கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடி - பாகம் 1

Page 1
C.O.| " භීmගුග්`` ජීඝ] Loa o 91162 Ta521) ÖQUII6ኽ2ቧህII6})
 
 
 


Page 2


Page 3

LD (35 lq
மக்களின் கேள்விகளும் மகுடியின் பதில்களும் (முதல் பாகம்) L. arkisasiKRIGEM
站 始 7 முதலா of மார்கழி 1973
=| O) لما
l == ysgy&# Yr a LlEDd =
கவின் அச்சகம் 122, நாவலர் வீதி aurrgbu hurresio ordb.
-உரிமைகள் ஆசிரியருக்கே
ஓர்
சிரித்திரன் பிரசுரம் 1 22, snravat als, aufrgþúLurreærtb •

Page 4
மக்கள் கருத்தில் 'மகுடி'
*உலகில் பயங்கரமான ஆயுதம் எது?”
“பண்பில்லா எழுத்தாளனின் பேணு!”
மகுடியின் இத்த பதிலைச் சிரித்திரனில் படித்த அந்தக் கனத்தில், நபிகள் நாயகம் சிந்திய சில பொன் மொழிகள்தான் நெஞ்சத்தில் நிழலாடியது.
"வாள் முனையைவிடப் பேணு முனை வலிமை மிக்கது" sirdirigh R
"போர் வீரன் சிந்தும் இரத்தத்தைவிட எழுத்தாளனின் மசி புனிதமானது?" என்றும் மிகச் சிறப்பாகக் கூறிவைத்துள் 6nrywir g:59assir gostrau as tb.
மருடி சாதாரன ஒரு இசைக்கருவியல்ல. படமெடுத்தாடும் பாம்பு இருக்கிறதே. கொடும் விஷத்தைக் கொட்டி உலகைகே அழித்தொழிக்க வல்ல பாம்பு. அந்தப் பாம்பே. மெய்மறந்து நிலை தடுமாறுகிறது என்ருல். அத்தகைய மகத்துவம் உண்மை யிலேயே "மகுடி"யின் பதில்களில் தொனிக்கத்தான் செய்கிறது.
இலக்கிய உலகு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் முற் போக்கு-தற்மோக்கு-பிற்போக்கு நெறிமுறைகளுக்கு இடையில் தெருங்குண்டு நசிந்துவிடாமல் தனக்கென ஒரு வழிமுறையை நிலப்படுத்திக் கொண்டு பெரும்பாலும் முற்போக்கான பதில் களையே அளித்துவரும் மகுடியிடம் பொதிந்திருக்கும் தத்துவச் கருத்துக்கள். ஊற்ருய்ப் பெருக்கெடுத்துப்பாய்வதை அவதானிக்க முடிகிறது.
பத்து வருடங்களாக-சற்றும் சுவைகுள்ளுமல்-காலத்திற் கேற்ற கருத்துக்கள் ஊறுபடாமல்-கேலிரசம் சிறிதும் குறையா மல் எல்லாவற்றுக்கும் மேலாக அபரிதமான துணிச்சலுடன் "மகுடி' பதிலளித்து வருகிறதென்றல் அது ஒரு மகத்தான இலக்கிய சாதனையில்லையா?. பத்து வருடங்களாகப் பத்திரிகை நடாத்துவதே ஒரு வானமண்டலப் பரீட்சை, நம்நாட்டில் அதி லும் கேள்வி-பதில் பகுதியையும் சலிப்பில்லாமல் நடாத்து வதோ வானமண்டலத்தில் மனிதன் வீடு கட்டி வாழ்வதைப் போன்றதே! இத்தகைய ஆழமான கருத்துக்களைத் தேடி மகுடி" எம்கே அலைகிறது? அள்ள அள்ளக் குறையாமல் வருகின்ற அட் சய பாத்திரமோ. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பார்கள். 'மகுடி"யின் சட்டியில் நிறைய இருக்கிறது.
- கலைவாதி கலீல்

எப்போதும் கேள்வியே சிந்தனையைத் தூண்டுவதாய் அமை aj 35 LDijrL-j eS9db மகுடியின் பதில்களை வாசித்தவன் ஒவ்வொருவனும் சிற்திக்கிருள். குழந்தைத்தனமாக என்ன கேட்கிருேம் என்று அறியாமலே கேள்விகளை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒருகணம் நின்று தம் கேள்வியையே அதற்குக்கிடைத்த விடைகாரணமாக திரும்பிப் பார்க்கும் ண்ணம் மகுடியின் விடைகள் அமைகின்றன. விடை பளிக்கவேண்டுமே என்கிற துப்பிக் கொன் ள முயலும் நிலையிலிருந்து விலகி அறிவு பூர்வமாக விடையளிப்ப தோடு ஒவ்வொரு செயலோடும் உறவாடி குறைந்த பட்சம், நிச்சயமாக புன்னகையையாவது பரிசாகப் பெற் றுக்கொண்டு நகைச்சுவையாக விடையளிப்பதே சாதனை. எந்த ஒரு தாக்கமும் அனுசரனையாக அமைகிறதே மகுடிக்கு அதுதான் வியப்பிற்குரிய விடயம்
-ச. இரத்தினேஸ்வரி, பிஏ தம்பிலேன், யாழ்ப்பாணம்.
மலேசியாவில் வசிக்கும் எனக்கு நண்பன் ஜோன்சன் மும்ை சிரித்திரன் கிடைத்தது. மகுடியில் வெளியாகும் நேயர் களின் கேள்வியும் ஆசிரியரின் பதிலும் வெகுஜோர். பிர மாதம். அற்புதம். இன்னும் புகழவேண்டும் என்ற ஆவல் ஆணுல் வார்த்தைகள் இல்லையே.
2. முகமட் இப்ருகிம், பிராட்லால் எஸ்டேட், சிலியோ அஞ்சல், நெகிரி செம்பிலான். மலேசியா. ஐயா மகுடியாரே உன் பதில்களைப் பார்த்து பயித்தியமாகி
விட்டேன். மார்க்கமொன்று கூறுவீர்:
-ஏ. பாலாஜி, புலோலி கிழக்கு பருத்தித்துறை. சமயகுரவர்களாலோ, அரசியல் வாதிகளாலோ சீர்திருத்த முடியாத நம்மவரை மகுடியாரின் கருத்தாழம் கொண்ட பதில்கள் சீர்திருத்தி வருகின்றன என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
-எல். இராஜம் புஷ்பவனம், டுவின் பாபுஸ் அடம்பன். , சும்மா போங்காணும் மகுடியாரே உமது பதில்களை படித்து சிரித்து வயிற்றுவலி வந்துவிட்டதே.
-உ. தர்மலிங்கம், 64, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். ஏசிஐயா மகுடியாரே இவ்வளவு சாதுரியமாக பதில் சொல்ல எஃ க ஐயா கத்துகிட்டீரி. உங்கமூளை தங்கத்தாலே செய்
Js F7.
-எஸ். பி. பெரியகருப்பன், கோப்பிமலை, இறக்குவானை,

Page 5
மகுடியாரின் பதில் சிரிப்பும் சிந்தனையும் கலந்த ஒரு மாத் திரை. இத்த மாத்திரையை சாப்பிட்டு சிரிக்க ருேம். சிந்திக் கிருேம்.
-அப்துல் காதர், காத்தான்குடி. மகுடியாரின் பதில்கள், பக்கங்கள் குறைவாக இருப் பக்குவம் குறையாமல் இருக்கிறது. 1க்குக் -சந்திரன், லோவர் வீதி, பதுளை.
மகுடியார் பதில்கள் ஹாஸ்யமாக இருந்தாலும் அதில் ஆழ்ந்துள்ள கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கு மிகவும் Q35 abanu u rr6aTSonu.
-செல்வி சொரூபராணி கண்ணையா, Lu Syðsmr.
எமது கேள்விகளுக்கு ரசமான பதில் தருகின்ற மகுடி யாருக்கு எம் இதயம் கனிந்த நன்றி. மகுடி"யின் இனிய நாதம் தமிழகத்திலும் கேட்கிறது.
-அரு புவணு- மலைநாச்சிமுத்து நிலையம் - கீதரத வீதி. சென்னிமலை (அ-நி) - கோவை மாவட்டம் தமிழகம்.
மகுடியின் பதில்களை ஒவ்வொரு தமிழ்மகனும் படித்து
சிரித்து. கிந்தித்து பயன் பெறவேண்டியது அவசியம். மகு
டிக்கு திக மகுடியே.
கே. கனகசபை, 73 ஏ, பான்ஸ் பிளேஸ் - கொழும்பு-7
மகுடியார் தமது பதில்களால் எமது சமூகத்திலுள்ள ஊழல்
களை. சுட்டிக்காட்டி எம்மை முன்னேற்றப்பாதையில் இட்
டுச் செல்கிருர்.
-வஞ்சியான், கெனடி இளம் விவசாயக் கழகம்- மன்னரி.
மகுடியாரின் பதில்களில், சிரிப்பொளிவீச சிந்தனைத்திரியில் நெருப்பு வைத்து விடுகிற சாதுர்யமான வார்த்தைப் பிர யோகங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
--செ. சண்முகதாஸ் மருத்துவக்கல்லூரி கொழும்பு. 8
மகுடியாருக்கு வரும் கேள்விகளில் ஒரு சில மனதை நோகப் பண்ணுகின்றன. இருந்தாலும் மகுடியின் சிந்தனைச் சிரிப் பூட்டும் பதில்கள் நோவுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் அமைந்திருக்கின்றன. மகுடியின் நாதம் தொடர்ந்து ஒலிக் a t-Ob.
-ஏஜே. பிரான்சிஸ் மன் ஞர்.

(s:
மகுடி
enu. Gavioenurnrar fir-ulumrdibuturo50Tb. ஒரு பெண்ணை அழகிற்கா, பணத்திற்கா, குணத் திற்கா திருமணம் செய்வது?
ப அழகு ஐந்து பிள்ளைகளுக்குப்பின் அகன்றுவிடும். பணம் பத்துப் பிள்ளைக்குக்குப்பின் புறந்து விடும். குலையாமல் இருப்பது குணம் மட்டும்தான்.
சி. அன்ரனி-கொட்டாஞ்சேனை. கலியாணத்தரகர் அகராதியிலிருந்து அழிக்க விரும்புவது எது?
Lu; smrø56ão
சி. கந்தப்பு-நாவலப்பிட்டி. பெண் குழந்தை பிறந்தால் ஏன் சர்க்கரை அன் பளிக்கிருர்கள்? N
ப பணம் சரிக்கரைபோல் கரைந்து விடும் என்பதற்
f
செ. பாக்கியதாதன், கொய் யாத்தோட்டம்.
பெண்ணின் வதனத்தை ஏன் சந்திரனுக்கு ஒப் பிடுகிருர்கள்?
ப: சம்பளதினமன்று அவன் வசனம் பூரண சந்திரன், சாசகரைந்து வர அவள் வதனம் தேய்பிறை, இறு தியில் அமாவாசை.!

Page 6
எஸ். பாருக்க
Grrror * Lurr ab
கையிலே வளை வெ தற்கு?
ப காலமெல்லாம்  ைக ல ஞ் சம் வாங்குவதற்கு,
ઉes:
(5:
பொ. இராமநாதன்-கரவெட்டி. பனைக்கும், மனிதனுக்குமுள்ள வித்தியாசம் என்ன? u. umõõr Lurä07unasä assitõmšAs(5b räbar Dyb g
மல் நிற்க, ஒரு போத்தல் கள்ளைக்குடித்து மணி தன் தள்ளாடுகிருனே. இதுபோதாதா?
இ. சுப்பையா-மஸ்கெலியா. பெண்களா, ஆண்களா நடனத்தை விரும்பிக் கற்கவேண்டும்?
ப ஆண்கள்தான் கட்டாயம் கற்கவேண்டும். ஏனென்
ருல் கல்யாணத்தின் பின் பெண்கள் விரும்பியபடி ஆடுபவன் ஆண்மகன்தானே. . சு. திருநாவுக்கரசு-மட்டக்களப்பு. எனது நண்பன் ஒரு வேதாந்தி, ஆனல் தின மும் சிகரெட் புகைக்கிருனே ஏன்?
ப அவன்தான் உண்மையான வேதாந்தி, மனிதன்
இறுதியில் சாம்பலாவதை அவன் நித்தமும் உணர்ந்து கொள்வதற்காக,
 

- 3 -
O சி. வல்லிபுரம், மன்ஞரி. கே. நாய்க்குள்ள நன்றி மனிதனுக்கு இல்லையே ஏன்? ப. யாரையா மனிதனுக்கு நன்றி இல்ல என்றது? அவனுக்கு வாலிருந்தால் எப்படி ஆட்டிக் கட்டு வான் தெரியுமா
O எம். சிங்காரவேலன், மாவனல்லை. கே. கல்லில் கடவுளைக் கண்ட கலைஞன் இப்பொழுது
எங்கு காண்கிருன்?
ப; கலண்டரில்.
O என் சிவராசா, யாழ்ப்பாணம். கே. சமரசம் உலாவும் இடம் எது?,
t.i. G3Sri A5 då Li sáo.
க. சிவசம்பு, மாணிப்பாய்,
ઉ5: கல்யாணம் ஆகாது வாழாவெட்டிகளாக இருக்கும் பெண்களுக்கு விமோசனம் கிடையாதா?
O எஸ். ராமச்சந்திரன், வெள்ளவத்தை. கே. காதல் கல்யாணம் கடைசியில் கசப்பதேன்?
ப; சந்திரன் முழுமையடைந்தபின் தேயாமல் என்ன
செய்யும்.
O G.Teo. Fahrip sub Lug&sr. கே. எதிர்காலப் பெண்களின் உடை எப்படி இருக்கும்?
ப: ஆண்களின் உள்ளத்தை” ச டைக்கும் வகையில்
இருக்கும். &

Page 7
--س- 4 مسـ
என். ராமச்சந்திரன், கொழும்பு.
கே: கப்பலோட்டியதமிழன் என்ன செய்கிருன்?
ப வாடகை விட்டிலிருந்து கப்பலோட்டுகிருன்.
彎 தேவச்சந்திரன், அல்வாய். கே. பணக்காரர் அனேகமாய் இருதயநோயால் பீடிக்
படுகிறர்களே ஏன்?
பு: அவர்களுக்கும் இருதயம் இருக்கிறது என்று உல
குக்கு அறிவிக்க.
o ஆர். சரோஜா, கொட்டாஞ்சேனை. கே. மனிதனின் மண்ணுசைக்கு காரணமென்ன?
ப; மனிதன் பிறக்கும்போதே பூமியைப் பார்த்துக்
கொண்டுதானே பிறக்கிளுள். O சி. தேவராஜா, மட்டக்களப்பு. கே. மிருகங்களுக்கு மனிதனைவிட விவேகம் அதிகமா
யிருந்தால் என்ன நடந்திருக்கும்?
ப: "மனிதசாலை" ஒன்று நிறுவப்பட்டு அங்குமனிதர் கள். சாதிப்பிரிவின்படி அடைக்கப்பட்டு, கண் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பார்கள். O ரகு, கொழும்பு. கே. வறுமைப்பிடியில் வாழும் கலைஞனிடம் மகத்தான
படைப்புக்களை எதிர்பார்க்க முடியுமா?
ப. நட்சத்திரங்கள் இரவில் ஒளிவிடுவதைப்போன்று போன்று வறுமையில் தான் கலைஞனும் பிரகாசிக்க முடியும்.
 

கே.
கே.
கே.
سست 5 --سے
இ. அமிர்தலிங்கம், கிண்ணியா எழுத்தாளர்கள் அதிகமாக பெண்களை வர்ணிப் பதன் மர்மம் என்ன?
ப? மனைவிக்குப் பயந்து போலும்.
நா. க. தங்கரெத்தினம், சித்தக்கேணி. கலைஞர்கள் பிச்சைக்கார்ர்களாக இருப்பது ஏன்?
பr அவர்களுக்கு காவியம் எழுதத் தெரியுமே தவிர
செக் எழுதத் தெரியாதே
கணபதிப்பிள்ளை ஜா-ால. தமிழன் எல்லாக் கட்சிகளிலும் சேர்ந்திருப்பதன் காரணமென்ன?
ப அவள் கடவுள் தூணிலும் இருப்பான். துரும்
பிலும் இருப்பாள்.
எஸ். பொன்னுத்துரை, கொக்குவில். படித்த பெண்ணைத் திருமணம் புரியலாமா?
ப; ஐயோ வேண்டாமப்பா, "ஒவ#ாைம் சம்பளத்தில்
ஒரு சதம் குறைந்தாலும் கணக்குக் காட்டி தப்
PD}. I 1 Tigy .
சு. இளையகுட்டி, கிண்ணியா.
கே. சிலர் வயது கடந்து கல்யாணம்
பண்ணுவதேன்?
ப ஒடுமீன் ஒட உறுமீன் வருமள வும் வாடியிருக்குமாம்!&தன4 கொக்கு"

Page 8
(35:
(ਨ:
ઉes:
கே. பிரமச்சாரிக்கும்
سس- 6 سس
எஸ். கார்த்தியேசு, யாழ்ப்பாணம்.
மூன்று தமிழர்கள் சனசஞ்சாரமற்ற தீவு ஒன்றில்
சந்தித்தால் என்ன செய்வார்கள்?
பா சங்கம் அமைப்பார்கள், சண்டை போடுவார்கள்.
விக்னேஸ், இறக்குவானை.
பெண்கள் கூலிங்கிளாஸ் அணிவதேன்?
u: 6vasòTà ossastr5o Lumi Ussòe5...
மா. தெய்வயானைப்பிள்ளை, சுழிபுரம். ஒரு பெண் புகழுடைய கணவனையா பணமுள்ள கணவனையா விரும்புவாள்.
புகழ்மாலையை பெண்விரும்பாள் வைரமாலயையே விரும்புவாள்.
அந்தோனிப்பிள்ளை, மன்னர். கவலைக்கு மருந்து என்ன?
ப விஸ்கியைத் தொடாதே. வேலையைச் செய்.
ரஞ்சன், மூகத்துவாரம். கடவுள் கண்ணிர் வடிப்பதில்லையா?
Luf வடிக்கிறர் கல்யாணம் பண்ணினவனைப் பார்த்து. மு. தம்பிராசா, வவுனியா .
திருமணமானவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ப பிரமச்சாரி தான்விரும்பிய படத்தைப் பார்க்க
முடியும், திருமணமானவரி மனைவி விரும்பிங் படத்தையே பார்க்கமுடியும்.
 

- 7 -
(5:
aV. l.H8ñs7 aRafuLueypffA6 g53, பம்பலப்பிட்டி.
நடக்கமுடியாத சட்டையைப் போட்டு இந்தக் காலம் பெண்கள் கஸ்டப்படுகிறர்களே ஏன்?
(8ਨ:
65;
இநீகச்சட்டை புயல்காற்றுக்கு ஒரு சாட்டை புனல் "புறுரவ்".
கே. கணேசமூர்த்தி, வாகுகட்டி.
‘டுவிஸ்ட்” நடனத்தை கண்டு பிடித்தவர் யார்?
ப அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, கண்டி. மகுடியாரே நான் நல்லவனுக வாழ என்ன செய்ய வேண்டும்?
ப; நீ விழித்திருக்கும்போது உன்னுடைய குற்றங்களை எண்ணிப்பார். நீ உறங்கிய பின்னர் மற்றவர்களின் குற்றத்தை எண்ணிப்பார்.
சர்மா, நீர்கொழும்பு. பயம் என்பது என்ன?
ப: குற்றம் செய்தவனின் மனச்சாட்சி கட்டும் வரி.
சே இராஜகோபாலன், பதுளை. உலகில் சிறந்த சங்கீதம் எது?
u: "Loökorsí9áláh Gup6mesrab."

Page 9
سسسه 8 سس
O மீராலோசனி, நல்லூரி. கே. மகுடியாரே சனத்தொகை பெருகுதே உமக்குக்
கவலையில்லையா?
ப சனத்தொகையைக் குறைப்பதற்கு ராக்சி டிரை வர்கள் வேகமாக வேலைசெய்கிருர்கள் கவலைப்பட G3aoudalA7 L (rub. .
() கே. திலகவதி, ஒலுக்குளம். கே. சிலர் ஏன் வீட்டில் றேடியோவை கதறவிடுகிருர்
கள்?
ப: மனைவியின் அதறல் அயல்வீடுகளுக்கு கேட்காமல்
இருக்க. O எஸ். எம். மன்சூர்தீன், திஸ்ஸகே. பொறுத்தார் அரசாள்வார் என்பது உண்மையா? ப: இல்லை. பொறுத்தாரி அரசாளவும்மாட்டார் பஸ்
ஏறவும் மாட்டார்.
அன்னமுத்து மன்னுர்,
(5:
காதலில் வெற்றியடைந்தவனுக்கும் தோல்வி யடைந்தவனுக்கும் வித்தியாசம் என்ன?
தோல்வியடைந்தவனுக்கு வேதாந்தம் பிறக்கிறது. வெற்றியடைந்தவனுக்கு பிள்ளை பிறக்கின்றது.
 

Gs:
கே:
எம். அப்துல் ஜாபர், காத்தான்குடி மனிதன் ஏன் அடிக்கடி கண்ணுடியைப் பார்க்கிருன்?
ப. தான் குரங்கிலிருந்து பிறந்தவன் என்ற சந்தேகம் அவனை வாட்டுவதால்.
எம். புஹாரிஉம்மா, காத்தான்குடி
மகுடியாரே அழகில்லாத பெண்களை உலகில் கடவுள் ஏன் udal-55rrrr”
ப. அழகு சாதனங்கள் கடையில் வாங்கலாம்
என்பதால், கே. திலகவதி, வாகுசுட்டிய,
பணக்காரப் பெண்ணுக்கும் ஏழைப் பெண்ணுக்குமுள்ள
வித்தியாச மென்ன?
ப; ஏழைப் பெண்ணுக்கு கழுத்தில் தாலி கட் டப்படுகிறது. பணக்காரப்பெண்ணுக்கு பண முடிச்சில் தாலிகட்டப்படுகிறது. ஜோசப் செபஸ்டியன், பசறை. காங்கள் கொடுக்கப்பட்டது கடவுளை வணங்குவதற்கா?
ப. இல்லை முதலாளிக்குப்பின் நின்று தலை
சொறிவதற்கு.
6a), suši ar6) un,
.மானிப்பாய் یک
أص
G3es: ung ug LumrGT, Lurry alsgar தண்ணிர் கலப்பவர்கள்
நரகத்துக்குத் தானே போ வார்கள்?
ப. இல்லவே இல்லை தண்ணிருக் குள் பால் கலப்பவர் கள்தான் நரகத் குப் போவார்கள்.

Page 10
Ꭲ0Ꮫ
ដំg ,
கமலநாயகி, பட்டிப்பளை
கே: ஒடிஞள், ஒடினுள் வாழ்க்கையின் ஒரத்திற்கே ஒடிஞள்
ஏன் ஓடினுள்? O ப; புதுசாறி வாங்குவதற்கு,
பி. ஏ. எம். முஸ்தபா பரிதா, காத்தான்குடி. கே: இந்தக்காலப் பெண்கள் ஏன் ருேட்டில் அலைகிருரர்கள்? O ப. வீட்டு விலாசத்தை மறந்துவிட்டதால்.
மு. பரம்சோதி தங்கோடை, காரைநகர். கோ பெண்கள் பஸ் கொண்டக்டரிகளாகச் சேர்ந்தால் என்ன
நடக்கும் O ப; கார் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பஸ்
பிரயாணிகளாகி விடுவார்கள், எஸ். கந்தசாமி, அல்வாய், கே: காதலுக்கு கண் இல்லை என்று கூறுவது ஏன்? () ப: யாரையா காதலுக்கு கண் இல்லை என்று சொன்னது? சீதனமுள்ள பெண்ணைப் பார்த் துத்தானே சீமான் காதலிக்கிருன். 6T 6v. prrr6) fou unr, GADU L-Gör. கே: ஒகுவனுக்கு வீரம் எப்போது பிறக்கும்? O ப; காதலி தன்னைப் பார்க்கிருள் என்ற மன
உறுதி தட்டும்போது,
புதுமைநாவலன், ராகலைபசார், அல்கரலனயா. கே
மிகுடி யாரே, நீர்மேல் நடக்கலாம் என்கிழர்கள் உங்கள் : கருத்தென்ன? -
li: நடக்கலாம், தவழலாம், தவறணையால்
வெளியேறும் போது.
 

2 Dogfig
டி. பாலசிங்கம், பருத்தித்துறை: கே, உலகசாத்திரங்கள் எல்லாவற்றையும் கற்றவன் தமிழன்
தான் என்கிறேன். தங்கள் கருத்தென்ன?
ஆம், குருவிச்சாத்திரம் பார்ப்பவனும் அவன் தான். வி. கே. சத்தியதேவி, உரும்பிராய், கே: பாசத்திற்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? o ப; பாசம் சமயத்தை வளர்க்கிறது. ஆபாசம் சனத்தொகையை வளர்க்கிறது. எம். சி. எம். பாரூக், ஹேரபொல, கெக்கிராவ,
கே. மகுடியாரே தீங்கள் நரகத்திற்கா சுவரிக்கத்திற்கா போக
விரும்புகிறீர்கள?
鸚 ப. நரகத்திற்குத்தான் அங்கேதான் சினிமா
நட்சத்திரங்களைச் சந்திக்கமுடியும். "மணிவேந்தன் நல்லாயன் வீதி, சில்லையூர்.
பண்டத்தரிப்பு
கே: திரு ணத்தி ைபோது இத்துக்கள் தாலியில் மூன்று முடிச்
சுப்போடுவதன் அர்த்தம என்ன?
ப; தண்ணீரும் மூன்றுபிளை பொறுக்கும். பெண் ணும் மூன்று பிளைதான் பொறுப்பாள் என் பதை தெரிவிப்பதற்காக இருக்கலாம்.
e வரதராசன், வட்டக்கு அல்வாய்.
கே. திடீர் குபேரர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப; நல்ல பல்லைத் தட்டிவிட்டு பவுண் பல் லைக் கட்டிக் கொண்டு யாரைக்கண்டா ஆலும் இளிப்பார்கள்.

Page 11
E35 ga.
ாஸ். சுகுமாரீசத் நவின்டில், நாவேலன் மடம். செ இன்றைய மாணவர்கள் தங்கள் ஆசிரியரைக் கண்டதும்
ஓடிஒளித்து விடுகிருர்களே ஏன்? O ப: ஏனய்யா மாற்றிச் சொல்கிறீர்? ஆசிரியர் கள் அல்லவா மாணவர்களைக் கண்டதும் ஒடியொழிகிருர்கள். அவர்கள் பட்டப்பேர்" சொல்லிக் கூப்பிடுவார்கள் என்று. க. இராஜகோபாலன் 2வது மைல்,
கேரை ருேட், பதுளை சே: அறம் பொருள் இன் பத்தைப்பற்றிப் பாடிய வள்ளுவன் ஏன்
வீட்டைப்பற்றிப் பாடவில்லை? O ப; அவரது மாமனுர் சீதனமாக வீடு கொடுக்
காதபடியால்போலும். குசலாதேவி, கருணுகரன் காரைநகர். கே: பஸ்ஸில் பென்களை கண்டவுடன் சில இளைஞர்கள் எழுந்து
இடம் கொடுப்பார்களே ஏன்?
ப. அவன் எழுந்து இடம் கொடுப்பது அவள்
இதயத்தில் இடம் பிடிப்பதற்காக.
s. antas S. dairly .
கே. ஆண்கள் ஏன் பெண்களைப்பற்றி கவலைப்படுகிருர்கள்? !
S.: R
مسحص
ப; பூனைக்கு மீனில்தானே அக்கறை.
 

13
மகுடி
ஆ. ஆறுமுகம், ஏ26, 19-வது ஒழுங்கை,
ஸ்டேஸ்ரோடு கொழும்பு-14
கே. தத்துவம் எப்போது பிறக்கின்றது
O ப: ஐந்தாவதும் பெண்குழந்தையாகப் பிறந்த
பிறகு.
சி. அன்ரனி, நவாலிருேட், ஆனக்கோட்டை. கே: உகேளை அங்கொடை ஆஸ்பத்திரியில் சந்தித்ததாக
(65frustb?
ப. நீர் எப்போது வெளியில் வந்தீர்.
செல்வி இரிஞ ஜப்பார் 225, லியாட்ஸ் புருேட்வே
கொழும்பு-14 Cg: ஒளியைப்படைத்தவன் இறைவனென்ருல் அவன் குருடரை
ஏன் படைத்தான்?
ப: தமிழ்ச் சினிமா பார்க்கக் கூடாது என்
பதற்காக.
சற்குணம், நீர்கொழும்பு,
அந்தக்காலத்தமிழன் கலப்பைபிடித்தான் இந்தக்காலத்
கே:
தமிழன்?
ப. கால் பிடிக்கிருன், உத்தியோகத்திற்காக இடமாற்றத்திற்காக. எம்பியின் கால் பிடிக்கிருன்.

Page 12
14
D35 q.
: الله وح
எஸ். கனகராசா, பம்பலப்பிட்டி ,
தொழிலாளி வடிக்கும் கண்ணீரை முதலாளி துடைக்க Lorr - nrUTT ?
f
ப: தொழிலாளியின் கண்ணிர்தான் முதலாளி
யின் பன்னீர்.
Cast
Bes:
கே:
சுகுமாரன் பம்பலப்பிட் டி.
இலங்கையில் நானுெருபடம் தயாரிக்கலாம் என்று நினைக் கிறேன். உங்களால் உதவிசெய்ய முடியுமா?
ப: பிச்சை எடுக்குமாம் பெருமாள். அதைப்
பிடுங்கித் தின்னுமாம் அனுமான். தம்பிராஜா, புங்குடுதீவு ஆண்களைக் கண்டவுடன் பெண்கள் ஏன் தலைகுனிகிருர்கள்?
ப; அவர்களின் குணம் தலைகுனிய வைக்கிறது.
எஸ். பசுபதி, இல, 275, கெளரிபுரம், பாவற்குளம் மனிதன் சிரிக்கும்போது எதை மறக்கின்றன்?
ப: “நான்’ எனும் ஆணவத்தை.
ம: இரத்தினசிங்கம் 105. பரஞ்சோதிவாசா,
திருகோணமலை,
ஆண்களிடமிருந்து பெண்கள் எதை எதிர்பார்ப்பார்கன்
ப: கற்பை.
 

5
4 குடி
இஸ்ஸதீன் அடம்பன். கே: மகுடியாரே நான் உம்மைப பின்பற்ற விரும்புகிறேன் C) ப: நேயரே, உமக்கு எனது முதுகைக்காட்ட
விரும்பவில்லை.
சுபைதீன் கல்முனை. கே! ஒரு பெண் கண்ணுடியைப் பார்க்கும்போது என்ன
எண்ணுகிருள்? O ப: நரைமயிரை எண்ணுகிருள்.
மலா ராஜன் திருகோணமலை.
கே: நாட்டுப் பெண்ணைக் கல்யாணம் பண்ணுவதற்கும் நகரப் பெண்ணை கல்யாணம் பண்ணுவதற்கும் உள்ள வித்திங்ா
Ffb 676ôr awr?
O ப: நாட்டுப் பெண்ணைக் கல்யாணத்தின் முன் பார்க்க இயலாது. நகரப் பெண்ணை கல் யாணத்தின்பின் காண இயலாது.
யோகன் சேவியர், கொழும்பு, கே: மனிதனுக்கு முதலில் வேண்டியது எது?
O ப. முதல்
ப. ஜேசுதாசன், நாவாந்துறை.
கே: பிக்னிக் போகும் பாடசாலை மாணவிகள் வாலிபர்
களைக் கண்டதும் கைகாட்டுவது ஏன்? V
SSRS Y
st St.
தள்ளுவதற்காக
ப: ‘பஸ்’ நின்றுவிட்டால்

Page 13
t
tрG5ці.
Gas:
வே லாயுதம், வவுனியா,
எல்லா இனமும் வேக:ாக முள் னேற தமிழ்இனம் மாத்திரம் ஆமை மாதிரி ஊர்வதற்கு கார னம் எனண்?
ப: பொருமை. அரசியல் வாதிகளுக்குள், கலை ஞர்களுக்குள், சகோ தரங்களுக்குள்பொரு மையின் திரு உரு வமே தமிழன்.
、女
செல்வி பாமா, நமுனகுல. கல்யாணத்தரகரைப்பற்றி என்ன நினைக்கிறீர்?
ப: 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த”
புளுகர் பெருமான். பொ. சின்னேயா, உடுப்பிட்டி.
யாழ்ப்பாணத் தமிழர் ஏன் வேலியைத்தள்ளி அடைக் கிருர்கள்?
ப: காணிநிலம் வேண்டும், பராசக்தி காணி
நிலம்வேண்டும். செல்வி வை. இளம்செல்வி தமிழகம், வதிரி. அண்ணனுடைய மனைவியை அண்ணி என்பதுபோல் தம்பி யுடை மனைவியைத் தண்ணி என்று அழைத்தால் என்ன?
ப; அவ வெந்நீராக இருந்தால்! அ. மரியதாஸன். வஞ்சியன் குளம் . பெண் புத்தி பின் புத்தி என்கிருர்களே உண்மைதாளு?
ப. பின்புத்திதான் தலைநிறையப் ‘பின்’ அணி
கிருர்களே. எஸ். எம். மன்சூர், திருகோணமலை. விஞ்ஞானிக்கா தத்துவ ஞானிக்கா ஞாபகசக்தி அதிகம்.
ப: இருவருக்கும் அல்ல கடன் கொடுத்த
வனுக்கு.
 

'குடி
தற்குணம், மாதகல், கே’ உத்தியோகம் இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஒரு
வழி கூறும்.
வ. சிவலிங்கம், கொட்டாஞ்சேனை. கே சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ம்க்களைப் பாதிக்கிறதாக் ..) ப: “வயது வந்தவர்களுக்கு மட்டும்” படங்கள்
பாதித்திருக்கின்றன. இ. கயிலைநாதன் ஆள்காட்டிவெளி. கே! எனது தம்பி பொய்பேசுகிருன் அவனைத் திரு + த ஒருவழி
சொல் வீரா?
அவன் ஒரு அரசியல் வாதிபோல் தெரிகிறது.
சி. தனேஸ்வரன், கிழவிதோட்டம். 3; புளித்துப்போன நடிகர்களை வைத்து தமிழ்ப்படம் எடுக்
கிருர்களே ஏன்?
ப: புளித்தமாவில் தோசை சுட்டு ரஸிக்கும் தமி
ழர்கள் ஐயா நாங்கள். க. தருமராசா. நயினுதீவு. முக தமிழன் ஏன் கறுப்பாகப் பிறந்தான்?
ப: பொருமை எனும் தீ அவனைக் கருக்கிவிட்
• لكن ـ 1

Page 14
8
Bas:
(s
O
2 e5
பொ. பரமநாயகம், பருத்தித்துறை, மனிதன் பொய்பேசாமல் வாழமுடியாதோ?
ப பொய்பேசாமல் எப்படிக் காதல் செய்ய
(pok9-us fò. எஸ், புவனேஸ்வரி, அச்சுவேலி.
உலகில் மூன்று சிறந்த பேச்சாளர்களின் பெயர் கூறும் மகுடியாரே?
ப. மூன்றென்ன மாமியார் எல்லோரும் சிறந்த
பேச்சாளர்தானே!
ரி. ராணிதேவி, ஈச்சமோட்டை, காதல் தெய்வீகமானதா?
ப கோமாளித் தனமானது.
ஆனந்த சுப்பிரமணியம், நீரிகொழும்பு. மனிதன் சிரிக்கின்ருன். பின்னர் அழுகின்ருன் ஒன்றிற்
கொன்று முரணுக மனிதன் ஏன் இதைச் செய்கிருரன்.
ப; ஆனந்தா! நீர் ஆனந்தப்படும்போது மணி தன் அழுகிருன். நீர் அழும்போது மனிதன் சிரிக்கின்றன் அவ்வளவுதானே. எஸ். சுப்பிரமணியம், நீர்கொழும்பு. அன்பு மனம் கனிந்தபின் அச்சம் தேவையா?
ப: கல்யாணப்பதிவு தேவை.
கே: உலகில் சனத்தொகை பெருகுவதற்கு காரணம் என்ன?
புவனேஸ்வரி செல்வராசா, திருநெல்வேலி.
ப: “பாலுணர்வுப் பாடல்களின் அருட்டு
ணர்வால்.
 

4ற்குடி 9
ஐ. வோ பள்ளுந்து கொட்டாஞ்சேனை. கே. வெள்ள அகதிகளுக்கென வீடுவீடாகச்சென்று வசூல் செய்தபணத்தை தமக்கே சுருட்டிக்கொள்ளும் மோசடிக் காரரைப்பற்றி என்ன நினைக்கிறீர்? து ப. அவன் வீடு எரியும்போது சுருட்டுப் பற்று
வான்.
வ. முத்துக்குமார். பாவற்குளம் கே: வரட்சியான தமிழ்நாடு வழம்பெற என்ன செய்யவேண்
டும்? O ப. குமாஸ்தா உத்தியோகத்திற்கு குழிதோண்ட
வேண்டும்.
சி. தர்மலிங்கம், 64, ஸ்ரான்லிருேட்,
யாழ்ப்பாணம்.
கே. மக்களுக்கு மகுடி ஊதும் தொழிலைவிட வேறு தொழில்
66) dassā.ājum
ப; அங்க மெல்லாம் விஷமிருக்கும் மனிதனுக்கு மகுடியூதும்தொழில் உமக்கு பகிடியா?
ஐ. குமார், ஆள்காட்டிவெளி.
கே காதல் என்பது என்ன?
ப: கால் உள்ளது கா(த)ல். உயரமான மதில், வேலி எல்லாவற்றையும் ஏறி இறங்கச் செய் պւֆ,
கே. வினயகமூர்த்தி, மிருசுவில் வடக்கு
கே. வள்ளுவர் இன்று உயிரோடு இருந்தால்..?
ப. இக்காலத்துப் பெண்கள் தனது உபதேசத் தைப் பின்பற்றவிடினும் தனது கொண் டையையாவது பின்பற்றுகிறர்களே என்று பெருமைப்படுவார்.

Page 15
2G
(as
Gast
Gas:
கே.
festigi
செ. தர்மலிங்கம் அநுராதபுரம்?
பாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறநானுாறு கூறு கிறது. நீர் என்ன கூறுகிறீர்?
ப: பாஸ்போட் விசாச்சட்டங்கள் இருக்கும்
போது நான் என்னையா பகர்வது.
எஸ். பரமநாதன், பம்பலப்பிட்டி.
நான் மடிகுடா மன்னனுக இருக்க விரும்புகிறேன். என்ன செய்யவேண்டும்?
ப. தலைமுடிவளர தைலம் வாங்கிவையும். நீர்
முடிசூடாமன்னனுவீர்.
கணகரெத்தினம், கொக்குவில்.
பொற்கைப்பாண்டியன் காலத்திற்கும் ஜனநாயக காலத் திற்கும் என்ன வித்தியாசம்?
ப; பொற்கைப்பாண்டியன் காலத் தில் நடுநிசியில் ஒருபெண் தனி யே போகலாம். ஜனநாயக காலத் தில் பட்டப்பகலிலும் ஒரு பெண்
தனிவழி போகமுடியவில்லையே.
பரமேஸ்வரி, துன்னுலை.
இறக்குமதிப் பாஷையாகிய ஆங்கிலத்ததில் ஏன் மக்களுக்கு இவ்வளவு மோகம்?
ப. இறக்குமதிப் பால் குடித்து வளர்ந்தபடி
யால்.
கே. வேலும்மயிலும், சண்டிலிப்பாய்.
கல்யாணப் பொருத்தம் பார்ப்பது பற்றி உங்கள் கருத் தென்ன?
ப: பத்தும் பொருந்திய தென்று பவுண்தாலி கட்டியபின் தாலி அடைவில் வைக்கப்படு
கிறதே. இது பொருத்தமா? அல்லது வருத் தமா?

lo 395 (q. 21
எம். ஏ. எம், வறுரக்காலிம்
கே: நிரைகடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவைய்பாடி
ஞர். உண்மையா?
േ? ഷ്ണg് صصnص ج2ص وه - ه
z-Z്രീമ
纥 ~不>第 急份湾 dC.
<-- ooxo
ப. திரைகடலோடியும் தேவியைத்தேடு., கடல் கடந்து படிக்கப்போனவர்கள் அறிவையும் தேடவில்லை. திரவியத்தையும் தேடவில்லை. தேவியைத்தான் தேடினுர்கள்
Grb Mr Gör. Grub. Lurrebà, Gsmrú.
கே: பெண்கள் அழகு ராணிப் போட்டியில் ஏன் கலந்து
கொள்கிருfகள்?
() ப. பங்கமிலா அங்கமென பகிரங்கமாகக் காட்
டுவதற்கு.
எஸ். பெரியசாமி. நாவலப்பீட்டி. கே. திருமணம் செய்யும் மணமகனுக்கு நீர்கூறும் அறிவுரை
or airety? () ப; மணமகளின் அபிமான நட்சத்திரத்தின் வாழ்க்கை வரலாற்றை நன்கு அறிந்திருத் தல் வேண்டும். ப. பாலசிங்கம், திருகோணமலை, கே: மாணவர்களுக்கு தாங்கள் கூறும் புத்திமதி என்ன? O ப. காப்பி யடிக்காதீர்கள். காப்பி யடித்தால் ஹோட்டல் காப்பியடிக்கும் வேலைதான் பார்க்கநேரிடும்.

Page 16
22
Gas:
கே
G5:
மகுடி
க. பரமேஸ்வரி, கொழும்பு-12. காலிகள் தோன்றுவது எதணுல?
ப. வேலைகாலி இல்லாததினுல்.
த. விக்கிரி, நெல்லிவடி. Duuri iš 5 Urr så) oT? 6ồT Lu gravnr? @usalur unrav tra
ப. பனம்பால்.
செல்வி. இ. லீலாவதி, ஊர்காவற்றுறை. உலகில் கஸ்டமானது எது?
ப. மனைவி இல்ல்ாது வாழ்வதும் மனைவியோடு
வாழ்வதும்.
ஏ. பி. ஜே. என் துரைரெத்தினம், மத்துகம ஒருமனிதன் வாழ்க்கையில் எப்போது பற்றற்றவணுகிருன்?
ப. தூங்கும்போது.
திரு. சொல்லின் செல்வின் கொட்டடி. மனிதன் இறந்தபின் அழுவது முறையா?
ப; அவரைப்போல் தாமும் இறப்போம் என்ற
கவலையில் அழுகிறர்கள்.
بھ3)
மங்கனேஸ்வரி அருணுசலம்
மவுண்ட்லவேனியா.
புகைக்கும் பெண்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: அக்கினி என்றறி யாயோ கற்புடைய மங்கயரை.
 

tooge 2
இ. இராஜயோகம் 19, உப்புக்குளம் ருேட்
யாழ்ப்பாணம். கே. மாணவஞ, மாணவியா படிப்பில் கவனம் உடையோர்?
ப. இருவருமில்லை பெற்றேர்கள்.
எம். எஸ். மொகமட்
முன்வதுகொடை தத்துறை கடுகண்ணுவ கே தனிமனிதன் ஒருகொலை செய்தால் கொலைகாரன் என் கிருேம், போரில் ஒருவன் பலகொலைகள் செய்தால் வீரன் என்கிருேம் இது ஏன்
yk ப; பல கொலைகளைச் செய்தவன் எங்களையும் கொலைசெய்துவிடுவான் என்ற பயத்தினுல்.
எஸ். அச்சுதம்பிள்ளை, மூதூர்,
கே: செல்வமும் தரித்திரமும் ஏன் நீடிப்பதில்லை.
ப; செல்வோம், தரித்து இரோம் என்று
ஓடிவிடுவதால்,
திரு. எம். துரைராஜ், 59, காந்தி ஸ்ரோஸ், மகாவேவ.
னே மனிதனை மனிதன் எப்போது புகழ்கிருல் எப்போது
இகழ்கிழுள்?
ப: உயிருடன் இருக்கும்போது கல்லால் அடிக் கிருன், இறந்தபின் கல்வெட்டு படிக் கிருன். க. மகேஸ் கொட்டடி. கே. ஒருமனிதனல் செய்யமுடியாத காரியம் எது? YA ப: தமிழினத்தை ஒற்றுமைப் படுத்துவது.
எம். கே. கலீல் றகுமாள்.
246 மொபீன் வீதி இரத்தினபுரி
கே: குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதற்கு ஆதா
prið 26Tr?
t ப; உண்டு. பஸ்ஸில் தொங்குகிருர்கள்.

Page 17
{ይ 4 மகுடி
கே. சிங்காரவேலு, பம்பலப்பிட்டி: கே. அந்தக்காலப் பெண்ணுக்கும் இந்தக்காலப் பெண்ணுக்
கும் உள்ள வித்தியாசம் என்ன? 缀 ப; அந்தக்காலப் பெண்ணுக்கு புருஷன் விரும் பிய சாப்பாட்டை சமைத்துக் கொடுக்கத் தெரியும். இந்தத்காலப் பெண்ணுக்கு புரு ஷன் விரும்பிய சாப்பாட்டை ஹோட்டலில் வாங்கிக் கொடுக்கத் தெரியும். என். ஜே காசிம், கிருந்தை திஸ்ஸ், கே: நான் மெலிவதற்கு என்ன செய்யவேண்டும் @ ப: கொழும்பு ஹோட்டல்களில் தினமும் மூன்று வேளையும் தவருது ஆகாரமுண்ண வேண்டும். ஆகாரத்திற்குப்பின் ஒரு “கப் ரீயும் அருந்தி வந்தால் உமது கொழுப்பு கப்சிப் பென்று கரைந்துகொள்ளும். முத்துக்குமார், செட்டிகுளம்,
துே தம்மை விளம்பரம் செய்வோரைப்பற்றி என்னநினைக்கிறீர்
மகுடியாரே?
ப விளக்கெண்ணைக்கும் விளம்பரம்
தேவை.
வோ. ஜோஜ், கரவெட்டி. கே. நான் ஒரு கொம்பனியில் வேலசெய்கிறேன். முன்னுக்கு
வரலழி கூறுவீரா?
ப. கால்பிடி. காக்காபிடி, வால்பிடி, பந்தம்
பிடி.
இ. கயி:ே நாதன், அடம்பன்.
கே. அரிசித் தட்டுப்பிாட்டுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும்
என்ன ஒற்றுமை?
ப: இரண்டும் வயிற்றைக்கட்டுப்படுத்தும்.

கே
as:
3& !
25
செல்வி ஞானேஸ்வரி நடுத்தெரு ஊர்காவற்றுறை.
ஏழை எப்போது சிரிக்கிருன்?
ப; ஆனைவருகிறது பூனை வருகிறது என்று
அரசாங்கம் சொல்லும்போது. என், பாக்கியலஷ்மி, இணுவில் கிழக்கு. ஐயா மகுடியாரே உம்மைக் குடும்பக்கட்டுப்பாட்டதிகாரி யாக்கினுல் என்ன செய்வீர்?
ப. குசேல சரித்திரத்தை கதாகாலட்சேபம்
செய்வேன். சே. குணசிங்கம், பளை. தாய்க்குப்பின் தாரம் என்பார்களே உண்மைத7ஞ?
ப. தரமான தாரமெனில் உண்மையே! எம். என். எம். இக்பால். யாழ்ப்பாணம்.
பொய்பேசுபவன் புத்திசாலியா? உண்மை பேசுபவள்
iš SFmt Guurr? ப: பொய்பேசுபவன் புத்திசாலி, நம் அரசியல்
வாதிகள் புத்திசாலிகள் அல்லவா? எம், எம். ஜெயநாயகம், பரந்தன்.
மகுடியாரே, உமது இறுதி ஆசை என்ன?
ப. மறுபிறப்பில் ஜனநாயக நாட்டில் சிறு பா ன் மை இனத்தில் பிறக்கக்கூடாது என்பது.
3
வை. கணேசநாதன், அரியாலை, யாழ்ப்பாணம்,
எந்த சூழ்நில்யபில் மனிதன் தன் பொறுமையைக் காண் 9&as Cavar Gah?
ப. தனக்கு இரண்டாம் பெண்குழந்தை பிறந்
ததைக் கேள்விப்பட்டபோது.

Page 18
LD5 iyo:
* வடிவேல், L. aut q-GA Gāī). La LGB stas ;"سميين
as சுதந்திரம் விரும் பா தோர் பூவுலகில் உள Ggrm?
ப. மனை வி யி ன் பேச்சுச் சுதந் திரம் விரும்பா தோர் உளர்.
as:
கே
Gas
伊· தில்லைநாதன், தென்புலோலி பருத்தித்துறை. மகுடிமாமா வாழ்க்கையின் தத்துவம் எங்கே ஆரம்ப மாகிறது.
ப. அடுக்களையில்
கே. குமாரசாமி, 64, ஆஸ்பத்திரிவீதி, அங்கொடை
மகுடியாரே சாதிமதபேதம் பார்க்கும் ஒருகனவான் தாழ்ந்த சாதியில் பிறக்கும் ஒருவன் கொடுக்கும் மதுவைச் அருந்தினுல் அவர் எப்படிப் பட்டவர்?
ப; கோயிலுக்கும் குளத்துக்கும் தான் சாதி மத பேதம். மதுவுக்கும் மங்கைக்கும் இல்லை. ஏ. பி. சந்திரன் 129. ஜ்ெயந்திநகர். மனிதன் எதை நினைக்கும்போது சிரிக்கிருன். எதை நினைக் கும்போது அழுகிருண்.
ப. மனைவி ஊரிலிருப்பதை எண்ணிச் சிரிக்கிருன் மனைவி பக்கத்திலிருப்பதை எண்ணி அழுகி ருன். மு, ஜே. ராஜா, புனிதம்ரியாள் வீதி, திருமலை,
வாழ்க்கையில் தோல்விகண்டவஞெருவன் சாகத்தான் GBaueAGS) Lonr?
ப: வெற்றியடைந்தவனும் சாகத்தானே வேண்
டும்.
 

மகுடி 27
பி. பாலகிருஷ்ணன் வேலூரி.
கே: வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல்லுயரும், நெல்
22-шдуr?
ப: பதுக்கல் உயரும்.
ப. சுந்தரம்பிள்னை வடபழனி, சென்னை. கே. பணத்தின் அருமையை மனிதன் எப்போது அறிகிருள்
மகளுக்கு மணமகன் தேடும்போது.
எம். என். எம். பரூச், தர்க்காநகர்.
கே: மனிதனுகப் பிறந்தவன் உண்மையில் முதலில் எதை
விரிம்ப வேண்டும்.
ப: பிரசவ ஆஸ்பத்திரியில் நேர்ஸ் அவர்களால் மாற்றப்படாமல் பெற்றதாயுடன் இருப் U60);5. செல்வி. க. பரிமளம், கற்தானை, கே: இலங்கையைப் பற்றி மகுடியார் என்ன நினைக்கிறீர்கள்?
ப: லண்டன் நகரிலே கழித்துவிடப்பட்ட பஸ்
வண்டிகளின் புகலிடம், இ. இராமசாமி, குயிலவத்தை. கே. மகுடியார் அதிகமாகச் சிகரட் புகைக்கிருராமே உண்மை
தாளு? ') ப. சிகரட் புகை ஊதிவருவதினுற் தான் என்
இதயம் கனிந்திருக்கிறது. செ. செல்வராஜன், மந்திகை. கே வயோதிப காலத்தில் பாட்டி பாட்ட" புறுபுறுப்பதன்
asnt pressorah 676576ur 7 参 ப; எதிர்காலம் இல்லை என்பதால்.
சே. த. அங்கையற்கண்ணி சண்டிலிப்ப ப். கே காப்பி அடிக்கும் கலைஞரிகளைப் பற்றி உங்கள் கருத்
தென்ன? () ப. மறுபிறவியில் வான்கோழியாகப் பிறவி
எடுப்பார்ககள்.

Page 19
2 &
Gas:
Gist
கே: .
Gs:
&ng g
ம. மரியதாஸ், ஏழாலை மேல் நாட்டவர் விஞ்ஞானத்துறையில் முன்னேறியிருக் கிருர்களே! ஏன் நம்நாட்டவர்கள் அத்துறையில் முன் னேறவில்லை மகுடியாரே?
ப; அவர்களும் முன்னேறியிருப்பார்கள் ‘சாரை
குறுக்கே ஓடியமையால் திரும்பி வந்து படுத்துவிட்டார்கள். திரு. சிவம்சரஸ் , நவிண்டில், உடுப்பிட்டி. தெரிந்திருப்பது எது? தெரியாமல் இருப்பது எது?
ப; தெரிந்திருப்பது பெண்ணின் உருவம், தெரி:
யாமல் இருப்பது பெண்ணின் உள்ளம்.
செல்வி நிரிமலா இராசலிங்கம், தும் பளே. கணவன் வெறுப்பது எது? ரசிப்பது எது?
ப: வெறுப்பது மனைவியின் அரட்டை, ரசிப்பது:
மனைவியின் குறட்டை. எம்: ஐய்யர், 55, நொறிஸ்கனல் வீதி, கொழும்பு. ஒரு மனிதன் எப்போது தன்னை மறக்கிருன், எப்போது தன்னை உணர்கிருன்?
ப: பணம் வரும்போது தன்னை மறக்கிருன். வருமானவரி இலாகாவிற்கு இலக்காகும் போது தன்னை உணர்கிருன்.
கே: விவசாயிகள் வலதுசாரியா இடதுசாரியா?
செல்வி ஞானம்பிகை வேலுப்பின்ளை. கிளிநொச்சி.
 

மகுடி 罗外
அ. கோவிந்தன், தெரணியகல. கே: வாழ்க்கை என்பது என்ன மகுடியாரே?
ப: பெயர் தெரியாத ஊருக்கு வழிதெரியாத
பயணம். செல்வி சரூேஜா, கினிகத்தன. கே! காதலுக்குப்பின்.? () ப: மோதல், நோதல், சாதல்.
ஜயதீசன், களுவாஞ்சிக்குடி. கே: உபதேசம் பண்ணுவோரைப்பற்றி என்ன கூறுகிறீர் மகுடி
LumrGr? C ப. அவன் ஒரு விளக்கெண்ணை வியாபாரி தான் பருகாமல் மற்றவர்களுக்கு விநியோகம் பண்ணுவான்.
செல்வி செல்வமணி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி. கே: தானத்தில் சிறந்த தானம் எது?
ப: பஸ் சாரதியின் அவதானம்.
த ஜ்ெயம். தே. உ. கூ. ஆனையிறவு.
கே; சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதிபாடிஞரே அது
ஏன் செயல்படவில்லை?
கு ப; ‘சாதிகள் இல்லையடா பாட்டர்’ என்று பாரதி பாடியிருக்கவேண்டும். பாட்டன்கள்தான் சாதிபார்ப்பவர்கள்.
சே. செல்வராணி, பளை. கே. மனக்கவலையை ஒழிக்கும் மகுடியா ரே பணக்கவில்யை
ஒழிக்க ஒருவழி கூறும். கு ப: படமாளிகைப்படி, பட்டுமாளிகைப்படி ஏறதே
சேமிப்பு வங்கியின் படி ஏறு. செல்வி அ. ஜெகதீஸ்வரி. லில்லிவிதி, வெள்ளவத்தை ாக நகைச்சுவை மன்னர்கள் ஹாசிவ வெடிகளுக்கு எல்லோ
ரும் சிரிக்கிருர்களே?
O உலகம் சிரிக்கிறது. மனைவியைத்தவிர.

Page 20
30 ιρΕ, εφ.
எஸ். பரமகுரு, அனுராதபுரம்,
கே: சீதனம் வாங்கிக் கல்யாணம் பண்ணும் மாப்பிள்ளையின்
வாழ்க்கை எப்படியிருக்கு ‘*?
ப: பொன்னல் செய்த பொறியுள் நுளைந்த
எலிப்பிள்ளையின் நிலை தம்பி.
ஏ. ஜே. ஞானேந்திரன், ஊர்காவற்துறை. கே: மனிதனை மனிதன் மதிக்கும் காலம் வராதா மகுடி
upir Gfr? 女 ப: மதிக்கும் காலமென்ன? துதிக்கும் காலமே
வரும் - தேர்தல் காலம். சு. முத்துலிங்கம். தர்மபுரம்.
கே? நான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன் அவள் எண்னை நேசித் துக்கொண்டு இன்னும் ஒருவனை நேசிக்கிருள். அவளின்
நோக்கமென்ன? உ ப; அவள் தெய்வம். தெய்வம் எல்லோரையும்
நேசிக்குமல்லவா.
மூர்த்தி, மாதனை. கே வரவரத் கென்னிந்தியச் சினிமாப் படங்களில் ஆடை நீக்
கம் அதிகரிக்கிறதே இது எதுவரையில் போய் நிற்கும்? ఈ ப. பாரதம் படித்த பரம்பரை அன்று திரெள
பதிக்கு, இன்று சினிமா நடிகைக்கு.
வி. பரமலிங்கம், கட்டைபநிச்சான். கே: தொட்டதெற்கெல்லால் தப்பெடுக்கும் மனைவியை என்ன
செய்யலாம் மகுடியாரே? O ப. கண்டபடி தொடாதையும்.
 

மிகுடி 3.
ஆர். கண்ணன், நீர்கொழும்பு. கே கல்விக்கு அடுத்தாற்போல் சிறந்தது எது? O ப: “கிளறிக்கல்”
வ. வதனகோபாலன் "பொன்மணிவாசர்" கரவெட்டி.
கே. பாடசாலைகளில் இருந்துகொண்டே அதற்கு தீ வைப்ப
பவரிகளைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
ப: பூரீபக்த ஹனுமான்.
வி. வில்வராஜ், முல்லைத்தீவு. கே: சிங்கத் திரு நாடே நீ சிலந்திக் கூடாய் மாறியது எப்
போது?
O) ப. கூப்பன் அரிசி வந்த பின்பு.
சி. பாலசிங்கம், கரவெட்டி. கே தொநிதி வளர்வதன் காரணம் என்ன மகுடியாரே.
ப; பந்திக்கு முந்தி இருந்து, பிந்தி எழுவதால்,
இந்திராணி, புத்தூர் சே உமக்கு எப்படிப்பட்டவரைப் பிடிக்காது மகுடி அண்ணு? 女 ப. கையில் குறளும் நெஞ்சில் கறளும் வைத்
திருப்பவரை.
சி. வடிவாம்பாள், பதுளை.
கே: குடிவெறிக்கும் வகுப்புவெறிக்கும் உள்ள வித்தியாசம்
என்ன மகுடியாரே? y ப: குடிவெறி வீட்டைக் கெடுக்கும். வகுப்பு
வெறி நாட்டைக்கெடுக்கும். எஸ். இஸ் சதீன், திருக்கோவில். கே. சங்ககால இலக்கியம்போல் இன்று ஏன் நாம் இலக்கியம்
படைப்பதில்லை.
ப: சங்கக்கடைக் கியூவில் தவம் இயற்றுபவ ஞல் எப்படிஐயா சங்க இலக்கியம் இயற்ற
முடியும்.

Page 21
црQ5 цф.
எஸ். எம். கப்பிரியல், ராகலை,
கே! எனக்கு எட்டுப்பிள்ளைகள், அரிசிப் பஞ்சம் வந்துவிட்
L-5 Teirety Gyulu tug It h .
A_3.
O
னறு கூறடா
ாவ். வி. யேசுதாசன், காவலூர். கே: உண்மையான காதலி எப்படிப்பட்டவள் 女 ப. வாலிபத்தில் கரும்பு, வயோதிபத்தில் இரும்பு.
இ, வேலாயுதம், கிளிநொச்சி. w கே! எனது காதலிக்கு எழுதிய காதல் கடிதங்களை அவர்
தந்தை படித்தால் sr6š 607 jorulturrio 责 ப; அவர் வாலிபத்தில் எழுதிய காதல் கடிதங்
களை நினைப்பார். சி. யோகேஸ்வரி, நெடுங்கேணி. கே: மனிதன் மனிதனவது எப்போ? * ப: வாங்கியகடனைத் திருப்பிக் கொடுக்கும்போது.
க. உதயகுமார் கந்தானே. கே: பொதுமக்களுக்கும் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் 女 ப. பொதுமக்கள் அரசியல்வாதிகளைப் பாராட்டு கிருர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்களை ஒராட்டுகிருர்கள். அப்துல் ஜபார். &R6ö7 6252ifhaurr. கே: உலகில் பெரிய மூட்டாள் யார்? 女 ப. காதல் போதையில் இருப்பவனுக்கு உபதே
சம் பண்ணுபவன்.
 
 
 
 
 

மேகுடி 38
ஸிபானியா அசல், 29, பள்ளிவீதி நீர்கொழும்பு. கே: நேற்றைய பெண்களுக்கும் இன்றைய பெண்களுக்கும்
உள்ள வித்தியாசம் என்ன? () ப: நேற்றைய பெண்கள் கணவனை முதன் முத லாக மணவறையில் சந்தித்தார்கள். இன் றைய பெண்கள் கணவனுக வரப்போட வரை தியேட்டரில் சந்தித்தார்கள். இ. பூபால ரத்தினம், 90, கொட்டாஞ்சேனை வீதி,
கொழும்பு-13. கே, பணக்காரனுக்கு மேலும் பணம் சேர்க்கவேணுமென்ற
ஆசை எப்போது அற்றுப்போகிறது? O ப: ஊதாரி மாப்பிளை மருமகனுன பின்பு.
க. சிவசெல்வம், பரந்தன். கே. ஆபாசமில்லா ஒரு புத்தகம் கூறும் மகுடியாரே?
ப; கூப்பன் புத்தகம்.
பி. செல்வதாசன், பூறி சிவானந்தா வீதி, கொழும்ப-13 கே: மகுடியாரே நீர் விரும்பும் கலை எது?
ப. புகைப்படமெடுக்கும் கலை. மந்திரிகள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் அல்லவா? த. தங்கராசா, நேரியகுளம். கே அன்பினுல் சாதிக்க முடிவாதது எது? (...) ப: வட்டியில்லாமல் கடன் வாங்க முடியாதே!
ஏ. எல், ஏ. மொகமட் பொத்துவில்- 1 கே. மகுடியாரே வகுப்பறையில் புகைக்கும் ஆசிரியர்களைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஓ ப: குருவும் தாரமும் தலைவிதிப்படியே, அம்
மாணவர் தலைவிதி அது.

Page 22
&*ಿ ιφ,
கே. விஜயா, திருக்கோவில். கெ பெரியோருக்கு நாம் செய்த கைமாறென்ன?
s ப. சிலை எழுப்பி காகங்களை இருத்தி இருக்
கிருேம். М.
மு. வரதராசா, சித்தங்கேணி.
கே: கல்வி மந்திரி, சரிவகலாசாலை மாணவர்கள் ஒழுக்கம்
குறைவென்கிருரே உண்மையா?
激 ப; அடைகாக்கத் தெரியாதகோழி, முட்டைகூழ்
என்ற கதை தம்பி.
த. கனகலிங்கம், கொட்டாஞ்சேனை. கே கியூவரிசையை முதன்முதல் கண்டுபிடித்தவர் யார்? () ப: எறும்பு.
இ. பாலு புத்தூர். கே4 என்னபோனல் என்னவராது? த ப; பணம் போனுல் இனம் வராது.
ந. சற்குணசீலன், சாவகச்சேரி, கே: கல்லூரி என்பதன் பொருள்யாது? * கற்பதற்கு ஊர்ந்து செல்லுமிடம்,
 

as:
寅
கே. இரத்தினராஜா. தியத்தலாவை, தாய்ச்கா தாரத்திற்கா நாம் கூடிய மதிப்பு கொடுக் வேண்டும்?
ப. தாயானவள் உனது தாய். தாரம் உனது பிள்ளைகளின் தாய். ஆகையால் இருவரை யும் நாம் மதிக்கவேண்டும். திருமதி. பூ. பாலசிங்கம், இராசசிங்காவீதி,
Gas mrph Ly -- 6 பாராளுமன்றப்பிரதிநிதி எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்
ப. வரப்போகும் தேர்தல் வாக்காளர் தொகை யை எண்ணுமல் வேலையற்றேர் தொகையை எண்ணுபவராக இருக்க வேண்டும். பொ. லோசனன், படித்தவாலிபர் குடியேற்றத்திட்டம் விஸ்வமடுக்குளம், பரந்தல். பணத்தால் வாங்க முடியாதது எது?
ப. இலட்சியவாதியின் வாக்குச்சீட்டு.
ஏ. ஆர். எம். றவீட், 53, புளுகொஹக்தென்னை,
அக்குறணை, ஒருவன் மரணத்தறுவாயில் என்ன நினைப்பான்?
ப: கலியாணம் செய்யாமல் சாகிறேனே என்று பிரமச்சாரி நினைப்பான். கலியாணம் செய்து கஷ்டப்பட்டுச் சாகிறேனே என்று சம்சாரி நினைப்பான். W
செ. ஞானம் வைத்தியசாலேருேட் , செட்டிகுளம். அளவுக்குமீறி மது அருந்திவிட்டு தெரு ஓரங்களில் தவளு கிறவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. நாலுகால்களில் ஊர்வது வேறு என்ன
தம்பி.

Page 23
36
25g.
என்.எஸ். ஹமீட், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி.
கே. நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு உடலேக்காட்டி தீ திரியும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? O ப. திறந்த உள்ளங்கள்.
பூ. சிவலிங்கம் கடற்கரை வீதி, பருத்தித்துறை. கோ மனிதனின் மனக்கோட்டை எப்போது இடிந்துவிடும்? கு ப; பரீட்ஷை முடிவு வெளிவந்தவுடன்,
வா. சின்னத்தம்பி தமிழகம் கைதடி வடக்கு,கைதடி கே தம்கள் பத்திரிகையில் அரைநிர்வானப்படங்களை வெளி யிடும் பத்திரிகை முதலாளிகளைப்பற்றி தங்கள் கருத் தென்ன? * ப; முதலாளியின் மூளையின் நிர்வாணத்தைக்
காட்டுகின்றது. அப்துல் ரஹீம், கல்பிட்டியா. கே: ஒரு வாலிபன் தனிமையில் சிரித்துக் கொண்டிருந்தால்
அது எதைக் குறிக்கும். 女 ப; ஒரு பெண் அவனைப் பார்த்துச் சிரித்திருக்
கிருள் என்பதைக் குறிக்கும்.
எஸ். என். மணி, ஒட்டிசுட்டான்.
ஒ கே: பெண்ணென் ருல் பேயும் இரங்கும் என்கிருர்களே.
இக்காலப் பெண்களைக் கண்டால் பேய் இரங்குமா?
ப: வெட்கத்தில் பறந்துவிடும்.
 

tp& L. 37
ஆர். எஸ். லிங்கம், கரணவாய் தெற்கு, நெல்லியடி. கே. கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றிலும் சிறந்தது
எது?
ப. செல்வமுள்ள முதலாளி உள்ளே. வீரமுள்ள வாச் சர் வாசலிலே, கல்வியுள்ள பட்டதாரி வெளியே.
அ. அம்பலவாணர், திக்கம். கே: மகுடியாரே வாழ்க்கைத் துணைவியை எப்படித் தேர்ந்
தெடுப்பது? ★ ப. கண்ணுல்பார்த்து தெரிவு செய்யக் கூடாது,
காதால் கேட்டு தெரிவு செய்யவேண்டும். சி. யோகராசா, மட்டக்களப்பு. கே ஞாபகமறதியுள்ள பெண்ணை விவாகம் செய்தால் வாழ்க்கை
assaosuláš5 Lorr?
மறதியில் கறிக்குள் சீனியைப் போடுவாள்.
O
காப்பிக்குள் மிளகாய்த்தூஃப் போடுவாள்.
எம். ஜ. ஜாபார், 55. நொறிஸ்கனல் வீதி,
கொழும்பு-10 கே. ஏழை என்ருலும் அவர்களுக்கு நீதி இல்லையா?
ப: நீதி இல்லாமல்தானே அவர் கள் ஏழையாக இருக்கிருர்கள்.
வே. பூரீ இராஜமோகன், 87, பிக்கசிங்ஸ் வீதி,
கொழும்பு-13.
கே. மகுடியாரே. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும்
மூளையை உங்களுக்கு கொடுத்தது யார்? A. ப; பூவுக்கு மணத்தை யார் கொடுத்தாரோ,
அவரே தான்.

Page 24
38
Os:
ԼD65ւգ,
செல்வக் மரன் மணிக்கூட்டுவீதி, யாழ்ப்பாணம்.
என்னுடன் கூடித்திரிந்துவிட்டு என்னைப்பற்றி பிறருக்கு சொல்பவனைப்பற்றி தங்கள் கருத்தென்ன?
ப. சப்பாத்துக்குத்தானே கால்மேஸின் கிழிசல்
தெரியும். எஸ். அரசரத்தினம், நிந்தாவூர். கே: வயோதிபரி சிரிப்பது எப்போது? 鬱》 ப; இளம் வயதில் தான் எழுதிய காதல் கடி
தங்களை வாசிக்கும்போது. s தங்கலட்சுமி. மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. சே? தமிழனின் பொழுதுபோக்கென்ன? O ப. சுவாசித்தல்.
எஸ். சுந்தரலிங்கம், சுன்ஞகம். கே அயன் வீட்டவருக்கு கோவம் வந்தால் பொலிசாரிடம்
செல வrம. பொலிசாருக்கு கோவம் வந்தால்?
ப: டாக்டரிடம் செல்வோம்.
 

மகுடி
கே
★
Cas:
女
و بيرق)
★
: چھت
ost
4)
39
பொன், சோ மஸ், அல்வாய் தெற்கு, "பத்தானை"
அல்வாய்.
ஆறறிவு படைத்த மனிதனலும் அடக்கமுடியாதது எது?
ப: கொட்டாவி.
செல்வி வனஜா சிவபாலன், மட்டுநர்.
மேல்நாட்டுக்கும் கீழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம்
ஸ்ல ?
ப; அங்கு வீதியில் துப்பலைக் காண (முடியாது. இங்கு "துப் பல்’ இல் 5)ாத வீதியைக் காணமுடியாது.
செல்வி மங்கயற்கரசி சிலப்பிரகாச வித்தியாசான் தும்பளை, பருத்தித்துறை. உம்மிடம் அகந்தை உண்டு?
ப. கந்தைக்கு முன் ‘அ’வை தவறுதலாக எழுதி
விட்டீரே? எம். கற்பூரம், மீசால்.
1967-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைப் பாதித்த வெள் ளத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர் : குடியாரே?
ப; எங்கள் * எஞ்சினியர்கள்” பிறதேசத்தில் அணைகட்டுகிருர்கள் என்பதை காட்டுகிறது எல். முருகன். 20, சூரிய வீதி, நீர்கொழும்பு.
உலகத்திலே மிகப் பயங்கரமான ஆயுதம் எது?
ப; பண்பில்லா எழுத்தாளன் பேணு.
க. சேதிைராசா, அம்பலாங்கொடை.
துெ அருத்தும் கணவன் மனைவியைப்பற்றி தங்கள் கருத் தென்ன?
ப: குடித்தனம் நடத்துகிருர்கள்,

Page 25
40
பகுடி
எம். துரைராஜ் காந்தி ஸ்டோர், மகாவேவ.
e
மனிதனுக்கு வாழ்க்கை எப்போது இனிக்கிறது, எப் போது கசக்கிறது.
M 冷
ப. மாணவனுக இருக்கும்போது இனிக்கிறது
மணமகளுனயின் கசக்கிறது.
கே
Cas
ஓ. எம். ஏ. காதசி. 10/7, மார்க்கட்லேன்
காத்தான்குடி குழந்தையின் புன்னகைக்கும் கிழவனில் சிரிப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ப: குருத்தோலைச் சிரிப்பொன்று, காவோலைச்
சிரிப்பொன்று.
செல்வி விைதா சிவலிங்கம், பசரை. "வந்தநாள் முதல் இந்தநாள்வரை வானம் மாறவில்லை" un Guo asi apourr?
ப; உண்மைதான் சோதரி வந்தநாள் முதல் இந்தநாள்வரை என்வாடகை வீட்டுத் கூரை ஒழுக்கு மாறவில்லையே! வி. கனகரெத்தினம், அம்பாந்தோட்டை.
அன்று வழிமேல் விழிவைத்து வாசலில் காத்திருந்தாள்
வாழ்க்கைத்துணைவி இன்று?
99
ப: *ஷொப்பிங்” போன மனைவியை விழிமேல் பழிவைத்து சாடி நிற்கிருன் கணவன்.
 

'g', 座五
கே.
s:
3s
ir
Cas
翻
ஆர்கெண்ணன், நீர்கொழும்பு, கதிரவன் கதிரொளிகளும் வெண்ணிலாவின் வெளிச்சத் திற்கும் என்ன உவமை கூறலாம்?
ப; சொந்த நகையொன்று. இர
வல் நகையொன்று.
ம0 மகாலட்சுமி, கொட்டாஞ்சேனை. மகுடியாரே உமக்குச் சமைக்கத்தெரியுமா?
ப. மனைவியையும், ஹோட்டலையும், சாப்பாட் டிற்கு நம்பியிருப்பவன் தன் உயிரை நம்பி யிருக்க முடியாது. எஸ். கனகரத்தினம், கோண்டாவில், சினிமா வந்தபின் நம்நாடு எப்படியிருக்கிறது?
ப. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மக்கள் நிர்வாண வேடிக்கை பார்த்து மகிழ்கிருர்
6.
தி. சிவநாதன், கரவெட்டி, எமது பஸ் சேவை எமக்கு சேவை செய்கின்றதா?
ப. பொறுமை என்னும் பொன்ஞன பாடத்
தைக் கற்பித்துத் தருகின்றது. அ. சந்திரன், வங்காது. மனிதன் ஆரம்பமாவதும், e2q. Lu-afgs gab srias?
+ ஆரம்பமாவது ஆரம்ப பாட சாலையில், ஆடி அடங்குவது *எம்பிளோய்மென்ட் எக்ஸ் சேஞ்சில்?
அ. மரியதாசன், வஞ்கியன்குளம், சின்னஞ் சிறுவர்கள் எப்போது இன்பம் அடைகிருர்கன்? ப; தாயும் தந்தையும் ஒற்றுமையாய் இருக்கும்
போது,

Page 26
எஸ். கண்ணன், நீர் கொழும்பு கே: தாய்க்குப்பின் தாரம். தஈரத்திற்குப்பின்.?
O L_r: “ʻl576mTmrʼLumr jrLß5ʼ ʼ
மு: நாகேஸ்வரி, வெள்ளவத் ைத.
கே; அரசியல் வாதிகளை உமக்குப் பிடிக்குமா மகுடி அண்ணு?
O வாய்ப்பந்தல் போடும் அரசியல் வாதிகளை
எனக்குப் பிடிக்காது புடலங்காய்ப் பந்தல்
போடும் விவசாயியையே எனக்குப் பிடிக் கும்.
க. ஜெயந்தன், 6, ஏ. சீனியர்லேன்,
யாழ்ப்பாணம். i
கே "வெள"என்று குரைப்பதும் விால் இருப்பதுமான தாய்க்கு
ஏன் "வெளவால்" என்று பெயர் வைக்கவில்லை.
të V '9oj 委 لیے
ப; லேவ்" என்று பெண்களின் பின்னுல் திரி யும் வாலிபர்களை “லவ்வால்” என்று நாம் அழைக்கவில்லையே.
ஏ. எஸ். ஏ. மொகமட் பொத்துவில்
Gas: as Lug- u Asmraó sao u
என்ன நினைக்கிறீர்?
ப; புத்திசாலிகள். கணவன் விக்காமலிருக்க
அடகு வைக்கிருர்கள்
அடகு வைக்கும் பெண்களப்பற்றி
 

හෙබ්‍රි. 裘、
சி. பாதுைரை, சிவபவனம் மீசாலை தெற்கு.
3a w adlavásáv as-Gay&am á assur auf uurt ř?
ப. கோயில் உள்ளே போகும் உயர்சாதி மக்
6.
எஸ். நாகராஜா, பதுளை
கே கடவுள் மனிதனுகப்பிறந்தால் முதலில் என்ன தொழில்
செய்வார்?
ப; அவரும் தொழில் தேடித்திரிய
வேண்டும் தம்பி.
செல்வி சித்திபரிதா, நாவலப்பிட்டி, கே உலகில் சிறந்தது காதனை வட்டியா..? * ப; இரண்டும் சிறந்தது. இரண்டும் குட்டிபோடும்.
செல்வி பொ. இன்பதேவி. கிரான்,முறக்
கொட்டாஞ்சேனே
கே தமிழினம் தரமிழந்து தலைகுனிற்து நிற்பதன் STigresor
மென்ன?
O ப. தலைக்கணம்.
சி. சிவரால், தும்பளை, பருத்தித்துறை வே இரவல்வாங்கும் குனத்தை மாற்றமுடியாதா? 女 ப; இருதயத்தையே இரவல் வாங்கத் தொடங்கி
விட்டான் மனிதன், கமலா ஆறுமுகம், கொழும்பு.
கே தமிழ் வாலிபரிகள் தம் இனத்தில் பெண் இருக்க அன் விய இனத்தவளைக் காதலித்து கல்யாணம் செய்வதின் JariuoGubsävaary
ப. இக்கரைக்கு அக்கரை சர்க்கரை,

Page 27
44
குடி
கே: மெளனம் எதைக் குறிக்கிறது மகுடியாரே?
ம. சரஸ்வதி, மல்லாகம்.
E. J: LfD.. . ما... மனைவி ப. ப. பக்கத்தில் நிற்ப
தைக் கு. கு. குறிக்கிறது.
(Sast
Gast
தா. சண்முகராசா, சுன்னுளம்.
திருவள்ளுவர் உணவருந்தும்போது அவர் மனைவி வாசுகி
நிலத்தில் விழும் சோற்றை எடுக்க ஒரு ஊசியை வைப்
பாளாமே இன்றைய பெண்கள் அப்படி எதுவும் செய் aeCapitħassesTr?
ப: ஊசியைப் பக்கத்தில் வைப்பதற்குப் பதி லாக ஊசியையும் சேர்த்தே சமைத்துவிடு வார்கள்.
பூனி ராஜமோகன், கொழும்பு-13
பஞ்சமாபாதகங்கள் ஐந்துதானே மகுடியாரே
ப: இன்று ஆறுதம்பி,தமிழ்சினிமாவையும் சேர்த்
துக்கொள்ளுங்கள்.
ஆ. ஜெயக்கிருஸ்ணசீலன், தெல்லிப்பளை.
ஓவியர்கள் நிர்வாணப்படங்களைத் தீட்டவிரும்புவதன் காரணமென்ன?
ப: நிர்வாணமாகப் பிறந்தகுணம்.
 

மகுடி 45
எஸ். கதிர்காமத்தம்பி, மட்டக்களப்பு.
கே இலங்கைத் தமிழ் விஞ்ஞானி படைத்த "இயந்திரம் ஏதா
வதுண்டா?
ப: உண்டு. பாக்குவெட்டி.
பி. எஸ். முருகன், தேவிபுரம்.
கே. மகுடியாரே நான் வள்ளிஎன்றபெண்ணைக் காதலிக்கிறேன்.
என் பெயரி முருகன் எங்கள் காதல் நிறைவேறு மா?
O ப; தெய்வானையைக் கேட்டுப்பாரும்.
பொ. அரசரத்தினம், நயினுதீவு-5. கே: தொடர்ந்து மகுடி ஊதுகிறீரே. இன்னும் பாம்பு ஆட
வில்லையா? O ப. நாதம் விரும்பா, நாக்குளிப்பாம்புகள் ஆட வில்லை. நாகபாம்புகளெல்லாம் ஆடுகின்றன. 5. வைத்தியலிங்கம் கட்டுகஸ்தோட்டை.
கே. மகுடியாரே, பணக்காரன் எப்போது ஏழையைத் தேடு
கிருன்
ப; தனது மோட்டார் ரதம் இடை வெளியில் நின்றுவிட்டால் அதை தள்ளுவதற்கு மட்டும் தேடு கிருன்,
எஸ். தோழப்பன், கந்தாபாளை.
கே: என்னுங்குறேன் மகுடிசாமி நம்மதிகாவராகா பகவத -மகராசணுரு இன்னிக்கு உசிரோடு இருத்தாருஞ என்ன சாமி செஞ்சிருப்பாகு?
() ப; யெங்கொப்புரான சத்தியமா நான் சொல்லு றேன் அந்த மவராசன், வள்ளலை பாடின வாயால் எலந்தப்பயத்தை பாடியிருக்கவே மாட்டாருங்கிறேன்.

Page 28
k
மகுடி
ா. எல். தளிரி, மாழிகா வீதி, காரைதீவு:
வானில் தோன்றும் நட்சத்திரங்களுக்கும் சினிமா நட்சத் திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
() ப; வானில் தோன்றும் நட்சத்திரத்திற்கு ஒரே வால் . சினிமா நட்சத்திரத்திற்கு ஏகப் பட்ட ‘*வால்சள்’
எம். கே. கலீல் ரஹ்மான், யோனகபுரம்,
நிக்குவல்லே கே: உம்முடைய தொழில் என்ன? () ப; கறுப்பு மார்க்கட் வியாபாரமில்லை. கருத்து
65u Tuirtlis.
கே. ஆறுமுகம், கொழும்பு. கே: பொன் ஆசையுள்ள ஆணுக்கு ஏன் பெண் ஆசை? () ப; பெண்களின் கூந்தலில் பொன் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதால். கே. பொன்னம்பலம் மன்னர் ரோட், புத்தளம். கே பொய் சொன்ஞர்களே புலவர்களெல்லாம். உமது
கருத்து,
ப: உண்மையைப் பாடியிருந்தால் கழுமரமல்
லவா ஏற்றப்பட்டிருப்பார்கள்.
« T. Gourraspraravr,
களுவாஞ்சிக்குடி,
கே: சிங்கத்திலும் கொடூரமானவர்களை என்னவென்று அழைக்கலாம்?
ப: அசிங்கமென்று.
 

(s
Cast
கே
Gan :
Cast
47 நா. சித்தியகுமார், 34, 3-ம் குறுக்குத்தெரு ,
un plumterti. இலங்கை அணுக்குண்டு தயாரித்தால்..?
ப: முதலில் குண்டூசி வடிவா
கத் தயாரிப்போம் தம்பி.
சு. அன்னலிங்கம் காத்தான்குடி. பாம்பை நடனமாடச் செய்யும் மகுடியாரே உமக்கு நடன மாடத் தெரியுமா?
ப; தெரியும். பஸ் ஏறினுல் ருவிஸ்ட் நடனம், போல்ரூம் நடனம் எல்லாம் ஆடுவேன். அஸ்றபு 7-ம் வட்டாரம், எருக்கலம்பிட்டி. அநேகமானேர் நச்சுத் திராவகத்தைக் குடிப்பதேன்?
ப: கியூவில் நில்லாது வாங்ககக்கூடிய பொருள்
அதுமட்டும் தானே.
பி. எஸ். பிள்ளை, எம். பி. சி. எஸ் நாளுட்டான். வீறுகொண்டு உழைக்கும் விவசாயியின் வீரமிக்க கைகள்
தளர்ந்தால்..?
ப: அயல்நாட்டிற்கு அன்னக்காவடி எடுக்க
வேண்டியிருக்டும். எஸ். எஸ். ஆனந்தள் திருநெல்வேலி கிழக்கு யாழ்நகர்,
கடவுள் நல்லவர்களைமட்டும் ஏன் சோதிக்கிருர், தீயவர் களைச் சோதிப்பதில்லே ஏன்.
“bitmo
ப: படித்தவர்களுக்குத் தானே
பரீட்சை,
இ. சவிரி, கொழும்பு-14 5pr5Q5de q s5rsi umff?
ப; தாகம் வருமுன் கிணறு தோண்டுபவன்.

Page 29
48 шд954
தற்கராஜ பொல்காவல். கே. ஈழவள நாட்டிலிருந்து எற்றுமதியாவன எவை?
ப. டாக்டர்கள், எஞ்சினியர்கள், எக்கவுன் டன்கள் போன்ற மனிதச்சரக்குகள்.
நா. வடிவேல், இளவாலை.
கே: ஒரு மாணவனும், மாணவியும் ஒருவரையொருவர் நேசிக் கின்றனர். ஆளுல் அதே மாணவியை ஒரு ஆசிரியரும் நேசிக்கிருர். இதுபற்றி உமது கருத்தென்ன?
O ப: எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். இறை
வன் நேசிப்பான் தானே.
 

grg
Gast
Gas3
委9
ஏ. நாகராஜன், திருகோணமலை பெண்கள் விரும்புவது எது? விரும்பாதது எது?
ப. பார்த்த படத்தைத் திரும் பப் பார்க்க விரும்புவார் கள், உடுத்த சேலையைத் திரும்ப உடுத்த விரும்ப
மாட்டார்கள்.
Garth. 596m) Arth, syth tan76w Ap. நான் பணக்காரணுவதற்கு ஒருவிழி கூறும்
ப: வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கமறந்து
விடு. சி. கந்தசாமி, தென்துள்ன. சுட்டபழம் எது சுடாதபழம் எது?
ப: பழைய கேள்வி தம்பி. புதிய கேள்வி கேழும். சுட்ட படம் எது சுடாத படம் எது என்று? என். ராஜலிங்கம், கரவெட்டி. மனிதர்கள் அனைவரும் தல்லவர்களாஞல்?
ப; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். பட்டாளத்தினரும், பொலிசாரும் வேலை. இழப்பார்கள். வி. சுற்தரம் யாழ்ப்பாணம். "கற்க கசடற கற்றவை கற்றபின்"?
ப; நிற்க" தொழில் இணைப்புக்காரியாலயத்தில்
பி. முத்துராசா, காரைநகர்.
நான்கள் வோட் கொடுத்தோம், எம். பி. அவர்கள் என்ன கொடுத்தார்கள்,
ப; படமெடுக்க போஸ் கொடுத்
தார்கள்.

Page 30
&bgt4
ச. சபாநேசன், கொழும்பு-13.
கே அந்தக்காலப் பெண்கள் போர்க்களத்தில் முதுகு காட்டி
ஓடுவதைக் கோழைத்தனமாகக் கருதினர்கள். இக்கா t
லப்பெண்கள்
ப; முதுகு காட்டுவதை நாகரிகமெனக் கருது
கிருர்கள்.
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ تجسمیت - سS
「ー
Cast
Gas
வி. சிவநாதன், Gas Taiw Lrrissa). காதலுக்கும் தேர்தலுக்கும் உன்ௗ ப; வெற்றி நிட்சயமில்லை.
As, progrris Gör, Gas frug.struDh.
வித்தியாசம் 6 dir 3"
பூ முடிப்பதும் ப்ொட்டு வைப்பதும் யாருக்காக?
ப. மணவறையில் காத்திருப்பவர்க்காக,
தமயந்தி சேகுதிராசா, நல்லூரி.
தால்...?
மகுடியாரே உம்மை உமது மனைவி விவாகரத்துச் செய்
ப. சத்திராபோசனம். மடாநித்திரை.
உ. தர்மலிங்கம், யாழ்ப்பாணம்.
கிருர்கள்?
வாலிபர்கள் கன்னியரைக் கண்டவுடன் பல்லேக் காட்டு
ப. தரமான பற்பொடி பாவித்து இருக்கிறர்கள்
என்று காட்டுவதற்காக,
 

'ಬಿಟಿ- 5t
ஜி. மரியதாஸ், ஊர்காவற்றுறை, கே: உலக யுத்தம் ஏற்பட்டால்?
ப; தோற்றவன் சாம்பல், வென்
றவன் கரி.
ஏ. பூபாலசிங்கம், வவுனியா,
கே இன்றைய பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தி
யாசம் என்ன?
鬱 ப. பணக்காரனுக்கு "பிளெட்பிரெஷர்’ ஏழைக்கு
*மணி பிரெஷர்".
வி. ராஜ செல்வம் பதுளை.
கே: ஒருத்தி ஒருத்தனை நினைத்து விட்டால் அந்த உறவிற்கு
பெயரி என்ன?
婚 ப; கொட்டாவி,
செல்வி தேவிகா பொன்னுசாமி யாழ்ப்பாணம், கே. மகுடி அண்ணு சீதனம் என்பது என்ன?
ப; பெம்பிளைப்பிள்ளை பெற்ற குற்றத்திற்காக
கட்டும் குற்றப் பணம், த, சிவராசா, மல்லாகம்.
கே. மகுடி யாரே. அலச்சலான வாழ்க்கை நடத்துகிறீராமே
oavsparr?
கு உண்மை. உலகில் ஒரு நல்லமணி
தனைத் தேடி அலைகிறேன்.
ச. பொன்னுத்துரை. மூளாய்.
ாே **உன்னையே நீ அறிவாய்" என்று சோக்கிரடிஸ் கூறிஞரே
எப்படி என்னை அறியமுடியும்?
o ப; அயலவரைக் கேட்டு அறியலாம்.

Page 31
5. ă3 cţă
என். சிவஞானசுந்தரம், மானிப்பாய். Ga au.gds G-680umgör SGüLug assosm?
() ப. ஆபிஸில் தான் மனிதனிக்கு நிம்மதி. அங்
கும் மனைவியின் குரல் கேட்டால்!
எம். எஸ். ஹனிபா, அக்கரைப்பற்று, கே சில பென்கள் ஆண்களை அலட்சியப்படுத்துவதேன்? O ப. இலட்சமிருந்தால் இலட்சியப் படுத்துவார்
கள்.
சி. வேதநாயகம், உருகிலக்கலைத் தோட்டம். கே. சங்கீத ஞானமுள்ள மகுடியாரே. ஒரு பாட்டுப்பாடும்?
ப, தூங்காதே எம். பி. தூங்காதே.
ஏ. ஆர். மஜீத் அம்பலாங்கொடை.
ša u Logg unrGBpyr, as dipunraostrvub பெண்களுக்குக் கூறும்
புத்திமதியாது?
ப; கணவனுக்குத் தெரியாமல் சினிமாப் பார்க் கப் போகக்கூடாது, சீட்டும் பிடிக்கக் alling5!.
 

udଓty. 53
Gast
Gs:
கே:
எஸ். கே. சாமி, துன்னு.ை
களவு எடுத்தவனுக்கும் களவு கொடுத்தவனுக்கும் உள்ள 6956 uurraFuh GTaivaw 7
ப. களவு எடுப்பவனுக்கு ஒரு பாவம், களவு கொடுத்த வனுக்கு ஆயிரம் பேரைச் சந்தேகித்த ஆயிரம்
6)).
எம். தாசன், வங்கால், இசையில் இனியது எது?
ப: நாயகியின் நாராசத்தின் பின் காதில் விழும்
நாதஸ்வர ஓசை. கதிர்காமநாதன், சாய்ந்தமருது. uoet urOr o gé9ur Guru?5ășirii'?
ப. காஞ்சிபுரம் சிற்பம்பார்க்கப் போயிருக்கி றேன். காஞ்சிபுரம் சேலை வாங்கப் போக வில்லை.
க. கண்ணுயிரம் கண்டி, மனிதன் எப்போது நல்லவனுக இருக்கிருன்?
ப. தாயின் வயிற்றில் இருக்கும்போது,
67 h. praurresiv, Lesårspr.: எல்லோரும் செல்வந்தரானல்,
ப: அன்னதானம் செய்வதற்கு அழைப்புப்பத்திரம் அனுப்ப வேண்டும்.
ஆர். கதிர்காமத் தம்பி. மட்டுநகரி, பேய்களை எப்போதாவது கண்டிருக்கிறீரா?
ப: பேய்களில் நம்பிக்கையுள்ள பேய்களைக் கண்
டிருக்கிறேன்.

Page 32
5套 test.g.
grurrGssair. Auarakoa at ga, unrybiurtesorb.
, கே பசும் பாலுக்கும் பனம்பாலுக்கும் உள்ள ஒற்றுமை
என்ன?
女 ப. சூடுள்ள பசுப்பாலையும் ஈக்கள் விழுந்த கள்ளையும் ஊதித்தான் குடிக்க வேண்டும்.
பொ. இன்பதேவி புறக் கொட்டாஞ்சேனை. கே: உலகில் கவ&யில்லாத மனிதன் யார்?
() ப; பெண்பிளைப் பிள்ளைகளையெல்லாம் கரை
சேர்த்த பிதா, செல்வராஜா, பதுளை. கே: விஞ்ஞானிகளுக்கும் சினிமா நடிகைகளுக்கும் உள்ள வித்தி
பாசமென்ன?
★ ப; விஞ்ஞானிகள் உள்ளம் சந்திர மண்டலத்தை நோக்குகிறது. சினிமா நடிகைகளின் உடை பூமியை நோக்குகிறது.
 

toe 9. 5S
ம. கட ராணியம், கிளிநொச்சி.
கே: பெற்ற க* sயக் குடிசையில் 'இருத்தி கட்டிய மனவியுடன் மாளி ை வாசம் செய்யும் மகனைப்பற்றி என்ன கூறு கிறீர்?
ப: பத்து மாதம் அந்தத்தாய் அவனைத் தன்வயிற்றில் சிறை வைத்திருந்தாளே! அதற்குத் தண்டனை. -
w'w wneirw V
ஆர். சூசைப்பின்ளே, எத்தலை. வே நாலு பெண்கள் கூடினல் என்ன பேசுவார்கள். O ப; ராக்கட்டைப் பற்றி பேசமாட்டார்கள், &
கட்டைப் பற்றிப் பேசுவார்கள்.
ம. பத்மநாதன், கரவெட்டி.
கே: எட்டுப்பெண்ணை ஒரே முறையில் காதலிப்பவனைப்பற்றி
என்ன நினைக்கிறீர்?
★ ப: அட்டவதானி.
எம். நாகராஜா, பளை கே. பாவம் செய்து பிறந்தவர்கள் ஆண்கலா, பெண்களா?
கு ப; ஆண்கள். ஆண்களுக்கு கார் “லிப்ட்
கிடைப்பதில்லையே.
எம். செல்வநாயகம், பள்ளியாலத்தை, கே: கலவன் பாடசாகைளைப் பற்றி உமது கருத்து
ப: சோடா பாக்டரி மாதிரி இது சோடி ‘பாக்டரி"
செல்வி உந்திரநாதன், தாமரைக்கேணி.
கே திருமணம் செய்யுமுன் ஏன் மோதிரம் மாற்றிக்கொன்
கிருர்கள்?
O ப; மோதிரக் கையால் குட்டு வாங்குவதற்கு.

Page 33
s மகுடி, எஸ். சுப் பிரமணியம். லுணுகலை. துே வார்க்குருவி உயரப்பறந்தால் பருத்தாகுமா? O ப: பருந்துக்கு விருந்தாகும்.
எ. எஒ. மரியதாஸ், கொழும்பு-13; கே! உமக்கு உருவத்தில் பருத்தவர்களைப் பிடிக்குமா?
ப; பிடிக்கும் பஸ்ஸில் பக்கத்தில் வந்து உட்
காந்தால் பிடிக்காது. க. சிவலிங்கம், லக்சபாஞ. iso மைல் வேகத்தில் வரும் காருடன் 40 மைல் வேகத் ல் வரும் மோட்டார் சைக்கிள் மோதினுல் எப்படியிருக் ህb? - ப. 60+40 வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டி
வந்தவரின் ஆவி போகும். யேசுதாசன். திருமலை, கே? நீர் ரசித்தபடமெது, ரசியாத படமெது?
★ ப: ரசித்த படம் பப்படம், ரசியாத படம்
66), Li Li.
செல்வி சாரதா சிவசுப்பிரமணியம், நல்லூரி. கே உலகத்தில் பயங்கரமான விலங்கு எது?
L: கலைஞனின் 65 விலங்கு
 


Page 34


Page 35
ஒர் சிரித்திரன் பிரசுரம்
விபரங்களுக்கு
122, நாவலர் விதி, யாழ்ப்பாணம்.
அட்டை, சுன்குகம் திருமகன் அழு
 

ரிெப்புக்கும் சிந்தனைக்குமுகந்த சித்திரங்களின் சிங்காரத் தொகுப்பு.
மலர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமுகந்த மறக்கமுடியாத சித்திரங்களின் மலர்க்கொத்து.
-
. தகத்தில் அச்சிடப்பெற்றது.