத்தனை நாட்கள் நடக்கும்?11 நாட்கள் தங்கப் பதக்கம் முதன் முதலாக வழங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி எது? 1908 லண்டன் ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டியில் முதன் முதல் தங்கப்பதக்கம் வென்ற ஆசிய நாடு எது?ஜப்பான்
ஒலிம்பிக் போட்டிகள் ஆசியாக் கண்டத்தில் இரு தடவைகள் நடைபெற்றன ஆபிரிக்கா கண்டத்தில் ஒரு தடவையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அறிவு மஞ்சரி 58

756.
757.
758.
759.
760.
761.
762.
763.
764.
765.
766.
767.
768.
59
ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் 210 கிராம் கொண்டது.
ஒலிம்பிக் கொடி முதன் முதல் ஏற்றப்பட்ட ஆண்டு 1913 இல் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தில் வெள்ளி சேர்ந்துள்ளதா? 6 கிராம் வெள்ளி சேர்ந்துள்ளது ஒலிம்பிக்கின் சின்னமான 5 வளையங்கள் 1920 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகின்றன ஒலிம்பிக் பந்தயத்தின் குறிக்கோள் என்ன? விரைக, உயர்க, வலிமை பெறுக ஒலிம்பிக் போட்டியின் போது ஒலிம்பிக் தீபம் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்படுகிறது? கிரீஸ் ஒரே ஒரு ஒலிம்பிக் போட்டியில் தான் மழையின் காரணமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படவில்லை 1976ஆம் ஆண்டுமாண்ட்ரில் போட்டியில் கடைசிவரை தீபம் ஏற்றப்படவில்லை ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனையார்? சுசந்திகா ஜயசிங்கா 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் தூரத்தை 22.28 விநாடிகளில் ஒடி முடித்து வெண்கலம் வென்றார். இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்க பதக்கம் பெற்ற நாடு எது?அமெரிக்கா
ருஷியா முதன் முதலில் பங்குபற்றிய ஒலிம்பிக் போட்டி எது? 1952ஹெல்சிங்கி ஒலிம்பிக் ஊக்கமருந்தாக மதுவை அருந்திவிட்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தகுதி இழந்த முதல் வீரர் யார்? ஹான்ஸ்ருனார். ஒலிம்பிக் ஊக்க மருந்து தடைச்சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?1968 ஒலிம்பிக்கில் 4 மெடல்களை வென்ற 1936ம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் கறுப்பர் என்ற காரணத்தால் அவருடன் கைகுலுக்க மறுத்த ஜெர்மனிய
இ. சிறிஸ்கந்தராசா

Page 34
769.
770. 771.
772.
773.
774.
775.
776.
777.
778.
779.
அதிபர் யார்?அடால்ப் ஹிட்லர்
கம்யூனிஸ்ட் நாடுகள் முதன் முதலில் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டி எது?1948ல் லண்டன் ஒலிம்பிக் ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் ஆழம் எத்தனை அடி?6 அடி சீனா ஒலிம்பிக் போட்டியில் 1934 க்கு பின் அரசியல் காரணங்களால் 50 ஆண்டுகள் கலந்து கொள்ளாது 1984 ல் மீண்டும் கலந்து கொண்டது
தொலைக்காட்சி மூலம் முதலாவதாக காட்டப்பட்ட ஒலிம்பிக் போட்டி 1936 ஜேர்மனி பெர்லின் ஒலிம்பிக்தான்
2004 எதென்ஸ் ஒலிம்பிக்கில் முதலிடத்தில் அமெரிக்கா 35 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 103 பதக்கங்களும்
இரண்டாம் இடம் ரஷியா 27 தங்கப் பதக்கங்களும் மொத்தம் 92 பதக்கங்களும்,
3ம் இடம் சீனா 32 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 63 பதக்கங்களும் பெற்றன.
சீனாவின் அசுரசாதனை ஒலிம்பிக்கில் ஒரே பார்வையில் 1984ல் வென்ற மொத்த பதக்கம் 33, 1988ல் 28, 1992ல் 54, பதக்கங்கள் 1996ல் 50, 2000 ஆம் ஆண்டில் 59, 2004ல் 63 பதக்கம்
அவுஸ்திரேலியாவின் சாதனைகள் ஒரே பார்வையில் 1980ல் பெற்ற பதக்கம் மொத்தம் 9, 2004ல் பெற்ற மொத்த பதக்கங்கள், 49 ஆகும்.
சினிமா துணுக்குகள் திரைப்பட தகவல்கள்
முழுவதும் பாரதியாரின் பாடல்களே இடம் பெற்ற திரைப்படம் எது? "கப்பலோட்டிய தமிழன்"
கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறைச்சாலையிலிருந்து எழுதிய திரைப்படக் கதை வசனம் எது?"பூம்புகார்"
அறிவு மஞ்சரி 60
 

780.
781.
782.
783.
784.
785
786.
787.
788.
789.
790.
791.
792.
794.
6
அறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதி முடித்து திரைக்கதை வசனமாக வெளிவந்த திரைப்படம் எது?"ஓர் இரவு" சினிமாவுக்கு சென்ஸார் இல்லாத நாடு எது?"பிரான்ஸ்" உலகில் படமாளிகைகள் இல்லாத நாடுகள் "பூட்டான்" சவூதி அரேபியா ஆசியாவில் மிகப்பெரிய படமாளிகை மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர் 2582இருக்கைகள் கொண்டது. தமிழ் சினிமா உலகில் நடிப்பு ஊதிகமாக ஒரு லட்சம் ருபா பெற்ற முதல் கலைஞர் கே.பி சுந்தராம்பாள் (படம் நந்தனார்) தமிழ் 70 mmல் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ரஜனிகாந் நடித்த "மாவீரன்" ஜேம்ஸ் பாண்ட்டு படங்களில் 007 என்ற எண் எதைக் குறிக்கிறது?கொலை செய்ய சட்ட பூர்வமான அதிகாரம் சிறந்த நடிக்கைக்கான ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை ஷோபா (படம் பசி 1979) சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருது பெற்ற 2வது தமிழ் நடிகை சுஹாசினி (படம் சிந்துபைரவி 1985) தேசிய விருது பெற்ற முதல் திரைப்படம் எது? மலைக்கள்ளன் (எம்.ஜி.ஆர்) தமிழ் நாட்டில் மாநில விருதுகள் வழங்குவது
அமுலுக்கு வந்ததும் மாநில விருது பெற்ற முதல்படம் எது? காவல்காரன் எம்.ஜி.ஆர்
சிறந்த நடிகருக்கான பாரத விருதை மூன்று முறை பெற்றவர் நடிகர் கமலஹாசன் மட்டுமே, மூன்றாம் பிறை (1982) நாயகன் (1987), இந்தியன் 1996 இது வரை பாடல்கள் இல்லாது வெளிவந்த திரைப்படங்கள் அந்த நாள் (சிவாஜி), கமல் நடித்த குருதிப்புனல், பேசும்படம் 1931 - 2003 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்
களின் எண்ணிக்கை 5795
இ. சிறிஸ்கந்தராசா

Page 35
795.
796.
797.
798.
799.
800.
801.
802.
803.
804.
805.
806.
807.
மிக அதிகளவில் தமிழ் திரைப்படங்கள் வெளிவந்த வருடம்
1985ல் 129 படங்கள் வெளிவந்தது
24 மணிநேரத்தில் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ் திரைப்படம் "சுயம்வரம்"
முதல் முதலாக படத்தில் ஹிரோவாகவும் இயக்குநராகவும் இயக்கியநடிகர் பார்த்திபனின் திரைப்படம் புதியபாதை தேசிய விருது பெற்றது.
நடிகர் பார்த்தீபன் தனது 10வது வருடத்தில் இயக்கிய திரைப்படம் "ஹவுஸ்புல்" தேசிய விருது பெற்றது.
30க்கு மேற்பட்ட இயக்குநர்களின் முதல் படங்களில் கதாநாயகனாக நடித்தவர்? முரளி
மணிரத்தினம் இயக்கிய முதல் படம் பகல் நிலவு அப்படத்தில் கதாநாயகன் முரளிதான்
ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த சதிலீலாவதி திரைப்படத்தில் முதல்முதல்துணைப்பாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படமான மருதநாட்டு இளவரசியில் எம்.ஜி.ஆரும் வி.என். ஜானகியும் முதல் முதல் இணைந்து நடித்தனர். இப்படத்தில் தான் காதல் உருவாகி இருவரும் திருமணம் முடித்தனர்.
கவிஞர் கண்ணதாசனின்திரைக்கதை வசனத்தில் வெளிவந்த மதுரைவிரன், மகாதேவி படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் எது? "DNo" ஆபிரிக்க ஆசிய படவிழாவில் வெள்ளிப்பருந்து பரிசு பெற்ற படம் "வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1959
முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் நடித்த திரைப்படம் மதில்கள்" மலையாளம்
தமிழ் நாட்டில் அரசு வரி விலக்குப் பெற்ற முதல் திரைப்படம் "கப்பலோட்டிய தமிழன்"
அறிவு மஞ்சரி 62

808.
809.
810.
81.
82.
813.
814.
815.
816.
817.
818.
819.
820.
1982ல் ஆண்டு வரை வெளிவந்த இலங்கைத் தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 27 ஆகும். M.S.சுப்புலட்சுமி நடித்த தமிழ் திரைப்படங்கள் மீரா, சகுந்தலை, சாவித்திரி முதன் முதலில் தமிழில் வயது வந்தோருக்கு மட்டும் என்ற A சாட்டிபிக்கேற்றுடன் வெளிவந்த படம் எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி
பிரபல திரைப்படம் வஞ்சிக் கோட்டை வாலிபனில் வில்லியாக நடித்த பிரபல நடிகை "வைஜந்திமாலா" ஏ.வி. எம் மின் முதல் திரைப்படம் அல்லி அர்ாஜுனா. இதுவரை 166 படங்களை தயாரித்துள்ளது. 166 வது படம்" பேரழகன்" ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா நடித்து தயாரிக்கப்பட்ட "தேனிலவு" திரைப்படம் முழுக்க முழுக்க கஷ்மீரில் முதன் முதல் எடுக்கப்பட்டது. இந்தியாவில் வெளியான திரைப்படங்களில் எது இரண்டு இடைவேளைகளைக் கொண்டது? சங்கம் (ஹிந்தி) "கயல் விழி" என்ற சரித்திரநாவலின் கதையை அடிப்படையாக கொண்டு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைப்படமாக இயக்கி நடித்தவர் எம்.ஜி.ஆர் கே. பாலச்சந்தர் முதல் இயக்கிய திரைப்படம் "நீர்க்குமிழி" படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாகேஷ் சந்திரபாபுவின் பின்னணிக் குர்லில் சிவாஜி கணேசன்பாடி ஆடி நடித்த திரைப்படம் எது?கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி அறிஞர் அண்ணாவின் கதைக்கு கலைஞர் கருணாநிதிவசனம் எழுதிய திரைப்படம் "வண்டிக்காரன் மகன்" கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகமான மனோரமா முதன் முதலில் அறிமுகமாகிய திரைப்படம் மாலையிட்ட மங்கை (1959)
மனோரமா கதாநாயகியாக நடித்த ஒரே ஒரு படம் "கொஞ்சும் குமரி (1963ல்)
இ. சிறிஸ்கந்தராசா

Page 36
821.
822.
823.
824.
825.
826.
827.
828.
829.
830.
831.
832.
833.
மனோரமா 3 வேடங்களில் நடித்த படம் "பத்துமாதபந்தம்"
மனோரமா 5 முதல்வர்களுடன் நடித்து 1000 மேற்பட்ட படங்களில் நடித்தும் கின்னஸ் சாதனையில் பெயர் பதிவான ஒரே ஒரு நடிகை என்ற பெருமை பெற்றவர்.
இளவரசன் சார்ல்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை முத்தமிட்ட ஹிந்தி நடிகை யார்? பத்மினி கோலாபுரி
எம்.ஜி.ஆரும் வைஜந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு தமிழ் திரைப்படம் எது?"பக்தாத் திருடன்"
எம்.ஜி. ஆரின் ஜோடியாக நடித்த பத்மினி எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்த ஒரே படம் அரசிளங்குமரி"
குன்னக்குடி வைத்தியநாதன் 20 தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் நவரத்தினம் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். சிவாஜியும், அவரின் மகன் பிரபுவும் இணைந்து நடித்த முதல் படம் எது?"சங்கிலி"
நடிகள் மேஜர் சுந்தரராஜன் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 16
M.S.விசுவநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்த முதல் திரைப்படம் "மெல்லத் திறந்த கதவு"
ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த படம் "வல்லவனுக்கு வல்லவன்"
சிவாஜி கணேசன் வில்லனாக நடித்த படங்கள் அந்த நாள், திரும்பிப்பார்
கமலஹாசன் பேசாமலேநடித்த ஹிந்திதிரைப்படத்தின் பெயர் "புஸ்பக்"
பதினைந்து மொழிகளில் பாடிய ஒரே பின்னணி பாடகி யார்? எல்.ஆர் ஈஸ்வரி
அறிவு மஞ்சரி 64
 

834.
835.
836.
837.
838.
839.
840,
841.
842,
843.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் முதல்
முதலில் எந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்? கேளடி கண்மணி
சிவாஜி முதல் நடித்த படம் பராசக்தி கடைசியாக நடித்த படம் படையப்பா 303 படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்தும் சொந்தமாக இயக்கிய முதல் படம் நாடோடிமன்னன் முதல் பாதி கறுப்பு வெள்ளையாகவும் மறுபாதிகலரிலும் ஓடியது. "சாம்ராட் அசோகன்" என்ற ஓரங்கநாடகத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த திரைப்படத்தில் நடித்தார்?"அன்னையின் ஆணை" சிவாஜி-சாவித்திரிநடித்த ஷேக்ஸ்பியரின் "ஒதல்லோ"ஓரங்க நாடகம் எந்த திரைப்படத்தில் வருகிறது?"இரத்தத்திலகம்" சிவாஜி நடித்த சாக்ரடிஸ் ஓரங்க நாட்கம் எந்தத் திரைப் படத்தில் வருகிறது? "ராஜாராணி" கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான "ஷாஜகான்" ஓரங்க நாடகத்தை சிவாஜி கணேசன் எந்த திரைப்படத்தில் நடித்தார்?"இல்லற ஜோதி" உலகம் வியக்கும் வண்ணம் ஷேக்ஸ்பியரின் "ஜூலியஸ்சீஸர்" ஓரங்கநாடகத்தில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எது? "ராஜபார்ட் ரங்கதுரை" நடிகர் கமலஹாசன் சிறுவனாக முதன் முதல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் மகனாக அறிமுகமாகினார்
100 வது படமான "ராஜபார்வை"யில் குருட-; ராகவும் "16 வயதினியிலே"படத்தில் சப்பாணியாகவும், "புன்னகை மன்னனில்"சார்லி சப்ளின் ஆகவும் "அவ்வை சண்முகி"யில் பெண்வேடத்திலும், "இந்தியன்" படத்தில் கிழவராகவும் அபூர்வ சகோதரரில் குள்ளராகவும் ! நடித்துள்ளார்
இ. சிறிஸ்கந்தராசா

Page 37
844.
845.
846.
847.
848.
849,
850.
851.
852.
853.
854.
855.
856.
857.
நடிகர் கமலஹாசன் சொந்தமாக இயக்கிய படங்கள் 18
நடிகர் கமலஹாசன் சிறந்த நடிகருக்கான பாரத் விருதை 3 முறை பெற்றவர்
கமலாஹசன் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த படம் உணர்ச்சிகள்
ஜெமினி தனது சொந்த இயக்கத்தில் தயாரித்த திரைப்படம்
"நான் அவனில்லை"இப்படத்தில் 9 வேடங்களில் நடித்தார்
உலக அழகி சுஸ்மிதாசென் நடித்த முதல் படம் எது?ரட்சகன்
மாவீரன் நெப்போலியனைப்பற்றி இதுவரை 55 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன
முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்டுறீகன் அரசியலுக்கு வரமுன் கடைசியாக நடித்த படம் திகில்லர் (The Killer)
1999ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது "ஷேக்ஸ்பியர் இன் லவ்" என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது
தமிழில் திரைப்படமாக உருவான நாவல் "பாவை விளக்கு"
ஆங்கில நாவலை தழுவிய முதல் திரைப்படம் "மணமகன் தேவை"
இலங்கையில் முதன்முதல் எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம் "Sigg 6ir g5 p562ir Ly6Ti" Bridge on the River ruvai
வீர அபிமன்யூ தமிழ் திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய பாடலான பார்த்தேன் சிரித்தேன் என்ற பாடலில் உள்ள சிறப்பு 31 தேன் என்ற சொல் வருகிறது
கமலஹாசன் நடித்த பாடல் வசனம் உரையாடல் இல்லாமல் மெளன படமாக வெளிவந்த திரைப்படம் "பேசும்படம்"
கவிஞர் கண்ணதாசன் "மூன்று முடிச்சு" என்ற தமிழ் திரைப்படத்தில் அந்தாதியில் பாடிய பாடல் "வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நிலைவலைகள்"
அறிவு மஞ்சரி 66

858.
859。
860.
861.
862,
863.
864.
865.
866.
867.
868.
869.
தமிழகத்தில் வெளிவரும் தினசரி பத்திரிகைகள் வார சஞ் சிகைகளின் பெயர்கள் முழுவதும் அடங்கியுள்ள பாடல் அமைந்த திரைப்படம் எது? மூவேந்தர் படம் பாடல் "குமுதம் போல் வந்த" ܐܶܳܓ݁ܶܢ
2002 க்கான தேசிய விருது எந்த ஹிந்தி திரைப்படத்திற்கு கிடைத்தது?"லகான்" தமிழிலில் வெளிவந்த முதல் டெக்னிக் கலர் படம் எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் இப்படம் வெளியான திகதி 1956 ஜனவரி-29, தமிழில் வெளி வந்த முதல் சினிமா கோப் திரைப்படம் எது? "ராஜராஜ சோழன்" நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெல்ஜியம் பல்கலைக்கழகம் அண்ணாமலைபல்கலைக்கழகமும் அளித்த பட்டம் எது? LITá5Lir (1986)
பிரபல திரைப்படம் "நீசிரித்தால் தீபாவளி"திரைப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் யார்?மலேஷியா வாசுதேவன்
அந்த நாள், பேசும் படம் குருதிப்புனல் இப்படங்களில் உள்ள ஒற்றுமை என்ன?பாடல்கள் இல்லை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்த முதல் படம் ரத்னா வளி 130 படங்களில் நடித்தார். கடைசிப்படம் அம்பிகாவதி
T.M. செளந்தர ராஜன் கதாநாயகனாக நடித்த இரு படங்களின் பெயர் "பட்டினத்தார்," "அருணகிரிநாதர்" பாரதியின் பிரபல பாடல் வரியைக் கொண்ட ரஜனி திரைப்படம் என்ன? "உன் கண்ணில் நீர்வழிந்தால்"
இந்திய பிரபல விளையாட்டுக்களை தலைப்பாகக் கொண்ட ரஜனியின் படங்கள் என்ன? ஆடுபுலியாட்டம், சதுரங்கம்
47வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் எது?"ஹவுஸ் புல்"
இ. சிறிஸ்கந்தராசா

Page 38
870.
87.
872.
873.
874.
875.
876.
877.
878.
879.
880.
881.
"கன்னடத்து பைங்கிளி" "அபிநய சரஸ்வதி" என்ற பட்டங்களையுடைய B. சரோஜாதேவி எம்.ஜி ஆருடன் நடித்த படங்களின் எண்ணிக்கை 26
தமிழ் திரைப்படத்தில் இரு முடிவுகளுடன் வெளிவந்த ஒரே ஒரு படம் எது?வசந்த மாளிகை
வசந்த மாளிகை பட முடிவில் தமிழக மாவட்டங்களில்
கதாநாயகன் உயிர் பிழைப்பதாகவும் ஏனைய மாநிலங்களில் கதாநாயகன் மரணமடைவதாகவும் காட்டப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்தில் மறைந்த உலகப் புகழ் பெற்ற சிரிப்பு நடிகர் சார்லிய்சப்ளின் சாண்டோ M.M. சின்னப்பா தேவர் இயக்கிய படங்களில் எண்ணிக்கை 48இவற்றில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. நீளமான தமிழ்த் திரைப்படம் எது? குணா 4999மீ 1991 ல் வெளிவந்த படம் 13 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த R.S மனோகர் முதல் முதல் வில்லனாக நடித்தபடம் "வண்ணக்கிளி" 2004 ஆம் ஆண்டிற்கான 11 ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம் Lord of the Rings இளையராஜா இசையமைத்து திரையுலகிற்கு முதன் முதல் அறிமுகமாகிய படம் "அன்னக்கிளி" வைரமுத்து திரையுலகிற்கு பாடலாசிரியராக அறிமுகமான படம் "நிழல்கள்" கே.ஜே. ஜேசுதாஸ் பின்னணி பாடிய முதல் திரைப்படம் "பொம்மை"
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பின்னணி பாடிய முதல் திரைப்படம் "அடிமைப்பெண் " டைரக்டர் மணிவண்ணன் நடிகராக அறிமுகமான திரைப்படம் "கொடி பறக்கிறது"
அறிவு மஞ்சரி 68
 

883.
884.
885.
886.
887.
888.
889.
890.
89.
892.
893.
894.
895.
நடிகை ஜோதிகா அறிமுகமான திரைப்படம் "வாலி"
நடிகள் அஜித் இரட்டை வேடங்களில் நடித்தபடம் "வாலி"
கே. பாலசந்தள் கதை வசனம் எழுதிய முதற்படம் "தெய்வத் தாய்"
கே. பாலசுந்தர் இயக்கத்தில் வெளி வந்த 100வது படம் பார்த்தாலே பரவசம்
பாலச்சந்தர் தனது 100 படங்களில் எதிரொலி என்ற ஒரு படத்தில் சிவாஜியை நடிக்க வைத்தவர், தனது படங்களில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கவில்லை
இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் "பதினாறு வயதினிலே" (1977)
நடிகள் S.A அசோகனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் "நேற்று இன்று நாளை"
நகைச்சுவைநடிகர் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ்
அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் சஞ்சிகை 1927-2002ஆண்டு வரை வெளிவந்த திரைப்படங்களில் 100 திரைப்படங்களை தெரிவு செய்தது. அதில் மணிரத்தினம் இயக்கிய நாயகன்
திரைப்படமும் ஒன்றாகும்.
1936இல் வெளிவந்த மெட்ராஸ் மெயில் திரைப்படத்தின் சிறப்பு என்ன?ஆங்கில தலைப்பில் வந்த முதல் தமிழ் படம்
அந்தாசானுன் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்த தமிழ் நடிகர் யார்?ரஜினிகாந்த்
காலவித்தியாசம்,வயதுவித்தியாசம் இருந்தாலும் கவிஞர்கள் கண்ணதாசன் வைரமுத்து இருவர்களின் பாடல்கள் இடம் பெற்ற படங்கள், காளி, ராஜபார்வை தண்ணிர், தண்ணிர், டிக் டிக் டிக்
தண்ணி, தண்ணி படத்தில் இருவரதுபாடல்களும் இவ்விரண்டு இடம் பெற்றுள்ளது
இ. சிறிஸ்கந்தராசா

Page 39
896.
897.
899.
90.
902.
903.
905.
906.
907.
908.
909.
90.
9.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பிரபல கதாநாயகிகள் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா ஆகியோர் ஒன்றாய் இணைந்து நடித்த படம் எது? "ராஜபக்தி"
இயக்குநர் மணிரத்தினத்தின் நாயகன் படம் எந்த ஆங்கிலப் LLö256örg5(p66ö?ä5ff LImgbst (God Father)
11 ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம் "டைட்டானிக்" (1997ல்)
இக்குநர் S.A. சந்திரசேகர் இயக்கி வெளிவந்த திரைப் படங்கள் 60 இவற்றில் கூடுதலான படங்களில் 17ல் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த்
1993 ல் கலரில் முதல் வெளிவந்த இலங்கை தமிழ் திரைப்படம் "ஷர்மிளாவின் இதயராகம்"
தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாரதிதாசனின் பாடல் இடம் பெற்ற படம் "பஞ்சவர்ணக்கிளி"
பெண்ஹர் (1951) திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற LILD
ஒரு பெண் படம் முழுவதும் ஆணாக நடித்து வெளிவந்த படம் நந்தனார் / கே.பி. சுந்தராம்பாள் நடித்தது)
தமிழில் முதன் முதல் வெளியான 3D திரைப்படம் மைடியர் குட்டிச்சாத்தான்
1944 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 14
சுஹாசினிமணிரத்தினம் இயக்கியமுதல்தமிழ்படம் "இந்திரா"
சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர் தோன்றிய ஒரே ஒரு படம் உழைக்கும் கரங்கள்
காந்தி திரைப்படத்தில் உடை அலங்காரத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற இந்தியப் பெண்மணி யார்? புரனு ஆத்தையா
"கிஃப்ட் ஆஃப்காம்" திரைப்படத்தில் அன்னை தெரேசாவாக நடித்த பெண்மணி யார்?அஸ்வதி மேனன்
ஆல்பர்ட் ஹிட்ச்சாக் இயக்கியபடங்களில் ஒரே ஒரு படம்தான்
அறிவு மஞ்சரி 70

912.
913.
914.
915.
916.
917.
918.
"919.
920.
921.
7
ஆஸ்கார் விருதை வென்றுள்ளது? அந்தப்படம் ரெபியக்கா ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம் மதர் இந்தியா
துருக்கி நாட்டு திரைப்படங்களில் முத்தக் காட்சிக்கு அடியோடு அனுமதியில்லை
1983 ஆம் ஆண்டில் ரிச்ச்ட் ஆட்டன் பரோவின் "காந்தி" திரைப்படத்திற்கு மட்டும் 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன
வசனமே இல்லாமல் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே ஒரு படம் "GT Ligy 6ir" (Red Balloon) 1956 6i "தமிழ் நாட்டுக்கு காதல் மன்னா" என ஜெமினி கணேசனை சிவாஜி கணேசன் குறிப்பிடும் படம் எது?"பார்த்தால் பசித்திரும்" விசுவநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் முதல் இசை. யமைத்த படம் எது?எம்.ஜி.ஆர் நடித்த "ஜெனேவா" ஒரே நடிகரின் இரு படங்கள் 1970ல்தீபாவளிக்கு வெளிவந்தது, யாருடைய படங்கள்? சிவாஜி கணேசன் நடித்த சொர்க்கம், "எங்கிருந்தோ வந்தாள்"
சிவாஜிகணேசனும், இலட்சிய நடிகர் S.S இராஜேந்திரனும் இணைந்து நடித்த முதல் படம் "பராசக்தி" "அரசாங்க நாயே அடக்கடா வாயை" என்ற வசனத்தை கலைஞர் கருணாநிதி எந்த திரைப்படத்திற்காக எழுதினார்? மந்திரி குமாரி
இயக்குநர் ஏ.பீம்சிங் சிவாஜி கணேசனை வைத்து எடுத்தபடம் பதிபக்தி வெற்றியை தொடர்ந்து "ப" என்ற எழுத்தில் மட்டும் 18 படங்களை வெளியிட்டார்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 40
922.
923.
924.
925.
926.
927.
928.
929.
930.
932.
933.
934.
FLIDLILih
முருகப்பெருமானின் ஆறு எழுத்துமந்திரம் எது?"சரவணபவ”
பஞ்சாட்சர மந்திரம் என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் எது? "சிவாயநம"
பிரணவ மந்திரம் என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் எது? "ஒம் 鹰
சிவன் கோயிலின் தல விருட்சம் எது?வில்வமரம்
விபூதியின் வேறு நாமங்கள் எவை? நீறு, திருநீறு சாரம், இரட்சை, பசிதம், பக்மம்
சிவனை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்கள் எவை? சோம
வார விரதம், திருவாதிரை சிவராத்திரி, பிரதோஷம் திரு.
வெம்பாவை
விநாயகர் அகவல் என்னும் நூலை இயற்றியவர் யார்? ஒளவையார் கணபதி என்பதன் பொருள் என்ன? 18 கணங்களுக்கும் தலைவன் என்பது
புராணங்களின் எண்ணிக்கை 18
இந்தியாவில் சித்திர குப்தனுக்கு 11 கோவில்கள் உண்டு ஆனால் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும் சித்திர குப்தனுக்கு தனி கோவில் உண்டு
தமிழ்நாட்டில் 5 வயதுவரை வாய்பேசாது ஊமையாக வாழ்ந்து பின் பக்தி பாடல்களை எழுதியவர்? குமரகுருபரர்
காயத்ரீ மகா மந்திரத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களையே24 தீர்த்தங்களாக கொண்டிருக்கும் தலம் எது?திருச் செந்துர் ஆலயத்தில் உள்ள 24 தீர்த்தம்
அதிக அளவு தீர்த்தங்களை ஆலயத்துக்குள்ளேயே கொண். டிருக்கும் திருத்தலம் எது தெரியுமா? இராமேஸ்வரம் இங்கே 51 தீர்த்தங்கள் இருக்கின்றன அவற்றில் 22 கோவிலுக்குள்ளே அமைந்துள்ளன.
அறிவு மஞ்சரி 72

935.
936.
937.
938.
939.
940.
941.
942.
943.
944.
945.
946.
947.
948.
949.
950.
951.
952.
73
சிவபெருமான் எரித்த மன்மதன்மீண்டும் உயிர் பெற்றது பங்குனி gd ggbJLD
பங்குனி உத்தரத்தில் அன்று அர்ச்சுனன் பிறந்தார்
பங்குனி உத்தரத்தில் சபரிமலை ஐயப்பன் அவதாரம் செய்தார்
பங்குனி உத்தரத்தில் பரதன் மாண்டவிதிருமணம் நடந்தது.
பன்றி இறைச்சியை பரமனுக்கு படைத்த வேடன் யார்? கண்ணப்ப நாயனார்
ஆண்டாள் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பு திருப்பாவை
பட்டினத்தார் சமாதி அமைந்துள்ள இடம் "திருவொற்றியூர்"
காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலம்? திருவாலங்காடு
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கண் குருடானது எந்த ஊரில் d5IT6ug
விநாயகர் வதம் செய்த அசுரனின் பெயர் என்ன? கஜய முகாசுரன்
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய பக்திப்பாடல்கள் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம் என வழங்கப்படுகிறது.
தேவர்களின் தலைவன் "இந்திரன்" "அபிராமி பட்டர்" பிறந்த ஊர்திருக்கடவூர் திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி பழனி ஆலயம் ஆறுபடை வீடுகளில் ஒன்று. இவ்வாலயம் செல்ல
748 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்பர் சுவாமிகள் தமது 81 வயதில் சித்திரை சதய நட்சத்திரத்தில் முக்தியடைந்தார்.
மாணிக்க வாசக சுவாமிகள் 32 ஆண்டுகள் வாழ்ந்து ஆணி மாதத்தில் முக்தியடைந்தார் சுந்தரர் 18வது வயதில் ஆடி சுவாதியில் முக்தியடைந்தார்
இ. சிறிஸ்கந்தராசா

Page 41
953.
954.
955.
956.
957.
958.
959.
960.
961.
962.
963.
964.
965.
966.
967.
968.
969.
திருஞானசம்பந்தர் 16 வயதில் வைகாசி மூலத்தில் முக்தியடைந்தார்.
பெரிய புராணத்தில் பாடல்களின் எண்ணிக்கை 4287 திருமுருகாற்றுப்படையின் அடிகளின் எண்ணிக்கை 317 திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 659 ஒளவையாரின் ஆத்திசூடியில் உள்ள பாக்கள் 109 ஒளவையாரின் நல்வழி நூலில் உள்ள மொத்தப்பாடல் 41 கந்தபுராணத்தில் 10340 விருத்தங்கள் உள்ளது
தமிழ் நாட்டில் உள்ள 18 ஆதீனங்களில் பெரியது எது குன்னக்குடி ஆதீனம்,
இந்திர தனுசு எனப்படுவது எது? சிவபெருமானால் இந்திரனுக்கு கொடுக்கப்பட்ட வில்
தந்தைக்கு முருகன் உபதேசம் செய்த இடம் "சுவாமிமலை" சூரனுடன் போரிட்டு முருகன் வென்ற இடம் "திருச்செந்துர்" முருகக் கடவுளின் தூதுவர் வீரவாகு
அரசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தேவயானையை திருமணம் செய்து கொடுத்த இடமே திருப்பரங்குன்றம்.
முருகன் தெய்வயானையை திருணம் செய்த அந்த திருநாளே பங்குனி உத்தரம்
முருகனின் ஆறுபடை வீடுகளில் எந்தப் படை வீட்டில் மூலவருக்கல்லாமல் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது? "சுவாமி மலை"
எந்த முருகன்தலத்தில் மூலவருக்கு முன்னால் மயிலுக்கு பதில் யானை வாகனமாக நிற்கிறது? சுவாமிமலை குதிரை மேல் அமர்ந்துள்ள முருகப் பெருமானை "மருதமலையில்" மட்டுமே காண முடியும்.
அறிவு மஞ்சரி 74

970.
971.
972,
973.
974.
975.
976.
977.
978.
979.
980,
981.
982.
983.
984.
985.
986.
75
சென்னி மலையில் இயற்றப்பட்ட பிரபலமான முருகன் தோத்திரம் எது? கந்தசஷ்டி கவசம் முருகன் தோன்றிய நட்சத்திரம் விசாகம்
தமிழ் வருடங்கள் 60 ஐ குறிக்க 60 படிகள் கொண்ட ஆலயம் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை
ஒரு வருடத்தில் 365 நாட்களை குறிக்க 365 படிகளைக்
கொண்டதுஆறுபடை வீடான திருத்தணிகை ஆலயம்
திருநாவுக்கரசர் பாடியமுதல் தேவாரத்தின் முதல் அடி என்ன? "கூற்றாயினவாறு"
விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை?10
எடுக்காத அவதாரம் எது என்று வைணவ இலக்கியம் இயம்புகிறது?கல்கி அவதாரம்
வைணவ திருத்தலங்கள் எத்தனை?108
பத்துப் பாட்டிலும் பன்னிரு திருமுறையிலும் இடம் பெற்றுள்ள முருகன் பற்றிய நூல் எது?திருமுருகாற்றுப்படை
சிவபெருமான் சுந்தரருக்கு துரது போன ஊர் திருவாரூர் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவர் யார்? சிவபெருமான்
பித்தா பிறை சூடி என்னும் பாடலுக்கு அடியெடித்துக் கொடுத்தவர் யார்? சிவபெருமான்
உலகெலாம் என்று பெரியபுராணத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் யார்? சிவபெருமான்
மாணிக்க வாசகருக்காக நரிகளை பரியாக்கியவர் யார்? சிவபெருமான்
பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று கட்டளை இட்டவர் யார்? சிவபெருமான்
அப்பர், ஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருத்தலங்களின் எண்ணிக்கை 274 ஆகும்.
சரஸ்வதி அந்தாதி என்ற நூலை இயற்றியவர் யார்? கம்பர்
இ. சிறிஸ்கந்தராசா

Page 42
987.
988.
989.
990.
99.
992.
993.
994.
995.
996.
997.
998.
1000.
1001
1002,
1003.
1004.
கந்த புராணத்தில் இடம் பெறும் சிவபக்தர் வரலாறு மார்கண்டேயர்
பஞ்சபூதங்களில் வாயுத்தலம் எது?திருக்காளத்தி பஞ்ச பூத தலங்களின் திருவண்ணாமலை நெருப்பை குறிக்கிறது. பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் 27 பேர் ஆவர்.
முருகனுக்கு முதன் முதலில் காவடி எடுத்தவர் யார்?இடும்பன்
சிவனின் அடிமுடி காணமுடியாதவர்கள் யார் யார்?திருமாலும், பிரம்மாவும்
பிரம்மாவின் வாகனம் எது? அன்னம்
புராணத்தில் அகலிகை யாருடைய சாபத்தினால் கல்லாயிருந்தாள்? கெளதம முனிவர்
திருமாலின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம் அவதாரம்
சூரசம்ஹாரத்திற்கு முன்னும் பின்னும் முருகன் வீற்றிருந்த தலம் திருச்செந்துள்
வாய் பேசாதிருந்த குமரகுருபரருக்கு பேசும் சக்தியை அளித்த தலம் திருச்செந்துர்.
புராணத்தில் சூரபத்மனின் தம்பியின் பெயர் என்ன?சிங்கமுகன்
தாரகா சுரன் என்பவன் யார்?சூரபத்மனின் தம்பி
சூரபத்மனின் மகன் பெயர் பானுகோபன்
தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?40
முருகக்கடவுளும் புத்த பெருமானும் அவதரித்த தினம் எது? வைகாசி விசாகம்
திருஞான சம்பந்தரின் தாயார் தந்தையார் பெயர் என்ன? தந்தையார் சிவபாத விருதயர் தாயார் பகவதியார்
திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் பதினாயிரம். ஆனால் இப்போ கிடைத்துள்ளவை 384
அறிவு மஞ்சரி 76

1005.
1006.
1007.
1008.
1009.
1010.
1011.
1012.
1013.
1014.
1015.
1016.
1017.
1018.
1019.
காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை சேக்கிழார் எத்தனை பாடல்களில் விவரிக்கிறார்? 66
சுந்தரரின் ஊர் திருமுனைப்பாடிநாட்டில் உள்ள திருநாவலூர் சுந்தரரின் தாயார் தந்தை பெயர் சடையனார், இசைஞானி வன் தொண்டர் என்றழைக்கப்பட்டவர் யார்? சுந்தரர் திருக்கைலையில் சுந்தரர் காதலித்த பெண்களின் பெயர் என்ன?கமலினி, அனிந்திதை
சுந்தரரின் பாடல்கள் சைவத்திருமுறையில் 7ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் இயற்றியருளிய தேவார திருப்பதிகங்கள் 48,000 ஆனால் இப்போதுள்ளவை 313 மட்டுமே சுந்தரர் பாடியது 38,000 இப்போது கிடைத்துள்ளவை 100 மட்மே எட்டாம் திருமுறை மாணிக்க வாசகள் அருளிய திருவாசகம் திருக்கோவையார் ஆகும். திருவாசகத்தில் சிவபுராணம் முதலாக அச்சோபத்துவரை இப்பதிகங்களுக்கு 65 பாடல்கள் திருக்கோவையில் 400 பாடல்கள்
சிபிச்சக்கரவர்த்தியை சோதிக்க பருந்தாக வந்தது யார்? இந்திரன்
சீறாப்புராணத்தில் அகமது என்று பெயர்பூண்டவர்யார்?நபிகள் நாயகம் (ஸல்)
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எது முதல் அவதாரம்?மச்சாவதாரம்
விஷ்ணுவின் தசாவதாரங்களில் சிங்கமுகம் கொண்ட அவதாரம் எது?நரசிம்மம்.
சைவத்திருமுறைகள் மொத்தம் எத்தனை?12
பன்னிரு சைவ திருமுறைகளில் திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்கள் எத்தனையாம் திருமுறையில் அமைந்துள்ளன? 4 ஆம் 5ஆம் 6 ஆம் திருமுறைகள்
இ. சிறிஸ்கந்தராசா

Page 43
1020.
102.
1022.
1023.
1024.
1025.
1026.
1027.
1028.
1029.
1030.
03.
1032.
1033.
1034.
தாண்டக வேநதா எனற பெயா யாருக்குரியது? திரு நாவுக்கரசர்
சிவபெருமானின் வாகனம் எது? ரிஷபம்
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன? மருணிக்கியார்
சமண கலாசாலையில் நாவுக்கரசருக்கு என்ன பட்டம் கிடைத்தது?தரும சேனர்.
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பட்டம் சூட்டியவர் யார் திருஞான சம்பந்தர்.
உழவாரத் திருப்பணி செய்த சமயக் குரவர் யார்? அப்பர் 100 பாடல்கள் சிவனைப் பற்றி இவர் பாடியதால் திறவாத கதவு திறந்தது? பாடியவர் யார்?திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசருடைய வேறு பெயர்கள் என்ன? வாகீசர் அப்பர், ஆளுடைய அரசு,தருமசேனர்
திருநாவுக்கரசருடைய தாய் தந்தையர் பெயர் என்ன? புகழானார், மாதினியார்
திருநாவுக்கரசரை கண்ணாம்புக் கால்வாயிட்ட மன்னன் பெயர் என்ன? மகேந்திரவர்மன்
திருநாவுக்கரசர் சமணராக இருந்த போது ஏற்பட்ட நோய் எது? சூலை நோய்
திருநாவுக்கரசரின் பதிகங்களின் எண்ணிக்கை எவ்வளவு 313 திருநாவுக்கரசருடைய ஊர் எது?திருவாமுர் தமிழகத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் தலம் எது?திருக்கழுக்குன்றம் தமிழகத்தில் சங்கு வடிவில் அமைந்த தலம் எது? குற்றால நாதர் கோயில்
அறிவு மஞ்சரி 78

1035.
1036.
1037.
1038.
1039.
1040.
1041.
1042.
1043.
1044.
1045.
1046.
79
கர்நாடக சங்கீதம்
வாதாபி கணபதிம் என்று கச்சேரியை ஆரம்பிக்கின்றார்கள் இப்பாட்டு என்ன ராகம்?ஹம்சத்வனி
சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கே என வசந்தா நீலாம்பரியிடம் கூறினாள் இவ்வாக்கியத்தில் எத்தனை ராகங்கள் மறைந்துள்ளன? 6 ராகங்கள் "மன்னவன் வந்தானடி" என்ற பாடல் எந்த ராகத்தில் அமைந்தது? "கல்யாணி"971. முற்காலத்தில் மேகராகக் குறிஞ்சி என்றழைக்கப்பட்ட ராகம் எது?நீலாம்பரி "தூக்குத் தூக்கி" படத்தில் வரும் "சுந்தரி செளந்தரி நிரந்தரியே என்ற பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? "குறிஞ்சி f
"பார்த்தேன், சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" இப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது?"சஹானா" ராமச்சந்ர பிரபு என்ற ஸ்வாதித்திருநாளின் கீர்த்தனை என்ன ராகத்தில் அமைந்துள்ளது?சிந்து பைரவி "தருணம் இதம்மா" என்ற முத்துத் தாண்டவரின் கீர்த்தனை என்ன ராகத்தில் அமைந்துள்ளது?கெளரி மனோஹரி தமிழ் இசைக்கு "கர்நாடக சங்கீதம்" என்று பெயர் சூட்டியது யார்? சோமேஸ்வர பூலோக மல்லன்
"இரவு பகல் பல காலமும்" எனத் தொடங்கும் அருணகிரி நாதரின் பாடல் என்ன ராகத்தில் பாடப்பட்டு வருகிறது "கல்யாணி"
"என்ன சத்தம் இந்த நேரம்" என்ற திரைப்படப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது?சிந்து பைரவி கர்நாடக சங்கீத பயிற்சியில் மாணவர்கட்கு முதலில் கற்பிக்கப்படும் ராகம் எது? மாயாமாளவ கெளளை வானத்தின்மீதுமயிலாடக் கண்டேன் என்ற பாரதியாரின் பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? மாண்டு
இ. சிறிஸ்கந்தராசா

Page 44
1047.
1048.
1049.
1050.
1051.
1052.
1053.
1054.
1055.
1056.
1057.
1058.
நிலவே என்னிடம் நெருங்காதே என்ற "ராமு" திரைப்படபாடல் பாகேஸ்வரி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்ற "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? பந்துவராளி (57 வது மேள கர்த்தா)
மார்கழி திங்களல்லவா மதிநிறைந்த நாளல்லவா" என்னும் பிரபல திரைப்படப் பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? "சிந்து பைரவி"
"சக்தி கொடு" "சக்தி கொடு" என்னும் பாபா திரைப்படப் பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது?"கல்யாணி"
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்னும் கர்ணன் திரைப்பட பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? "சக்ரவாகம்"
"ஆடுவோமே பள்ளுபாடுவோமே" என்னும் பாரதியார் பாடல் என்ன ராகத்தில் பாடப்படுகிறது? மாண்டு
என்னை யாரென்று எண்ணி, எண்ணி நீ பார்க்கிறாய் என்றும்
பிரபல "பாலும்பழமும்" திரைப்பட பாடல் என்ன ராகத்தில்
அமைந்துள்ளது? சிந்து பைரவி
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ" என்ற திரைப்படப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? ஆபோகி "சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளுமழகே துள்ளும் ராகமே" என்ற பிரபல திரைப்படபாடல் என்ன ராகத்தில்
அமைந்துள்ளது? மத்யமாவதி
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற திரைப்படப் பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? கல்யாணி "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்ற பிரபல திரைப்படப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது? மோஹனம் மயில் வாகனனே மாயோன் மருகனே என்ற பாபநாசம் சிவன் கீர்த்தனை என்ன ராகத்தில் அமைந்துள்ளது?நடபைரவி
அறிவு மஞ்சரி 80

1059.
060.
1061.
1062.
1063.
1064.
1065.
1066.
1067.
1068.
1069.
1070.
1071.
1072.
1073.
1074.
1075.
1076.
1077.
1078.
1079.
080. 1081.
81
மழைக் காலத்துடன் தொடர்புள்ள ராகம் "மல்லாரி" கர்நாடக சங்கீதத்தின் சிறப்பான அம்சம் "கமகம்" ஸருதியை தாய்க்கு சமமாக கூறுவர்
"மேளகர்த்தா", "ஜனகராகம்" இரண்டும் ஒரே ராகத்தின் பெயர்கள்
"கல்யாணி" மாலைவேளைகளில் பாடப்படும் ராகம் பூபாள ராகம் ஆண் ராகமா? பெண் ராகமா? பெண்ராகம் மாலை நேரத்திற்குரிய ராகம் "வசந்தா" காலை நேரத்திற்குரிய ராகம் "பூபாளம்"
மழையை வர்ணிக்கும் ராகத்தின் பெயர் என்ன? அமிர்தவர்ஷினி
நீலாம்பரி ராகத்தின் பழைய பெயர் "மேகராகக் குறிஞ்சி" பைரவிராகத்தின் பழைய பெயர் "கவுசிகம்"
நாட்டுப் பாடல் இசையில் பிறந்த ராகம் எது? "பஹாரி" காம்போஜி, ராகமும், காம் போதி ராகமும் ஒன்று காம்போதி ராகத்தின் பழைய பெயர் "தக்கேசி" "யதுகுல காம்போதி" என்பது ஒரு கர்நாடக சங்கீத ராகம் சங்கீதத்தின் இன்னொரு பெயர் என்ன? "காந்தர்வ வேதம்? வீரத்திற்குரிய ராகம் எது? "சகானா" இரக்கத்திற்குரிய ராகம் எது? "அடானா" தாலாட்டுக்குரிய ராகம் எது?ஆஹிரி துரங்க வைக்கும் ராகம் எது?"நீலாம்பரி" விழித்தெழ வைக்கும் ராகம் எது?"பூபாளம்" சோகத்தை தரும் ராகம் எது?"முகாரி" மகுடியில் ஊதும் ராகம் எது? புன்னாகவராளி
நாட்டை ராகம் ஆண் ராகம் மோகன ராகம் பெண் ராகம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 45
1082.
1083.
1084.
1085.
1086.
1087.
1088.
1089.
1090.
1091.
1092.
1093.
1094.
இரத்த அழுத்தத்தை சமன்படுத்தும் என்று கூறப்படும் ராகம் எது?"ஆனந்த பைரவி"
எல்லா நோய்களையும் குணமாக்கும் சக்தி எந்த ராகத்திற்கு உண்டு?"ஆனந்தபைரவி"
தமிழகத்தாய் வாழ்த்து நீராடும் கடலுடுத்த எந்த ராகத்தில் அமைத்து பாடப்படுகிறது? "மோகனம்"
ராகம், தாளம், பல்லவி பொதுவாக என்ன ராகத்தில் பாடப்படுகிறது? காம்போதி, பைரவி, கல்யாணி, ஷண்முகப்பிரியா, கரகப்பிரியா,
சரி,க,ம,ப,த,நி என்பதன் பொருள் என்ன? இசைக்கலையை ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம் நிஷாதம் என்று ஏழாகப் பிரித்துள்ளார்கள். இவற்றின் முதல் எழுத்துக்களே சரி,க,ம,ப,த,நி
திருவையாற்றில் நடக்கும் பூரீதியாகராஜ ஆராதனையின்
வித்துவான்கள் பாடும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் எந்த
ராகங்களில் பாடப்படுகின்றன? நாட்டை, கெளனை ஆரபி, வராளி, பூரீராகம் என்ற வரிசையில்
திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பிற்குப் போகும் போது வாசிக்கப்படும் ராகம்? கல்யாணி மற்றும் சங்கராபரணம்
திருமணச் சடங்கில் மாப்பிள்ளை அழைத்து வரும்போது ஒலிக்க வேண்டியராகம் எது?கரகரப்பிரியா, தோடி, காம்போதி
திருமண முகூர்த்த வேளையில் ஒலிக்க வேண்டியராகம் நாட்டைக் குறிஞ்சி தாலிகட்டும் போது ஒலிக்க வேண்டிய ராகம் ஆனந்த பைரவி திருமணத் தன்று காலை ஒலிக்க வேண்டிய ராகங்கள் கேதாரம், பூபாளம், பிலஹரி
கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் யார்? தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்
பித்துக்குளி முருகதாஸ் பாடிய "அலைபாயுதே" எந்த ராகத்தில் பாடப்பட்டது? கானடா
அறிவு மஞ்சரி 82

1095.
1096,
1097.
1098.
O99.
100.
10.
1102.
103.
104.
105.
1 106.
107.
108.
1109.
1110.
1111.
1112.
பாரதிதாசன் எழுதிய துன்பம் நேர்கையில் என்ற பாடல் எந்த ராகத்தில் அமைந்துள்ளது?"தேஸ்" கற்பக வல்லி நின் பொற்பதங்கள் ராக மாளிகையின் முதல் ராகம் எது? ஆனந்த பைரவி
அவ்வை சண்முகி படத்தில் வரும், ருக்கு, ருக்கு ருக்கு பாடல் என்ன ராகத்தில் பாடப்பட்டது? சஹானா
தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் எந்த ராகத்தில் அமைந்துள்ளது? ஷண்முகப்பிரியா
தமிழ்
முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் வல்லினம், மெல்லினம் இடையினம் என மூன்று வகை கொண்டது
ஒரு செய்யுளின் இறுதி வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் வார்த்தையாக அமையும் பாடலுக்கு அந்தாதி என்று பெயர்
தமிழில் உள்ள ஒரெழுத்து சொற்கள் 42 ஆசிரியப்பா, அகவற்பா என்பது இரண்டும் ஒன்று தான் 32 நாட்கள் கொண்ட தமிழ் மாதம் ஆடி நிகண்டு எத்தனை வகைப்படும்?21 வகை 10 பாடல் கொண்ட தொகுதிபதிகம் எனப்படும் 100 பாடல் கொண்ட தொகுதி சதகம் எனப்படும்
கணவனை இழந்தவள் "விதவை" மனைவியை இழந்தவன் "தபுதாரன்" மைதிலி ,ஜானகி, வைதேகி என்ற பெயர்கள் ராமாயண சீதையைக் குறிக்கும் இராமன் முறித்த வில்லின் பெயர் "சிவதனுசு" களபம், மாதங்கம், வேழம், பகடு, இவையெல்லாம் குறிக்கும் ஒரே ஒரு மிருகம் யானை
இ. சிறிஸ்கந்தராசா

Page 46
1113. கிள்ளை என்ற சொல் கிளி, குதிரை இரண்டையும் குறிக்கும்
1114. நவரசம் எனப்படுவது இன்பம், வீரம், நகை, சாந்தம் ,கருணை
இழிவு, அற்புதம் ,பயம்,கோபம் என்பனவாகும்
1115. ஜோதிடம் சொல்பவனை இலக்கிய வழக்கில் எப்படி
குறிப்பிடுகின்றனர்? நிமித்திகன் 1116. இந்திரனின் யானைக்கு ஐராவதம் என்று பெயர் 1117. சீவக சிந்தாமணி, மண நூல் என்று அழைக்கப்படுகிறது 1118. தமிழ்க் கருவூலம் என அழைக்கப்படும் நூல் "புறநானூறு" 1119. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை 1120. தேம்பாவணி, என்பது கிறிஸ்தவ மத இலக்கியம் 1121. மகா வம்சம் எனப்படுவது புத்தமத நூல்
1122 மகாபாரதத்தில் கெளரவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
100 சகோதரர்கள்
1123. மகாபாரதத்தில் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
5 சகோதரர்கள்
1124. மகாபாரதம் போர் 18 நாட்கள் நடந்தது.
1125 பேரரசர் அசோகன் மேற்கொண்ட ஒரே ஒரு போர் கலிங்கப்
போர்
1126. திருக்குறள் பதினெணதம் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று
1127 ஏட்டில் எழுதாத கவிதைகள் எனப்படுவது நாட்டுப்புற
இலக்கியங்கள்
1128. தாலாட்டுநாட்டுப்புற பாடல் வகையை சார்ந்தது. 1129. மலேசியாவில் இதுவரை இருமுறை உலகத்தமிழராய்ச்சி
மாநாடு நடைபெற்றுள்ளது. 1130. ராவணனின் மற்றொரு பெயர் "தசகிரிவன்" 1131. சூரிய பகவானின் தேர் சாரதியார்?"அருணன்"
1132 சூரியனை சிறைப்பிடித்த அசுரகுமாரன் யார்?
பானுகோபன் (சூரனின் மகன்)
அறிவு மஞ்சரி 84

1133.
134.
1135.
1136.
1137.
138.
1139.
140.
141.
1142.
43.
1144. 1145.
1146.
147.
1148.
ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்பது தெரியும் கந்த புராணத்தில் சூரனின் தங்கை யார் தெரியுமா?அசமுகி
இராவணனுக்கு வீணைக் கொடி போல, துரியோதனுக்கு? பாம்புக் கொடி
நான் ஒரு தமிழ் மாணவன் என்றுஎன் கல்லறையில் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்ட மேல்நாட்டு அறிஞர் யார்?ஜி.யூ போய்
கந்தரலங்காரம், கந்தரனுபூதி ,கந்தரந்தாதி ,திரு வகுப்பு, வேல் வகுப்பு ஆகியவற்றை பாடியருளியவர் அருணகிரிநாதர்
நிகற்புகம் எனப்படுவது 100 கோடி
ஆண்யானையைகளிறுஎன்றும் பெண்யானையைபிடி என்றும் அழைப்பர்
தமிழ் இலக்கியத்தில் வரும் மணிமேகலை யாருடைய மகள்? LDITg56,
பரிமேலழகர் திருக்குறள் தவிர வேறெந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்? பரிபாடல்
கிள்ளை விடு தூது என்ற தமிழ் நூலில் கிளி யாருக்கு வாகனமாய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது? மன்மதனுக்கு
செவிலிஎனப்படும் சொல்லுக்கு பொருள் என்ன?தாயின் தோழி
சமணர்கள் தந்த (ஐம்பெருங் காப்பியங்களில்) மூன்று காப்பியங்கள் எவை? சிலப்பதிகாரம் ,சீவக சிந்தாமணி வளையாபதி
பெளத்த சமயத்தின் மற்றொரு காப்பியம் எது? மணிமேகலை
ஆசிய ஜோதியின் மூல நூல் எது?எட்வின் ஆர்னால்டு எழுதிய (Light of Asia)
பிறநாட்டுடன் பண்டையத் தமிழர் வாணிபம் செய்ததை கூறும் நூல் எது?பட்டினப்பாலை
அதிகமான உரையாசிரியர்களை பெற்ற நூல் எது?திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் புறம் பற்றிய ஒரே நூல் எது?களவழி நாற்பது
இ. சிறிஸ்கந்தராசா

Page 47
149.
1150.
1151.
1152.
1153.
1154.
1155.
1156.
1157.
1158.
1159.
1160.
1161.
1162.
1163.
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி, இவர்கள் நான்கு வகை கவிகள்.
ஐம்பெருங் காப்பியங்களில் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் பிற்பட்டது சீவக சிந்தாமணி கல்கியின் முதல் நாவல் எது?கள்வனின் காதலி
இந்திய விடுதலையைக் கருத்தில் கொண்டு அவர் தொடர் கதையாக எழுதிய நாவல்கள் யாவை?தியாகபூமி, மகுடபதி 1930 முதல் 1945 வரை நடந்த அரசியல் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கல்கியின் சமூக நாவல் எது? அலை ஓசை
கம்பர் எழுதிய பிற நூல்கள் எவை? சரஸ்வதி அந்தாதி
ஏர்எழுபது, சடகோப அந்தாதி திருக்கை விளக்கம்
கந்தரலங்காரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?102
அருணகிரிநாதர் பாடி அருளிய நூல்கள் எவை? வேல் விருத்தம், மயில் விருத்தம், திருப்புகழ் யாப்பருங்கலக்காரிகையின் மொத்த பாக்கள் எத்தனை? 96 LITéisabóir
தண்டியலங்காரத்தில் உள்ளபாக்கள் 125 ஆகும் நன்னூலில் உள்ள பாக்கள் 462 ஆகும் இராவணின் ஒரு மகனை ஆஞ்சநேயர் கொன்றார் அவன் பெயர் என்ன? அட்சயகுமாரன்
யூரீராமரும் ரீகிருஷ்ணரும் வதம் செய்த விஷயத்தில் ஓர் ஒற்றுமையுண்டு அது என்ன ஒற்றுமை?இருவரும் முதன் முதல் பெண் அரக்கியை வதம் செய்தமை யானைகள் போர் செய்யுமிடம் தமுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
வளையாபதி எச்சமயநூல்?சமணம்
அறிவு மஞ்சரி

1164.
1165.
1166.
1167.
1168.
1169.
1170.
1171.
1172.
1173.
1174.
175.
176.
1177.
1178.
குண்டலகேசி எச்சமயநூல்?பெளத்தம் முழுவதும் விருத்தப் பாவாலாகிய முதல் காப்பியம் எது? சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி எத்தனை நாளில் உருவான காப்பியம் ? 8நாள்
கண்ணகி மீண்டும் பிறவி எடுத்ததாக கூறும் நூல் எது? மணிமேகலை
மணிமேகலையில் குறை கூறப்பட்டுள்ள சமயம் எது? சமணம் மணிமேகலையில் போற்றப்படும் சமயம் எது? பெளத்தம் திருவள்ளுவர் காலத்தில் அவரைப் பாராட்டிய புலவர்கள் எத்தனை பேர்?57 பேர் "கம்பரெலியா" என்ற சிங்களநாவ்லின் ஆசிரியர் யார்?மாட்டின் விக்கிரமசிங்கா தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை எத்தனை பாடலுக்கு ஒரு முறை கம்பராமாயணத்தில் வணங்கி நன்றி கூறுகின்றார் கம்பர்? 100 பாடலுக்கு ஒரு முறை கம்பர் எச்சோழ மன்னரின் அவைக்காள புலவர்? குலோத்துங்கன் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யூ போப்
திரிகடுகத்தில் இடம் பெற்றுள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?100 நாலடியாரைஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் u usTr? ஜி.யூ.போப்
அரிச்சந்திரன் புராணம் எத்தனை பாடல்களை கொண்டது? 1225 UITL6i56i மகாபாரதத்தில் தேவவிரதன் என்பது யாருடைய மறுபெயர்? இயற்பெயர் பீஸ்மர்
இ. சிறிஸ்கந்தராசா

Page 48
1179.
180.
18.
182.
183.
1184.
1185.
186.
1187.
188
1189.
1190.
191.
192.
1193.
1194.
1195.
96.
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலைப் பாடியவர் யார்? குமரகுருபரர்
தமிழ் இலக்கணம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது?ஐந்து வகை
கலம்பகத்துள் எத்தனை உறுப்புகள் உள்ளன? பதினெட்டு காலத்தால் முந்திய கலம்பகம் எது?நந்திக் கலம்பகம்
திருவள்ளுவ மாலை எத்தனை பாடல்களைக் கொண்டது?53 LIITL6)éb6ft
அறுபதுதமிழ் வருடங்களில் அட்சயா ஆண்டு எத்தனையாவது ஆண்டு?60 வது
பூரிரங்கத்தில் அரங்கேற்றப்பட்ட காவியம் எது? இராமாயணம் தண்டியலங்காரம் என்பது யாது? அணியிலக்கண நூல்
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று எந்த நூல் கூறுகிறது? பகவத்கீதை
இராமாயணத்தில் பூரீராமன் யாருடைய கட்டளையை ஏற்று வனவாசம் சென்றார்? கைகேயி
கவியரசர் கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?சடையப்பவள்ளல்
இராமாயணத்தில் கழுகு அரசன் ஜடாயு, ராமனுடன் எந்த இடத்தில் நண்பன் ஆனான்? பஞ்சவடி
மூவர் உலா என்னும் நூலைப்பாடியவர் யார்?ஒட்டக்கூத்தர்
விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க காரணமாயிருந்த சிறுவன் யார்? பிரஹலாதன்
தமிழ் இலக்கியத்தில் 98 பூக்களை வரிசைப்படுத்தும் இலக்கிய நூல் எது? குறிஞ்சிப்பாட்டு
புனித பைபிளின் படி ஜெருசலத்தின் மன்னன் யார்? பிலாத்து கெளரவர்களின் கடைசி சகோதரன் பெயர் என்ன?விகள்ணன்
சனிபிடித்த காலத்தில் தேர்ப்பாகனாக மாறு வேடத்திலிருந்த நளனின் பெயர் என்ன?வாகுவான்
அறிவு மஞ்சரி 88

1197.
1198.
1199.
200.
1201.
1202.
1203.
1204.
1205.
1206.
1207.
1208.
1209.
1210.
1211.
சிறையிலிருந்த போது மகாத்மா காந்தி எழுதிய நூல் எது? கீதையின் சாரம்
தத்துவக் கருத்துக்களை கூறும் வேதகால இலக்கியம் எது? உபநிடதங்கள்
நளன் சனிபகவானிடம் இருந்து விடுபட்ட ஸ்தலம் எது? திருநல்லாறு
ஆதிசங்கரர் அவதரித்த ஊர் எது? காலடி மதுரை ஆதினத்தை ஸ்தாபிதம் செய்தவர் யார்?திருானசம்பந்தர்
இராமலிங்க சுவாமிகள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு என்ன பெயர்?திருவருட்பா
எழுதப்படிக்கத் தெரியாத புகழ் வாய்ந்த மொகலாய மன்னர் யார்? அக்பர்
புராணத்தில் விஷ்வாமித்திரருக்கும், மேனகாவிற்கும் பிறந்த குழந்தையின் பெயர் என்ன? சகுந்தலை
துரியோதனனுக்கு நெருங்கிய நண்பனாயிருந்த அரசன் யார்? சார்வாகன்
ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாக கிடைக்காதவை எவை வளையாபதி, குண்டலகேசி
வளையாபதியில் உள்ள மொத்தப்பாடல்கள் எத்தனை?72
எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல் நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு?5
எட்டுத் தொகை நூல்களில் முழுப்புறப்பாடல் நூல்கள் எத்தனை?2
எட்டுத் தொகை நூல்களுள் அகமும், புறமும் பாடும் நூல் எது? பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் சுமார் எத்தனை பாடல்கள் உள்ளன?2352
இ. சிறிஸ்கந்தராசா

Page 49
1212.
1213.
1214.
25.
1216.
127.
1218.
1219.
1220.
1221.
1222.
1223
1224.
1225.
1226.
1227.
தமிழில் உள்ள முழுமையான முதல் இலக்கண நூல் எது? தொல்காப்பியம்
நன்னுரல் என்பது இலக்கண நூல்
வீரமாமுனிவரின் இலக்கியங்கள் எச்சமயச் சார்புடையவை? கிறிஸ்தவமதச் சார்புடையன
இளங்கோவடிகளின் நூல்கள் எச் சமய சார்புடையவை? ᏑᎿᏝ600ᎻtiᎠ
சீத்தலை சாத்தனார் நூல் எச்சமய சார்புடையது? பெளத்தம்
உமறுப் புலவரின் இலக்கியங்கள் எச்சமய சார்புடையவை? இஸ்லாமியம்
சிலப்பதிகாரம் சிறப்பிக்கப்படுவதற்கு காரணம் என்ன?கற்பின் பெருமை
"கற்றறிந்தார் ஏத்தும்" அடைமொழியில் சிறப்பிக்கப்படும் நூல்
எது? கலித்தொகை
பரிபாடல் நூலின் சிறப்பு என்ன? அகமும் புறமும் கலந்த பாடல்களையுடைய நூல்
அருணகிரிநாதரின் கந்தர் அனுபூபதியில் உள்ள விருத்தப்பாக்கள் எத்தனை 252
முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டில் உள்ள நூல்களில் சிறியது நெடுநல்வாடை எப்பாவினால் ஆகிய நூல்? நேரிசை ஆசிரியப்பா
1887ல் கலித்தொகையை பதிப்பித்தவர் யார்? சி.வை. தாமோதரம்பிள்ளை
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் அகத்தியம் இலக்கணம் கூறுகிறது
அசுவத்த விருட்சம் என்பது அரச மரத்தை குறிக்கும்
குமரகுருபரர் கலைமகளின் அருளைப் பெற எந்தப்பாடலைப் பாடினார்?சகல கலா வல்லி மாலை
அறிவு மஞ்சரி 90

1228.
1229.
230.
1231.
232.
233.
1234.
1235.
1236.
1237.
1238.
1239.
1240.
1241.
1242.
91
பதினெண் கீழ்க்கணக்கு நூலில் சேராதது எது?ஆத்தி சூடி பாங்கி எனப்படுபவள் யார்?தலைவியின் தோழி பூம்புனலாடல் எனப்படுவது எது?நீர் வீழ்ச்சியில் நீராடுதல்
மகா பாரதத்தில் பாண்டவர் தேரில் பறந்த கொடியில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?அனுமன் கெளரவர் தேரில் பறந்த கொடியில் என்ன உருவம் இருந்தது?
uTufo
மகா பாரதத்தில் திருமணமே ஆகாத கதாபாத்திரமாக ஆசிரியர் குறிப்பிடும் பாத்திரம் எது? பிஷ்மர்
தமிழுக்கு மட்டுமே சிறப்பாயுள்ள எழுத்து எது?"ழ"
கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்கு ஈந்த ஒரு அகராதி எது? சதுரகராதி
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அடங்கிய ஒரு சிறுநூல் எது? கோளறுபதிகம்
நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ் வாழ்த்து பாடலை பாடிய கவிஞர் யார்? மனோன் மணியம் பெ. சுந்தரம்பிள்ளை
சித்தர்கள் எத்தனை வகை சித்துகளை கைவரப்பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது?எட்டு
வனவிலங்குகள் பறவைகள் ஊர்வன பற்றிய சிறப்புத் தகவல்கள் இணையான பெண்அன்னம் இறக்க நேர்ந்தால் ஆண் அன்னம் தற்கொலை செய்துவிடும்.
புறாவினுடைய எலும்புகளின் எடையைவிட அதன் இறகுகளின் எடை அதிகமாக இருக்கும்.
பறவையினத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கும் பறவை புறா
பறவைகளில் நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா ஒன்று தான்
இ. சிறிஸ்கந்தராசா

Page 50
1243.
1244.
1245.
1246.
1247.
1248.
1249.
1250.
251.
1252.
1253.
1254.
1255.
1256.
1257.
பறவைகளிலே அதிக சிறகுகள் கொண்ட பறவை எது? அன்னம்
அன்னப் பறவைகள் மற்றப் பறவைகள் போல தரையிலிருந்து எழும்பிப் பறக்காது விமானத்தைப் போல சற்று தரையில் ஓடிய பிறகே எழும்பி மேலே மேலே பறக்கும் பறக்கும் போது உறங்கும் பறவை எது? கழுகு மாடப்புறா ஒரு தடவையில் இரு முட்டைகளை இடும்
எப்பிராணியின் காலைப் பிடித்து துரக்கினால் இறந்து விடும்? தாரா
கொக்குதன் ஜோடியை இழந்துவிட்டால் அதுஆனானாயினும் பெண்ணாயினும் சரி தன் ஆயுள் முழுவதும் வேறொரு துணையை தேடாது
எந்தப் பறவைக்கு மண்டை ஓடும் அலகும் ஒரே எலும்பாக அமைந்துள்ளது? மரங்கொத்தி
உலகிலேயே பறவை இனங்களில் மிகச் சிறிய முட்டையிடும் பறவை எது?தேன் சிட்டுக் குருவி
காகத்தினால் நேராக மட்டுமே பறக்க முடியும் தன்னுடைய கூட்டில் வெளிச்சத்திற்காக மின்மினிப் பூச்சியை களிமண்ணில் ஒட்டி வைக்கும் பறவை துரக்கணாங்குருவி தேவைப்படும் நேரத்தில் தன் வாலை கழற்றி எறியும் தன்மை கொண்ட உயிரினம் பல்லி
அமைப்பிலும் நிறத்திலும் வண்ணத்துபூச்சிகளின் முட்டைகள் ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபட்டுக்காணப்படும். தேளின் முதுகில் ஒரு துளி விஸ்கியை விட்டால் அதுதன்னைத் தானே கொட்டி இறந்து விடும்.
அணில் தேவைக்கேற்ப தன்னுடைய வாலை நிழல் தரும் குடையாகவும், போர்வையாகவும் பயன்படுத்திக் கொள்ளும்
காண்டாமிருகம் தன்னுடைய எதிரியைபற்களினால் தாக்கும், கொம்பினால் அல்ல.
அறிவு மஞ்சரி 92

1258.
1259.
1260.
1261.
1262.
1263.
1264.
1265.
1266.
1267.
1268.
1269.
1270.
1271.
1272.
1273.
பசுவின் கொம்பிலுள்ள வளையங்கள் எதைக் குறிக்கின்றன? அது ஈன்றுள்ள கன்றுகளின் எண்ணிக்கையை
சுறாமீன் முட்டை எப்படி இருக்கும்? சுறாமீன் முட்டை போடாது குட்டிதான் போடும்.
தேளின் உடலில் எத்தனை வளையங்கள் உள்ளன? பன்னிரண்டு
எலி ஒரு தடவைக்கு எத்தனை குட்டி போடும்?
சராசரி 9 அல்லது 10
ஆமைகள் முட்டைகளை அடைகாக்குமா? அவை எப்படி பொரிக்கின்றன? அடைகாப்பதில்லை மணலில் குழி பறித்து முட்டையிட்டுமணலால் முடிவிடும். சூரியவெய்யத்தினால் மணல் சூடாகி அவை தானாகப் பொரியும்
கடல் நண்டின் இரத்தம் என்ன நிறத்தில் இருக்கும்?நீலம் ஓணானால் ஒரே பார்வையில் இரு காட்சிகளை காண முடியும் கிரியின் வால் உடலை விட நீளமானது பெண் கிரியின் கர்ப்ப காலம் 42 நாட்கள் குயிலுக்கும் வாத்திற்கும் அடைகாக்கத் தெரியாது பன்றியால் தலை உயர்த்தி வானத்தைப் பார்க்க முடியாது விலங்குகளில் நீந்த முடியாதது பன்றி முள்ளம் பன்றி உப்பை விரும்பி உண்ணும் பச்சோந்தியின் ஒரு கண் மேலே ஓர் இலையை பார்த்துக் கொண்டிருக்க மற்றக்கண்கிழே ஊர்ந்துசெல்லும் ஒருபூச்சியை கவனிக்க முடியும்.
விலங்கினங்களில் ஓநாய் மட்டுமே எலும்புகளையும் விட்டு வைக்காமல் மென்று தின்னும் மற்றவை எலும்பை தின்பதில்லை.
சுறா மீன்கள் சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் மறைகின்ற நேரத்திலும் மட்டும் தான் இரை தின்னும் மற்றைய நேரங்களில் எதையும் சாப்பிடுவதில்லை.
இ. சிறிஸ்கந்தராசா

Page 51
1274.
1275.
1276.
1277.
1278.
1279.
1280.
1281.
1282.
1283.
1284.
1285.
1286.
1287.
1288.
1289.
1290.
1291.
1292.
1293.
கொம்பில் கண் உள்ள பிராணி நத்தை கழுத்தில் உள்ள துளையின் வழியாக முட்டையிடும் உயிரினம் நத்தை. ஈக்களுக்கு பற்கள் இல்லை மீன்கள் சாகும் வரை வளர்ச்சிநிலையில் இருக்கும்
தேரைகளுக்கு பற்கள் உண்டா? இல்லை
குளவிகளின் ஆயுட்காலம் ஓராண்டுதான்
குளவிகளில் பெண் குளவிதான் கொட்டும்
சிலந்திக்கு எட்டுக்கால்கள்
பூரானுக்கு நூறுக்ால்கள்
குரல் உறுப்பு இல்லாத பறவை எது?நாரை
குளிர் பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது
சிவப்புநிறவியர்வையை வெளியேற்றும் மிருகம் எது?நீர்யானை
மரங்களில் தலை கீழாக தொங்கியே பெரும்பாலன பொழுதைக் கழிக்கும் விலங்கு எது? தேவாங்கு
திமிங்கிலத்தின் கொழுப்பு சோய் செய்யவும், பெயின்ட் தயாரிக்கவும் பயன்படுகிறது
காகங்கள் எந்தக் காலை அதிகமாகப் பயன்படுத்தும்?இடது
5606)
குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன ஒன்று உபலையும், மற்றொன்று வாலையும் இயக்குகிறது.
நான்கு இரைப்பைகளை கொண்ட ஒரேயொருமிருகம் எது?பசு
மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளை. களை வைத்துக் கணக்கிடுகிறார்கள்.
நத்தையின் உமிழ்நீரில் 4 சதவீத கந்தக அமிலம் உள்ளது மண் புழுவிற்கு 5இதயங்கள் உள்ளன ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள உயிரினங்கள் மண்புழு நததை
அறிவு மஞ்சரி 94

1294.
1295.
1296.
1297.
1298.
299.
1300.
1301.
1302.
1303.
1304.
1305.
1306.
1307.
1308.
1309.
1310
நாய்
எப்போதும் காற்று வீசும் திசையை நோக்கியே தலை வைத்து துரங்கும் வீட்டு மிருகம் நாய்
அனைத்துக் கண்டங்களிலும் வசிக்கும் ஒரே உயிரினம் நாய்
வன விலங்குகளில் நாய்க்கே அதிக பற்கள் மொத்தம் 42
பற்கள்
நாய்க்கு முன் கால்களில் 5 விரல்களும் பின்கால்களில் 4 விரல்களும் இருக்கும் ஒரே சமயத்தில் இரு கண்களால் இரு பொருட்களை பார்க்க நாயால் முடியும் பைபிளில் 18 இடங்களில் நாயைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
நமக்கு உடலெங்கும் வியர்க்கிறது நாய்க்கு நாக்கில் மட்டும் தான் வியர்வை
ஹாலந்து நாட்டின் தேசிய விலங்கு நாய்
நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி கொண்ட உயிரினம் விலாங்கு மீன்
நாயின் இதய துடிப்பு ஒரே சீராக இருக்காது
நாயைக் குறிக்கும் ஒத்த சொற்கள் கனகன், முடுவல், பட்டி, வைரவர் ,குக்கன்.
நாய்கள் இல்லாத தீவு மாலை தீவு நாய் இறைச்சிவிரும்பி உண்ணும் மக்கள்உள்ளநாடுவியட்நாம்
I6)6.
யானையின் உயிர் உள்ளவரை தந்தமும் வளரும் யானைக்கு வெள்ளை நிறம் பிடிக்காது நான்கு முழங்கால் உள்ள ஒரே விலங்கு யானை
யானை நடந்து வந்தால் சய்தமே எழாது
இ. சிறிஸ்கந்தராசா

Page 52
1311.
132.
1313.
3.14.
1315.
1316.
1317.
138.
1319.
1320.
1321.
1322.
1323.
1324.
1325.
1326.
1327.
1328.
1329.
யானைக்கு ஆறுமுறை பல் விழுந்து முளைக்கும்
யானையின் துதிக்கையில் எலும்புகளே கிடையாது
புயல் வருவதை முற்கூட்டியே உணரும் ஆற்றல் யானைக்கு உண்டு.
யானையின் கர்ப்ப காலம் 920 நாட்கள்
யானை கூட்டம் கூட்டமாக செல்லும் போது பெண் யானை தான் தலைமை தாங்கும்
அழுகிய தேங்காயை யானைக்கு கொடுத்தால்யானை அதைக் கண்டு பிடித்துவிடும்.
மிருக இனத்தில் குதிக்கத் தெரியாத மிருகம் எது?யானை
குளித்துமுடிந்ததும்தன் உடம்பில்மண்அள்ளிப்போடும் விலங்கு எது?யானை
யானை ஒன்றுதான் வேதங்களிலே குறிப்பிடப்படாத மிருகம்
1330 திருக்குறளிலும் 8 குறள்களில் யானையை வள்ளுவர் கையாள்கிறார்.
ஏ.கே.47என்கிறதுய்பாக்கியானைதந்தத்தால்செய்யப்படுகிறது
யானையை குறிக்கும்பெயர்கள்மா, கரி,சிந்துரம், அத்தி, அறுகு, ஆம்பல்,இபம்
மக்னா என்றால் தந்தமில்லாத யானை இனத்தை குறிக்கும்
வெள்ளை யானையின் இருப்பிடம் தாய்லாந்து
ஜிம்பாவே நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்கு
6D60
யானைகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை சரியா?தவறா?சரி
மிருகங்களில் அதிக ஞாபக சக்தி உடையது யானை
பெண் யானைக்கு தந்தம் கிடையாது ஆனால் ஆபிரிக்காவில் உள்ள பெண்யானைக்கு தந்தம் உண்டு.
யானையின் தந்தங்கள் சமமாக இருக்கா
அறிவு மஞ்சரி 96

1330.
1331.
1332.
1333.
1334.
1335.
1336.
1337.
1338.
1339.
1340.
1341.
1342.
1343.
1344.
1345.
1346.
1347.
97
3000 அடிக்கு அப்பால்மனிதர்கள் இருப்பதை யானையால் உணர (լքtջեւյլն.
யானைக்கு முகரும் நரம்புகள் அதன் வாயில் உள்ளன
ஒட்டகம்
பித்தநீர்ப்பை இல்லாத ஒரே விலங்கு ஒட்டகம் ஒட்டகம் திரும்பாமலே பின்புறம் பார்க்கக்கூடியது ஒட்டகம் எவ்வளவுபசியோடுஇருந்தாலும் மாலை 6மணிக்குப்பின் உணவு உட்கொள்ளாது
ஒட்டகத்தின் கழுத்தில்7எலும்புகளே இருக்கும்.
நாலுகால் பிராணிகளில் ஒட்டகத்திற்கு மட்டும்நீந்தத் தெரியாது உப்புநீரை விரும்பிப்பருகும் உட்யிரினம் ஒட்டகம் ஒட்டகம் 300கிலோ எடையைதுக்கிச்செல்லும் ஒட்டகத்தின்பால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது ஒட்டகம் நீண்ட கழுத்துஉடையவிலங்கு ஒட்டகச்சிவிங்கி ஒட்டகத்திற்கு வியர்க்காதது ஏன்?அதற்கு வேர்வைநாளங்கள் கிடையாது.
குதிரை
குதிரைதன்இருகண்களால்இருவேறுகாட்சிகளைகாணமுடியும் குதிரைநின்று கொண்டுதான்துங்கும்
கண்ணி புகைக் குண்டு குதிரைக்கு எவ்வித கெடுதலையும் செய்யாது
பெண் குதிரைக்கு 36 பற்கள் ஆண் குதிரைக்கு 40 பற்கள் குதிரை விரும்பி உண்பது கொள்ளு தானியம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 53
1348.
1349.
1350.
1351.
1352.
1353.
1354.
1355.
1356.
1357.
1358.
1359.
1360.
361.
1362.
1363.
1364.
குதிரையின் வயதை பற்களைக் கொண்டு காண்பார்கள் அசுவமேதயாகத்திற்கு பயன்படும் மிருகம் எது?குதிரை குதிரைகளுக்கு 18 சோடி விலா எழும்புகள் உள்ளன. வரிக்குதிரையின் கோடுகள் ஒன்றைப் போல் மற்றொன்று இருக்காது
உலகில் வன விலங்குகள் மற்றும் மிருகங்களிலே குதிரைகள் பற்றித் தான் அதிக நூல்கள் வெளிவந்துள்ளன.
முதலை
முதலை தூங்கும் போது அதன் கண்கள் திறந்த படியே இருக்கும்
உயிரினங்களில் முதலைக்கு மட்டும் எத்தனை முறை பல் விழுந்தாலும் மறுபடியும் முளைத்து விடும் முதலைக்கு பல் முக்கில் உள்ளது முதலைகளின் உறுமல் எருதுகத்துவது போலிருக்கும் முதலைக்கு நாக்கு உண்டு ஆனால் வெளியே நீட்ட முடியாது முதலையின் சிறப்புத் தன்மை என்ன?இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.
முதலைக்கு நான்கு கால்கள் தரையில் நடப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.
நீரில் நீந்துவதற்கு வால் பயன்படுகிறது
கிளி
வெட்டுக்கிளி 5 கண்களையுடைய பறவை வெட்டுக் கிளியின் இரத்தம் வெண்மை நிறம் வெட்டுக்கிளிக்கு செவி அதன் கால்களில் உள்ளது விவசாயியின் எதிரி வெட்டுக்கிளி
அறிவு மஞ்சரி 98.

1365.
1366.
1367.
1368.
1369.
1370.
1371.
1372.
1373.
1374.
1375. 1376.
1377.
1378.
1379.
அலகிருந்தும் முட்களால் கூடு கட்டாமல் உயர்ந்த மரப் பொந்துகளில் வாழும் பறவை கிளி
24 மணிநேரத்தில் ஒரு வெட்டுக்கிளிதன் எடையளவு உணவை உட்கொள்ளும்,
முயல் முயல்களுக்கு முன் கால்களை விட பின் கால்கள் நீளமானது பிராணிகளில் நடக்கத் தெரியாதது முயல் முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால் முயல் குட்டிகள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் மலம் கழிப்பதேயில்லை
நெருப்புக் கோழி நெருப்புக் கோழி முட்டைகளை இரவில் ஆண்பறவையும்பகலில் பெண் பறவையும் மாறி மாறி அடைகாக்கும் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர 42 நாட்களாகும் 10 கி.மீற்றர் துரத்தில் உள்ள பொருளை பார்க்க கூடிய சக்தி கொண்டது நெருப்புக் கோழி ஆடுகளை மேய்த்துபராமரிக்க நெருப்புக் கோழிகளைப்பழக்கி பயன்படுத்தும் நாடு எது?ஆஸ்திரேலியா
முட்டைகளில் பெரியது நெருப்புக்கோழி உடையது
தீக்கோழி ஆபிரிக்காவில் மட்டுமே உள்ளன. தீக்கோழிகள் முட்டை ஆறங்குல விட்ட மிருக்கும் தீக்கோழி வேகமாக ஒடும் பறக்க முடியாது நெருப்புக் கோழிக்கு நீந்தத் தெரியும்
எறும்பு பிறந்தது முதல் இறக்கும் வரை உறங்காத உயிரினம் எறும்பு
இ. சிறிஸ்கந்தராசா

Page 54
1380.
1381.
1382.
1383.
1384.
1385.
1386.
387.
1388.
1389.
1390.
1391.
1392.
1393.
தன் உடலை விட தலை பெரிதாய் கொண்ட இனம் எறும்பு
எறும்புக்கு ஆறு கால்கள்
தன் எடையை விட ஐந்து மடங்கு எடையை தூக்கிச் செல்லும் உயிரினம் எறும்பு
4 எறும்புகள் 100 நாட்கள் வரையில் உணவில்லாமல் உயிர் வாழும்
இரண்டு புற்றுக்கள் அருகருகே இருந்தாலும் ஒரு புற்றில் உள்ள எறும்புகள் அடுத்த புற்றில் நுழையாது
ஒரு வாரம் வரையிலும் தண்ணிருக்கு அடியில் இருந்து விட்டு உயிரோடு வந்து விடும்
எறும்புகளால் தம் எடையைப் போல 50 மடங்கு சுமையைதுக்க முடியும் 300 மடங்கு சுமையை இழுத்து செல்ல முடியும்.
வாத்து
வாத்துக்கள் அதிகாலையில்தான் முட்டையிடும்
வாத்துக்கள் துரங்கிக்கொண்டே நீரில் நீந்த வல்லவை
துரங்கும் போது இவை நீரில் வட்டம் அடித்துக் கொண்டே இருக்கும்
தாமரை இலையில் தண்ணிர் ஒட்டாதது போல வாத்தின் முதுகிலும் தண்ணி ஒட்டாது
拳
ஆநதை
பறவைகளில் ஆந்தையின் முட்டை மட்டுமே முழு உருண்டை வடிவில் இருக்கும்
பறவைகளில் அதிக நாட்கள் உயிர் வாழ்வது ஆந்தை
சய்தம் கேட்காதபடி சிறகடித்துய்பறக்கும் பறவை எது?ஆந்தை
அறிவு மஞ்சரி 100

1394.
1395.
1396.
1397.
1298.
1399.
1400.
1401.
1402.
1403.
i404.
1405.
1406.
1407.
1408.
1409.
1410.
101
LITLibL
பாம்பின்பற்கள் இரையைக் கடித்து தின்ன உதவுவதில்லை பாம்பின் கண்களுக்கு மேல் இமை கிடையாது பாம்பைப் போல பல்லியும் சட்டை உரிக்கும் பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது பாம்பின் உமிழ் நீரே விஷமாக மாறுகிறது பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாக்கில் உள்ளது
கண்ணைத் திறந்து கொண்டே துரங்கக்கூடியது பாம்பு
பெங்குயின் பறவை
பறக்க முடியாத பறவைகளில் ஒன்று பெங்குயின் மனிதனைப் போலவே நடக்கும் பறவை பெங்குயின் பெங்குயின் பறவைகள் கூடு கட்டுவதில்லை உய்யுநிறைந்த கடல்நீரைபருகும் ஒரே பறவையினம் பெங்குயின்
நின்று கொண்டேதான் இட்ட முட்டையை அடைகாக்கும் பறவை பெங்குவின்
பெங்குயின் பறவை நீரில் நீந்தும் போது தன் இறக்கைகளை துடுப்புகளாகப் பயன்படுத்துகிறது பென்குயின்பறவைதன் வாழ் நாளில் ஒரு முட்டை மட்டும் இடும்.
d67 Lup606), (Kiwi)
கிவி பறவை வயிற்றில் ஒரு முட்டை உருவாக 34 நாட்கள் ஆகிறது
கிவிப் பறவைக்கு வாலும் இறக்கையும் கிடையாது
நியூசிலாந்து நாட்டு தேசியப் பறவை கிவி இரவு முழுவதும் விழித்திருக்கும் பகலில்துங்கும், இதுநிலத்துக்குள் பொந்தில் நுழைந்து கொண்டு துரங்கும்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 55
1411.
1412.
1413.
1414.
1415.
1416.
1417.
1418.
1419.
1420,
421.
1422.
1423.
1424.
1425.
பூனை இனிப்பின் சுவையை அறிய முடியாத விலங்கு பூனை பூனைகளால் நிறங்களைப் பார்க்க முடியாது பூனை தன் தலையை சொறிந்து கொள்ள தன் முன்னங்கால்களை பயன்படுத்தாது. எப்போதும் தன் பின்னங்கால்களையே ULU63ru(835g/b பூனைக்கு முன்னங்கால்களில் 10 விரல்களும், பின்னங் கால்களில் 8 விரல்களும் உண்டு பூனை இரையை அப்படியே விழுங்கும் மெல்லுவது இல்லை பூனைக்கு இருப்பது முப்பது பற்கள் தான் வாலில்லாத பூனைகள் உள்ள நாடு ஐஸ்லாந்து
பூனையின் முகத்தில் காணப்படும் மீசையின் உதவி கொண்டு தான் அதுதான் செல்லும் வழியை அறிந்து கொள்கிறது.
குயில் குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் குயிலுக்கு கூடு கட்டவும் அடைகாக்கவும் தெரியாது
தவளை தவளைக்கு கழுத்து கிடையாது தவளைகள் கண்கள்மூலம் சத்தத்தை கேட்டுக் கொள்கின்றன
கரப்பான் பூச்சி கரப்பான் பூச்சி எப்போதும் 16 முட்டைகளே இடும்
கரப்பான்பூச்சி முதுகெலும்பு இல்லாத உயிரினம்
102

1426.
1427.
428.
1429.
1430.
1431.
1432
1433.
1434.
435.
1436.
1437.
1438.
1439.
1440.
103
ஏழு நாட்களுக்கு மேல் தலையில்லாமல் சீவிக்கும் உயிரினம் கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி முற்பகல் பலத்துடனும் பிற்பகலில் பலமிழந்தும் காணப்படும்.
நண்டு நண்டுக்குதலை கிடையாது நண்டின் பற்கள் அதன் வயிற்றில் இருக்கும் புயல் வீசுவதற்கு முன் கடல் நண்டுகள் கரைக்கு வந்து விடும் பாம்புகளைப் போல் சட்டை உரித்துக் கொள்ளும் உயிரினம் நண்டுகள் w உலகத்தில் உள்ள எல்லா உயிரினமும் நேராக நடக்கின்றன நண்டுகள் மட்டும் பக்கவாட்டில் நடக்கின்றன நண்டுக்கு ஐந்து ஜோடிக்கால்கள்
ஒரு கால் ஒடிந்து போனாலும் மீண்டும் கால் முளைத்து வளரும் உயிரினம் நண்டு.
கழுகு
கழுகு பறக்கும் போது அதன் கால்களும் தலையும் கீழ்
நோக்கியே இருக்கும்
கழுகு எதையும் கொன்று தின்னாது இறந்ததையே உண்ணும் பறக்கும் போதே உறங்கும் பறவை கழுகு
சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தியுடைய ஒரே ஒரு பறவை கழுகு
கழுகு கூடு கட்டி வாழும் மரம் அதன் எச்சம்பட்டே அழிந்துவிடும்
உலகில் கழுகு மட்டுமே ஒரே இணையுடன் வாழ்நாள் முழுதும் வாழ்கிறதாம்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 56
ஆசிரிய்ரின் பிற நூல்கள் திருக்குறள் ஒவியத்தில் திகழும் வர்ண ஜாலங்கள் 135.00 நகைச்சுவைக் கதம்பம் 100.00
பஞ்சவர்ணக் கதம்பம் 150.00
நகைச்சுவைப் பூங்கா 120.00
பல்சுவைக் கதம்பம் 125.00
நகைச்சுவை முத்துக்கள் 100.00
பல்சுவை மணிகள் 100.00 உலகப் பேரொளி உத்தமர் காந்தி 125.00
பல்சுவைச் சுரங்கம் 130.00
அறிவு மஞ்சரி 04


Page 57


Page 58


Page 59
■
豎
S
翡
羲
蜀
s
囊