கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெய்யியல்

Page 1


Page 2


Page 3

மெய்யியல்
முதற்கலைத்தேர்வு மாணவர்கட்கானது
ஆசிரியர்
க.கேசவன்
(இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு - 06)
நெல்லியான் கம்பனை 71/6, விகாரை லேன்,
சுழிபுரம், சுழிபுரம், வெள்ளவத்தை.

Page 4
அட்டை
2) - f 6))LD
வெளியீடு
வரிசை
ஆசிரியர்
பதிப்பு
வடிவமைப்பு
விலை
நியூட் குறுாப்
ஆசிரியருக்கு
கோபிகா பதிப்பகம்
க. கேசவதாசன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு - 06
முதலாவது
நியூட் குறுப்
28, எபனேசர் பிளேஸ்,
தெகிவளை. @ 712112
150/=

12.
13.
14.
பொருளடக்கம் அத்தியாயம் ஒன்று
மெய்யியலின் தோற்றமும் வளர்ச்சியும்
அத்தியாயம் இரண்டு
அறிவு பற்றிய மெய்யியல் பிரச்சனைகள்
அத்தியாயம் மூன்று
அனுபவவாதமும் - நியாயவாதமும்
அத்தியாயம் நான்கு
தர்க்கப்புலனறிவு வாதம்
அத்தியாயம் ஐந்து
பகுப்பெடுப்புக்களும் தொகுப்பெடுப்புக்களும்
அத்தியாயம் ஆறு
உண்மை காடைல் கொள்கை
அத்தியாயம் ஏழு
ஒழுக்க மெய்யியல்
அத்தியாயம் எட்டு
கடவுளின் இருப்பு
அத்தியாயம் ஒன்பது
9pfulai FtTifli
அத்தியாயம் பத்து
உடல் - உளப் பிரச்சனைகள்
அத்தியாயம் பதினொன்று
காரணகாரியத் தந்துவம்
அத்தியாயம் பன்னிரண்டு
தொகுத்தறிவு அனுமானம்
அத்தியாயம் பதின்மூன்று
9 fulai DuÎuiù.
மாதிரி வீனாக்களும் விடைகளும்
20
4
46
53
57
61
7
89

Page 5

அத்தியாயம் ஒன்று
மெய்யியலின் தோற்றமும் வளர்சியும்
மெய்யியல் எனும் பதமானது ஆங்கிலத்தில் (Phylosophy) பிலோசபி என அழைக்கப்படும். பிலோசபி எனும் சொல்லானது Sophya எனும் கிரேக்க சொல்லில் இருந்து உருவானதாகும். Sophya எனும் பதமானது Love of Wisdom எனப் பொருள்படும். இது மெய் அறிவைத் தேடு அல்லது மெய் அறிவை நேசி எனப்பொருள்படும். இது தத்துவம், விசாரம், மெய்ப்பொருளியல், ഉ_ങ്ങ്ഥ ஆய்வியல் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படினும் மெய்யியல் எனும் பெயரே இன்று பயன்படுத்தப்படுகின்றது. கேள்வி மீது கேள்விகளைக் கேட்பது மெய்யியல் ஆகும். அறிவு பற்றிய இயலாக இருப்பதினால் அறிவை விருத்திசெய்ய இது உதவுகின்றது. மெய்யியலில் கேள்வி கேட்பதற்கு முடிவு இல்லை. முடிவு இருந்தால் அறிவை விருத்திசெய்ய முடியாது. அறிவு இருக்கும் வரை மெய்யியலும் இருக்கும். கேள்வி மீது கேள்வி கேட்பது மெய்யலுக்குரிய தனிப்பண்பாகும். இதுவே மெய்யியலுக்கும் ஏனைய இயலுக்குமுள்ள வேறுபாடாகும். உதார ணமாக கடவுள் எங்கு இருக்கின்றார்? எனும் வினாவிற்கு விடையளிக்க முற்படாது கடவுள் எனும் ஒருவர் இருக்கின்றாரா? என்ற கேள்வியை கேள்வி மீது எழுப்புகின்ற இயல் மெய்யியலாகும். சிந்தனையில் சிறைப்பட்ட எம்மை விடுவிக்கும் இயல் மெய்யியலாகும். நாம் சிந்தனைத் சிறையில் இருந்து விடுபட்டால் தான் அறிவு வளரும். இதுவரைகாலமும் நம்பிவந்த அறிவுத் துறைகளுக்கு மெய்யியல் பலமான அடி கொடுக்கின்றது, மெய்யியலாளர்கள்
க. கேசவன் - ༈ (1ཡོད་

Page 6
பிறரையோ பிறவிடயங்களையோ கருத்திற் கொள்ளாது குறித்த நிலையில் இருந்து சிந்திப்பவர்கள் மெய்யியலாளர்கள் குறிப்பிட்ட விடயத்தை சுற்றி வளைத்து சிந்திப்பவர்களாக இருப்பினும் மெய்யியலாளர்கள் ஆன்மீக தூய்மை உடையவர்கள். மெய்யியலானது இதுதான் சிறந்த கொள்கையென
தீர்ப்பு கூறாது. ஆனால் அவை பற்றிய ஓர் தெளிவைத் தரும்.
மெய்யியல் பற்றிய வரலாற்றினை எடுத்து நோக்கினால் அங்கும் மெய்யியல் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்களைப் பெறலாம். மெய்யியல் எல்லாத் துறைகளுக்கும் ஆதாரமானதும் அடிப்படையானதுமான துறையாகும். 'றசல் (Russel) எனும் தத்துவ அறிஞர் தர்க்கரீதியான விஞ்ஞானரீதியான அணுகுமுறையே மெய்யியல் எனக் குறிப்பிட்டார் அதாவது துறைகளில் எழுகின்ற முரண்பாடுகளைத் தீர்ப்பதோடு அவற்றின் உண்மையை தெளிவுபடுத்தும் துறையே தத்துவமாஆகும். 'ரயல்' (Ryle) என்பவர் நியாயரீதியான தெளிவான விளக்கம் ஒன்றை பெற்றுத்தருகின்ற அறிவியல் முறை மெய்யியல் என்றார். மூரே (Moore) என்பவரின் கருத்துப்படி சாதாரண மனிதன்தொட்டு ஆய்வாளர்கள் வரை அறிவு பற்றிக் கொண்டிருக் கின்ற தவறான கற்பிதங்களை நீக்குகின்ற ஓர் உண்மையியலே மெய்யியல் எனக் குறிப்பிடுகின்றார். ஆரம்பகாலத்தில் அனைத்திற்கும் ஆதாரம் எது வென்றும் அடிப்படை எதுவென்றும் ஆராயமுற்பட்ட அறிவியல், தத்துவம் அனைத்திற்கும் அடிப்படையை ஆராய்கின்ற ஒரு துறையே காணப்பட்டது. மெய்யியலின் அடிப்படை பிரச்சனையாகிய இவ்வுலகம் சடத்தாலானதா? சித்தாலானதா? என்ற கேள்வி தொட்டு மொழிக்கும் மனித நடத்தைக்கும் இடையில் எழும் பிரச்சனைகள் வரையும் மெய்யியல் ஆய்வு பல படிமுறை
களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
ஆரம்பகால மெய்யியல் வரலாறு என்பது ஆரம்ப கால அறிவியல் வரலாறாக அமைகின்றது என ரசல்' எனும் தத்துவ ஞானி குறிப்பிடுகின்றார். இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம் போன்ற அறிவியல்துறைகள் மிக அண்மைக் காலத்திலேயே தோன்றியது. அதற்கு முன்னர் மதம், அழகியல், ஒழுக்கவியல், தர்க்கவியல் எனக் கடந்து சென்றால் ஆரம்பகால அறிவியலாக தத்துவம் காணப்படுகின்றது. இத்தத்துவத்திலிருந்தே அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்தது என்பது பொதுக்கருத்து ஆகும். இத்தத்துவ வரலாறு ஆரம்பகாலத்தில் ஒருமைவாதப்போக்கைக் கொண்டி
○ மெய்யியல்

ருந்தது. அனைத்திற்கும் ஆதாரம் எது? அடிப்படை எது? என்ற ஒருமையைத் தேடுவதாக அமைந்திருந்தது.
மனிதன் தன்னையும் தன்னைச் சூழவுள்ள இயற்கைக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதைக் கண்டுகொண்டான். இயற்கையில் உள்ள ஒவ்வொரு அம்சங்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டிருந்தான். இயற்கையில் வியக்கத்தக்க ஆற்றல்களைக் கண்டு தனக்கு மேம்பட்ட சக்திகளாக அவ்வாற்றல்களை உருவகித்து அவற்றோடு கொள்ளுகின்ற தொடர்பே வாழ்க்கை எனக் கொண்டிருந்தான். இத்தகையதொரு ஆரம்பகால சமூக அமைப்பிலிருந்தே தத்துவம் தோன்றியது எனலாம்.
புரான, இதிகாசகால சமூக அமைப்பிலிருந்து 69(b புதிய சிந்தனை மரபு உருவாகத் தொடங்கியது. அதுவே அனைத்திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படை எது என்ற தேட்டமாகும். முதல் முதலில் தேலீஸ்' (Thalees) கி.மு. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலைநாட்டு மெய்யியலின் தந்தை புராண இதிகாச காலங்களில் இருந்து ஓர் புதிய சிந்தனைய முன்வைத்தார், அனைத்திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படை நீர் என்றார். இந்த நீரில் இருந்துதான் உலகமும் அதில் காணப்படுபவையும் உற்பத்தியானது எனக் கூறினார். இவ்வாறு கூறுவதற்குரிய காரணம் நீரானது திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைக்கும் தன்மை மாற்றிக் கொள்ளக்கூடியதாக இருப்பதே ஆகும். மேலும் பூமியானது நீரில் மிதக்கும் ஓர் தட்டு எனவும் குறிப்பிட்டார். அனைத்திற்கும் ஆதாரம் நீர் என்று கூறிய தேலிஸ்னுடைய சிந்தனை புராண, இதிகாச கால சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அக்கால சிந்தனை இறை நம்பிக்கைகளையும், இறை வணக்கங் களையும், பெளதீக அதீத சிந்தனையையும் கொண்டிருந்த காலமாகும். இவருடைய கருத்து புதிதாக இருந்ததினால் அக் காலத்தில் இவருடைய கருத்து முக்கியத்துவம் பெற்றது. ரசல் என்ற தத்துவஞானி தேலீஸ் பற்றிக் குறிப்பிடுகையில் இன்றைய நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்பு இதுவே என்றார்.
இவரைத் தொடர்ந்து ‘அனெக்சி மாந்தர் (Anaxi Mander) 611-547 கி.மு வாழ்ந்த தத்துவஞானி முக்கியத்துவம் பெறுகின்றார். இவர் அனைத்திற்கும். ஆதாரம் அல்லது அடிப்படை உயிர் உள்ள திரட்சி அல்லது
க. கேசவன் a ○

Page 7
இயக்கமுடைய வஸ்து (தி) என்றார். இதில் இருந்துதான் உலகமும் பிரபஞ்சமும் தோற்றம் பெற்றது எனக் கூறினார். இது பிற்கால அணுபற்றிய விஞ்ஞானக் கருத்துக்கு ஆரம்பமாக இருந்தது.
இவரைத் தொடர்ந்து 588-525 கி.மு வாழ்ந்த ‘அனெக்சி மினிஸ் (Anaxi Menes) முக்கியத்துவம் பெறுகின்றார். இவர் அனைத்திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படை காற்று என்றார். காற்றில் இருந்தே இப்பிரபஞ்சமும் இயற்கையும் தோன்றியது என்பதே இவரது கருத்தாகும். இவ் மூன்று மெய்யியல் ஞானிகளும் அனைத்திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படை ஒன்றைக் காட்டுவதில் முக்கியத்துவம் பெறுவதினால் இது ஒருமைவாதம் என அழைக்கப்பட்டது. இவர் இயற்கையை இயற்கையால் விளக்கமுயன்றார். தேலிஸ், அனெக்சி மாந்தர், அனெக்சி மினிஸ் எனும் மூவருடைய கருத்துக்களையும் 'மைசீலிய மரபுக்கருத்துக்கள்’ என அழை ப்பர். இவைகள் ஆதி கிரேக்ககால மெய்யியல் பற்றிய கருத்துக்களாகும்.
இதனைத்தொடர்ந்து கிரேக்க காலச் சிந்தனை முக்கியத்துவம் பெறுகின்றது. அனைத்திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படையைத் தேடுவது மெய்யியல் என்ற கருத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மெய்யியல் என்பது நடைமுறைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உண்மையறிவாக விளங்கவேண்டும் என்றனர். குறிப்பாக சோக்கிரடிஸ், அரிஸ்ரோட்டல், பிளேட்டோ என்பவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இவர்கள் அனைத் திற்கும் ஆதாரம் அல்லது அடிப்படை எதுவெனத் தேடுவதிலும் பார்க்க மனித வாழ்க்கையோடும் அவனது முயற்சிகளோடும் தொடர்புபடும் எண்ணக் கருக்கள் பற்றி ஆராய்ந்து அவை பற்றி ஓர் தெளிவை ஏற்படுத்துவதாக மெய்யியல் அமைய வேண்டுமென குறிப்பிட்டனர். நீதி, கடமை, அறிவு, ஆன்மா, அழகு, சுதந்திரம் போன்ற எண்ணக்கருக்கள் பற்றியும் அவற்றில் எழுகின்ற முரண்பாடுகள் பற்றியும் தீர்த்துக் கொள்ள வேண்டுமென இவர்கள் குறிப்பிட்டனர். பகுத்தறிவிற்கு புறம்பான பகுத்திறிவினால் அங்கீகரிக்க முடியாத சிந்தனைகளைத் தவிர்த்து பகுத்தறிவிற்கு உடன்பாடான சிந்தனை பற்றி ஆராய்வதே பொருத்தமானது என்றனர். தங்களுக்கு முற்பட்டகால மெய்யியல் போக்கை ஆராய்ந்த இவர்கள் மெய்யியல் சமூகத்தேவைக்கு
ஈடுகொடுக்கக்கூடிய ஞானமாக அமைதல் அவசியம் என்றனர். குறிப்பாக
பிளோட்டோவும் அருஸ்ரோட்டலும் குடியரசு, அரசியல், ஒழுக்கம், தர்க்க
(4) மெய்யியல்

ஞானம், அரசியல் மனிதன் போன்ற நூல்கள் மூலம் தமது மெய்யியல் கருத்துக்களை முன்வைத்தனர். அனைத்து துறைகளிலும் ஆரம்பகாலமாக கிரேக்க காலம் விளங்குகின்றது, இவர்கள் பல்வேறு துறைகளிலும் பாண்டித்துலும் பெற்றவர்களாக இருந்தனர். பகுத்தறிவிற்கு உடன்பாடான கருத்துக்களையே முன்வைத்தனர். இவைகள் கிரேக்ககால மெய்யியல்
கருத்துக்கள் ஆகும்.
இக் கிரேக்க கால சிந்தனையைத் தொடர்ந்து மெய்யியல் வரலாற்றில் கிறிஸ்தவ மெஞ்ஞானிகளது காலம் (கி.பி 1-14) முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கால மெய்யியல்ானது சமயத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையதாகக் காணப்பட்டது. கிறீஸ்தவ திருச்சபையின் செல்வாக்கு காரணமாக மெய்யியலானது மத நம்பிக்கை சார்ந்ததாகக் காணப்பட்டது. மீண்டும் ஆதி கிரேக்க காலத்தில் காணப்பட்ட ஒருமைவாதப் போக்கு காணப்பட்டது. "சென் அகஸ்டின் இதில் முக்கிய இடம் பெறுகின்றார். இக் காலத்தில் கிரேக்க தத்துவஞானிகள் பகுத்தறிவிற்கு உடன்பாடான கருத்து க்களையே அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மத மெஞ்ஞானிகளது கருத்து முக்கியத்துவம் குறைந்து ஆன்மீகக் கருத்துக்கள் பலவீனமடைந்தன. இதைத் தவிர்க்கும் பொருட்டு சமய மெஞ்ஞானிகள் மீண்டும் இறை இருப்பினை வலியுறுத்தினர், அனைத்திற்கும் அடிப்படை ஆன்மீகம் என்றனர். இறைவனே அனைத்திற்கும் ஆதாரபுருஷன் என்றனர். இறை இருப்பை அறிந்து கொள்வதே வாழ்வின் இலட்சியம் என்றனர். இவர்களில் அன்சலம் (Anselem) பேர்ல்ம் (palm) 'அக்குவான்ஸ்’ (Aquneas) (3UT6öp6fab6ir முக்கியத்துவம் பெறுகின்றனர். இவைகள் இடைக்கால மெய்யியல் வரலாறு ஆகும்.
17ஆம் நூற்றாண்டில் முக்கிய கிளர்சிகள் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பியர் காலம் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கால ஆட்சிமுறை சீர்குலைய கல்வி மறுமலர்ச்சி இயக்கம், சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பன தோன்றின. கிரேக்க காலம் போன்று மீண்டும் இக்காலத்தில் ஆன்மீகவாதம் விமர்சிக்கப்பட்டது. அரசாங்கம் கிறீஸ்தவ மதத்தின் கருவியாக இருக்க மறுத்தது. திருச்சபையின் ஆட்சி ஒடுங்கி அது அரசாங்கத்திற்கு உட்படுத்தப்பட்டது. ஆன்மீக வாதம் ஒடுங்கிவிட்டது. அறிவியல் வளர்சியும், சமூகப் பண்பாட்டு வளர்சியும் இக்கால மெய்யியல்
க. கேசவன். ○

Page 8
வரலாற்றில் பல பிரிவுகளையும் வளர்சியையும் ஏற்படுத்தியது. தர்க்கம், மதம், ஒழுக்கம், அழகியல், அறிவியல் போன்ற துறைகள் மெய்யியல் ரீதியாக அணுகி ஆராயப்பட்டன. அத்துறைகளிலுள்ள முரண்பாடுகள் தவறான கற்பிதங்கள் என்பன விமர்சிக்கப்பட்டன. புதிய சிந்தனைகள் புகுத்தப்பட்டன. மக்கள் இயற்கையில் உள்ள பொருட்களைப் பற்றி ஆராயமுற்பட்டனர். அறிவு அறிவுக்காக அன்றி நடைமுறையில் பயன்படுத்துவதற்கென மதிப் பளித்து விரும்பப்பட்டது. இவைகள் ஐரோப்பிய மெய்யியல் வரலாறு அல்லது நவீன மெய்யியல் வரலாறு ஆகும்.
இதனைத் த்ொடர்ந்து 19ம் நூற்றாண்டு முக்கியத்துவம் பெறு கின்றது. இக் காலத்தில் தர்க்கப் புலனறிவுவாதிகள் முக்கியத்துவம் பெறு கின்றனர். தர்க்கப்புலனறிவு வாதத்தினால் மெய்யியல் வரலாற்றில் பல மரபுகள் புறக்கணிக்கபப்ட்டன. மெய்யியல் என்பது ஓர் விஞ்ஞான ரீதியான அணுகுமுறையெனும் கருத்து முன்வைக்கப்பட்டது, இல்லாத ஒரு கறுப்பு பூனையை குருடன் இருட்டறையில் தேடுவதே மெய்யியல் எனும் கருத்து தவறாக்கப்பட்டது. அறிவியல், ஒழுக்கவியல், சமூகவியல் போன்ற துறை களில் பல இன்றியமையாத மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. கணிதம், தர்க் கம், ஒழுக்கவியல் போன்ற துறைகளில் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன
என்பன ஏற்பட்ட விளையுகள் ஆகும்.
இதனைத் தொடர்ந்து மெய்யியல் வரலாற்றில் வளர்ச்சி அதி முக்கியத்துவம் பெறுகின்றது. 20 ம் நூற்றாண்டில் தற்கால மெய்யியல் வளர்ச்சியடைந்துள்ளது, குறிப்பாக ரசல், அயர், றயஸ், னஹற் கெட், விக்கின்ரைன் போன்றவர்கள் தற்கால மெய்யியல் வரலாற்றில் முக்கியத்தும் பெறுகின்றனர். மெய்யியல் ஒவ்வொரு துறைகளிலும் ஏற்படுகின்றன முரண்பாடுகளை அணுகி அந்த முரண்பாடுகளுக்கான காரணங்களை தெளிவுபடுத்துகின்ற விஞ்ஞான அணுகுமுறையாக இவர்களால் வளர் க்கப்பட்டது. மொழிக்கும் மனித நடத்தைக்கும் இடையிலான தொடர்பு பற்றியும், மொழி எவ்வாறு மனிதனை தவறான கற்பிதங்களுக்கு அமிழ்த்து கின்றது என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டி அறிவியல் அனைத்திற்கும் அவசியமான அணுகுமுறையாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
(6) - மெய்யியல்

தர்க்கப் புலனறிவுவாதம் தோன்றியதன் பின்னர் மெய்யியல் ஓர்
புதிய வடிவத்தைப் பெறுகின்றது,
1) மெய்யியல் என்பது ஓர் பாஷைப்பகுப்பாய்வு ஆகும்.
2) மெய்யியல் என்பது ஓர் இரண்டாம் தர ஆய்வு ஆகும்.
பொதுவாக மெய்யியல் என்பதைன ஓர் வரைவிலக்கண த்திற்குள் உட்படுத்துவது கடினமாகும். இது சகல துறைகளுடனும் மிக நெருக்கமான
தொடர்பைக் கொண்டுள்ளது.
1) மெய்யியல் என்பது ஓர் 'பாஷைப்பகுப்பாய்வு ஆகும்.
மெய்யியல் என்பது ஏதாவது ஒரு துறையில் பயன்படுத்தவேண் டிய எண்ணக்கருக்கள் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெறும் முயற்சி குறித்த அந்தத் துறை சார்ந்த மெய்யியலாகும். மனித எண்ணங்களை நாம் மொழிfதியில் வெளியிடும் போது எண்ணத்தில் ஏற்படும் மனக்கலப்பானது மொழியிலும் ஏற்படலாம். இத்தகைய பாஷை மனக்கலப்பை தீர்ப்பதுத்ான் மெய்யியல் என 'விக்கின்ஸ்ரன்' எனும் தத்துவஞானி கூறுகின்றார். பாஷை மனக்கலப்பு என்பது எமது அன்றாட வாழ்க்கையில் நாம் மொழியைப் பயன்படுத்துகின்ற போது அதில் இடம் பெறுகின்ற சொற்கள் பற்றிய தெளிவின்மையை இது கருதும்.
மனம் உடைந்துவிட்டது -م. فP--u
கத்தி உடைந்துவிட்டது
மேற்கூறிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் உடைந்து விட்டது எனும் பதத்தைப் பாவிக்கின்றோம். ஆனால் உடைந்து விட்டது பற்றியோ மனம் பற்றியோ வரைவிலக்கணம் கூற முற்படும்போது அது பற்றி நாம் தெளி வற்றவர்களாகி விடுகின்றோம். எனவே மொழியின் ஊடாக எமது மனதில்
ஏற்படும் மயக்கத்திற்கு எதிரான போராட்டமே மெய்யில் எனப்படும்.
எமது மொழியின் வடிவங்களை நாம் தவறாகப் புரிந்து கொள்ளும் போது மெய்யியல் பிரச்சனைகள் தோன்றுகின்றது என இக்கருத்து அமைகின்றது.
க. கேசவன் ○7)

Page 9
மொழியின் எல்லைகளில் எமது புத்தி தனது நெற்றியை முட்டிக் கொள்ளும் போது ஏற்படும் வீக்கமே மெய்யியல் பிரச்சனையாகும்.
வெவ்வேறு சமுதாய அமைப்புக்களில் மொழியானது பயன்படுத் தப்படுகின்ற போது மொழியில் காணப்படும் தெளிவின்மையைப் போக்கி தெளிவை ஏற்படுத்துவதே மெய்யியலின் பணியாகும்.
2) மெய்யியல் என்பது ‘ஓர் இரண்டாம் தர ஆய்வு ஆகும்
"இரண்டாம் தர ஆய்வு' எனும் போது 'முதலாம் தர ஆய்வு' உண்டு என்பதை இது உணர்த்துகின்றது. முதலாம் தர ஆய்வு ஓர் குறிப்பிட்ட துறைபற்றி எவ்வளவிற்கு அறிவைப் பெறலாம் என்பதில் அக்கறை கொள்ளும். இது ஒரு கருதுகோளை ஆதாரமாகக் கொண்டு தமக்கென சில முறைகளைக் கையாண்டு அறிவைப் பெறும் முயற்சியில் முதலாம் தர ஆய்வு இடம் பெறும்.
உ-ம் :- விலங்கியல்
- விலங்குகள் ஆய்வு விடயம்
சமூகவியல்
- சமூகம் ஆய்வு விடயம் பெளதீகவியல்
- பெளதீகப்பொருட்கள் ஆய்வு விடயம்
இயற்கை விஞ்ஞானம் அவதானம், பரிசோதனை எனும் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தும். சமூகவிஞ்ஞானம் அவதானம், வினாக்கொத்து, பேட்டிமுறை, தனியாள் ஆய்வுமுறை, புள்ளி விபரமுறை எனும் முறைகளைப் பயன்படுத்தும். முதலாம் தர ஆய்வைப் பொறுத்தவரை பல கருதுகோள்கள் இருக்கும் போது சரியான கருதுகோள் ஏற்கப்படும். மேலும் புதிய கொள்கைகள் கண்டுபிடிக்கப்படும்.
-C8)- மெய்யியல்

ஆய்வு பற்றிய ஆய்வு இரண்டாம் தர ஆய்வு எனப்படும். இது முதலாம் தரத்தைப் பற்றிய மெய்யியல் ரீதியான ஆய்வு ஆகும். இதற்கென தனியான ஆய்வு விடயம் இல்லை. முதலாம் தர ஆய்வின் விடயமே இதன் ஆய்வாகும். இதில் புதிதாக எதுவும் கண்டு பிடிக்கப்படுவதில்லை. கண்டு பிடித்த கொள்கை களை தெளிவுபடுத்துவதாகும். இதுதான் சிறந்த கொள்கையென தீர்ப்புக் கூறமாட்டாது. ஆனால் அவை பற்றிய ஓர் தெளிவை ஏற்படுத்தும்.
முதலாம் தர ஆய்வு இரண்டாம் தர ஆய்வு
விஞ்ஞானம் - விஞ்ஞான மெய்யியல் சமூகவியல் - ಆಊಹ மெய்யியல்
உளவியல் - உளவியல் மெய்யியல்
அரசியல் - அரசியல் மெய்யியல்
மேற்கூறியவாறு முதலாம் தர ஆய்வையும், இரண்டாம் தர ஆய் வையும் வேறுபடுத்தலாம். இரண்டாம் தர ஆய்வான மெய்யியலில் எண்ணப் பகுப்பாய்வு, முறைப்பகுப்பாய்வு எனும் இரண்டு பகுப்பாய்வுகள் இடம் பெறுகின்றன.
/イ
க. கேசவன் (9)

Page 10
அத்தியாயம் இரண்டு
அறிவு Lற்றிய மெய்யியல் மிரச்சனைகள்
தத்துவப் பிரச்சனை பற்றிய் ஆய்வில் அறிவு பற்றிய ஆய்வும்
அது தொடர்பான பிரச்சனைகளும் மெய்யியலில் முக்கிய இடத்தை வகிக் கின்றது. அறிவு அனைத்திற்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமை கின்றது. இதனால் அது பற்றிய ஆய்வும் அணுகுமுறைகளும் மெய்யியல் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மெய்யியல் வரலாற்று ஆய் வாளர்கள் அறிவு எனும் எண்ணக் கருவிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அறிவே இப் பரிணாமம் அனைத்திற்கும் ஆதாரமாக அமைவதாலும் அறிவின் துணை கொண்டே மனிதன் பிரபஞ்சத்தின் உண்மையை அறிந்து கொண்டான் என்றும் ஏற்றுக் கொள்ளப்படுவதினால் அறிவு பற்றிய ஆய்வு மெய்யியலில் அவசியமாகின்றது.
அறிவு எத்தகையது எனவும் அதன் இயல்பு, பரப்பு, எதுவெனவும் ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை மெய்யியலாளர்கள், ஆய்வாளர்கள், சாதாரண மக்கள் என்போரிடத்து நிலவிய கருத்துக்கள் இங்கு மெய்யியல் ஆய்வில் முக்கிய இடம் பெறுகின்றது. அறிவு உள்பொருளானது எனவும் அது நிச்சய தன்மையுடையது என்றும் தெரியும். நம்பிக்கை, நுண்ணறிவு என்பனவற்றிலும் அது மேலானது ஆகும். அறிவே அனைத்து பரிணாமத் திற்கும் அடிப்படை ஆதாரம் எனவும் அறிவு பற்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களை பிற்கால மெய்யியலாளர்கள் எந்தளவிற்கு ஏற்புடையது என
(10) மெய்யியல்

ஆராய்ந்தனர். இவ் வகையில் மேற்கூறிய அறிவு பற்றிய கருத்துக்கள் பாமரக் கருத்துக்கள் என்பர். இவ்வறிவு பற்றிய பாமரக் கருத்துக்கள் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் என ஆராய்ந்தபோது எழுகின்ற முரண்பாடுகளே அறிவு பற்றி எழும் மெய்யியல் பிரச்சனையாகும்.
மெய்யியலாளர்கள் இப் பிரச்சனையை ஆராய்ததோடு இது பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான கற்பிதங்களையும் தீர்க்க முனைந்தனர். குறிப்பாக நவீன மெய்யியலாளர்களின் கருத்துக்கள் ஆய்வுகள் என்பன இப்பிரச்சனை
க்கு வழி கூறுவதாக அமைவதைக் காணலாம்.
அறிவு உள்பொருளானது என்ற கருத்தினை எடுத்துக் கொண்டால் !ஆறிஞர்கள் தொட்டு சாதாரண மக்கள் வரை இக்கருத்து உறுதியாக அமைந் திருப்பதைக் காணலாம். ஆரம்பகால மெய்யியலாளர்கள், மத மெஞ்ஞானிகள், அறிவு உள்பொருளானது என்பதையே வலியுறுத்தி வந்துள்ளனர். பிளேட்டோ எனும் தத்துவஞானி 'அறிவு' என்பது நிச்சியமான பொருள் எனவும் அது முழு மையாக இறைவனோடு இணைந்துள்ளது எனவும் அதன் பிரதியையே நாம் இங்கு தரிசிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் ஆசிரியராகிய சோக்கிரடிஸ்சும் அறிவு நிச்சியமானது, உறுதியானது, உள்பொருளானது என்றே வலியுறுத்தியுள்ளார். பைதாகிரஸ் எனும் கணிதமெஞ்ஞானி அறிவை இறைவனே உள்பொருளாக அளித்தார் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறே மதமெஞ்ஞானிகளும் அறிவு உள்பொருளானது எனவும் அதற்கும் ஆன்மீக த்திற்கும் தொடர்பு உண்டு என வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பியர் காலத் திலும் அறிவு முதல் வாதிகள் அறிவு உள் பொருளானது என்றே வலியுறுத்தி யுள்ளனர். குறிப்பாக டேகாட் எனும் மெய்யியல்லாளர் மனிதன் பிறக்கும் போதே அறிவோடு பிறக்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அறிவு உள் பொருளானது எனும் கருத்து உறுதியாக நிலவுவதைக் காணலாம்.
நவீன மெய்யியலாளர்கள் இக் கருத்துக்கள் எந்தளவிற்கு ஏற் புடையது என ஆராய்ந்தனர். உள்பொருள் என்பதன் கருத்து என்ன? உள் பொருள் அறிவு எங்கே இருப்பில் உள்ளது? கடவுள் உள்பொருளானது என்ற கூற்றைப் போன்றே அறிவும் உள்பொருளானது என வழங்கப்படு கின்றதா? உள்ளுக்குள் ஓர் வஸ்து இருப்பில் இருக்கின்றது என்ற பொருளில் பிரயோகிக்கப்படுகின்றதா? இங்கு உள்பொருளானது என்ற கருத்து மேற்குறிப்
க. கேசவன் ○

Page 11
பிட்ட எந்த வினாவிற்கும் பொருத்தமானதாக அமையவில்லை. அவ்வாறாயின் ஒரு வகைய்ான நடத்தைக்கே இப்பதம் பிரயோகிக்கப்படுகின்றது. என்ற நவீன மெய்யியலாளருடைய கருத்தை தற்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது.
அறிவு உறுதியானது, நிச்சியமனது, பிழைக்கமுடியாதது என்ற கருத்தும் இவ்வாறானதே. அறிவின் இலட்சணத்துக்காக இது உறுதிப்படுத்தப் படுகின்றதே தவிர உண்மையில் அறிவு அவ்வாறு அமைந்திருக்கவேண்டும் அல்ல. அறிவு காலதேவைக்கு ஏற்ப பரிணாமம் அடைந்து வந்திருப்பதைக்
aBIT600T6oITLíb. y
அறிவைப்பற்றி ஆராய்கின்ற ஓர் பாடம் அறிவாராய்சியியலாகும். அறிவைத் தருகின்ற சகல துறைகளது விடயமும் இதன் விடயமாக அமை யலாம். இவ்வாறே அறிவியியலுக்கு ஒரு தனிப்பட்ட ஆய்வு முறை இருக்க வேண்டியதில்லை. அறிவைப் பெறமுயற்சிக்கும் ஆய்வு இதன் முறையாகவும் இருக்கும். அறிவைப் பெறுகின்றபோது அறிபவன், அறியும் முறை, அறியப் படும் பொருள் என்பன அடங்கும். சமயத்தில் அறிபவனை மெஞ்ஞானி என்றும் அறியும் முறையை பரிசுத்த அனுபவமுறையென்னும் அறியப்படும் பொருளை மெய்ப்பொருள் எனவும் கூறப்படுகின்றது. ••
அறிவும் நம்பிக்கையும் ஒன்றா, அல்லது வேறுபட்டதா என்பது அறிவாராய்சியில் உள்ளதோர் பிரச்சனையாகும். அறிவு என்பது அறிதல் என்பதன் உளமுயற்சியின் விளைவு ஆகும். இவ்வாறு கூறப்படும் போது விளைவின் தன்மை என்ன? உள முயற்சி தனிமுயற்சியா? சமூக முயற்சியா போன்ற கேள்விகள் தோன்றும். நம்பிக்கை என்பது நம்புதல் எனும் உள முயற்சியின் விளைவாகும். இவ்வாறு கூறும் போது நம்புதல் எனும் முய ற்சியின் தன்மை என்ன? நம்பிக்கையின் விளைவு எத்தகையது போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. நான் A யை அறிகின்றேன் எனும் போது என்ன நிபந்தனை பூர்த்தியாகவேண்டும் என்பது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் இடையேயுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கையாளும் ஓர் முறையாகும். நான் ஒன்றை அறிவேன் என்றால் அறிவு நிச்சிய தன்மையுடையதாக இரு த்தல்வேண்டும். நிகழ்தகவுடைய முடிவினை சிலர் அறிவு அல்ல என்பர்.
C12) - மெய்யியல்

இதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது பிரச்சனையே ஆகும். ஏனெனில் சமய அறிவுகள் நம்பிக்கையில் தங்கியுள்ளது.
பாரம்பரிய கருத்தில் A ஐ நான் அறிகின்றேன் எனும் போது A என்பது உண்மையாக இருக்கவேண்டும், நான் அதை நம்புதல்வேண்டும். நான் அதை நம்புவதற்கு போதிய நியாயம் உறுதி இருத்தல்வேண்டும் எனும் மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும் இம்மூன்று நிபந்தனைகளிலும் இருந்து பெறப்படுவது என்னவெனின் அறிவு என்பது உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையாகும். இவ்வாறு கூறும்போது அறிவிற்கும் நம்பிக்கைக்குமிடையே பாஷை ரீதியாக வேறுபாடு உள்ளதே தவிர பண்பு ரீதியாக வேறுபாடு இல்லை.
சமகால மெய்யியலாளரான ஏ. ஜெ. அயர் என்பவரின் கருத்தின்படி A என்பவர் B என்பவரை அறிகின்றார் எனும்போது B உண்மையாக இருக்கவேண்டும், B உண்மையாக இருப்பதற்கு B உறுதியாக இருத்தல் வேண்டும், B உண்மை என்று கூறுவதற்கு A யிற்கு போதிய உரிமை இருத்தல்வேண்டும் எனும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும். பாரம்பரிய கருத்தினையும் இக்கருத்தினையும் நோக்கும்போது இவை இரண்டும் சொற்களில் வேறுபடுகின்றதே தவிர கருத்தில் வேறுபாடில்லை.
எனவே அறிவு (உண்மை) என்பது உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையாகும்.
அறிவு, நம்பிக்கை எனும் இரண்டும் உளச்செயல்களாகும். எனினும் அறிவிற்கு மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளும் நிச்சியமாகப் பூர்த்தியாதல் வேண்டும். ஆனால் நம்பிக்கைக்கு இரண்டாம் நிபந்தனை மட்டும் பூர்த்தி யானால் போதுமானதாகும். முதலாம் மூன்றாம் நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டியதில்லை. அதையும் அறிவதற்கு போதிய ஆதாரம் இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது அது உண்மையாக இருக்கத்தேவையில்லை. அதை நம்புவதற்கு போதிய ஆதாரம் இருக்கத்தேவை யில்லை. இறைவனின் இருப்பை நம்புவது நம்பிக்கையாகும். ஆனால் அதை நியாயத்தின் மூலம் நிரூபிப்பது அறிவாகும். மேற்கூறிய இரு கருத்துக்களின்படியும் அறிவிற்கும் நம்பிக்கைக்குமிடையே தன்மை ரீதியில் வேறுபாடு இல்லை.
க. கேசவன் (13).

Page 12
அறிவையும் நம்பிக்கையையும் ஒன்றுபடுத்தமுடியுமே தவிர அவற்றை சமப்படுத்த முடியாது என அறிவு பற்றிக் காள் ஹெம்பல் கூறுகின்றார். ஏனெனில் நம்பிக்கையானது பொய்யாகவும் இருத்தல் கூடும். ஒன்றை நம்புவதற்கு அது உண்மையாக இருக்கவேண்டும் என்பதல்ல. ஆனால், அறிவு எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். அதாவது, இரும்பு இருக்கிறது என்று சொன்னால் அது இருப்பு உடையதாக இருத்தல் வேண்டும். இவருடைய கருத்தின்படி உண்மையான நம்பிக்கை மட்டும் அறிவாக இருக்க்முடியாது. உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையுடன் நியாயத்தை யும் சேர்க்கும்போதுதான் அது அறிவு ஆகும்.
நியாயம் என்பது பல கருத்தில் பயன்படுத்தப்படுகின்றது. கணி தத்தில் நியாயம் என்னும்போது அது நிரூபிக்கப்படக்கூடிய தன்மையைப் பெறுகின்றது. உதாரணமாக முக்கோணியின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180° ஆகும். ஆனால், அனுபவ விஞ்ஞானங்களில் நியாயம் என்பது அனுபவரீதியான ஆதாரமாகும். உதாரணமாக, காற்றிலும் பாரம் கூடிய பொருட்கள் பூமியை நோக்கி விழும். ஹெம்பனுடைய கருத்தின்படி நம்பிக்கைகளை மனோநிலை எனக் கூறுகின்றார். இது தெளிவற்றது ஆகும். ஏ. ஜெ. அயர் என்பவர் உண்மையென எடுக்கப்பட்ட உரைகள் நம்பிக்கை யாகும் எனக் கூறுகின்றார். உண்மையென எடுக்க எனும்போது அதனை நம்புதல் வேண்டும். எனவே, நம்பிக்கை என்பதை நம்பிக்கை மூலமே விளக்க வேண்டியுள்ளது. இங்கு நம்பிக்கை என்பது உண்மை என்பதில் சார்ந்து உள்ளது. சமயத்தை நம்புகிறேன் எனும்போது கடவுள் பற்றிய எடுப்புக்களை அவன் ஏற்றக்கொள்கிறான். இவ் எடுப்புக்களில் அந்த நம்பிக்கை சார்ந்துள்ளது. இவ்வாறு அறிவு, நம்பிக்கை எனும் எண்ணக்
கருக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.
(14) மெய்யியல்

அத்தியாயம் மூன்று
அனுபவவாதமும் - நி/யவரதமும்
உண்மையான அறிவு இருப்பதற்கு உறுதிப்படுத்தல் அவசிய மாகின்றது. மெய்யியல் வரலாற்றில் 17ம் நூற்றாண்டில் நவீன மெய்யியல் ஆரம்பமானது. நவீன மெய்யியல் முறையியல் ரீதியாகக் கூறப்பட்ட மெய்யி யல் ஆய்வே அனுபவவாதமும், நியாயவாதமும் ஆகும். இவ்விரண்டு வாதங் களும் அறிவைப் பெறுகின்ற வழிகள் ஆகும். நியாயவாதமானது பகுத்தறி வையும் அனுபவவாதமானது அனுபவத்தையும் அறிவிற்கு அடிப்படையாக வற்புறுத்துகின்றது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லொக், பாக்ஸி, ஹியூம் என்ற மெய்யியலாளர்கள் முறையியல் ரீதியில் கூறப்பட்டவாதமே அனுபவ வாதம் ஆகும். அனுபவவாதம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டதால் ஆங்கிலேயே அனுபவவாதம் எனவும் அழைக்கப்படும். டேக்காட், ஸ்பினாஸோ, லைபினிஸ்ட் என்ற மெய்யியலாளர்கள் முறையியல் ரீதியில் கூறப்பட்ட வாதமே நியாயவாதம் ஆகும். நியாயவாதமானது ஐரோப்பிய மரபில் தோன்றி யவர்களால் தோற்றுவிக்கப்பட்டதால் ஐரோப்பிய நியாயவாதம் எனவும் அழைக்கப்படும். இதற்குப் பிற்பட்டகாலத்தில் கான்ட் என்பவர் மனிதன் அனுபவம் நியாயம் ஆகிய இரண்டு வ ரிலும் அறிவைப் பெறலாம் எனக் கூறி இரண்டையும் இணைக்க முற் !ர்.
க. கேசவன் (15) -

Page 13
நயாயவாதம் :-
அறிவின் ஊற்று நியாய முறையாகும், அறிவிற்கு அடிப்படை நியாய முறையாகும். அறிவைச் சோதிப்பதற்கு பயன்படுத்தும் முறை நியாய முறை நிச்சியமான அறிவைப் பெறுவதற்கு பயன்படுத்தும் முறை நியாய முறை எனும் நியாய முறை பற்றிக் கூறும் கருத்துக்களே நியாயவாதம் எனப்படும். இது பகுத்தறிவு வாதம், சிந்தனைவாதம், அறிவு முதல்வாதம் எனும் பெயரினாலும் அழைக்கப்படுகின்றது இவ் முறையினால் பெறப்படும் அறிவு நிச்சிய தன்மையுடையது ஆகும்.
நியாயவாதத்தில் பின்வருவன முக்கிய இடம் வகிக்கின்றன.
1. முன்னது ஏதுவான அறிவு 2. உய்த்தறி நியாய முறை
3. பகுப்பெடுப்பு
1. முன்னது ஏதுவான அறிவு
மனிதன் பிறக்கும்போதே பகுத்து நோக்குகின்ற சிந்திக்கக்கூடிய நியாயிக்கக்கூடிய ஆற்றலுடன் பிறக்கின்றான். இவ்வாற்றல் எனும் அறிவு அவனிடம் இருப்பதினால்தான் அவன் சூழல் பற்றியும் உலகியல் பற்றியும் அறிவைப் பெற முடிகின்றது. எனவே அனுபவத்தின் பின்பு பின்னது ஏது வான அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாக அல்லது ஊற்றாக அமைந்தது முன்னது ஏதுவான அறிவு ஆகும். இவ் முன்னது ஏதுவான அறிவு நியாய முறை என்பதனால் அறிவின் ஊற்று நியாயமுறையென நியாயவாதிகள் கூறுகின்றனர். −
முன்னது ஏதுவான அறிவு எனும்போது அது மூன்று அம்சங்களை உள்ளடக்குகின்றது.
அ) காலரீதியில் சிந்தனை முதல் இடம் பெறும். பின்னர்தான் அனுபவம்
இடம்பெறும்,
(16)- மெய்யியல்

ஆ) இதனை வாய்ப்புப் பார்க்க அனுபவம் தேவையில்லை அந்த
எடுப்பிலேயே வாய்ப்புப் பார்க்கலாம்
இ) இது எப்பொழுதும் உண்மையாக இருக்கும். அளவையியலில் காணப் படுகின்ற ஒருமைத் தத்துவம், முரணான்மைத் தத்துவம் என்பவை முன்னது ஏதுவான அறிவாகும்.
அனுபவத்தின் ஊடாகப் பெறப்படும் அறிவுகள் சந்தேகம் கொள்ளப்படுவது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும். இதன்படி உண்மை யென நம்பப்பட்டவை பொய்யென விலக்குவதும், பொய்யென விலக்கப் பட்டவை உண்மையெனக் கொள்ளப்பட்ட சந்தேகமும் உண்டு. இத்தகைய விளைவுகள் அனுபவமுறையிலே ஏற்கப்படுபவை ஆகும். நியாயமுறையில் ஏற்கப்படுபவை அல்ல. மாறாக அனுபவமுறையிலே ஏற்பட்ட அறிவுகளில் சந்தேகம் நிகழும்போது அச்சந்தேகத்தை நீக்கும்பொருட்டு நியாயம் அல்லது சிந்தனையே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே அறிவிற்கு அடிப்படை நியாய முறையாகுமென நியாயவாதிகள் கூறுகின்றனர்.
2. பகுப்பெடுப்பு
நியாயமுறையினால் பெறப்படும் அறிவு பகுப்பெடுப்பாகும். இவ் வெடுப்பை உண்மை, பொய் காண்பதற்கு புலன் அனுபவத்தைப் பயன்படுத்து வது இல்லை. நியாய முறையையே பயன்படுத்துகின்றது. எனவே அறிவின் சோதனைக்கும் பயன்படுத்தப்படும் முறை நியாயமுறையாகுமென 5 uuTuj வாதிகள் கூறுகின்றனர். எனவே, நிச்சியத்தன்மையான அறிவைப் பெறுவ தற்கு நியாய முறையாலேதான் முடியும் என நியாயவாதிகள் கூறுகின்றனர்.
3. உய்த்தறிவு நியாயமுறை :
உறுதியான அறிவைப் பெறுவதற்கு நியாயவாதிகள் உய்த்தறிவு முறையைப் பயன்படுத்துகின்றனர். உய்த்தறிவு, முறையானது கணிதம் அளவையியல் ப்ோன்ற துறைகளிலே பயன்படுத்தப்படுகின்றது. சில மூல எடுப்புக்களை தரவுகளாக ஏற்றுக்கொண்டு விதிகளைப் பயன்படுத்தி முடி வினைப் பெறும்.
க. கேசவன் -○7)

Page 14
உய்த்தறிவு நியாயமுறையில் முக்கியமான அம்சம் என்னவெனின் தரவு உண்மையாகவும் வாதம் வலிதாகவும் இருந்தால் முடிவு கட்டாயம் உண்மையாக இருக்கும். ஸ்பினாஸோ என்பவர் ஒழுக்கவியல் எனும் நூலில் சில மூல எடுப்புக்களை ஏற்றுக் கொண்டு அந்த மூல எடுப்புக்களிலிருந்து விதிகள் மூலம் ஒழுக்கவியலில் பல முடிவுகளைப் பெற்றார். லைபினிட் என்பவர் இயற்கைத் தோற்றப்பாடு பற்றி ஓர் கொள்கையை அமைத்தார். இது மொனாட் எனப்படுகின்றது. ஒரு விடயத்தை பிரித்துக்கொண்டு போகும் போது இறுதியில் பிரிக்க முடியாது எஞ்சுவது மொனாட்டோ ஆகும். இதனை நோக்கல் பரிசோதனை முறை மூலம் பெறாமல் உய்த்தறிவு முறையின் மூலம் பெற்றார்.
அனுபவவாதம்
அறிவைப் பெறுவதற்கு ஊற்றாக அமைந்தமுறை ஐம்புலன் ரீதியான அனுபவமுறையாகும். அறிவிற்கு அடிப்படையாக அமைந்த முறை ஐம்புலன்ரீதியான அனுபவமுறையாகும் அறிவைச் சோதிப்பதற்கு அடிப்படை யாக அமைந்த முறை புலன் ரீதியான அனுபவமுறையே என்ற கருத்தைக் கூறுவது அனுபவவாதம் எனப்படும். இது அனுபவவழிக் கொள்கை அல்லது புலன் நுகர்ச்சிக் கொள்கை அல்லது புலனறிவுவாதம் எனவும் அழைக்கப்படும். பின்வரும் முக்கிய அம்சங்கள் இக் கொள்கையில் இடம் பெறுகின்றன.
1. முன்னது ஏதுவான அறிவை மறுத்தல் 2 தொகுப்பு எடுப்புக்கள்
1. முன்னது ஏதுவான அறிவை மறுத்தல் :
அனுபவவாதிகளில் முன்னோடியான லொக் என்பவர் முன்னது ஏதுவான அறிவை மறக்கின்றார், மனிதன் பிறக்கும்போது மனித மனம் வெற்றுப் பலகையாக உள்ளது. மனிதன் புறச்சூழல் அல்லது உலகம் பற்றிய புலன்ரீதியான அனுபவத்தைப் பெறும்போதே புறச்சூழல் பற்றிய கருத்து மனதில் பதியப்படுகின்றது. இதனை மனதில் உள்வாங்குதல் அல்லது தொற்ற வைத்தல் என அழைப்பர். இதன்படி மனிதனிடம் அனுபவத்திற்கு முன்னர் எந்த விதமான அறிவும் இல்லை. அனுபவத்திற்கு
(18) மெய்யியல்

பின்னே அறிவு பெறப்படுகின்றது. இதன்படி முன்னது ஏதுவான அறிவு இல்லை. பின்னது ஏதுவான அறிவே உண்டு. எனவே அறிவின் ஊற்றாக அமைந்த முறை அனுபவவாதமே ஆகும் என அனுபவவாதிகள் கூறுகின்றனர்.
சூனியத்தில் எதுவும் நிகழமாட்டாது. மனதிலே எந்த விதமான கருத்தும் இல்லாமல் சிந்தனையோ அல்லது நியாயமோ சாத்தியம் இல்லை. சிந்தனை அல்லது நியாயம் செய்ய வேண்டு மாயின் மனதில் கருத்து இருத்தல் வேண்டும். அக்கருத்து மனித னின் புறச்சூழல் பற்றிய க்ருத்து ஆகும். இப் புறச்சூழல் பற்றிய கருத்து புலன்ரீதியான அனுபவ முறை யினாலேயே பெறப்படும். எனவே சிந்தனை அல்லது நியாயத்திற்கு அடிப்படை யாக அமைந்த முறை அனுபவ முறையேயாகுமென அனுபவவாதிகள் கூறுகின்றனர்.
2. தொகுப்பெடுப்புக்கள்
அனுபவமுறையின் ஊடாகப் பெறப்படும் அறிவுகள் தொகுப்பெடுப்பு க்கள் எனப்படும். இவ் எடுப்புக்களை சோதித்து அல்லது வாய்ப்புப்பார்த்து உண்மை பொய் காண்பதற்கு புலன் அனுபவமுறையே பயன்படுத்தப்படு கின்றது. எனவே அறிவின் சோதனைக்கும் அனுபவ முறையே பயன்படுத்தப்,
படுகின்றது என அனுபவவாதிகள் கூறுகின்றனர்.
அனுபவவாதிகள் அறிவை உறுதிப்படுத்துவதற்கு தொகுத்தறிவு முறையைப் பயன்படுத்துகின்றனர். இம் முறையில் நோக்கல் பரிசோதனை எனும் புலனறிவு முறை இடம் பெறுகின்றன. இதனை இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம் என்பன பயன்படுத்துகின்றன. அளவையியல் கணிதம் என்பவை நியாயமுறை எனும் பகுத்தறிவை மட்டும் பயன்படுத்தும். ஆனால் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் எனும் அனுபவ விஞ்ஞானங்கள் புலனறிவையும், பகுத்தறிவையும் பயன்படுத்தும்.
க. கேசவன் (19)

Page 15
அத்தியாயம் நான்கு
தாக்கப்புலனறிவு வாதம்
தற்கால மெய்யியலில் தர்க்கப்புலனறிவாதமானது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் குறிப்பாக 1929ஆம் ஆண்டளவில் வியன்னா வட்டத்தினரால் வெளியிடப்பட்டது. 1922 ல் லியன்னா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக சிலிக் என்பவர் நியமிக்கப்பட்டபோது அவரைச் சுற்றி மெய்யியலாளர்களையும், கணிதவியலாளர்களையும் கொண்ட ஒர் வட்டம் உருவானது. 1929ல் தான் இவர்கள் தங்களை ஒரு மெய்யியல் மரபினர் என வலியுறுத்தினர். தர்க்கப்புலனறிவாதத்தைக் கொண்டுவந்த வர்கள் A.J. அயர் காணப், வைஸ்மர் என்பவர்கள் ஆவர். அயர் என்பவர் தர்க்க மொழி எனும் நூலை வெளியிட்டார். மெய்யியலில் எது விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே பெளதீக அதீதத்தை இல்லாமல் செய்தல் அல்லது மெய்யியலை விஞ்ஞான ரீதியாக மாற்றுதல் என்பதுதான் தர்க்கப்புலனறிவாதிகளில் நோக்கமாக இருந்தது எனலாம்.
தர்க்கப் புலனறிவாதிகளினால் கூறப்பட்ட கொள்கை அர்த்தம் பற்றிய கொள்கையாகும். அதாவது அர்த்தமுடையது எது அர்த்தமில்லாதது எது அர்த்தத்தை எவ்வாறு காணவேண்டும் என்பதே இக்கொள்கையாகும். தர்க்க ரீதியாக அல்லது புலனறிவு ரீதியாக உண்மை காணக்கூடியவை
அர்த்தமுடையவை ஆகும். இம்முறையை பயன்படுத்தாது வேறுமுறையில்
(20)— மெய்யியல்

உண்மை காணப்படின் அல்லது உண்மை காணாதுவிடில் அவை அர்த்த
மற்றது ஆகும்.
ஒரு கூற்று நேர்வுக்குச் சென்று ஐம்புலன் ரீதியாக அல்லது அனுபவரீதியாக உண்மை அல்லது பொய் காண்பது புலனறிவுமுறை எனப்படும். இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், தொகுப்பெடுப்புக்கள் என்பவை உண்மை காண்பதற்கு புலனறிவு முறையைப் பயன்படுத்தும். ஒரு கூற்றை நியாயரீதியில் உண்மை அல்லது பொய் காண்பது தர்க்கமுறை எனப்படும். அளவையியல், கணிதம் பகுப்பெடுபுக்கள் என்பவை உண்மை காண்பதற்கு தர்க்க முறையைப் பயன்படுத்தும். இதன்படி தர்க்கப் புலனறி வாதிகள் அர்த்தம் பற்றிய கொள்கையின் படி உண்மை காண்பதற்கு கட்டளைக் கல்லைத் தருகின்றனர். அதாவது உண்மை காணவேண்டிய முறை தர்க்கமுறை அல்லது புலனறிவு முறையாகும். இவ்விரு முறைக ளையும் விட வேறு முறைகளை உண்மை காணலுக்கு பயன்படுத்தமுடியாது
என அர்த்தம் பற்றிய கொள்கையின் மூலம் வலியுறுத்துகின்றனர்.
தர்க்கப் புலனறிவுவாதிகளின் அர்த்தம் பற்றிய இக் கொள்கையை ஆய்வுக்கு உட்படுத்திய மெய்யியலானர்கள் பின்வரும் கருத்துக்களைக் கூறினர். தர்க்கப் புலனறிவு வாதத்தை ஏற்றுக்கொண்டால் இயற்கை விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம், அளவையியல், கணிதம் அர்த்தமுடைய கொள்கையாகக் கொள்ள வேண்டும். இயற்கை விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம் என்பவை கூற்றுக்களை உண்மை காண்பதற்கு அவதானம் பரிசோதனை எனும் புலனறிவு முறையைப் பயன்படுத்துகின்றது. இதை மறைமுகமாக வாய்ப்புப்பார்த்தல் என அழைப்பர். அளவையியல் கணிதம் என்பவை உண்மை காண்பதற்கு தர்க்க முறையைப் பயன்படுத்தும், இதை நேரடியாக வாய்ப்புப்பார்த்தல் என அழைப்பர். பெளதீக அதீதம், ஒழுக்கவியல், அழகியல், கலை, சமயம் என்பவை தர்க்கரீதியிலும் புலனறிவு ரீதியிலும் உண்மை காணப்படுவது இல்லை. இதனால் கடவுள் எல்லாம் வல்லவர் எனும் சமய ரீதியான கூற்றுக்களும், தீமை செய்யாதே என்ற ஒழுக்கவியல் ரீதியான கூற்றுக்களும், எவ்வளவு அழகு எனும் அழகியல்ரீதியான கூற்றும், முனிவர்கள் உண்டு எனும் பெளதீக அதீதக் கூற்றும் அர்த்தம் அற்றதாகி விடுகின்றது.
க. கேசவன் -(21)

Page 16
தர்க்கப் புலனறிவு வாதத்திலே காணப்படுகின்ற சில குறைபாடு "களைக் கொண்டு சமயம், ஒழுக்கவியல், பெளதீக ஆதீதம் பற்றிய கூற்றுக் களை வலுவுடையதாக்குவதற்கு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படு
கின்றன.
1. ஒழுக்கவியலில் உள்ள ஒழுக்கக் கருத்துக்கள் அர்த்தமற்றதாயின் ஒழுக்கக்கட்டுபாடு இல்லாது சமுதாயத்தில் வாழ்வது சாத்தியமா? எனவே அர்த்தம் பற்றிய கொள்கையில் தவறு உண்டு. விஞ்ஞான த்தில் பயன்படுத்தப்படுகின்ற புலனறிவுமுறையில் எல்லாத் துறை களையும் உண்மை" காணப்படவேண்டுமெனக் கூறுவது தவறு ஆகும். எல்லாம் புலனறிவு முறையின் ஊடாகத்தான் உண்மை காணப்பட வேண்டும் என்பது என்ன அவசியம்? அவ்வத் துறைகளின் தன்மைக்கு
ஏற்ப உண்மை காண்டலைப் பயன்படுத்த வேண்டும்.
2. தர்க்கப்புலனறிவு வாதமானது கருத்துள்ள எடுப்பிலிருந்து கருத்தற்ற எடுப்பை வேறுபடுத்துவதற்குரிய கட்டளைக்கல்லே தவிர உண்ம்ை யைப் பொய்யில் இருந்து வேறுபடுத்து வதற்குரிய கட்டளைக்கல் அல்ல. தர்கப்புலனறிவுவாதிகள் கலை, சமயம், பெளதீக அதீதம், ஒழுக்கவியல், அழகியல் ஆகிய துறைகளை அர்த்தமற்ற துறை களாகக் கூறுகின்றார்களே தவிர அத்துறையில் கூறப்பட்ட கருத்து க்கள் பொய் அல்லது கற்பனைக் கதைகள் அல்லது கட்டுக்கதைகள் எனக் கூறவில்லை. இதிலிருந்து அவர்களுடைய கொள்கைகளில்
தவறு உண்டு என்பது புலனாகின்றது.
3. அனுபவத்தில் உண்மை காணுவதே ஒரு கூற்றின் கருத்து எனும் போது அனுபவம் என்றால் என்ன எனும் பிரச்சனை காணப்படுகின்றது. இது எனது அகவயமான அனுபவமாக அதாவது எனக்கு மட்டும் புரியும் ஒன்றாக அனுபவத்தை வைத்துக் கொண்டு உண்மை கூற முயலும்போது தர்க்கப் புலனறிவ வாதிகள் அனுபவம் எனும் குறிய கருத்தினை நேர்விற்குத் தந்துள்ளனர். தற்கால மொழியியல் பகுப்பு மெய்யியலாளரான விக்கின்ஸ்ரைன் எல்லாச் சொல்லிற்கும் அர்த்தம் கூறமுடியாது. எனவே அதன் அர்த்தத்தைக் கேளாதே அதன் பயன் பாட்டைக் கேள் எனக்கூறினார். அத்துடன் புலனறிவு அல்லது தர்க்க
P
(22). மெய்யியல்

ரீதியாக உண்மை காணக் கூடியவைதான் அர்த்தமுடையது எனும் இவர்களது கொள்கை இவர்களது முறையாலேயே உண்மை காண (ԼplԳեւ IITՖl. அவ்வாறாயின் அவர்களது பாதையிலே சொல்வ தாயின் அர்த்தம் பற்றிக் கூறிய கொள்கையே அர்த்தமற்றது ஆகும்.
தர்க்கப் புலனறிவு வாதிகளின் கருத்துப்படி வர்ணனைக் கூற்று க்களில் இருந்து ஒரு போதும் நியமக் கூற்றுக்களைப் பெறமுடியாது, ஒழுக் கவியல், அழகியல் என்பனவற்றிலே காணப்படுகின்ற கூற்றுக்கள் மதிப்பீட்டு வாக்கியங்கள் ஆகும் உதாரணமாக நீ உனது பெற்றோரை மதிப்பது நல்லது எனும் வாக்கியத்தை உண்மை அல்லது பொய்யோ எனக் கூற
முடியாது. இதற்காக அக் கூற்றுக்கள் அர்த்தமற்றவை எனக் கூறமுடியாது.
17ம் நூற்றாண்டில் நவீன மெய்யியலிலே கூறப்பட்ட அனுபவ வாதம், நியாயவாதம் என்ற கருத்தின் இன்னுமொரு வேடமே தர்க்கப்புலனறிவு வாதமாகும். அதாவது அனுபவவாதத்தில் வலியுறுத்தப்பட்ட முறை புலனறிவு முறையாகும். அதாவது அனுபவவாதத்தில் வலியுறுத்தப்பட்டமுறை புலன றிவுமுறையாகும். நியாயவாதத்தில் வலியுறுத்தப்பட்ட முறை தர்க்க முறை யாகும். அக்கருத்தே இங்கு இன்னுமொரு திசையில் நோக்கப்படுகின்றது.
க. கேசவன் (23).

Page 17
அத்தியாயம் ஐந்து
பகுப்பெடுப்புக்களும் தொகுப்பெடுப்புக்களும்
17ம் நூற்றாண்டில் மெய்யியலில் அனுபவவாதம் நியாயவாதம் எனும் இரு கருத்துக்கள் உருவாகின. இவ்விரு வாதங்களுக்கிடையிலான வேறுபாட்டை பகுப்பெடுப்பு தொகுப்பெடுப்பு என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டுடன் தொடர்புபடுத்தி ஆராய முடியும். பகுப்பெடுப்பு, தொகுப்பெடுப்பு என்பனவற்றுக்கிடையிலான வேறுபாட்டை முதலில் கான்ட் என்பவர் எடுத்துக் கூறினார். உண்மையாக அல்லது பொய்யாக இருக்கக்கூடிய அர்த்தமுள்ள கூற்று அல்லது வசனம் எடுப்பு எனப்படும். இது உடன்பாடாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும். எடுப்பின் எழுவாய் பயனிலைப் பதங்களுக்
கிடையிலான தர்க்க அமைப்பைக் கெர்ண்டு எடுப்பு இரு வகைப்படும்.
1. பகுப்பெடுப்பு
S.-b: - மலடிகள் பிள்ளை இல்லாதவர்கள்
2. தொகுப்பெடுப்பு
உ-ம்: - மனிதர்கள் அனைவரும் இறப்பவர் ஆவர்.
(24) மெய்யியல்

1. பகுப்பெடுப்பு
எழுவாயில் கூறப்ப்ட்ட கருத்தை பயனிலையில் மீண்டும் அதே சொல்லின் மூலமோ அல்லது பிற சொல்லின் மூலமோ பயனிலையில் கூறுவது பகுப்பெடுப்பு எனப்படும். இங்கு பயனிலைப் பதமானது எழுவாய்ப் பதத்தினுள் அடங்கியிருக்கும். இது நியமரீதியான பகுப்பெடுப்பு கருத்துரீதியான பகுப்பெடுப்பு என இரு வகைப்படும்.
எழுவாயில் கூறப்பட்ட நியமத்தை அல்லது வடிவத்தை மீண்டும் பயனிலையில் கூறுதல் நியமரீதியான பகுப்பெடுப்பு எனப்படும். இது நியமரீதியான உடன்பாட்டு பகுப்பெடுப்பு, நியம ரீதியான எதிர்மறைப்
பகுப்பெடுப்பு என இரு வகைப்படும்.
எழுவாயில் கூறப்பட்ட நியமத்தை அல்லது வடிவத்தை மீண்டும் பயனிலையில் கூறுதல் நியமரீதியான உடன்பாட்டுப் பகுப்பெடுப்பு எனப்படும்.
உ-ம் - A, A ஆகும் - ஒருமைத்தத்துவம் - T
எழுவாயில் கூறப்பட்ட நியமத்தை அல்லது வடிவத்தை பயனிலையில் திருப்பி கூறி மறுத்துக் கூறப்படின் அதில் மறை நியமரீதியான வகுப்பெடுப்பு எனப்படும்.
உ+ம் :- A, A அல்ல F
எழுவாயில் கூறப்பட்ட கருத்தை மீண்டும் பயனிலையில் திரும்பக் கூறுதல் கருத்துரீதியான பகுப்பெடுப்பு எனப்படும். இது கருத்துரீதியான உடன்பாட்டு பகுப்பெடுப்பு கருத்து ரீதியான எதிர்மறை பகுப்பெடுப்பு என
இரு வகைப்படும்.
எழுவாயில் கூறப்பட்ட கருத்தை மீண்டும் பயனிலையில் கூறி விதித்தால் அது கருத்துரீதியான உடன்பாட்டுப் பகுப்பெடுப்பு எனப்படும்.
> உ-ம் :- கண்தெரியாதவன் குருடன் ஆவான் T
க. கேசவன் (25)

Page 18
எழுவாயில் கூறப்பட்ட கருத்தை மீண்டும் பயனிலையில் கூறி மறுத்தால் அது கருத்து ரீதியான எதிர்மறைப் பகுப்பெடுப்பு எனப்படும்.
உ-ம் :- கண்தெரியாதவன் குருடன் அல்லன் F
பகுப்பெடுப்புக்கள் உண்மை காண்பதற்கு இசைவுக் கொள் கையைப் பயன்படுத்துகின்றது. எடுப்புக் கூறும் பொருளினை நேர்வுகளுக்குக் கொண்டு செல்லாது எடுப்புக்களில் இருக்கும் பதங்கள் ஒன்றுக்கொன்று இசைகின்றனவா இல்லையா என அறிவது இசைவுக்கொள்கை எனப்படும். பதங்கள் ஒன்றுக்கொன்று இசைந்தால் அவ்வெடுப்பு உண்மையாகும். பதங்கள் ஒன்றுக் கொன்று இசையவில்லையாயின் அவ்வெடுப்புப் பொய்யாகும்.
1. திருமணம் செய்யாதவன் பிரமச்சாரி T 2. திருமணம் செய்யாதவன் பிரமச்சாரி அல்ல F
3. A, A g65If T .
4. A, A 9/60im F
பகுப்பெடுப்பில் உடன்பாட்டு ரீதியான பகுப்பெடுப்பு தர்க்க ரீதியாக இன்றியமையாத முறையில் உண்மையாகும். இதனால் இன்றியமையாத உண்மை எடுப்பு எனவும் அழைக்கப்படும். பகுப்பெடுப்புக்கள் உண்மையாக இருக்கும் போது அது கூறியது கூறல் எடுப்புன்னப்படும், ஆனால் பகுப்பெடுப்பு பொய்யாக இருக்கும் போது அது முரண்பாடான எடுப்பு எனப்படும்.
தொகுப்பு எடுப்பு:
ஒன்றிற்கு ஒன்று இன்றியமையாத் தொடர்பில்லாத இரண்டு கருத்து க்களைத் தொகுக்கும். எடுப்பு தொகுப்பெடுப்பு எனப்படும். எழுவாயில் கூறப்பட்டனவற்றை மீண்டும் பயனிலையில் திருப்பிக்கூறாது எழுவாய்க்கு அப்பால் வேறு ஒன்றைப் பயனிலையில் கூறும். இது உடன்பாட்டுரீதியான தொகுப்பெடுப்பு, எதிர்மறை ரீதியான தொகுப்பு எடுப்பு எனப்படும்.
(26) மெய்யியல்

எழுவாயில் கூறப்பட்டனவற்றை மீண்டும் பயனிலையில் திருப்பிக் கூறாது எழுவாய்க்கு அப்பால் வேறென்றை பயனிலையில் கூறி விதிப்பது
உடன்பாட்டு ரீதியான தொகுப்பு எடுப்பு எனப்படும்.
உ-ம் :- காகம் கறுப்பு ஆகும் T
மனிதர்கள் இறப்பவர் ஆவர் T
எழுவாயில் கூறப்பட்டனவற்றை மீண்டும் பயனிலையில் திருப்பிக் கூறாது எழுவாய்க்கு அப்பால் வேறொன்றை பயனிலையில் கூறி மறுப்பது
எதிர்மறையான தொகுப்பு எடுப்பு எனப்படும்.
உ-ம் :- காகம் கறுப்பு அல்ல F
மனிதர்கள் இறப்பவர் அல்லர் F
தொகுப்பெடுப்புக்கள் உண்மை காண்பதற்கு பொருந்தக் கொள்கை யைப் பயன்படுத்துகின்றது. எடுப்புக் கூறும் பொருளினை நேர்வுகளுக்குக் கொண்டு சென்று நேர்வுகளுடன் அவ்வெடுப்பு பொருந்துகின்றதா இல்லையா என்பதை புலனறிவைப் பயன்படுத்தி ஆராய்வது பொருந்தக்கொள்கை எனப்படும். பொருள் நேர்வுடன் பொருந்தினால் எடுப்பு உண்மையாகும்.
பொருள் நேர்வுடன் பொருந்தாது விட்டால் எடுப்புப் பொய்யாகும்.
உ-ம் - 1. மனிதர்கள் இறப்பவர் ஆவர் T
2. காகங்கள் வெள்ளை நிறம் ஆகும் F
பகுப்பெடுப்பு தொகுப்பெடுப்பு என்பனவற்றை இணைப்பதற்கு இம்மானுவல் கான்ட் கூறும் விளக்கமானது முன்னது ஏதுவானது, பின்னது ஏதுவானது, பகுப்பெடுப்பு, தொகுப்பெடுப்பு ஆகிய நான்கையும் இணைக்கும் போது பின்வரும் நான்கு எடுப்புக்கள் சாத்தியம் எனக் கூறுகின்றார்.
1. முன்னது ஏதுவான பகுப்பெடுப்பு
2. முன்னது ஏதுவான தொகுப்பெடுப்பு
க. கேசவன் (27)

Page 19
3. பின்னது ஏதுவான பகுப்பெடுப்பு
4. பின்னது ஏதுவான தொகுப்பெடுப்பு
பாரம்பரியமுள்ளது ஏதுவான பகுப்பெடுப்பு நியாயவாதிகளினாலும் பின்னது ஏதுவான தொகுப்பெடுப்பு அனுபவவாதி களினாலும் ஏற்கப் படுகின்றது. இவ்விரண்டையும் பொறுத்தவரை பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் முன்னது ஏதுவான தொகுப்பெடுப்பு இருக்கமுடியும் என்பது ஓர் மெய்யியல் பிரச்சனையாகும். தொகுப்பெடுப்பை உடைய விஞ்ஞானம் முன்னேறி வருகின்றது. ஆனால் அளவையியல் கணிதம் போன்றவை பகுப்பெடுப்பாக உள்ளதால் அவை கூறியது கூறலாக மட்டுமே இருக்கின்றது. எனவே கணிதத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் எனின் எழு வாய்க்கு அப்பால் பயனிலை செல்லவேண்டும். எனவேதான் முன்னது ஏதுவான
தொகுப்பெடுப்பை ஏற்கின்றார்.
விஞ்ஞானமானது நிகழ்தகவான முடிவினைத் தருகின்றது. அதே வேளை பகுப்பெடுப்பு நிச்சியமான அறிவைத் தருகின்றது. எனவே விஞ்ஞான மானது நிச்சிய தன்மையாக இருக்கவேண்டும். ஆயின் அது பின்னது ஏதுவான பகுப்பெடுப்பைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
-C28) மெய்யியல்

அத்தியாயம் ஆறு
உணமை காண்டல் கொள்கை
எடுப்பு உண்மை அல்லது பொய்யென எவ்வாறு அறியப்படுகின் |தென விளக்குவது உண்மை காண்டல் கொள்கை எனப்படும். அறிவானது உண்மையாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டால் உண்மை என்றால் என்னவெனக் கேள்வி எழுகின்றது. முதலாம் தரத்திலுள்ளவர்கள் அல்லது முதலாம் தர ஆய்வில் ஆராயும் விடயத்தைப் பற்றிய அறிவைப் பெறும் பேர்து அதனை உண்மையென ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால் உண்மை என்றால் என்ன என்பது ஓர் இரண்டாம் தர வினாவாகும். உண்மை
காண்டற் கொள்கை நான்க வகைப்படும்.
1. பொருந்தக் கொள்கை
2. இசைவுக் கொள்கை
3. பயன்பாட்டுக் கொள்கை
4. உள்ளுணர்வுக் கொள்கை
1. பொருந்தக் கொள்கை.
எடுப்புக் கூறும் பொருளை நேர்வுகளுக்கும் கொண்டு சென்று
எடுப்புக் கூறுவதுபோல் நேர்வு இருக்கின்றதாவென அனுபவ முறையின் மூலம் பொருத்தப்பார்ப்பது பொருத்தக்கொள்கை எனப்படும். நேர்வு பொருந்தி
க. கேசவன் (29 `)

Page 20
னால் அவ்வெடுப்பு உண்மையாகும். நேர்வு பொருந்தாது விட்டால் அவ் வெடுப்புப் பொய்யாகும்.
2) -\b :- இராமன் மகிழ்ச்சியோடு இருக்கின்றான்.
சூரியன் கிழக்கே உதிக்கின்றது.
இராமன் மகிழ்ச்சியோடு இருக்கின்றான் எனும் எடுப்பில் இராமனை நாம் நோக்குகின்ற போது அவன் மகிழ்ச்சியோடு இருந்தால் இவ் எடுப்பு உண்மையாகும். அவன் மகிழ்ச்சியற்று இருந்தால் இவ்வெடுப்புப் பொய்யாகும். சூரியன் கிழக்கே உதிக்கின்றது. எனும் சம்பவம் நாளாந்தம் நடைபெறும்
ஓர் உண்மையாகும்.
2. இசைவுக் கொள்கை
எடுப்புக் கூறும் பொருளினை நேர்வுகளுக்குக் கொண்டு செல்லாது எடுப்புக்களில் அமைந்திருக்கின்ற பதங்கள் ஒன்றுக்கொன்று இசைகின்றனவா இல்லையா என்பதை ஆராய்ந்து உண்மை பொய் காண்பது இசைவுக் கொள்கை எனப்படும். எடுப்பின் கருத்து அல்லது நியமம் இசைவடையதாக இருத்தல் அது உண்மையாகும். இசையாவிடில் பொய்யெனவும் தீர்
மானிக்கப்படும்.
2) -lb :- காது கேட்காதவன் செவிடன் ஆவான் T
திருமணம் செய்தவன் LीJIDéछाीि F
A A 9.5lb - T
AA 66rg F
பேட்டனன் ரசல் என்பவரே முதல்முதலில் மெய்யியலில் பொரு த்தக் கொள்கை பற்றிய கருத்தை முன்வைத்தவராவர், இதில் உண்மையின் இயல்பையும் உண்மையின் கட்டளைக்கல்லையும் பொருத்தம் என்பதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம். உண்மையின் இயல்பே பொருத்தம் ஆகும்.
(30) மெய்யியல்

பொருத்தக் கொள்கையானது உண்மையை விளக்கும் போது மூன்று முக்கிய எண்ணக்கருக்களை விளக்குகின்றது.
1. எடுப்பு - நம்பிக்கை
2. நேர்வு - சம்பவம்
3. பொருத்தம்
இவை மூன்றையும் தெளிவாக விளங்கிக்கொண்டால் உண்மை பற்றிய பொருத்தக் கொள்கையையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் இம் மூன்று எண்ணக்கருக்களும் பல குறைபாடுகளை
உடையதாகக் காணப்படுகின்றது.
பொருத்தக் கொள்கையானது பின்வரும் குறைபாடுகளைக் கொண்
டிருக்கின்றது.
1. எல்லாத் தொகுப்பெடுப்க்களையும் பொருத்தக்கொள்கை மூலம் உண்மை காணமுடியாது. கடவுள் இருக்கின்றார். ஆன்மா உண்டு எனும் எடுப்புகளை அவதானம் பரிசோதனை முறைகளைப் பயன்
படுத்தி உண்மை பொய் காண முடியாது.
2. பொருத்தக் கொள்கையில் அனுபவமுறை பயன்படுத்தப்படு கின்றது. அனுபவமுறையில் தவறுகள் நிகழலாம். இதனால் உண்மை
காண்டலிலும் தவறுகள் ஏற்படும்.
3. பொருத்தக் கொள்கையில் எடுப்பின் கருத்திற்கேற்ப நேர்வைத் தெரிவு செய்து பொருத்தம் பார்க்கப்படுகின்றது. இங்கு எடுப்பின் கருத்தை தவறாகப் புரிந்து கொள்வதினாலும் நேர்வைத் தவறாக தெரிவு செய்வதினாலும் உண்மை காண்டலில் தவறுகள் ஏற்படலாம்.
4. பொருத்தக் கொள்கையில் பயன்படுத்தப்படுகின்ற எடுப்பு அல்லது நம்பிக்கை, நேர்வு அல்லது சம்பவம், பொருத்தம் எனும் எண்ணக்
கருக்களில் பிரச்சனை காணப்படுகின்றது.
க. கேசவன் (3)

Page 21
உண்மையின் இசைவுக் கொள்கையானது கூடுதலாகக் கேந்தர கணிதத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. கேந்தர கணிதத்தில் ஓர் முடிவினைப் பெறும் போது தரவுகளில் இருந்து இன்றியமையாத முறையில் பெறப்படுகின்றது. எனவே தரவிற்கும் முடிவிற்கும் இடையில் இசைவு காணப்படுகின்றது. இக்கொள்கை முதன்முதலில் பிராட்லி என்பவரால்
எடுத்துக்காட்டப்பட்டதாகும்.
இசைவுக்கொள் கொள்கையில் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்தும் கட்டளைக் கல் இசைவு ஆகும். இசைவு என்பது பிரச்ச னைக்குரிய தொன்றாகக் காணப்படுகின்றது. சிலர் இசைவு என்பதனை முரண் இன்மை எனக்கருதுகின்றார்கள். இவ்வாறு கருதும் போது பிரச்சனை ஏற்படுகின்றது. முரண் இன்மை என்றால் ஓர் எடுப்பு உண்மையாகவும்
மற்றைய எடுப்பு பொய் யாகவும் இருக்காது.
இசைவுக் கொள்கையில் பின்வரும் குறைபாடுகள் காணப்படு
கின்றன.
1. பகுப்பெடுப்பு இசைவுக் கொள்கையின்படி உண்மை காண்பதற்கு கரு ரீதியில் அல்லது நியமரீதியில் நியாய முறையைப் பயன்படுத்தி இசைவு காணப்படுகின்றது. உண்மை காண்பவர் நியமம் அல்லது கருத்துப் பற்றி செம்மையான அறிவு இல்லாதவராக இருந்தால் உண்மை காண்டலிலும் தவறுகள் ஏற்படும்.
2. இசைவுக் கொள்கையில் பயன்படுத்தப்படுகின்ற இசைவு என்பது பிரச்சனைக்குரியதாகும். இசைவு என்பதை சிலர் முரண் இன்மை எனத் தவறாகப் புரிந்து கொள்ளுகின்றனர்.
3. அனுபவரீதியான எடுப்பிற்கும், பெளதீக ஆதீத எடுப்பிற்கும் இசைவுக்
கொள்கையை பயன்படுத்தமுடியாது.
3) பயன்வழிக் கொள்கை
பொருத்தக் கொள்கை, இசைவுக் கொள்கை ஆகியவ்ற்றி னால்
உண்மையை உறுதியாகக் காண முடியாது எனக் கண்டபடியினால் பயன்
-(32) மெய்யியல்

வழிக் கொள்கை உருவாகியது. எடுப்பு பயன்பாடு உடையதாயின் உண்மை என்னும் பயன்பாடு இல்லாதுவிடின் பொய் எனவும் தீர்மானித்தல் பயன்பாட்டுக் கொள்கை எனப்படும். இக் கொள்கையில் உண்மையைப் பொயிலிருந்து வேறுபடுத்தும் கட்டளைக்கல் பயனாகும். ஒழுக்கவியல், சட்டம், சரித்திரம், சாஸ்திரம், மூடநம்பிக்கைகள் ஆகிய துறைகளில் கூறப்படும் எடுப்புக்கள் பயன்பாட்டுக் கொள்கையின் ஊடாகவே உண்மை காணப்படுகின்றன.
ஒழுக்கவியலில் கூறப்படுகின்ற கொலை செய்யாதே எனும் கூற்று சமுதாயத்தில் பயனுடையதாகக் காணப்படுவதால் அவ்வெடுப்பு உண்மை யாகும். பேய் உண்டு ஆவி உண்டு எனும் எடுப்புக்கள் சமுதாயரீதியில் பயனற்றதாகக் கருதப்படுவதினால் அவ்வெடுப்புப் பொய்யாகும். ஒருவன் ஒரு கொள்கையை உண்மை எனும்போது அவன் பயனை மனதில் கொண்டு பேசுகின்றான். சில சமயம் சில கூற்றுகளை உண்மையென ஏற்றுக்கொள் பவன் வேறு சில சமயங்களில் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். இவ் விதம் தவிர்த்துக் கொள்வதற்குரிய காரணம் பயமின்மையே ஆகும்.
இக் கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படு கின்றன.
1. உண்மை என்பதன் பொருள் பயன்தான் எனக் கூறமுடியாது. ஏனெனில்
உண்மையான கூற்றுக்கள் சில அதிக பயணி ல்லாமல் இருக்கலாம்.
பொய்யான கூற்றுக்கள் சில அதிக பயனுடையதாகவும் இருக்கலாம்.
2. பயன்பாடு என்பதற்கு இங்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இது உடல்ரீதியான பயன்பாடா அல்லது உளரீதியான பயன்பாடா என்பது இங்கு பிரச்சனைக்குரியதாகும்.
3. பயன் என்பது ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படும். ஒருவருக்கு பயனுடையது மற்றவருக்கு பயனில்லாததாகவும், ஒருவருக்கு பயணி ல்லாதது மற்றவருக்கு பயனுடையதாகவும் இருக்கும். அவ்வாறாயின் உண்மை என்பது ஆளுக்காள் வேறுபாடாக இருக்கமுடியாது ஓர் பிரச்சனையான விடயமாகும்.
க. கேசவன்ட (33)

Page 22
4. ଅଁମିଶ\) விடயங்களைப் பொறுத்தவரை பயன்கூடுதலாக இருக்கும். வேறு சில விடயங்கள் பயன் குறைந்தாக இருக்கும் இப்படியான சந்தர்ப் பங்களில் உண்மையில் கூடிய உண்மை குறைந்த உண்மை என
இருக்க முடியுமா என்பது பிரச்சனைக்குரியதாகும்.
4) ட்ள் உணர்வுக் கொள்கை
இக்கொள்கை முக்கியமாக சமயத்தில் பயன்படுத்தப்படுகின்றது. கடவுள், ஆன்மா, உலகு எனும் முப்பொருள்களும் இருக்கின்றன எனும் எடுப்புக்கள் உண்மை அல்லது பொய் பார்ப்பதற்கு உள்ளுணர்வுக் கொள்கை
பயன்படுத்தப்படுகின்றது.
எடுப்புக் கூறும் கருத்தின் நேர்வை பரிசுத்த அனுபவ முறையின் மூலம் உள்ளுணந்து கொள்ளக் கூடியதாக இருப்பின் அவ்வெடுப்பு உண்மையாகும். உள்ளுணர்ந்து கொள்ள முடியாது இருப்பின் அவ்வெடுப்பு பொய்யாகும். பரிசுத்த அனுபவமுறை என்பது பக்தி, தியானம், யோகம் என்ற முறையில் பக்குவம் பெற்றவர்கள் அவர் அவர்கள் நேர்வு பற்றிய தரிசனத்தை உள்ளுணர்ந்து கொள்வதாகும்.
○34)ー மெய்யியல்

அத்திாரம் எழு
@iji மெய்யியல்
ஒழுக்கவியலானது மனித நடத்தை பற்றியதாகும். இது வாழ்க்கை (p603, ஒழுக்கவிதிகள், வாழ்க்கைமுறை ஒழுக்கவிதிகள் பற்றிய விசாரணை ரீதியான ஆய்வு எனும் மூன்று விதமான பகுப்பின் கீழ் நோக்கப்படுகின்றது. ஒழுக்கவியலானது விதிகள் பற்றிய விபரிப்பு ரீதியான ஆய்வாக அமையாது விமர்சன ரீதியான ஓர் ஆய்வாக அமைகின்றது.
ஒழுக்கவியல் பற்றிய பேட்டன் ரசலின் கருத்து பின்வருமாறு அமைகின்றது. அதாவது நன்மை பற்றிய ஆய்வும் ஒழுக்கவிதிகள் பற்றிய ஆய்வும் ஆகும். நன்மை என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வகைகளில் வரைவிலக்கணம் கூறியுள்ளனர். ஒருசாரார் நன்மை என்பதற்கு அன்பு செலுத்துதல் என்கின்றனர். இன்னுமொருசாரார் பிரபஞ்சத்தின் மீது காதல் கொள்ளுதல் என்கின்றனர். வேறுசிலர் இன்பம் அளிக்கக்கூடிய
செயல் நன்மை என்கின்றனர்.
இன்பம் அளிக்கப்படும் செயல் நன்மை என்றால் ஒருவருக்கு நன்மை அளிக்கப்படும் செயல் இன்னுமொருவருக்கு நன்மை அளிக்காமலும் அதிேவேளை அது துன்பத்தை அளிப்பதாகவும் அமையலாம். ஆகவே இங்கு சற்று முரண்பாடான கிருத்துக்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே ஒழுக் கவியல் என்பது கோட்பாட்டு ரீதியான விளக்கமாக அமையும், எனினும்
S. கேசவன் (35)

Page 23
ஒழுக்கவியல் நன்மை பற்றி ஆராயும் இயலாகும். நன்மை பற்றிய ஆய்வாக மட்டும் ஒழுக்கவியல் அமையாது நன்மை தீமை எனும் இரண்டையும்
பகுப்பாய்வு செய்கின்றது.
மனிதன் என்பவன் எப்போதும் மனித நன்மையுடன் வாழ்பவன் அல்லன். அவனுக்கு சிலவேளைகளில் மிருகத்தன்மைகளும் தோன்றக்கூடும். இதனால் சோக்கிரட்டிஸ் சில குணங்களைக் கட்டுப்படுத்தி நல்வாழ்வில் ஒழுகுவதுதான் நன்மை எனப்படும் என்றார். இங்கு கட்டுப்படுத்த வேண்டிய குணங்கள் மிருகக் குணங்கள் ஆகும். அரிஸ்ரோட்டல் நன்மையைப் பயக்கவல்ல ஓர் விடயமே ஒழுக்கவியல் என்றார். இம்மானுவேல் கான்ட் என்பவர் நன்மை என்பதை பயன்பாட்டு ரீதியில் நோக்கக்கூடாது என்றார். அதாவது நாம் ஒன்றைச் செய்வதால் நல்ல பயன் கிடைக்கின்றது. அதானால் அது நன்மை என்று படிப்பதினால் நல்ல சுகமான வாழ்வு கிடைக்கும் ஆனால் படிப்பது நன்மையானது என அவர் சுறுகின்றார். ஒன்றைச் செய்தால் 935 நன்மையானதாக அமையும் எனச் செய்கின்றோம். அது சில சமயம் நன்மை அளிக்காது இருப்பினும் நாம் செய்த காரியம் நன்மையானதாக அமையாத படியினால் அது நன்மையில்லாத செயலாகி விடுமா? ஆகவே நன்மை என்பதை பயன்பாட்டு ரீதியாக ஆராயக்கூடாது என்றார். இவர் ஒழு க்கவியல் பற்றிக் குறிப்பிடுகையில் விளைவுகளைப் பற்றி கரிசனைப் படக்கூடாது அது செயலின் நோக்கை அடிப்படையாகக் கொண்டமைய
வேண்டும் அதுதான் நன்மை எனப்படும் என்றார்.
குற்றம்
தனிமனிதன் சமூகத்துடன் சேர்ந்து வாழ்கின்றான் இதனால் சமுதாய ஒழுக்க நடைமுறைகளை தனிமனிதனும் பேணி நடத்தல் வேண்டும். சமுதாய ஒழுக்க நடைமுறைகள் சமுதாய விதியாக அமைக்கப்படுகின்றன. சமுதாய விதிகள் சட்டமாக அமைக்கப்படுகின்றன. இதன்படி தனிமனிதன் சட்டத்தை பின்பற்றி வாழ்தல் வேண்டும். சட்டம் எனும் போது எல்லோரும் அதற்கு கீழ்படிய வேண்டும். எனும் கட்டாய தன்மை காணப்படுகின்றது.
சட்டத்தை மீறினால் அது குற்றம் எனப்படும். சட்டத்தை மீறுவது குற்றம் என்றால் குற்றமானது அநீதியான செயல் அல்லது சட்டவிரோதமான
(36)- மெய்யியல்

செயல் எனக் கூறினால் சட்டம் நீதியாக இருத்தல் வேண்டும். இன்பவாதத்தின் கருத்தின் படி மகிழ்ச்சியைத் தருவதுதான் நீதியானது ஆகும். ஜே. எஸ். மில் என்பவரின் கருத்தின் படி சமூகத்தில் பெரும்பான்மையினருக்கு மகிழ்ச்சி என்பது நீதியானது ஆகும். அதாவது ஆகக்கூடியளவு மக்களுக்கு ஆகக் கூடுதலான அளவு மகிழ்ச்சியை அளிப்பது நீதியானது" ஆகும்.
தண்டனை
சமுதாயத்தின் நன்மை கருதி அல்லது பயன்கருதி தண்டனை பின்பற்றப்படுகின்றது. தண்டனை எனும் எண்ணக்கருவை விளக்கும்போது
பின்வரும் அம்சங்கள் இடம் பெறுகின்றன.
1. ஒருவனைத் தண்டிக்கும் போது அது அவனை துன்புறுத்துவதாக
அமைகின்றது.
2. சட்டத்தை மீறும் போது குற்றம் ஏற்படுகின்றது. அக் குற்றத்திற்கு
தண்டனை வழங்கப்படுகின்றது.
3. குற்றவாளி எனக் காணப்படுபவர் தண்டிக்கப்படுகின்றார்.
4. தண்டனையை வழங்குபவர் சமூகத்தில் அங்கத்தவராக இருத்தல்
வேண்டும். ஆனால் அவர் குற்றவாளியாக இருக்கக்கூடாது.
5. குற்றத்தை நிச்சயிப்பதற்கும், தண்டனையை நிச்சயிப்பதற்கு சட்ட
த்திற்குட்பட்ட அதிகாரம் இருத்தல்வேண்டும்.
தண்டனையில் பின்வரும் கொள்கைகள் காணப்படுகின்றன.
1. சீர்திருத்தத் தண்டனை
2. பழிவாங்கும் தண்டனை
3. தகுதித் தண்டனை
4. போதனைத் தண்டனை
க. கேசவன் (37)

Page 24
1. சீர்திருத்தத் தண்டனை
தனிமனிதனதும் சமூகத்தினதும் நல்வாழ்விற்காக சட்டத்தை மீறி குற்றம் செய்த தனிநபரை அல்லது சமுதாயத்தை திருத்துவதற்காக வழங்கப்படும் தண்டனை சீர்திருத்தத் தண்டனை எனப்படும்.
சீர்திருத்தத் தண்டனையில் குற்றம் செய்தவர் சீர்திருத்தப்படு கின்றார். குற்றம் செய்தவரையும் மற்றையோரையும் சீர்திருத்தப்படுகின்றது. குற்றம் செய்யாத மற்றவரை சீர்திருத்துகின்றது. இத் தண்டனையில் குற்றம் செய்தவருக்கு சித்திரவத்ை அல்லது துன்புறுத்தல் அல்லது மரண தண்டனை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இக்கொள்கைக்கு மக்களிடையே அதிக ஆதரவும் இருந்துவரு கின்றது. இது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு வெவ்வேறு வகையில் செயல்படுத்தப்படலாம். திறந்த சிறைச்சாலை அமைப்புத்திட்டங்கள் இம் முறையின் கீழ் வருகின்றன. பிரித்தானியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவை அதிகம் இடம்பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவனுக்கு கல்வி அறிவும், நல்லறிவும் புகட்டப்படுகின்றது. அவன் ஓர் திருந்திய மனிதனாக மாற்றப்படுகின்றான். அவனுக்கு நல்ல அறிவினைப் போதிப்பது தண்டனையாகுமா என்பது பிச்சினைக்குரியது ஆகும்.
சமுதாயத்தை சீர் திருத்துவதற்காக மரணதண்டனை வழங்கப் படுவதன் மூலம் தனிமனிதனை கொலை செய்யலாமா? அவனது வாழ்க்
கையை முடிக்கலாமா என்பது மெய்யியல் பிரச்சனை ஆகும்.
2. பழிக்குப் பழிவாங்கும் தண்டனை
சட்டத்தை மீறி குற்றம் செய்தவன் எவ்வளவு குற்றத்தைச்
செய்தானோ அக்குற்றத்தினால் பாதிப்படைந்தவர்கள் அதேயளவு குற்றத்தை
அவனுக்கு வழங்குவது பழிவாங்கும் தண்டனை எனப் படும். இதனை
பல்லுக்கு பல் எனவும் அழைப்பர்.
(38) - மெய்யியல்

இம்முறையை எல்லாக் குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதாவது கொலை, கற்பழிப்பு போன்ற நடத்தைகளுக்கு பயன்படுத்த
(UDLQuisTg5l.
இக்கொள்கையை நாம் ஏற்றுக்கொள்வோமாயின் யுத்தத்தை அங்கீகரிக்கவேண்டி ஏற்படும். இந்த வகையில் பழிவாங்கல் தண்டனையில்
மெய்யியல் பிரச்சனை ஏற்படுகின்றது.
3. தகுதித் தண்டனை
சட்டத்தை மீறி குற்றம் செய்தவனின் குற்றத்தின் அளவை செம்மையாக மதிப்பிட்டு அந்த அளவிற்கு ஏற்ப சமமான தண்டனை வழங் குவது தகுதித் தண்டனை எனப்படும்.
குற்றத்தின் அளவையும் தண்டனையின் அளவையும் விடயத் தன்மையோடு அளப்பதற்கு தண்டனையிலே அளவு கோல் உண்டா என்பதும்
மெய்யியல் பிரச்சனையாகும்.
4. போதனைத் தண்டனை
சட்டத்தை மீறி குற்றம் செய்தவனுக்கு சட்டத்தை மீறாத வகையில் கல்வியை அல்லது அறத்தை அல்லது சமய ஒழுக்கக் கருத்தை போதனை
செய்வது போதனைத் தண்டனை எனப்படும்.
இக்கொள்கையில் கல்வி, அறம் போதிப்பதாயின் அறிவு ள்ளவர்கள் அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள் குற்றம் செய்யாத வராய் இருத்தல் வேண்டும். அவ்வாறு நடைமுறையில் இருப்பது இல்லை. இதுவும் மெய்யியல் பிரச்சனை ஆகும்.
தண்டனையிலே இடம் பெறும் பிரச்சனை மெய்யியல் பிரச்சனை யாகும். தனிமனிதன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்வதால் சமுதாய ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என தண்டனையிலே கூறப்படு கின்றது. அப்படியாயின் சமுதாயத்திற்காக தனிமனிதனின் விருப்பு வெறுப்பு க்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது மெய்யியல் பிரச்சனையாகும்.
க. கேசவன் (39)

Page 25
சமுதாய ஒழுக்க விதிகளை சட்டமாக அமைப்பவர் யார்? சட்டமாக அமைப்பவர்களுக்கு என்ன உரிமையுண்டு? உரிமையில்லாதவர்கள் சட்டத்தை
அமைக்கின்றார்களா? என்பது மெய்யியல் பிரச்சனையாகும்?
தனிமனிதன் சட்டத்தை மீறியுள்ளான் என்பது எவ்வாறு தீர்மானிக் கப்படுகின்றது? குறித்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனைக்கு செம்மை யான அளவுகோல் உண்டா? செம்மையான அளவுகோல் இல்லாதுவிடின்
தண்டனையின் அளவுகள் கூடிக்குறையாதா?
இன்பத்திற்கு ள்திராகத் துன்பம் தருவதே தண்டனையின் நோக்கம் என்றால் சில சந்தர்ப்பங்களில் தண்டனை அனுபவிப்ப வர்கள் இன்பத்தை அனுபவிக்கின்றனர், அப்படியாயின் தண்டனை யின் பிரதான நோக்கத்தில்
பாதிப்படையவில்லையா? என்பதும் மெய்யியல் பிரச்சனை ஆகும்.
ஒழுக்கவியல் எடுப்புக்கள்
ஒழுக்கவியலானது ஓர் மதிப்பீட்டு விஞ்ஞானமாகும். இங்கு காண ப்படும் எடுப்புக்கள் கட்டளை வாக்கியங்களாகவே காணப்படுகின்றது. ஒழுக்க வியல் எப்படி இருக்கவேண்டும் எனக் கட்டளையிடுகின்றது, கொலை செய்யாதே? கொலை செய்தால் பாவம் எனவே கொலை செய்யாது மனி தர்கள் இருக்க வேண்டுமெனக் கட்டளையிடுகின்றது. இதனால் உண்மை
பொய் என்ற தர்க்கமுறைக்கு உள்ளடங்கமாட்டாது
உமது பெற்றோரை மதிப்பது நன்மையாகும் என்பது ஓர் ஒழுக் கவியல் கூற்றாகும். ஏனெனில் எப்படி இருக்கவேண்டும் எனும் எதிர்பார்பு தென்படுவதால் அகவயத்தன்மையுடைய கூற்றாகும். இக்கூற்றியல் உண்மை யான இயல்பு எதுவும் கூறப்படவில்லை. புதிதாக எதுவும் கூறப்படவில்லை. ஆனால் இக் கூற்று பெறுமானம் சார்ந்த இயல்பினைத் தருகின்றது. நன்மை என்றால் நன்மை இங்கு புதிதாக ஒன்றும் கூறப்படவில்லை. உமது பெற் றோரை மதிப்பது நல்லது எனும் வாக்கியத்தை அனுபவத்தில் வாய்ப்புப்பார்க்க முடியாது. இதில் கூறப்படுகின்ற நன்மை அறவியல் சார்ந்த பெளதீக அதீத எண்ணக்கருவாகும். எனவே உண்மை, பொய் காணமுடியாத பெறுமானம்
சார்ந்த கூற்றாகக் காணப்படுகின்றது.
(40) மெய்யியல்

அத்திராயம் எட்டு
கடவுளின் இருப்பு
கடவுள் என்பது சமய மெய்யியலில் இடம்பெறுகின்ற ஓர் எண்ணக் கருவாகும். இதனால் இது பற்றிய பகுப்பாய்வினையும் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. கடவுள் எனும் விடயத்தில் கடவுளின் இருப்பு, கடவுளின் காண்டல், கடவுளின் அனுபவம் எனும் மூன்று பிரதான கருத்துக்கள் காணப்படுகின்றது. கடவுளின் இருப்பு என்ற விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? இருந்தால் எவ்வாறு உள்ளர் எனும் நியாயங்கள் கூறப்படுகின்றது. கடவுளைக் காண்டல் என்பதில் கடவுளைக் காண முடியுமா? காண முடியாதா? கடவுளைக் காண முடியும் எனின் எவ்வாறு காணுதல்? என்பன பற்றிய நியாயங்கள் கூறப்படுகின்றது. கடவுளின் அனுபவம் எனும் விடயத்திலே கடவுளின் அனுபவத்தைப் பெறமுடியுமா? கடவுளின் அனுபவத்தைப் பெற முடியாதா? என்பது பற்றிய நியாயங்கள் கூறப்படுகின்றது. கடவுளின் மேற்கூறிய விடயம் பற்றி அனுபவமுதல்வாதம், அனுபவவழி வாதம் என்பவை காணப்படுகின்றன.
அனுபவம் பற்றி கடவுளின் அனுபவத்தைக் கூறாது கடவுளின் இயல்பின் மூலம் சிந்தனை அல்லது நியாயத்தின் மூலம் விளக்குவது அனுபவ முதல் வாதம் எனப்படும். கடவுளின் அனுபவத்தைப் பெற்று அவ்வனுபவத்தின் மூலம் இருப்பினை விளக்குவது அனுபவவழிவாதம் எனப்படும். மெய்யியலிலே பிரதானமாகக் கருதப்படுவது அனுபவமுதல்
க. கேசவன் - -G41)

Page 26
வாதம் ஆகும்.
அனுபவமுதல் வாதத்திலே பிரதானமாகக் கருதப்படுவது அக்குவன்ஸ் என்பவருடைய வாதமாகும். இறைவனின் இருப்பை நிலைநாட்டுவதற்கு அரிஸ்ரோட்டல் முன் வைத்த சில நியாயங்களின் அடிப்படையில் மத்திய காலத்தைச் சேர்ந்த அக்குவன்ஸ் கடவுளின் இருப்பை நிரூபிக்க முயலுகின்றார். இவர் கடவுளின் இருப்பை நிலைநாட்டுவதற்கு முக்கியமாக மூன்று வாதங்களைக் கூறுகின்றார். இவ் மூன்று வாதங்களும் அண்டவியல் வாதங்கள் ஆகும். く
அண்டவியல் வாதம் :
எமது அனுபவத்திற்கு உட்பட்ட சில விடயங்கள் மாறுவதையும் அசைவனுதயும் நாம் காணுகின்றோம். இவ்விடயங்கள் தானாக மாறுவதும் இல்லை அசைவதும் இல்லை. பிறிதொரு இயக்கும் விடயத்துவமாலே இவை மாறுகின்றது அசைகின்றது. இதே போல் இயக்கும் விடயமும் மாறுவதற்கும் அசைவதற்கும் இன்னுமோர் இயக்கும் பொருளே காரணமாகும். இதற்கு முன்னயது போல தொடர்ந்து விளக்கம் தருதல் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளக்கப்படின் முடிவற்ற விளக்கம் ஓர் அபத்தமாகும், அத்துடன் முடிவற்ற விளக்கம் முதல் விளக்கியதை செம்மையாக விளக்கவில்லை என்பதையும் குறிக்கும். எனவே இந்த விளக்கத்தை முடித்தல் வேண்டும்தான் LDFTBTg5) அசையாது ஏனையவற்றை மாற்றவும் அசைக்கவும் இயங்குகின்ற முதல் பொருள் ஒன்று உண்டு. அவ் முதல் பொருளே மாறுவதற்கும் அசைவதற்கும் காரணமாகவும் காரியமாகவும் அமைகின்றது. இவ்வாறுதான் மாறாதுதான் அசையாது பிறவற்றை மாற்றியும் அசைவிக்கும் தன்மையுடைய முதல் பொருளே கடவுள் ஆகும்.
நிமித்தக் காரணம்
6TLDg அனுபவத்திற்கு உட்பட்ட சில விடயங்கள் ஆக்கப்பட்ட தாகவும் அவற்றை ஆக்குவதற்கு ஓர் நிமித்தக் காரணம் இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம். நிமித்தக் காரணமரக உள்ள பொருளும் ஆக்கப்படும். எனவே அதற்கும் ஓர் நிமித்தக் காரணம் உண்டு. இவ்
n (42) மெய்யியல்

நிமித்தக்காரணமும் ஆக்கப்பட்ட ஓர் பொருள் ஆகும். எனவே அதற்கும் ஓர் நிமித்த காரணம் உண்டு.
இவ்வாறு ஆக்கத்தையும் நிமித்தக் காரணத்தையும் தொடர்ந்து விளக்கிச் செல்லில் அவ்விளக்கம் ஓர் முடிவற்றதாகி விடும். முடிவற்ற விளக்கம் விளக்கத்திற்கு ஓர் அபத்தமாகும். எனவே இவ் விளக்கத்தை முடித்தல் வேண்டும். இவ்வாறு விளக்குவதை செம்மையாக விளக்குவதற்கும் இவ்விளக்கத்தை முடித்தல் வேண்டும். விளக்கத்தை முடிக்கும் போது தான் ஆக்கப்படாது ஏனையவற்றை ஆக்குகின்ற தனித்து நிமித்தக் காரணம் இல்லாது ஏனையவற்றுக்குத் நிமித்தக் காரணமான ஓர் பொருள் உண்டு. அவ் மூலப் பொருளே கடவுள் ஆகும்.
எமது அனுபவத்திலே தகப்பன் மகனைத் தோற்றுவிக்கின்றான் எனவே தகப்பன் மகனுக்கு நிமித்தக் காரணமாகும். மேசையைப் படைக்கும்
தச்சன் நிமித்தக் காரணமாக அமைகின்றான்.
தோன்றுவதும் மறைவதும்
எமது அனுபவத்திற்கு உட்பட்ட சில விடயங்கள் தோன்றுவதை யும் மறைவதையும் நாம் காணுகின்றோம். ஒரு பொருள் தான்தோன்றுவதற்கும் மறைவதற்கும் உரிய தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ் பிரபஞ்சம் அநாதியானது என்பதைக் கொண்டு நீண்டகாலத்திலேயே தோன்றி மறைவதை நோக்கின் தோன்றி மறைந்து மறைந்தது தோன்றி ஒன்றும் இல்லாதது என்ற நிலை இருந்திருத்தல் வேண்டும். ஒன்றும் இல்லாததின் இருந்து யாதும் தோன்றியிருக்க முடியாது. எனவே தோன்றக் கூடியது ஒன்று இருத்தல் வேண்டும். அது தான் தோன்றாது பிறவற்றை தோற்றுவிக்கக் கூடியதும், தான் மறையாது பிறவற்றை மறைக்கக் கூடியதுமான ஒரு பொருள் இருத்தல் வேண்டும். அப்பொருள் நிச்சியமானதாக இருக்கின்றது. அதுவே கடவுள்
945ld.
"டேக்காட்' எனும் மெய்யியல் அறிஞர் இறைவனது இருப்பை நிலைநாட்டுவதற்கு மூன்று முக்கிய நியாயங்களை முன்வைக்கின்றார். கடவுளைப் பற்றிய எண்ணம் இருப்பது வேறு கடவுள் இருக்கின்றார் என்பது
க. கேசவன் (43)

Page 27
வேறு என்பதே ஆகும். இவர் கடவுளைப் பற்றிய எண்ணமானது உண்மையில் இருக்கின்ற ஒன்றைப் பற்றியதா? எனக் காண முயலுகின்றார். இவர் கூறுகின்ற காரணங்கள் பின்வருவன ஆகும்.
1. காரண காரிய அடிப்படை 2. நான் இருக்கின்றேன் என்ற உணர்மையில் இருந்து இறைவனின்
இருப்பை நிலைநாட்டுதல்
3. உண்மையியல் காரணம்
காரணம் இன்றிக் காரியம் இல்லை. கடவுள் உண்டு என்பது உள்ளுணர்வினால் ஏற்படும் ஓர் மறுக்க முடியாத உண்மையாகும். கடவுள் பற்றிய எண்ணம் எமது மனதில் இருப்பதற்கு காரணம் இருத்தல் வேண்டும். ஏனெனில் இல்லாத நான் எல்லையுடையதும் நிறைவு இல்லாததுமான தன்மையைப் பெற்றுள்ளேன். கடவுள் இல்லை என்றால் அவரைப் பற்றிய எண்ணத்தை நான் அடைய முடியாது. அவரைப் பற்றிய எண்ணத்தை அடைவதற்கு அவரே காரணமாகும். அதாவது நிறைவு இல்லாததில் இருந்து நிறைவானதை அறிய வேண்டி உள்ளது.
அடுத்து நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கின்றேன் என்ற உண்மையில் இருந்து இறைவனின் இருப்பை நிறுவ முடியும். நான் இருப்பதற்கு நான் காரணமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் நான் என்னை எல்லாம் வல்லவனாக நிறைவானதாக செய்து கொள்வேன். என்னால் அப்படி செய்ய முடியாது. எனவே கடவுள் இருத்தல் வேண்டும். மேலும் எனது இருப்பிற்கு பெற்றோர்களும் காரணம் அல்ல. அவர்களுக்கு அவர்களின் பெற்றோர் காரணம் என்று இருந்த வாதம் தொடர்ந்து சென்று இறுதியில் யாரோ ஒருவர் காரணம் என்ற முடிவிற்கு வருதல் வேண்டும் எனவே என்னுடைய இருப்பிற்கு கடவுள் காரணம் என்ற படியினால் கடவுள் இருக்கின்றார்.
மற்ற எல்லாக் காரணங்களையும் விட இது முக்கியமான ஒன்றாகும். அதாவது முக்கோணமானது அதற்கு மூன்று பக்கங்களின் கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனும் பண்புகள் இருப்பது போல கடவுள் எனும் போது அது அவரது இருத்தல் பண்பினைக் காட்டுகின்றது.
-(44) மெய்யியல்

கடவுள் இருக்கின்றார் என்பது எமது புலன் அனுபவத்திற்கு அப்பாற்பட்டு இருந்த போதும் கூட கடவுள் இருக்கின்றார் என்பது அந்த இருப்பிலே அவர் இருக்கின்றார் என சமய நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். இவர் உண்மையில் காரணத்தின் மூலம் கடவுளின் இருப்பை நிறுவுகின்றார்.
க. கேசவன் (45)

Page 28
அத்தியாயம் ஒன்பது
91up5/%-i) 6/n/Duluflu/%ü
அழகியலாளர்களாலும், கலைஞர்களாலும் கலை, அழகு என்பன தொடர்பாக பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட போதும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கொள்கையென எத்தனியொரு அழகியற் கொள்கையையும் எடுத்துக்காட்ட முடியாத நிலையே இன்று வரை காணப்படுகின்றது. அழகு, கலை எனும் சொற்களைப் போலவே அழகியல் எனும் பதமும் மயக்கத்தைத் தரும் ஒன்றாகக் காணப்படுகின்றது. ஒழுக்கவியல், அளவையியல், பெளதீகவதிதம், அறிவராய்ச்சி இயல் போன்ற மெய்யியல்துறை ஆய்வுகளைப் போலவே அழகியற் பிரச்சனைகளும் 85. T6)Lib காலமாக மெய்யியலாளரால் ஆராயப்பட்டு வந்த போதும் 18ம் நூற்றாண்டு வரை அழகியல் என்ற பதம் கலை மெய்யியலாளரின் உரையாடலில் இடம் பெற்று இருக்கவில்லை 1750 ல் மெய்யியலாளரான பவும்கார்தேன் என்பவரே முதல் முதலில் கலை பற்றிய மெய்யியல் ஆய்வைச் சுட்டுவதற்கு
இச் சொல்லைப் பயன்படுத்தினார்.
மெய்யியல் என்பது ஓர் இரண்டாம் தராதர ஆய்வாக உள்ளபடியினால் அழகியல் என்பதையும் மெய்யியல் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதுவே அழகியல் மெய்யியல் எனப்படுகின்றது. அழகு பற்றியும் கலை பற்றியும் பேசும் போது பயன்படுத்தப்படுகின்ற சொற்கள், கருத்துக்கள் போன்றவற்றின் சிக்கலைத் தீர்த்து வைத்து அவை
(46) மெய்யியல்

பற்றிய தெளிவைத் தருவதே கலை, அழகு என்பன பற்றிய ஆய்வாகும். கலை என்பதற்கு விளக்கம் கூறமுற்படும் போது அழகு என்பதையும் இணைத்தே விளக்கம் கூறப்படுகின்றது. காட்சிகளினாலும் கற்பனைகளினா லும் பெறக் கூடிய ஓர் அனுபவமே அழகு ஆகும். எனவே தான் அழகை வெளிப்படுத்துவன கலைப்பொருட்கள் எனக் கருதப்படுகின்றன. இந்த வகையில் கலை, அழகு, அதன் நோக்கம், உணர்ச்சி, ரசனை போன்ற விடயங்கள் இவ்வாய்வினுள் அடங்கும். அதாவது அழகு பார்க்கின்ற பொருள் இடத்தில் உண்டா? அல்லது பார்ப்பவருடைய நோக்கில் இருக்கின்றதா? அழகு எனும் தனிப் பண்பு பொருளினிடத்தே இருக்கின்றதா? அழகு என்பது எவ்வாறு மதிப்பிடப்படுகின்றது? என்ற வினாக்களுக்கு விடை காண்பதே
அழகியல் மெய்யியல் ஆய்வு ஆகும்.
அழகு பார்ப்பவரின் நோக்கில் இல்லை பார்க்கின்ற பொருளிடத்தே தான் உண்டு எனக் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் சிலர் அந்தப் பெண் எவ்வளவு அழகு. இந்த ஒவியம் எவ்வளவு வடிவானது. அந்தப் பொருளை பார்ப்பதற்கு எவ்வளவு அழகானதாய் இருக்கின்றது. அந்தக் காட்சி வடிவே இல்லை, அந்தப் பெண்ணுக்கும் வடிவிற்கும் சம்பந்தமே இல்லை என dolf கூறுகின்றனர். அந்த மனிதன் அழகானவன் எனக் கூறும்போது மணி தனின் மதிப்பீடாகவே அழகு இடம் பெறுகின்றது. அல்லது அந்த மனிதன் அழகு இல்லை எனக் கூறுகின்றதும் அந்தப் பொருளின் பண்பின் மதிப்பீடே வடிவின்மையெனக் கூறப்படுகின்றது. இதன் படி அழகு என்ற மதிப்பீடு பொருளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. அழகின் மதிப்பீடு பொருளைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதினால் அந்த மனிதன் அழகானவன் அல்லது அழகு இல்லை எனக்கூறுவது விடயத்துவமானதாகும். பொருளைக் கொண்டு அழகை மதிப்பிடும் போது பார்க்கின்ற பொருள் பார்ப்பவருக்கு புறத்தேயிருக் கின்றது. புறத்தேயுள்ள பொருளைப்பற்றிய மதிப்பீடாக அழகு கூறப்படுதினால் அழகின் மதிப்பீடு பற்றிய இக்கூற்றுக்கள் புறநிலைத்தன்மையானது ஆகும்.
பொருள், காட்சி ஆகியன பற்றிய அழகின் மதிப்பீடுகள் மனிதன் பற்றிக் கூறும்போது ஒரு பொருளை சிலர் அழகுடையது என்றும் சிலர் அழகற்றது எனவும் கூறுவதை அவதானிக்கின்றோம். இதே போல சிலர் ஒரு காட்சியை வடிவானது என்றும் சிலர் வடிவில்லை எனவும் கூறுவதை அவதானிக்கின்றோம். சிலர் மனிதர்களை அந்த மனிதன் அழகானவன்
க. கேசவன் (47)

Page 29
என்றும் அழகில்லை எனவும் கூறுவதை நாம் அவதானிக்கின்றோம். உண்மையில் பார்க்கின்ற பொருளிடத்தே அழகு எனும் பண்பு உண்டு எனின் பார்க்கின்ற எல்லோருக்கும் அழகாகவல்லவா தெரிதல் வேண்டும். அதே போல பார்க்கின்ற பொருளிடத்தே அழகு என்ற பண்பு இல்லாது விடிவின் பார்க்கின்ற எல்லோருக்கும் அழகில்லை என்றல்லவா தெரிதல் வேண்டும். இங்கு அவ்வாறு இல்லாது சிலர் அழகானது என்றும் சிலர் அழகில்லை எனவும் ஒரே பொருள், ஒரே மனிதன், ஒரே காட்சி பற்றிக் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு காரணம்,பார்ப்பவருடைய நோக்கில் அப்பொருள் தெரிதல் ஆகும். அதாவது அப் பொருளைப் பற்றி அவதானிக்கின்ற ஒவ்வொருவரும் கொள்ளும் அபிப்பிராயம் ஆகும். எனவே அழகு எனும் பண்பு பார்ப்பவர் இடத்தே உண்டு அழகு எனும் பண்பு பார்ப்பவர் இடத்தில் இருப்பதினால் அழகு பற்றிய மதிப்பீடு ஆளுக்கு ஆள் வேறுபடும். இந்த வேறுபாடு புறத்தே அவதானித்த விடயத்தின் வேறுபாடு அல்ல. பார்ப்பவரின் அகரீதியான கருத்து வேறுபாடு ஆகும். இதனால் அழகு பார்ப்பவரின் நோக்கில் உண்டு என்பது புறநிலைத் தன்மையானது
அல்ல. அகநிலைத் தன்மையானது ஆகும்.
அழகு பற்றி மேலே கூறிய இரு பிரச்சனைகளுக்கும் அழகியல் மெய்யியலாளரான விக்கின்ஸ்ரைன் பின்வரும் கருத்துக்களைக் கூறினார். அழகு எனும் சொல்லை நாம் பயன்படுத்தும் போது அந்தக் காட்சி அழகானது அந்தக்காட்சி அழகானது இல்லை அந்தப்பொருள் அழகானது அந்தப் பொருள் அழகானது இல்லை அந்த மனிதன் அழகானவன் அந்த மனிதன் அழகானவன் இல்லை எனக் கூறுகின்றோம். இங்கு காட்சி அழகானது எனக் கூறும் போது காட்சியின் பண்பைப் பற்றியே கூறுகின்றோம் எனவே இங்கு அழகு எனும் பண்பு பொருளிடத்தே உண்டு. .
பொருட்களை சிலர் அழகானது என்றும் அப்பொருளை சிலர் அழகற்றது எனவும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுதல் அப்பொருளின் அழகு பற்றிய பண்பிலால் ஆகும். அப்பொருள் செம்மையாக அழகு வாய்ந்ததாக இராது அழகுடைய பண்பும் அழகில்லாத பண்பும் அப்பொருளில் கலந்திருப்பதினால் தான் சிலருக்கு அழகானதாகவும் சிலருக்கு அழகற்ற தாகவும் தெரிகின்றது. உதாரணமாக சித்திராவின் அழகு பற்றி சந்தேகிப்பவர் யாரும் உண்டா? அல்லது சித்திராவின் அழகுடையவள் அல்ல என
(48) மெய்யியல்

மறுப்பவர்கள் யாரும் உண்டா? சித்திரா அழகுடையவளாக இருப்பதால் தான் எல்லோரும் சித்திராவை அழகுடையவள் எனக் கூறுகின்றனர். இதில் ஆளுக்காள் அழகு பற்றிய மதிப்பீட்டில் வேறுபாடு காணப்படுவது இல்லை. முகுந்தனின் அழகு பற்றிச் சிலர் சந்தேகம் கொள்ளுகின்றனர். சிலருக்கு முகுந்தன் அழகுடையவனாக இருக்கின்றான் சிலருக்கு முகுந்தன் அழகற்ற வனாக இருக்கின்றான். இவ்வாறு இருப்பதற்குக் காரணம் முகுந்தனே ஒழிய அழகு ரசனைக்கு உட்படுபவர்கள் அல்ல. அதாவது முகுந்தன் செம்மையான அழகு உடையவராக இராமலும் செம்மையான அழகில்லாதவர் களாகவும் இராது இடையில் இருப்பதால்தான் ஆளுக்காள் மதிப்பீட்டில் வேறுபடுகின்றனர். எனவே இங்கும் பொருளின் பண்பை அவதானித்தே அழகு மதிப்பிடப்படுகின்றது. இங்கு பொருளின் பண்பு அழகு பற்றி கலக்க முடையது. எனவேதான் ஆளுக்காள் அழகு பற்றிய மதிப்பீடுகள் வேறு படுகின்றது. மேற்கூறிய இக் கருத்தின்படி அழகு எனும் பண்பு பொருளிடத்தே உண்டு. ஆனால் அழகு எனும் தனிப்பண்பு பொருளிடத்தே இல்லையாகும். பொருளிடத்துக் காணப்படும். பொருளினது பண்பை வைத்துக்கொண்டே அழகு பற்றி மதிப்பிடப்படுகின்றது. இதனால் பொருளின் பண்புகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக அழகு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு ரீசேட்டைப் பார்த்து கொலரை சிறிது மாற்றித் தைத்திருந்தால் நல்ல அழகாக இருந்திருக்கமெனக் கூறிக் கொள்ளுகின்றோம். இன்னுமோர் ரவுசரைப் பார்த்து அந்த ரவுசருக்கு இந்தப் பொக்கற்ரே நல்ல வடிவைக் கொடுக்கும் எனக் கூறுகின்றோம். தங்கமதி அணிந்திருக்கும் பூமாலையைப் பார்த்து அதில் இடையில் கட்டப்பட்டிருந்த மல்லிகை மலரைப் பிடுங்கியதால் அதன் அழகே குறைந்துவிட்டது எனக் கூறுகின்றோம். இவற்றுள் அழகு பற்றி மதிப்பிடும் போது அழகுக்குரிய ஓர் தனிப்பண்பைப் பார்த்து மதிப்பிட வில்லை. ஒரு ரீசேட்டில் கொலரைப்பார்த்தும், ஒரு ரவுசரில் பொக்கற்ரைப் பார்த்தும் பூமாலையில் இடையில் உள்ள மல்லிகை மலரைப் பார்த்தும் அழகை மதிப்பிடுகின்றோம். எனவே அழகுக்கு என்றதொரு தனிப்பண்பு பொருளிலே இல்லை. பொருளின் பண்புகள் எவ்வாறு இருக்கின்றது என அழகின் என்ற சொல்லினுாடாய் கூறுகின்றோம். அழகு என்ற சொல்லைக் கொண்டு என்னென்ன நியாயங்களைக் கூறுகின்றோமோ அந்த நியாயத்தில் அழகுக்கு என்றதொரு தனிப்பண்பு உணர்த்தப்படவில்லை. பொருளின்
க. கேசவன் (49)

Page 30
பண்பே உணர்த்தப்படுகின்றது. அழகுக்கென்றதொரு தனிப்பண்பு உண்டு எனக் கூறுவது மெய்யியலில் ஓர் பிரச்சனையாகும். இப்பிரச்சனை க்குக் காரணம் அவர்கள் கொண்ட முற்கற்பிதமே ஆகும். அதாவது ஒவ்வொரு சொல்லிற்கும் பொருளிருப்பது எனக் கருதுவதினால் அழகு எனும் சொல்லிற்கும் பொருளிருக்க வேண்டுமெனக்கருதியே அழகு பொருளிடத்தே
தனிப்பண்பாக உள்ளது எனக் கூறப்பட்டது.
பொதுவாகக் கலை என்பதற்கு விளக்கம் கூறமுயலும் போது அழகு என்பதையும் இணைத்தே விளக்கம் கூறப்படுகின்றது. கலை பற்றிப் பல்வேறு கொள்கைகள் கர்ணப்படுகின்றன. அழகில் உண்மைப் பெறுமானம் எது என்பதற்கு இவை விளக்கம் கூறுகின்றன. கலை பற்றிய கலை என்பது ஒழுக்கத்தை உருவாக்கியது. கலை என்பது உணர்ச்சியை வெளிப்படுத்துவது, கலை என்பது புரட்சியைத் தோற்றுவிப்பது, கலை
என்பது கலைக்காகவே எனும் கொள்கைகள் காணப்படுகின்றன.
கலை என்பது ஒழுக்கத்தை உருவாக்கும் கொள்கையில் முக்கிய இடத்தை வகிப்பவர் "பிளேட்டோ ஆவர். அழகியல் பற்றிய அடிப்படையான பிரச்சனைகள் இக் கொள்கையால் சோதிக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். இவர் நுண்கலைப் பொருட்களே கலையாகும் எனக் கூறியதுடன் ஒழுக்கத்தை அல்லது ஒழுக்க விழுமியங்களை எடுத்துக் கூறுவதாக கலை இருத்தல் வேண்டும் எனக் கூறினார். கலை என்பது ஒழுக்கத்தைப் போதிப்பதுடன் ஆபாசம், போலி போன்ற அம்சங்கள் அதில் இடம் பெறக் கூடாது என்றும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார் ஒயாத அழுகை, துயரம் என்பன நாடகங் களில் நடித்துக் காட்டல் கூடாது எனவும் கோபதாபங்கள், சுகதுக்கங்கள் என்பனவற்றைக் கட்டுப்படுத்தி நிதானத்துடன் வாழ்வது தான் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு வழியாகுமென்றார். உண்மையான அழகு இறைவனிடத்தில் உள்ளது எனவும் அழகின் கடைசி நிலையில் உள்ள அழகுதான் உடல் அழகு எனவும், இறைவனைப் பற்றிய அறிவதுதான் உண்மையான அழகுவாகுமெனக் கூறினார். -
மனித உணர்ச்சியை வெளிப்படுத்தும் கொள்கை வெளிப்பாட்டுக் கொள்கை எனப்படும். இக் கொள்கை கலைஞர் ஒருவன் அசாதாரணப்
பிறவி எனவும் அவனுடைய மனதில் உதிக்கும் கற்பனைகளை சித்திர
(50) ட மெய்யியல்

மாகவோ அல்லது சிற்பமாகவோ அல்லது இசையாகவோ வெளிப்படுத்து கின்றான். டோல்ஸ்டாய் என்பவரின் கருத்துப்படி ஒருவன் தான் அனுபவித்த உணர்ச்சிகளை சில வெளிக் குறிப்புக்கள் மூலம் பிறருக்கு வெளியிட்டு அவர்களிடம் இவ்வுணர்ச்சிகள் பரவி அவர்களும் தன்னைப்போல் அனு
பவித்தலும் கலை என்றார்.
கலை என்பது புரட்சியை தோற்றுவிக்கும் கொள்கை என்பது மாக்ஸிஸவாதிகளினால் முன் வைக்கப்பட்டது. ஒரு கலையானது எப்படி இருக்க வேண்டுமென இவர்கள் கூறுகின்றனர். பொருள் முதல்வாத சிந்தனைகள் உலக நோக்குகள் அதன் அடிப்படைகள் என்பன கலை பற்றிய இவர்களது கருத்துக்களைப் பாதித்தன. கலையானது ஆதிக்கம் செலுத்துகின்ற மேல்மட்டமாக இருக்கின்றது எனவும் இது குறிப்பாக பொருளாதார மட்டங்களினால் நிர்ணயிக்கப்படுகின்றது எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த நிலை மாறி கலை இலக்கியங்கள் வர்க்கப் போராட்டங்களை கூர்மைப்படுத்துகின்ற ஆயுதமாக மாறவேண்டுமெனவும் கலை இலக்கியத்தின் ஒழுக்கக் கோட்பாடுகள் புரட்சியைத் தோற்றுவிக்க வேண்டுமெனவும் கூறுகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் வர்க்கப் போராட்டத்திற்கு கலை உதவ வேண்டுமெனவும் கூறுகின்றனர். கலை, அழகு பற்றிய விரிவான ஆய்வுகளெதுவும் காள் மாக்ஸினாலோ, ஏங்கில்ஸ் என்பவராலோ மேற் கொள்ளப்படவில்லை. காள்மாக்ஸினால் எழுதப்பட்ட பொருளாதார மெய்யியல் கையெழுத்துப் பிரதிகள் என்ற நூலிலிருந்தே பிற்கால மாக்ஸிஸ்
சிந்தனையாளர்கள் கலை அழகியல் பற்றிய ஆய்வுகளைச் செய்தனர்.
கலை கலைக்காகவே எனும் கொள்கை 19ம் நூற்றாண்டில் பிரபலம் அடைந்திருந்தது. கலையானது வேறு எதையும் தன்னுடாக வெளிப்படுத்த வேண்டும் எனும் அவசியம் இல்லை என பென்சமின், விக்னர்சிலோர் என்பவர்கள் கூறியுள்ளனர். 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, கல்வி வளர்ச்சி, பொருட்கள் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் மனிதர்களது மனதில் அமைந்த மனிதனது கொள்வனவுகள் போன்றவை அமைந்திருந்த கால கட்டத்தில், உற்பத்திப் பொருட்களுக்கு உயர்ந்த விலைகளைப் பெறுவதற்கும் இவர்கள் தங்களுக்குத் தாங்களாகவே விளம்பரம் செய்து கொண்டனர். இதற்காக இவர்கள் கையாண்டது கலை
கலைக்காகவே என்பதாகும்.
க. கேசவன் -C51)

Page 31
மனிதனால் ஆக்கப்பட்டது என்னும் ஒரு தன்மை கலைப் பொருளுக்கு முக்கியமானதொன்றாகும். செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்கள் கலைப்பொருட்கள் எனக் கூறுகின்றப்ோதும் செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் கலைப் பொருட்கள் அல்ல. கார், . சைக்கிள், மேசை என்பவை மனிதனால் செய்யப்பட்டவை. ஆயினும் இவை கலைப் பொருட்கள் அல்ல. ஏனெனில், தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். கலைப் பொருட்களை நாம் பாபர்த்தவுடனேயே
பின்வரும் மூன்று முடிவுகளை எடுக்கலாம்.
1. அதை நான் ரசிக்கிறேன்.
2. விலை உயர்ந்ததாகக் கருதுகிறேன்.
3. நன்றாகச் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறேன்.
(52) ----6pahuru J6

அத்தியாயம் பத்து
உடல் - உளப்பிரச்சனைகள்
மனதின் இருப்புப் பற்றிய கருத்தில் மனதின் இருப்பு அந்தஸ்துப் பற்றிய பிரச்சனையே கூறப்படுகின்றது. அதாவது மனம் இருக்கின்றதா? இல்லையா? மனம் எனும் ஒன்று இருந்தால் அது வஸ்துவாக இருக்கின்றதா? வஸ்துவாக இல்லையா? வஸ்துவாக இருப்பின் அது சடத்தன்மை வாய்ந்ததா? சடத்தன்மையில்லாததா? வஸ்துவாக இல்லையெனின் அது மொழி உலகில் இருக்கின்றதா? மனம் இல்லையெனின் ஏன் நாம் மனம் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம் எனும் பிரச்சனைகளுக்கு மெய்யியலாளர்கள் தீர்வு கூறுகின்றனர்.
சடத்தின் இயல்பு இடத்தை எடுத்தல் ஆகும். உள்ளத்தின் இயல்பு சிந்தனை எண்ணம் ஆகும். ஹொப்ஸ் சடமும் உளமும் ஒரே தன்மையுடையது எனக் கூறுகின்றார். டேகாட் என்பவரின் காண்டிசிய இருமைவாதம் ஹொப்சினுடைய கொள்கையை மறுக்கின்றது. டேக்காட்டின் கருத்துப்படி உள்ளமும் சடமும் சார்புப் பொருட்களாகும். இந்த வகையில் உடலானது தானாகச் செயல்படாத ஒரு சடப்பொருளாகும். ஆனால் உளமானது தானாகச் செயல்படக்கூடியதாகும். மனிதன் உடல் உளம் ஆகிய இரு வஸ்துகளால் ஆனவன். இக் கருத்து காண்டிசிய இருமைவாதம் எனப்படும். மனிதன் இருப்புப் பற்றி டேக்காட் பின்வருமாறு கூறினார். சிந்திக்கின்றேன் சிந்திக்கின்ற நான் இருக்கின்றேன். நான் சிந்திப்பது உடலால் அல்ல.
க. கேசவன் سےG 53(

Page 32
உடல் அல்லாத ஒன்றினால் என்னிடம் நிகழுகின்றது. இதனால் உடலல்லாத ஒன்று என்னிடம் இருத்தல் வேண்டும். அதுவே மனம் ஆகும். மனதிலே சிந்தனை நிகழ்கின்றது. மனம் என்னும் ஒன்றைக் கொண்டே சிந்தனை, கற்பனை, கனவு, உணர்ச்சி என்பன நிகழ்கின்றன. இவ் நிகழ்ச்சிகளின் இருப்பு மனம் என்பதால் மனம் அல்லது உள்ளம் எனும் ஒன்று இருக்கின்றது. மனிதனின் உடலும் உள்ளமும் வஸ்துக்கள் ஆகும். உடல் எனும் வஸ்து சடத்தன்மையுடையது ஆகும். மனம் எனும் வஸ்து சடத்தன்மையற்றது ஆகும். எனவே மனிதன் உடல், மனம் எனும் இருவேறு திரவியங்களானவன்.
டேக்காட் தான் மனம் பற்றி முதல் முதலில் விஞ்ஞான பூர்வமான கருத்தை வெளியிட்டார். உடல், உளம் எனும் தொடர்பினை ஒலி, ஒளி போன்ற தூண்டல்களினால் ஏற்படுகிறது என விளக்கினார். அதாவது சூழல்களிலிருந்து வரும் தூண்டல்களின் பொறிகள் வாயிலாக உட்சென்று மூளையைத் துாண்டி மூளையில் இருந்து ஒரு வகையான சக்தி வெளியிடப்படுகின்றது. இச்சக்தி குழாயின் வழியாக உடலின் தசையை
அடைந்து உடலைச் செயல்பட வைக்கின்றது எனக் கூறினார்.
சிந்தனை, ஞானம், கற்பனை என்பவை மனித உடலைச் சேராதவை ஆகும் எனக் கூறுகின்றார். இவை மனித உடலில் இல்லாது விட்டால் அவனிடம் வேறு எங்குள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும். எனவேதான் மனம் என்பது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது. மனம், உடல் ஆகிய இரண்டுக்குமிடையே ஓர் இன்றியமையாத் தொடர்பு காணப்படுகின்றது. இவை இரண்டும் காரணகாரிய அடிப்படையில் செயல்படுகின்றது. உடல் நிகழ்ச்சிக்கு மனநிகழ்ச்சிகாரணமாக அமைகின்றது. கோபம், மகிழ்ச்சி. துக்கம் போன்றன எமது நடத்தைக்கு காரணமாக அமைகின்றது. உளம் என்பது உண்மையில் பரிணாமமுடைய உடல் ஒன்றைச் சேர்ந்திருக்க வேண்டும். நாம் ஓர் உடலை உடையவன் எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. நோய்களை உணரும் வேறு வழிகளைப்பெறுவதும் பசி, தாகம் ஏற்படும்போது உணவு நீர் என்பவற்றை உடல்தான் எதிர்பார்க்கின்றது. உடல் உளம்
என்பன ஓர் இன்றியமையாத் தொடர்பு என்றார்.
மனதின் இருப்புப்பற்றி கில்பேட்ரையில் என்பவர் மனதின் இருப்பு பற்றிய டேக்காட்டின் காண்டிசீய இருமைவாதக் கொள்கையை மறுக்கின்றார்.
G54) மெய்யியல்

நாம் அறிந்த அறிவுகள் செய்யுமாறு அறிதல் உளவாறு அறிதல் என இரு வகையாக வகைப்படுத்தி மனதின் இருப்பை விளக்குகின்றார். நாம் அறிந்த அறிவுரைகளில் பெரும்பாலானவை செய்யுமாறு அறிதலின் வகையைச் சார்ந்தது ஆகும். மனிதனின் இருப்பு பற்றி டேக்காட் அறிந்தது குறைவான அறிவின் வகையைச் சார்ந்தது ஆகும். -
செய்யுமாறு அறிதல் எப்போதும் செம்மையுடையதாக இருக்கும். ஏனெனில் அது செம்மையாக இருந்தால் தான் ஒரு விவகாரத்தை செய்ய முடியும். இல்லையேல் ஒரு விவகாரத்தை செய்ய முடியாது. டேக்காட்டின் கருத்து செய்யுமாறு அறிதல் வகையைச் சார்ந்ததாக இருந்தால் செம்மையாக இருக்கும். உணவாறு அறிதலில் நாம் அறிந்த அறிவில் குறைவாக இருப்பதோடு ச்ெமமையானது அல்ல. டேக்காட்டின் மனதின் இருப்பு பற்றிய கருத்து உளவாறு அறிதல் வகையைச் சார்ந்ததாக இருப்பதால் அது செம்மையானது அல்ல. எனவே டேக்காட் இருப்பில் இல்லாத ஒன்றை இருப்பில் இருப்பதாக கூறுகின்றார். இது ஓர் வகைக் குளறுபடியாகும்: வகைக் குளறுபடி என்பது ஒருவகுப்பிற்குள் இன்னுமோர் வகுப்பு உள்ளடங்குவதாகும். இவர் மனம் வஸ்துவாக இருப்பெடுத்து இல்லாத ஒன்றை வஸ்துவாக மனிதனிடம் இருக்கின்றது எனக் கூறுவது ஒர் வகை குளறுபடியாகும். வகைக் குளறுபடிகளில் நிபந்தனை வாக்கியங்களை அறுதி வாக்கியங்களாக கொள்கின்றோம். ஒரு நிபந்தனை வாக்கியத்தை மன நிகழ்ச்சிகளை காரணம்காட்டி விளக்கும்போது ஒரு தவறு ஏற்படுகின்றது. அவன் கொலை செய்தது கோபத்தால் ஏற்பட்டது எனக்கூறுவது தவறு இல்லை. ஆனால் அதைக்காரணமாக கொள்ளும் போது தவறு ஏற்படுகின்றது. இதுஒருவிளக்கமேயன்றி காரணம் அல்ல. மேலும் ரையில் கூறுவது என்ன வெனின் கோபம் போன்றன ஒரு நிகழ்ச்சியென கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது எப்போது எங்கு ஏற்பட்டது எனக்கேட்டு அதனை தேடியலைய வேண்டி ஏற்படலாம்.
மனதின் இயல்பு பற்றி விக்ன்ஸ்ரைன் என்ற மெய்யியலாளர் மனித வாழ்வில் மனம் எனும் சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை ஆராய்ந்து மனம் பற்றிய பின்வரும் கருத்துக்களை கூறினார். நாம் எமது நடைமுறைவாழ்விலே இவன் நல்ல மனம் உடையவன்.
சாந்தினிக்கு மனமேயில்லை. மனம் ஆனந்தமாய்இருக்கின்றது. என மனம்
க. கேசவன் -(55)-

Page 33
பற்றிக் கூறுகின்றோம். மனம் உடைந்து விட்டது எனக் கூறும் போது 'பொருள் ரீதியில் உடைந்திருப்பதை அவதானித்து கூறுகின்றோம். ஆனால்
மனம் உடைந்து விட்டது எனக்கூறும்ப்ோது மனம் என்னும் வஸ்து உடைந்திருப்பதைப் பார்த்துக்கூறவில்லை. சில நடத்ததையைப்பார்த்தே கூறப்படுகின்றது.
மனித நடத்தைகளில் சில நடத்தைகளை மன நடத்தைகள் எனக் கூறுகின்றோம். இங்கு மனம் எனும் சொல் அந்த நடத்தைகளை விபரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொதுசொல் ஆகும். இப்பொதுச் சொல் சிக்கனத்தின் தேவைகருதி ப்யன்படுத்தப்படுகின்றது. எனவே மனம் வஸ்துவாக இல்லை. சில வகையான நடத்தைகனைக் குறிக்கும் பொது சொல்லாகவுள்ளது. மனம் ஒரு வஸ்துவாக இருக்கவேண்டும் என நினைப்பது ஓர் தவறான முற்கற்பிதம் ஆகும். மனம் எனும் வஸ்து இருப்புலகத்தை சார்ந்தது அல்ல. வஸ்து மொழியின் இருப்புலகத்தை சார்ந்ததுஆகும். அதாவது விளக்கும் பாஷை உலகத்தைச் சார்ந்தது. பாஷை உலகத்தைச் சர்ாந்த மனத்தை வஸ்து இருப்புலகத்தைச் சார்ந்தது எனக் கூறுவது ஓர் வகைக் குளறுபடியாகும்.
○5〉 மெய்யியல்

அத்தியாரம் பதினொன்று
đM/600/h//Иј дјJ/0/If
இயற்கை ஒரு சீர்மைத் தத்துவம் காரணகாரியத் தத்துவம் எனும் இரண்டும் சேர்ந்த் தொகுத்தறிவு அனுமான முறைக்கு ஆதாரமாக அமைகின்றது. காரணகாரியத் தத்துவம் இயற்கை ஒரு சீர்மைத் தத்துவத்தின் முக்கிய உதாரணமாகக் கருதப்படுகின்றது. நிகழ்சிகள்யாவும் காரணகாரிய அடிப்படையில் தொடர்புபட்டிருக்கின்றது என காரணகாரியத் தத்துவம் கூறுகின்றது. காரணகாரியத் தொடர்பின் தன்மை பற்றிய கொள்கைகளை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
1. காரண காரியத் தொடர்பின் சிறப்பியல்பு அவ்வாறு தொடர்புபட்டிரு
க்கும் நிகழ்சிகளில் உள்ளது எனும் கொள்கை.
2. காரண காரியத் தொடர்பின் சிறப்பியல்பு அவ்வாறு தொடர்புபட்டி ருக்கும் நிகழ்சித் தொடரில் தங்கியுள்ளது எனும் கொள்கை.
முதலாம் தர ஆய்வில் விடயங்களைப் பற்றி விளக்கும் போது விளக்குகின்ற முறையில் ஒன்றாக காரண காரிய ரீதியாக விளக்கம் தரப்படுகின்றது இதன்படி காரணத்தினால் காரியம் நிகழும் எனக் கூறப்படு கின்றது. இதனால் காரணம் என்றால் என்ன? காரணத்தின் பண்புகள் எவை? காரியம் என்றால் என்ன? காரியத்தின் பண்புகள் எவை? இவைகள் எத்தகைய கருத்துக்களை கொண்டுள்ளது என மெய்யியலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்த வகையில் காரணகாரியம் பற்றி இயக்கக்
க. கேசவன் - (57)

Page 34
கொள்கை, இன்றியமையாத் தொடர்புக் கொள்கை, நிர்ணயவாதக் கொள்கை
என்பவை காணப்படுகின்றன.
பிறிதொன்றை இயக்கும் சக்தியைக் காரணமாகவும் தானாகத் தோன்றாது பிறிதொன்றினால் இயங்கும் நிகழ்ச்சியைக் காரியமாகவும் கொள்வது காரணகாரியம் பற்றிய இயக்கக் கொள்கை அல்லது சக்திக் கொள்கை எனப்படும். இக் கொள்கையானது காரணம் காரியம் என்றால் என்னவெனக் கூறுகின்றதே தவிர காரணத்திற்கும் காரியத்திற்குமிடையே தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதை கருத்திலே கொள்ளவில்லை இக் கொள்கை சமயரீதியான கருத்துக்களோடு தொடர்புபடுத்தி விளக்கம் தரப்பட்டன. எதுவும் சக்தி இல்லாமல் இயங்குவது இல்லை என்ற
முற்கற்பித்ததினால் இக் கொள் விளக்கப்படுகின்றது.
முன்னுக்குப் பின் நடைபெறும் இரண்டு நிகழ்சிகள் இன்றிய மையாத முறையில் தொடர்புடையனவாக இருந்தால் முன்நிகழ்சியைக் காரணமாகவும் பின் நிகழ்ச்சியைக் காரியமாகவும் கொள்வது காரணம் காரியம் பற்றிய இன்றியமையாத் தொடர்புக் கொள்கை எனப்படும். x, y எனும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கிடையே போதிய இன்றியமையாத்தொடர்பு இருக்க வேண்டுமெனின் பின்வரும் பண்புகளை அவ் நிகழ்சிகள் கொண்டிருத்தல் வேண்டும்.
1. 3 முந்தியும் y பிந்தியும் நிகழுதல் வேண்டும்.
2 x எப்போது எல்லாம் நிகழுகின்றதோ அப்போது எல்லாம் y நிகழு
தல் வேண்டும்.
3 x நிகழாத போதெல்லாம் y நிகழாது இருத்தல்வேண்டும். அல்லது
y நிகழாதபோதெல்லாம் X நிகழாது இருத்தல் வேண்டும்.
இரண்டு நிகழ்சிகள் மேற்கூறிய பண்புகளைக் கொண்டிருந்தால் முன்நிகழ்ச்சி காரணமாகவும் பின் நிகழ்ச்சி காரியமாகவும் கொள்ளப்படும். கட்டாய தொடர்புக் கொள்கையை 'டேவிட் ஹியூம்' எனும் மெய்யியலாளர் ஆய்வு செய்தார். ஆய்வின் மூலம் பின்வரும் கருத்துக்களைக் கூறினார். காரணமாகவும் காரியமாகவும் கூறும் இரு நிகழ்சிகள் கட்டாய தொடர்பு
எனும் பண்பு இரு நிகழ்சிகளில் இருப்புப் பண்பாக இருக்கின்றது எனக்
(58) மெய்யியல்

கூறுவது தவறு ஆகும். அவ்வாறு உண்டு என நினைப்பது ஒர் உளம் சம்பந்தப்பட்ட நினைப்பு ஆகும். இது ஒர் உளவியல் பிரச்சனை ஆகும். இப்பிரச்சனைக்கு டேவிட் ஹியூம் பின்வரும் தீர்வினைக் கூறினார்.
காரணம் காரியம் எனும் சொற்கள் நிகழ்சிகளின் இருப்பு அந்தஸ்தைக் குறிப்பது இல்லை. இச் சொற்கள் ஓர் தொழில்நுட்பச் சொற்கள் ஆகும். இவைகள் காரணம் காரியம் என்பனவற்றை சுருக்கமாகக் குறிப்பதற்கு பயன்படுத்தும் சிக்கனச் சொல் அல்லது பொதுச் சொல்லாகும். இவ்வாறு பயன்படுத்தும் போது பழக்கதோஷத்தினால் ஒவ்வொரு சொல்லும் ஏதாவது ஒரு பொருளை அல்லது பண்பை குறிக்க வேண்டும் என்ற முற்கற்பிதத் தினாலுமே காரணகாரியம் எனும் பண்பு கட்டாயதொடர்பு எனும் பண்பாக நிகழ்ச்சிகளுக்குள் இருக்கின்றது எனக் கருதப்படுகின்றது. எனவே கட்டாய தொடர்பு எனும் கொள்கை முற்கற்பிதப் பிரச்சனையால் தோன்றியது ஒன்றாகும்.
காரணம் நிகழ்ந்தால் காரியம் நிகழும் எனவும் காரணம் இல்லாமல் எந்ததொரு நிகழ்சியும் ஏற்படமாட்டாது எனவும், காரணத்திற்கும் காரியத்திற்கு மிடையே ஓர் நிர்ணயிக்கப்பட்ட தொடர்பு உண்டு எனக்கொள்வது காரணம் காரியம் பற்றிய நிர்ணயவாதக் கொள்கை எனப்படும். கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றி நிர்ணயிக்கப்பட்ட தொடர்பில் வலம் வருகின்றது என்பதைக் கொண்டே நிர்ணயவாதக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இன்று விஞ்ஞானத்திலே காரணகாரியத்தை செம்மையாக நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் அணுப்பிரிப்பின் பின் நவீன விஞ்ஞானத்தின் ஆய்வு விடயத்தை நுண்ணிய பெளதீகத் தோற்றப்பாடு என அழைப்பர். இத் தோற்றப்பாட்டை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் நுண்ணிய பெளதீகத் தோற்றபாடானது சீராக ஒழுங்காக விதி முறைப்படி இயங்காது சீரற்ற முறையில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதினால் காரண காரியத்தை செம்மையாக நிர்ணயிக்க முடியாது உள்ளது. இதனாலேதான் காரண காரிய நிர்ணயிப்பில் பிரச்சனை தோன்றியுள்ளது.
நிர்ணயிப்பு பிரச்சனையினால் இதுவரை காலமும் ஏற்கப்பட்டு வந்த இயற்கை ஓர் சீர்மைத்தத்துவத்தில் அந்தஸ்துப் பிரச்சனை தோன்றி
க. கேசவன் (59)

Page 35
யுள்ளது. இப்பிரச்சனையினால் காரண காரியத்தை செம்மையாக நிர்ணயிக்க முடியாது உள்ளது. ஆனால் ஓரளவு உண்மையான எதிர்காலத்தில் பொய்பிக்கப்படலாம் எனினும் தற்பொழுது ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்தகவு வாய்ந்த முறையில் காரண காரியத்தை நிர்ணயிக்கலாம். காரண காரியத்தை நிகழ்தகவு வாய்ந்த முறையில் நிர்ணயிப்பதினால் நிச்சியமான முறையில் எதிர்வு கூறலை மேற்கொள்ள முடியாதுள்ளது. நிகழ்தகவான முறையிலேதான் எதிர்வு கூறலும் சாத்தியமாகும். இத்தகைய பிரச்சனைகளினால் காரண காரியத்தில் அந்தஸ்தில் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது எனக் கூறப் படுகின்றது. இப் பிரச்சனைக்கு தீர்வாக நுண்ணிய பெளதீகத் தோற்றப்பாட்டின் செம்மையாக இயல்பினை நிர்ணயிக்க முடியாது என்பது ஓர் தொழில் கருவிப் பிரச்சனை எனக் கூறப்படுகின்றது. காரண காரியப் பிரச்சனை
எனக் கூறுவது தவறு ஆகும்.
காரணகாரியம் பற்றிய முதலாவது கூற்றான காரண காரியத்தின் சிறப்பியல்பு நிகழ்சிகளில் தங்கியுள்ளது என்பது தவறு ஆகும். இக் கருத்து காரணம் காரியம் எனும் பதங்களை விளக்குகின்றதே தவிர காரண காரியத் தொடர்பைக் குறிக்கவில்லை. இரண்டாவது கூற்று காரண கரியத்தின் சிறப்பியல்பு நிகழ்ச்சித் தொடரில் தங்கியுள்ளது என்பதே சரியாகும். உதாரணமாக ஒருவர் புற்றுநோயால் இறந்தார் எனக் கூறும்போது புற்றுநோய்க் குரிய கிருமிகள் தொடர்ச்சியாகத் தாக்குவதன் மூலமே அவர் இறந்துள்ளார். எனவே தான் காரண காரியத்தின் சிறப்பியல்பு நிகழ்ச்சித் தொடரில் தங்கியுள்ளது.
(60) மெய்யியல்

அத்தியாயம் பன்னிரெண்டு
தொகுத்தறிவு அனுமானம்
அவதானிக்கப்பட்ட பல தனிப்பட்ட உண்மைகள் அல்லது நேர்வு களில் இருந்து பொதுமுடிவைப் (பொதுவிதி) பெறும் ஓர் முறையே தொகுத் தறிவு அனுமானம் எனப்படும். இதனால் தான் தொகுத்தறிவு முறை நோக்கலில் இருந்து ஆரம்பிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. உண்மையான எடுகூற்றுக்களில் இருந்து நிகழ்தகவுடைய முடிவைப்பெறும் அனுமானம் தொகுத்தறிவு அனுமானம் எனப்படும். தொகுத்தறிவுவாதிகளின் கருத்துப்படி தொகுத்தறிவு அனுமானத்தின் வடிவம் பின்வருமாறு அமையும்.
உ-ம் : நேர்வு -1
நேர்வு -2
நேர்வு -3
தொகுத்தறிவுத்தாவுதல்.
பொதுமுடிவு.
உ-ம்: X என்ற இரும்பு துருப்பிடித்தது.
y என்ற இரும்பு துருப்பிடித்தது.
2 என்ற இரும்பு துருப்பிடித்தது.
'. எல்லா இருப்புகளும் துருப்பிடிக்கும்.
(61)
க. கேசவன்

Page 36
தொகுத்தறிவு அனுமானமானது பின்வரும் பண்புகளைக் கொண்டி
ருக்கின்றது.
1)
2)
3)
4) 5り
6)
ருக்கும்.
வேறு ஒரு தரவை முடிவாகப்பெறும். முடிவு புதிய கண்டுபிடிப்பாக இருக்கும்.
தொகுத்தறிவுத் தாவுதலைப் பயன்படுத்தும்
அனுபவமுறையை பயன்படுத்தும். வாய்ப்பற்ற அனுமானம்.
அறிவு நிகழ்தகவுடையதாகும்.
தொகுத்தறிவனுமானமாது பின்வரும் படிமுறைகளைக் கொண்டி
நேர்வுகளை நோக்குதல்
கருதுகோள் அமைத்தல்
கருதுகோள்களிலிருந்து விளைவுகளை உய்த்தறிதல்.
கருதுகோளை விளைவுளோடு ஒப்பிட்டு வாய்ப்பு பார்த்து அது நிறை இயல் உடையதாக இருந்தால் விதியாக அல்லது கொள்கையாக அமைத்தல்.
விஞ்னானத்தில் தொகுத்தறிவனுமானத்தின் பங்கு.
1) கருதுகோள் தொகுத்தறிவு அனுமானம் 2) விதி-கொள்கை அமைப்பதில் தொகுத்தறிவு அனுமானம்.
கருதுகோள் தொகுத்தறிவு அனுமானம்.
விஞ்ஞானத்தில் கருதுகோள் அமைக்கும் போது (பொது விதி)
தொகுத்தறிவு அனுமானம் பயன்படுவதே கருதுகோள் தொகுத்தறிவு அனுமானம் எனப்படும். விஞ்ஞானியின் மனதில் முதலில் தோற்றுவது தனிப்பட்ட தேர்வுகள் பற்றிய கருதுகோள்களாகும். பின்னர் விஞ்ஞானி தனிப்பட்ட நேர்வுகள் எல்லாவற்றையும் தொகுத்து பொது நேர்வின் ஊகிப்பான கருதுகோளை அமைக்கின்றார். எனவே இங்கு தனிப்பட்ட நேர்வுகள்
一○ー மெய்யியல்

சிலவற்றினை தரவாகக் கொண்டு பொது நேர்வின் (எல்லாம்) ஊகிப்பான கருதுகோள் என்னும் முடிவை அமைக்க தொகுத்தறிவு அனுமானமே பயன்படுகின்றது.
உ-ம் வடிவம் P, தனிப்பட்ட நேர்வு
P
2
P,
'. H (கருதுகோள்) தொகுத்தறிவு அனுமானம்,
வித கொள்கை தொகுத்தறிவு அனுமானம்.
விதியில் இருந்து கொள்கை அமைக்கும்போது தொகுத்தறிவு அனுமானம் பயன்படுவதே விதி கொள்கை அமைப்பதில் தொகுத்தறிவு அனுமானம் எனப்படும். குறித்த நேர்வை விளக்குகின்ற ஒன்றிற்கு மேற்பட்ட விதிகள் ஒன்றிற்கு ஒன்று முரண்படாது இசைவுடையதாக இருக்கும் போது விதியில் இருந்து கொள்கை அமைக்கப்படுகின்றது. விதியைத் தரவாகக் கொண்டு கொள்கை என்ற முடிவை அமைக்க தொகுத்தறிவு அனுமானமே
பயன்படுகின்றது.
வடிவம் 2-lb (1) உ-ம் (2)
L, கலிலியோவின் விதி விதிகள் கெப்லரின்விதி و L l, , புவியீர்ப்புக் கொள்கை,
'. T . t கொள்கை.
அனுபவ விஞ்ஞானங்களில் கருதுகோள் அமைக்க முக்கியமாகத் தொகுத்தறிவு அனுமானம் பயன்படுகின்றது. குறிப்பாக அனுபவ விஞ்ஞான த்தில் அடங்கும் உயிரியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும். பெரும் அளவிற்கு தொகுத்தறிவு அனுமானம் பயன்படுத்தப்பட்டதாகும். உயிரியல் விஞ்ஞானி யான டார்வின் தமது ஆய்வுகளில் பரிணாமக் கோட்பாடுகளில் உய்த்தறிவு
க. கேசவன்

Page 37
முறையின்மூலம் எதிர் கூறுவது சிரமமாகும். எனினும் அனுபவ விஞ்ஞானத்தில் அடங்கும் பெளதீக விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு பெருமளவுக்கு உதவிய முறையியல் உய்த்தறிவு முறைகள் ஆகும். கலிலியோ, நியூட்டன், மெக்ஸ்வெல் போன்ற பெளதீக விஞ்ஞானிகள் பயன்படுத்திய முறையியல் உய்த்தறிவு ஆகும். அளவையியல் கணிதம் போன்ற விஞ்ஞானங்களும் உய்தறிமுறைப் பயன்படுத்துகின்றன. இதனால் எல்லா விஞ்ஞானங்களுக்கும் தொகுத்தறிவு அடிப்படையானது அல்ல. ஆனால் உய்தறிவு முறை அனுபவ விஞ்ஞானங்களிலும் அனுபவமில்லா விஞ்ஞானங்களிலும் பயன்படுவதைக் காணலாம். மேலும் பெளதீக விஞ்ஞானத்தில் தொகுத்தறிவு முறையும் உயிரியல் விஞ்ஞானத்தில் உய்த்தறிவு முறைக்கும் அறவே இடமில்லை என்பது பொருள் அல்ல.
விஞ்ஞானமுறை பற்றிய தொகுத்தறிவுவாதிகள்ன் கருத்து
தொகுததறிவுவாதிகளின் கருத்துப்படி தொகுத்தறிவு முறையின் வடிவம் பின்வருமாறு காட்டப்படுகினறது.
நேர்வு-1
நேர்வு-2
நேர்வு-3
தொகுத்தறிவுத்தாவுதல்
'. பொதுமுடிவு.
விஞ்ஞான முறையென்பது தொகுத்தறிவுக்குரிய அம்சங்களை எடுத்துக் காட்டுகின்றது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் தொடர்பாக பல நேர்வுகளை அவதானிக்கும் போது அவை சம்பந்தமான பொதுமையாக்க ங்கன் ஏற்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தில் கருதுகோளை உருவாக்கு வதும். அவற்றை நிலைநாட்டுவதும் மேற்கூறிய (வடிவம்) பின்பற்றுவதன் மூலம் நடைபெறுகின்றது என்பதாகும்.
விதி உய்த்தறிவுவாதிகள் மேற்கூறிய வடிவத்தில் தவறு உண்டு எனக் கூறுகின்றனர். காள்பொப்பர் டேவிட் ஹியூம் போன்றவர்களும்
தொகுத்தறிவு அனுமானப்பற்றி விம்ர்சிக்கின்றனர்.
-(64) − மெய்யியல்

விமர்சனம்.
1.
தொகுத்தறிவு அனுமானம் பற்றிய பிர்சசனை. அவதானிக்கப்பட்ட பல தனிப்பட்ட உண்மைகள் அல்லது நேர்வுகளில் இருந்து பொது முடிவிற்குச் செல்வதே தொகுத்தறிவு அனுமானம் ஆகும். இது சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனை எடுகூற்றுக்கும் முடிவிற்கும் இடையே காணப்படும் அளவையியல் வேறுபாடேயாகும். (சில) அனுபவத்
துக்குள்ளடங்கிய தரவுகளை அவதானித்து முடிவில் அனுபவத்திற்கு
உட்படாத (எல்லாம்) ஒரு தரவை முடிவாகக்பெறுவது எந்தளவுக்கு
இயலக்கூடியது என்பது தொகுத்தறிவு அனுமானத்தின் பிரச்சனை யாகும். இது ஒர் விமர்சனம் ஆகும். இப் பிரச்சனைக்கு தீர்வு பின்வருமாறு அமையும்.
தொகுத்தறிவு முறையில் அவதானிக்கப்பட்ட கடந்தகால உண்மை
களை ஆதாரமாகக் கொண்டு அவதானிக்கப்படாத எதிர்காலம் பற்றி
கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பதே பிரச்சனையாகும். இயற்கை ஒரு சீர்மைத் தத்துவம் எனும் கோட்பாடு இயற்கை மாறாதது என்றும்.
கடந்த காலத்தில் எது ஒரு தோற்பாட்டிற்கான காரணமாக அமைகின்றதோ
அதுவே எதிர்காலத்திலும் அத்தோற்பாட்டிற்குரிய காரணமாக அமையும்
எனக் கூறுகின்றது. எனவே இயற்கை ஒரு சீர்மை வீதி இப்பிரச்சனைக்கு
தீர்வாக அமைகின்றது
தொகுத்தறிவாதிகளினால் கூறப்படும் வடிவம் தொகுத்தறிவு வடிவமாக ஏற்றுக்கொள்ளப்படினும் இதனால் பிரச்சனைக்குரிய தீர்வு காணமுடியாது என விமர்சிக்கப்படுகின்றது. டேவிட் ஹியூம் " காலத்திலிருந்து இது நிலவுகின்றது. (உ-ம்) சில பொருட்களை மேலே எறிந்து எறிந்த பொருட்கள் யாவும் கீழே விழும் எனும் பொதுமையாக்கத்தை இம் முறையால் பெறலாமே தவிர ஏன் கீழே விழுகின்றது என்பதற்கான காரணத்தை விளக்க முடியாது.
பரந்த கருதுகோளான புவியீர்ப்பு விதி, துவக்கில் இருந்து வெளியேறும் குண்டின் இயக்கம் என்பவற்றை பெற்றுக்கொள்ள தொகுத்தறிவு முறை போதுமானது அல்ல.
க. கேசவன்
Q65)-

Page 38
தொகுத்தறிவுவாதிகள் கண்டுபிடிக்கும் முறைக்கும் நிரூபிக்கும் முறை க்கும் ஓர் வேறுபாடு உண்டு என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. உண்மையில் கண்டுபிடிக்கும் முறை ஒன்றில்லை. தொகுத் தறிவு வாதிகள் காலம் சிந்தனை என்பவற்றை பின்பற்றுவதன் மூலம் கருதுகோள் உருவாக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர். உண்மையில் விஞ்ஞானக் கருதுகோள் உருவாக்கும் முறை தொடர்பாக பிரயோக ரீதியாக பொதுவான முறை எதுவுமில்லை.
தொகுத்தறிவு முறையில் உய்த்தறிவு முறை இடம்பெறுகின்றதா எனும் பிரச்சனை.
'காள்பொப்பர் தொகுத்தறிவு முறையை நிராகரிக்கின்றார். தொகுத் தறிவு முறையை பயன்படுத்தாது நியாயப்படுத்தப்பட்ட பகுத்தறி வினால் விஞ்ஞான அறிவை முன்னேற்ற முடியும் என்பது பொப்பரின் கருத்தாகும். உளவியல் அம்சங்களே விஞ்ஞானிகள் தொகுத்தறிவை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாகும் என டேவிட் ஹியூம் விமர்சிக் கின்றார்.
தொகுத்தறிவு வாதமுறைக்கு எதிராக ஜயவாத நிலைப்பாடு விஞ்ஞானத்தில்வலுப்பெற்றுள்ளது.
மேற்கூறிய அடிப்படையில் தொகுத்தறிவு முறையை நோக்கும்
போது அது ஒருவிஞ்ஞான முறையப்ாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் விஞ்ஞான முறையின் வளர்ச்சிக்கு உதவியது எனலாம் என விதி உய்த்
தறிவுவாதிகன் கருத்து தெரிவிக்கின்றனர் எனினும் இவர்களால் காட்டப்படும் விஞ்ஞான முறையின் வடிவம் தொகுத்தறிவு முறையான அடிப்பட்ை இயல்புகளிலிருந்து விலகிச் செல்லவில்லை எனக் கூறப்படுகின்றது.
உய்த்தறிவும் தொகுத்தறிவும் - ஒப்பீடு
வேறுபாடுகள்:-
உய்த்தறிவு முறை (தரவு) பொது விதியில் இருந்து அதிலடங்கிய தனியெடுப்பொன்றை முடிவாகப் பெறும், ஆனால் தொகுத்தறிவு
C66`) மெய்யியல்

முறை அவதானிக்கப்பட்ட சில நேர்வுகளிலிருந்து பொது முடிவினை ப்பெறும்.
2. உய்த்தறிவு அனுமானம் முடிவை உட்கிடையாகப்பெறும், தொகுத் தறிவு அனுமானம் தொகுத்தறிவுத்தாவுதலின் மூலம் வேறு. ஒரு தரவை முடிவாகப் பெறும்.
3. உய்த்தறிவு அனுமானத்தின் முடிவுகூறியது கூறலாகும். தொகுத்தறிவு
அனுமானத்தின் முடிவு புதிய கண்டு பிடிப்பாகும்.
4. உய்த்தறிவு அனுமானம் (விதிகளை) நியாயமுறையைப் பயன் படுத்தும் தொகுத்தறிவு அனுமானம் அனுபவமுறையைப் (அவதானம்)
பயன்படுத்தும்.
5. உய்த்தறிவு அனுமானம் வாய்ப்பான அனுமானமாகும். தொகுத்தறிவு
அனுமானம் வாய்ப்பற்ற அனுமானமாகும்.
6. வாய்ப்பான உய்த்தறிவு அனுமானம் நிச்சய தன்மையுடையது ஆகும். தொகுத்தறிவு அனுமானம் வாய்ப்பற்ற அனுமானமாக இருப்பதினால் முடிவு நிகழ்தகவுடையதாகும்.
7 விஞ்ஞானத்தில் கருதுகோளை உருவாக்க தொகுத்தறிவு அனுமானம் பயன்படும். கருதுகோளை வாய்ப்பு பார்த்து முடிவமைக்க உய்த்தறிவு
அனுமானம் பயன்படும்.
தொடர்புகள் :-
விஞ்ஞான ஆய்வு முறைகளில் நோக்கும் போது இரண்டும் ஒன்றிற்கொன்று தொாடர்புபடுகின்றன.
1. விஞ்ஞானத்தில் கருதுகோள் உருவாக்கும் பருவம், விதியில் இருந்து கொள்கை அமைக்கும் பருவத்தில் தொகுத்தறிவு அனுமானம் பயன் படுகின்றது. ஆனால் எதிர்வு கூறும் பருவம் கருதுகோளை ஏற்றுக் கொள்ளல் அல்லது நிராகரித்தல் எனும் பருவம் விதி விளக்கமளி த்தல் எனும் பருவத்தில் உய்த்தறிவு அனுமானமும் பயன்படுகின்றன.
க. கேசவன் (67)

Page 39
2. விஞ்ஞானத்தில் கருதுகோளை நிறுவும் போது உய்த்தறிவு, தொகுத்
தறிவு முறைகளுக்கிடையில் ஒரு தெளிவான கோட்டினை வரைந்து
காட்டுவது எப்போதும் இலகுவானதன்று. இங்கு உய்த்தறிவும் தொகுத்தறிவு 1 1ந்து செயல்படுகின்றது.
உய்த்தறிவும் தொகுத்தறிவும் இணைந்ததே விஞ்ஞான முறை யாகும். இவை விஞ்ஞான ஆய்வில் ஒன்றுக்கெர்ன்று எதிரானவை அல்ல. சார்புடையவையாகும். இதனால் தான் விஞ்ஞானத்தில் உய்த்தறிவும் தொகுத் தறிவும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல, இணைந்து விஞ்ஞானத்தை முழுமை யாக்குகின்றன எனக் கருதப்படுகின்றது.
தொகுத்தறி முறைக்குரிய அறிஞர்களின் கருத்துக்கள்.
பொது எடுகோளில் இருந்து தனிப்பட்ட நேர்வுக்கு வரும் முறையாக உய்த்தறிவு முறை விளங்கியது. இது இயற்கையை விளக்குவதற்கு போதியது அல்ல. என்ற கருத்து பல மெய்யியலாளர்களால் முன் வைக்கப்பட்டது. இயற்கை பற்றிய பூரணவிளக்கத்தை தரக்கூடிய ஓர் முறை அவசியம் எனக்கருதினர். இக்கருத்தின் பரிணாமமாக 16ம் நூற்றாண்டில் 'பிரான்சிஸ் பேக்கன்’ என்ற மெய்யியலாளரால் தொகுத்தறிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அரிஸ்ரோட்டலில் உய்த்தறிவு அளவையியல் சிந்தனைகள் ஒர்கனன் (கருவி) என்ற நுால் பிற்காலச் சிந்தனையாளர்களுக்கு கிடைத்தது. இச் சிந்தனையின் புதியவடிவமாக 'நோவம் ஒர்கனான்’ என்ற தலைப்பில் தொகுத்தறிவு சிந்தனையை முன் வைத்தார். இந் நூல் புதிய அளவையியல் அல்லது இயற்கையை விளக்குவதற்கான மெய்க்குறிப்புகள் என்று குறிப்பிட்டார்.
இயற்கையை நன்கு அவதானித்து வகுத்தும் தொகுத்தும் ஆராய் வதன் மூலம் பொது முடிவுகளைப் பெறுவதே தொகுத்தறிவு அனுமானம் என பிரான்சிஸ் பேக்கன் கூறினார். இயற்கை பற்றிய கருதுகோள்களை
இயற்கையில் இருந்து பெறப்படவேண்டுமென்றார்.
'அரிஸ்ரோட்டலும் அவ்வாறாறனதொரு தொகுத்தறிவு முறையை அறிந்திருந்தார் எனக் கூறப்படுகின்றது. இவருடைய தொகுத்தறிவு பேகனின்
(68) மெய்யியல்

அணுகு முறையை ஒத்தது அல்ல எனக் கூறப்படுகின்றது. ‘வெல்டன்’ உண்மை நிகழ்ச்சிகள் பற்றி அறிவைத்தேடும் தொகுத்தறிவு முறை வகுப்பு தொகுப்பு எனும் இரு நெறிகளைக் கையாள்வதாகக் கூறினார். "டிமோகன்' இயற்கை நேர்வுகளிலிருந்து பொதுவானகருதுகோள் ஒன்றைப் பெற முயலும் முறையாகும் என்றார். 'மெலோன்’ என்பவர் இயற்கையில் தொடர்புள்ளதும் தொடர்பற்றதுமான நேர்வுகளில் இருந்து குறித்த கருதுகோளைப் பெறவும் அதனை வடிவமைத்து வாய்ப்பு பார்த்து நிறுவ உதவும் அணுகுமுறை யென்றார்.
பேக்கனின் சமகாலத்தவராக வாழ்ந்த கலிலியோ கணிதப் பகுப்பாய்வையும் பரிசோதனை முைையயும் எடுத்துக்காட்டினர். இவருடைய தொலைவு காட்டிதொகுத்தறிவு அளவையியலின் அடிப்படை விருத்திக்குப் பெரிதும் உதவின பேக்கனினால் பூரண, ஆபூரண எண்ணிட்டு முறைகள் நிராகரிக்கப்பட்டன. இதுவே அவரின் குறைபாடு என பிற்கால முறையியலாளர் களால் விமர்சிக்கப்பட்டன
கலிலியோ தனது ஆய்வில் உய்த்தறிவு முறையைப் பயன் படுத்தினர்.
'பாஸ்ரர்’ தொகுத்தறிவு முறையைப் பயன்படுத்தினார். இதை மறுத்து அவ்வாறு நியமங்கள் எதுவும் இலலை என்றார். ஆனால் இதனை "தோமஸ் கூன்’ மறுத்து விடய இயல்பை பொறுத்து முறைகள் அமைவது ஏற்கக்கூடியது எனக் கூறினார். “ஹியூம்' என்பவர் இயற்கையில் உள்ள நேர்வுகள் அனைத்தையும் அவதானிப்பது சாத்தியமில்லை. இயன்றளவு திரட்டிய தரவுகளைக் கொண்டே முடிவிற்கு வருகின்றனர். இங்கு தொகுத்தறிவுத் தாவுதல் இடம் பெறுகின்றது. முற்றாக அனுபவ நேர்வுக்கு உட்பட்டதாக பொதுமுடிகள் அமையவில்லை. உளவியல் அம்சங்களே தொகுத்தறிவை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதற்கு காரணமாகும் என தொகுத்தறி முறைகளின் குறைகளை சுட்டிக்காட்டினர்.
பொப்பர் தொகுத்தறிவு முறையை நிராகரிப்பதற்கு "பொப்பர்’
தொகுத்தறிவு முறையைப் பயன்படுத்தாது பகுத்தறிவினால் விஞ்ஞான அறிவை முன்னேற்றலாம் என்பது பொப்பரின் வாதமாகும். பொப்பர் முன்
க. கேசவன் -(69)

Page 40
வைத்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என பியபிராண்ட் (Feyabrend) என்ற முறையியலாளர் குறிப்பிடுகின்றார். தொகுத்தறிவு முறை குறைபாடு களைக் கொண்டிருப்பினும் முற்றாக நிராகரிக்கப்படும் முறையல்ல. நவீன விஞ்ஞானத்திலும் இம் முறையின் அவசியத்தைத் தவிர்க்க முடியாது என விமர்சன ரீதியாக நவீன மெய்யியலாளர் வாதிப்பர். எந்த விஞ்ஞான முறைமையும் சாராத விஞ்ஞான விளக்கம் ஒன்றை முன் வைத்தல் சாத்திய மில்லை. விஞ்ஞானமுறைபற்றி நாம் கொடுக்கும் வரைவிலக்கணத்தை பொறுத்தே இது அமையும் எனக்கூறினார்.
(70 `) மெய்யியல்

அத்தியாயம் பதின்மூன்று
e9Ulf IIIGi மெய்யியல்
ஒவ்வொரு துறைகளிலும் முதலாம் தர ஆய்வு இரண்டாம் தர ஆய்வுகள் என்பன இடம் பெறுகின்றது. அரசியல் என்பது முதலாம் தராதர ஆய்வில் இடம் பெறுகின்றன. அரசியல் விஞ்ஞானத்தில் இடம் பெற்ற கருத்துக்கள் கொள்கைகள் எண்ணக்கருக்கள் எனபவற்றின் மெய்யியல் ரீதியான ஆய்வே அரசியல் மெய்யியல் ஆகும். எண்ணக்கருப் பகுப்பாய்வு எனும்போது அரசு, அதன் தோற்றம், சமத்துவம், நீதி, சுதந்திரம், இறைமை, ஜனநாயகம், சோஷலிசம், சர்வாதிகாரம் போன்ற கோட்பாடுகள் பற்றிய பல்வேறுபட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் போது அது இரண்டாம் தர ஆய்வாக கருதப்படுன்கிறது.
9町á
அரசு என்னும் எண்ணக்கருவானது கருத்துப் புெர்ருள் சாந்ததது ஆகும்.அரசு தோன்றுவதற்கு அறிஞர்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் அரசு தோன்றுவதற்கு அடிப்படைக்காரணம் மனிதர்கள் ஒன்று கூடிச்செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவே என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அதாவது நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஓரிட அமர்வின் பின்னர் ஒர் குடும்ப வாழ்க்கைக்கு உட்படுகின்றான். காலகெதியில் பல குடும்பங்கள் இணைந்து சமூகமாக மாறுகையில் சமூகத்தில் ஏற்படும்
க், கேசவன் ○

Page 41
பிரச்சசைகளைத் தனியொரு மனிதனால் தீர்த்துக்கொள்ள முடியாது. எனவே சமூகப் பொதுப்பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்காக வேண்டியமனிதன் பல அமைப்புக்கனை ஏற்படுத்திக் கொணடான். இவ்வாறு அமைத்துக்கொண்ட அமைப்புக்களில் அரசியல் ரீதியான, சமூகரீதியான பிரச்சசைகளைத் தீர்ப்பதற்கு மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சங்கம் அல்லது பொது
நல அமைப்பே அரசு ஆகும்.
1) அரசு என்பது பொதுநலன் பேணும் அமைப்பாகும்.
இக் கருத்தானது அரசு பற்றிய தாராண்மைவாதக் கருத்தாகும். தாராண்மை ஜனநாயகவாதிகள் பிற்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்களைக் கருத்தில்கொண்டு அரசின் தன்மை பற்றி விளக்குகையில் அரசை ஒரு பொதுநலன் பேணும் அமைப்பாகவே விளக்கினர்.
15ம் நுாற்றாண்டிலிருந்து அபிவிருத்தியடைந்து வந்த முதலாளித்துவ பொருளாதார முறையின் கீழ் தோற்றம் பெற்ற அரசியல் பற்றிய கருத்துக்கள் தாராண்மைவாதக் கருத்துக்களாகவுள்ளன. என பேராசிரியர் ஹெரல்ட்லஸ்கி குறிப்பிடுகின்றார்.
பழைய தாராண்மை வாதிகளின் கருத்துப்படி மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இச் சுதந்திரமானது சிந்திப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் கருத்துக்களை வெளியிடுவத்றகும் சங்கங்களை அமைப்பதற்கும் சொத்துக் களை சேமிப்பதற்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதாகும். குறிப்பாக சொத்துக்களை வைத்திருக்கவும் சொத்துக்களை சேமிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் உறுதி அளித்தல் வேண்டும். பிரச்சனைகளைப் பொறுத்த மட்டில் மிகவும் உயரிய மட்டத்தில் அவர்களது சுதந்திரத்தை அனுபவிக்க இடம் வழங்கப்படல்வேண்டும். என்பது பழைய தாராண்மைவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களாகும். மேற்படி அம்சங்களினடிப்படையில் அரசானது சட்டத்தையும் அமைதியையும்
பாதுகாக்கும் ஓர் அமைப்பாகவே செயல்படல் வேண்டும்.
○72)ー மெய்யியல்

இவர்களால் இனம் காட்டப்பட்ட அரசின் தன்மையகை கொண்டு காணர் எனும் அரசியலறிஞர் ஒரு பொலிஸ் வீரனுக்குரிய பணிப்புடன் சமப்படுத்தி அரசின் பணிகளை எடுத்துக்காட்டியுள்ளார்.
19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் சமவுடமைவாதக்கருத்துக்களும் பரவலாயிற்று. இந் நிலையில் அரச சட்டத்தையும் சமூகப்பாதுகாப்பினையும் ஏற்படுத்தும் என்ற கூற்று தளர்வடையலாயிற்று.
வேகமாக வளர்ச்சி கண்ட கைத்தொழில்மயமாக்கல் நகர மயமாக்கல் ஆகியவற்றின் விளைவாகப் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் இடம்பெற்றன. மேலும் சொத்துக்கள் குறைந்த சொத்துக்கள் இல்லாத குறைந்த வருமானத்தைப் பெறும் தொழிலாளர் வர்க்கத்தினர் கணிசமான சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கலாயினர்.
இந்நிலையில் முதலாளித்துவத்தினுாடாக தாராண்மைவாதக் கருத்துக்களை கட்டிக்காக்க வேண்டுமாயின் தமது அடிப்படைக் கருத்து க்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதாகும் என்பதை உணர்த்த தாராண்மைவாதிகள் அரசு என்பது பொதுநலன் பேணும் அமைப்பாகும். என்ற கருத்தினை முன் வைத்தனர். இது அரசுபற்றிய புதிய தாராண்மைக் கருத்தெனக் கருதப்படுகின்றது. தாராண்மைவாதம் முதலாளிகளின் நலவுரிமைகளை மட்டுமல்ல பொதுமக்களின் நலவுரிமை களைப் பேணும் ஓர் அமைப்பு என இனம் காட்டத் தலைப்பட்டுள்ளது. பொதுமக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தி அரசின் பொதுநலத் தன்மைகளையும் அபிவிருத்தி செய்யத்தக்க இந்தத் தாராண்மைவாதிகளின் மத்தியில் ஜெரமி பென்தம், ஜோன் ஸ்டுவாட் மில் என்போர் முக்கிய
மாணவர்கள்.
அரசானது சமூக, பொருளாதார நல உரிமைக்காக செயற்பட வேண்டும் என்பதுடன் இது ஒரு பொது நலன் பேணும் அமைப்ப்ாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. பிரசைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைதல் பொதுநல வேலைகளை வழங்குதல் குறைந்த
க. கேசவ்ன் -(73)

Page 42
வருமானம் பெறுவோருக்கு மானியங்கனை வழங்குதல் போன்றவற்றை சட்டரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் புரியும் நிறுவனமாக அரசை இனம் காட்டினர்.
மேற்படி நிலைமைகளை அவதானிக்குமிடத்து அரசானது சட்டத்தையும் சமூகப் பாதுகாப்பினையும் மேற்கொள்ளும் பொது நலன் பேணும் அமைப்பு என்பது நவீன தாராண்மைவாதிகளின் கூற்றாக
அமைந்துள்ளது என்பதை நியாயப்படுத்தலாம்.
2) அரசு என்பது ஒரு வர்க்கத்தின் கருவியாகும்.
இக் கருத்தானது சோஷலிசக் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒன்றாக இனம் காணலாம். காள்மாக்ஸ், எங்கள்ஸ் ஆகியோர் இவை பற்றித் தெளிவான கருத்துக்களை முன் வைத்துள்ளனர். கால கெதியில் (1917 ரஷ்யப் புரட்சியின் பின்பு) லெலினினால் இக்
கருத்துக்கள் பிரபல்யமடையலாயிற்று.
அரசின் தோற்றம், தன்மை என்பன வராக்க நலனை அடிப்படை யாகக் கொண்டதே சமூகத்தில் பலம் பொருந்திய வர்க்கம் பலம் குறைந்த வர்க்கத்தை அடக்கியாள மேற்கொள்ளப்பட்ட வழி முறையே அரசாகும். எனவே பலம் பொருந்திய வர்க்கத்தின் நல உரிமைகளைப் பேணிக் கொள்ளத்தக்க முறையில் எற்படுத்தப்பட்டதே அரசாகும்.
சோஷலிசக் கருத்துக்களைப்பற்றி சற்று விரிவாக ஆராய்கையில் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில் வரலாற்று மாற்றங்களை விளக்குகின்ற காள்மாக்ஸ் வரலாற்று மாற்றங்கள் தனித்து பொருளாதாரக் காரணிகளினாலே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் வரலாற்று மாற்றங்களுக்குப் பின்னணியாக பொருளாதாரக் காரணிகளே அமைகின்றன. என்றும்முன் வைக்கின்ற அடிப்படையிலே அரசு என்ற நிறுவனத்தின் தோற்றம் தன்மை என்பவற்றை விளக்க முற்படுகின்றார்.
வரலாற்று பொருளாதாரக் காரணியான சொத்துடமையின் தோற்றம் அதன் வளர்ச்சி அதனால் சமூகத்தில் அடையாளம் காணக்கூடியதாக இருந்த வர்க்க முறை இதனால் விரிவடைந்து வந்த முரண்பாடு என்பவற்றின்
(74) மெய்யியல்

அடிப்படையிலே அரசு என்ற நிறுவனத்தின் தோற்றத்தை விள்ககுவதாக இக் கோட்பாடு அமைகிறது.
அரசு என்பது வர்க்க முரண்பாட்டினால் நிர்ணயிக்கப்படுவதால் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினால் நிலைநாட்டப்பட்ட முறைகளைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை கீழ்படுத்தி அடக்குவதற்காக ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் விளங்குகிறதென்றும், இதனால் அரசு என்ற வெளிப் படையான பிரதான அம்சங்களாக விளங்குகின்றன என்பதே இக்
கோட்பாட்டின் சாராம்சமாகும்.
வரலாறு பற்றிய காள்மாக்ஸின் பிரிவுகளாவன:-
1. புராதன கம்யூனிச சமுதாயம்
அடிமைமுறைச் சமுதாயம்
மானியமுறைச் சமுதாயம்.
முதலாளித்துவ சமுதாயம்.
இந்த அமைப்புக்களில் எல்லாம் பொருளாதார சொத்துப்பலம் பொருந்திய வர்க்கமே ஆட்சிப் பொறுப்பாளராகக் காணப்பட்டமையும் தமது வர்க்க நலவுரிமைகளைப் பேணிக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களும் அரசு ஒரு வர்க்கத்தின் நலன் பேணும் கருவி என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
முதலாளிதுத்துவ அரசு வடிவத்தில் பெரும்பாலும் தன்னை ஒரு மக்கள் ஆட்சி அரசாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும் அது ஒரு வர்க்கத்தின் நலன் பேணும் கருவியே. முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மறைக்கும் முகமூடியே அங்கு காணப்படும் ஜனநாயகம் என்பது வெறும் பாசாங்கு மட்டுமே என்பது சோஷலிசவாதிகளின் கருத்தாகும்.
க. கேசவன் (75)

Page 43
அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள்.
அரசின் தோற்றம் பற்றி பல கொள்கைகள் இருந்தன. அவைகள் தெய்வீக் வழியுரிமைக் கோட்பாடு, சமூக ஒப்பந்தக் கோட்பாடு என்பவை ஆகும்.
தெய்வீக வழியுரிமைக்கோட்பாடு.
ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் நிலைத் திருந்த காலத்திலே இக் கோட்பாடு தோற்றம் பெற்றது. இங்கு அரசு சமய த்துடன் தொடர்புபடுகின்றது. அரசன் தெய்வத்தினால் உருவாக்கப்பட்டவன் மக்களைப் படைத்தவன் ஆண்டவன். அம் மக்கள் தமது ஆணைப்படி செயல்படவேண்டுமென அரசியல் அதிகாரத்தை தோற்றுவித்து தமது பிரதிநிதியாகிய மன்னனிடம் இறைமையைக் கொடுத்தான் என்பதே இக் கொள்கையாகும். 17ம் நூற்றாண்டில் இக் கொள்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளை சமூக ஒப்பந்தக் கோட்பாடு தோன்றியது.
2) சமுக ஒப்பந்தக் கோட்பாடு
சமூகக் கட்டுப்பாடுகள் இல்லாது இயற்கை நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் விளைவே சமூக ஒப்பந்தக் கோட்பாடு எனப்படும். ஹொப்ஸ், லொக், ரூசோ என்பவர்கள் இக்
கோட்பாட்டினை உருவாக்கினர்.
ஹொப்சின் கருத்து
மனிதன் தன்னை பாதுகாக்கவும் தனது வல்லமையை
அதிகரிக்கவும் இயற்கையாகவே விரும்புகின்றான் என்று இவர் கூறுகின்றார். இவரது உளம் பற்றிய ஆராய்ச்சியின் பயனாக மனிதன் சுயநலம் மிக்கவன் என்ற உளவியல் பண்பை அடிப்படையாகக் கொண்டு சமுதாய ஒப்பந்த கோட்பாடட்ை விளக்குகின்றார். தனது சுயநலம் காரணமாக ஒவ்வொரு மனிதனும் பாடுபடுகின்றான். இவையே அவனுக்கு சட்டமாக அமைகின்றது. இதனையே இவர் இயற்கைவிதி என்று கூறுகிறார்.
○76) மெய்யியல்

மேற்குறிப்பிட்ட சுயநலநோக்கத்தை மனிதன் பூர்த்திசெய்து வாழ முயலும்போது சமூகத்தில் குழப்பம் ஏற்படும். இயற்கையை அவனவன் விருப்பப்படி பயன்படுத்தக் கூடியதாக உள்ளதால் சமூகத்தில் போட்டியும் பொறாமையும், அமைதியின்மையும் ஏற்படுகின்றது. இதனால் மனிதன் காட்டு மிராண்டியாக மாறுகிறான். எனவே தங்களது பாதுகாப்பிற்காக மனிதர்கள் சமூகத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஒருவனைத் தலைவனாகத் தெரிந்து அவனுக்கு கீழ்படிந்து வாழத்தொடங்கினான். இந்த உடன்படிக்கையைக் கொண்டு நடாத்துவதற்கு ஒரு ஸ்தாபனம் தேவையென்றும் அந்த ஸ்தாபனம் தான் அரசு என்றும் ஹொப்ஸ் கூறுகின்றார். அரசின் நோக்கமானது சமூகத்தை பாதுகாத்தலாகும். இது தனி ஒருவனிடமிருந்து இன்னுமொருவரை பாது காக்கும் அத்துடன் ஒரு சமூகத்திடம் இருந்து இன்னொருவரை பாதுகாக்கும் இயல்பினையுடையது.
லொக்கின் கருத்து
"ஹொப்ஸ் மனிதனை காட்டுமிராண்டியாகக் கூறுகின்றார். ஆனால் 'லொக் இதனை மறுக்கின்றார். இவரின் கருத்தின்படி மனிதன் இயற்கைப் பண்பு உடையவனாக இருப்பதுடன் அவன் இறைவனின் குமாரனாக இருப்ப தால் அவனிடம் சமாதானமாக வாழும் பண்பு உள்ளது என்று கூறுகின்றார். மேலும் இவர் இந்தப் பண்புகள் இயற்கையாகவே இருந்தாலும் சட்டங்களை அமைத்து நிர்வகிப்பது ஒரு தேவை இந்த ஸ்தாபனம் தான் அரசு என்று கூறுகின்றார்.
சுருங்கக்கூறின் கொப்சின் கருத்தில் மனிதன் ஏற்கனவே ஒழுக்க மற்று இருக்கின்றான். எனவே அரசு சட்டங்களை உருவாக்க ஒழுக்கத்தை பேணுகின்றது. ஆனால் 'லொக் மனிதனிடம் இயற்கையாகவே ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றன. இவை காரணமாக அரசு அமைக்கப் படுகின்றது என்றே கூறுகின்றார்.
ரூசோவின் கருத்து
இவரது கொள்கையில் லொக், ஹொப்ஸ் இருவரது கருத்து க்களும் இடம் பெறுகின்றன. இவரின்படி இயற்கை ரீதியில் இருந்த மக்கள் காட்டுமிராண்டி களாகவோ அல்லது நாகரீகமடைந்தவராகவோ இராமல்
க. கேசவன் (77)

Page 44
இடைப்பட்டவர்களாக எல்லோரும் சமத்துவம் உடையவர்களாக இருந்தனர். பின்பு அவர்கள் உரிமை கொண்டாட முயன்றதால் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. பூசல்கள் தோன்றின. இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். பொதுநலம் காரணமாக உரிமைகளைச் சமுதாயத்திடம் ஒப்படைத்தனர் அத்தோடு தங்கள் நலனைக் கவனிப்பதற்காக அரசை ஏற்படுத்தினர். இவரது கருத்து “ஒருவருக்காக எல்லோரும் எல்லோருக்காக ஒவ்வொருவரும்’ என்று மக்கள் ஆட்சித் தத்துவத்தை வலியுறுத்துகின்றார். இவர் முடியாட்சி என்னும் கருத்தில் விடுபட்டு குடியாட்சி என்பதை வலியுறுத்துகின்றார். ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையே ஏற்படும் ஒரு ஒப்பந்தத்தினால் அரசாங்கம் தோன்றுகிறது என்று கூறுகின்றார்.
உரிமைகள்
ஓர் அரசியல் சமூகத்தில் ஒன்றாகக் கூடும் மக்கள்ஒரு சிறந்த வாழ்க்கையை அநுபவிப்பதற்காக அவர்கள் மனித செயற்பாடு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிகளைப் பின்பற்ற விரும்புகின்றனர். அவர்கள் சில தடைகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். வேறு வார்த்தையில் கூறினால் அவர்கள் தமது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கும் அதே வேளை சமூகத்தில் சகலரதும் உயர் சுதந்திரத்தை அபிவிருத்தி செய்து கொண்டு நடாத்துவதற்கான வாயப்பினையும் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக அச் சமூகத்தில் உரிமைகள் அத்தியாவசியமாக வேண்டிநிற்கின்றன.
உரிமை என்பது ஒரு நிலையான பொருளைக் கொண்டிருக்க வில்லை. அரசறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் பல விடயங்களை
விளக்குவதற்கு உரிமை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர்.
பேராசிரியர் லஸ்கியின் கருத்தின் "மனிதன் தானாகவே பொது வான வகையில் அடைந்துகொள்ள முடியாதவற்றை தவிர்ந்த சமூக வாழ்க் கையின் நிலைகளே உரிமைகள் ஆகும்” என்கின்றார். அதாவது மனிதன் ஓர் அரசியல் பிராணி என்ற வகையில் தமது ஆளுமையை அபிவிருத்தி செய்யத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தல் அரசின் 5L60)tDuJsT(5LD.
(78) மெய்யியல்

அரசு உத்தரவாதமளிக்கும் உரிமைகள் அரசியல் வாழ்க்கையில் தனிமனிதனின் வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான வாய்ப்பினைக் கொடுக்கின்றன. பொதுவாகநோக்குமிடத்து உரிமைகள் தனிமனிதனின் உரித்தாகும். இந்த உரித்து சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். அதே நேரம் இவ்வுரிமைகள் அரசியல் ஏற்றுக்கொள்ளலையும் பெற்றிருக்க
வேண்டும்.
பொதுவாக உரிமைகளைப் பின்வரும் மூன்று பிரதான தலைப்புக்
களின் கீழ் வகைப்படுத்தலாம்.
1. சிவில் உரிமை,
2. பொருளாதார உரிமை,
3. அரசியல் உரிமை.
1. சிவில் உரிமை
இது சமூக வாழ்க்கைக்கான நிலைகளை ஏற்படுத்திக் கொடுக் கின்றது. அதே நேரம் நாகரீக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதால் அவை சிவில் உரிமை என்று அழைக்கப்படுகின்றது. இவை மதம் மொழி திருமணம் பிறப்பு நம்பிக்கை சூழல் என்பனவற்றால் அமைகின்றன. ஜனநாயக அரசுகளிலே சிவில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் எல்லா நவீன அரசுகளும் உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒரு பொதுவான பட்டியலைக் கொண்டிருப்பதில்லை. சிவில் உரிமைகளைப்
பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அ) வாழும் உரிமை.
.-2 சகல உரிமைகளிலும் வாழககையைக கொண்டு நடாத்துவ தற்கான உரிமையே மிகவும் முக்கியமானதாகும். இவ்வுரிமையின்றி
மனிதனால் ஏனைய உரிமைகளை அனுபவிக்கமுடியாது.
க. கேசவன் (79 `)

Page 45
ஆ) கருத்து வெளியீட்டு உரிமையும் சிந்தனை செய்யும் உரிமையும்
இது மனித உரிமைகளில் மிக முக்கியம் வாய்ந்ததாகும். விசேடமாகப் பத்திரிகைச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் போன்றன இங்கு உள்ளடக்கப்படுகின்றன. கருத்து வெளியீட்டு சுதந்திரம் இல்லாவிடின் சிந்தனை செய்யும் சுதந்திரத்தின் பொருள் அற்றுப்போகும். பேச்சுச் சுதந்திரமும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஒரு மனிதனின் ஆளுமையை அபிவிருத்தி செய்கின்றன. ஒரு மனிதனின் பேச்சுச் சுதந்திரத்தினால் அவன் மட்டுமன்றி சமூகமும் அரசாங்கமும் பயனை பெறுகின்றது.
இ) நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமையும் மத உரிமையும்
ஜனநாயக மரபு உரிமைகளுள் சமய சுதந்திரமும் ஒன்றாகும் சகல பிரஜைகளுக்கும் தமது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரமும் சமய சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் விரும்பும் வணக்கங் களை செய்யும் சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். ஆனால் அவ் வணக்கங் கள் ஒழுக்கவியலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் முரணான்வையாக இருக்கக்கூடாது. அரசு சமய விடயங்களில் பாரபட்சங்களைக் காட்டக்கூடாது.
அது குறிப்பிட்ட சமூகத்திற்கு பிரத்தியேக சலுகைகளை வழங்கவும்கூடாது.
ஈ) ஒன்று கூடுவதற்ான உரிமை,
சங்கங்களை அமைக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு
முக்கிய உரிமையாகும். மேலும் 2.) சமத்துவ உரிமை
2ள) குடும்ப உரிமை, எ) கல்வி உரிமை
ar) தனிமனித சுதந்திரத்திரம்
தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை என்பனவும் சிவில் உரிமைகளுள் முக்கியத்துவம் பெறும் உரிமைகளாகச் சுட்டிக்காட்டப்
படுகின்றன.
(80) மெய்யியல்

2. பொருளாதார உரிமை (Economic Rights)
இது சிவில் உரிமையில் ஒரு முக்கியமான உரிமையாகக் காணப் படுகிறது. விசேடமாகப் பொருளாதார உரிமையைப் பின்வருமாறு வகைப்
படுத்தலாம்.
அ) சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமை ஆ) விரும்பியதொழிலைப் புரிவதற்கான உரிமை (சோஷலிஸவாதிகள் இவ்வுரிமையை ஏற்பதில்லை)
3. 9Jiuci p fa)ID. (Political Rights)
அரசியல் உரிமைகள் சிவில் உரிமைகளுக்கு ஆதாரமானவை ஆகும். அரசியலில் பங்குபற்றுதல் என்பது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் உரிமையாகும். இவ்வுரிமைகளானது பிரசைகள் அனைவருக்கும் அரசியலில் பங்கு பற்றுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது. இவை அரசியல் மனிதனின் அபிவிருத்திக்காக அரசுவழங்கும் ஒரு அத்தியா வசியமான நிலைப்பாடாகும். சமூகத்தில் ஒருவன் நல்ல பிரசையாக வாழ இந்த அரசியல் உரிமை மிக முக்கியமானதாகும். அரசியல் உரிமைகளைப்
பினவருமாறு வகைப்படுத்தலர்ம
அ) வாக்களிக்கும் உரிமை
ஆ) போட்டியிடும் உரிமை
இ) பொதுப்பதவிகளை வகிக்கும் உரிமை
ஈ) மனுச்செய்யும் உரிமை
உ) அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
இவற்றை முக்கியமான அரசியல் உரிமைகளாக இனம் காட்டலாம்.
(ஈ) இறைமை
அரசியலில் மிகவும் முக்கியமான ஓர் அடிப்படை எண்ணக் கருவாக விளங்குகின்ற போதிலும் கூட அதன் பண்புகளைத் தெளிவாக்கு
க. கேசவன் -C8)

Page 46
வதிலும், வரையறுத்துக்கொள்வதிலும் கருத்து முரண்பாடுகள் பல காணப் படுகின்றன.
எளிய நடையில் கூறுவதாயின் இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme power) என்று பொருள்படும். இறைமை சம்பந்தமாக சில வரைவிலக்கணங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
அ) ஒர் அரசின் உயர்ந்த நோக்கமே இறைமை ஆகும். வில்லோபி
ஆ) ஒர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்
படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை எனப்படும். வுட்ரோ வில்சன்
இ) ஓர் அரசு தனது மக்கள் மீதும் அம் மக்ககளின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமையாகும். - பேர்கர்ஸ்.
எனவே உயர்ந்த அதிகாரம் என்பதைஉணர்த்தும் இறைமை அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம் நிர்வாகம் நீதி பரிபாலனம் ஆகிய அதிகாரங்கள்அவற்றின் மேலாண்மை என்பவற்றைப் பொருள்கொண்டிருக்கும் இறைமையின் பரிமாணமே அவ்வரசுகளின் தன்மைகளையும் நிர்ணயிக்கும் என்பதால் அரசு அரசாங்கம் தொடர்பான கற்கைத் துறையில் இறைமைபற்றிய சிந்தனைகள் முக்கியயத்துவம்பெறுகின்றன.
இறைமையின் உறைவிடம் தன்மை போன்றவற்றில்பலவிதமான கருத்து முரன்பாடுகள் காணப்படுவதினால் இறைமை பற்றிய கோட்பாடுகளை ஆராய்வதன் மூலம் இறைமையின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முடியும் இக் கோட்பாடுகள் அனைத்தும் போல மறுமலர்ச்சிக் காலத்தில் முன்வைக்கப்
பட்டமையே.
(82) மெய்யியல்

சில இறைமைக் கோட்பாடுகள்.
ஜூன் போடின்.
இறைமை பற்றிய ஆரம்பக் கோட்பாடாக இவரின் கோட்பாடு கருதப்படுகின்றது.
இவரின் கருத்துப்படி மக்கள் மீதும் குடிகள் மீதும் செலுத்தப் படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தனதாக்க முடியாத மிக உயர்நத அரசின் அதிகாரமே இறைமையாகும். இதன்படி இறைமையின் உறைவிடம் அரசனே.
சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆட்சி நடாத்தப்படும்போது ஓர் அரச g)60)Lu சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமூலாக்குவதும் அரசின் இறைமை என்பதினால் இறைமை சட்டத்தினை விட மேலானது. இருப்பினும் சமுதாயக் கடமை, சமூகப் பொறுப்பு, சமுதாய நீதி, சர்வதேச சட்டம் எனபவற்றிற்கு மேலானது அல்ல என்று அவர் குறிப்பிடுகின்றார்.
தோமஸ் ஹொப்ஸ்
சமூக ஒப்பந்தக் கோட்பாளரான இவர் நிபந்தனை எதுவுமின்றி மக்கள் தமது அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்துவிடுவதினால் மன்னனே இறைமை மிக்கவன் என்கின்றார்.
இறைமையின் உறைவிடமாக மன்னனைக்காணும் ஹொப்ஸ் ஏனையவர்களிடம் இறைமை பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே தான் மன்னனின் ஆட்சி முறை கொடுங்கோண்மை மிக்கதாகவும் அதனை மக்கன் மாற்றியமைக்கக்கூடாதென இவர் கருதுகிறார். எனவே ஹொப்ஸின் பார்வையில் இறைமை முழு நிறைவானதும் சர்வவல்லமை உடையதும் நிரந்தரமானதும் சர்வ வியாபகமுடையதுமாகும்.
ஜோன் லொக்
இவர் இறைமை எனும் பதத்தை நேரடியாகப் பயன்படுத்தவில்லை உயர் அதிகாரம் (Supreme power) எனும் வார்த்தையே பிரயோகித்துள்ளார்
க. கேசவன் (83)

Page 47
இந்த உயர்நத அதிகாரமானது சட்டமன்றம் மக்கள் என்று இரண்டு வேறுபட்ட மட்டங்களில், ஊற்றெடுக்கின்றன. இருப்பினும் உயர் அதிகாரமாக மக்களைக் காண்கின்ற லொக் சகல அதிகாரங்களினதும் பிரிக்க முடியாத மூலகங்களாக
மக்களே விளக்குகின்றனர் என்ற கருத்தை முதன்மைப்படுத்துகின்றார்
ரூசோ
இவரின் கருத்துப்படி இறைமைமுழு நிறைவானதும் நிச்சயமானதும் பாராதீனப்படுத்த முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவமுடையதுமான ஒன்றாகும். அதாவது இவர் இறைமை முழு நிறைவானது எனக் கூறினாலும் இறைமையின் உறைவிடமாகப் பொது விருப்பத்தையும் மக்களையுமே காண்
கிறார்கள்.
இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாகப் பொருள் கொள்ளப்படுகின்றது. தவிர பொது விருப்பு என்பது எல்லோருடைய எல்லாவிருப்புக்களையும் குறித்து நிற்கவில்லை. பொது நன்மையினாலும் தனி நபர் விருப்பங்களின் இணைப்பு பொது விருப்பாகக் கொள்ளப்படுகின்றது. அப் பொது விருப்பின் பிரயோகமானது எப்போதும் பெரும்பான்மை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இறைமையாளனிடமே இருக்கும் என்பதே டூசோவின் கருத்தாகும். இதனால் இறைமையைப் பாராதீனப்படுத்த முடியாது.
மேலும் ரூசோ அரசாங்கத்தினதும் அதன் அதிகாரத்தினதும் நிரந்தரத்தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை, மக்கள் தாமாகவே செய்து கொள்ளும் ஒப்பந்தமே இறைமையாளனைத் தோற்றுவிக்கும் என்றும், அதனால் அரசாங்கம் என்பது மக்களின் சேவகனே என்றும், மக்களின் கோரிக்கைகள் தேவைகளின் அடிப்படையில் தான். தங்கியுள்ளதென்றும் கூறுகின்றார்.
ஜோன் ஒளப்ரின்
இவரின் கருத்தின் சாரமானது நிர்ணயம் செய்யப்பட்ட மேலான மனிதன் ஏனைய மேலானவர்களிடமிருந்துவரும் கட்டளைகளுக்கு கீழ்ப்படி யாமலும் அவனுடைய கட்டளைக்கு சமுதாயத்தின் பெரும்பாலானோர் வழக்க மாகக் கீழ்படிவதனாலும் அந்த மனிதன் அச் சமூகத்தில் இறைமையாளன்
G84) மெய்யியல்

எனக் கருதப்படவேண்டும். அந்த மேலான மனிதனையும் உள்ளடக்கிய அச் சமூகம் சுதந்திரம் பெற்ற அரசியல் சமூகமாகும்.
இக் கோட்பாட்டினுாடாக இறைமை அதன் தன்மை அதன் உறை விடம் அதன் ஆதிக்க எல்லை என்பவற்றை ஒஸ்ரீன் தெளிவாக்குகின்றார்.
இறைமையாளனின் அதிகாரம் சட்ட ரீதியானதும் முழு நிறை வானதும் எல்லையற்றதுமென்று கூறுகின்ற ஒஸ்ரீன் இறைமை பிரிக்கப்பட முடியாது என்பதைத் தெளிவாக்கியதுடன் இரண்டு ந்பர்களுககிடையில் வேறான முறையில் செயல்படுத்தக்கூடியதல்ல எனறும் இதனால் ஒருவர் ஏனையவரைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமை என்றும் கூறுவதன் முலம் இறைமையின் இயல்புகளை இவர் தெளிவாக்கு கின்றார்.
இறைமை என்ற உயர் அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியல் சமுதாயத்திற்கும் மிக உயர்ந்தனவாகவோ நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு
வனாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்க வேண்டும். என்றும்
எல்லா மக்களுமோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்க வேண்டு மென்றும் எல்லா மக்களுமோ அல்லது பொது விருப்போ அவனை இறைமை யாளன் என ஏற்க வேண்டுமெனறும், அவ்விறைமையாளன் தனக்குத் தானே எல்லைகளை உருவாக்க முடியும் என்றும், அவர்கள் ஏனையவர்களின் கட்டளைகளுக்கு கீழ்படியக்கூடாதென்றும் கூறுவதன் மூலம் இறைமையின் உறைவிடம் ஆதிக்க எல்லை என்பவற்றை விளக்க முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
மேற்படி கருத்துக்களை தொகுத்து நோக்குமிடத்து சட்டம் என்பது இறையின் ஆணையென்றும் இறைமை அதிகாரம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழுவினால் பிறப்பிக்கப்படும் ஆணையே சட்டம் என்று அறிந்து கொள்ள முடியும்.
a. கேசவன்--(85) SSSSSSSSSAAAAAALAJSSiSSASSAASSASSSS

Page 48
சட்டத்திற்கு ஏன் அடிபணிய வேண்டும்?
1. சட்டத்தின் மூலம் மனித விருப்புக்கள் நிறைவேற்றப்படுவதனால்
சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.
2. சட்டம் இறைமையின் ஆணையாக இருப்பதினால் சட்டத்திற்கு அடி
பணிய வேண்டும்.
3. சட்டத்திற்கு பயன்படுவதினால் சட்டத்திற்கு அடிபணிவு வழங்கப்
படுகிறது.
ஆ/ சமத்துவம்.
ஜனநாயக நாட்டில் மக்கள் தம் அடிப்படை உரிமைகளைப்பெற்று வாழவேண்டும் ஆனால் அடிபபடை உரிமைகளை அரசியல் யாப்புக்களில்
வரையறுப்பதனால் மாத்திரம் நாம் அவற்றை அனுபவித்துவிட முடியாது.
மக்களிடம் சமத்துவம் ஏற்படும் போது தான் உரிமைகளும் அனுபவிக்கப்பட முடியும். எனவே உரிமைகள் சமத்துவத்துடன் தொடர்பு
60)6.
சமத்துவம், அரசியல், பொருளாதார, சமுக நீதி சமத்துவங்களாக வகுக்கப்படுகின்றன. ஆனால் மேலைத்தேய, கீழைத்தேய, ஜனநாயகக் கருத்துக்கள் மத்தியில் வேறுபாடுகாணப்படுவதினால் சமத்துவம் பற்றிய கருத்துக்களிலும் முரன்பாடுகள் காணப்படுகின்றன.
கீழைத்தேய ஜனநாயகம் பொருளாதார சமத்துவத்தையே கூடுதலாக வற்புறுத்துகின்றது. தனி மனிதனுக்கு வருமானம் தரக்கூடிய சொத்துக்களைத் தேடுவதற்கோ பாதுகாப்பதற்கோ உரிமையற்றவர்கள் எனக் கூறுகின்றது. உரிமைகள்யாவும் பொதுவாக இருக்க வேண்டும். இதன் மூலமாக பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
மேலும் அவன், திறமைக்கும் தகமைக்கும்ஏற்ப கல்வி பெறவும் தொழில் செய்யவுமுள்ள திறமைகள் முறையே கல்விச் சமத்துவம், தொழில்
(86) மெய்யியல்

சமத்துவம் எனப்படும். ஆனால் வருமான ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாட்டில்
இச் சமத்துவம் ஏற்பட முடியாதென்பது சமவுடமைவாதிகளின் கருத்தாகும்.
கொள்கை ஒற்றுமையுடையவர்கள் கட்சிகளை அமைக்கவும்
தேர்தலில் போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டிருப்பதே அரசியல் சமத்துவம்
என்று மேற்கத்திய ஜனநாயகம் கூறுகின்றது. ஆனால் அத்தகைய உரிமைகள்
வழங்கபபடின் பொதுவுடமைச் சித்தாந்தங்கள் சிதைந்துவிடுமென சேர்சலிச
நாடுகள் கூறுகின்றன.
சமூக, அரசியல், நீதி, சமத்துவம் என்பவற்றில் எல்லா ஜனநாயக
நாடுகளும் பெருமளவு ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இ) நீதித்துறை.
1.
க. 'கேசவன் - (87`)
ஒரு அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு பாரபட்சமற்ற நிர்வாக
மும், நீத்த்துறையின் சுதந்திரமும் அவசியமானதாகும். ஒரு அரசாங்கத் தின் சிறப்புக்கான சோதனை அதன் நீதித்தறையே - பிறைஸ்.
புராதன மன்னராட்சிக் காலங்களில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே நீதித்துறை விளங்கியது.
தற்காலத்தில் நீதித்துறையானது நிர்வாகத்துறையிலிருந்து ஓர் அளவு பிரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
தற்காலத்தில் நீதித்துறையானது மக்கள் உரிமைகளின் பாதுகாவ லனாக திகழ்கிறது.
பொதுவாக நிர்வாகத்துறையின் (தலைவர் ஒன்றில் சுயேட்சையாக அல்லது சட்டமன்ற ஒப்புதலுடன்) நீதித்துறையைச் சார்ந்தவர்களை நியமிக்கின்றார்.

Page 49
நீதித்துறையின் கடமைகள்.
1. அரசியலமைப்பு யாப்புச்சட்டம் வழக்காறு அறநெறிக் கோட்பாடுகள், வழக்குத் தீர்ப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நீதி
வழங்குதல்.
2. பக்கச்சார்பற்ற முயையில் நீதி வழங்குதல்.
3. யாப்பின்படி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
4. சமஸ்டி ஆட்சி முறையாயின்மத்திய மாநில அரசுகளின் பிணக்கு
களைத் தீர்த்தல்.
5. யாப்பிற்கு இறுதி விளக்கம் வழங்குதல்.
6. நீதிமன்றத் தீர்ப்புக்கள் சிலநேரங்களில் சட்டமாக மாறலாம். இதனால்
நன்கு விசாரித்தபின்பே தீர்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
-(88) மெய்யியல்

மாதிரி வினாக்களும் விடைகளும்
மெய்யியல் 1
மெய்யியல் பிரச்சனைக்ள் நேரம் மூன்று மணித்தியாலங்கள்
(ஐந்து வினாக்களுக்கு விடைதநக.)
Ol.
O2.
O3.
04.
05.
O6.
O7.
O8.
மெய்யியல் என்றால் என்ன? மெய்யியல் நடவடிக்கை என்றால் என்ன? ஏனைய நடவடிக்கைகளில் இருந்து அது எவ்வாறு வேறு படுகின்றது? மேற்கூறிய வினாக்களில் இருச்து மெய்யியலின்
இயல்பையும் பரப்பையும் கூறுக?
வியன்னா வட்டத்தினர் என்று தம்மை அழைத்துக் கொண்டதர்க்கப் புலனறிவாதிகள் எதிற்கெதிராகப் போராடினர்? போராட்டத்தில் வெற்றி
கண்டாரா? ஆராய்க?
அறிவிற்கும் நம்பிக்கைக்கும் இடையேயுள்ள வேறுபார்டைத் தெளிவாகக் கூறுக?
கலை கலைக்காகவே எனும் கொள்கையை விளக்குக?
விக்கின்ரனின் மனத்தின் இருப்புப் பற்றிய கருத்தை விளக்குக?
உலகுஇருக்கின்றது என்பதை டேக்காட் எவ்வாறு விளக்குகின்றார்
என்பதை ஆராய்க.
பின்வருவன பற்றிக் குறிப்புக்கள் தருக
i) பொருள் முதல்வாதம் 町 இயக்கவியல் பொருள் முதல்வாதம் i) மனிதாபிமானம் iv) LDĪTaifa,F(pLib, ിഴ്
காரணகாரியத்தொடர் என்னும் எண்ணக்கரு கட்டாயத் தொடர்பு என்ப துடன் சம்பந்தப்பட்டதா? ஆராய்க.
க. கேசவன் ட (89)

Page 50
09. கடவுளின் இருப்புப் பற்றிய ஏதேனும் இரண்டு நீரூபணங்களை
சுருக்கமாகக் கூறி அதனைப் பரிசீலனை செய்க.
10. தொகுத்தறிவு அனுமானத்தின் பிரச்சனைகளைக் கூறுக?
விடைகள்
01.
தத்துவம், விசாரம், உண்மையியல் மெய்யியல், போன்ற பல பெயர்களால் அழைக்கப்ட்டினும் அவற்றில் ஏனையவை எல்லாம் வழக்கொழிந்து போக மெய்யியல் என்ற பெயரே இன்று நிலைத்து நிற்கிறது அந்தவகையில் மெய்யியல் என்பது அறிவின் வரையறைகளைக் கண்டுபிடிக்கும் இயலாகும். அதாவது எமக்குச் சில விடயங்கள் தெரியும் பல விடயங்கள் தெரியாது இந்தத் தெரிந்த தெரியாத விடயங்களை வரையறுப்பது மெய்யியல் ஆகும் மறுகருத்தில் கூறுவதாயின் (மனித அறிவின் வுரையறைகளைப் புரிந்து கொள்ளுதல் மெய்யியல் எனப்படுகிறது)
மெய்யியல் அறிவு பற்றிய இயலானமையரல் அறிவை விருத்தி செய்வதற்கு கேள்வி மீது கேள்வி கேட்கப்படுத்துகிறது. இதுவே மெய்யியல் நடவடிக்கையுமாகும். மெய்யியலில் கேள்வி கேட்பதற்கு எல்லையில்லை அறிவு இருக்கும் வரை மெய்யியலும் இருக்கும் மெய்யியல் இருக்கும் வரை கேள்வி மீது கேள்வி எழுப்புகின்ற தன்மையும் இருக்கும். உதாரண மாகப் புவியீர்ப்பு விதி என்றல் என்ன? என ஒருவர் எம்மைக் கேட்டால் சாதாரணமாக அக்கேள்விக்கு விடைபகரத் தான் நாம் முற்படுவோம். ஆனால், மெய்யியலில் இவ்வினாவிற்கு உடனடியாக விடைபகர முற்படாது கேள்வி மீது கேள்வி எழுப்பும் முறையாக புவியீர்ப்பு விதி ஒன்று இருக்கிறதா? என்று கேட்போம். இவ்வடிப்படையில் மெய்யியல் எனைய இயல்களிலிருந்து வேறுபடுகின்றது.
சிந்தனையினால் சிறைப்பட்ட எம்மை மெய்யியல் விடுவிக்கிறது. நாம் சிந்தனைச் சிறையிலிருந்து விடுபடுகின்றபோதுதான் அறிவு வளரும். சமூக, கலாச்சார ஒழுக்க, அழகியல் சார்ந்த முன்னைய நியதிகளைத் தகர்த்தெறியும் இயல்பு மெய்யியலுக்கு உண்டு மெய்யியல் இது வரை
-(90 `) மெய்யியல்

காலமும் நாம் நம்பிவந்தஅறிவுத்துறைக்குப் பலமான அடியைக் கொடுக்கக் கூடியது ஆகும்.
நடைமுறையிலிருந்து அப்பாற்படுகின்ற தன்மை மெய்யியலுக்கு உண்டு. புறநடையான வினாக்களை உள்ளடக்குகின்ற ஒரு இயலே மெய்யியல் ஆகும். மெய்யியலானது பிறரையோ பிறவிடயங்களையோ கருத்தில் கொள்வதில்லை இருப்பினும் சிறந்த நுண்ணறிவுத்திறனும் ஆத்மீகத்தூய்மை உடையவர்களாக மெய்யியலாளர் காணப்பட்டனர். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட மெய்யியல் பல்வேறு அறிஞர்கள்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வரைவிலக்கணங்களைக் கூறினர்.
மெய்யியலின் தந்தை என வர்ணிக்கப்படும் சோக்கிறடிஸ் அறிவின்
வரையறைகளைக் கண்டுபிடிப்பது என்றும் அவரது மாணவரான பிளேட்டோ வாழ்க்கையின் இறுதி இலக்குகளை ஆராய்வது மெய்யியல் என்றும் கூறினர் பிளேட்டோவின் கருத்துப்படி மெய்யியல் ஆராய்ச்சிக்கு முற்கற்பிதங்கள் எதும் இருத்தல் கூடாது. எனவே முற்கற்பிதங்களை எதுவுதில்லாத ஆய்வு மெய்யியல் ஆய்வாகும் இன்னும் கணித அறிஞரான பைதகரஸ் மெய்யிய லாளர்கள் இவ்வுலகின் பார்வையாளர்களே ஒழிய பங்காளர் அல்லர் என்றும் விளக்கினர் மேலே கூறப்பட்ட கிரேக்க தத்துவஞானிகளை விட மதவாதிகள், அனுபவவாதிகள், இருப்பு வாதிகள் போன்ற இன்னோரன்ன பலரும் மெய்யியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
புனித அன்சலம், புனித ஒகஸ்ரின், புனித அக்குவைனாஸ் போன்ற மதவாதிகளின் கருத்து பிரபஞ்சத்தின் விடுதலை அல்லது ஆன்ம ஈடேற்றம் அல்லது ஒரு முழுமையை நோக்கிச் செல்வது மெய்யியல் என்பது ஆகும் என்றனர். அனுபவம் தான் அறிவு அனுபவித்து அறிவதற்கு அடிப்படைக் காரணி மெய்யியல், மெய்யியல் அறிவைப் பற்றியது அனுபவவாதிகளின் மெய்யியல் பற்றி கருத்து வகையில் அமைகிறது. சந்தேகமில்லாத குழப்பமற்ற உறுதியான அறிவைக் கொடுப்பது மெய்யியல் என்கின்றனர் நவீன மெய்யியலாளர். விஞ்ஞானம் தான் தூய்மையான அறிவைக் கண்டு பிடிக்கிறது அதற்கு துணைசெய்வது அல்லது பக்கபலமாய் இருப்பது மெய்யியல் என்பது தர்க்கப்புலனறிவாதிகளின் கருத்து ஆகும். இவர்கள் மெய்யியலை விஞ்ஞானத்தின் பணிப்பெண் என்கின்றனர். உலகின்
க. கேசவன் (9)

Page 51
காணப்படும் கருத்துக்க்ள் மொழிக் கூடாகவே எம்மை அடைகின்றன. கருத்தைப் பகுப்பாய்வு செய்வது மெய்யியல் என்ற விளக்கத்தை மொழி மெய்யியலாளர் முன் வைத்தனர்.
இறுதியாகத் தத்துவ ஞானிகளுக்குத் தத்துவஞானியான லூட்விக் விக்கின்ஸ்டைன் (ludwig Wittgenstein) மொழியின் எல்லைகளை எமது புத்தி முட்டி மோதுகின்றபோது ஏற்படும் வீக்கம் தான் மெய்யியலின் பிரச்சனை என்றும் அதாவது போத்தலில் உட்புகுந்த இலையானை விடுவிக்க முயற்சிப்பது போன்ற சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டது மெய்யியல் என்கிறர். இவ்வாறு பல அறிஞர்களால் பல கோணங்களிலிருந்து விளக்கிக் கூறப்படும் மெய்யியல் ஆதி கிரேக்க மெய்யியலாளருடன் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து சோக்கிறடீஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டல் போன்ற தத்துவஞானிகளுக்கூடாக வளர்ந்த மெய்யியல் அதன் இடைக்காலத்தில் மத வாதிகளின் போக்கில் சென்றது. இருப்பினும் மதவாதிகள் தமது கருத்துக்களை மெய்ப்பிக்க முன்னையோரின் வழிமறைகளைக் கையா ண்டனர். உதாரணமாக எதனிலும் பார்க்க உயர்ந்த எதனையும் கற்பனை செய்ய முடியாதோ அதுவே கடவுள். ஆகவே அது இருக்கிறது என்று கடவுள் இருக்கிறர் என்பதை நிறுவ அரிஸ்டோட்டலின் முக்கூற்று நியாய
த்தினைக் கையாண்டுள்ளனர்.
மெய்யியலின் நவீனகாலத்தில் என்பது பகுத்தறிவுவாதம், அனுபவ முதல்வாதம் என்பன தோன்றின. இக்காலத்தில் லைபினிட், கியூம், கான்ற், ஸ்பினோசா என்பவர்கள் தம் கொள்கைகளுக் கூடாகவும் வளர்ந்து சென்று புதிய ஒரு பதிணமத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்கால மெய்யியலில் தர்க்கப் புலனறிவாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வ்வையில் மூவர், ஏ.ஜே அயர் என்பவர்கள் முக்கியமான வர்களாவர், இன்று மெய்யியல்
என்பது புதிய வடிவத்தைப் பெறுகிறது.
1. மெய்யியல் என்பது ஒர் பாஷைப்பகுப்ப7ய்வாகும்
2. மெய்யியல் என்பது ஒர் இரண்டாம் தர ஆய்வாகும்.
இவ்வாறானதொரு போக்கை பல்வேறு காலகட்டங்களில் கொண்
டிருந்த மெய்யியல் அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல்,
-G92)- மெய்யியல்

மேற்குறிப்பிட்டி சுயநலநோக்கத்தை மனிதன் பூர்த்திசெய்து வாழ முயலும்போது சமூகத்தில் குழப்பம் ஏற்படும். இயற்கையை அவனவன் விருப்பப்படி பயன்படுத்தக் கூடியதாக உள்ளதால் சமூகத்தில் போட்டியும் பொறாமையும், அமைதியின்மையும் ஏற்படுகின்றது. இதனால் மனிதன் காட்டு மிராண்டியாக மாறுகிறான். எனவே தங்களது பாதுகாப்பிற்காக மனிதர்கள் சமூகத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஒருவனைத் தலைவனாகத் தெரிந்து அவனுக்கு கீழ்படிந்து வாழத்தொடங்கினான். இந்த உடன்படிக்கையைக் கொண்டு நடாத்துவதற்கு ஒரு ஸ்தாபனம் தேவையென்றும் அந்த ஸ்தாபனம் தான் அரசு என்றும் ஹொப்ஸ் கூறுகின்றார். அரசின் நோக்கமானது சமூகத்தை பாதுகாத்தலாகும். இது தனி ஒருவனிடமிருந்து இன்னுமொருவரை பாது காக்கும் அத்துடன் ஒரு சமூகத்திடம் இருந்து இன்னொருவரை பாதுகாக்கும் இயல்பினையுடையது.
லொக்கின் கருத்து
ஹொப்ஸ் மனிதனை காட்டுமிராண்டியாகக் கூறுகின்றார். ஆனால் "லொக் இதனை மறுக்கின்றார். இவரின் கருத்தின்படி மனிதன் இயற்கைப் பண்பு உடையவனாக இருப்பதுடன் அவன் இறைவனின் குமாரனாக இருப்ப தால் அவனிடம் சமாதானமாக வாழும் பண்பு உள்ளது என்று கூறுகின்றார். மேலும் இவர் இந்தப் பண்புகள் இயற்கையாகவே இருந்தாலும் சட்டங்களை அமைத்து நிர்வகிப்பது ஒரு தேவை இந்த ஸ்தாபனம் தான் அரசு என்று கூறுகின்றார்.
சுருங்கக்கூறின் கொப்சின் கருத்தில் மனிதன் ஏற்க்னவே ஒழுக்க மற்று இருக்கின்றான். எனவே அரசு சட்டங்களை உருவாக்க ஒழுக்கத்தை பேணுகின்றது. ஆனால் 'லொக் மனிதனிடம் இயற்கையாகவே ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றன. இவை காரணமாக அரசு அமைக்கப் படுகின்றது
என்றே கூறுகின்றார்.
ரூசோவின் கருத்து
இவரது கொள்கையில் லொக், ஹொப்ஸ் இருவரது கருத்து க்களும் இடம் பெறுகின்றன. இவரின்படி இயற்கை ரீதியில் இருந்த மக்கள் காட்டுமிராண்டி களாகவோ அல்லது நாகரீகமடைந்தவராகவோ இராமல்
க. கேசவன் ○

Page 52
இடைப்பட்டவர்களாக எல்லோரும் சமத்துவம் உடையவர்களாக இருந்தனர். பின்பு அவர்கள் உரிமை கொண்டாட முயன்றதால் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. பூசல்கள் தோன்றின. இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். பொதுநலம் காரணமாக உரிமைகளைச் சமுதாயத்திடம் ஒப்படைத்தனர் அத்தோடு தங்கள் நலனைக் கவனிப்பதற்காக அரசை ஏற்படுத்தினர். இவரது கருத்து "ஒருவருக்காக எல்லோரும் எல்லோருக்காக ஒவ்வொருவரும்” என்று மக்கள் ஆட்சித் தத்துவத்தை வலியுறுத்துகின்றார். இவர் முடியாட்சி என்னும் கருத்தில் விடுபட்டு குடியாட்சி என்பதை வலியுறுத்துகின்றார். ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையே ஏற்படும் ஒரு ஒப்பந்தத்தினால் அரசாங்கம் தோன்றுகிறது என்று கூறுகின்றார்.
உரிமைகள்
ஓர் அரசியல் சமூகத்தில் ஒன்றாகக் கூடும் மக்கள்ஒரு சிறந்த வாழ்க்கையை அநுபவிப்பதற்காக அவர்கள் மனித செயற்பாடு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிகளைப் பின்பற்ற விரும்புகின்றனர். அவர்கள் சில தடைகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். வேறு வார்த்தையில் கூறினால் அவர்கள் தமது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கும் அதே வேளை சமூகத்தில் சகலரதும் உயர் சுதந்திரத்தை அபிவிருத்தி செய்து கொண்டு நடாத்துவதற்கான வாயப்பினையும் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக அச் சமூகத்தில் உரிமைகள் அத்தியாவசியமாக வேண்டிநிற்கின்றன.
உரிமை என்பது ஒரு நிலையான பொருளைக் கொண்டிருக்க வில்லை. அரசறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் பல விடயங்களை
விளக்குவதற்கு உரிமை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர்.
பேராசிரியர் லஸ்கியின் கருத்தின் “மனிதன் தானாகவே பொது வான வகையில் அடைந்துகொள்ள முடியாதவற்றை தவிர்ந்த சமூக வாழ்க் கையின் நிலைகளே உரிமைகள் ஆகும்” என்கின்றார். அதாவது மனிதன் ஓர் அரசியல் பிராணி என்ற வகையில் தமது ஆளுமையை அபிவிருத்தி செய்யத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தல் அரசின் கடமையாகும்.
„G78`) மெய்யியல்

அரசு உத்தரவாதமளிக்கும் உரிமைகள் அரசியல் வாழ்க்கையில் தனிமனிதனின் வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான வாய்ப்பினைக் கொடுக்கின்றன. பொதுவாகநோக்குமிடத்து உரிமைகள் தனிமனிதனின் உரித்தாகும். இந்த உரித்து சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். அதே நேரம் இவ்வுரிமைகள் அரசியல் ஏற்றுக்கொள்ளலையும் பெற்றிருக்க வேண்டும்.
பொதுவாக உரிமைகளைப் பின்வரும் மூன்று பிரதான தலைப்புக்
களின் கீழ் வகைப்படுத்தலாம்.
1. சிவில் உரிமை.
2. பொருளாதார உரிமை,
3. அரசியல் உரிமை,
1. சிவில் உரிமை
இது சமூக வாழ்க்கைக்கான நிலைகளை ஏற்படுத்திக் கொடுக் கின்றது. அதே நேரம் நாகரீக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதால் அவை சிவில் உரிமை என்று அழைக்கப்படுகின்றது. இவை மதம் மொழி திருமணம் பிறப்பு நம்பிக்கை சூழல் என்பனவற்றால் அமைகின்றன. ஜனநாயக அரசுகளிலே சிவில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் எல்லா நவீன அரசுகளும் உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒரு பொதுவான பட்டியலைக் கொண்டிருப்பதில்லை. சிவில் உரிமைகளைப்
பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அ) வாழும் உரிமை.
சகல உரிமைகளிலும் வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவ தற்கான உரிமையே மிகவும் முக்கியமானதாகும். இவ்வுரிமையின்றி மனிதனால் ஏனைய உரிமைகளை அனுபவிக்கமுடியாது.
க், கேசவன் -(79)

Page 53
ஆ/ கருத்து வெளியீட்டு உரிமையும் சிந்தனை செய்யும் உரிமையும்
இது மனித உரிமைகளில் மிக முக்கியம் வாய்ந்ததாகும். விசேடமாகப் பத்திரிகைச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் போன்றன இங்கு உள்ளடக்கப்படுகின்றன. கருத்து வெளியீட்டு சுதந்திரம் இல்லாவிடின் சிந்தனை செய்யும் சுதந்திரத்தின் பொருள் அற்றுப்போகும். பேச்சுச் சுதந்திரமும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஒரு மனிதனின் ஆளுமையை அபிவிருத்தி செய்கின்றன. ஒரு மனிதனின் பேச்சுச் சுதந்திரத்தினால் அவன் மட்டுமன்றி சமூகமும் அரசாங்கமும் பயனை பெறுகின்றது.
இ) நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமையும் மத உரிமையும்
ஜனநாயக மரபு உரிமைகளுள் சமய சுதந்திரமும் ஒன்றாகும் F56) பிரஜைகளுக்கும் தமது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரமும் சமய சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் விரும்பும் வணக்கங் களை செய்யும் சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். ஆனால் அவ் வணக்கங் கள் ஒழுக்கவியலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் முரணானவையாக இருக்கக்கூடாது. அரசு சமய விடயங்களில் பாரபட்சங்களைக் காட்டக்கூடாது.
அது குறிப்பிட்ட சமூகத்திற்கு பிரத்தியேக சலுகைகளை வழங்கவும்கூடாது.
ஈ) ஒன்று கூடுவதற்ான உரிமை,
சங்கங்களை அமைக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9(b.
முக்கிய உரிமையாகும். மேலும்
உ/ சமத்துவ உரிமை,
ஊ) குடும்ப உரிமை.
எ) கல்வி உரிமை
எ) தனிமனித சுதந்திரத்திரம்
தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை என்பனவும் சிவில் உரிமைகளுள் முக்கியத்துவம் பெறும் உரிமைகளாகச் சுட்டிக்காட்டப்
படுகின்றன.
-(80) மெய்யியல்

2. GUI (56ITT) TJ 2 fa)ID (Economic Rights)
இது சிவில் உரிமையில் ஒரு முக்கியமான உரிமையாகக் காணப் படுகிறது. விசேடமாகப் பொருளாதார உரிமையைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.
அ) சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமை ஆ) விரும்பியதொழிலைப் புரிவதற்கான உரிமை (சோஷலிஸவாதிகள் இவ்வுரிமையை ஏற்பதில்லை)
3. 9J fusi 2 faIDID. (Political Rights)
அரசியல் உரிமைகள் சிவில் உரிமைகளுக்கு ஆதாரமானவை ஆகும். அரசியலில் பங்குபற்றுதல் என்பது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் உரிமையாகும். இவ்வுரிமைகளானது பிரசைகள் அனைவருக்கும் அரசியலில் பங்கு பற்றுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது. இவை அரசியல் மனிதனின் அபிவிருத்திக்காக அரசுவழங்கும் ஒரு அத்தியா வசியமான நிலைப்பாடாகும். சமூகத்தில் ஒருவன் நல்ல பிரசையாக வாழ இந்த அரசியல் உரிமை மிக முக்கியமானதாகும். அரசியல் உரிமைகளைப் பினவருமாறு வகைப்படுத்தலர்ம
அ) வாக்களிக்கும் உரிமை
ஆ) போட்டியிடும் உரிமை
இ) பொதுப்பதவிகளை வகிக்கும் உரிமை
ஈ) மனுச்செய்யும் உரிமை
உ) அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
இவற்றை முக்கியமான அரசியல் உரிமைகளாக இனம் காட்டலாம்.
(ஈ) இறைமை
அரசியலில் மிகவும் முக்கியமான ஓர் அடிப்படை எண்ணக் கருவாக விளங்குகின்ற போதிலும் கூட அதன் பண்புகளைத் தெளிவாக்கு
á5, கேசவன் (8)-

Page 54
வதிலும், வரையறுத்துக்கொள்வதிலும் கருத்து முரண்பாடுகள் பல காணப் படுகின்றன.
எளிய நடையில் கூறுவதாயின் இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme power) என்று பொருள்படும். இறைமை சம்பந்தமாக சில வரைவிலக்கணங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
அ) ஒர் அரசின் உயர்ந்த நோக்கமே இறைமை ஆகும். வில்லோபி
ஆ) ஒர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்
படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை எனப்படும். வுட்ரோ வில்சன்
இ) ஒர் அரசு தனது மக்கள் மீதும் அம் மக்ககளின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமையாகும். - பேர்கள்ஸ்.
எனவே உயர்ந்த அதிகாரம் என்பதைஉணர்த்தும் இறைமை அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம் நிர்வாகம் நீதி பரிபாலனம் ஆகிய அதிகாரங்கள்அவற்றின் மேலாண்மை என்பவற்றைப் பொருள்கொண்டிருக்கும் இறைமையின் பரிமாணமே அவ்வரசுகளின் தன்மைகளையும் நிர்ணயிக்கும் என்பதால் அரசு அரசாங்கம் தொடர்பான கற்கைத் துறையில் இறைமைபற்றிய சிந்தனைகள் முக்கியயத்துவம்பெறுகின்றன.
இறைமையின் உறைவிடம் தன்மை போன்றவற்றில்பலவிதமான கருத்து முரன்பாடுகள் காணப்படுவதினால் இறைமை பற்றிய கோட்பாடுகளை ஆராய்வதன் மூலம் இறைமையின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முடியும் இக் கோட்பாடுகள் அனைத்தும் போல மறுமலர்ச்சிக் காலத்தில் முன்வைக்கப்
பட்டமையே.
-(82) மெய்யியல்

சில இறைமைக் கோட்பாடுகள்.
ஜின் போடின்.
இறைமை பற்றிய ஆரம்பக் கோட்பாடாக இவரின் கோட்பாடு கருதப்படுகின்றது.
இவரின் கருத்துப்படி மக்கள் மீதும் குடிகள் மீதும் செலுத்தப் படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தனதாக்க முடியாத மிக உயர்நத அரசின் அதிகாரமே இறைமையாகும். இதன்படி இறைமையின் உறைவிடம் அரசனே.
சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆட்சி நடாத்தப்படும்போது ஓர் அரச னுடைய சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமூலாக்குவதும் அரசின் இறைமை என்பதினால் இறைமை சட்டத்தினை விட மேலானது. இருப்பினும் சமுதாயக் கடமை, சமூகப் பொறுப்பு, சமுத்ாய நீதி, சர்வதேச சட்டம்
எனபவற்றிற்கு மேலானது அல்ல என்று அவர் குறிப்பிடுகின்றார்.
தோமஸ் ஹொப்ஸ்
சமூக ஒப்பந்தக் கோட்பாளரான இவர் நிபந்தனை எதுவுமின்றி மக்கள் தமது அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்துவிடுவதினால் மன்னனே இறைமை மிக்கவன் என்கின்றார்.
இறைமையின் உறைவிடமாக மன்னனைக்காணும் ஹொப்ஸ் ஏனையவர்களிடம் இறைமை பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே தான் மன்னனின் ஆட்சி முறை கொடுங்கோண்மை மிக்கதாகவும் அதனை மக்கன் மாற்றியமைக்கக்கூடாதென இவர் கருதுகிறார். எனவே ஹொப்ஸின் பார்வையில் இறைமை முழு நிறைவானதும் சர்வவல்லமை உடையதும் நிரந்தரமானதும் சர்வ வியாபகமுடையதுமாகும்.
ஜோன் லொக்
இவர் இறைமை எனும் பதத்தை நேரடியாகப் பயன்படுத்தவில்லை உயர் அதிகாரம் (Supreme power) எனும் வார்த்தையே பிரயோகித்துள்ளார்.
க. கேசவன் (83)

Page 55
இந்த உயர்நத அதிகாரமானது சட்டமன்ற்ம் மக்கள் என்று இரண்டு வேறுபட்ட மட்டங்களில் ஊற்றெடுக்கின்றன. இருப்பினும் உயர் அதிகாரமாக மக்களைக் காண்கின்ற லொக் சகல அதிகாரங்களினதும் பிரிக்க முடியாத மூலகங்களாக மக்களே விளக்குகின்றனர் என்ற கருத்தை முதன்மைப்படுத்துகின்றார்
ரூசோ
இவரின் கருத்துப்படி இறைமைமுழு நிறைவானதும் நிச்சயமானதும் பாராதீனப்படுத்த முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவமுடையதுமான ஒன்றாகும். அதாவது இவர் இறைமை முழு நிறைவானது எனக் கூறினாலும் இறைமையின் உறைவிடமாகப் பொது விருப்பத்தையும் மக்களையுமே காண்
கிறார்கள்.
இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாகப் பொருள் கொள்ளப்படுகின்றது. தவிர பொது விருப்பு என்பது எல்லோருடைய எல்லாவிருப்புக்களையும் குறித்து நிற்கவில்லை. பொது நன்மையினாலும் தனி நபர் விருப்பங்களின் இணைப்பு பொது விருப்பாகக் கொள்ளப்படுகின்றது. அப் பொது விருப்பின் பிரயோகமானது எப்போதும் பெரும்பான்மை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இறைமையாளனிடமே இருக்கும் என்பதே டுசோவின் கருத்தாகும். இதனால் இறைமையைப் பாராதீனப்படுத்த முடியாது.
மேலும் ரூசோ அரசாங்கத்தினதும் அதன் அதிகாரத்தினதும் நிரந்தரத்தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை, மக்கள் தாமாகவே செய்து கொள்ளும் ஒப்பந்தமே இறைமையாளனைத் தோற்றுவிக்கும் என்றும், அதனால் அரசாங்கம் என்பது மக்களின் சேவகனே என்றும், மக்களின் கோரிக்கைகள்
தேவைகளின் அடிப்படையில் தான் தங்கியுள்ளதென்றும் கூறுகின்றார்.
ஜோன் ஒஸ்ரின்
இவரின் கருத்தின் சாரமானது நிர்ணயம் செய்யப்பட்ட மேலான மனிதன் ஏனைய மேலானவர்களிடமிருந்துவரும் கட்டளைகளுக்கு கீழ்ப்படி யாமலும் அவனுடைய கட்டளைக்கு சமுதாயத்தின் பெரும்பாலானோர் வழக்க மாகக் கீழ்படிவதனாலும் அந்த மனிதன் அச் சமூகத்தில் இறைமையாளன்
-(84)- மெய்யியல்

எனக் கருதப்படவேண்டும். அந்த மேலான மனிதனையும் உள்ளடக்கிய அச் சமூகம் சுதந்திரம் பெற்ற அரசியல் சமூகமாகும்.
இக் கோட்பாட்டினுாடாக இறைமை அதன் தன்மை அதன் உறை விடம் அதன் ஆதிக்க எல்லை என்பவற்றை ஒஸ்ரீன் தெளிவாக்குகின்றார்.
இறைமையாளனின் அதிகாரம் சட்ட ரீதியானதும் முழு நிறை வானதும் எல்லையற்றதுமென்று கூறுகின்ற ஒஸ்ரீன் இறைமை பிரிக்கப்பட முடியாது என்பதைத் தெளிவாக்கியதுடன் இரண்டு நபர்களுககிடையில் வேறான முறையில் செயல்படுத்தக்கூடியதல்ல எனறும் இதனால் ஒருவர் ஏனையவரைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமை என்றும் கூறுவதன் முலம் இறைமையின் இயல்புகளை இவர் தெளிவாக்கு கின்றார்.
இறைமை என்ற உயர் அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியல் சமுதாயத்திற்கும் மிக உயர்ந்தனவாகவோ நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு
வனாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்க வேண்டும். என்றும்
எல்லா மக்களுமோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்க வேண்டு மென்றும் எல்லா மக்களுமோ அல்லது பொது விருப்போ அவனை இறைமை யாளன் என ஏற்க வேண்டுமெனறும், அவ்விறைமையாளன் தனக்குத் தானே எல்லைகளை உருவாக்க முடியும் என்றும், அவர்கள் ஏனையவர்களின் கட்டளைகளுக்கு கீழ்படியக்கூடாதென்றும் கூறுவதன் மூலம் இறைமையின் உறைவிடம் ஆதிக்க எல்லை என்பவற்றை விளக்க முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
மேற்படி கருத்துக்களை தொகுத்து நோக்குமிடத்து சட்டம் என்பது இறையின் ஆணையென்றும் இறைமை அதிகாரம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழுவினால் பிறப்பிக்கப்படும் ஆணையே சட்டம் என்று அறிந்து கொள்ள முடியும்.
க. கேசவன் (85)

Page 56
சட்டத்திற்கு ஏன் அடிபணிய வேண்டும்?
1. சட்டத்தின் மூலம் மனித விருப்புக்கள் நிறைவேற்றப்படுவதனால்
சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.
2. சட்டம் இறைமையின் ஆணையாக இருப்பதினால் சட்டத்திற்கு 9|||||||||||||||}
பணிய வேண்டும்.
3. சட்டத்திற்கு பயன்படுவதினால் சட்டத்திற்கு அடிபணிவு வழங்கப்
படுகிறது.
ஆ/ சமத் துவம்.
ஜனநாயக நாட்டில் மக்கள் தம் அடிப்படை உரிமைகளைப்பெற்று வாழவேண்டும் ஆனால் அடிபபடை உரிமைகளை அரசியல் யாப்புக்களில் வரையறுப்பதனால் மாத்திரம் நாம் அவற்றை அனுபவித்துவிட முடியாது.
மக்களிடம் சமத்துவம் ஏற்படும் போது தான் உரிமைகளும் அனுபவிக்கப்பட முடியும். எனவே உரிமைகள் சமத்துவத்துடன் தொடர்பு
60)Լ Ա 1601.
சமத்துவம், அரசியல், பொருளாதார, சமுக நீதி சமத்துவங்களாக வகுக்கப்படுகின்றன. ஆனால் மேலைத்தேய, கீழைத்தேய, ஜனநாயகக் கருத்துக்கள் மத்தியில் வேறுபாடுகாணப்படுவதினால் சமத்துவம் பற்றிய கருத்துக்களிலும் முரன்பாடுகள் காணப்படுகின்றன.
கீழைத்தேய ஜனநாயகம் பொருளாதார சமத்துவத்தையே கூடுதலாக வற்புறுத்துகின்றது. தனி மனிதனுக்கு வருமானம் தரக்கூடிய சொத்துக்களைத் தேடுவதற்கோ பாதுகாப்பதற்கோ உரிமையற்றவர்கள் எனக் கூறுகின்றது. உரிமைகள்யாவும் பொதுவாக இருக்க வேண்டும். இதன் மூலமாக பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
மேலும் அவன் திறமைக்கும் தகமைக்கும்ஏற்ப கல்வி பெறவும் தொழில் செய்யவுமுள்ள திறமைகள் முறையே கல்விச் சமத்துவம், தொழில்
-C86)- மெய்யியல்

சமத்துவம் எனப்படும். ஆனால் வருமான ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாட்டில் இச் சமத்துவம் ஏற்பட முடியாதென்பது சமவுடமைவாதிகளின் கருத்தாகும்.
கொள்கை ஒற்றுமையுடையவர்கள் கட்சிகளை அமைக்கவும் தேர்தலில் போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டிருப்பதே அரசியல் சமத்துவம் என்று மேற்கத்திய ஜனநாயகம் கூறுகின்றது. ஆனால் அத்தகைய உரிமைகள் வழங்கபபடின் பொதுவுடமைச் சித்தாந்தங்கள் சிதைந்துவிடுமென சோசலிச நாடுகள் கூறுகின்றன.
சமூக, அரசியல், நீதி, சமத்துவம் என்பவற்றில் எல்லா ஜனநாயக நாடுகளும் பெருமளவு ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இ) நீதித்துறை.
1. ஒரு அரசாங்கத்தின் சிறப்பான செய்ற்பாட்டிற்கு பாரபட்சமற்ற நிர்வாக மும், நீத்த்துறையின் சுதந்திரமும் அவசியமானதாகும். ஒரு அரசாங்கத் தின் சிறப்புக்கான சோதனை அதன் நீதித்தறையே - பிறைஸ்.
2. புராதன மன்னராட்சிக் காலங்களில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே
நீதித்துறை விளங்கியது.
3. தற்காலத்தில் நீதித்துறையானது நிர்வாகத்துறையிலிருந்து ஓர் அளவு
பிரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
4. தற்காலத்தில் நீதித்துறையானது மக்கள் உரிமைகளின் பாதுகாவ
லனாக திகழ்கிறது.
5. பொதுவாக நிர்வாகத்துறையின் (தலைவர் ஒன்றில் சுயேட்சையாக
அல்லது சட்டமன்ற ஒப்புதலுடன்) நீதித்துறையைச் சார்ந்தவர்களை நியமிக்கின்றார்.
க. கேசவன் „G 87`)

Page 57
நீதித்துறையின் கடமைகள்.
1. அரசியலமைப்பு யாப்புச்சட்டம் வழக்காறு அறநெறிக் கோட்பாடுகள், வழக்குத் தீர்ப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நீதி வழங்குதல்.
2. பக்கச்சார்பற்ற முயையில் நீதி வழங்குதல்.
3. யாப்பின்படி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
4. சமஸ்டி ஆட்சி முறையாயின்மத்திய மாநில அரசுகளின் பிணக்கு
களைத் தீர்த்தல்.
5. யாப்பிற்கு இறுதி விளக்கம் வழங்குதல்.
6. நீதிமன்றத் தீர்ப்புக்கள் சிலநேரங்களில் சட்டமாக மாறலாம். இதனால்
நன்கு விசாரித்தபின்பே தீர்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
(88) மெய்யியல்

மாதிரி வினாக்களும் விடைகளும்
மெய்யியல் 1
மெய்யியல் பிரச்சனைகள் நேரம் மூன்று மணித்தியாலங்கள்
01.
O2.
O3.
04.
05.
O6.
O7.
O8.
(ஐந்து வினாக்களுக்கு விடைதடுக.)
மெய்யியல் என்றால் என்ன? மெய்யியல் நடவடிக்கை என்றால் என்ன? ஏனைய நடவடிக்கைகளில் இருந்து அது எவ்வாறு வேறு படுகின்றது? மேற்கூறிய வினாக்களில் இருச்து மெய்யியலின் இயல்பையும் பரப்பையும் கூறுக?
வியன்னா வட்டத்தினர் என்று தம்மை அழைத்துக் கொண்டதர்க்கப் புலனறிவாதிகள் எதிற்கெதிராகப் போராடினர்? போராட்டத்தில் வெற்றி
கண்டாரா? ஆராய்க?
அறிவிற்கும் நம்பிக்கைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கூறுக?
கலை கலைக்காகவே எனும் கொள்கையை விளக்குக?
விக்கின்ரனின் மனத்தின் இருப்புப் பற்றிய கருத்தை விளக்குக?
உலகுஇருக்கின்றது என்பதை டேக்காட் எவ்வாறு விளக்குகின்றார்
என்பதை ஆராய்க.
பின்வருவன பற்றிக் குறிப்புக்கள் தருக.
i) பொருள் முதல்வாதம் i) இயக்கவியல் பொருள் முதல்வாதம்
ii) மனிதாபிமானம் iv) மாக்சிசமும், லெனிசமும்,
காரணகாரியத்தொடர் என்னும் எண்ணக்கரு கட்டாயத் தொடர்பு என்ப
துடன் சம்பந்தப்பட்டதா? ஆராய்க.
க. கேசவன் (89)

Page 58
09. கடவுளின் இருப்புப் பற்றிய ஏதேனும் இரண்டு நிரூபணங்களை
சுருக்கமாகக் கூறி அதனைப் பரிசீலனை செய்க.
10. தொகுத்தறிவு அனுமானத்தின் பிரச்சனைகளைக் கூறுக?
விடைகள்
01.
தத்துவம், விசாரம், உண்மையியல் மெய்யியல், போன்ற பல பெயர்களால் அழைக்கப்ட்டினும் அவற்றில் ஏனையவை எல்லாம் வழக்கொழிந்து போக மெய்யியல் என்ற பெயரே இன்று நிலைத்து நிற்கிறது அந்தவகையில் மெய்யியல் என்பது அறிவின் வரையறைகளைக் கண்டுபிடிக்கும் இயலாகும். அதாவது எமக்குச் சில விடயங்கள் தெரியும் பல விடயங்கள் தெரியாது இந்தத் தெரிந்த தெரியாத விடயங்களை வரையறுப்பது மெய்யியல் ஆகும் மறுகருத்தில் கூறுவதாயின் (மனித அறிவின் வரையறைகளைப் புரிந்து கொள்ளுதல் மெய்யியல் எனப்படுகிறது.)
மெய்யியல் அறிவு பற்றிய இயலானமையால் அறிவை விருத்தி செய்வதற்கு கேள்வி மீது கேள்வி கேட்கப்படுத்துகிறது. இதுவே மெய்யியல் நடவடிக்கையுமாகும். மெய்யியலில் கேள்வி கேட்பதற்கு எல்லையில்லை அறிவு இருக்கும் வரை மெய்யியலும் இருக்கும் மெய்யியல் இருக்கும் வரை கேள்வி மீது கேள்வி எழுப்புகின்ற தன்மையும் இருக்கும். உதாரண மாகப் புவியீர்ப்பு விதி என்றல் என்ன? என ஒருவர் எம்மைக் கேட்டால் சாதாரணமாக அக்கேள்விக்கு விடைபகரத் தான் நாம் முற்படுவோம். ஆனால், மெய்யியலில் இவ்வினாவிற்கு உடனடியாக விடைபகர முற்படாது கேள்வி. மீது கேள்வி எழுப்பும் முறையாக புவியீர்ப்பு விதி ஒன்று இருக்கிறதா? என்று கேட்போம். இவ்வடிப்படையில் மெய்யியல் எனைய இயல்களிலிருந்து வேறுபடுகின்றது.
சிந்தனையினால் சிறைப்பட்ட எம்மை மெய்யியல் விடுவிக்கிறது. நாம் சிந்தனைச் சிறையிலிருந்து விடுபடுகின்றபோதுதான் அறிவு வளரும். சமூக, கலாச்சார, ஒழுக்க, அழகியல் சார்ந்த முன்னைய நியதிகளைத் தகர்த்தெறியும் இயல்பு மெய்யியலுக்கு உண்டு மெய்யியல் இது வரை
90D- - மெய்யியல் ک

காலமும் நாம் நம்பிவந்தஅறிவுத்துறைக்குப் பலமான அடியைக் கொடுக்கக் கூடியது ஆகும்.
நடைமுறையிலிருந்து அப்பாற்படுகின்ற தன்மை மெய்யியலுக்கு உண்டு. புறநடையான வினாக்களை உள்ளடக்குகின்ற ஒரு இயலே மெய்யியல் ஆகும். மெய்யியலானது பிறரையோ பிறவிடயங்களையோ கருத்தில் கொள்வதில்லை இருப்பினும் சிறந்த நுண்ணறிவுத்திறனும் ஆத்மீகத்தூய்மை உடையவர்களாக மெய்யியலாளர் காணப்பட்டனர். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட மெய்யியல் பல்வேறு அறிஞர்கள்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வரைவிலக்கணங்களைக் கூறினர்.
மெய்யியலின் தந்தை என வர்ணிக்கப்படும் சோக்கிறடீஸ் அறிவின் வரையறைகளைக் கண்டுபிடிப்பது என்றும் அவரது மாணவரான பிளேட்டோ வாழ்க்கையின் இறுதி இலக்குகிளை ஆராய்வது மெய்யியல் என்றும் கூறினர் பிளேட்டோவின் கருத்துப்படி மெய்யியல் ஆராய்ச்சிக்கு முற்கற்பிதங்கள் எதும் இருத்தல் கூடாது. எனவே முற்கற்பிதங்களை எதுவுதில்லாத ஆய்வு மெய்யியல் ஆய்வாகும் இன்னும் கணித அறிஞரான பைதகரஸ் மெய்யிய லாளர்கள் இவ்வுலகின் பார்வையாளர்களே ஒழிய பங்காளர் அல்லர் என்றும் விளக்கினர் மேலே கூறப்பட்ட கிரேக்க தத்துவஞானிகளை விட மதவாதிகள், அனுபவவாதிகள், இருப்பு வாதிகள் போன்ற இன்னோரன்ன பலரும் மெய்யியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
புனித அன்சலம், புனித ஒகஸ்ரின், புனித அக்குவைனாஸ் போன்ற மதவாதிகளின் கருத்து பிரபஞ்சத்தின் விடுதலை அல்லது ஆன்ம ஈடேற்றம் அல்லது ஒரு முழுமையை நோக்கிச் செல்வது மெய்யியல் என்பது ஆகும் என்றனர். அனுபவம் தான் அறிவு அனுபவித்து அறிவதற்கு அடிப்படைக் காரணி மெய்யியல், மெய்யியல் அறிவைப் பற்றியது அனுபவவாதிகளின் மெய்யியல் பற்றி கருத்து வகையில் அமைகிறது. சந்தேகமில்லாத குழப்பமற்ற உறுதியான அறிவைக் கொடுப்பது மெய்யியல் என்கின்றனர் நவீன மெய்யியலாளர். விஞ்ஞானம் தான் தூய்மையான அறிவைக் கண்டு பிடிக்கிறது அதற்கு துணைசெய்வது அல்லது பக்கபலமாய் இருப்பது மெய்யியல் என்பது தர்க்கப்புலனறிவாதிகளின் கருத்து ஆகும். இவர்கள் மெய்யியலை விஞ்ஞானத்தின் பணிப்பெண் என்கின்றனர். உலகின்
க. கேசவன் (91)

Page 59
காணப்படும் கருத்துக்க்ள் மொழிக் கூடாகவே எம்மை அடைகின்றன. கருத்தைப் பகுப்பாய்வு செய்வது மெய்யியல் என்ற விளக்கத்தை மொழி மெய்யியலாளர் முன் வைத்தனர்.
இறுதியாகத் தத்துவ ஞானிகளுக்குத் தத்துவஞானியான லூட்விக் விக்கின்ஸ்டைன் (ludwig Wittgenstein) மொழியின் எல்லைகளை எமது புத்தி முட்டி மோதுகின்றபோது ஏற்படும் வீக்கம் தான் மெய்யியலின் பிரச்சனை என்றும் அதாவது போத்தலில் உட்புகுந்த இலையானை விடுவிக்க முயற்சிப்பது போன்ற சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டது மெய்யியல் என்கிறர். இவ்வாறு பல அறிஞர்களால் u6ò கோணங்களிலிருந்து விளக்கிக் கூறப்படும் மெய்யியல் ஆதி கிரேக்க மெய்யியலாளருடன் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து சோக்கிறடிஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டல் போன்ற தத்துவஞானிகளுக்கூடாக வளர்ந்த மெய்யியல் அதன் இடைக்காலத்தில் மத வாதிகளின் போக்கில் சென்றது. இருப்பினும் மதவாதிகள் தமது கருத்துக்களை மெய்ப்பிக்க முன்னையோரின் வழிமறைகளைக் கையா ண்டனர். உதாரணமாக எதனிலும் பார்க்க உயர்ந்த எதனையும்,கற்பனை செய்ய முடியாதோ அதுவே கடவுள். ஆகவே அது இருக்கிறது என்று கடவுள் இருக்கிறர் என்பதை நிறுவ அரிஸ்டோட்டலின் முக்கூற்று நியாய த்தினைக் கையாண்டுள்ளனர்.
மெய்யியலின் நவீனகாலத்தில் என்பது பகுத்தறிவுவாதம், அனுபவ முதல்வாதம் என்பன தோன்றின. இக்காலத்தில் லைபினிட், கியூம், கான்ற், ஸ்பினோசா என்பவர்கள் தம் கொள்கைகளுக் கூடாகவும் வளர்ந்து சென்று புதிய ஒரு பதிணமத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்கால மெய்யியலில் தர்க்கப் புலனறிவாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வவையில் மூவர், ஏ.ஜே அயர் என்பவர்கள் முக்கியமான வர்களாவர், இன்று மெய்யியல்
என்பது புதிய வடிவத்தைப் பெறுகிறது.
1. மெய்யியல் என்பது ஒர் பாஷைப்பகுப்பாய்வாகும்
2 மெய்யியல் என்பது ஒர் இரண்டாம் தர ஆய்வாகும்.
இவ்வாறானதொரு போக்கை பல்வேறு காலகட்டங்களில் கொண் டிருந்த மெய்யியல் அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல்,
(92) மெய்யியல்

அளவையியல், உளவியல் ஆகிய துறைகளைப் பிரதான துறைகளாகக் கொண்டு அவைபற்றி ஆளமாகவும், அகலமாகவும், தத்துவார்த்தரீதியில்
அணுகி ஆராய்கின்றது எனலாம்.
02.
ஏர்னஸ்மஹற் என்ற விஞ்ஞானியின் செல்வாக்கின் காரணமாக வியன்னா சர்வகலாசாலையில் தர்க்கப்புலனறிவாதம் என்கின்ற மெய்யியல் புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டது. இது மேனாட்டில் மெய்யியல் வரலாற்றின் ஒரு புதிய வளர்ச்சியாகும் 1922ம் ஆண்டு மொறிஷ் ஷிலிக் இத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷிலிக் ஒரு பெளதீக விஞ்ஞான நிபுணராவர். இவரை விட ரூடால்ப் காணப் ஆகியோரும் வியன்னா வட்டத்தில் அங்கத்தவர் களாக இருந்தனர். மார்க்கினல் தொடக்கிவைக்கப்பட்ட தர்க்கப்புலனறிவாதம் என்கின்ற புதிய மெய்யியல் காணப் போன்றோரினால் விருத்திசெய்யப்பட்டது. இவ்வாறு மேற்கூறப்பட்ட விஞ்ஞானிகளால் வளர்த்துவைக்கப்பட்ட தர்க்கப் புலனறிவாதம் ஏ. ஜே. அயர் எழுதிய மொழி, உண்மை, தர்க்கம் என்ற நூலின் மூலமே பொதுவாக உலகிற்கும் சிறப்பாக இங்கிலாந்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் எமுதிய அந்நூல் இன்றுகூட தர்க்கப்புலனறி வாதத்திற்கு ஒரு நல்ல சுருக்கமான அறிமுகமாகவே அமைகிறது இவ்வாறு மேற்கத்தைய மெய்யியல் வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்ட வியன்னா வட்டத்தினர் பற்றி நாமும் சிறிது நோக்குவோம்.
மொறிஷ வழிலிக் என்பவரைத் தலைவராகக் கொண்டு ஒரு குழு போன்ற தொரு அமைப்பில் இயங்கி வந்த வியன்னா வட்டத்தினர் பெளதீக அதீதத்திற்கு எதிராகப் போரடினர். பெளதீக அதீதம் என்றால் நாம் தற்போது காணும் உலகிற்கு அப்பால் ஏதோ ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகின் பிரதியைத்தான் நாம் தற்போது காண்கிறேம் என்பதாம். இவ்வாறு விளக்கம் அளிக்கக் கூடியதாகவிருக்கின்ற பெளதீக அதீதத்திற்கு எதிராகவே போராடினர் புலன் அனுபவத்திலுள்ளே வரமுடியாதவை பற்றிய அறிவென்பது சாத்தியமில்லை என்ற கான்ற் இன் கூற்றே வியன்னா வட்டத்தின் கொள்கை யுமாகும். இவர்கள் இக் கூற்றை சற்று விளக்கிப் பின்வருமாறு கூறுகின்றனர்.
க. கேசவன் (93 )-

Page 60
அதாவது "எக் கூற்றும் அளவையியலில் அல்லது கணிதத்தில் வருகின்ற நியமக் கூற்றாய் இருத்தல் வேண்டும். அங்ங்ணம் இல்லையாயின் அக் கூற்றுக்கள் அபத்தமானவை. இவ் வகையில் வியன்னா வட்டத்தினர் அனுபவ உலகில் அப்பாற்பட்ட கூற்றுக்களை மறுத்தனர். அனுபவத்திறகு அப்பபாற் பட்ட வாக்கியங்களைப் பொருள் அற்றவை என்கின்றனர். பொருளற்ற வாக்கியங்கள் போலி வாக்கியங்கள் எனப்படுகின்றன. பொருளுடைய வாக்கியங்களை நிரூபிக்க முடியும் அல்லது அவைகளை நிருபிக்கக் கூடிய முறைகளைக் கூற முடியும் ஆனால் போலி வாக்கியங்களையோ நிருபிக்க முடியாது நிருபிப்பதற்குரிய முறைகள் எதனையும் கூற முடியாது உதாரணமாக கடவுள் இருக்கிறார் குணங்களுக்கு ஆதாரம் திரவியம் போன்ற வாக்கியங்கள் இதுவரை நிருபிக்க்பபடவில்லை. நிரூபிக்கப்படக் கூடியனவும் அல்ல. அதாவது கடவுள் புலன்கள் மூலம் அனுபவிக்க முடியாத ஒன்றாக இருப்பதால் நாம் அனுபவிப்பதெல்லாம் புலன்கள் வாயிலாக உணரும் தன்மைக்கு அப்பாற் பட்டன. இவ்வாறன புலன்கள் வாயிலாக அறிந்து கொள்ளமுடியாத வாக்கிய ங்கள் போலியானவை ஆகும். இவை தர்க்க ரீதியான அமைப்பு முறைகளை மீறுகின்றன. ஆகவே பெளதீக அதீதத்தை அடிப்படையாகக் கொண்ட வாக்கியங்கள் பொருள் அற்றவை போலியாவை அவ்வாறன பொருள் அற்றவாக்கியங்களைத் தர்கப்புலனறிவாதிகள் எதிர்த்தனர் பெளதீக அதீதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவ சாஸ்திரமும் வியன்னா வட்டத்தினரால் விலக்கப்பட்டது அவர்கள் விரும்பியதெல்லாம் தர்க்க முறைப்படி பூரணமான விளக்கங்களைக் கொண்டமைந்த வாக்கியங்களேயாம். அவ்வாறன வாக்கியங்களை ஒரு மொழியில் அமைப்பதையே அவர்கள் விரும்பினர். அனுபவத்திற்கு அப்பாற்பட்ட பெளதீக அதீத வாக்கியங்களை மறுத்த வியன்ன்ா வட்டத்தினர் சோதிக்கக்கூடிய வாக்கியங்களை அமைக்கச்
சில கொள்கைகளைக் கண்டுபிடித்தனர்.
வியன்னா வட்டத்தினர் கைக்கொண்ட கொள்கைகளில் முக்கிய மானது உண்மைகாண் தகுதித் தத்துவமாகும். இதனை மொறிஷ வீலிக்கின் வார்த்தைகளில் சொன்னால் அது பின்வருமாறு அமையும் ஒரு எடுப்பின் அர்த்தம் அதனை உண்மை காணும் முறையே ஆகும். இத்தத்துவத்தினால் இரு விளைவுகள் ஏற்பட்டன முதலாவது அனுபவத்தில் உண்மை காண முடியாத எந்த எடுப்புக்களும் அர்த்தமற்றவை என்பதாகும் அதாவது ഥേഞ്ചേ
-(94)- மெய்யியல்

கூறிய கடவுள் இருக்கிறார் குணங்களுக்கு ஆதாரம் திரவியம் போன்ற அனுபவத்தில் உண்மை காணமுடியாத எடுப்புக்கள் அர்த்தமற்றவையே ஆகும். இரண்டாவது ஒரு எடுப்பின் அர்த்தத்தைப் பார்ப்பதற்கு அது எதனுடைய உண்மையை நிரூபிக்கின்றது என்பதைப் பார்த்தல் வேண்டும். இதிலிருந்து நாம் பெறக்கூடியது என்னவென்றால் எல்லாக் கூற்றுக்களும் நேரடியாக அனுபவக் கூற்றுக்களாக இருத்தல் வேண்டும் என்பதாகும். இது மறைமுகமாகப் பெளதீக அதீதத்தை எதிர்க்கிறது. எவ்வாறெனில் பெளதீக அதீதம் எமது அனுபவத்திற்கு அப்பாலும் ஒரு கருத்துலகம், இருக்கிறது. என்கின்றது. இதனை நிருபிக்க எம்மிடம் போதிய சான்றுகள் இல்லை உண்மைகாண் தகுதித் தத்துவம் ஒரு எடுப்பின் அர்த்தத்தைப் பார்ப்பதற்கு எது அதனை உண்மையென நிரூபிக்கின்றது எனபதைப் பார்த்தல் வேண்டும் என்கிறது. இவ்வகையில் உண்மைகாண் தகுதித்தத்துவம் பெளதீக அதீதத்தை மறைமுகமாக எதிர்க்கிறது.
பெளதீக அதீதத்தை மறைமுகமாக எதிர்க்கும் வாய்ப்புப் பார்க்கும் தத்துவத்தை பிரதான கொள்கையாகக் கொண்ட வியன்னா வட்டத்தினர் மெய்யியலை விஞ்ஞானத்தின் பணிப்பெண் என்றனர். மெய்யியலை அவர்கள் விஞ்ஞானத்திற்குத் துணை செய்யும் அல்லது பக்கபலமாய் இருக்கும் ஒன்றாகவே கருதினர் அதாவது அவர்கள் மெய்யியல் பற்றிய பின்வரு மானதொரு கருத்தைக் கொண்டிருந்தனர் (மெய்யியல் என்பது அடிப்படையான விடயங்களைப் பற்றிய அறிவுமன்று. விஞ்ஞானத்தின் அடிநிலைக் கருத்துக்களைக் கண்டு பிடிப்பது மன்று) அது செய்வதெல்லாம் வாக்கியங்களைப் பிரித்து ஆராய்ந்து அவை பொருள் தரும் அமைப்பு உடையனவா? இல்லையா? என்று காட்டுவதே ஆகும். இதுமட்டுமின்றி அவர்கள் பின்வருமாறும் சொல்லிக் கொண்டனர். அறிவு முழுவதும் விஞ்ஞானம், விஞ்ஞானம் உலகினை வர்ணிக்கிறது, விஞ்ஞானம் வர்ணிக்கிற உலகைவிட வேறு உலகில்லை. மெய்யியலின் பணி என்னவெனில் விஞ்ஞானம் கூறும் கருத்துக்களை விமர்சிப்பதும் அவற்றைப் பகுப்பாய்வு செய்வதுமே ஆகும் என்றனர். இவ்வாறான பகுப்பாய்விற்கு அளவையியல் பெரிதும் பயன்பட்டது அரிஸ்ரோட்டல் காலத்திற்குப் பின் தேக்க நிலையில் காணப்பட்ட அளவையியல் வீயன்னா வட்டத்தினரால் செழிப்புற்றது இவ்வாறு பல துறைகளை விருத்திசெய்த தர்க்கப் புலனறிவாதிகள் மெய்யியலை
க. கேசவன் - -G95)

Page 61
ஒரு மொழியியல் கண்ணேட்டத்தில் அணுகினர் இவர்களிடையே பெருமதிப்புப் பெற்றிருந்த விக்கின்ஸ்ரைன் விஞ்ஞானியும் அவர் வியன்னா வட்டத்தினரின் கருத்துக்களோடு கொண்டிருந்த தொடர்பையும் நோக்குவோம்.
விக்கின்ஸ்ரைனின் கூற்றுக்கள் பெளதீக அதீதத்தை எதிர்ப்பவை யாக பறைசாற்றுகின்றன. அதாவது விக்கின்ஸ்ரைன் தனது முதலாவது நூலின் சொல்கிறார். ஒரு எடுப்பை நாம் விளங்கிக் கொள்வதன் கருத்து என்னவெனில் அவ்வெடுப்பு உண்மை உள்ளபோது எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதைப் பொறுத்தது ஆகும். இது எதனை உண்மையெனக் காட்டுமோ அதுவே அதன் அர்த்தம் என்ற வியன்னா வட்டத்தினரின் கொள் கையை ஒத்ததாக உள்ளது ஆகவே தர்க்கப் புலனறிவாதிகள் விக்கின்ரைன் விஞ்ஞானிக்கு மதிப்பளித்தது மட்டும் அன்றி அவரது கூற்றையே தம் கொள்கைக்கு ஆதாரமாகவும் காட்டுகின்றனர். விக்கின்ரைனின் பிரச்சனைகள் போலியானவை அவை தவறான திசையில் அமைக்கப்பெறுகின்றன. அதாவது பெளதீக அதீகவாதிகளின் யதார்த்தம் நோக்கு எம்மை அடிப்படைப் பிரச்சனை களிலிருந்து எம்மை வேறெங்கோ இட்டுச் செல்கிறது என்று சொன்னது மடடுமன்று யதார்த்தம் பற்றி பெளதீக அதீதவாதிகளின் கூற்று எமக்கு எவ்வித அர்த்தத்தையும் தரவில்லை என்கிறர் இவ்வாறு விக்கின்ஸ்ரைன் வியன்னா வட்டத்தினரைப் போல் பெளதீக அதீதத்தை எதிர்க்கிறர் இவருக்கு பெளதீக அதீத வாதிகளின் கருத்தைப் போலியானவை என்கிறார்.
தர்கப்புலனறிவாதம் என்கின்ற வியன்னா வட்டத்தினரின் மெய் யியல் மெய்யியலின் ஒரு புதிய பரிணமத்தோற்றம் அல்ல அது ஸ்கொட்லாந்து விஞ்ஞானியான டேவிட் ஹியூம் என்பவரின் புலக் கொள்கையை அடிப்படையாக் கொண்டெழுந்தது ஆனால் புலக்கொள்கை உளவியலை ஆதாரமாகக் கொண்டது வியன்னா வட்டத்தினரின் தர்க்கப் புலனறிவுக் கொள்கை தர்க்க ஆராய்ச்சியை அதாவது அளவையியலை அடிப்படையாகக் கொண்டது அவர்கள் தமது தருக்கப்புலனறிவாதத்தை விருத்திசெய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் அளவையியலும், விஞ்ஞானமும் ஆகும். இவ ற்றைக் கையாண்டு இவர்கள் ஜெர்மனியில் பாரம்பரியமாக இருந்தது வந்த சமய அரசியல் கருத்துக்களை அறுத்தெறிய முற்பட்டனர். இவ்வகையான தொரு போராட்டத்தில் வெற்றி பெற்றனரா என்பது கேள்விக்குறியே ஆகும். ஏனெனில் இவர்களின் பிரதான கொள்கையாகக் கருதப்பட்ட உண்மைகாண்
(96) - மெய்யியல்

தகுதித் தத்துவத்தின் விளைவான எல்லா உண்மைக் கூற்றுக்களையும் புலன்தரவுக் கூற்றுக்களாக மாற்ற முடியும் என்பது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத செயலாகும். ஏனெனில் நிறை எடுப்புக்களை நாம் புலன் தரவுக் கூற்றுக்களாக்க முடியாது. இருப்பின் நிறை எடுப்புக்கள் உண்மையான வையே. எல்லா மனிதரும் இறப்பவர் ஆவர் என்ற் நிறை எடுப்பை நாம் புலன் தரவுக் கூற்றுக்களாக்க வேண்டுமாயின் யார் அதனைச் சோதித்து புலன் தரவுக் கூற்றுக்காண விளைகிறாரோ அவரும் உட்பட்ட எல்லா மனிதரும் இறந்தால் தான் அது சாத்தியமாகமுடியும் இது நடைமுறையில் சாத்தியப்படாதது. ஆகவே இங்கு வாய்ப்புப்பார்க்கும் தத்துவம் பொருந்தாது.
இன்னும் கடந்த காலக் கூற்றுக்களையும் நாம் புலன் தரவுக் கூற்றுக்களாக காணமுடியாது கால்மாக்ஸ் பொருள்முதல்வாதத்தை அறிமுகப் படுத்தினார் என்ற கடந்தகாலக் கூற்று உண்மையாக அமையவேண்டுமாயின் அது புலன் தரவக் கூற்றாகவேண்டும் இல்லாவிடில் அது கருத்தற்ற வாக்கிய மாகிவிடும் என்பதுதான் வியன்னா வட்டத்தினரின் கருத்து. பெரிதும் சான்று களையே ஆதாரமாகக் கொண்ட நமது அறிவு இக்கூற்றினால் கொச்சைப் படுத்தப்படுகின்றது. இவர்களது கூற்றை ஏற்றால் அறிவு வளர்வதற்கே இடம் இருக்காது ஏனெனில் எமது நேரடி அனுபவத்தாலன்றி பிறர் வாயிலாக அல்லது நூல்கள் வாயிலாகப் பெறும் அறிவுதான் சான்று இச் சான்றுகளின் மூலம் கட்டி எழுப்பப்படும் அறிவு எல்லா கூற்றுக்களையும் புலன் தரவுக் கூற்றகக் கண்டால் தான் அவை உண்மையானவையாகும் என்பதன் மூலம் கொச்சைப்படுத்தப்படுகின்றது. இங்கு உண்மைகாண் தகுதித் தத்துவம் பொருத்தமற்றதாகவே அமைகிறது. இவை மடடுமல்லாமல் அணுவின் உள். இருப்பவை மலர்களின் மகரந்தச் சேர்க்கை, தாவரங்களின் ஒளித் தொகுப்பு போன்றவற்றையும் நாம் புலன் தரவுக் கூற்றுக்களாகக்காண முஜயாது.
ஆகவே, நாம் உலகிலிருச்து கற்றுக் கொள்கின்ற அறிவில் பெரும் பகுதியை புலன் தரவுக் கூற்றுக்களாக்க முடியாது அந்த அறிவுகள் எல்லாம் ஆதாரங்கள் அல்லது சான்றுகளின் அடிப்படையில் தான் பெறப்படுகின்றன. ஆகவே வியன்னா வட்டத்தினரின் போராட்டத்திற்கு அடிப் படையாக அமைந்த உண்மைகாண் தகுதித்தத்துவம் ஆட்டம்
கண்டுவிட்டது அதனால் அவர்கள் அதைக் கைவிட்டனர். எது எப்படி
ப்பிம்ை கர்க்கப் புலனறிவாதம் நேர்வகள் அல் :ܩܿ ܫܣܺܝܫܝܣܭܰ ܢ இருப்பினும் த புலனறிவாதம் நே ஆரூதபு:தமிழ் சங்க
க. கேசவன் (97`) — 7ʻTYC2.

Page 62
தெளிவையே வற்புறுத்துகிறது. அதாவது சம்பந்தப்பட்ட நேர்வுகளை நடைமுறையில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்கிற இவ்வாறன சிறந்த அதாவது இறுக்கமான கொள்கையைக் கொண்ட தர்க்கப்புலனறிவாதிகள் தமது போராட்டத்தில் வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும் எனெனில் இவர்களின் கொள்கை ஒரு கருத்து ரீதியான கொள்கையாக இருந்ததே தவிர அது நடைமுறைக்குப் பொருத்துவதாக அமையவில்லை.
03.
மெய்யியல் பரப்பில் அறிவாராய்ச்சியல் முக்கியஸ்தானத்தை வகிக்கிறது அறிவாராய்ச்சியியலில் அறவுக்கும் நம்பிக்கைக்குமிடையில் உள்ள தொடர்பு முக்கியம் பெறுகிறது காட்சியின் போது காண்போன், காட்சி என் இருபக்கம் இருப்பதுவும் அங்கு அவை இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறாயின் அவற்றிற்கிடையில் உள்ள தொடர்பு எத்தகையது என்பன போன்ற வினாக்கள் எழுந்தன இங்கும் அறிவோன் அறியும் விடயம் என இரண்டு பிரிவுகளைப் பிரித்து அது சம்பந்தமான பிரச்சனைகளை அணுகலாம் அறிவு என்றால் என்ன? என்ற வினா மெய்யியல் பரப்பில் மிகவும் பரந்த விடயங்களைக் கொண்டிருந்தது சோக்கிரடீஸ் "காட்சியே அறிவு என்ற கொள்கைக் கெதிராகத் தனது வாதங்களை முன் வைத்தார் பின்னர் பிளேட்டோவும், சோக்கிடீஸின் வாதங்களையே விரித்து முன்னெ
டுத்தார்.
அறிவையும் நம்பிக்கையும் ஒன்றெனக் கருதுவோருமுளர். ஆனால் பிளேட்டோ அறிவு வேறு நம்பிக்கை வேறு என்றே தனது கருத்துக் களைக் கூறிப் போந்துள்ளார். அறிவின் விடயம் வேறு நம்பிக்கையின் விடயம் வேறுஎன அவர் பிரித்தார் பிளேட்டோ ஒரு கருத்துவாதியாக இருந்தமையால் அவர் மனச் செய்கைகளை அடிப்படையாக வைத்து இவ்விடயத்தைப் பார்த்தார் மனிதனுை ய எந்தச் செயலும் விடயத்துடன் இருக்க வேண்டும் என்றும் விடயம் இல்லாதும் எந்தச் செயலும் இருக்க முடியாது என்றும் கருதினார். இங்கே செயல் எனப் பிளேட்டோ கருதியது மனச்செய்கை யையாகும். மனச்செய்கையானது தனியே இருக்க முடியாது என்ற கருதிய
(98). மெய்யியல்

பிளேட்டோ எமது எண்ணங்களை இரண்டாக வைத்தார் ஒன்று அறிதல் மற்றையது நம்புதல் இவ்விரண்டுமே மனச் செய்கைகள் தான் என்று கூறினார்.
அறிதல் என்னும் விடயமும் நம்புதல் என்னும் விடயமும் வேறு வேறு எனப் பிளேட்டோ கூறினார் அறியும் விடயத்திற்கும் நம்பும் விடயத்திற்கும் இடையே அவற்றின் தரங்களுக்கிடையே வேறுபாடு இருப்பதை அவர் கண்டார் மேலும் பிளேட்டோவைப் பின்பற்றி எழுந்த இக் கொள்கையின் (அறிவு வேறு நம்பிக்கை வேறு) பல நிருபணங்களை முன் வைத்தனர். அறிவின் விடயமானது உறுதியானதும் பொய்ப்பிக்கப்பட்யாததும் ஆகும் எனக் கூறினர். உதாரணமாக அனுபவமுதல் வாதங்கள் (APRIOR)
என்பனவும் முக் கூற்று வாதங்கள் என்பவும் அமையும்
A = B B = C ..'. A = C
A > B, B> C ... A > C
போன்றன பொய்ப்பிக்கப்பட முடியாதன. எக்காரணம் உண்மை
யானவை இவற்றையே இக் கொள்கையில் அறிவின் விடயங்கள் என்றனர்.
நம்பிக்கையின் விடயங்கள் அறிவின் விடயங்கள் போன்று நிச்சயமானவை அல்ல அவை சான்றுகளில் தங்கி இருக்கின்றன. சான்றுகளைப் பொறுத்து அவற்றின் உறுதித்தன்மை கூடியும் குறைந்தும் செல்லும் அவ்வாறே அவற்றின் உண்மை தன்மையும் நம்பிக்கையின் விடயமும் பொய்ப்பிக்கப்படக்கூடிய உதாரணமாக அனுபவவழி எடுப்புக்கள் போன்றன.
பூமி கிழக்கு மேற்காக ஒரு அச்சைப்பற்றிச் சுழல்கிறது என்றி வாக்கியம் சில வேளைகளில் இதைவிடப் போதிய சான்றுகள் கிடைப்பின் பொய்ப்பிக்கப்படலாம்.
இக் கொள்கையில் நவீன மெய்யியலாளர்கள் பல துறைகளைக் கையாண்டனர். அறிவிற்குக் கொடுத்த வரைவிலக்கணத்தை இவர்கள் கண்டித்தனர் இந்த வரைவிலக்கணம் உய்த்தறிவு அனுமானம் பாவிக்கக்கூடிய
க. கேசவன் -(99)

Page 63
இடங்களிலேயே அதாவது அதன் பரப்பு குறைந்த இடங்களிலேயே சரியாகும் என்றனர். முதல் எடுப்புக்களை மடடும் நாம் அறிவின் விடயங்கள் என்போ மாயின் அறிவின் பரப்பு மிகக் குறுகியதாய் விடும் எழுவாயை விரித்தலை விடுத்து புதிய முடிவுகள் எதனையும் அறிவானது முடியாததாகிவிடும். எனவே, அறிவின் பணி மிகச் சுருங்கி போய் விடும் மேலும் இங்ஙனம் அறிவையும் நம்பிக்கைகளையும் வேறுபடுத்தினால் பொய்ப்பித்த்ல் என்னும் கருத்தில் பிரச்சனை எழலாம் நம்பிக்கை முதலில் பொய்ப்பிக்கப்படக் கூடியதாவிருந்து பின்னர் போதிய சான்றுகள் உள்ளமையால் பொய்ப்பிக்க முடியாம்ல் இருக்கும் அவ்வேளைகளில் அதையும் அறிவென்பதா? அறிவின் விடயம் நம்பிக்கையின் விடயமாகவும் நம்பிக்கையின் விடயம் அறிவின் விடயமாகவும் மாறுகையையில் பிரச்சகைகள் எழலாம். அத்துடன் நான் X ஐ அறிவேன் என்ற வசனத்திலும் நான் X ஐ அறிவேன் என்ற வசனத்திலும் அறிவின் விடயம் எது இரண்டாங்கூற்றில் அறிவின் விடயத்தில் நேரடி அறிதல் என்பது சாத்தியமா?
அறிவானது உளச் சான்றுடையது ஆகவே அது உறுதியுடையது ஐயமானது எதுவும் உறுதி இல்லை. அகவே அவை அறிவில் இல்லை. ஐயமற்றதே அறிவு வெளிப்படை உண்மையே அறிவு என டேக்காட் கூறுவார். இக் கூற்றை நாம் பார்ப்பின் மிகச் சாதரணமாக என்றால் நிச்சயம் உணரக் கூடிய விடயங்களை எல்லாம் நாம் அறிவு என்று சொல்லவேண்டி வரும் உதாரணமாக எனக்குக் காயம் ஏற்பட்டதை என்னால் நிச்சயம் உணர
முடியும் இதனை நாம் அறிவு என்று கூறலாமா?
அறிவானது கூட்டுநம்பிக்கைகளின் ஒரு இசைவாகும் என்று சில மெய்யிலலாளர்கள் கருதினார்கள். இதன்படி A உண்மை B உண்மை AB உண்மையாகும். இங்கே ஒரு கூட்டு நம்பிக்கை இருக்கிறது அவற்றிடையே யுள்ள இசைவு தான் அறிவாகும். இக் கொள்கைப்படியுள்ள பலவகையான இசைவுகளிடையே எதனை நாம் உண்மையான எந்த இசைவை நாம் அறிவென்று சொல்வது என்ற பிரச்சனை எழுகிறது பலவகையான இசைவுகளிடையே ஒரு இசைவை நாம் அறிவெனத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தும் அளவீட்டுக் கருவி யாது?
(100) மெய்யியல்

அறிவென்ற சொல்லை விடுத்து நம்பிக்கை என்ற சொல்லைப் பாவிக்கும் கருவி வாதம் அடுத்து இடம் பெறுகிறது. எல்லா எடுப்புக்களுமே நம்பிக்கை எடுப்புக்கள். இவ் வெடுப்புக்கள்ல் சில சித்திகளைக் கொடுக் கின்றன. சித்திகளைக் கொடுக்கும் இவ் எடுப்புக்களையே நாம் அறி வெடுப்புக்கள் என்போம் என்கின்ற இக் கொள்கையில் சித்தி என்று எதனைக் கருதுகின்றார்கள் சித்தி என்ற சொல்லின் வரையறை என்ன? எனவே, அறிவு பற்றிய கொள்கைகள் பல தெளிவில்லாமல் இருக்கின்றன. எனவே மேற்காட்டப்பட்ட அறிவுபற்றிய கொள்கைகளை வைத்து கொண்டு அறிவையும் நம்பிக்கையையும் நாம் வேறுபடுத்த முடியாது மேலும் நம்பிக்கை பற்றிய எண்ணிக்கைகளை எடுத்தாலும் ஒருவன் ஒன்றை நம்புகிறான் எனின் மூன்று நிபந்தனைகள் பூர்த்தியாதல் வேண்டும் என ஒரு கொள்கையினர் சொல்வர்.
1. நிபந்தனைகள் விடயிக்கும் போதிய சான்று வேண்டும்.
11. அது பற்றிய் சரியான கருத்தை விடை கொண்டிருக்க வேண்டும்
II. சான்றிற்கும் முடிவிற்கும் சரியான தொடர்பு இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதாயின் ஒருவன் X ஐ நம்புகிறான் என்றால் ஓரளவிற்கு X உண்மையாக இருத்தல் வேண்டும் அதில் அவனுக்கு நிச்சயம் இருத்தல் வேண்டும். இவ்வகை முடிவுகள் சில அவனுக்கு சான்றுகளாகவும் இருக்க வேண்டும் என்பதே இக் கொள்கையினரின் கருத்து.
இக் கொள்கையையும் மனதில் வைத்துக் கொண்டு நாம் பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்.
1. நான் X ஐ நிச்சயிக்கிறேன் சான்றுகளும் உண்டு ஆனால் போதிய சான்றுகள் இல்லை. ܀
II. X ஐ நான் நிச்சயிக்கிறேன் சான்றுகள் தவறானதால் நிச்சயிக்க முடியவில்லை.
III. நிச்சய உணர்வு இல்லை சான்றுகள் சரியாயிருந்தும் போதிய தில்லாததால்,
IV.நிச்சய உணர்வு இல்லை சான்றுகள் தவறானவை.
V. நிச்சய உணர்வு இல்லை ஆனால் சான்றுகள் சரி.
V1.நிச்சய உணர்வுண்டு சான்றுகளும் போதியளவுண்டு அவை சரியும் ஆகும். க. கேசவன் -(10)

Page 64
இங்கு நிச்சயம் உணர்ச்சி நிச்சயமுடிவு சான்று என்பவற்றின் தொடர்புகளும் கூடாகப் பார்க்கும் போது நம்பிக்கையின் விடயம் அறிவின்
விடயம் என்று வருவதைக் காணலாம்.
நம்பிக்கைக்கும் அறிவிற்கும் அதிக வேறுபாடு கிடையாது இவை இரண்டும் வேறு வேறு வகையைச் சார்ந்தன அல்ல உண்மையான விடயம் ஒன்றில் இவை இரண்டும் இருக்கும். நம்பிக்கையின் ஒருவகையான எடுப்பு க்கள் அறிவெடுப்புக்கள் ஆகும். அறிவெடுப்புக்கள் நம்பிக்கை எடுப்புக்கள் ஆகும். ஆனால் எல்லா நம்பிக்கை எடுப்புக்களும் அறிவு எடுப்புக்களாகாது. உதாரணமாக ஒரு குறிப்பிட்டீ நேரத்தில் நடைபெறும் தற்செயல் நிகழ்வொன்று நம்பிக்கை எடுப்பாக இருக்கும். பின் அத்தச் செயல் நிகழ்வினால் சான்று பெறப்பட்டவுடன் அது அறிவெடுப்பாகிவிடும் (நின்று போன மணிக்கூட்டை குறிப்பிட்ட அந்தச் சரியான நேரத்தில் பார்த்தல்) எனவே இங்கு சிறிது" வேறுபாடுண்டு எனவே அறிவுக்கும் நம்பிக்கைக்குமிடையில் தன்மை ரீதியான வேறுபாடுகள் இல்லை. பாஷைரீதியான வீச்சுரீதியான வேறுபாடுகளே காணப்
படுகின்றன.
04.
கலையானது வேறு எதனையும் தன்னுடாக வெளிப்படுத்த வேண்டியதில்லை எனவும் கலை என்பது கலைக்காகவே எனவும் இக்கொள்கையினர்கூறுகின்றனர். 19ம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலம் அடைந்திருந்தது "பென்சமின், விக்னர்சிலோர்’ போன்றோர் இக்கொள்கையின் கருத்துக்களாவர். 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி, பொருட்கள் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மனிதர்களது மனதில் கொள்வவைகள் போன்றவை அமைந்திருந்த காலகட்டத்தில் சேவை சமூகத்திற்கு தேவையென்று செலவு செய்வதற்கும் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு உயர்ந்த விலைகளை பெறுவதற்கும் தங்கள் சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கும் இவர்கள் தங்களுக்கு தங்களாகவே விளம்பரம் செய்து கொண்டார்கள். இதற்கென இவர்கள்
கையாண்டது கலை கலைக்காகவே என்பதாகும்
(102) மெய்யியல்

மனிதனால் ஆக்கப்பட்டது என்றும் ஒரு தன்மை கலைப்பொருட் களுக்கு முக்கியமான தொன்றாகும் அதாவது செயற்கையாக உள்ள பொருட்கள் கலைப்பொருட்களாகும். எனினும் எல்லா செயற்கை பொருட் களும் கலைகள் அல்ல. உதாரணம் சைக்கிள், தீப்பெட்டி, கடிகாரம், கல், சிலை போன்றவை யாவும் மனிதனால் செய்யப்பட்டவையே ஆனால் சைக்கிளையோ, தீப்பெட்டியையோ கலை என்று நாம் கூறவுமில்லை. இவை தேவையை நிறைவு செய்யும் பொருட்டு பயன் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவையாகும், இதேவேளை ஆறு, கடல், மழை சோலை போன்ற இயற்கை பொருட்கள் அழகாக இருந்தால் கூட இவற்றை கலை என்று கூறுவதில்லை.
கலைப்பொருட்களை நாம் பார்த்த உடனே பின்வரும் மூன்று
முடிவுகளை எடுக்கலாம்.
1. அதை நான் ரசிக்கிறேன். 2 விலை உயர்ந்ததாக கருதுகின்றேன்.
3. நன்றாக செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றேன்.
ஒரு சிலை அழகாக இருக்கும் போது அதை ரசிக்கிறோம் அதை விலை உயர்ந்தாக கருதி கூடுதல் விலை கொடுக்கின்றோம். அது நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கும் போது அது நன்றாக செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றோம். அழகு பற்றியும் கலை பற்றியும் மெய்யியலைத்தான் கருத்துக்கள் தனித்தனியாகவும் கூட்டாக வைக்கப்பட்ட போதும் இவை
பற்றிய பிரச்சனைகள் முற்றாக தீர்ந்து விடவில்லை.
05.
தற்காலமெய்யியலில் எண்ணக்கரு பகுப்பாய்வு மொழியியல் ஆய்வு தருக்க நடத்தையின் ஆய்வு ஆகியவற்றின் பிரதானமானவராக கருதப்படும் விக்கன்ஸ்ரையின் என்ற மெய்யியலாளரின் மனத்தின் இருப்பு பற்றிய கருத்து பின்வருமாறு. மனம் என்ற சொல்லிற்கு பதிலாக உளம்,
க. கேசவன் (103)

Page 65
நெஞ்சு, இருதயம், மனச்சாட்சி என்னும் சொற்களை மக்கள் பயன்படுத்தினர். அதாவது அவனுடைய மனம் மனம் உடைந்துபோய்விட்டடு. 966)60)LU உளம் இன்று குதூகலமாக உள்ளது.இவனுடைய நெஞ்சு கூடாது. இவன் நல்ல இதயம் படைத்தவன், இவன்மனச்சாட்சியே இல்லாதவன். நீ மனமே இல்லாத மனிதன் என மக்கள் மனம் என்னும் கொல்லை பாவனை செய்கின்றனர். இங்கு மனம் உடைந்து போய் விட்டது என்ற கூற்று கத்தி உடைந்து போய்விட்டது என்ற கூற்றுக்கு சமமல்ல. ஏனெனில் எப்போது நாம் கத்தி உடைந்து விட்டது என கூறுகிறேம். அதாவது கத்தி பொருள்வடிவில் ஓர் இடத்தில் உடைந்து அல்லது வெடித்து இருப்பதை புலனுாடாக பார்த்து கத்தி உடைந்து போய் விட்டது என கூறுகிறோம். ஆனால் மனம் உடைந்து போய் விட்டது என்பதை எப்போது நாம் கூறுகிறோம் அதாவது வழமையாக ஒரு மனிதன் குதூகலமாக சிரித்து கலகலப்பாக ஆர்வமுடன் இருக்கின்ற ஒருவன் இன்று அவ்வாறில்லாது சோர்ந்து, முகம் சுருக்கி ஆர்வமில்லாமல் இருப்பவனை பார்த்து உனக்கு என்ன நடந்தது. ஏன் மனம் உடைந்து போய் இருக்கின்றாய் என கேட்கப்படுவது. இங்கு மனம் உடைந்து விட்டது என கூறுவது மனித உடலுக்குள் மனம் என்னும் வஸ்த்துவை புலன்களுடாக பார்த்து அல்லது மனம் எனும் வஸ்து உடைந்து போய் இருப்பதை புலன்களால் பார்த்து கூறவில்லை. மனிதனின் சில வகையான நடவடிக்கையை பார்த்தே மகம் உடைந்துபோய் இருக்கிறது
என கூறுகின்றோம்.
மனிதனின் சிலவகையான நடவடிக்கைகளை மன நடவடிக்கை 6T60 அழைக்கின்றோம். இது மனம் என்ற பொருளின் நடவடிக்கை அல்ல. சில வகையான நடவடிக்கைகளை ஏனைய நடவடிக்கையிலிருந்து. வேறு படுத்தி குறிப்பாக சிக்கனத்தோடு சொல்வதற்கு மனம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே மனம் என்னும் சொல் மனம் என்னும் பொருளையோ அல்லது வஸ்த்துவையோ குறித்து நிற்கவில்லை. சில வகையான நடவடிக்கைகளை சிக்ககனத்தோடு குறிக்கின்றது. இந்த வகையில் மனம் எனும் சொல் பொதுச்சொல் ஆகும். இது விளக்கும் பாஷை உலகத்தை சார்ந்தது. இருப்பு உலகத்தையோ அல்லது வஸ்து உலகத்தையோ மனம் வஸ்துவாக மனித உடலுக்குள் இருக்கின்றது என கருதுவது ஒர் முற்கற்பித பிரச்சனை ஆகும். அதாவது ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்து நிற்பது என்ற தவறான கருத்தோட்டத்தினால் மனம்
(104) மெய்யியல்

என்னும் சொல்லுக்கு பொருள் குறித்து நிற்பது என்ற தவறான கருத்தோட்டத்தினால் மனம் என்னும் சொல்லுக்கு பொருள் இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
எனவே, டேகாட் என்ற மெய்யியலாளர் மனத்தின் இருப்பு பற்றி தரப்பட்ட கருத்து விக்கன்ஸ்ரையின் என்ற மெய்யியலாளர் விபரிப்பின்படி தவறானது. அதாவது டேகாட் கூறியது போல மனிதனை உளம் உடல் எனும் இரு வேறு திரவியங்களால் ஆனவன் அல்ல உணம் ஒரு வஸ்துவாக
இல்லை. உளம் பாஷை உலகத்தை சார்ந்தது. ஓர் பொதுச் சொல் ஆகும்.
06.
நான் சிந்தேகிக்கின்றேன். ஆகவே நான் உள்ளேன். டேக்காட் தொகுத்து அறிவதைவிட பகுத்தறிவதே சிறந்த அறிவு என கருதினார். எனவே மெய்யியல் ஆனது நிச்சயதன்மை உடையதாக இருக்க வேண்டு மாயின் கணிதத்தை போன்று தற்புல உண்மையிலிருச்து தொடராக வேண்டும் என கூறினார் அத்தகைய உண்மையை அடைவதற்கு ஒவ்வொன்றையும் முறையாக சந்தேகிக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கின்றனர். இவர் சந்தேகிப் பதற்கு உட்படாத உண்மையை கண்டு பிடிப்பதற்கு முயற்சி எடுத்தார்.
h− டேக்காட்டின் கருத்தின் படி உண்மையை அறிவதற்கு தெளிவாக சிந்தித்தல் வேண்டும். சிந்தித்தல் என்பது ஏதாவது ஒரு பிரச்சனைக்கு திர்வுகாணும் பொருட்டு எமது மனதில் ஏற்படுகின்ற உளச் செயல்பாட்டாலும் பழைய கருத்துக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்வது டேக்காட்டின் நெறியாகும். மரபுவழியாக கிடைக்கப் பெற்ற கருத்துக்கள் ஏமாற்றத்தையே தருகின்றது. ஏதாவது ஒன்றைப்பற்றி ஆராயும் போது அதில் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அது பொய்யேயாகும் டேக்காட்டின் வார்த்தைகளில் கூறுவதாயின் உறுதியான அறிவு ஏற்படும் வரை நாம் எனது அறிவு அனைத்தையும் பரிசீலனை செய்வேன். உறுதியான அறிவு இல்லாவிட்டால் அது இல்லாது என்பதை அறியும் வரை விடமாட்டேன் என்று கூறுகின்றார். டேக்கர்ட் தான் அறிந்தன, காண்பன அனைத்தையும் பொய் எனக்கண்டார். பிழையான ஞாபகசக்தி மூலம் தெரிந்தன அனைத்தும் பொய்யே நமது
க. கேசவன் (105)

Page 66
புலன்களையும் உடலையும் அதன் செயல் முறையையும் நம்ப முடியாது எனக் கண்டார். இவர்யாவற்றையும் ஐயத்திற்கு உட்படுத்தியபடியால் ஐயமே
யாவற்றிற்கும் தொடக்க நிலையாகும்.
இவ்வாறு அனைத்தையும் ஐயப்பற்ற டேக்காட் தான் ஐயுற முடியாத ஒன்றை இறுதியாக அடைகின்றார். நான் சந்தேகிக்கிறேன் நான் ஐயுறுகின்றேன் அல்லது நான் சிந்திக்கின்றேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. நான் ஏமாற்றப்படுவதற்கும் ஏமாற்றப்படும் நான் இருத்தல் வேண்டும். எனவே நான் சந்தேகிக்கும் போது நான் இல்லாமல் இருத்தல் முடியாது. இவ்வாறாக டேக்காட்டின் முறைவழி ஐயமானது. உறுதியான அறிவைப் பெறுவதை நோக்கமாக கொண்டவை. டேக்காட்டின் ஐயத்தினூடாக உண்மை யைக் கண்டார். முதலில் நான் சிந்தேகிக்கின்றேன் என்ற முடிவுக்கு வரு கின்றார். நான் இருக்கின்றேன் என்பதிலிருந்து இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கும் அதில் இருந்து உலகு இருக்கின்ற முடிவுக்கும் இவர் வருகின்றார்.
07.
1. பொருள்முதல்வாதம்:-
முக்கியத் தத்துவஞானப் போக்குகளில் ஒன்று, கருத்துமுதல் வாதத்திற்கு எதிரானது. பருப்பொருள் முதன்மையானது, உணர்வு, ஆன்மா இரண்டாம்பட்சமானது என்ற இது கருதுகிறது. தன்னிச்சையான பொருள் முதல்வாதம். இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதம், கொச்சையான பொருள்முதல்வாதம் என்று இதில் பல வகைகள் உண்டு. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்று இதில் பல வகைகள் உண்டு. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்தான் பொருள் முதல்வாதத்தின் உயர் வடிவமாகும். மார்க்சிய - லெனினியத்தின் ஒர் அங்கமாகிய இது இயற்கை, சமுதாயம், மனிதனைப் பற்றிய தொடர்ச்சி கரமான பொருள் முதல்வாதக் கண்ணோட்டமாகும்.
C106> மெய்யியல்

11. இயக்கவியல் பொருள்முதல்வாதம் :-
மார்க்சிய - லெனினியத் தத்துவஞானம், விஞ்ஞான உலகக் கண்ணோட்டம். உலகை அறியும் சர்வாம்சமுறை, இயற்கை, சமுதாயம், சிந்தனையின் இயக்கம், வளர்ச்சி ஆகியவற்றைக் குறித்த மிகப் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் :-
மார்க்சிய - லெனினியத் தத்துவஞானத்தின் ஒர் அங்கம், அதே சமயம் பொது சமூகவியல் தத்துவம், சமுதாயம் செயல்பட்டு வளர்ச்சி யடைவதன் பொது மற்றம் விசேஷ விதிகளைப் பற்றிய விஞ்ஞானம். இது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாடுகளை சமூகப் புலப்பாடுகளில்
துறைக்குப் பரப்புவதாகும்.
I1. மனிதாபிமானம் :-
வரலாற்று ரீதியாக மாறி வரும் கருத்துக்களின் அமைப்பு. இது தனிநபர் என்ற வகையில் மனித மதிப்பையும் சுதந்திரமான வளர்ச்சிக்கும் மகழ்ச்சிக்கும் மனிதனுக்குள்ள உரிமையையும் ஒப்புக்கொள்கிறது, மனித நலனை சமூக புலப்பாடுகளை மதிப்பிடும் அளவுகோலாகக் கருதுகிறத.
IV. LOITTjaš#7uu - லெனினியம் -
கா. மாாக்ஸ், பி. எங்கெல்ஸ், வி. இ. லெனினின் போதனை, 19ஆம் நூற்றாண்டின் 40ஆம் ஆண்டுகளில் தோன்றியது. இது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களைப் பிரதிபலிக்கும் தத்துவஞான, பொருளாதார, சமூக - அரசியல் கண்ணோட்டங்களின் முழுமையான,
சீரிசையான முறையாகும்.
க. கேசவன் (107)

Page 67
08.
முதலாம்தர ஆய்வுத்துறைகளில் காரணகாரிய ரீதியாக விளக்கும் போது காரணம் காரியம் என்பது எவ்வாறு தீர்மானிக்ப்படுகிறதென மெய்யியலாளர்கள் ஆய்வுக்குட்படுத்தி காரணகாரிய கொள்கைகளை கூறினர்.
இக் கொள்கைகளில் காரணகாரியத் தொட்புக்கொள்கையும் ஒன்றாகும்.
போதிய நிபந்தனை உடைய இன்றியமையாத் தொடர்புள்ள நிகழ்ச்சிகளில் முதல் நிகழும் நிகழ்ச்சியை காரணம் என்றும் பின் நிகழும் நிகழ்ச்சியை காரியம் என்றும் விளக்குதல் காரணகாரிய தொடர்புக் கொள்கை ஆகும். இதனைகட்டாய தொடர்புக் கொள்கை எனவும் அழைக்கப்படும். இரு நிகழ்ச்சிகளுக்கிடையில் போதிய நிபந்தனை உடைய இன்றியமையாத்
தொடர்பு காணப்பட வேண்டமாயின் பின்வரும் பண்புகள் இருத்தல் வேண்டும்.
X என்ற காரணத்தினால் Y என்ற காரியம் விளையும் என விளக்கும்போது X, Y என்ற நிகழ்ச்சிகளுக்குள் பின்வரும் பண்பு இருத்தல்
வேண்டும்.
1. X முந்தியும் Y பிந்தியும் நிகழவேண்டும் 2 X எப்போது நிகழ்கிறதோ அப்போதெல்லாம் Y யும் நிகழ்தல் வேண்டும்.
3. X நிகழாத போது Y யும் நிகழாது இருக்கவேண்டும்
தொடர்புக் கொள்கையை ஆய்வுக்குட்படுத்திய மெய்யியலாளராகிய டேவட் கியூம் காரணகாரியம் இருப்பு உலகத்தை சார்ந்தது அல்ல. விளக்கும் பாஷை உலகத்தை சார்ந்தது என விபரித்தார். அதாவது போதிய நிபந்தனை D–60LLI இன்றியமையாத் தொடர்புடைய பண்புகள் நிகழ்ச்சிக்குள் இருப்பதை அவதானித்து காரணகாரியம் தீர்மானிக்கப்படுகிறது என்பது தவறு இவ்வாறு ஒரு பண்பு நிகழ்ச்சிக்குள் இல்லை முதல் நடக்கும் நிகழ்ச்சியை காரணம் என்றும் அதனைத் தொடர்ந்து பின் நிகழ்ச்சியை காரியம் என்றும் விளக்கப் படுகிறது. இதன்படி காரணகாரிய பாஷை விளக்குவதற்குப் பயன்படும் பாஷை ஆகும். இதனால் காரணகாரியம் இருப்புலகத்தை சார்ந்தது அல்ல. பாஷை உலகத்தை சார்ந்தது ஆகும்.
G108) மெய்யியல்

டேவிட் ஹியூம் கருத்துப்படி கூடிய நேரம் எடுத்து விளக்க வேண்டிய விடயத்தை சிக்கனமாய் விளக்கும் பொருட்டு தொழில்நுட்ப சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத் தொழில் நுட்பச்சொற்களில் ஒன்றே காரணகாரியம் ஆகும்.
காரியத்திற்கு முன் நிகழும் நிகழ்ச்சிகளே காரணம் ஆகும் இக் காரணம் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் இதே போல காரணத்திற்குரிய காரணம் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம். அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பல நிகழ்ச்சி u is 6)|b இருக்கலாம். இவ்வாறு பல நிகழ்ச்சியாக உள்ள சந்தர்ப்பத்தில் காரண - காரியத்தை தொடர்புக் கொள்கையைக் கொண்டு தீர்மானிக்க
(ԼplգեւIIT35l.
09.
கடவுளின் இருப்பு என்ற விடயத்தில் கடவுளின் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? இருந்தால் எவ்வாறு உள்ளார் எனும் நியாயங்கள் கூறப்படுகின்றன. அக்குவனாளில் கடவுளின் இருப்பை நிலைநாட்டுவதற்கு 5 வாதங்களை கூறினார். இதில் முதல் 3 உம் அண்டவியல் வாதம் ஆகும். பின் 2ம் நோக்கக் கொள்கை வாதம் ஆகும். அண்டத்தின் இயல்பை விளக்கி அதன் மூலம் கடவுளின் இருப்பை நிரூபிப்பது அண்டவியல்வாதம்
எனப்படும். இதனைப் பரபஞ்சவாதம் எனவும் அழைப்பர்.
1) மாற்றம் அசைவு
எமது அனுபவத்திற்குட்பட்ட சில விடயங்கள் மாறுதலையும் அசைவதையும் நாம் அவதானிக்கிறோம். இவ்விடயங்கள் தானாக மாறுவது மில்லை அசைவதும் இல்லை. பிறிதொரு இயங்கும் விடயத்தினாலே இவை மாறுகின்றது, அசைக்கின்றது. இதே போல் இயக்கும் விடய்மும் மாறுவதற்கும் அசைவதற்கும் இன்னொரு இயக்கும் பொருளே காரணம். இதற்கும் முன்னையது போல் தொடர்ந்து விளக்கம் தரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளக்கப்படின் முடிவற்ற விளக்கம் ஒரு அபத்தமாகும். அத்துடன் முடிவற்ற
க. கேசவன் (109)

Page 68
விளக்கம் முதல் விளக்கியதை செம்மையாக விளக்கவில்லை என்பதையும் குறிக்கும். எனவே இந்த விளக்கத்தை முடித்தல் வேண்டும். எவ்வாறெனில் தான் மாறது அசையாது ஏனையவற்றை மாற்றவும் அசைவிக்கவும் இயக்குகின்ற முதல் பொருள் ஒன்று உண்டு. அம் முதல்பொருளே மாறு வதற்கும் அசைவதற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றது. இவ்வாறு தான் மாறாது மாற்றியும் அசைவிக்கும் தன்மை உடைய முதல் பொருளே கடவுள் ஆகும்.
2) ஆக்கம் அல்லது நிமித்தம்
எமது அனுபவத்திற்குட்பட்டசில விடயங்கள் ஆக்கப்பட்டதாகவும் அவை ஆக்குவதற்கு ஒரு நிமித்த காரணம் இருப்பதையும் நாம் அவதானிக் கின்றேம், நிமித்த காரணமாக உள்ள பொருளும் ஆக்கப்படும். எனவே அதற்கும் ஒரு நிமித்த காரணம் உண்டு. இவ் நிமித்த காரணமும் ஆக்கப்பட்ட பொருள் எனவே அதற்கும் ஒர் நிமித்தகாரணம் உண்டு. இவ்வாறு ஆக்கத் தையும் நிமித்த காரணத்தையும் தொடர்ந்து விளக்கி செல்லில் அவ்விளக்கம் ஒரு முடிவற்றதாகிவிடும். முடிவற்ற விளக்கம் விளக்கத்திற்கு ஒரு அபத்தம் ஆகும். எனவே இவ்விளக்கத்தை முடித்தல் வேண்டும். அத்துடன் இவ்வாறு விளக்குவதை செம்மையாக்குவதற்கும் இவ்விளக்கத்தை முடித்தல் வேண்டும். விளக்கத்தை முடிக்கும் போது தான் ஆக்கப்படாது ஏனையவற்றை ஆக்குகின்ற தனக்கு நிமித்த காரணம் இல்லாது ஏனையவற்றிற்கு தான் நிமித்த காரணமாக ஒரு மூலப் பொருள் உண்டு. அம் மூலப்பொருளே கடவுள் ஆகும்.
10.
அவதானிக்கப்பட்ட பல தனிப்பட்ட உண்மைகள் அல்லது நேர்வு களில் இருந்து பொதுமுடிவைப் (பொதுவிதி) பெறும் ஒர் முறையே தொகுத்தறிவு அனுமானம் எனப்படும். இதனால் தான் தொகுத்தறிவ முறை நோக்கலில் இருந்து ஆரம்பிக்கிறது எனக் கூறப்படுகின்றது. உண்மையான எடுகூற்றுக்களில் இருந்து நிகழ்தகவுடைய முடிவைப்பெறும் அனுமானம்.
(110) மெய்யியல்

தொகுத்தறிவு அனுமானம் எனப்படும் தொகுத்திவுவாதிகளின் கருத்துப்படி தொகுத்தறிவு அனுமானத்தின் வடிவம் பின்வருமாறு அமையும்.
உ-ம் (1) நேர்வு - 1 நேர்வு - 2
நேர்வு - 3 - தொகுத்தறிவுத்தாவுதல் ". பொது முடிவு
(2) X என்ற இரும்பு துருப்பிடித்தது. Y என்ற இரும்பு துருப்பிடித்தது. Z என்ற இரும்பு துருப்பிடித்தது.
ஆகவே, எல்லா இரும்புகளும் துருப்பிடிக்கலாம். தொகுத்தறிவு அனுமானமானது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.
1) வேறு ஒரு தரவை முடிவாகப்பெறும். 2) முடிவு புதிய கண்டபிடிப்பாக இருக்கும். 3) தொகுத்தறிவுத்தாவுதலைப் பயன்படுத்தும். 4) அனுபவமுறையைப் பயன்படுத்தும்
5) வாய்ப்பற்ற அனுமானம்.
6) அறிவு நிகழ்தகவுடையது ஆகும்.
தொகுத்தறிவனுமானமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருக்கும்.
1. நேர்வுகளை நோக்குதல். 2. கருதுகோள் அமைத்தல். 3. கருதுகோளில் இருந்து விளைவுகளை உய்த்தறிதல்.
4. கருதுகோளை விளைவுகளோடு ஒப்பிட்டு வாய்ப்புப் பார்த்து. அது நிறை இயல்புடையதாக இருந்தால் விதியாக அல்லது கொள்கையாக அடைதல்.
க. கேசவன் -(111)-

Page 69
விஞ்ஞானமுறை பற்றி தொகுத்தறிவுவாதிகளின் கருத்து.
தொகுத்தறிவு வாதிகளின் கருத்துப்படி தொகுத்தறிவு முறையின் வடிவம் பின்வருமாற காட்டப்படுகிறது.
நேர்வு - 1
நேர்வு - 2
நேர்வு - 3 -
தொகுத்தறிவுத்தாவுதல் ふ பொது முடிவு
விஞ்ஞானமுறையென்பது தொகுத்தறிவிற்குரிய அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பந்தமான பொது மையாக்கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தில் கருதுகோளை உரு வாக்குவதும் அவற்றை நிலைநாட்டுவதும் மேற்கூறிய முறையை (வடிவம்) பின்பற்றவதன் மூலம் நடைபெறுகின்றது என்பதாகும். விதி உய்த்தறிவு வாதிகள் மேற்கூறிய வடிவத்தில் தவறு உண்டு எனக் கூறுகின்றனர். காள் பொப்பர், டேவிட் ஹியூம் போன்றவர்களும் தொகுத்தறிவு அனுமானப்பற்றி விமர்சிக்கின்றனர்.
தொகுத்தறிவு அனுமானம் பற்றிய பிரச்சனை
1 அவதானிக்கப்பட்ட பல தனிப்பட்ட உண்மைகள் அல்லது நேர்வுகளின் இருந்து பொது முடிவிற்குச் செல்வதே தொகுத்தறிவு அனுமானம் ஆகும். இது சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனை எடு கூற்றுக்கும் முடி விற்கும் இடையே காணப்படும் அளவையியல் வேறுபாடே ஆகும். (சில) அனுபவத்திற்கு உள்ளடங்கிய தரவுகளை அவதானித்து முடி வாகப் பொறவது எந்தளவிற்கு இயலக்கூடியது என்பது தொகுத்தறிவு அனுமானத்தின் பிரச்சனையாகும். இது ஒர் விமர்சனம் ஆகும். இப் பிரச்சனைக்கு தீர்வு பின்வருமாறு அமையும்.
தொகுத்தறிவு முறையில் அவதானிக்கப்பட்ட கடந்தகால உண்மை களை ஆதாரமாகக் கொண்டு அவதானிக்கப்படாத எதிர்காலம் பற்றி கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பதே பிரச்சனையாகும்.
(112) மெய்யியல்

இயற்கை ஒரு சீர்மைத்தத்துவம் எனும் கோட்பாடு இயற்கை மாறாதது என்றும், கடந்த காலத்தில் எது ஒரு தோற்பாட்டிற்கான காரணமாக அமைகின்றதோ அதுவே எதிர்காலத்திலும் அத்தோற்றப்பாட்டிற்குரிய காரணமாக அமையும் எனக் கூறுகின்றது. எனவே, இயற்கை ஒரு சீர்ம்ை விதி இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைகின்றது.
2. தொகுத்தறிவுவாதிகளினால் கூறப்படும் வடிவம் தொகுத்தறிவு வடிவமாக ஏற்றுக்கொள்ளப்படினும் இதனால் பிரச்சனைக்குரிய தீர்வு காணமுடியாது என விமர்சிக்கப்படுகின்றது. 'டேவிட் ஹியூம் காலத்திலிருந்து இது நிலவுகிறது.
உ+ம் மேலே எறிந்த சில பொருட்களை மேலே எறிந்து பொருட்
கள் யாவும் கீழே விழும் எனும் பொதுமையாக்கத்தை இம்முறையால் பெறலாமே தவிர ஏன் கீழே விழுகின்றது என்பதற்கான காரணத்தை விளக்க முடியாது.
3. பரந்த கருதுகோள்களான புவியீர்ப்புவிதி. துவக்கில் இருந்து வெளி யேறும் குண்டின் இயக்கம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள தொகுத்
தறிவு முறை போதுமானது அல்ல.
4. தொகுத்தறிவு முறையில் உய்த்தறிவு முறை இடம்பெறுகின்றதா
எனும் பிரச்சனை.
5. காள் பொப்பர் தொகுத்தறிவு முறையை நிராகரிக்கின்றார் தொகுத் தறிவு முறையைப் பயன்படுத்தாது நியாயப்படுத்தப்பட்ட பகுத்தறி வினால் விஞ்ஞான அறிவை முன்னேற்ற முடியும் என்பது பொப்பரின் கருத்தாகும். உளவியல் அம்சங்களே விஞ்ஞானிகள் தொகுத்தறிவை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாகும் என 'டேவிட் ஹியூம் விமர்சிக் கிறது
6. தொகுத்தறிவுவாத முறைக்கு எதிராக ஐயவாத நிலைப்பாடு விஞ்ஞா னத்தில் வலுப்பெற்றுள்ளது. நோக்கும் போது அது ஒரு விஞ்ஞான முறையாக ஏற்றுக்கொள்ளமுடியாது இருப்பினும் விஞ்ஞானமுறையின் வளர்ச்சிக்கு உதவியது எனலாம் என விதி உய்தறிவுவாதிகள்
d5. கேசவன் -(113)

Page 70
கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும் இவர்களால் காட்டப்படும் விஞ்ஞானமுறையின் வடிவம் தொகுத்தறிவு முறையான அடிப்படை இயல்புகளிலிருந்து விலகிச்செல்லவில்லை எனக் கருதப்படுகின்றது.
மெய்யியல் II
அளவையியலும் விஞ்ஞானமுறையும் மூன்று மணித்தியாலங்கள
பகுதி 1ல் இருந்து இரண்டு வினாக்களையும் பகுதி 11ல் இருந்து ஒரு வினாவையும் தெரிவுசெய்து மொத்தம் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.
பகுதி I
01. கீழ்வரும் வாதங்களைக் குறியீட்டில் அமைத்து அவற்றின் வாய்ப்
பினைப் பெறுகை மூலம் துணிக.
அ) இலங்கை வெளிநாட்டுக் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெறுமாயின் நாங்கள் ஒரு விளையாட்டு நாடு ஆகும். ஆனால், நாம் கிரிக்கெட் விளையாடினாலும் நாம் விளையாட்டு நாடல்ல. ஆகவே நாம் வெளிநாட்டில் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெறமாட்டோம்.
ஆ) ஒன்றில் நீ எனது வினாவிற்கு விடையளி அல்லது இங்கிருந்து போய்விடு நீ எனது வினாவிற்கு விடையளிக்கவில்லை. ஆகவே நீஇங்கிருந்து போக வேண்டும் அல்லது நான் இங்கிருந்து போக வேண்டும்.
இ) நீ திறமைசாலியாயினாயினே நீ சித்தியடைவாய். நீ சித்தி பெறவில்லை. ஆகவே நீதிறமைசாலி அல்ல.
ஈ) சுசீலா வெளிநாடு செல்வாள7யின் அவள் ஒரு கணக்கியலாளி யாகாள். அவள் வெளிநாடு சென்றாள், ஆனால் தொழிலொன்றைப் பெறவில்லை. ஆகவே சுசீலா ஒரு கணக்கியலாளியாகவில்லை.
02. பின்வரும் வாதங்களைக் குறியீட்டில் அமைத்து அவற்றின வாய்ப்பை
அல்லது வாய்ப்பின்மையை உண்மை அட்டவணையின் நேரல்முறை மூலமாகத் துணிக.
(114) மெய்யியல்

அ) இந்த மனிதன் புன்னகைப்பதுடன் சத்தமிடுகிறான். ஆகவே அவன் சத்தமிடுவானாயின் அவன் களைப்படைவான். ر
ஆ) இந்தக் கொம்பன் யானை நன்கு பழகிய மிருகம் அல்லது அது இப் பெரஹரவில் செல்லமுடியாது. அது ஒழுங்காக ஆடை அணிந்திருந்தால் அது பெரஹராவில் செல்லமுடியும். ஆகவே இந்த கொம்பன் யானை நன்கு பழகிய மிருகம் அல்லது அது ஒழுங்காக ஆடை அணிந்திருக்கவில்லை.
இ) அது காற்றுடன் சென்றது ஆனால் அது மழையுடன் வந்தது. ஆகவே அது மழையுடன் வந்தால் ஆயின் ஆயினே அது காற்றுடன் சென்றது அல்லது மழையினால் கழுவிச் செல்லப்பட்டது.
ஈ) புவியும் சந்திரனும் இயங்குகின்றன. புவி இயங்குகின்றதெனின பூ உலகம் தட்டையாகும் சந்திரன் இயங்கவில்லையெனில். ஆகவே பூ உலகம் தட்டை.
03. பின்வரும் வாதங்களை வகுப்படிப்படையில் குறியீட்டில் அமைத்து
வென்வரைபடத்தின் மூலம் அவற்றின் வாய்பினைத் துணிக.
அ) எல்லா மனிதரும் நடிகர்கள் சில நடிகர்கள் நட்சத்திரங்கள். ஆகவே சில மனிதர் நட்சத்திரங்கள்.
ஆ) நெப்போலியன் பெரியமனிதன் எல்லாக் குள்ளமானவர்களும் பெரியமனிதர்கள். எனவே நெப்போலியன் குள்ளமானவன்
இ) சமுத்திரங்கள் நீலமாகும். கடல்கள் நீலமாகும். ஆகவே சில சமுத்திரங்கள் கடல்களாகும்.
ஈ) அர்ஜனா கெளரவத்தைப் பெற்றுள்ளான். எல்லா பங்குபெற்றுனர் களும் கெளவரத்தைப் பெற்றனர். ஆகவே அர்ஜனா ஒரு பங்குபற்றுனன்.
04. பின்வரும் நியாயத் தொடைகள் வலிதானவையோ அல்லவோ என்பதைத் தீர்மானிக்கவும். நியாயத் தொடை ஒன்று வலிதற்ற தாயின் அது மீறியுள்ள விதியை/ விதிகளைக் கூறுக.
அ) மனிதன் இறப்பவன் மனிதன் உணர்ச்சியுள்ளவன். ஆகவே எல்லாப் இறப்பவையும் உணர்ச்சியுள்ளவைகளாகும்.
ஆ) சிவனொளிபாதமலை உயர்வiனது சிவனொளிபாதமலை அழகியது ஆகவே சில உயர்வானவை அழகியவைகளாகும்.
க. கேசவன் -(115)

Page 71
3) 676)6ж7 அளவையில்வாதிகளும் திறமையான மனிதர்கள். சில திறமையான மனிதர்கள் அரசியல் வாதிகள் ஆகவே சில அரசியல் வாதிகள் அளவையல்வாதிகள்
ஈ) புகையிரதம் வேகமாகச் செல்லும் சில புகையிரதங்கள் நீளம7னவை அல்ல. ஆகவே நீளமானவை சில வேகமாகச் செல்வதில்லை.
05. பின்வருவனவற்றுள் நான்கிற்குக் குறிப்புக்கள் தருக.
அ) வாய்ப்பும் உணர்மையும் ஆ) எடுப்புக்களும் வசனங்களும் இ) அளவையியலின் வரலாறு ஈ) அளவையியலின் பயன்பாடுகள்
உ) அளவையியலும் மொழியும்
பகுதி II
06. விஞ்ஞானக் கருது கோளின் பண்புகள் எவை?
07. பின்வருவன பற்றிக் குறிப்புக்கள் தருக?
அ) விஞ்ஞானத்தில் தீர்ப்புச் சோதனையின் பங்கு ஆ) எண்ணிட்டு முறையில் தொகுத்தறிவு. இ) இயற்கையின் ஒர் சீர்மைக் கோட்பாடு ஈ) மீடிறன் நிகழ்தகவு
08. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கை வேறுபடுத்துக?
அ) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆ) விஞ்ஞானமும் விஞ்ஞானமல்லாததும் இ) விஞ்ஞானமும் முட நம்பிக்கையும் ஈ) புதியது புனைதல். கண்டுபடிப்பு உ) கருதுகோளும் விதியும் w
(116) மெய்யியல்

09. பின்வருவோரின் எவரேனும் இருவர் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய
தொண்டு பற்றி விளக்குக?
அ) லியன7டோ டாவின்சி ஆ) கொப்பனிக்களப்
இ) கெப்ளர் ஈ) கலிலியோ
10. விஞ்ஞான வரலாற்றிலே விஞ்ஞானிகள் அனுபவித்த துன்பநிலை
பற்றி ஓர் கட்டுரை வரைக.
பகுதி !
விடைகள்
01. அ) சு.தி
P இலங்கை வெளிநாட்டுக் கிரிக்கெட்ரெனிஸ் போட்டியில்
வெற்றிபெறும்
Q நாங்கள் ஒர் விளையாட்டு நாடு
R ; நாங்கள் கிரிக்கெட் விளையாடுதல்
(P—»Q). (R^ ~Q).". ~P
1. ~P-எனக்காட்டுக.
(RA ~-Q) (6T. 32)
-Q (3 , 6T , 6.5)
P– (2 4 ud i D)
ஆ) சு.தி
P ; நீ எனது வினாவிற்கு விடையளி
Q நீ இங்கிருந்து போய் விடு R ; நான் இங்கிருந்து போகவேண்டும்.
க. கேசவன் (117)

Page 72
(PvQ).-P..(QvR)
1. (QVR) எனக்காட்டுக. 2 [ (ᏢvQ) (sl. ga1)
3. -P (6. 52)
4. Q (2, 3 LD. 6f)
5. | (QvR) (4 , agon. 6ĵo)
இ) சு.தி
P : நீதிறமைசாலி Q நீ சித்தியடைவாய்
(P->Q). ~ Q.". ~p
1. ~p எனக்காட்டுக. 2. (P-O) (61. a, 1) 3. -Q (எ. கூ2)
4. --P ‘ (2, 3 LD. LD)
F)于,函
P : சுசீலா வெளிநாடு செல்வாள். Q அவள் ஒர் கணக்கியலாளி R ; அவள் தொழிலொன்றைப் பெற்றாள்.
w
Q).(P^~R( ...-Qہد-P)
மெய்யியல்
 

02. (அ) சு.தி
P - இந்த மனிதன் புன்னைகப்பார்
Q - சத்தமிடுவான்
R - களைப்படைவான்
(PAQ).". (Q-»R)
(PMQ)—»(QMR) TTT F TFF
வாய்ப்பற்றது.
(ஆ) சு.தி
P - இந்தக் கொம்பன் யானை மிகப் பழகியமிருகம் Q - அது இப்பெரஹரவில் செல்லும் R- அது ஒழுங்காக ஆடை அணியும்
(Pv~Q). (R-»Q).". (Pv-R) [(Pv-Q) m (R-»Q)]→ (Pv-R)
FȚ - F T TT T F F F F
வாய்ப்பு
இ) சு.தி
P - அது காற்றுடன் சென்றது. 0 - அது மழையுடன் வந்தது
R :- Eg5/ மழையினால் கழுவிச் செல்லப்பட்டது. (Paq)... (Qe-> (PVR))
[(PMQ) (QK->) (PVR))
TTT F T F TTT
வாய்ப்பு
க. கேசவன் (119)

Page 73
FF) சு.தி
P - புவி இயங்குகிறது Q - சந்திரன் இயங்குகின்றது.
R - பூமி உலகம் தட்டையாகும்.
(PaQ). (P->R). ~Q.'.R
[(PaQ) a (P->R) m-Q) —» R FET F FT F TT F. F
வாய்ப்பு
03. (அ) சு.தி
A - மனிதர்கள் AB = (þ B - நடிகர்கள் vn BCz (b C - நட்சத்திரங்கள் .". AC # db
U
-B
| வாய்ப்பற்றது
C
(ஆ) சு.தி
A - நெப்போலியன் AB = (þ B - பெரியமனிதன் CB =d C - குள்ளமானவன் ..'. AC = 

Page 74
04. (அ) MAP
MAS
... SAP
(9)
MAP
MAS
... SIP
(இ)
PAM
MIS
SIP
(F)
MAP
MOS ... SAP
வாய்ப்பற்றது . ஏனெனில் எடு கூற்றில் வியாப் தியடையாதபதம் முடிவுக் கூற்றில் வியாப்தி அடைதல் கூடாது எனும் விதி மீறப்பட்டுள்ளதால் சிறுபத சட்டவிரோதப் போலி ஏற்பட்டுள்ளது.
வாய்ப்பானது ; ஏனெனில் நியாயத்தொடையின்
ஆறு பிரதான விதிக்குள்ளும் உட்படுகிறது.
வாய்ப்பற்றது : ஏனெனில் மத்தியபதம் ஏதாவது ஓர் எடுகூற்றி லேனும் வியாப்தியடைதல் கூடாது எனும் விதி மீறப்பட்டுள்ளதால் மத்தியபத வியாப் தியடையாப் போலி ஏற்பட்டுள்ளது.
வாய்ப்பற்றது : ஏனெனில் எடு கூற்றில் வியா ப்தி அடையாத பதங்கள் முடிவுக் கூற்றில வியா ப்தியடைதல் கூடாது எனும் விதி மீறப்பட்டுள்ள தால் பெரும்பதசட்டவிரோதப் போலி ஏற்பட்டு
ளளது.
06. விஞ்ஞானக் கருதுகோளின் பண்புகள்.
நாம் தினமும் பல கருதுகோள்களை உருவாக்கிக்கொள்கின்றோம்.
மனம் கருதுகோள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையென நியூட்டன்
கூறினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் எல்லாக் கருது கோள்களும்
விஞ்ஞானக் கருதுகோளாக அமைந்துவிடுவது இல்லை. எனவே ஒரு நல்ல
விஞ்ஞானக் கருதுகோள்களுக்குரிய பண்புகள் பின்வருமாறு அமையும்.
அ) பொதுநேர்வின் (சர்வவியாபகத்தன்மை) ஊகிப்பாக இருத்தல்வேண்டும்:- தனிப்பட்ட நேர்வின் ஊகிப்பாக இருந்தால் முடிவு தனிமுடிவாக அமையும் தனி முடிவாக அமைந்தால் அது விஞ்ஞான முடிவு அல்ல.
ഉ_+lb வயிற்றுவலி ஏற்பட்டதற்குரிய காரணம் இரவு உண்ட
பலாப்பழம் ஆகும்.
(122) மெய்யியல்

பொதுநேர்வின் ஊகிப்பாக இருந்தால் மட்டுமே முடிவு பொதுமுடி வாக அமையும், பொது முடிவாக இருந்தால் மட்டுமே அது விஞ்ஞானமுடிவு ஆகும்.
உ+ம் தகனத்தின்போது நடப்பது என்ன? ஒட்சியேற்றம் எனும் கருதுகோள் அமைக்கப்பட்டது. h
ஆ) அனுபவத்திற்கு உட்பட்டிருத்தல் வேண்டும் :- ஒரு கருதுகோள் அனுபவத்திற்கு உட்பட்டு இருந்தால்மட்டும் அவதானம், பரிசோதனை எனும் முறைகளைப் பயன்படுத்தி கருதுகோளை வாய்ப்புபார்த்து
உண்மையா அல்லது பொய்யா என அறியமுடியும்
உ+ம் வியாழனின் சரியான வட்டவரைபு என்ன? வட்டவடிவ மானது இது பொய்யாகும். பின்னர் நீள்வட்டவடிவமானது எனும் கருதுகோள் அமைக்கப்பட்டது. இது உண்மையாக
இருந்தது.
அனுபவத்திற்கு அப்ப்ாற்பட்ட கருதுகோள்களை அவதானம் பரி சோதனை முறைகளின் ஊடாக வாய்ப்புப்பார்க்க முடியாது இதனால் இவை
விஞ்ஞானக்கருதுகோள்கள் அல்ல.
உ+ம் அவன் கணிதெரியாமல் பிறந்ததற்குரிய காரணம் முற் பிறப்பில் செய்த பாவம் எனும் கருதுகோள்.
இ) எதிர்வுகூறக் கூடியதாக இருத்தல் வேண்டும் :- ஒர் நேர்வு நடைபெறுவ தற்கு முன்னரே அந்தநேர்வு இப்படித்தான் நடக்கும் என முன்கூட்டியே கூறுவது எதிர்வு கூறல் எனப்படும். கருது கோளின் எதிர்வு கூறும் அல்லது விளக்கமளிக்கும் தன்மையானது பல நோக்கக் கூடிய அம்சங்களை, உய்த்தறியும் நிலமையினைக் கொண்டுள்ளது. ஒரு கருதுகோளில் நோக்கக்கூடிய அம்சங்கள் இருப்பின் அது வாய்ப்புப் பார்க்கக்கூடியது ஆகும். எனவே, ஒர் விஞ்ஞானக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதா இல்லையா எனும் நிலைப்பாட்டிலே எதிர்வு கூறலே முக்கிய பங்கு வகிக்கின்றது.
க. கேசவன் -(123)

Page 75
F)
உ)
poll)
61)
ஏ)
O7.
(அ)
எளிமைத்தன்மை இருத்தல் வேண்டும் :- தொகையான தோற்றப்பாடு களை மிகக்குறைந்த கோட்பாடுகளினால் அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையினால் விளக்குவதே எளிமை எனப்படும்.
பிரச்சனைக்குரிய தீர்வாக அமைதல் வேண்டும் :- அமைக்கப்படும் கருதுகோள்கள் சிந்திக்கக்கூடியதாகவும் அறிவிற்குப் பொருந்தக் கூடியதாகவும் இருத்தல் மட்டுமே பிரச்சனைக்குரிய தீர்வாக அமையும்.
ഉ_-lp மேல்நோக்கி எறியப்படும் பொருட்கள் பூமியை நோக்கி
வீழ்வது.ஏன்? புவியீர்ப்பு சக்தி என்னும் கருதுகோள் இப் பிரச்சனைக்குரிய தீர்வாக அமைந்தது
Ք --tt ஒரு குழந்தை காணாமாமல்போவதற்குரிய காரணம் மூட்
டைப்பூச்சிகளும் எறும்புகளும் தூக்கிச்சென்றுவிட்டன எனும் கருதுகோள் பிரச்சனைக்குரியதிர்வாக அமையாது.
ஏற்கனவே நிறுவப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரணாகாத வகையில் கருகோள் அமைந்திருத்தல் வேண்டும்.
தெளிவான மொழி நடையிலும் கவர்பாடற்ற சொற்களினாலும் ஆக்கப் பட்டிருக்கவேண்டும் :- கருதுகோள்கள் இரு பொருள் தராததாகவும் தெளிவாகவும் இருந்தால் மட்டுமே அதை வாய்ப்புப்பார்க்க முடியும்.
பொய்ப்பிக்கப்படக்கூடியதாக இருத்தல்வேண்டும்.
விஞ்ஞானத்தில் தீர்ப்புச்சோதனையின் பங்கு:- ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிக்கருதுகோள்கள் காணப் படும் போது அவற்றில் மிகவும் தகுதியுடைய கருதுகோளை தெரிவு செய்வதற்கு பயன்படும் சோதனை தீர்ப்புச்சோதனை எனப்படும்.
விஞ்ஞான வரலாற்றில் தீர்ப்புச்சோதனை முன்னேற்றமான பங்கினை
யாற்றியுள்ளது.
2-'+p ஒளி அலைகளினால7 அல்லது அணுக்களினால7 உண்டா கின்றது என்று நிலவிய வேறுபட்ட போக்கினை சோதி
(124) - மெய்யியல்

த்து அலைக் கொள்கை சிறந்தது என புக்கோ’ எனும் விஞ்ஞானி நிறுவின7ர். இவர் நீரிலும் காற்றிலும் ஒளியின் வேகத்தைச் சோதித்தார்.
ஆ) எண்ணிட்டு முறையில் தொகுத்தறிவு :- தனிப்பட்ட சில நிகழ்ச்சிகளை எண்ணியும் நோக்கியும் ஆராய்ந்து ஒர் பொதுமையாக்கத்தைப் பெறுவது ஆகும். இது தனிச்சோதனைகளின் மூலம் முடிவு பூரணமடைகின்றது. எல்லாவற்றையும் சோதிக்காமலே ஒர் பூரணமற்ற முடிவிற்கு வருதல்.
உ+ம் சில காகங்கள் கறுப்பாக இருப்பதை அவதானித்து எல்ல7
காகங்களும் கறுப்பு நிறமாகும் எனும் முடிவிற்கு வருதல் எல்லாக் காகங்களையும். சோதிக்காமலே எல்லாக் காகBங்களும் கறுப்பு நிறம் எனும் பூரணமற்ற முடிவிற்கு வருதல்.
தரவிற்கும் முடிவிற்கும் இடையே காணப்படும் வேறுபாடு தொகுத் தறிவு முறையின் பிரச்சனையாகும்.
இ) இயற்கையின் ஒருசீர்மைக்கோட்பாடு :- ஒரேவகையான காரணங்கள் ஒரே வகையான காரியத்தையே தரும் என்பது இயற்கையின் ஒரு சீர்மைக்கோட்பாடு எனப்படும். இங்கு ஒரே வகையானது என்பது தெளிவற்றுள்ளது. இது எதிர்காலம் எப்பொழுதும் இறந்த காலத்தைப் போல் இருக்கும். இயற்கை ஒழுங்கமைப்பு உடையது என்பதை
வலியுறுத்துகின்றது.
உ+ம் புளி எப்போதும் புளிக்கும், பூனைக்குப் பிறப்பது பூனைக்
குட்டி.
விஞ்ஞானத்தில் காரணகாரியம், எதிர்வு கூறல், தொகுத்தறிவு அனுமானம் என்பவை இத்தத்துவத்தை மூல தத்துவமாக ஏற்றுக் கொண்டே இயங்குகின்றது. அணுப்பிரிப்புக்கு பின்னர் இயற்கை ஒருசீர்மைத்தத்துவத்தின் அந்தஸ்தில் பிரச்சனை தோன்றியுள்ளது.
Ff) மீடிறன் நிகழ்தகவு விளக்கம் :- உரிய சோதனை செய்யப்பட்டு பல தடவைகள் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடவைகளின் எண்ணிக்கை யால் பிரித்தல் இந்த விகிதம் மீடிறன் நிகழ்தகவினைத் தருகின்றது.
க. கேசவன் (125

Page 76
உ+ம் ஒரு நாணயம் 100 தடவை சுண்டப்பட்டது. 48 தடவை தலை விழுந்தது எனவே தலை விழுவதற்கான நிகழ்தகவு 48/100 ஆகும்.
O8.
அ) விஞ்ஞானமும் - தொழில்நுட்பமும் :- விஞ்ஞானம் இயற்கை பற்றி ஆராய்ந்து விதிகளையும் கொள்கைகளையும் கண்டுபிடிக்கும்.
ഉ_+lp பெளதீகவியல், கணக்கியல்.
ஆனால், தொழில்நுட்பவியலானது விதிகளையும் கொள்கை
களையும் பயன்படுத்தி பொருட்களையும் சேவைகளையும் உருவாக்கும்.
உ+ம் ஆக்கிமிடிசின் விதி கப்பல் கட்டுவதற்குப் பயன்படுகின்றது.
விஞ்ஞானம் தனி மனிதனுக்கோ அல்லது சமூகத்திற்கோ உடனடிப் பயன்பாடு எதையும் தருவது இல்லை. ஆனால் தொழில்நுட்ப வியலானது தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்திற்கோ உடனடிப் பயன் பாட்டைத் தருகின்றது. விஞ்ஞானம் அறிவியல் துறைகளில் அபிவிருத்திக்குப் பயன்படும் ஆனால் தொழில் நுட்பவியல் தொழில் சிறப்புத்தேர்ச்சி எனும் அபிவிருத்திக்குப் பயன்படுகின்றது. விஞ்ஞானம் ஒர் துறையாகும் ஆனால் தொழில்நுட்பவியல் ஓர் தொழிலாகும்.
ஆ) விஞ்ஞானமும் - விஞ்ஞானமல்லாததும் :-
முறை : புலன்காட்சியையும், அறிவையும் அல்லது அறிவை மட்டும் பயன்படுத்துபவை விஞ்ஞானம் ஆகும்.
உ+ம் இயற்கை விஞ்ஞானம், சமுகவிஞ்ஞானம், அளவையியல்,
கணிதம் என்பவை ஆகும்.
ஆனால், விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தாது பக்தி, தியானம், ரசனை, என்பவற்றைப் பயன்படுத்துபவை விஞ்ஞானம் அல்லாதவை ஆகும்.
(126) மெய்யியல்

பொய்ப்பித்தல் கொள்கை அடிப்படையில் சோதனையின் மூலம் பொய்ப்பிக்கப்படக்கூடியவை விஞ்ஞானமாகும்.
உ-ம் இயற்கை விஞ்ஞானம், சமுக விஞ்ஞானம்,
ஆனால் சோதனைகளின் மூலம் பொய்ப்பிக்க முடியாதவை
விஞ்ஞானம் அல்லாதவை ஆகும்.
உ-ம் சமயம், சோதிடம் என்பவை.
அறிவின் குணாதிசயம் நிச்சயதன்மை அல்லது நிகழ்தகவுடையது எனும் பண்புடையவை விஞ்ஞானமாகும். இப்பண்புகள் இல்லாது உண்மையா அல்லது பொய்யா எனக் காணமுடியாதவை விஞ்ஞானம் அல்லாதவை
ஆகும்.
இ) போலி விஞ்ஞானமும் - மூடநம்பிக்கையும் - விஞ்ஞானங்கள் போலத் தோன்றும் விஞ்ஞானம் அல்லாதவைகள் போலி விஞ்ஞானமாகும். விஞ்ஞானங்களின் முடிவுகள் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதனால் இங்கு முன்வைக்கப்படும் முடிவுகள்
காரணத்தன்மை உள்ளன போன்று தோன்றும்.
ഉ_-lp இரச வாதம், கடந்தநிலை உளவியல் என்பவை ஆகும்,
ஆனால் மூடநம்பிக்கைகள் நம்பிக்கை, மரபு போன்றவற்றிற்கு உட்பட்டவையாக இருக்கும்.
உ-ம் பேய் உண்டு.
போலி விஞ்ஞானங்களை பொய்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் மூடநம்பிக்கைகளை பொய்ப்பிக்க முடியாது. போலி விஞ்ஞானங்களுக்கு விடயம் உண்டு. மூடநம்பிக்கைக்கு விடயம் இல்லை.
ஈ) விஞ்ஞானமுறையும் - உத்தியும் - விஞ்ஞான அறிவைத் தர்க்க
முறைப்படி-நியாயப்படுத்துகின்ற ஆய்வுமுறை விஞ்ஞான முறை எனப்படும். ஆனால் ஒரு குறித்த ஓர் குறிக்கோளை அடைய பல்வேறு
dis. கேசவன் (127).

Page 77
மாற்று வழிகளிடையே பொருத்தமானதும் திறமையானதுமான வழியைத் தேர்வு செய்து பிரயோகரீதியான உளத்திறனே உத்தி எனப்படும். விஞ்ஞானமுறைகள் ஆய்வுப் பொருளைக் கொண்டு தீர்மானிக்கப் படுகின்றன. ஆனால் உத்தி ஆய்வுப்பொருளைக் கருத்திற்கொள்வதுடன் சந்தர்ப்பமும், சூழல் என்பவற்றை கருத்தில் கொண்டே தீர்மனிக்கப்படுகின்றது. விஞ்ஞானமுறையில் காலவிரயம், பணவிரயம் என்பன உண்டு. உத்தியில் காலவிரயம், பணவிரயம்
எனபவை குறைவாகக் காணப்படும்.
உ) புதியதுபுனைதல் - கண்டுபிடிப்பு :- இயற்கையில் இல்லாத ஒன்றை உருவாக்குதல் அல்லது உற்பத்தி செய்தல் அல்லது அமைத்தல் புதியது புனைதல் எனப்படும்.
,Lié நீராவி இயந்திரத்தை உருவாக்கியமை+ - 2ی
ஆனால், உலகில் இருக்கின்ற இதுவரை காணாத விடய மொன்றை அறிதல் கண்டுபிடிப்பு ஆகும்.
உ+ம் நெப்ரியூன் கிரகம் கண்டுபிடித்தமை.
ஊ) கருதுகோளும் - விதியும்:
உறுதிப்படுத்தப்படாத தற்காலிகமான விளக்கம் கருதுகோள் ஆகும். உறுதிப்படுத்தப்பட்ட பொதுமையாக்கம் விதியரகும்.
உ+ம் புவியீர்ப்பு விதி
கருதுகோள்கள் நிகழ்தகவுத்திறன் குறைந்தவை. ஆனால் விதிகள் நிகழ்தகவுத் திறன் கூடியவை ஆகும். கருதுகோளில் பொய்ப்பிக்கும் சந்தர்ப்பம் குறைவு ஆகும். ஆனால் விதியில் பொய்ப்பிக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
கருதுகோள்கள் நிறுவப்பட்டால் அவை விதியாகும்.
09. SD) 66uu6OTT(BLIT LIT6î6õTaf : LEONADO DAVINCI (1452-1519)
-(128) மெய்யியல்

இவர் இத்தாலி தேசத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற ஒவியர் ஆவர். இவர் ஒவியம், வானியல், தாவரவியல், விலங்கியல் உடல் உறுப்பு ஆய்வு, பொறியியல் போன்ற துறைகளில் அறிவினைப் பெற்றிருந்தார்.
இன்று நாம் காணும் பல வகை இயந்திரங்களின் படங்களை டாவின்சி தான் வாழ்ந்த காலத்திலேயே வரைந்துள்ளார். ஆகாய விமானம் பற்றி வரைந்த படம் அவருடைய திறமைக்குச் சான்றாக உள்ளது. இவரது "மோனா லிசா எனும் ஒவியம் அவரது ஒவியத் திறமையைக் காட்டுகின்றது. இவர் வரைந்த மனித உறுப்புக்கள் பற்றி படங்கள் இவருக்கு மனித உறுப்புக்கள் பற்றி இருந்த அறிவைக் காட்டுகின்றது. நகர் நிர்மாணம் போன்ற படங்கள் அவருடைய பொறியல் அறிவைக் காட்டுகின்றது.
இவர் புலமையாளர்கள், கைவினையளார்கள் எனும் இரு சம்பிர தாயங்களையும் ஒன்றினைத்து நவீன விஞ்ஞானப் புரட்சிக்கு வித்திட்டவர். புலமையாளர்களால் நிறைவேற்றப்படுபவை ஒவ்வொருவிடயம் பற்றிய கொள்கைகளை உருவாக்குவதாகும், கைவினையாளர்கள் பொருட்களை உருவாக்கவும். உற்பத்தி செய்யவும் அறிவைப்பெற்றவர்கள் இவர்களினால் பல்வேறு கருவிகள் உருவாக்கப்பட்டன. இவர் நவீன விஞ்ஞானப் புரட்சிக்கு வித்திட்டவர்.
ஆ) கொப்பனிக்கல்ஸ் - COPERNICUS (1473-1543)
இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வானியல் அறிஞர் ஆவர்.
இவர் சூரியமையக் கொள்கையை முன்வைத்தார்.
பூமி உட்பட கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வட்ட வடிவில் வலம் வருகின்றன என்பதே இக் கொள்கையாகும். பூமி தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது எனவும் இச்சுற்றுகைகளே இரவு, பகல் தோன்றுவதற்கு காரணம் எனவும் இக் கொள்கை எடுத்துக் காட்டுகின்றது. இதன் மூலம் 'தொலமியின் புவி மையக்கொள்கையைப் பொய்ப்பித்தார். இதனால் இவர் நவீன வானியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். ‘ரைக்கோடி பிறகே என்பவர் நட்சத்திர ங்கள் கிரகங்கள் என்பவற்றின் நிலையை அளப்பதற்கும். கலிலியோ
க. கேசவன் (129).

Page 78
தமது தொலை நோக்கியின் மூலம் ஆராய்ச்சிகளைக் செய்வதற்கும் கொப்பனிக்கசின் ஆய்வுகள் வழிகோலின.
கொப்பனிக்கசின் வானியல் கொள்கை ‘கொப்பனிக்கசின் வானியல் புரட்சி என வர்ணிக்கப்படுகின்றது. இவ்வாறு வர்ணிக்கப்படுவத ற்குரிய முக்கிய காரணங்கள் பின்வருவன ஆகும்.
1. இது தொலமியின் புவிமையக் கொள்கையைப் பொய்ப்பித்தது 2. இது சமயக்கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்தது. 3. விஞ்ஞான அறிவில் பலத்தமாறுதல்களை ஏற்படுத்தியது. 4. வானியல் விஞ்ஞானம் பதிய கோணத்தில் வளர்வதற்கு வித்திட்டது.
இவர் அவதான முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை மேற்கொண்டவர். அவதானத்தின் மூலம் செம்மையான பதிவுகளை மேற்கொண்டு தாம் அவதானித்தவற்றைக் கணிதச் சூத்திரங் களின் மூலம் விளக்கியவர்.
@) (GaEL6Tri : KEPLER (1571-1930)
இவர் ஜேர்மன் தேசத்தைச் சேர்ந்தவர் வானியல் அறிஞர் ஆவர். இவர் சூரியனைப்பறறியும் கோள்கள் பற்றியும் ஆராய்ந்து வானியல் துறையில் விதிகளை முன்வைத்தார். அண்டத்தில் உள்ள பொருட்கள் கட்டாயமாக இயக்கத்திற்குள்ளாக வேண்டும் என்ற கணிதக்கருத்தை ஆதாரமாகக் கொண்டு சிந்தித்த போதும் அதனை அவதானத்துடன் தொடர்புபடுத்தி விதியைக் கண்டுபிடித்தார். இவை "கெப்ளரின் விதிகள்’ என அழைக்கப்படும்.
i. நீள்வளைய விதி : கோள்கள் அனைத்தும் சூரியனை ஒர் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது என்பது நள்வளைய விதி எனப்படும்.
i. பரப்பு விதி : ஒவ்வொருகோள்களும் சூரியனை அணி மிக்கும்போது ஒவ்வொன்றினதும் ஓட்ட வேகம் அதிகரிக்கின்றது. சூரியனில் இருந்து விலகிச் செல்லும் போது ஓட்டவேகம் குறை வடைகின்றது என்பது பரப்புவிதி எனப்படம்
-(130) மெய்யியல்

i. இசைவு விதி : ஒரு கோள் சூரியனைச் சுற்றிவர எடுக்கும் நேரம் குரியனுக்கும் அக்கோளுக்கும் இடை ப்பட்டதுரத்தில் தங்கியிருக்கும். இவரு டைய வானியல் ஆய்விற்கு ரைக்கோடி பிராகே' எனும் வானியல் அறிஞரால் திரட்டி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான தரவுகள் உதவின.
R) as6565(3uT : GALLEO (1564-1642)
இவர் இத்தாலி தேசத்தைச்சேர்ந்த வானியல், பெளதீகவியல் விஞ்ஞானியும் கணித அறிஞருமாவர்.
இவர் ஊசல்தத்துவத்தைக் கண்டுபிடித்ாதவர் ஆவர். அதாவது ஒர் ஊசலின் அலைவு பெரியதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்த பொழுதிலும் ஒர் அலைவை முடிப்பதற்கு எடுக்கும் நேரம் சமமாகும் என்பது ஊசல்தத்துவம் எனப்படும்.
இவர் விண்வெளி ஆய்விற்கு தொலைவுகாட்டியைக் கண்டு பிடித்தவர் இவருடனேயே விஞ்ஞானத்தில் கருவிகளின் மூலம் அவதானிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. இத் தொலைகாட்டியை விண்வெளியை நோக்கி பயன்படுத்துவதன் மூலம்.
1. தொலமியின் புவி மையக்கொள்கையை பொய்ப்பித்தவர். 2. கொப்பனிக்கசின் சூரியமையக் கொள்கையை உறுதிப்படுத்தினார். 3. சந்திரனில் உள்ள மலைகள் குழிகள் ஆகியன பற்றியும் அவதானித்
(5Iti. 4. வியாழனில் உள்ள நான்கு உபகோள்களை அவதானித்தார். 3. சூரியனில் உள்ள கரும்புள்ளிகளை (கறைத்தடம்) அவதானித்தார். 6. LitalxGa167f மண்டலத்தில் உள்ள உடுத்தொகுதிகளை அவதானித்த7ர்.
7 வெள்ளிக்கிரகம் விரிந்து சுருங்குவதையும் சூரியனைச் சுற்றிச்
சுழல்வதையும் அவதானித்தார்.
க. கேசவன் -(13)

Page 79
சுதந்திரமாக விழும் பொருள் ஒன்றின் அதிகரித்த வேகம் (அதி கரிக்கும் விசை அளவு) புவியின் மேற்பரப்புகருகில் நிலையாய் இருக்கும் என்பது கலிலியோவின் விதி எனப்படும். ஒரு பொருளின் இயக்கத்தை அறிவதற்கு தனது கணித அறிவைப் பயன்படுத்தினார்.
கலிலியோ பல்கலைக் கழகத்தில் கணிதத்தைக் கற்பித்தார். கணித அறிவை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகளின் கைவினை அறிவை வளர்ப்பதற்கு முயற்சித்தவர் ஆவர்.
கடிகாரம், நீர்த்துக்குத்தராசு, உஷ்ணமானி, ஒளிக்குவேகம் உண்டு என்பனவற்றைக் கண்டுபிடித்தவர். விஞ்ஞானமுறையியல் பற்றியும் ஆரய்ந்தவர்.
10. விஞ்ஞானிகளின் துன்பநிலை
இக்காலத்தில் விஞ்ஞானிகள் மக்களால் பாராட்டப்படுகின்றனர். 16ம் நூற்றாண்டில் நிலமை அவ்வாறில்லை. எப்போது சிறையில் போடப் படுவமோ. சித்திரவதை செய்யப்படுமோ என்று அஞ்சவேண்டிய நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர். இவைகள் விஞ்ஞாத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே நடைபெற் போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் பல விஞ்ஞானி கள் துன்ப நிலைக்கு ஆளாகினர்.
1. “ஐர்டானோ புரூனோ’ என்பவர் சமய ஆசிரியராக இருந்தார். இவர் இத்தாலி நாட்டில் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள தொரு சிற்றுரில் தோன்றியவர். அவர் உலக அமைப்புப்பற்றி ஆராய்ந்து வந்தார். அண்டங்கள் விரிந்துகொண்டே போகின்றன. அவற்றிற்கு எல்லையே இல்லை. நாம் காணும் சூரியனைப்போல் வேறுபல சூரியன்களும் இருக்கின்றன எனவும் நமது பூமி மட்டுமே முதன்மை யானது எனக் கூறினார். இவர் மதத்திற்கு எதிராகப் பேசுகிறார் எனக் கருதி அக்கால அரசினர் அவரைப்பிடித்து ஏழு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்தனர். 1600ம் ஆண்டில் அவரை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து நெருப்பிற்கு இரையாக்கினர்.
(132) மெய்யியல்

2. 'கலிலியோ’ என்பவர் இத்தாலி நாடடிலுள்ள பீஸா நகரத்தில் 1564ம் ஆண்டில் தோன்றினார். ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் தடை இல்லாத வரையில் ஓடிக்கொண்டே இருக்கும் என்றார். அதனால்தான் விண்மீன்களும் கோள்களும் பூமியும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக் கிறது எனக் கூறினார். அரிய உண்மைகளைக் கூறிய கலிலியோவை 6JTu Tig என்றனர். கலிலியோ தளர்ச்சியடைந்து இருந்தாலும் சமயவாதிகள் அவரை விட்டுவைக்கவில்லை. சித்திரவதை செய்வோம் என அச்சுறுத்தினர். சமயவாதிகளின் கருத்தை கலிலியோ ஏற்றார். எனினும் பூமி அசையத்தான் செய்யும் என தம்முள்ளே முணுமுணு த்தார். பிஸா நகரைவிட்டு வெளியேற்றினர். பின்னர் சிறையில்
வைத்தனர். சிறிது காலம் செல்ல விடுதலை செய்யப்பட்டார்.
3. கெப்ளர் எனும் அறிஞர் சூரியனைப்பற்றியும் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்தார். பல உண்மைகளைக் கண்டுபிடித்தார். இவனுக்கு வானுலகைப்பற்றி என்ன தெரியும் இவனுடைய தாய் ஒர் சூனியக்காரி யாக இருக்க வேண்டும் அவள்தான் கெப்ளருக்கு அதையெல்லாம் கற்றுக்கொடுக்கிறாள் இவனை விட்டுவைக்கக் கூடாது என கெப்ளரின் தாயைப்பிடித்து சங்கிலியால் கட்டிவைத்தனர். அறையில் தள்ளி கதவைப்பூட்டினர். அப்போது அவளுக்கு வயது 75 ஆகும். அவள் குற்றவாளி இல்லை என கெப்ளர் எதிர்வாதாடினார். 14 LDT.g5 5. களுக்குப் பின்னர் அவளுக்கு விடுதலை கிடைத்தது. அவள் ஊரைவிட்டு வெளியேறவேண்டமென ஆணையிட்டனர்.
4. மைக்கல் செர்வீட்டஸ்' இரத்தம் இதயத்திலிருந்து எப்படிச் செல் கின்றது என்பதை தேடி அந்தப்பாதையையும் கண்டபிடித்தார். அவர் மனித உடலைக்கீறி உட்புறத்தை ஆராய்ந்து பார்த்தார் அவ்வராய்ச்சி அக்காலத்தில் ஒர் குற்றமாகக் கருதப்பட்டது. அதனால் அவரை கம்பத்தில் கட்டிவைத்தது தீக்கு இரையாக்கினர்.
5. 'வில்லியம் ஹாவே' இவர் தான் கண்டுபிடித்த இரத்தச் சுற்றேட்ட அமைப்பை மக்களுக்கு கூறினார். மக்கள் இவற்றை நம்பவில்லை. இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என மக்கள் கூறினர்.
க. கேசவன் -(133)-

Page 80
இந்நூலை ஆக்குவதற்கு உதவிய நூல்கள்.
தத்துவஞானிகளும் அவர்தம் கோட்பாடுகளும். M. நாராயண வேலுப்பிள்ளை
(ஒய்வு பெற்ற தமிழாசிரியர் - காஞ்சிபுரம்.)
பொருள்முதல்வாதம்.
(நியூ செஞ்சரி புக்வுஸ் பிரவேட் லிமிட்டெட் 41 - பி. சிட்டோ இன்டஸ்ரியல் எஸ்டேட் சென்னை - 600098)
அழகியல். கலாநிதி சோ. கிருஷ்ணராஜ்
(தலைவர்/ மெய்யியல்துறை யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை)
இந்தியத் தத்துவம். எம். ஹரியண்ணா
(முன்னாள் வடமொழிப் பேராசிரியர் மகாராஜாக் கல்லூரி, மைசூர்)
அறிவாராய்ச்சி நூல். ஆர். இராமானுஜாச்சாரி
மேலைநாட்டுத் தத்துவம். ரா. பூரீ தேசிகன்
அரசியல் விஞ்ஞானம். P.M. புன்னியான்மீன் B.A (S.L)
தத்துவஞானம் என்றால் என்ன? முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.

2. 'கலிலியோ’ என்பவர் இத்தாலி நாடடிலுள்ள பீஸா நகரத்தில் 1564ம் ஆண்டில் தோன்றினார். ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் தடை இல்லாத வரையில் ஓடிக்கொண்டே இருக்கும் என்றார். அதனால்தான் விண்மீன்களும் கோள்களும் பூமியும் ஒய்வின்றி ஓடிக்கொண்டிருக் கிறது எனக் கூறினார். அரிய உண்மைகளைக் கூறிய கலிலியோவை வாயாடி என்றனர். கலிலியோ தளர்ச்சியடைந்து இருந்தாலும் சமயவாதிகள் அவரை விட்டுவைக்கவில்லை. சித்திரவதை செய்வோம் என அச்சுறுத்தினர். சமயவாதிகளின் கருத்தை கலிலியோ ஏற்றார். எனினும் பூமி அசையத்தான் செய்யும் என தம்முள்ளே முணுமுணு த்தார். பிஸா நகரைவிட்டு வெளியேற்றினர். பின்னர் சிறையில் வைத்தனர். சிறிது காலம் செல்ல விடுதலை செய்யப்பட்டார்.
3. கெப்ளர்’ எனும் அறிஞர் சூரியனைப்பற்றியும் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்தார். பல உண்மைகளைக் கண்டுபிடித்தார். இவனுக்கு வானுலகைப்பற்றி என்ன தெரியும் இவனுடைய தாய் ஒர் சூனியக்காரி யாக இருக்க வேண்டும் அவள்தான் கெப்ளருக்கு அதையெல்லாம் கற்றுக்கொடுக்கிறாள் இவனை விட்டுவைக்கக் கூடாது என கெப்ளரின் தாயைப்பிடித்து சங்கிலியால் கட்டிவைத்தனர். அறையில் தள்ளி கதவைப்பூட்டினர். அப்போது அவளுக்கு வயது 75 ஆகும். அவள் குற்றவாளி இல்லை என கெப்ளர் எதிர்வாதாடினார். 14 மாதங் களுக்குப் பின்னர் அவளுக்கு ‘விடுதலை கிடைத்தது. அவள் ஊரைவிட்டு வெளியேறவேண்டமென ஆணையிட்டனர்.
4. "மைக்கல் செர்வீட்டஸ்' இரத்தம் இதயத்திலிருந்து எப்படிச் செல் கின்றது என்பதை தேடி அந்தப்பாதையையும் கண்டபிடித்தார். அவர் மனித உடலைக்கீறி உட்புறத்தை ஆராய்ந்து பார்த்தார் அவ்வராய்ச்சி அக்காலத்தில் ஒர் குற்றமாகக் கருதப்பட்டது. அதனால் அவரை கம்பத்தில் கட்டிவைத்தது தீக்கு இரையாக்கினர்.
5. ‘வில்லியம் ஹாவே இவர் தான் கண்டுபிடித்த இரத்தச் சுற்றேட்ட அமைப்பை மக்களுக்கு கூறினார். மக்கள் இவற்றை நம்பவில்லை. இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என மக்கள் கூறினர்.
க. கேசவன் -(133)

Page 81
இந்நூலை ஆக்குவதற்கு உதவிய நூல்கள்.
தத்துவஞானிகளும் அவர்தம் கோட்பாடுகளும். M. நாராயண வேலுப்பிள்ளை
(ஒய்வு பெற்ற தமிழாசிரியர் - காஞ்சிபுரம்.) -
பொருள்முதல்வாதம்.
(நியூ செஞ்சரி புக்வுஸ் பிரவேட் லிமிட்டெட் 4 - பி, சிட்டோ இன்டஸ்ரியல் எஸ்டேட் சென்னை - 600098)
அழகியல். கலாநிதி சோ. கிருஷ்ணராஜ்
(தலைவர்/ மெய்யியல்துறை யாழ் பல்கலைக்கழகம். கிருநெல்வேலி, இலங்கை)
இந்தியத் தத்துவம். எம். ஹரியண்ணா
(முன்னாள் வடமொழிப் பேராசிரியர் மகாராஜாக் கல்லூரி, மைசூர்)
அறிவாராய்ச்சி நூல். ஆர். இராமானுஜாச்சாரி
மேலைநாட்டுத் தத்துவம். ரா. பூரீ தேசிகன்
அரசியல் விஞ்ஞானம். P.M. புன்னியான்மீன் B.A (SL)
தத்துவஞானம் என்றால் என்ன? முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.


Page 82


Page 83
மெது
பல்கலைக்கழ கழகங்களிலும் யம் அடைந்து கின்றது. இரு
பாடதித்க் E வர்களுக்கான நூல்கள் அரிதாகவே கா பல கஷடங்களை எதிர்நோக்க வேண் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அறிவு தினால் எந்த ஒரு நூலும் முழுமையா லுள்ள விடயங்கள் சில வருடங்களுக்
இந்நூலில் காணப்படும் விடயங் கான வினாப்பத்திரம் மெய்யியல் 1 ல் , எனும் விடயங்களாகும். இந்நூலில் க பாடத்திட்டத்தைப் பூரணமாகக் கற்று: மில்லை. வினாப்பத்திரம் மெய்யியல் விஞ்ஞானமுறையும் ஆகும். அளவை நூல் க.பொ.த (உதி) வகுப்பு மாணவி மாணவர்களுக்காகவும் என்னால் அள எனும் இரு நூல்களாக வெளியிடுசெய் விமர்சனங்களும், ஆலோசனைகளும் உ வெளியீட்டில் அவை சேர்த்துக்கொள் கூறிக்கொள்கின்றேன்.
இந் நூலை எழுதுவதற்கு ஆக்க க்கும், வெளிமாவட்ட மாணவர்களுக் தற்கு வீட்டில் அமைதியான சூழ்நிலை
அவர்கட்கும் இந்நூலை சிறப்புற அச்சிட எனது மனம் நிறைந்த நன்றிகள் உரி
l
க. கேசவதாசன்.
1/9/1998
Nude Groupo 23, EE-Oro-Biz Sro PI
 

ன்ெனுரை
இலங்கைத் திருநாட்டில் உள்வாரிப் கங்களிலும், வெளிவTரிப் பல்கலைக் மெய்யியல் எனும் பாடமானது பிரபல் |வருவதைக் காணக்கூடியதாக இருக் ப்பினும் தமிழ் மொழிமூலமாக இப் ந்தும் முதற்கலைத்தேர்விற்குரிய மான னப்படுகின்றது. இதனால் மாணவர்கள் டியிருக்கின்றது. இக் காரணமாகவே வளர்ச்சியடைந்துகொண்டே இருப்ப கத் தொகுக்கப்படலாகாது. இந்நூலி து அப்பால் வழக்கொழிந்தும்விடலாம்.
கள் முதற் கலைத்தேர்வுப் பரீட்சைக் அடங்குவது மெய்யியல் பிரச்சனைகள் ானப்படும் விடயங்கள் மானவர்கள் க்கொள்ளப்பயன்படும் என்பதில் ஐய II ல் அடங்குவது அளவையியலும் யியலும் விஞ்ஞானமுறையும் எனும் பர்களுக்காகவும், முதற்கலைத்தேர்வு வையியலும் விஞ்ஞானமுறையும் 1,II யப்பட்டுள்ளது. இந் நூல்கள் பற்றிய உவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அடுத்த
ளப்படும் என்பதை மனப்பூர்வ மாகக்
மும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களு தும் இந் நூலை விரைவாக எழுதுவ மயை ஏற்படுத்தித்தந்த கே. கோபிகா ட்ட நியூட் குறுாப் நிறுவனத்தினருக்கும்
த்தாகுக.
JBLE,
CE. DET wala. ) : 7 2 1 12