கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்சுவை மணிகள்

Page 1

|

Page 2


Page 3


Page 4

LIGiböiGO)6ILOGODrflöi56ñ
உவகையூட்டும். நகைச்சுவைக் கதைகள்,
கேள்வி - பதில்கள். தந்திரக்கணக்குகள், விடுகதைகள். பயனுள்ள தகவல்கள். கடி ஜோக்ஸ். பழமொழிகள், சினிமாப் புதிர்களி பொன்மொழிகள். சுயமுன்னேற்றக் கட்டுரைகள்.
நகைச்சுவை வேந்து
இ. சிறிஸ்கந்தராசா

Page 5
நாற்பெயர் : பல்சுவை மணிகள்
හි:ෂ්rfuff : இராமசாமி சிறிஸ்கந்தராசா G
முகவரி ; 93, பீட்டர்ஸன் லேன்,
E15, பீட்டர்ஸன் தொடர்மாடி, வெள்ளவத்தை.
தொலைபேசி : 01.5343073
முதற்பதிப்பு : O2.07.2004
(93Fasub : ரெக்னோ பிரின்டர்ஸ்,
வெள்ளவத்தை.
O77 - 7301920
விலை : ரூபா.100.00

அன்புக்காணிக்கை மவராக சமர்ப்பனம்
சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானின் பாதார விந்தங்களை வணங்கி வாழ்ந்த அமரராகியவரும் எனது பெரிய தந்தையுமான தி.மாணிக்கவாசகர் நினைவுகளுக்கு அன்புக் காணிக்கை மலராக இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.
2.01.1920ல் புத்தாரில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை புத்தார் சோமாஸ்கந்தக் கல்லூரியில் கற்றார். பின் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கற்றார். 1939 யூனில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய இவர் 1943 யூனில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியரார். 1956ல் நாவலப்பிட்டியில் திருக்குறள் மாநாடு நடத்தியமை, 1963ல் கொழும்புத் திட்ட புலமைப் பரிசில் பெற்று சிட்னி பல்கலைக்கழக வரலாற்றில் விவாதக் குழுவுக்கு நியமனம் பெற்ற முதல் ஆசிரியர் ஆகிய பெருமைகளைப் பெற்றவர்.
1969ல் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு, 1971ல் வடமாநிலக் கல்விப்பணிப்பாளர் தரத்திற்கு பதவி உயர்வு, 1972ல் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர், 1980ல் முதலாந்தர கல்விப் பணிப்பாளரானார்.
இவர் வட இலங்கை சங்கீத சபைத் தலைவர். புத்தார் சோமாஸ்கந்த நிர்வாக தர்மகர்த்தா ஆவார். இவர் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை, அஞ்சா நெஞ்சம், பேச்சுத்திறன், தமிழ்ப்பற்று உடையவர். அத்துடன் சமயப்பற்று மிக்க ஒழுக்கசீலர். தலை சிறந்த நிர்வாகி, கல்விமானான இவர் புத்தார் மழவராயர் மரபில் வந்தவர். சுண்ணாகத்தில் உடையார் வளவு தரையப்பாவின் மூத்த மகளான ஞானாம்பிகையை 1943ல் மணம் செய்த இவர் தனது ஏழு பிள்ளைகளுடன் 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா ரொறண்டொவில் குடியேறி பல பதவிகளை வகித்தார். எதிர்பாராதவிதமாக இவர் 12.06.95 காலமானார். (திருமதி ஞானாம்பிகை மாணிக்கவாசகர் கனடாவில் வாழ்ந்து வருகிறார்) அவர்களது அன்புக் காணிக்கை மலராக இந்நாலை பெருமான் திருவடிகளில் சமர்பிக்கின்றேன்.
- நூலாசிரியர்
1 இ. சிறிஸ்கந்தராசா

Page 6
பல்சுவை மணிகள்

EsHGODnfliġġijGUDJ
"பல்சுவைமணிகள்" எனும் இந்நூல் நகைச்சுவை வேந்து திரு. இ. சிறீஸ்கந்தராசா அவர்கள் ஆக்கிய ஏழாவது நூலாகும்.
நகைச் சுவை நூல்களைத் தமிழ் அறிஞர் சிலர் எழுதியுளர். எனினும் தம் வாழ்வை நகைச்சுவை நூல்களை எழுதுதற்கே கொடுத்த அவருக்கு ஈடானவர் வேறெவரும் இலர் என்பது உயர்வுநவிற்சியாகாது.
தொல்காப்பியம் எனும் பழந்தமிழ் இலக்கண நூல் நகைச்சுவை முதலிய எட்டுச் சுவைகளை எடுத்துரைக்கின்றது. "நகையே அழுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை அப்பால் எட்டே மெய்ப்பாமு என்ப" என்பது தொல்காப்பியச் சூத்திரம்.
திருவள்ளுவரும் நகைச்சுவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். "நகல் வல் அல்லார்க்கு மாயிருள் ஞாலம் பகலும் பாற்பட்டதன்று இருள்" என்பது அவர் தம் திருவாக்கு.
புலவர் பெருமக்களாலும் போற்றப்படும் நகைச்சுவை விருந்தைத் தொடர்ந்து வழங்கிவரும் நகைச்சுவை வேந்து தமிழ் மக்களின் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவராவார்.
வாழ்க! அவர் தொண்டுகள்.
பணடிதர் கா.பொ.இரத்தினம்
இ. சிறிஸ்கந்தராசா

Page 7
பல்சுவை மணிகள்

pilot)
பல்சுவை மணிகள் நூலை வாசிக்க முன்னர் இந்நூலை ஏன் எழுதினேன் என்ற கேள்விக்கு பதிலை மனம் திறந்து கூற விரும்புகின்றேன். எமது வாழ்க்கைக்கு நகைச்சுவை உயிர்நாடியாக விளங்குகின்றது. மனித இனத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட தனிப்பெரும் சொத்தாய்தலையாய வரமாய் நகைச்சுவை திகழ்கின்றது. துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்த உலகில் மனித இனத்தை மகிழ்விப்பதுநகைச்சுவையே.
இந்நூல் நகைச்சுவை நூல் வரிசையில் நாலாவது நூலாக வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். எனது முதல் மூன்று நகைச்சுவை நூலுக்கும் வாசகர்களாகியநீங்கள் தந்த ஒத்துழைப்பு ஆதரவிற்கு இதயங்கனிந்த நன்றிகளை முதற்கண் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எனது நாலாவது நூலான நகைச்சுவை மணிகள் நூலுக்கும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் தருவீர்கள் என நம்புகிறேன்.
இந்நூலில் தனிய நகைச்சுவையுடன் மட்டுமல்லாது கேள்வி - பதில், பயனுள்ள தகவல்கள், உவகையூட்டும், கடிஜோக்ஸ் என பல புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
நகைச்சுவைக் கதைகள் விகடத்துணுக்குகள் பலவும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருபவை. பிறரின் கற்பனையில் உருவானவை இந்நூலில் உள்ள நகைச்சுவைக் கதைகள்.
5 இ. சிறிஸ்கந்தராசா

Page 8
கேள்வி - பதில்கள் யாவும் பல நூல்களிருந்தும் கிடைத்தன. இந்நகைச்சுவைக் கதைகளை தொகுத்ததும் எனதுநடையில் எழுதி சில மாற்றங்கள் செய்தும் எனது கற்பனையில் உருவானவற்றை எழுதியும் பலவற்றை ரசனையுடன் சுவைபட மெருகேற்றியதுதான் எனது முயற்சி எனலாம்.
உங்கள் பொழுதை இனிமையாக கழிக்கவும், கவலை மறந்து சிரித்து மகிழ்ந்திடவும், சிந்திக்கவும் இந்நூல் துணைபுரியும் என்று எண்ணுகிறேன்.
இது எழுத்துலகில் 7வது பிரசவம். வாசகர்களாகிய உங்களின் ஆதரவு ஒத்துழைப்புகட்கு எனது இதயங்கனிந்த நன்றிகள். வாசகர்களாகிய உங்களின் எதிர்காலம் இன்பகரமாக அமையவும் மகிழ்ச்சி பொங்கவும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் மழை பொழியப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
இந்நூலுக்கு அருங்கலமாக அணிந்துரை மகிழ்வோடு வழங்கிய ஐயா, திரு.பண்டிதர் கா.பொ.ரத்தினம் அவர்கட்கும் இந்நூலின் மூலப்பிரதியுடன் அச்சுப் பிரதியை ஒப்பிட்டு பார்த்து , உதவிய செல்வி சுவேந்தி பரஞ்சோதி அவர்கட்கும் இந்நூலை தொகுப்பதற்கு உதவிய துணைவியார் பரமேஸ்வரிக்கும் இந்நூலை அழகுற அச்சு பதிவு செய்த ரெக்னோ பிரின்டர்ஸ் அதிபர் தியாகராசா கேசவன் அவர்கட்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.
நூலாசிரியர்
பல்சுவை மணிகள் 6

LIGEinsLogotish
அமெரிக்காவில் பெண்கள் ஜனாதிபதியாக வரமுடியுமா ?
அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட்றீகன் இருந்த போது ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டார்.
நிருபர் :- மிஸ்டர் பிரசிடென்ட் அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி
ஏற்படுமா?
ரீகன் :- நிச்சயம் ஏற்படாது
நிருபர் ;~ எப்படி அவ்வளவு திட்டவட்டமாக கூறுகிறீர்கள்?
ரீகன் :- (புன்னகை புரிந்தபடி சொன்னார்.) அமெரிக்க அதிபர்
தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும் ஆனால் எந்தப் பெண்ணாவது தனக்கு 35 வயது நிரம்பி விட்டதாக கூறுவாரா?
9ே G G
சுடுகாட்டிற்கு வேலி எதற்கு?
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பாதிரியார் சுடுகாட்டை சுற்றி வேலி போட நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தார். ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தங்களால் இயன்ற பணத்தைநன்கொ ையாக அளித்தார்கள். (இறுதியாக நன்கொடை வழங்க மறுத்த ஒருவரை நீ மட்டும் ஒன்றும் கொடுக்கவில்லையே காரணம் என்ன? என்று கேட்டார் பாதிரியார்) காரணமாகத்தான் சொல்லுகிறேன் கேளுங்கள்
7 இ. சிறிஸ்கந்தராசா

Page 9
சுடு காட்டிற்கு வேலி தேவையில்லை என்பது என் கருத்து அதற்குள்ளே இருக்கிறவர்கள் வெளிவர முடியாது. வெளியே இருக்கிறவர் அதற்குள்ளே போக கண்டிப்பாய் விரும்பமாட்டார்கள் அப்படியிருக்க வேலி எதற்கு என்று வாதாடினார் அந்த நபர்.
9ே (3) (3)
வழக்கறிஞர் கேள்வியும் சாட்சியின் பதிலும்
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணிைநடந்து கொண்டிருந்தது ஒரு சாட்சியை சம்பவம் நடந்த இடத்திலிருந்து நீ எவ்வளவு துாரத்தில் இருந்து கொண்டு அதைப் பார்த்தாய்? என்று வழக்கறிஞர் கேட்டார் சாட்சி, 3 மீட்டர் 15 செ.மீட்டர் துாரத்தில் இருந்து பார்த்தேன் என்று உடன் பதில் சொன்னான்.
வழக்கறிஞருக்கு உடனே கோபமும் ஆத்திரமும் வந்து நீ எப்படி இவ்வளவு சரியாக கணக்கெடுத்தாய்? என்று கேட்டார்.
பரபரப்பு அடைந்த சாட்சி உடனே யாராவது ஒரு முட்டாள் பின்னால் இப்படிக் கேட்பான் என்று எதிர் பார்த்து முதலிலேயே அளந்து வைத்திருந்தேன் என்றான்.
@ @ @
யார் யாருக்கு முத்தம் இட்டார்கள்.
இரண்டு ஆண்களின் இடையில் நவநாகரீக உடையுடன் அழகிய பருவப் பெண் ஒருத்தி இருந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள் திடீரென்று மின்சாரத்தடை ஏற்பட்டு இருள் ஆழ்ந்தது அதைத் தொடர்ந்துமுத்தமிடும் சத்தம் கேட்டது. உடனே மின் விளக்கு எரிந்தது அந்த இரண்டு ஆண்களும் புன்சிரிப்போடு அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு அவளிடமிருந்துநாணம் கலந்த பாரட்டை எதிர்பார்த்தார்கள். அந்தப் பெண் விளக்கு அணைந்ததும் நான் கீழே குனிந்து செருப்பை தேடினேன் அப்போதுமுத்தங்களின் சத்தம் கேட்டதுயார் யாருக்கு முத்த மிட்டார்கள் என்று தெரியவில்லை என்றாள்.
9ே (9 (3)
பல்சுவை மணிகள் 8

சண்டையில் ஜெயித்த நண்டைக் கொண்டுவா?
கோட்டலில் சாப்பிட வந்தவர் சர்வரிடம் என்ன இது?நண்டுக்கு பத்துக் காலாச்சே! இதுக்கு ஏழு கால் தான் இருக்கு மீதிக் கால் எங்கே?
வெயிட்டர் : ஒ அதுவா சார்! இந்த நண்டு இன்னொரு நண்டு கூட சண்டை போட்டிருக்க, அப்ப நண்டோட முன்று காலையும் சாப்பிடுச்சு
வந்தவர் : ஓ அப்படியின்னா இந்த நண்டை எடுத்துட்டுப் போ
சண்டையில் ஜெயிச்சநண்டை கொண்டுவா
வெயிட்டர் : ???
(3) (3) (3)
ரஷியா சிறையில் மூன்று உயர் அதிகாரிகள்
மூன்று ரஷிய அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை பேட்டிகாண ஒரு பத்திரிகைநிருபர் அனுமதிக்கப்பட்டார்.
முதல் அதிகாரியை பார்த்து உங்களை ஏன் சிறையிலடைத்தார்கள் என்று கேட்டார். ஆபிசுக்கு 15நிமிடம் தாமதமாக வந்ததால்,
அடுத்த அதிகாரியை கேட்ட போது நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாக நான் ஆபிசுக்கு போயிட்டேன். நான் அயல்நாட்டுக்கு உளவு பார்ப்பதற்கு அவ்வாறு வந்ததாக கூறி இங்கே அடைந்து விட்டார்கள்.
மூன்றாவது நபரிடம் கேட்டபோது சரியாக ஆபீஸ் நேரம் 9 மணிக்கு வந்த படியால் என்னிடம் ருஷியநாட்டு கடிகாரமாக இருக்க முடியாது. வெளிநாட்டுக் கடிகாரமாகத்தான் இருக்க வேண்டும் என்று உள்ளே தள்ளிவிட்டார்கள்.
9ே (9 (9
ராமனா? இராவணனா சிறந்த வீரன்?
எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை ஒரு பட்டி மண்டபத்திற்கு தலைமை தாங்க அழைத்தார்கள்.
9 இ. சிறிஸ்கந்தராசா

Page 10
விடயம் : ராமன் வீரனா?ராவணன் வீரனா?
ராவணனே வீரன் என்று பேசியவர்கள் ராமனே வீரன் என்று வாதிட்டவர்களை விட திறமையாக வாதாடிதங்கள் பக்கம் வெற்றிபெறுகின்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். பட்டி மன்ற விவாதத்தை கொண்டு பார்த்தால் ராவணனே சிறந்த வீரன் என்று சொல்லும் நிலை.
சாண்டில்யன் எழுந்து இது ஜனநாயக நாடு அதனால் தீர்ப்புக் கூறுவதில் அனைவருக்கும் சம உரிமையுண்டு உங்கள் மனைவியை நீங்கள் இல்லாத சமயத்தில் துாக்கிக் கொண்டு ஓடுபவனே சுத்த வீரன் என்றால் ராவணனுக்கு கைதுக்குங்கள் என்றார். ஒருவர் கூட கை துாக்கவில்லை தீர்ப்பு ராமனுக்கே.
G G G)
உங்கள் புருஷன் கதிரையின் கீழ் இல்லை
ஒரு கணவனும் மனைவியும் ஒட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டார்கள் சாப்பாடு முடிந்து வாசற்படியை தாண்டியதும், மனைவி தனது முக்குக் கண்ணாடியை பையில் பார்த்தாள் அதைக் காணவில்லை. ஒட்டலின் உள்ளே விட்டு விட்டோம் என்று எண்ணி புருஷனை வெளியே நிற்கச் சொல்லி விட்டு சிற்றுண்டி சாப்பிட்ட இடத்தில் மேஜையின் கீழும் கதிரையின் கீழேயும் தேடிக் கொண்டிருந்தாள்.
அவள் தேடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த உணவு பரிமாறுபவர் நீங்கள் ஏன் கதிரையின் கீழ் தேடிடுகிறீர்கள். உங்கள் கணவர் வெளியில் நின்று கொண்டிருக்கிறார் என்று சொன்னான்.
G G G)
ஒரு பொய்யை மூன்று தடவை சொன்னால் அது உண்மையாகிவிடும்
ஒரு விவசாயி ஆட்டுக்குட்டி ஒன்றை தோளில் போட்டு கொண்டு தெருவில் போய்க் கொண்டு இருந்தான் மூன்று திருடர்கள் அந்த ஆட்டுக் குட்டியை விவசாயிடமிருந்து திருட நினைத்தார்கள்
பல்சுவை மணிகள் 10

அதற்காக ஒரு தந்திரம் செய்தார்கள்.
முதல் ஒரு திருடன் மட்டும் தனியாக வந்து ஐயா வணக்கம் இது என்ன நாய்க்குட்டியை தோளில் துாக்கிக் கொண்டு போகிறீர்கள் என்றான். இல்லை ஆட்டுக்குட்டி என்று சொல்லிவிட்டு விவசாயி நடந்தான்.
அடுத்து இன்னொரு திருடன் வழி மறித்து ஐயா நாயைத் தூக்கிக் கொண்டு போகிறீர்கள். உங்களுக்கு என்ன ஆச்சு என்றான்.
அடப் போய்யா இது ஆட்டுக்குட்டி தெரியலையா? என்றான் விவசாயி சிறிது துாரம் போக மூன்றாவது திருடன் வந்தான். ஐயா இது என்ன வேடிக்கை யாராவது நாயை தோளில் துாக்கிக் கொண்டு போவார்களா என்று கேட்டான்
இப்போது விவசாயிக்கு சந்தேகம் வந்தது எல்லோரும் இதை நாய் என்கிறார்களே ஒரு வேளை இது ஏதாவது பேயின் விளையாட்டாக இருக்குமோ? நாய்க்குட்டியை ஆட்டுக்குட்டி என்று ஏமாற்றி கொடுத்து விட்டார்களோ என்று நினைத்தான்.
உடனே நல்ல சமயத்தில் வந்து என்னைக் காப்பாற்றினிர்கள், இந்த நாய்க்குட்டி எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதை கிழே இறக்கி விட்டான் உயிர் பிழைத்தது போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஒடினான்.
திருடர்கள் ஆட்டுக்குட்டியைதுாக்கிகொண்டு போய்விட்டார்கள்.
பொய்யைக் கூட திரும்ப திரும்ப சொன்னால் உண்மைபோல தெரியும்.
G) () (G)
கருத்தடை மாத்திரை வேண்டும் டாக்டர்?
ஒரு வயதான பாட்டி டாக்டரிடம் தனக்கு கருத்தடை மாத்திரைகள் வேண்டும் என்றாள்.
டாக்டர் - உங்களுக்கு எதற்கு கருத்தடை மாத்திரைகள் என்று
வியப்புடன் கேட்டார்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 11
JITạ - அவைகள் இல்லாவிட்டாள் எனக்கு தூக்கம் வருவதில்லை டாக்டர். அது எப்படி தூக்க மாத்திரை ஆகும் என்று வியப்புடன் கேட்க, பாட்டி மாத்திரை எனக்கில்லை தினமும் ஊர் சுத்த வெளியே போகும் என் பேத்திக்கு அதைக் கொடுத்தால் தான் எனக்குத் துாக்கம் வருகிறது என்றாள்.
9ே (3) (3)
முற்கோபமும் அவசர புத்தியும்
தகப்பன் 8 வயதுச் சிறுவனை அடி அடியென்று அடித்துக் கொண். டிருந்தான். "அவனை ஏன் அடிக்கிறீங்க?" என்று கேட்டாள் தாய். "பரீட் சையிலே குதிரைக்கும் கழுதைக்கும் என்ன வித்தியாசம்ன்னு கேட்டிருந்தாங்க. அதுக்குக் கூட பதில் எழுதத் தெரியலே இவனுக்கு" என்றார் தகப்பன். "அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியவில்லை உங்களுக்கு இன்னொரு வித்தியாசம் தெரியலையே" என்றாள் தாய்? "என்ன சொல்லுகிறாய்?"
"இது நம்ம மகன் இல்லை பக்கத்து வீட்டு பையன்" என்றாள் அம்மா.
G G G)
முப்பத்தொரு பல்லையும் உடைப்பேன்-N.S.கிருஷ்ணன்
ஒரு மேடை நாடகம் கலைவாணர் N.S.கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்தார். அவர் மற்றவரைப் பார்த்து வசனம் பேசுகையில் அடிக்கிற அடியிலே பல்லு முப்பத்தொண்ணும், உடைஞ்சுடும், என்று சொல்லி விட்டார். அவருடன் நடித்துக் கொண்டிருந்தவர் சிரித்துக் கொண்டே ஒரு பல்லை விட்டு விட்டிங்களே? ஏன்? என்றார்.
கலைவாணர் உடனே நிலைமையை சமாளித்து அந்த ஒரு பல் வலி வந்தே நீசாகனும் அதுக்காக விட்டு வச்சிருந்தேன் என்றார்.
(G G G)
பல்சுவை மணிகள் 12

பணத்தை எங்கே பாதுகாப்பாய் வைத்தீர்கள்?
ஒரு ரயில் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு போய்க் கொண்டிருந்தது. அதில் 2ம் வகுப்பில் ஒரு பெட்டியிலே இரண்டே பேர் இருந்தனர். அதிலே ஒருவர் மற்றவரைப் பார்த்து நல்லவேளை நீங்கள் கூட துணையாக வர்றது. நான் தனியாக பிரயாணம் செய்ய பயந்தேன். என்னிடமே 50,000 ரூபாய் பணம் இருக்கு என்று சொன்னார்.
மற்றவர் இதைக் கவனமாகக் கேட்டு விட்டு பணத்தை எப்படியும் களவாக எடுத்துவிட்டு போகத் திட்டம் போட்டார் பணம் வைத்திருந்தவர் பிரயாணக் களைப்பால் குறட்டை விட்டு நித்திரையாகி கொண்டு இருந்தார் அந்த நேரம் பார்த்து பைகளைத் திறந்து துணிமணி மற்றும் பொருட்களையெல்லாம் தேடிப்பார்த்தார் பணம் இருக்கவேயில்லை.
இவர் என்னிடம் பொய் சொல்லியிருக்கார் என்று நினைத்தார் விடியரயில் வவுனியா போய்சேர்ந்தது. அய்பாடா!ஒரு மாதிரிபணத்தை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் என்றார் அவர். உடனே மற்றவர் ஆச்சரியப்பட்டு எங்க அண்ணே பணத்தை வச்சீருந்தீங்க? என்று கேட்டான். அவர் நீங்க பாத்ரும் போயிருந்த நேரம் என்னுடைய பணத்தை உங்க தலையணைக்குக் கீழ் வச்சுட்டேன். அது கவனமாக இருக்கட்டும் என்று. இப்ப எடுத்துவிட்டேன் நன்றி என்றார். அடுத்தவர் இவரது செய்கையை அறிந்து திகைப்பில் ஆழ்ந்தார்.
G G G)
சிறுவனின் புத்திசாலித்தனமான பதில்
ஆசிரியர் ஒரு வகுப்பில் சிறுவர்களுக்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று விவரமாக விளங்கப்படுத்திவிட்டு, வாழ்க்கையில் இறுதிவரை அம்மா அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் சொல்லி விட்டு ஒரு சிறுவனை பார்த்து உன்னுடைய அப்பா அம்மாவை காப்பாற்றுவாயா? என்று கேட்டார். நான் நிச்சயமாக என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்றுவேன்.
13 இ. சிறிஸ்கந்தராசா

Page 12
ஆனால் காப்பாற்றுகிற விடயத்தில் ஒரு சின்ன சிக்கல் உண்டு என்றான். என்னடா சிக்கல்? என்று ஆசிரியர் கேட்டார். நான் அம்மாவை சுலபமாக நேரடியாக காப்பாற்றுவேன். ஆனால் அப்பாவை அம்மாவிடமிருந்து எப்படி காப்பாற்றுவது என்று தான் கடுமையாக யோசிக்கிறேன் என்றானே அவன்.
9ே (3) (3)
அரசியல்வாதியின் தகுதிகள் என்ன?
அரசியல்வாதிகளின் தகுதிகள் எவை என்று உங்களால் சொல்ல முடியுமா?என வின்சன்ட் சர்ச்சிலைப்பார்த்துநிருபர் ஒருவர் கேட்டார்.
அதற்கு சர்ச்சில் ஏன் முடியாது? நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் அடுத்த ஆண்டு என்ன நடக்கப்போகிறது என்று முன் கூட்டியே சொல்லும் திறமை வேண்டும், அது மட்டுமல்ல, சொன்னபடி நடைபெறவில்லை என்றால் ஏன் அப்படி நடை பெறவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் விளக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்று பதில் சொன்னார்.
G G G)
உங்கள் கல்லுாரியில் சீக்கிரம் படித்து பட்டம் பெற முடியுமா?
அமெரிக்காவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று ஹிராம் கல்லுாரி (HBAM COLLEGE), அந்தக் கல்லூரியின் அதிபர் ஜேம்ஸ் ஏ கார்கேபில்டு. அவரிடம் ஒருநாள் தன் மகனுடன் ஒருவர் வந்து என் மகனை உங்கள் கல்லுாரியில் சேர்க்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சின்னப்பிரச்சனை, உங்கள் கல்லுாரியில் எந்தப்படிப்பையும் படித்து முடிக்கப் பல வருடங்களாகிறது ஏதாவது வழியில் சீக்கிரமாக படிப்பை முடிக்க வழியுள்ளதா? என்று கேள்வி கேட்டார் .
ஆம் வழி இருக்கிறதே ஆனால் நீங்கள் உங்கள் மகனை எப்படிப் பட்டவனாக உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை ஏற்றபடி படிப்பை
பல்சுவை மணிகள் 14

யும் அந்தப்படிப்புக்கான ஆண்டுகளையும் நீங்கள் முடிவுசெய்யலாம்.
கடவுள் உறுதியும் பயனுள்ளதுமான ஒக்(OAC) மரத்தை வளர்க்க நுாறு வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். கள்ளிச் செடிகளை அவர் இரண்டு மாதங்களில் வளர்த்து விடுகிறார் என்று அமைதியாக கூறினார்.
9ே டு டு
மறதிக்காரர் பலவிதம்
ஒருவன் என்ன செய்தான் தெரியுமா விமான ரிக்கற் வாங்கிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டான் அப்புறம் தான் தெரிஞ்சுது. பிழையாக இங்கே வந்துட்டோம். என்பது உடனே விமான நிலையத்தை நோக்கி ஓடினான். அங்கே போய் கவுண்டரிலே கேட்டான். மேடம் நான் தவறுதலா ரயில்வே ஸ்டேஷன் போயிட்டேன். இப்போ பிளேனையும் தவற விட்டுட்டேன்.
அடுத்த பிளையிட்லே எனக்கு இந்த ரிக்கெற்றை மாத்தி தரமுடியுமா? என்று கேட்டான். முடியாது? என்றாள் அந்த பெண்மணி ஏன்? என்று கேட்டான். ஏனென்றால் இப்ப நீங்க வந்திருக்கிறது பஸ் ரிக்கற் புக்பண்ற பஸ் ஸ்டாண்டு என்றாள் அந்த பெண்மணி.
G G G மறதிக்காரரில் ஒருவிதம்
பனங்கட்டித்தம்பி ஒரு ஏழை விவசாயி படிப்பறிவு இல்லாத கிராமவாசி ஞாபக மறதி அதிகம். ஒரு நாள் அவர் சென்னைக்கு போக டிக்கற் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் டிக் கற் பரிசோதகர் வந்தார். பனங் கட்டித் தம்பியிடம் வந்து உனது டிக்கற்றை காட்டு என்றார் அவர். நான் என்னோட டிக்கெற்றை எங்கே வச்சேன்னு தெரியலை என்றார் பனங்கட்டித்தம்பி.
5 இ. சிறிஸ்கந்தராசா

Page 13
சரிநீஎங்கே போறாய் என்றார் பரிசோதகர் அதையும் மறந்துட்டேங்க என்றார் பனங்கட்டித்தம்பி. சரி எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார் பரிசோதகர்? அதையும் மறந்துட்டேன் என்றார். சரி என்னையாவது யாரென்று தெரிகிறதா? நீங்கள் சுண்டல் விக்கிறவங்கதானே என்றார். பரிசோதகர் தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டார்.
(3) (3) (3)
பூச்சிகளை ஏமாற்ற போலியான லேபல்களை ஒட்டி
விடுவோம்.
ஒரு புடைவைக் கடைக்குள் பெண் ஒருத்திகோபத்துடன் நுழைந்தாள் தன் கையிலிருந்த சட்டையை கடைக்காரரின் முகத்தில் வீசி எறிந்தாள் 100% பேர்சண்ட் கம்பளியால் செய்த சட்டை என்று சொல்லித்தானே எனக்கு இதை வீற்றீர்கள் என்று கத்தி சத்தம் போட்டாள்.
"ஆமாம் அதற்கு என்ன?" என்று கேட்டார் கடைக்காரர்.
இந்தச் சட்டையில் உள்ள லேபில்ளில் நுாறு பர்சண்ட் பருத்தி என்றுதான் பிரின்ட் பண்ணி இருக்கே இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று சத்தம் போட்டாள்.
துணிகளை அரிக்கும் பூச்சிகளை ஏமாற்றுவதற்காக நாங்கள் தான் இந்த போலியான லேபல்களை ஒட்டினோம் என்றார் அவர்
G G G)
எப்படி விலை சொல்வது
அந்த பிரபல மூக்குக் கண்ணாடி வியாபாரி தன் மகனுக்கு வியாபாரத்தைக் கற்றுக் கொடுத்தார். மகனே கண்ணாடி முகத்தில் போட்ட்வுடன் வாடிக்கையாளர் என்ன விலை? என்று கேட்பார். விலை முப்பது என்று சொல்லி விட்டு முகத்தைப் பார். முகம் சுளிக்காமல் இருந்தால் அது பிரேமுக்கு மட்டும் கண்ணாடிக்கு முப்பது தனியென்று
பல்சுவை மணிகள் 6

நிறுத்திச் சொல். அப்பவும் முகம் சுளிக்காவிட்டால் ஒவ்வொரு கண்ணாடிக்கும் முப்பது ரூபா என்று அடித்துச் சொல்லிவிடு என்றார்.
G G G)
10 ரூபாய் தந்த தைரியம்
பிச்சைக்காரன் : அம்மா தாயே பிச்சை போடுங்க!
வீட்டுக்காரி : இந்தா சோறும் சாம்பாரும் சாப்பிடு.
பிச்சைக்காரன் : அம்மா நேற்றுத் தந்த சாம்பாரில் உப்புக்குறைவு ரசத்தில் உப்பு கூட,துவையல் கூட்டு பொரியல் வாயில் வைக்கவே முடியல. பார்த்து சமையல் செய்யக் கூடாதா?
வீட்டுக்காரி :(கோபத்துடன்) கல்யாணம் ஆகி30 வருடத்தில் என் கணவரே ஒரு குறையும் இது வரை சொன்னது கிடையாது. உனக்கு வாய்க் கொழுப்பாடா?
பிச்சைக்காரன் : அங்கும் இங்கும் பார்த்து விட்டு, இது நான் கேட்கவில்லை உங்க கணவர் தான் எப்படியாவது பயப்பிடாமல் நீயாவது கேளடா?என்று கையில் 10 ரூபா தந்தாரம்மா.
(3) (3) (3)
பார்வைகள் பல கோணங்களில்
அளவு கோல்கள் ஆளுக்கொருவிதம்
தெருவில் ஓர் பிச்சைக்காரன் நடந்து போய்க் கொண்டிருந்தான். பாதையில் கிடந்த வாழைப்பழத்தோலை கவனிக்காமல் காலை வைத்து வழுக்கி விழுந்துவிட்டான். உடனே பக்கத்தில் நின்றவர்கள் உனக்கு அறிவு இருக்கா?பார்த்துவரக் கூடாதா? என்றனர். கொஞ்சம் நேரம் கழித்து ஊர் கிராமத்தலைவர் வந்து அதே வாழைப்பழத் தோலில் கவனிக்காமல் தவறுதலாக காலை வைத்து சறுக்கி விழுந்துவிட்டார். உடனே இதைக் கவனித்த அருகில் நின்றவர்கள் அறிவு கெட்ட எவனோ தின் ஜkடு தோலை ፵፱HL፵፯ክE፡
4 -
17 இ. சிறிஸ்கந்தாாசா

Page 14
போட்டிருக்கான் என்று வாழைப்பழத்தோலை போட்டவனை திட்டு திட்டு என்று திட்டினார்கள்.
G G G)
24 முறை பீரங்கியால் சுட்டும் குறி தவறிவிட்டுதே
ரஷிய அதிபர் ஒரு முறை போலந்து நாட்டிற்கு விஜயம் செய்தார் அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் 24 பீரங்கி வேட்டுக்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவற்றின் முழக்கம் முடிந்த பிறகு ஒரு மூதாட்டி சுட்ட வீரர்களை அணுகிக் காரணம் கேட்டார்.
அதற்கு ஒரு இராணுவ வீரன் ரஷிய அதிபர் வந்திருக்கிறார் என்று
கூறினான். உடனே அம்மூதாட்டி 24 தடவை சுட்ட பின்பும் உங்கள்
குறிதவறி விட்டதே என்று தனது வருத்தத்தை தெரிவித்தாளாம்.
(3) (3) (3)
ஒரு சமயம் ஓர் ஆங்கிலேயப் பத்திரிகையாளர் காந்திஜியை சந்தித்து பேசினார். அப்போது அவர் காந்தியடிகளைக் கிண்டல் செய்யும் எண்ணத்துடன் உங்கள் மக்கள் உங்களை ஏன் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு தலைவர்களே அவர்களுக்கு கிடைக்கவில்லையா? என்று கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே உங்களை சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்றார்.
9ே 9ே (9
ஆங்கில அறிஞர் பேகனிடம் யார் புத்திசாலி?என கேள்வி கேட்டார் ஒரு நிருபர்.
அதற்கு அவர் தான் படித்த நூலறிவை எவன் வாழ்க்கைக்கு பயன் படுத்துகிறானோ அவனே புத்திசாலி என்றார்.
G) (3) (3)
பல்சுவை மணிகள் 18

பேராசிரியருக்கு தலை சுற்றியது?
பேராசிரியர் ஒருவர் ஒரு மணி நேரம் விபரமாக வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் சொன்னார். "மாணவர்களே மிக அழகாகவும் விளக்கமாகவும் விபரமாகவும் எல்லாம் சொல்லியிருக்கேன் அதனால் இதில் சந்தேகம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்க முடியாது. இருந்தாலும் இதுவரைக்கும் நடத்தின பாடத்தில் யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருக்கா?" என்று கேட்டார்.
"எனக்கு ஒரு சந்தேகம்?சார் "என்று எழுந்துநின்றான் ஒரு மாணவன்.
"என்ன?" என்று கேட்டார் ஆசிரியர்.
"இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்தீனிங்க? "என்று கேட்டான் மாணவன். ஆசிரியருக்கு தலை சுற்றியது.
(Qg2) (3) (3g)
அவன் பெயர் அண்ரூ என் பெயர்தான் பெர்ணாட்
ஒரு பிரெஞ்சு வாலிபர் தமது பிள்ளையை ஒரு தள்ளு வண்டியில் வைத்து தெருவீதி வழியிலே தள்ளிக் கொண்டு போனார். குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது. "பர்னாட்டு உன்னை அடக்கிக் கொள்ளடா. சாந்தமாய் அமைதியாய் இருடா?" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார் அந்த வாலிபர்.
அவர் இப்படி சொல்வதை கவனித்து வந்த ஒரு பெண் "எனது பாராட்டுக்கள் இப்படி பாடாய் படுத்தும் குழந்தையுடன் எப்படி நயமாக பேசவேண்டும் என்று உங்களுக்கு நன்றாய் தெரிந்து இருக்கிறது" என்று புகழ்ந்து கொண்டு, வண்டிக்குள் இருந்த குழந்தையிடம் "உன்னை துக்கி கன்னத்தில் முத்தமிட ஆசையாயிருக்கு. ஏண்டா குழந்தை உன் பெயர் பெர்ணாட்டா" என்று கேட்கவும் "இல்லை அம்மணி அவன் பெயர் ஆண்ரு நான்தான் பெர்ணாட்" என்றான் அந்த வாலிபன்.
G G G)
19 இ. சிறிஸ்கந்தராசா

Page 15
இருநுாறு பைத்தியங்களுக்கு 6 காவலாளியா?
மன நோயாளர் தங்கியிருக்கும் மருத்துவ மனையை சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மந்திரி ஒருவர். அங்கே பயங்கரமான பைத்தியங்கள் இரு நுாறு பேருக்கு மேல் இருப்பதையும் காவலர் 6 பேரே இருப்பதையும் அவதானித்தார் அவரால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.
டாக்டரிடம் சென்று அவர் இருநூறு பைத்தியங்களுக்கு ஆறுகாவலர்களா? அந்தப் பைத்தியங்கள் காவலர்களை மடக்கிப் போட்டு எளிதாக தப்பி விட மாட்டார்களா? இந்த எண்ணம் ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என்று கேட்டார். அதற்கு டாக்டர் பைத்தியங்கள் ஒரு போதும் ஒன்று சேர மாட்டார்கள் என்று அமைதியாக கூறினார்.
9ே (9 (9
வான் டிறைவரை ஏன் சொர்க்கத்திற்கு அனுப்பினாய்?
ஒரு பாதிரியார், ஒரு குருக்கள் ஐயர், ஒரு வான் டிறைவர் மூவரும் இறந்த பின் மேல் உலகத்திற்கு போனார்கள். சொர்க்கத்தில் இவர்களில் யாராவது ஒருவருக்குத் தான் இடமுண்டு யாரை அனுப்புவது என்று முடிவு செய்யும் பணியை சித்திர குப்தனிடம் எமன் ஒப்படைத்தான். சித்திர குப்தன் பாவ புண்ணிய லெட்ஜரைப் புரட்டினான். சில மணி நேர யோசனைக்குப் பின் வான் டிறைவரை தேர்ந்தெடுத்தான்.
"எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டிருக்கும் பாதிரியாரை விட்டு விட்டாய். குடும்பஸ்தராகயிருந்தாலும் இறைவனுக்கு பணி விடை செய்யும் குருக்களையும் விட்டு விட்டாய்? இந்த ஆளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தாய்? ஏதாவது கப்பம் தந்தாரா?" என்றான் யமன்.
அதற்கு சித்திரகுப்தன் "பிரபு, முதலிரண்டு பேரும் தாங்கள் மட்டுமே இறைவனை நினைத்தார்கள். ஆனால் இந்த மனிதனோ ஆயிரக்கணக்கான பேரை கடவுளை நினைக்க வைத்தான்" என்றான்.
"என்ன செய்து கொண்டிருந்தான் இந்த ஆள்" என்றான் யமன்.
பல்சுவை மணிகள் 20

"இவன் கொழும்பு யாழ்ப்பாணம் A-9யாதை வான் டிறைவர்" என்றான் சித்திரகுப்தன்.
G G G)
மேலிருந்து பார்த்தால் 6 வீதம் தானே?
அநியாய வட்டி வாங்கும் ஒருவரிடம் ஒரு மனிதர் கடன் வாங்க நேரிட்டது. 9 வீத வட்டி கேட்பது மிகவும் அக்கிரமம் இறைவன் மேலேயிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம் என்றார் அவர்.
வட்டிக்கு பணம் தருபவர் "நீர் சொல்வது சரி. ஆனால் இறைவன் மேலேயிருந்து 9 ஐப்பார்க்கும் போது அது 6ஆகத்தானே தெரியும்" என்றார்.
9ே 9ே (9
இத் தவறுதான் உலகம் முழுவதும்
அமெரிக்க ஜனதிபதி ஆபிரகாம் லிங்கன் தன் இரு பையன்கன்ஞடன் ஒரு தெருவீதி வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார் அப்போது அவர் இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு வந்தனர்.
இதனைக் கவனித்த லிங்கனின் நண்பர் ஒருவர் உங்கள் மகன்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை எனக் கேட்டார்?
அதற்கு இந்த தவறுதான் இன்று முழு உலகிலும் இருக்கிறது. என்னிடம் வாதுமைக் கொட்டைகள் மூன்றுதான் இருக்கின்றது. ஆனால் இரு மகன்களும் ஆளுக்கு இரண்டு வாதுமைக் கொட்டைகள் வேண்டுமெனக் சண்டையிடுகின்றனர் என்றார்.
G) (9 (9
மறதிகள் பலவிதம்
தெருவில் உள்ள தபால் பெட்டிக்கு முன் ஒருவர் கடுமையாக நின்று யோசித்துக் கொண்டிருந்தார். "என்ன யோசித்துக் கொண்டு இருக்கிங்க?" என்று கேட்டார் ஒருவர்.
21 இ. சிறிஸ்கந்தராசா

Page 16
"ஒரு பிழை நடந்து போச்சு? ஒரு கடிதத்தை இந்த பெட்டிக்குள்ளே போட்டுட்டேன். ஆனால் அந்த என்பலப்புக்குள் எழுதின லெட்டரை வைக்க மறந்துட்டேன்" என்றார்.
இதைக் கேட்டதும் மற்றவர் "நான் கவருக்குள் லெட்டரை வச்சு மூடி ஒட்டி சரியாகப் போட்டேன். என்றாலும் ஒரு பிழை நடந்து போச்சு" என்றார். "அது எப்படி? "என்றார். "அட்ரஸ் எழுத மறந்துட்டேன்" என்றார். மறதிகள் பல விதம்.
G G G
இப்ப விக்கல் நின்று விட்டதா?
ஒரு மருந்துக் கடையின் முன்னால் வேகமாக வந்து ஒரு கார்நின்றது. ஒடி வந்த டிறைவர் "உங்களிடம் விக்கலை நிறுத்த மருந்து ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டார்.
உடனே கடைக்காரர் "விக்கலை நிறுத்த மருந்தே தேவையில்லை. இதோ பார் புதுடெக்னிக் செய்து விக்கலைநிறுத்திக் காட்டுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு ஒரு தம்ளர் குளிர்ந்த தண்ணிர் எடுத்து அவர் முகத்தில் வீசிக் கொட்டினர்.
"என்ன விக்கல் நின்று விட்டதல்லவா?" என்று பெருமையாகக் கடைக்காரர் கேட்க, டிறைவர் "விக்கல் எனக்கில்லை காரில் இருக்கிற என் முதலாளிக்கு" என்றாரே பார்க்கலாம்.
G G G)
பாதிரியார் அதிர்ச்சியடைந்தார்.
வாழ்க்கையில் வறுமை தாங்காமல் இரு கோழிகளை திருடிய ஒருவன் அவ்வூர் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பதற்கு சென்றான்.
"என் குடும்பத்தோட வறுமை தாங்காமல் திருடி விட்டதால் பாவம் செய்ததாக நினைக்கிறேன். இது எனது மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் நீங்களே கோழியை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பாதிரியாரிடம் கூறினான்.
பல்சுவை மணிகள் 22

பாதிரியார் கோழியை வாங்க மறுத்துவிட்டார். "இதை என்ன செய்வது" என்று பாதிரியாரிடமே கேட்டான். திருடியவனிடமே திரும்பக் கொடுத்துவிடுமாறு கூறினார் பாதிரியார்.
"கோழியைக் கொடுத்தேன் ஆனால் அவர் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்" என்றான். யோசித்தார் பாதிரியார் கோழிகளை சமைத்து குடும்பத்தோடு சாப்பிடுமாறு சொல்ல நன்றியுடன் கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு போனான்.
பாதிரியார் ஜெபத்தை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு போனார். இரவு சாப்பிட்டிற்காக கூடைக்குள் மூடி வைத்திருந்த இரண்டு கோழிகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் பாதிரியார்.
G G G)
கஞ்சன் கதை
ஒரு கஞ்சன் ஆற்றில் வீழ்ந்துவிட்டான் அவனுக்கு நீந்தத் தெரியாது தண்ணில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். கரையில் நின்ற ஒருவர் உன் கையை கொண்டுவா இப்படி பிடித்து இழுத்து கரையில் சேர்க்கிறேன் என்று கத்தினார்.
எதையும் கொடுத்தும் பழக்கம் இல்லாத அந்தக் கஞ்சன் கையைக் கொடுக்க மாட்டேன் என்று தலையாட்டினான்.
இவர் யோசித்தார் அவனிடம் உன் கையைக் கொடு என்று சொல்வதற்கு பதிலாக இந்தா என் கையை தருகிறேன் பிடிச்சுக்கொள் என்று கத்தினான். உடனே கஞ்சன் லபக்கென்று கையை பிடித்துக் கொண்டான். ஆபத்திலும் தருவதைத்தான் பிடித்துக் கொண்டான் கஞ்சன்.
G G G)
ஒரு காதலனும் காதலியும் வயல் வரம்பில் நடந்து கொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில் காளை மாடு ஒன்று காதல் லீலை செய்து பசுவின் முகத்தோடு முகம் வைத்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த காதலனுக்கும் மூடு வந்து விடவே அவளிடம் சொன்னான்
23 இ. சிறிஸ்கந்தராசா

Page 17
"டார்லிங் எனக்கும் அதே போல முத்தம் இடனும் போல ஆசையாயிருக்கு"
"ஐயோ அது முரட்டுக் காளை போல தெரியுது பசுக்கிட்ட போனிங்களோ முட்டி இடித்து துக்கி வீசிவிடும்" என்றாள் காதலி.
(3) (3) (3)
அவர் அவர் பழக்க தோஷம்
எட்டு ஆண்டுகள் போர் முனையில் இருந்த கணவன் லீவில் வீடு திரும்புகிறான். பிரிந்து இருந்த கணவனும் மனைவியும் ஒர் ஐந்து நட்சத்திர ஹொட்டல் அறையில் மது போதையில் இரவைக் கழிக்கின்றனர். இந்நேரம் கதவு தட்டும் ஒசை கேட்கிறது.
கணவர் : (துரக்கத்தில்) பெண்ணே கதவைத் தட்டுவது உன்
கணவர்தான். இப்ப நான் என்ன செய்வது? அவள் : பேசாமல் படுங்கள் என் கணவர் இப்போது போர்
முனையில் இருக்கிறார். (அயல்நாட்டு ஜோக்ஸ்)
G G G
ஆசாரமோ ஆசாரம்
கிராமத்தில் ஒரு சாது இருந்தார் பழமைவாதி, ஆசாரசீலர், கடவுள் பக்தியுடையவர். ஒருநாள் கங்கையில் குளித்துவிட்டு வந்தார். அவர் குதிரை வண்டியில் ஏறும் போது வண்டிக்காரன் அவர் மீது உரசி விட்டான். கோபத்துடன் அவனைத்திட்டி விட்டு மீண்டும் கங்கையிலே குளித்து விட்டு வந்தார்.
மறுபடியும் வண்டியில் ஏறும் போது மிகவும் கவனமாக ஏறி உட்கார்ந்தார். குதிரை வண்டிக்காரனை திட்டியபடியே வந்தார். வீடு வந்ததும் வண்டிக்காரனிடம் காசைக் கொடுத்தார்.
குதிரை வண்டிக்காரன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. எரிச்சலுடன் அவனை முறைத்துப் பார்த்தார்.
பல்கவை மணிகள் 24

குதிரை வண்டிக்காரன் அமைதியாக கூறினான். அவசரத்தில் ஐயா என்னுடைய துண்டை (துவாய்) தோளில் போட்டுக் கிட்டு போயீட்டிங்கள் அதை தந்திங்கன்னா நான் போய் விடுவேன் என்றான்.
(3) (3) (3)
உங்கள் நாய் என்று அல்லவா நினைத்தேன்
ஒருவரை பார்க்க நண்பர் வந்தார் அப்போது வெகு அன்னியோன்னியமாய் வாலாட்டியபடி ஒருநாயும் வந்தது. அடுத்த விநாடிநாயின் லுாட்டி ஆரம்பித்தது. சோபாவில் அழுக்குக் கால்களுடன் ஏறிக்குதித்தது. தரை விரிப்பைக் கடித்து குதறியது.
ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் வந்த நண்பர் "என்ன தான் வீட்டுநாய் என்றாலும் இப்படி அசிங்கம் செய்ய அனுமதிக்கலாமா கட்டிப் போடுங்கள்" என்றார்.
அதற்கு வீட்டுக்காரர் "இத்தனை நேரம் லுாட்டி அடித்தது உங்கள் நாய் என்றல்லவா எரிச்சலை அடக்கிக் கொண்டு இருந்தேன்" என்றார்.
G G G)
இது தான் சோதிடம்
மூன்று நண்பர்கள் ஒரு சோதிடரிடம் சென்றனர். நாங்கள் மூன்று பேரும் பரீட்ஷை எழுதிட்டு முடிவிற்காக காத்திருக்கிறோம். நாங்கள் பரீட்சையில் சித்தியடைவோமா என்று கேட்டனர். சோதிடரோ பதில் கூறாமல் ஒரே ஒரு விரலை மட்டும் காட்டினார் பரீட்ஷை ரிசல்ட் வந்தது. ஒரு பையன் பாஸ் மற்ற இருவரும் பெயில்.
நண்பர்களுக்கோ ஆச்சரியம் நேராக சோதிடரிடம் சென்று நீங்கள் ஒரு விரலைக் காட்டினிர்கள் அது போலவே எங்கள் மூவரில் ஒருத்தர்தான் பாஸ் பண்ணினார். உங்களால் எப்படி இவ்வளவு சரியாக சொல்ல முடிந்தது எனக் கேட்டனர்.
25 இ. சிறிஸ்கந்தராசா

Page 18
சோதிடரோ "தம்பி! நான் ஒரு விரலைக் காட்டியது உண்மைதான். நீங்கள் மூன்று பேரும் பெயிலாகியிருந்தால் ஒருவர் கூட தேர்ச்சிபெற மாட்டர்கள் என்பதை உணர்த்தியதாகவும் ஒருவர் பெயிலாக இருந்தால் அதைத்தான் ஒரு விரல் உயர்த்தி காட்டியதாகவும் ஒரு விரலுக்கு விளக்கம் சொல்லியிருப்பேன் எது நடந்தாலும் அதை சமாளிக்கத் தெரிய வேண்டும் அதுதான் சோதிடம்" என்றார்.
G G G)
உலகமயமாதலின் உச்சக்கட்டம் என்று இளவரசி டயானாவின் மரணத்தைக் கூறலாம்.
அவரது நாடு இங்கிலாந்து. அவரது நண்பர் எகிப்தியர். அவர்களிருவரும் சிக்கிக் கொண்ட சுரங்க வழி பிரான்சில் உள்ளது அவர்கள் ஜெர்மனிக்காரில் பிரயாணம் செய்தனர். அந்தக்காரின் என்ஜின் ஹலாந்து தயாரிப்பு. காரை ஓட்டியவர் பெல்ஜியம் நாட்டவர். அவர் காரோட்டும் போது அருந்தியிருந்தது ஸ்கொட்லண்டு விஸ்கி.
அந்தக் காரை இத்தாலிய பாப்ரோஷியும் ஜப்பானிய மோட்டார் சைக்கிளும் துரத்தி வந்ததால் தான் விபத்து நேர்ந்தது. விபத்தில் அகப்பட்டு கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஓர் அமெரிக்கர். அவர் பயன்படுத்தியவை பிரேசில் மருந்துகள்.
© © ©
10 குதிரைக்கு கொண்டுபோகும் கொள்ளு முழுவதையும் ஒரு குதிரைக்கு வைக்க மாட்டேன்.
ஒரு பாதிரியார் உரை நிகழ்த்த கிராமத்திற்கு போனார். பெரிய அளவு சனக் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து போனவருக்கு பலத்த ஏமாற்றம். ஒருத்தர்தான் வந்து இருந்தார்.
ஏனப்பா நான் உரை நிகழ்த்தட்டுமா? வேண்டாமா? என்று அந்த ஆளுகிட்டேயே கேட்டார் பாதிரியார். அவர் "சாமி நான் குதிரைகளுக்கு கொள்ளு வைக்கிற ஆளு. பத்துக் குதிரைக்கு கொள்ளு
பல்சுவை மணிகள் 26

எடுத்திட்டு போவேன். ஒரே ஒரு குதிரையிருந்தாலும் வைப்பேன்" என்றார். ஆஹா என்று பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு போய் ஆறுமணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார். குதிரைகாரர் சோர்ந்து போய் விட்டார். உரையை முடித்து உற்சாகமாக வந்த பாதிரியார் "எப்படி என் உரையிருந்தது" என்று கேட்டார். அதுக்கு குதிரைக்காரர் "10 குதிரைக்கு எடுத்துப் போன கொள்ளு முழுவதையும் ஒரு குதிரைக்கு வைக்கமாட்டேன்" என்றார் அவர் அப்படி சொன்னதும் தன்னுடையதப்பை புரிஞ்சு கொண்டார்.
(3) (3) (3)
அடையாளம் சரிதான்
தியேட்டரில் இடை வேளைக்குக்குப் பிறகு திரும்பி வந்தனர் ஒரு தம்பதியினர். வரிசையில் முதல் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவன் கேட்டான்.
வெளியே போகும் போது உங்கள் காலை மிதித்து விட்டேனா, மன்னிப்பு கேட்கப் போகிறான் என்று எண்ணிய அப் பெண் ஆமாம் என்று அழுத்தமாக சொன்னாள்.
அந்த ஆள் திரும்பி தன் மனைவியைப் பார்த்து சொன்னான் லதா நாம் இருந்த சீட் இந்த வரிசையில் தான் இருக்கிறது வா என்றான்.
(3) (3) (3)
மரியாதைக்கு மரியாதை
ஒரு நாள் அமெரிக்க ஜனதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தம் நண்பர்கள் சிலருடன் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நீக்ரோ எதிரில் வந்தார். அவர் தம் தொப்பியை எடுத்து ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தினார். வாஷிங்டனும் தலை குனிந்து அவனுக்கு மரியாதை தெரிவித்தார். அந்த நாட்களில் அமெரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தது. நீக்ரோக்களை வெள்ளையர் மிகவும் வெறுத்தனர். வாஷிங்டனின் நண்பர்களுள்
27 இ. சிறிஸ்கந்தராசா

Page 19
ஒருவர் நீங்கள் அந்தக் கறுப்பு மனிதனுக்கு இப்படி மரியாதை செலுத்தியது சரியல்ல என்றார்.
ஜனாதிபதி புன்முறுவலுடன் அந்தப் படிக்காத நீக்ரோ இவ்வளவு நன்றாக மரியாதை செலுத்தும் போதுநான் மரியாதை தெரியாத ஒரு நீசனாக நடந்து கொள்ளலாமா? என்று கேட்டார். நண்பனால் பதில் சொல்ல முடியவில்லை.
G) (9 (9
கம்பி வேலியை உயர்த்துவதால் பயன் இல்லை
இமயமலைச் சாரலிருந்து அழகிய கொம்பு உள்ள கவரிமான் ஒன்றை அந்த மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்தார்கள். அது தப்பித்து ஒடாமல் இருக்கநாலடி உயரத்தில் கம்பிகளால் வேலி போட்டார்கள்.
மறுநாள் காலையில் அந்த கலைமான் வேலிக்கு வெளியே புல்தரையில்மேய்ந்துகொண்டிருந்ததை ஒர் அதிகாரி அவதானித்தார். உடனே வேலியை ஏழு அடி உயரமாக அமைக்குமாறு அங்குள்ள பணியாட்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் அடுத்த நாளும் அந்தக் கலைமான் வேலிக்கு வெளியே மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்.
உடனே வேலியை 14 அடி உயரத்தில் அமைக்குமாறு கட்டளையிட்டார். அவர் மூன்றாவதுநாள் காலையிலும் வேலிக்கு வெளிபுல் மேய்ந்து கொண்டிருந்த கலைமானைக் கண்ட ஒட்டகம் ஒன்று "வேலியை எவ்வளவு உயரம் உயர்த்தினாலும் நீ வெளியே வந்து விடுகிறாய். ஒரு 20 அடி உயர்த்தினால் வெளியே வர முடியாதல்லவா? " என்று கேட்டது.
"எவ்வளவு உயரம் என்னால் பாய முடியும் என்பது எனக்கு தெரியாது அவர்கள் எவ்வளவு அடி உயரத்திற்கு வேலி அமைத்தாலும் வாயில் கதவு பூட்டப் படாமல் திறந்திருக்கும் வரை நான் வெளியே வந்து மேய்வேன்" என்றது கலைமான்.
(3) (3) (3)
பல்சுவை மணிகள் 28

இக்கால மாப்பிள்ளைமார் படும் அவஸ்தை
இந்த காலத்து மாப்பிள்ளை ஒருத்தர் மாமனாரை தேடிப்போனாராம்.
"என்ன மாப்பிள்ளை எப்பிடியிருக்கா என் பொண்ணு?" என்று கேட்டார் மாமனார். -- Ꮒ
"உங்க பொண்ணு எதற்கெடுத்தாலும் எடுத்தெறிவதும் தூக்கியெறிந்து பேசுறா" என்று குறைப்பட்டுக் கொண்டார் மருமகன்.
"மாப்பிள்ளை தூக்கி எறிவதைப் பற்றி முன்பு நீங்கள் சொல்லவில்லையே" என்றார் மாமனார்.
"ஒரு வருடமாக தூக்கி எறிந்து கொண்டிருந்தா என்னில் படலை, இப்ப லக்கு வைத்து எறியிற" என்றார் மாப்பிள்ளை.
"எப்படி மாப்பிள்ளை சமாளிக்கிறீங்க?" என்றார் மாமனார்.
"தூக்கியெறிந்து பேசும் போது அமைதியாகவும், லக்கு வைத்து
எறியும் போது சாமர்த்தியமாக ஒதுக்கி நின்று சமாளிக்கிறேன்" என்றாராம் மாப்பிள்ளை.
G G G)
விவரம் தெரியாத புருஷனுக்கும் விவரம் தெரிந்த கணவருக்கும் என்ன வித்தியாசம்.
ஒரு பெரியவர் சொன்னார், முக்கியமாக மனைவிமார் என்ன சொன். னாலும் சரி நீங்க கொஞ்சம் புத்திசாலித்தனமா பதில் சொல்லனும், விவரம் தெரியாத கணவன் மனைவியை, வாயை மூடு அறிவு இருக்கா? சனியன் என்று திட்டுவானாம். விவரம் தெரிந்தவன் நீ அமைதியாக இருக்கிறப்போ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா? என்பானாம். நீங்களும் இப்படியிருந்து பாருங்க நல்ல பேர் கிடைக்கும்.
(3) (9 (9
29 இ. சிறிஸ்கந்தராசா

Page 20
பணத்திற்கு இருக்கும் மரியாதை
ஒரு நிச்சல் குளத்தில் ஒருவர் தவறுதலாக விழுந்திட்டார். அவருக்கு நீச்சல் தெரியாது தண்ணிலே தத்தளித்து அவஸ்தைப்பட்டிருந்தார். இதை அவதானித்த நீச்சல் தெரிந்தவர் ஒருவர் தண்ணில் குதித்தார். அவரை காப்பாற்றி கரை சேர்ந்தார்.
என்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது என்று கேட்டார். அறிவிப்பு பலகையிலிருந்த வசனம்தான், அதில் அப்படி என்ன எழுதியிருக்கு என்று அவர் கேட்டார். நீச்சல் தெரியாது அவங்கள் தீண்ணிரில் தத்தளிக்கும் போது காப்பாற்றி கரை சேர்ந்தா அன்பளிப்பு 200ரூபா என்று இருக்கிறது என்றார்.
இதை அவதானித்த மற்ற ஒருவர் சொன்னார். நான் காப்பாற்ற இப்படி அவசரப்பட மாட்டேன் கொஞ்ச நேரம் காத்திருப்பேன் என்றார். ஏன் அப்படி காத்திருப்பான்? என்று கேட்டார்.
அந்த அறிவிப்பு பலகையில் எழுதியிருப்பவற்றை முழுவதையும் பார்த்திருந்தால் நீங்கள் அவசரப்பட்டு காப்பாற்றியிருக்க மாட்டீர்கள் என்றான். விளம்பரப் பலகையில் எழுதியிருந்தது என்ன தெரியுமா? நீச்சல் தெரியாமல் தத்தளிப்பவர்களை காப்பாற்றி கரை சேர்த்தால் 200 ரூபா அன்பளிப்பு. நீச்சல் குளத்திலிருந்து சடலத்தை வெளியே இழுத்துப் போடறவங்களுக்கு 500 ரூபா அன்பளிப்பு என்று இருந்தது.
3) (3) (3)
ஆபிஸ் போகும் கணவன்படும் அவஸ்தை
ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவர் மாலை 5 மணிக்கு ஆபிஸ் விட்டதும் அவசர அவசரமாக வீட்டுக்குப் புறப்படுவார். இதை அவதானித்த நண்பர் ஏன் இவ்வளவு அவசரமாக வீடு போகிறீர்கள்? என்றார்.
என் மனைவி எனக்காக காப்பி குடிக்காமல் காத்திருப்பார். உங்களில் இவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் மனைவி கிடைத்தது நீங்கள் கொடுத்து வைத்தவர் என்றார்.
பல்சுவை மணிகள் 30

அப்படியில்லை சார் நான் போயித்தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத்து நானும் குடிக்கனும் என்றார்.
(3) (3) (3)
பாராட்டு முன்னேற்றத்திற்கு
இப்போதெல்லாம் யாராவது ஏதாவது முயற்சி எடுத்தாலே பாராட்டுகிறோம். அல்லது மற்றவர்களை விட நன்றாகச் செய்தவுடன் பாராட்டுகிறோம்.ஆனால் அந்த முயற்சி முழுமையான வெற்றி பெற்றதா? என்பதை ஆராய்வதில்லை .
ஒரு தந்தை தனது மகனிடம் எட்டையும் பத்தையும் கூட்டினால் எத்தனை வரும் என்று கேட்டார். அதற்கு மகன் 17 என்றான். உடனே தந்தை மகனிடம் தட்டிக் கொடுத்து ஒரு சாக்லெட் வாங்கிக் கொடுத்தும் பாராட்டினார்.
உடனே இதை அவதானித்த பக்கத்திலிருந்தவர் எட்டும் பத்தும் பதினெட்டல்லவா மகன் 17 என்று சொன்னானே ஏன் அவனைப் பாராட்டினிர்கள் என்று கேட்டார். அதற்கு தகப்பன் நேற்றுவரை 15 என்றுதான் சொன்னான். இன்றைக்கு முன்னேறியிருக்கிறான் அதற்காக பாராட்டினேன் என்றார்.
9ே (g) (3)
பெற்ற அப்பனாக இருந்தாலும்
அரசியலில் அவனை நம்பாதே?
இந்தக் காலத்தில் தலைவர் ஆவதற்கு எல்லாருக்கும் விருப்பம். பெரிய அரசியல் தலைவருடைய மகன் அப்பா நானும் உங்களைப்
போல அரசியல் தலைவராக விரும்புகிறேன். இன்றிலிருந்து எனக்கு அரசியல் பாடம் சொல்லித் தரும்படி கேட்டான்.
அவரும் சரியென்று சொல்லி ஒரு பெரிய ஏணியை எடுத்திட்டு வந்து சுவரிலே சாத்தி வைத்தார். இந்த ஏணியிலே ஏறி உயரப் போய் அங்கே
31 இ. சிறிஸ்கந்தராசா

Page 21
பரன்ைமேல் இருக்கிற புத்தகத்தை எடுத்திட்டு வா என்றார் மகனைப் பார்த்து அய்யா ஏணி ரொம்ப உயரமாய் இருக்கு. நீங்க கவனமாக பிடியுங்கோ நான் ஏறிப் போகிறேன் என்றான் மகன். நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றார் அப்பா. மகன் ஏணி உச்சிக்குக் போனதும் அப்பா ஏணிக் கையை விட்டுவிட்டார். மகன் பொத்தென்று கீழே விழுந்து விட்டான்.
நாரியை பிடித்துக் கொண்டு "என்னப்பா இது இப்படி என்னை ஏற விட்டு கையை விட்டு விட்டிங்க இது சரியா?" என்று கத்தினான்.
அப்பா அமைதியாகச் சொன்னார் "அவசரப்படாதே, அரசியல்லே இது தான் முதல்பாடம். பெற்ற அப்பனா இருந்தாலும் அவனை நம்பாதே" அப்படின்னு உபதேசம் பண்ண ஆரம்பித்தார்.
9ே )ே 9ே
பிரபல நாவலாசிரியர் ஒருவர்
துய்பறியும் கதைகளையும் கொலைகளைப் பற்றிய கதைகளையும் எழுதுவதில் வல்லவர். அவரிடம் இளம் எழுத்தாளர் ஒரு நாவலைக் கொடுத்து இது ஒரு காதல் கதை. இதை படித்து நீங்கள் ஒரு அணிந்துரை எழுதித் தரவேணும் என்று கூறிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். ஒரு வாரம் கழித்து வந்து நாவலாசிரியரை சந்தித்தார் இளம் எழுத்தாளர். "உங்களுக்கு திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டார். நாவலாசிரியர். "இல்லை" என்றார் இளம் எழுத்தாளர். "இது வரை எந்த பெண்ணையாவது காதலித்தது உண்டா" என்றார் நாவலாசிரியர். "இது வரை எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை" என்றார் இளம் எழுத்தாளர். "உமது நாவலுக்கு நான் அணிந்துரை எழுதித் தர இயலாது காதல் அனுபவம் இல்லாத நீர் எழுதிய காதல் நவீனத்தில் அப்படி யென்ன சிறப்பு இருந்திடப் போகிறது" என்றபடி அவர் நாவலை திருப்பிக் கொடுத்தார்.
இளம் எழுத்தாளர் நாவலைப் திரும்பப் பெற்றுக் கொண்டு தயங்கியபடி நின்றார். "என்ன? இன்னும் யோசிக்கிறீர்கள்" என்றார்
பல்கவை மணிகள் 32

நாவலாசிரியர்.
"ஒன்றுமில்லை. எனக்கொரு சந்தேகம்"
"என்ன சந்தேகம்?"
"நுாற்றுக்கணக்கான கொலைக் கதைகளை எழுதியிருக்கும் நீங்கள் இதுவரை எத்தனை கொலை செய்திருக்கிறீர்கள்" என்றார் இளம் எழுத்தாளர். நாவலாசிரியின் முகத்தில் அசடு வழந்தது.
G G G)
உனக்கு சொர்க்கத்திற்கு போக விரும்பமில்லையா?
ஒருவர் கோயிலில் கதாப்பிரசங்கம் செய்து வந்தார். அவர் இடை இடையியே சிரிக்க வைக்கும் நகைச்சுவை கருத்துக்களை கூறி
சபையை கலகலப்பாக வைத்திருப்பார். தனது பேச்சில் சொர்க்கம் நரகம் பற்றி விபரமாக கூறினார்.
பின் நகைச்சுவையாக "உங்களில் உங்கள் மனைவியோடு சொர்க்கத்திற்கு செல்ல விரும்பியவர்கள் மட்டும் கைகளை துக்குங்கள்" என்றார். எல்லாரும் கையை துக்கினார்கள். ஒருவன் மட்டும் கையை துாக்கவில்லை.
அந்த ஒருவனை பார்த்து, "நீ ஏன் கையை துக்கவில்லை? "என்றார். "உனக்கு திருமணம் ஆகவில்லையா" என்றும் கேட்டார். "ஆகிவிட்டது" என்றான் அவன். "உன் மனைவியுடன் சொர்க்கத்திற்கு போக ஆசையில்லையா? " என்று மீண்டும் அவனிடம் கேட்டார் அவர். "இல்லை, என் மனைவி மட்டும் சொர்க்கத்திற்கு சென்று விட்டால் போதும். எனக்கு இங்கேயே வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்" என்றான்.
(3) G G)
உண்மை வென்றது பிரச்சனை தீர்ந்தது
ஒருவர் அயல் கிராமத்தில் உள்ள தனது நெருங்கிய நண்பருக்கு கைமாத்துக் கடனாக 5000/- ரூபா கொடுத்தார். அவரோ ஒரு
33 இ. சிறிஸ்கந்தராசா

Page 22
மாதத்தில் தந்து விடுவதாக கூறி பின்னர் பல தவணைகள் சொல்லி இறுதியில் தான் பணம் வாங்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அவர் பணம் கொடுத்ததற்கு எழுத்துக் கணக்கோ சாட்சியோ இல்லை. முழு நம்பிக்கையில் கொடுத் ததாக தனது வழக்கறிஞரிடம் முழு விபரத்தையும் சொன்னார்.
வழக்கறிஞர் ஆலோசனை சொன்னார். வைத்தியச் செலவுக்கு உடன் வாங்கிய 10,000 ரூபாவையும் அனுப்பவும் என்று கடிதம் போடுங்கள் அவர் பதில் 5000/- தான் வாங்கியதாக கடிதம் போடுவார். அதை ரசீதாக வைத்து காரியத்தை பாருங்கள் என்றார். வழக்கறிஞர் கூறியபடி அவர் கடிதம் போடவும், பிரச்சனை தீர்ந்தது.
(9) இ )ே
இது யாரை ஏமாற்றுவது
வியாபாரி ஒருவன் ஆண்டவனிடம் ஆண்டவா எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்க அருளினால் காணிக்கையாக ஒரு லட்சம் உண்டியலில் போட்டு விடுகிறேன். இது சத்தியம் என்று வேண்டிக் கொண்டான்.
இவ்வாறு வேண்டினாலும் மனதளவில் அவன் ஒரு வேளை ஆண்டவன் அருளி விட்டால் லட்சம் உண்டியலில் போடுவதா இல்லையா என்று இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான். அவன் வீட்டிற்கு சென்றதும், உண்மையில் சுவிற் ரிக்கற்றில் அவளுக்கு லட்சம் பரிசு விழுந்திருப்பதை அறிந்தான். உடனே அவன் ஆண்டவா எனக்கு தர்மசங்கடம்தராமல் நீயே லட்சம் கழித்துக் கொண்டு மீதம் எனக்கு தந்து விட்டாய் ஆஹா உன் கருணையே கருணை என்று கடவுளை மெச்சினான்.
G G G)
நீங்கள் அடிப்பது எனக்கு வலிக்கவில்லை
ஒரு ஊரில் ஒரு பெரிய குடிகாரன் இருந்தான். தினசரி சரியாக குடித்து விட்டு தனது மனைவியை அடி அடி என்று அடிப்பான். அவனது
பல்சுவை மணிகள் 34

மனைவி வலியைத் தாங்கிக் கொண்டு மெளனமாக இருப்பாள்.
ஒருநாள் அவன் மனைவியை அடித்த போது அவள் கதறி அழுதாள். அவள் கணவன்இதுகுறித்து ஆச்சர்யமடைந்தான். ஒருநாளும் அழாத நீஏன் அழுகிறாய்?வலி பொறுக்க முடியவில்லையா?என்று கேட்டான். நீங்கள் எப்போது அடித்தாலும் எனக்கு வலிக்கும். ஆனால் இன்று வலிக்கவில்லை. எனவே உங்கள் உடம்பில் சக்தி குறைந்து போய் விட்டதோ எனக் கவலைப்பட்டு அழுகிறேன் என்றாள் மனைவி. அதன் பின் அவளது கணவன் குடிப்பதையே விட்டு விட்டான்.
(G) (G) (GB)
நீதிபதி முகத்தில் ஈயாடவில்லை
பிரதிவாதி ஒருவர் வழக்காட வக்கிலை வைத்துக் கொள்ளவில்லை. கிண்டல் நையாண்டி செய்வதில் கை தேர்ந்தவரான நீதிபதி "வெளி யில் மரத்தடியில் போய்ப்பார் 10 ரூபா வாங்கிக் கொண்டு வழக்குக்கு அலையும் வக்கீல்கள் இருப்பார்கள் அவர்களில் ஒருவரை அமர்த்திக் கொள்" என்றார்.
சரி என்று சொல்லி விட்டு வெளியில் போன பிரதிவாதி சிறிது நேரங்கழித்து தனியே வருவதைக் கண்ட நீதிபதி என்ன யாரும் அகப்பட வில்லையா? என்று கிண்டலாய் கேட்டார்.
பிரதிவாதி "விசாரித்தேன் அவர்கள் எல்லாம்நீதிபதியாகிவிட்டதாய் சொன்னார்களே" என்றார். நீதிபதி முகத்தில் ஈயாடவில்லை.
G) (9 (9
எனக்கு ஒரு உதவி செய்வாயா?
மரணப் படுக்கையில் கணவன் கிடந்தான். இன்னும் ஒரு சில நாட்கள் தான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்பதை உணர்ந்து கொண்ட அவன் தன் அழகிய இளம் மனைவியை அழைத்து கூறினான்.
"கண்ணே என் கடைசி விருப்பத்தை சொல்கிறேன் மறுக்காமல்நிறை
35 இ. சிறிஸ்கந்தராசா

Page 23
வேற்றி வைப்பாயா' " "சொல்லுங்கள் உங்கள் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்"
"நான் இறந்ததும் சில்வாவை கல்யாண்ம் செய்து கொள்ள வேண்டும்"
"சில்வாாை? அவர் உங்க பரம விரோதியாச்சே."
"அதனால்தான் சொல்கிறேன். நான் செத்த பிறகு அவனைத் தண்டிக்க, பழிவாங்க, அணு அணுவாக சித்திரவதைபட்டுச் சாக இதை விட வேறு வழி எனக்கு தெரியவில்லை இந்த ஒன்றிலாவது நீ என்னோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றான்
[3] @। ଔ।
குளத்தில் குளிப்பதை தடுப்பதுதான் என்வேலை
நீச்சல் குளத்தில் குளிப்பதற்காய வந்த இளம் பெண் ஒருத்தி தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்பாக பழற்றிப் போட்டாள். நீச்சல் குளத்தில் இறங்க தயாரானாள்.
இவைகளை அவதானித்த காவல்காரன் "இங்கு யாரும் குளிக்கக்" கடாது" என்றான். பெண்மணி "நான் உடைகளை கழற்றி மாற்ற முன்னரே ஏன் இதை சொல்ல வில்லை" என்று கோபத்துடன் கேட்டாள். கானல்காரன் மிக அமைதியாக "இங்கு குளிப்பதை தடுப்பதுதான் என் வேலை தவிர உடைகளை கழற்றும் போது தடுப்பது என் வேலையில்லை" என்றான்.
இ டு ே
அடிதான் ஆசையின் எல்லை
ஒருவன் குதிரை மீது குடைபிடித்துக் கொண்டு காலில் செருப்புடன்
போய்க் கொண்டிருந்தான், உச்சிவெயில் எதிரே செருப்பில்லாது
நடந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்.
அன்ை "ஐயா, நீங்கள் குதிரை மீது தானே போகீயிர்கள் செருப்பு
எதற்கு அதை எனக்கு கொடுத்து உதவலாமே" என்று கேட்டான்.
இது டாயமாகப்பட்டது. அவன் கொடுக்க இவன் வாங்கிக் காலில்
பல்சுவை மன்னிகள் 3G

பாட்டுக் கொண்டான்.
1றுபரயும் "ஐயா நீங்க போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவிர்கள். அந்தக் குடை எதற்கு அதையும் எனக்கு கொடுக்கலாமே" என்றான். இதுவும் ஆவலுக்கு நியாயப்பட்டது. காடுத்தான். இவன் து ை ைவங்கிப் பிடித்துக் கொண்டான். செருப்பையும் காலில் போட்டுக் கொண்டான்.
மறுபடியும் கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருந்த ஆதிரைக்காரனை கைதட்டி ரப்பிட்டான். இவன் கேட்டான் "ஐயா அந்தக் குதிரையை ம் என்கிட்டே கொடுத்துடுங்களேன்" அவன் ஆதிரையிலிருந்து இறங்கி கையில் சாட்டையோடு அந்தக் குதிரைச் சவுக்கால் இளனை அடி அடியென்று அடித்து விட்டான்.
அr வாங்கிய பின் அழவேண்டுமல்லவ அழுவில்லை. சிfத்தான். இது அவனுக்கு ஆச்சரிபமாகயிருந்தது. "ஏன் சிரிக்கிரே"
"ஐயா செருப்பைக் கேட்டன் கொடுத்திங்க, குடையை கேட்டேன் கொடுத்திங்க. அப்படியே விட்டுக்கு போயிருந்தால் எனக்கு நிம்மதி
ருக்காது. தாக்கம் பொது துதிரையையும் யேட்டிருந்தால் அந்த ள் கொடுத்திருப்பானே என்று மனம் தனித்திக் கொண்டேயிருக்கும். இப்போது எனக்குத் தெரிந்து விட்டது, என் ஆசையின் எல்லை; எது என்பது புரிந்து விட்டது. இனி நான் நிம்மதியாக இருப்பேன். என்றி" என்று சொல்லிக் கொண்டே போனானாம். அந்த வழி போக்க
க்கு ஆசையின் எல்லையை புரிய வைத்தது அவன் வாங்கிய அடிதான், அதை கடைசிவரை மறக்கக்கூடாது.
: ( இ
காதலியாக இருப்பதற்கும் மனைவியாக இருப்பதற்கும் என்ன வேறுபாடு?
ாதலித்து திருமணமான தோழியை சந்தித்த ஒருத்தி அவளிடம் ாதலியா:வும். இப்போ பனைகளிாகரர் வாழ்க்கை நடத்துகிறீர். ஸ் இன்ச்.ஆர் : ஸ்ன் வேறு " டு என்ன்'
37 இ. சிறிஸ்கந்தரா41

Page 24
பாதல் வாழ்க்கைக்கும் திருமண வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. காதலியாக இருக்கும் போது அவர் வீட்டை விட்டுப் போகனுமே என்று அதிகாலை வரை விழித்திருப்பேன். இப்ப மனைவியாக இருக்கும் போது இன்னும் அவர் வீட்டுக்கு வரவில். லையே என்று அதிகாலை வரை கவலையோடு விழித்திருக்கிறேன் என்றாள் அவள் இதுதான் வித்தியாசம்,
3 இ இ
சிறுவனின் சிலேடை
சிலேடைக் கவி பாடுவதில் பேராற்றல் பெற்றவர் காளமேகப் புலவர் அவர் ஒரு சமயம் நண்பகல் நேரத்தில் பசியோடு உனவுவிடுதியைச் தேடி அலைந்தார். தெருவோரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், புலவர் அவர்களிடம் சென்று "தம்பிகளா சோறு எங்கே விக்கும்?" என்று கேட்டார். அவர்களில் ஒருவன் "சோறு தொண்டையில் விக்கும்" என்றான். சிறுவனின் கிண்டலைக் கேட்ட புலவருக்கு கோபம் வந்தாலும் அவனது சிலேடையை ரசித்து சிரித்தார்.
)ே )ே (3)
கழுதை மட்டும் உயிரோடு இருக்கிறது
பிரிட்டிஸ் பிரதமராக இருந்த லாயிட் ஜார்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
உங்கள் தாத்தா கழுதை வண்டி ஒட்டியவர் என்பது உமக்கு நினைவிருக்கிறதா? என்று கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.
என் தாத்தாவின் வண்டி போன இடம் தெரியவில்லை கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இங்கே கண்டு பிடித்து விட்டேன் என்றார் அமைதியாக
பல்சுவை மணிகள் 38

அதிர்ஸ்டம் பொக்கற்றுள் உள்ளது
இண்டர்வியூக்கு வந்திருந்த நபர் அணிந்திருந்து யால் உறைகளிலி. ருந்து துர்நாற்பம் வரவும் முகம் சுளித்தார் உயரதிகாரி
"உங்களுக்கு வேலை தருகிறோம். ஆனால்தானளியிலிருந்து இந்தப் பழைய பாலுரைகளை மாற்றி விட்டு கட்டாயம் புதிய காலுறை. களுடன் தான் ஆபிசுக்கு வரவேண்டும்" என்றார் அவர் உறுதியன குரலில்,
மறுநாள் புதிய காலுறைகள் அணிந்து வந்த போதிலும் அந்த நபரிடமிருந்து அதே துர்நாற்றம்.
அதிகாரி விவரம் கேட்கவும் அந்த நபர் "இட்போது நான் போட்டிருக்கிற காலுறை புதுசுதான். ஆனால் அந்தப் பழைய காலுறையோட அதிர்ஸ்டத்தால் தான் இந்த வேலையே கிடைத்தது. அதைப் பாக்கெட்டில் வைத்திருக்கேன் சார்" என்றான்.
ශ්‍රී ශ්‍රී ශ්‍රී
கேட்டது உங்களிடம் என்று நினைத்தேன்
அரசு தரப்பு வக்பீல் சாட்சிக் பட்டில் ஏறியவரை பார்த்துக் கேட்டார். இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய நீங்கள் (ஆயிரம் டொலர் லஞ்சம் வாங்கியிருப்பது உண்மைதானே? சாட்சி பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்த எண்ணம் இருந்தார்,
கோபம் கொண்ட அரசு வக்கீல் இரண்டாவது தடவையாக மீண்டும் அதே கேள்வியை சத்தமாக கேட்டார்! அப்போதும் சாட்சியிடம் ஒரு பதிலும் இல்லை. இதை அவதானித்த நீதிபதி சற்றுக் கோபத்துடன் இப்படி சோமவிருந்தால் என்ன அர்த்தம், அவர் கேள்வி கேட்கிறாரே பதில் சொல்லக் கூடாதா? என்று சாட்சியிடம் கேட்டார்.
சாட்சி விலான குரலில் சாரிசார் அரசு வக்கில் உங்களிடம் தான் இந்தக் கேள்விண் கேட்கிறார் என்று நினைத்து விட்டேன்.
:) :) :)
39 இ. சிறிஸ்கந்தராசா

Page 25
தினமும் கார் கழுவ 10ரூபா கிடைக்காதோ?
ஒரு மனநோய் ஆஸ்பத்திரி. அங்கே ஒருவர் கதிரையில் இருந்து கார் ஒடுகிறது மாதிரி பாவனை செய்து கொண்டிருந்தார்.
ஸ்டியரிங்கை திருப்புற மாதிரி, பின்னால் வரும் வண்டியை நிற்கச் சொல்லுற மாதிரி அவருக்கு ஒதுக்கி வழி விடுமாய் போல், இப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தார். இதை அவதானித்துக் கொண்டிருந்தவர் பக்கத்தில் நின்றவரிடம் ஏன் இப்படிச் செய்கிறார் என்று கேட்டார். இவருக்கு கார் ஒட்டணும் என்று ஆசை. அது நிறைவேறவில்லை. அதனால் இப்படி செய்கிறார் என்றார் அவர்.
நீங்க விபரமாக எடுத்து சொல்லக் கூடாதா? இப்பநீங்க கார் ஓட்டலே. வெறும் கதிரையிலே இருக்கிறீங்க, அப்படி என்றார். அது முடியாது ஏன் என்றால் அந்தக் காரை கழுவுறதுக்காக அவர் தினமும் எனக்கு 10ரூபா கொடுத்துட்டு இருக்காரே என்றார்.
G G G)
இதைச் சொல்லத்தான் இவ்வளவும்
ஒரு குழந்தை தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு திருடன் வந்தான். மெதுவாக குழந்தையிடம் போய், கண்ணா உங்க வீட்டுலே நகையெல்லாம் எங்கே வச்சிருக்கிறீங்க என்று உனக்குத் தெரியுமா? என்றான்.
ஒ எனக்குத் தெரியும் என்றது குழந்தை.
அப்படியென்றால் எங்கே வைச்சிருக்கு. என்னிடம் சொல்லேன் உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேன் என்றான் திருடன். நீழுதல்லே சாக்லேட் வாங்கிக் கொடு பிறகு சொல்கிறேன் என்றது குழந்தை. திருடன் பக்கத்து கடையில் ஒடிப்போய் ஒரு சாக்லெட் வாங்கிக் கொடுத்தான். குழந்தை அதை வாங்கி சாப்பிட்டது.
இப்ப சொல்லு என்று குழந்தையை கேட்டான். இன்னொரு ஐஸ்கிறீம் வேணும் என்றது குழந்தை.
பல்சுவை மணிகள் 40

திருடன் மறுபடியும் ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத் தான். குழந்தை வாங்கி சாப்பிட்டது. இப்படியே பல முறை குழந்தை சாக்லெட் ஐஸ்கிறீம் தண்ணி என்று கேட்கவும் திருடன் கொண்டுவந்து கொடுத்தான்.
பிறகு கேட்டான் கண்ணா இப்ப சொல்லடா உங்க வீட்டிலே நகையெல்லாம் எங்கே வைச்சிருக்காங்க மெதுவாக என் காதுலே இரகசியமாய் சொல்லடா என்றான்? இப்பதான் அந்தக் குழந்தை மெதுவாய் வாயைத் திறந்து அடகுக் கடையிலே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல திருடன் அசடு வழிந்துநின்றான்.
9ே 9ே (g)
கை தூக்கும் ரகசியம் இது தானா?
தலைமையாசிரியர் வகுப்புக்களை அவதானிக்கும் நோக்கத்தில் தினமும் பாடசாலையை சுற்றி வருவார். குறிப்பிட்ட ஒரு வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும் போது ஒருவர் கூட பாக்கியில்லாமல் எல்லா மாணவர்களும் கையைத் துாக்கி பதில் சொல்லத் துடிப்பதை அவர் அடிக்கடி அவதானித்தார். சந்தேகம் பிறந்தது.
அந்த வகுப்பு மாணவன் ஒருவனை தனியாகக் கூப்பிட்டு ஆசிரியர் கேள்வி கேட்கும் போது மாணவர்கள் எல்லோரும் கை துாக்கிறீர்கள். ஆசிரியர் கேள்விகேட்டவுடன் பதில் வருகிறது. இந்த ஆசிரியர் நன்றாகப் பாடம் படிப்பிக்கிறாரா? என்று கேட்டார்.
எங்கள் ஆசிரியர் ஒரு கட்டளை பிறப்பித்திருக்கிறார். அதன்படி அவர் கேள்வி கேட்டால் நாங்கள் அத்தனை பேரும் கை துரக்க வேண்டும். ஆனால் பதில் தெரிந்தவர்கள் வலது கையை உயர்த்த வேண்டும். விடை தெரியாதவர்கள் இடது கையை துரக்க வேண்டும். ஆசிரியர் வலது கையை உயர்த்தியவனிடமே கேள்வி கேட்பார் என்றான்.
இ) (3) (G)
41 இ. சிறிஸ்கந்தராசா

Page 26
புலனாய்வுத் துறையினர் கோட்டை விட்டனர்.
நாட்டின் எல்லைக் கோட்டை உரசும் பகுதி, இராணுவ காவலரண். களில் இராணுவம் சோதனை கெடுபிடி நடக்கும் எல்லைப் பகுதி. சைக்கிளில் முடையுடன் களைத்து அவசரமாக வந்தவனை தடுத்து விசாரித்தனர் இராணுவ அதிகாரிகள்.
முட்டையில் வெறும் மணல் தான் இருக்கு என்றான் அவன். அதிகாரிகள் அதை நம்பாமல் முட்டைகளை பிரித்துக் கொட்டினார்கள். அவன் சொன்னபடியே அவற்றில் மண்ணைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவன் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்பட்டான்.
இதன்பின் பத்துநாட்கள் கழிய அதே ஆள் அதே மாதிரி முட்டையுடன் வரவும் இராணுவ அதிகாரிகட்கு சந்தேகம் வந்தது. மணலை பரிசோதனை பகுதிக்கு அனுப்பினார்கள். அதன் முடிவிலும் ஒன்றுமில்லை.
பிறகு அவன் மணல் முடையுடன் எல்லையைக் கடந்து போவது வாடிக்கையாகி விட்டது.
ஒரு கட்டத்தில் சோதனை செய்யாது அவனை அனுமதித்தார்கள்.
ஆனால் ஒரு உயர் அதிகாரிக்கு மட்டும் அவன் மீது சந்தேகம் திரவில்லை. அவனது வீட்டுக்கு நேராய் போய் கண்டிப்பாய் எதையோ கடத்தறாய் என்று தெரியுது. ஆனா அது என்ன என்று தெரியாம மண்டையே வெடிக்குது. எனக்கு மட்டுமாவது சொல்லு நீ எதைக் கடத்தறே என்று கேட்கவும், அவன் வீட்டு முற்றத்தில் நின்ற ஆயிரக்கணக்கான சைக்கிளை காட்டவும் புலனாய்வுத்துறை
அதிகாரி தலை சுற்றி வீழ்ந்தார்.
(3) (9 (9
மறதிக்கார தம்பதிகள்
ஒரு வயதான தம்பதிகள் முதுமை காரணமாக இரண்டு பேருக்குமே ரொம்ப ஞாபக மறதி
பல்சுவை மணிகள் 42

ஒருநாள் T.V.யில் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த போது ஏதாவது சாப்பிட வேணும் போலை இருந்தது இரண்டு பேருக்கும்.
மூதாட்டி சொன்னாள் "எனக்கு ஒரு ஆம்லெட் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது."
"சரி நீ இங்கேயே இரு நான் போய் ஆம்லெட் செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்றார் வயதான கணவர்.
"மறந்து விடப் போகிறது. எனக்கு ஆம்லெட் வேண்டும்." "மறக்க மாட்டேன். உனக்கு ஆம்லெட் எனக்கு ஆம்லெட்டும் பிரெட்டும்." "வேண்டுமானால் பேப்பரில் எழுதித்தரட்டுமா? மறந்து விடப் போகிறது" என்றாள் மறுபடியும் மூதாட்டி. "எனக்கு இந்த சிம்பிள் விஷயம் கூடவா மறந்து போய்விடும். உனக்கு ஆம்லெட் எனக்கு பிரெட் மறக்கவே மாட்டேன்" பத்து நிமிடங்கள் கழித்து தாத்தா திரும்பி வந்தார். கையில் இரண்டு காப்பி கய்கள் ஒன்றை மனைவியிடம் நீட்டினார்.
பாட்டி உரத்த குரலில் சத்தம் போட்டாள். "உங்களுக்கு மறதி ஜாஸ்தி அதனால்தான் எழுதி வைத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னேன். கேட்டீங்களா. இப்போது பாருங்கள் நான் கேட்டது ரீ நீங்கள் கொண்டு வந்திருப்பது காப்பி"
(g) (SI) (3)
கி.வா.ஜயின் சிலேடை
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகநாதன் நண்பர் ஒருவரின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ரசம் ஊற்றிய போது இலையில் ஒட ஆரம்பித்தது. அந்த வீட்டு இல்லத்தரசி ஒரு பெண்ணிடம் சீக்கிரம் ஒரு கப் கொண்டு வா ஊற்றிக் கொடுக்கலாம் என்று சொன்னார். ஆமாம் நன்றாக ஓடினால் எப்படியும் கய் கொடுத்துத்தானே ஆகவேண்டும் என்றார் கி.வா.ஜ. சிலேடையாக,
(G) (GB) (G)
43 இ. சிறிஸ்கந்தராசா

Page 27
கள்ளைக் குடித்தால்தான் போதை என்பதில்லை. "கள்"என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள்.
நீ என்று சொல்வதற்குப் பதில் நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள். அந்தக் "கள்" என்ன வேலை செய்கிறது என்பது தெரிந்து விடும் என்கிறார் கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
G G G)
மந்திரிமார்கள் லஞ்சம் வாங்குவது பலவிதம்
(உதாரணமாக இந்தியாவை எடுப்போம்.)
இந்தியாவின் ஒரு தொழிலதிபர் ஒரு பெரிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசாங்க மந்திரியிடம் அனுமதி கேட்டார்.
மந்திரி "அனுமதி வழங்குவதில் பல சிக்கல் இருக்கிறது. முடியாது" என்று சொல்லிவிடவும், தொழிலதிபர் "2 கோடி ரூபாய் நன்கொடை வழங்க இருக்கிறேன்" என்றார்.
உடனே மந்திரி "என்ன லஞ்சமா" என்று கேட்கவும்,
"அன்பளிப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன். உடனே "கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம்" என்றார் மந்திரி மந்திரியின் அந்தரங்க காரியதரிசிதான் பிரச்சினையை இலகுவாக தீர்த்து விடுவதாக மந்திரியின் அனுமதி பெற்று பின்வருமாறு
கூறினார்.
"பத்து நகரங்களில் அநாதை விடுதிகள், வயோதிபர் இல்லங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. பத்து நகரங்களில் ஏதாவது விரும்பிய ஒன்றில் பணத்தை கட்டி ரசீது கொண்டு வாருங்கள்" என்றார்.
மந்திரி உள்ளே அலுவலாக போகவும் அந்தரங்க காரியதரிசியிடம் தொழிலதிபர் "2 கோடி ரூபாயை அநாதை விடுதிக்கு கொடுப்பதா?”
பல்சுவை மணிகள் 44

என்று கேட்கவும், அந்தரங்க காரியதரிசி சொன்னார். "10 அநாதை விடுதிகளும், மந்திரியின் அண்ணன் தம்பி, ஆட்கள் தான் நடத்துகிறார்கள். நீங்கள் கொடுக்கும் காசு மந்திரியின் வங்கிக் கணக்கில் உடன் வந்து விடும். மந்திரிமார் லஞ்சம் வாங்குவது இப்படித்தான். நீ ஒன்றும் புரியாத ஆளாக இருக்கிறாயே" என்று சொல்ல தொழிலதி. பருக்கு தலை சுற்றியது இன்னும் நிற்கவில்லை.
9ே G G)
ஒரு குடும்பஸ்தர் சொன்னார்
"எனக்கு கலியாணம் ஆகிஏழு வருடம் ஆகுது?என் மனைவி கோபத்திலே என்னை எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு நான் திட்டினதே இல்லை" என்று சொன்னார்.
உடனே கூட இருந்த நண்பர் "அது எப்படி முடியுது? உங்களால" என்றார்.
அதற்கு அவர் "நான் திட்டறதுக்கு இது வரைக்கும் எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கலே, அவநிறுத்தினாத் தானே நான் ஆரம்பிக்க முடியும்" என்றாரே.
(3) (3) (3)
சர்தாஜி ஏன் சிரிக்கிறீர்கள்? ஒரு ரிப்பேரான காரை கயிற்றைக் கட்டி ஒரு லொறி இழுத்துட்டுப் போகிறது. அதைப் பார்த்த சர்தாஜி சிரி சிரி என்று சிரித்தான்.
ஏன் சிரிக்கிறாய்? என்று ஒருவர் கேட்க?
ஒரு கயிரை தூக்குகிறதற்காக ஒரு காரையும், ஒரு லொறியையும் உபயோகப்படுத்துறாங்கள் முட்டாள்கள் என்று சொல்லிச் சிரித்தார்.
(3) (3) (3)
45 இ. சிறிஸ்கந்தராசா

Page 28
ஆபீசுக்கு வந்த ஒருவர்
"என்ன இது உங்க ஆபீஸ அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்லே பென்சிலைக் கட்டிப் போட்டிருக்கிங்க இதையெல்லாம் கூடவா திருடிக்கிட்டுப் போய் விடுவாங்க" என்றார் ஒருவர்.
"இது 43 வது பென்சில். அப்படி என்றால் உங்க ஆபீசில் திருட்டுப் போறது இல்லயா?" என்றார் மற்றவர்.
"எங்க ஆபீஸ்லேயும் கூட பென்சில் திருட்டுப் போறது உண்டு. ஆனா அதை இப்படி ரிஜிஸ்தரோட கட்டிப் போடறதில்லை"
"ஏன்? அப்படி"
"அப்படி செய்தால் ரிஜிஸ் தரையும் சேர்த்து தூக்கிட்டுப் போயிடறாங்க"அப்படி என்று சொன்னார் முதலாமர்.
டு (3) (3)
அரசர் ஒருவர் தனது அரண்மனையில் நின்றபடி தெருவில் வருவோரை போவோரையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதில் ஒருவர் தன்னைப் போல் சரியாக இருப்பதைக் கண்டு அவனைக் கூப்பிட்டார். நக்கலும் நளினமாக முன்பு எப்போதாவது உன் தாயார் இங்கு வேலை செய்திருக்கிறாரா? என்று கேட்டார்.
"இல்லை. என் அப்பாதான் அரன்மனை அமைச்சராக இங்கு இருந்திருக்கிறார்" என்று ஒரு போடு போட்டான் அரசர் முகத்தில் ஈயாடவில்லை.
(g) (3) (3)
நான் தள்ளாதவன்
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜநாதன் சிலேடையாகப் பேசுவதிலும் கதைப்பதிலும் வல்லவர். ஒரு சமயம் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். தீடீரெனக் காரில் ஏற்பட்ட கோளாரினால் கார் நின்று விட்டது. காரை தள்ள வேண்டியநிலை வந்தது.
பல்சுவை மணிகள் 46

எல்லாரும் இறங்கி காரை தள்ள கி.வா.ஜ. தள்ள முற்பட்டார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் நீங்கள் தள்ள வேண்டாம் என்றார்கள். உடனே கி.வா.ஜ.என்னை தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா? என்று சிலேடையாக சொன்னார்.
டு டு டு
சாவி வார இதழ் நடத்திய வாசகர்கள் விழாவில் அமரர் சாவியிடம் கேள்வி.
உங்கள் பத்திரிகைக்கு வரும் கதைகளை நீங்கள் முழுவதும் வாசித்து பார்க்காமலே திருப்பி அனுப்பி விடுவதாக நண்பர் புகார் கூறுகிறாரே? உங்களை சோதிக்க ஒரு கதையின் நடுவில் இரண்டு தாள்களை ஒட்டியிருந்த அவர் அது அப்படியே. பிரிக்கப்படாமல் திருப்பி வந்ததாக கூறுகின்றாரே? சார்
அமைதியாக சிரித்து விட்டு சாவி சொன்னார். முட்டை உடைக்கும் போது அது கெட்டுப் போனது என்று தெரிந்தால் விலக்கி வைத்து விடுவதுதானே வழக்கம். அதை முழுவதையும் குடித்துப்பார்த்த பின் தான் அது கெட்டுப் போனது என்று முடிவுசெய்ய வேண்டுமா? என்றார்
ஆயிரத்தில் ஒரு உவமை.
இ) இ G)
யதார்த்தவாதி குழப்பவாதி இரண்டுக்கும் என்ன வேறுபாடு. ஓர் பயணி : கண்டக்டர் பஸ்ஸை நிறுத்துங்க! பஸ்ஸை
நிறுத்துங்க!
கண்டக்டர்; ஏன் நிறுத்தச் சொல்லறே?
பயணி : பிக் பொக்கற்காரன் பணத்தை எடுத்துட்டு ஒடறான்.
கண்டக்டர்: பத்திரமாக வச்சிருக்க வேண்டாமா? இப்படிக்
கத்தறியே இனிமே அத கிடைக்கவர புேகுதவிழ்கித். தள்ளு!!
47 இ. சிறிலுகந்தீ(சா

Page 29
Uuj600? : சரி உங்களுக்கே கவலை இல்லேன்னா விட்டுத்
தள்ளுங்க.
கண்டக்டர்: என்ன சொல்லறே
Ju 1600s ; அவன் உங்க பையிலே இருந்த பணத்தை எடுத்துட்டு
ஒடறான்.
G) டு டு
கி.வா.ஜ.யின் சிலேடை
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையில் ஒரு பாடசாலைக்கு தமிழகத்திலிருக்கும் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தார்.
கூட்டத்திற்கு வந்திருந்த புலவர் ஒருவர் தாம் எழுதிய நூலை கி.வா.ஜவிடம் கொடுத்தார்.
உடனே கி.வா.ஜ. இடத்திற்கேற்ற கொடை இது என்றார்.
எப்படி என்று புலவர் கேட்க?
இது பருத்தித்துறையல்லவா? இங்கே நூல் கிடைப்பது பொருத்தம் தானே என்றாரே பார்க்கலாம்.
இ) இ (g)
வீட்டுக்கு தலைவர் uuIT?
வீட்டுக்கு வீடு பொருட்கள் விற்கும் விற்பனையாளர் ஒருவர் ஒரு வீட்டு கதவை தட்டினார். சிறுவன் ஒருவன் கதவைத் திறந்தான். வீட்டுத் தலைவரை நான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
வீட்டுக்குள் இருவர் உரத்த குரலில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது அவருக்கு கேட்டது. என்ன சண்டை? என்று சிறுவனைக்
கேட்டார்.
யார் வீட்டுக்கு தலைவர் என்பது குறித்து என் அப்பாவிற்கும்
பல்சுவை மணிகள் 48

அம்மாவிற்கும் சண்டை நடக்கிறது. சிறிது நேரம் பொறுத்திருங்கள் என்றான் அவன்.
டு டு டு
ஆபிரகாம் லிங்கனின் பதில்
அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் இருந்த போது அவரது நண்பர் ஒருவர் அவரிடம் உங்களது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள ஏன் இவ்வளவு பாடுபடுகிறீர்கள்?நீங்கள் நினைத்தால் அவர்களை எளிதில் அழித்து விட முடியுமே? என்றார்.
அதற்கு லிங்கன் அவர்களை என் நண்பர்களாக்கி கொள்ளுகிறேன் எனும் போதே என்னுடைய எதிரிகளை அழித்துவிடுகிறேன் அல்லவா என்றார். கேள்வி கேட்ட நண்பர் அசந்துவிட்டார்.
G G G
நர்சரிப் பாடசாலையால் என்ன பயன்?
3 வயது மகன் நர்சரிபாடசாலைக்குப் போய்வந்து அம்மாநாளையி. லிருந்து பள்ளிக்கூடம் போகமாட்டேன்? என்றான்.
ஏன்? என்ன நடந்தது? என்று தாய் கேட்டாள்?
எனக்கு படிக்கத் தெரியலே?எழுதத் தெரியலே?ரீச்சர் என்னை பேச விடமாட்டேன் என்கிறார். நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் என்று கேட்டான் மகன்.
9ே (3) இ
வன விலங்குகளின் தொகை காடுகளில் குறைவதேன்?
ஒருமுறை எட்வர்ட்டு தாம்ஸன் என்ற ஆங்கிலேயர் காந்தியடிகளிடம் உலகம் முழுவதிலும் காடுகளில் உள்ள வன விலங்குகளின் தொகை குறைந்து கொண்டு வருகிறதே என்று கவலையோடு கேட்க?
49 இ. சிறிஸ்கந்தராசா

Page 30
அதற்கு காந்தியடிகள், அதனாலென்ன நகரங்களில் தான் அவற்றின் தொகை பெருகி வருகிறதே என்று கூறி புன்முறுவல் பூத்தார்.
இ) இ )ே
ஒட்டை வாளிதான் பதிலளிக்கும்
மனநோயாளர் தங்கியிருக்கும் விடுதிக்கு அமைச்சர் ஒருவர் வருகை தந்திருந்தார். அவர் அங்கிருந்த டாக்டரைப் பார்த்து இங்குள்ள பைத்தியங்கள் குணமாகி விட்டது என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் என்று கேட்டார். பெரிய தொட்டிக்கு மேலே பைப் திறந்தபடி தண்ணீர் கொட்டியடி இருக்கும். நாங்கள் பைத்தியங்களைப் பார்த்து தொட்டி நீரை காலி செய்யுங்கள் என்று சொன்னால் அவர்கள் ஒட்டை வாளிகளால் தண்ணீரை அள்ளி ஒட்டை வாளிகளுக்குள் ஊற்றுவார்கள். இவ்வாறு செய்து கொண்டிருப்பார்கள்.
அப்படியாயின் குணமானவர்களை எப்பிடி கண்டு பிடிக்க முடியும்? என்று அமைச்சர் கேட்க, டாக்டர் சொன்னார் தொட்டிக்கு மேலே திறந்திருக்கும் பைப்பை பூட்டி விடுபவர்களை என்றார்.
(G G G)
முதல்வர் ராஜாஜியின் பதில்
ராஜாஜி தமிழகத்தில் முதல்வராக இருந்த போது ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் கேள்வி ஒன்றை எழுதி பதில் தரும்படி கேட்டிருந்தார்.
எங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் லஞ்சம் வாங்குவதாக அறிகி. றோம் வேறு மாவட்டத்திற்கு அவரை மாற்றுவீர்களா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு ராஜாஜி "அந்தக் கலெக்டரை நான் மாற்றமாட்டேன். ஏனென்றால் லஞ்சத்தையும் ஊழலையும் உங்கள் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்ற விரும்பவில்லை. வேண்டு
பல்சுவை மணிகள் 50

மானால் அவரிடம் உள்ள குற்றச்சாட்டுக்களையும் ஊழலையும் ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள் அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறேன்" என்று பதில் சொன்னார்.
9ே (3) (3)
ஆணவம் அழிவு தரும்.
தீக்குச்சி : நாம் இருவரும் உரசிக் கொள்ளும் போது நான் தீப்பிடிக்கிறேன். நீ பிடிப்பதில்லையே.
தீப்பெட்டி : நீ மட்டும் திப்பிடிப்பதற்கு காரணம் உனது மண்டைக் கனம் தான். பெட்டிக்கள் உன்னை நான் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளகிறேன். ஆனால் நீவெளியேவந்ததும் என்னையே உரசிப் பார்க்கிறாய் அதனால் அழிந்து போகிறாய்.
G G G)
பைபிளில் சொல்லப்பட்டிருக்கே?
பாதிரியார் ஒருவர் தன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம் இன்னொரு பாதிரியார் அங்கு வந்தார். ஆனால் இவரோ வந்தவரை சாப்பிடச் சொல்லவில்லை. கவனிக்காதவர் போல இருந்தார்.
வந்தவர் கோபத்துடன் பிறர்க்கு கொடுக்காமல் உண்ணக்கூடாது என்று நம் பைபிளில் சொல்லி இருக்கிறது அல்லவா? பாதிரியாராகிய நீரே அதற்கு எதிராக நடந்து கொள்ளாலாமா? என்று கேட்டார். அதற்கு அவர் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றும் பைபிளில் உள்ளதே அது உமக்குத் தெரியாதா? என்று ஒரு போடு போட்டார்.
G G G)
ஒரு அமெரிக்கர், ஒரு ரஷியர், ஒரு இலங்கைத் தமிழர்
புகையிரதத்தில் ஓர் இலங்கைத் தமிழர் ஓர் அமெரிக்கர், ஒரு ரஷியர் ஆக மூவர் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர். அவரவர் நாட்டின்
51 இ. சிறிஸ்கந்தராசா

Page 31
சாதனை பற்றி பெருமையாக மூவரும் பேசிக் கொண்டே வந்தனர்.
நாங்கள் நிலவுக்கே ஏவுகணை விடுகிறோம் என்று அமெரிக்கர் பெருமையோடு சொன்னார். ஏவுகணை நிலவில் போய் மோதிவிடுமே என்று இலங்கைத் தமிழர் கேட்டார். நிலவுக்கு என்றால் கொஞ்சம் கீழேதான் என்றார் அமெரிக்கர்,
நாங்கள் சூரியனுக்கே ஏவுகணை விடுகிறோம் என்றார் ரஷியர். ஏவுகணை சூரியனில் மோதி எரிந்து விடுமே என்று இலங்கைத் தமிழர் கேட்டார். சூரியனுக்கு என்றால் கொஞ்சம் கீழே தான் என்றார் ரஷியர்.
ஆமாம் உங்கள் சாதனை தான் என்ன என்று இலங்கைத் தமிழரிடம் இருவரும் கேட்டனர்.
நாங்கள் முக்கால் சாப்பிடுவோம் என்றார் இலங்கைத் தமிழர்.
அது எப்படி? முக்கால் சாப்பிட முடியும் என்று ரஷியரும் அமெரிக்கரும்
வியப்புடன் கேட்டனர். கொஞ்சம் கிழேதான் என்றார் இலங்கைத் தமிழர்.
(3) G) (3)
பல் டாக்டரின் அவலம்
பல் டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்ள வந்த ஒருவர் பல்லில் கை வைக்க முன்னரே ஆ ஊ என்று பயந்து அலறினார். இப்படிப் பயந்தா எப்படி? பயம் போன பின் வாங்க என்றார் டாக்டர்.
வலி கொஞ்சம் குறைய, சாராயம் குடிக்க அனுமதி கேட்டு நோயாளி வெளியே போனார். சாராயம் உள்ளே போனதும் திரும்பி வந்தவர் பல்லில் டாக்டர் கை வைக்க அவ்வளவு தான் பளார் என்று டாக்டர் கன்னத்தில் அடி வீழ்ந்தது.
கதி கலங்கி டாக்டர் நிற்க, எவண்டா? என் பல்லில் கை வைக்கிறது. வைக்கிலில் வைத்துப் பாராடா? உன் கதி என்னாகும் தெரியுமா? என்று டாக்டரை துரத்தினான்.
இ) இ 9ே
பல்சுவை மணிகள் 52

ஒரு இளைஞன் சுப்பர் மார்க்கெட்டில் சிகரெட் வாங்கினான். அதைக் கடைக்குள்ளேயே பற்ற வைத்து பிடிக்க ஆரம்பித்தான். சிகரட் குடிக்கக் கடை முதலாளி தடுத்தார்.
சிகரெட்டை விற்று விட்டு புகை பிடிக்கக்கூடாது என்று சொல்வது எந்த முறையில் நியாயம்? என்று கேள்வி கேட்டான் அந்த இளைஞன்.
நாங்கள் துணிகள் துவைக்கிற வாசிங் மெசின் விற்கிறோம். நீங்கள் இங்கேயே துணியை துவைத்து காயவிடப் போறேன் என்று சொல்லப் போகிறீர்களா என்று கேட்டான் ஒரு சிப்பந்தி.
இ) (3) (3)
யாழ்ப்பாணத்தில் 40 வருடங்களுக்கு முன் நடந்த சுவையான வழக்கு.
யாழ்ப்பாணத்தில் மது பரிபாலனச் சட்டம் மிகக் கடுமையாக அனுசரிக்கப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த ருசிகரமான வழக்கு.
ஒருவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு 2 போத்தல் சாராயம் போத்தல் மட்டும் தான் கொண்டு செல்ல சட்டம் அனுமதித்திருந்தது.
ஒருவர் நான்கு போத்தல் சாராயம் கொண்டு போன போது பொலிசாரிடம் பிடிபட்டு விட்டார். பொலிசார் நீதிமன்றத்தில் மூன்று போத்தல் சாராயம் அனுமதியின்றி கொண்டு சென்றதாக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்.
அவர் தனது வழக்கறிஞரிடம் நடந்த முழு விபரத்தையும் சொல்ல வழக்கறிஞர்,
தான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க முடியாது. உடன் கொழும்பு செல்ல இருப்பதாகவும் 6 போத்தல் சாராயம் கொண்டு போனதாக சொல்லும்படியும் வழக்கு தள்ளுபடியாகும் என்றும் சொன்னார்.
நீதிபதி : (எதிரியிடம்) 3 போத்தல் சார்ாயம் கொண்டு போனதை ஒப்புக் கொள்கிறீரா?
53 இ. சிறிஸ்கந்தராசா

Page 32
குற்றவாளி: ஆம் பிரபு, குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நான் கொண்டு சென்றது 6 போத்தல் சாராயம் என்றார்.
உடனே நீதிபதி உண்மையை ஒப்புக் கொண்டதால் உம்மை விடுதலை செய்வதாகவும் பொலிஸாரிடம் மிகுதி 3 போத்தலுக்கு என்ன நடந்தது என்று பொலிஸாரை எச்சரிக்கை செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.
G G G
வெண்டல் பிலிப்ஸ் நீக்ரோக்களின் உரிமைக்காகப் பாடுபட்டவர். ஒரு பாதிரியாருக்க அவருடைய கொள்கை பிடிக்கவில்லை. அவரைக் கேலி செய்ய நினைத்தார். '
இங்கே உங்கள் கொள்கையை பிரசாரம் செய்து என்ன பிரயோசனம். நீக்ரோக்கள் வசிக்கும் இடத்தில் போய் பேசுவது தானே? என்றார்.
நரகத்தில் துடிப்பவர்களை கரையேற்றத்தானே நீங்கள் பாடுபடுகிறீர்கள் என்று பிலிப்ஸ் பாதிரியாரைக் கேட்டார்.
ஆமாம் என்றார் பாதிரியார் பெருமையாக,
அப்படியானால் நீங்கள் நரகத்துக்குத் தானே போக வேண்டும் இங்கே என்ன வேலை?
(3) (3) (3)
நீளத்திற்கும் உயரத்திற்கும் தெரியாத வரைதான் தலைவர்
அரசியல் கட்சிகளிடையே யார் உயரத்தில் கொடி கட்டுவது என்று போட்டி (கொள்கையின் உயரம் முக்கியமல்ல) கட்சியின் தொண்டர் மூன்று இளைஞர்கள் ஒரு நீண்ட முங்கிலை நிறுத்த ஒரு இளைஞன் மூங்கிலில் ஏறினான். தான் மூங்கிலின் உயரத்தை அளந்து தலைவரிடம் சொல்லப் போவதாக ஏறினான்.
இதை அவதானித்துக் கொண்டு கீழே நின்றவர் டேய் மரத்தை கீழே பாட்டில் வைத்து நீளத்தை அளக்கலாமே சுலபமாக என்றார்?
336 75 54
பல்சுவை மணிகள்

மரத்தில் ஏறியவன் நாங்கள் நீளதிதை அளக்கவில்லை உயரத்தை தான் அளக்கப் போவதாக சொல்லடா என்றான்.
இதே நேரம் அரசியல் தலைவர் அங்குவர நின்றவர் சொன்னார் உங்கள் கட்சித் தொண்டர்களுக்கு நீளத்திற்கும் உயரத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையே என்று சொல்ல அரசியல்வாதி நீளத்திற்கும் உயரத்திற்கும் வித்தியாசம் தெரியாத வரையில்தான் நாங்கள் கட்சித் தலைவராக இருக்கிறோம் என்றாரே பார்க்கலாம்.
(3) (3) (3)
நீங்களா வெட்கத்தைப் பற்றி பேசுவது?
பையன் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். இந்த முறை நாலாம் வருடமாவது சித்தியடைவானா? என்று தந்தை ஆசிரியரிடம் கேட்க, ஆசிரியர் இந்த முறையும் அவன் தேற மாட்டான் என்றார்.
உடனே கோபத்தில் வந்து வீட்டில் மகனிடம் நாலு வருடம் ஆறாம் வகுப்பிலே இருக்கிறியே வெட்கமில்லையா? என்று சத்தம் போட்டு அடி அடி என்று அடித்து கொண்டிருக்க, தாய் வந்து கணவனிடம் நீங்கள் 5 வருடம் மூன்றாம் வகுப்பில் இருந்து மூன்றை தாண்ட மாட்டாத நீங்களா வெட்கத்தைப் பற்றி பேசுவது என்று ஒரு போடு போட்டாள்.
(3) (3) (3)
சித்திரகுப்தன் நாக்குகள் பற்றி
எமதர்மன் சித்திரகுப்தனிடம் இனிமேல் இறப்பவர்களின் நாக்கை மட்டும் தனியே அறுத்துக் கொண்டு வந்து விடு என்று சொன்னான். அதுபோல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.
அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன.
சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூறாக பிளந்து கிடந்தன.
55 இ. சிறிஸ்கந்தராசா

Page 33
மரத்துப் போய் இரட்டையாக கிடக்கும் நாக்குகள் யாருடையவை? என்று கேட்டான எமதர்மன். இரட்டையாக கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு துடித்துக் கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்கட்சிகாரர்களுடைய நாக்குகள் பிரபு என்றான் சித்திரகுப்தன்.
ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்றநாக்குகள் யாருடையது?என்று கேட்டான் எமதர்மன். அவர்களுக்கு ஒட்டுப் போட்டவர்களுடைய நாக்குகள் என்று அமைதியாக சொன்னான் சித்திரகுப்தன்.
G G G)
தலைவலி வர என்ன காரணம்?
ஒரு சிறுவன் நாள் முழுதும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்றும் சாப்பிடாததால் மாலையில் அவனுக்கு வயிறு வலித்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள்.
மருத்துவர் இவனுக்கு ஒன்றுமில்லை. நாள் முழுவதும் வயிறு காலியாக இருந்தது. அதனால் வலி ஏற்பட்டுள்ளது . சாப்பிட்டர்ல் சரியாகி விடுவான் என்றார் சிறுவனும் சாப்பிட்டான் வலியும் போய்விட்டது.
ஒரு மணிநேரத்திற்கு பிறகு சிறுவனின் தந்தைக்கும் தலைவலி வந்தது. அவர் தவித்தார். உடனே சிறுவன் அப்பாவுக்கு ஏன் தலைவலிக்கிறது. தெரியுமா? என் வயிறு காலியாக இருந்தது. வயிறு வலித்தது. அப்பாவின் தலையிலும் ஒண்ணுமில்ல அதுதான் அவருக்கு தலை வலி. நான் சாப்பிட்டதும் வலி போனது அப்பாவும் காலியான தலையை நிரப்பினால் எல்லாம் சரியாகி விடும் என்றான்.
(3) (3) (9)
கம்பரின் திறமை
ஒருமுறை கம்பரும் சோழ மன்னரும் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றனர். அப்போது கம்பர் காலில் பட்ட ஆற்று நீரை அள்ளிக்
பல்கவை மணிகள் 56

குடித்தார்.
அதைப் பார்த்த போது சோழ மன்னன் கம்பரே என் காலில் விழுந்த நீரைத்தானே பருகுனிர் என்றார்.
உடனே கம்பர் நீரே என் காலில் விழுந்ததால் நான் என்ன செய்வது என்று சிலேடையாக கூறினார்.
இ இ இ
20 வருடங்கள் குடித்த நாய்தான் குடிக்கும்
ஒருநாள் காலை படுக்கை விட்டு எழுந்த ஒருவர் காப்பி வரும் என்று காத்திருந்தார். அவரோட மனைவியோ காப்பி போட்டு கொடுக்கிற மாதிரி தெரியல. காரணம் முதல் நாள் இரண்டு பேருக்கும் சண்டை. கொடுத்தால் குடிப்பேன் என்று இவர் இருந்தார். கேட்டால் தான் கொடுப்பேன் என்று மனைவி ஆவேசத்தில் இருந்தா.
காலை 8 மணிக்கு மேல் ஆயிற்று. மனைவிக்கு இரக்கம் வந்து தான் நேரடியாகக் கொண்டு போய் கொடுக்க மனமில்லாமல் மகனைக் கூப்பிட்டு, இந்தாடா? இந்தக் காப்பியை அதுட்ட கொண்டு போய் குடுடா?என்று சொல்ல அவருக்கு ரோஷம் பொத்திக் கொண்டு வந்தது.
இந்தக் காப்பியை எந்த நாயடா குடிக்கும்? என்று சொல்ல. அதுக்கு மனைவி 20 வருடமாய் எந்த நாய் குடிச்சுதோ அந்தநாயைக் குடிக்கச் சொல்லடா? என்று போடு போட்டாள்.
இ இ இ
ஏழு பேருக்கு அனுமதி
வின் சன்ட் சர்ச்சிலை கப்பற் படையிலை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் வந்தார். அவரை வரச் சொன்ன சர்ச்சில் இன்று காலை முதல் என்னை சந்திப்பதற்கு உங்கள் நாட்டைச் சேர்ந்த ஏழு பத்திரிகையாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
57 இ. சிறிஸ்கந்தராசா

Page 34
உங்களுக்கு மட்டும் தான் சந்திக்க அனுமதி கொடுத்தேன் என்றார். எனக்குத் தெரியும் அந்த ஏழு பேரும் நானே தான் என்றாரே
பத்திரிகையாளர்.
(3) (3) (3)
கடிகார முட்களில் தான் பிரச்சனை
கிராமவாசி ஒருவன் அயல் ஊரில் உள்ள பட்டணம் போய் சுவர்க் கடிகாரம் வாங்கினான்.சில வாரங்களின் பின் கடிகாரம் மெதுவாக ஒடி நேரத்தை பிழையாக காட்டியது.
கடைக்காரனிடம் போய் அவன் உங்களிடம் வாங்கிய கடிகாரம் மெதுவாக ஒடி நேரம் தவறாக காட்டுகிறது. சரியாக ஓடவில்லை என்றான்.
கடிகாரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று கடைக்காரன் கேட்டான்.
கடிகாரம் ஏன்? இந்த இரண்டு முள்ளும் தான் சரியாக ஒடலே. அதைக் கொண்டு வந்திருக்கேன் என்று சொல்லி பெரியமுள்ளையும் சின்னமுள்ளையும் எடுத்து கடைக்காரனின் முன் வைத்தான் கடைக்காரனுக்கு தலை சுற்றியது?
(3) (3) (3)
பென்சில் இருந்தால் தான் என் காது
ஆறு அடுக்கு தொடர்மாடி கட்டும் வேலை மிக அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. 2வது மாடியின் சார மரத்திலிருந்து வேலை நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார் மேற்பார்வையாளர்.
திடீரென்று மேலிருந்து விழுந்த கத்தி அவரது காதை முழுமையாக அறுத்துக் கொண்டு கீழே விழுந்தது.
ஐயோ என் காது அறுந்து போச்சு என்று அலறினார் மேற்பார்வையாளர்.
பல்சுவை மணிகள் 58

உடனே அங்கு வந்த டாக்டர். துண்டிக்கப்பட்ட காதை தேடி எடுத்தால் மீண்டும் வைத்து தையல் போட்டு பொருத்திவிடலாம் என்று சொல்ல எல்லாரும் தேடினார்கள்.
தேடியபோது துண்டிக்கப்பட்ட காதை எடுத்தார்கள். மேற்பார்வையாளர் இரத்தம் வடிய வேதனையுடன் கத்தினார். அந்தக் காதில் பென்சில் இருக்குதா?இல்லையே என்று பதில் சொல்ல
அப்படியானால் அது என் காது இல்லை? வேறு யாருடையதோ . என்னுடைய காது என்றால் பென்சில் இருக்கும் என்றாரே பார்க்கலாம்
(3) (3) இ
பொய் சொல்ல வேண்டாம்
ஒரு அழகான கிளி. அதை வளர்த்தவர் அதற்கு நன்றாக பேசப் பயிற்சி அளித்திருந்தார். சில நாட்களில் அது சூப்பராக பேச ஆரம்பித்தது.
ஒரு நாள் தன் நண்பரிடம் பெருமையாக கிளியின் பேச்சுத் திறமையை பற்றி சொன்ன போது, கிளியின் பேச்சை அவரும் கேட்க விரும்பினார்.
வளர்ப்பவர் : நான் பேசுவேன்
கிளி : நான் பேசுவேன்
வளர்ப்பவர் : நான் சிரிப்பேன்.
கிளி நான் சிரிப்பேன்.
வளர்ப்பவர் : நான் சாப்பிடுவேன்
கிளி நான் சாப்பிடுவேன்
வளர்ப்பவர் : நான் வானத்தில் பறப்பேன்
கிளி ஏய் பொய் சொல்றே. உன்னால் பறக்க முடியாதே வாயடைத்துப் போனார்கள் இருவரும்,
இ) (3) (3)
59 இ. சிறிஸ்கந்தராசா

Page 35
அடுக்க ஐந்து நாட்களா? புதிய லட்டுக்களா?
இனிப்புப் பலகாரங்கள் விற்கும் கடையில் லட்டு உருண்டை உருண்டையாக செய்யப்பட்டு மிக அழகாக கோபுர வடிவமாக அடுக்கப்பட்டு இருந்தது.
கடைக்கு வந்த ஒருவர் "என்ன லட்டு இன்று செய்யப்பட்டதா? புதிதா? என்று கேட்டார்.
இந்தக் கடையில் எல்லாம் இன்று காலை செய்யப்பட்டவை. எல்லாம் புதிதுதான், பழைய இனிப்பு பலகாரங்கள் கிடையாது என்றார் கடைக்காரர்.
எவ்வளவு கவர்ச்சிகரமாக லட்டுக்களை அடுக்கியிருக்கிறீர்களே? இதை அடுக்கி வைக்க ஒரு நாள் எடுத்திருக்குமே என்று கேட்டார் வந்தவர்.
ஒரு நாளா? ஐந்து நாள் அல்லவா? எடுத்தது இதை இப்படி
அடுக்கி வைக்க என்றார் கடைக்காரன்.
(3) (3) (3)
மூன்று குடிகாரர்
இரவு நேரம் மூன்று குடிகாரர்கள் மூக்கு முட்ட குடித்துவிட்டு தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் கையில் ரொட்டித்துண்டு. அடுத்தவன் சாராயப் போத். தல் வைத்திருந்தான். மூன்றாவது ஆள் கையில் ஒரு காரின் கதவை துரக்கிப் போனான்.
வழியில் ஒரு பொலிஸ்காரர் வந்தார். அவர்களை நிறுத்தி எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார். உல்லாசப் பயணம் போகிறோம் என்று மூவரும் சொன்னார்கள்.
ரொட்டி - சாப்பிட, சாராயம் குடிக்க, காரின் கதவு எதற்காக என்று பொலிஸ்காரர் கேட்டார்.
பல்சுவை மணிகள் 60

ஒருவன் சொன்னான். போகிற இடத்தில் குளிர் அடிக்குமே? அப்போது கண்ணாடியைத் துரக்கி விட என்றான்.
G G G)
முட்டாள்
ராஜா ஒருவர் வெவ்வேறு குற்றங்களுக்காக ஒரு மத போதகர், ஒரு வக்கீல் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர் ஆகிய மூன்று பேரையும் துரக்கில் போடும்படி உத்தரவு விட்டார்.
மூவரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் மத போதகர் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார். சுவிச்சை அழுத்தினார். தூக்கு மேடை ஊழியர் சுவிச் சரியாக வேலை செய்யவில்லை. ஒ ஆண்டவரே என்னைக் காப்பாற்றி விட்டார் என்றார். மேலே கரங்களைக் கூப்பியபடி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்துவக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார். விசையை அழுத்தினார். அது வேலை செய்யவில்லை. ஒரு முறைக்கு மேல் மறுபடி தூக்கு மேடையில் நிறுத்த சட்டத்தில் இடமில்லை என்று வாதிட்டு விடுதலையானார்.
மூன்றாவதாக மெக்கானிக்கல் என்ஜினியர் மேடையில் நிறுத்தப்பட்டார். அவர் சுவிச்சி வயர் மாறி இணைக்கப்பட்டுள்ளது. அதை சரிப் பண்ணிவிடுகிறேன் என்று சொல்லி சரி செய்து விட்டார்.
சுவிச்சை போட்டதும் அவர் உயிர் போனது. சில இடங்களில் சூழ்நிலை அறிந்து கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டும். தனது முட்டாள்தனமான வேலையாலட உயிர் போனது.
பொம் என்றாலும் உதடு ஒட்டும்
இப்போ வகுப்பில் படிக்கும் சிறுவர்களிடம் சிந்திக்கும் ஆற்றல், புதுமை மட்டுமல்ல விவேகம் புத்திசாலித்தனமும் இருக்கு.
61 இ. சிறிஸ்கந்தராசா

Page 36
ஒரு வகுப்பிலே ஆசிரியர் ஒற்றுமையைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நாம் நமக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் வாழனும், நான் என்று சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டாது. நாம் என்று சொல்லிப் பாருங்க. உதடுகள் ஒட்டும் என்றார்.
உடனே ஒரு மாணவன் எழுந்து நாம் என்று சொல்லும் போது மட்டுமல்ல பொம் என்று சொல்லும் போதும் உதடு ஒட்டுமே என்றான். ஆசிரியர் ஆடிப் போனார்.
9ே (3) (3)
மாப்பிள்ண்ளயா? செக்கு உரலா?
புதுக்க திருமணம் முடித்த மாப்பிள்ளை ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டியிருந்தது. வீட்டைத் திறந்து உள்ளே போனார். வேலைக்காரனையும் காணவில்லை. தண்ணீர் குடிப்பதற்கு குசினிக்குப் போனார். அங்கு எள்ளிலிருந்து செய்யப்பட்ட ஒரு உணவு நறுமணம் அவரின் மூக்கை துளைத்தது. உடனே எங்கிருந்து வருகிறது என்று பார்த்துக் கொண்டு வந்தார்.
ஒரு செக்கு உரலிலிருந்து வருவதை உணர்ந்து உரலுக்குள் தலையை வைத்து மணந்து பார்த்த அவரால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
இந்நேரம் வெளியே கடைக்குப் போன வேலைக்காரன் வீட்டுக்குள் வந்த போது மாப்பிள்ளை உரலுக்குள் தலையுடன் அவஸ்தைப்படுவதை பார்த்தான். தலையை உரலுக்கு வெளியே எடுக்க வேலையாள் முயன்று பார்த்தான். தலை வெளியே வரவில்லை.
உடனே அருகில் உள்ள கோயிலுக்கு சென்ற குடும்பத்தவர்கள் எல்லாரிடமும் விடயத்தை சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்தான். அயல் வீடுகளில் உள்ளவர்களும் வீட்டுக்குள் வந்து எல்லோருமாக உரலிலிருந்து தலையை வெளியே எடுக்க பெருமுயற்சி எடுத்தார்கள். வெளியே தலையை எடுக்க முடியவில்லை.
பல்சுவை மணிகள் 62

எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்து செக்கு உரலை வெட்டித்தான் தலையை வெளியே எடுக்க வேண்டுமென்று சொல்ல இதைக்கேட்ட மாமியார் சொன்னார். ஐயோ ஏழு தலை முறையாக இருக்கிறது செக்கு உரல், என்னுடைய மூதாதையர் விட்டுச் சென்ற ஒரே ஒரு சொத்து, மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து இரண்டு மாதம் தான் ஆகுது, பார்த்து இனி முடிவை எடுங்கள் என்றாரே பார்க்கலாம்.
G) (3) (9
பூரீராம ஜெயம் அல்லவா?
சில டாக்டர்கள் எழுதும் மருந்துச் சீட்டிலே ஒன்றுமே விளங்க மாட்டாது. ஒரு நோயாளி ஒரு மருந்துச் சீட்டை கொண்டு கடை கடையாக அலைந்து கடைசியாக டாக்டரிடம் வந்தார்.
டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிவிட்டேன். முதலிலே எழுதியிருக்கிற மருந்து மட்டும் கிடைக்குதில்லை. அது என்ன வென்று சொல்லிவிடுங்க. உடனே டாக்டர் தலையிலடித்துக் கொண்டு அது மருந்து இல்லை பூரீ ராம ஜெயம் எழுதியிருக்கு. இது கூட புரியவில்லையா என்றார்.
9ே (3) (3)
ஒரு ஆபரேஷன் செய்யும் டாக்டரின் அறை மேசையில் பெரிய பூமாலையிருந்தது. இதைக் கண்ட ஆபரேஷனுக்கு வந்த நோயாளி அங்கிருந்த நர்ஸிடம் பூமாலை இருக்கே ஏதாவது இன்று விஷேசமா? என்று கேட்டார்.
அதற்கு நர்ஸ், ஆமாம் டாக்டருக்கு முதல் ஆபரேஷன் வெற்றியடைந்தால் டாக்டருக்கு என்று சொல்ல தோல்வியடைந்தால் என்று நோயாளி கேட்க நோயாளியின் பூதவுடலுக்கு போட்டு அஞ்சலி செலுத்துவார். இதைக் கேட்டு நோயாளி மயங்கி விட்டார்.
(3) (3) (3)
63 இ. சிறிஸ்கந்தராசா

Page 37
அது ஆக்ஸிடென்ற் இல்லையே
ஒரு கிராமவாசி இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்பி ஒருவரிடம் படிவம் எழுதிக் கொடுத்தான். பின் மெடிக்கல் செக்கப்புக்குப் போனான். டாக்டர் அவனிடம் உங்களுக்கு ஏதாவது சீரியஸான வியாதி வந்ததா? என்று கேட்டார். அப்படி ஒன்றும் இல்லை என்றான். இதுவரை ஏதாவது ஆக்சிடென்ட் நடந்ததா? என்று கேட்டார்.
இல்லை! ஆனால் ஒரு முறை ஒரு காளை மாடு என்னை முட்டித் தள்ளியது. நான் கீழே விழுந்து விட்டேன் என்றான்.
அது ஆக்சிடென்ட் தானே! என்றார் டாக்டர். அதெப்படி ஆக்ஸிடென்ட் ஆகும் மாடு வேணும் என்று தானே முட்டிச்சு என்றானாம் கிராமத்தான்.
9ே (9 (9
ஆக்ஸிஜின் வயரை மிதிக்காதே
ஒரு துறவி இருந்தார். தனது வழிபாடுகள் முடிந்ததும் நேரே ஒரு மருத்துவ மனைக்குச் செல்வார். அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிக்கு அவர் நலம் பெற வேண்டி மனமுருகப் பிரார்த்தனை செய்வார். இதைத் தனது வாழ்நாள் கடமையாகவே கொண்டிருந்தார். ஒருநாள் நேரே அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கே விபத்தில் சிக்கிய ஒரு ஜப்பானியருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு, முக்கில் ஆக்ஸிசன் குழாய் செருகப்பட்டிருந்தது. அவர் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்.
கண் முடியிருந்த ஜப்பானியர் திடீரென விழித்து மங், து. சி. மங். தூசி மங் தூசி என மூன்று முறை கத்திவிட்டு இறந்து போனார்.
தனது பிரார்த்தனையின் போதே ஒருவர் இறந்து விட்டதை எண்ணி வருந்தினார் அவர்.
ஆனால் ஜப்பானியர் இறக்கும் முன் மூன்று முறை கூறிய வாக்கியத்திற்கு அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள ஜப்பானிய
பல்சுவை மணிகள் 64

தூதரகம் சென்றார். அங்கிருந்த அதிகாரி இடம் மங் தூசி என்றால் என்ன என்று கேட்டார்.
ஆக்ஸிஜின் டியூப்பை மிதிக்க தே என்பது அதற்குப் பொருள்
என்று அதிகாரி சொன்னார்.
(3) (3) (3)
அப்பாவா? கழுதையா?
தெருவில் கார் விபத்து. வழக்கம் போல பெருங் கூட்டம் கூடி விட்டது. செய்தி சேகரிக்க வந்த ஒரு பத்திரிகை நிருபரால் சனக் கூட்டத்திற்குள் புகுந்து என்ன நடந்தது என்பதை அவதானிக்க முடியவில்லை.
ஐயோ வழி விடுங்கள் வழி விடுங்கள் அடிபட்டவர் எனது அப்பாதான் என்றார் கூட்டம் விலகி வழிவிட்டது.
காரில் அடிபட்டுக் கிடந்தது ஒரு கழுதை,
G G G)
பாவம் இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து பாரேன்
காய்கறி வாங்க சந்தைக்கு போய் வந்த ஒருத்தி தன்னுடைய கணவனை கூப்பிட்டு, எங்கள் கார் டிரைவர் மிகவும் மோசமாக காரை ஒட்டுறான். உடனே அவனை வேலையிலிருந்து நிறுத்துங்கள் என்று சொல்ல, ஏன் என்ன நடந்தது? என்றான் கணவன்.
சந்தைக்கு காய்கறி வேண்டி வருவதற்குள் மூன்று விபத்துக்கள் நடந்திருக்கும். நான் உயிர் தப்பி வந்ததே அதிசயம் தான் என்று சொன்னதும்
அடுத்த நிமிடம் கணவன், அவளது ஆணவத்தை அடக்க பாவம் அவன் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பாரேன் என்று சொல்லி ஒரு போடு போட்டான்.
(C) (32) (S2)
65 இ. சிறிஸ்கந்தராசா

Page 38
ஆபீஸ் பழக்க தோஷம்
ஒரு அரசாங்க உயர் பதவியிலிருக்கும் அதிகாரி ஆபீஸ் விதி முறைப்படியே வீட்டையும் நிர்வாகம் செய்வார். எதுவானாலும் எழுத்து மூலம் கேட்டு அனுமதி பெற வேண்டும் என்று வீட்டில் கட்டளை போட்டிருந்தார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மனைவியிடமிருந்து ஒரு மனு வந்தது. குழந்தைகள் ஜஸ்கிறீம் செய்து தரச்சொல்லி கேட்கிறாங்கள். வேண்டிய பொருட்கள் வாங்க 100/= ரூபாய் தேவை.
படிச்ச உடனே அதிகாரி, மத்திய தர வர்க்கத்தினர் இப்படியெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனைவியின் மனுவை நிராகரித்தார்.
இன்னொருநாள் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று மனைவி எழுதிய கோரிக்கையையும் நிராகரித்தார்.
அதிகாரியான தனது கணவனோட லொள்ளு தாங்காமல் மனைவி ஊருக்குப் போய் என் பெற்றோருடன் ஒரு மாதம் தங்கி வருகிறேன். லிவு தேவை என்று கணவனுக்கு எழுதினார். அதற்கு கணவனிடமிருந்து இப்படி உத்தரவு வந்தது. விடுமுறை அளிக்கப்பட்டது. மாற்று ஏற்பாடு செய்து விட்டு போகலாம்.
இ (3) (9
50 வயது மனைவியின் சீதனம் எவ்வளவு?
பேராசையின் மறு உருவம் என்று சொல்லத் தகுந்த ஒருத்தன் தனக்கு அழகான, அறிவான, குணமான பொண்ணுகிடைக்காட்டியும் பாரவாயில்லை. நல்ல வசதியான பொண்ணா கிடைச்சா போதும் என்று தேடி அலைந்தான்.
அப்போ ஒரு பெரிய பணக்காரரை சந்தித்தான். அவர் இவன் கிட்ட தனக்கு 20 வயசுல ஒரு பொண்ணு இருக்கிறதாகவும் அவளைக் கட்டிக்கிட்டா 5 லட்சம் தருவதாகவும் சொன்னார். அவரே தொடர்ந்து
பல்சுவை மணிகள் 66

தன்னோட 25 வயசுப் பொண்ணை கட்டிக்கிட்டா 10 6ul" atb தாறதாகவும் 30 வயசுப் பொண்ணைக் கட்டிக்கிட்டா 15 லட்சம் சீதனம் தருவதாகவும் சொன்னார்.
உடனே அவன் உங்களுக்கு 50 வயசுல பொண்ணிருந்தா அவளைக் கட்டிக்க நான் இப்பவே தயார். அதற்கு எவ்வளவு சீதனம் தருவீங்க? கேட்டான். இவனது பதிலைக் கேட்ட செல்வந்தர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
இ) G இ
இல்லை இல்லை 6 வருடம் 3 மாதம் 6 நாள்
ஒருவன் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தான். எதிரே நீண்ட காலம் சந்திக்காத அவனோட நண்பனும் அவன் மனைவியும் வந்தாங்கள்.
என்னடா கல்யாணத்துக்கு பிறகு சந்திக்கவே முடியவில்லை எப்படியிருக்கு குடும்ப வாழ்க்கை என்று கேட்டான்.
அதற்கு அவன் சலிப்போட, என்னடா, பெரிய குடும்ப வாழ்க்கை, ஒரே அவஸ்தை - கல்யாணமாகி ஆறு வருஷம் ஆச்சு இன்னைக்கு வரைக்கும் நான் எது சொன்னாலும் அவ கேட்பது கிடையாது. நேருக்கு மாறாக எடுத்து எறிந்து பேசுறா என்று சொல்ல உடனே கூட இருந்த மனைவி என்னா 6 வருடமா? இன்றுடன் 6 வருடம் 3 மாதம் 6 நாள் ஆச்சு என்று கத்தினாளே பார்க்கலாம்.
(9 (3) (9
ரஷிய அதிபராயிருந்த குருஷேவ் ஒரு தடவை பொதுக் கூட்டத்தில் பேசும் போது
எனக்கு முன்னால் பதவியிலிருந்த அதிபர் ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்று பேசினார் குருஷேவ்.
இதைக் கேட்டு, கூட்டத்திலிருந்த ஒருவன் இதை ஏன் ஸ்டாலின்
67 இ. சிறிஸ்கந்தராசா

Page 39
அதிபராக இருக்கும் போது நீங்கள் கூறவில்லை என்று கத்தினான்.
இவன் கத்தலைக் கேட்டு கோபமடைந்த குருஷேவ் உடனே தன்
கோட் பொக்கட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து வானத்தைப்
பார்த்து 3 தடவை சுட்டுட்டு கூட்டத்தை பார்த்து
இப்பொழுது குரல் கொடுத்தவன் யார் என்று எனக்கு தெரிந்தாக
வேண்டும் என்று கத்தினார்.
கூட்டத்திலிருந்து கத்தினவன் வரவில்லை கூட்டம்
அமைதியாயிருந்தது. இதைப் பார்த்து குருஷேவ் என் நிலைமையும்
அன்று இப்படித்தான் இருந்தது என்று பதில் சொன்னாராம்.
G G G)
புகழை தேடித்தந்தது அப்பா இல்லையே
ஒரு தந்தை மகனிடம்,நீஉதவாக்கரையாக ஊர் சுற்றுகிறாயே, உனக்கு வெட்கமாகயில்லையா? உன் வயதில் ஜார்ஜ் வாஷிங்டன் நில அளவையாளராக இருந்தார். கடினமாக உழைத்தார். நிறையப் பணம் சம்பாதித்தார் என்று சொல்லி மகனை திட்டினார்.
அப்பா உங்கள் வயதில் ஜார்ஜ் வாசிங்டன் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தாரே நீங்கள் இன்றும் ஆர்டினரி கிளார்க்காக தானே இருக்கிறீங்க. பொதுவாக அப்பாவைவிட மகன்தான் புத்திசாலி தெரியுமா உங்களுக்கு அது எப்படி?
தாமஸ் அல்லவா எடிசன்தான் மின்சார பல்பைக் கண்டுபிடிச்சார். அவங்க அப்பா இல்லியே
இப்படியான பேச்சுக்களை பேசுறதலே இன்று நம்ம பையன்களை மிஞ்ச முடியாது.
G) (9 (9
இன்று தியரி மட்டும் பிரற்றிக்கல் இல்லை
முதல் முதலா செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புக்கு
பல்சுவை மணிகள் 68

போய் வந்த தன்னுடைய நண்பனை பார்த்து ஒருவன்
இன்று செக்ஸ் கல்வி எப்படி இருந்தது? என்று கேட்டான்.
இன்று மிகவும் போர் நாளை பார்க்கலாம். என்ன
நடத்துகிறார்கள் என்று சலிப்போடு சொன்னான் போய் வந்தவன்.
ஏன் இன்று சுவாரஸ்யமா எதுவும் இல்லையா? என்று கேட்டான்
நண்பன்.
அதுக்கு வகுப்புக்கு போய் வந்தவன், இன்று புத்தகத்தில்
இருப்பதை மட்டும் தான் படித்துக் காட்டினார்கள். செய்முறை விளக்கம் எதுவும் காட்டவில்லை என்று பெருமூச்சு விட்டானாம்.
(3) (3) (3)
பெயரைத்தான் கூப்பிட வேண்டுமா?
இப்ப புதுமைப்பெண்கள்புருஷனின் பெயரை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சொல்லட்டும் எப்பவாவது சொன்னா அழகாகயிருக்கும். இப்படித்தான் ஒரு வீட்டில் அந்தப் பொண்ணு வார்த்தைக்கு வார்த்தை புருஷன் பேரைச் சொல்லியே கூப்பிடுது. காலையில் பாபு எழும்புங்கோ பாபு குளித்துவிட்டு வாங்கோ, சாப்பாடு ரெடி பாபு.
அடுத்த வீட்டிலே ஒரு தம்பதி இதை வேடிக்கை பாத்துக்கிட்டே இருந்தார்கள். அவன் தன் மனைவியிடம் புருஷன் பேரைச் சொல்லட்டும். அதுக்கு இப்படி நிமிடத்திற்கு நிமிடம் சொன்னா நல்லாய் இருக்குமா என்று சொன்னான்.
அதுக்கு அவனோட மனைவி அடுத்த வீட்டு சமாச்சாரம் நமக்கு எதற்கு சிவா நீங்க சாப்பிட வாங்க என்றாளே பார்க்கலாம்.
இதுதான் இன்று வீட்டுக்கு வீடு நிலைமை.
G G G
69 இ. சிறிஸ்கந்தராசா

Page 40
எத்தனை விரல்கள்
பிரிட்டிஸ் பார்லிமென்ட் உறுப்பினரான திருமதி ஆஸ்டர் எதிரிகளின் மூக்கை உடைப்பதில் புகழ் பெற்றவர் ஒரு சமயம் மற்றொரு உறுப்பினர் அவரிடம் கிண்டலாக பன்றியின் கால்களில் எத்தனை விரல்கள் இருக்கும் என்று கேட்டார்.
பூட்ஸை கழட்டி விட்டு உங்கள் காலைப் பார்த்தால் தெரியும் என்றார் ஆஸ்டர்.
9ே )ே (9
இதுதாண்டா போலிஸ்
ஒரு நகரத்தின் பிரதான தெருவீதியில் போக்குவரத்து விதிகளை மீறி கார் ஒன்று கன்ட்ரோல் இல்லாமல் அதி வேகமாக சென்றது.
இதைக் கவனித்த போலிஸ் அந்தக் காரை பின் தொடர்ந்து சென்று காரை ஒட்டியவரிடம் உன் பெயர் என்ன? என்று கேட்டார்.
உடனே அவன், ராஜாதி ராஜா மார்த்தாண்ட ராஜகுலோத்துங்க ராஜ கம்பீர ராஜபராக்கிரம காத்வராய கிருஷ்ண காமராசன் என்று கூறி நிறுத்தினான்.
உடனே போலிஸ் சார், நீங்க நோர்வேயிலிருந்து வந்த வி.ஐ.பின்னு தெரியாம நிறுத்தி விட்டேன் நீங்க போங்க என்றார்.
(3) (3) (3)
ஆறுமுக நாவலரின் பதில்
இராமலிங்க சுவாமிகள் பாடல்கள் அச்சிடப்பட்டு அருட்பா என்ற பெயரால் வெளியிடப்பட்ட போது நீதி மன்றத்தில் அது தவறு என்று வழக்குத் தொடரப்பட்டது. யாழ்ப்பாணத்து பெரும் புலவர் ஆறுமுக நாவலரும் அவரைச் சார்ந்தவர்களும் வழக்குத் தொடுத்தார்கள்.
பல்சுவை மணிகள் 70

நாயன்மார்களின் தேவாரம் திருவாசகம் ஆகியவையே அருட்பா என்னும் பெயருக்கு உரியவை என்பது அவர்களின் வாதம். அவ்வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்குள் ராமலிங்க சுவாமிகள் நுழைந்த போது மற்றவர்களோடு சேர்ந்து ஆறுமுகநாவலரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்தினார்.
எதிரியாகிய அவரை எழுந்துநின்று வணங்கியதேன்?என்று சிலர் ஆறுமுக நாவலரைக் கேட்டனர். அவருடைய பாடல்களை அருட்பா அல்ல என்று மறுத்தேனே தவிர நான் அவரைக் குறை கூறவில்லையே அவர் உயர்ந்த சான்றோர், உண்மையான ஒழுக்கத்தின் திருவுருவம் அதனால் அவரை மதிக்கிறேன் போற்றுகிறேன் என்றார் ஆறுமுகநாவலர்.
(G) (GB) (G)
தந்தைக்கு புத்தி புகட்டிய 7வயது சிறுவன்
வயதான தந்தை வீட்டுத்திண்ணையில் இருந்தார். அவர் அங்கே இருப்பது மகனுக்கு பிடிக்கவில்லை. அவரை அழைத்துக் கொண்டு போய்வீட்டுக்குப்பின்புறம் உள்ள ஒரு மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்தான்.
ஒரு சங்கையும் கையில் கொடுத்தான். உனக்கு சாப்பாடு தேநீர் தேவையாயின் சங்கை ஊதினால் எல்லாம் வரும் என்றான். அதன்படி எல்லாம் நடந்து வந்தது.
ஒருநாள் திடீரென சங்கு காணாமல் போய்விட் டது. எல்லா இடங்களிலும் தேடினான். கிடைக்கவில்லை.
அப்பா தாத்தாவிடம் இருந்த சங்கை நான் தான் எடுத்து வைத்திருக்கிறேன் என்றான் ஏழு வயது மகன்.
உனக்குச் சங்கு எதற்குடா? என்று கேட்க, மகன் சொன்னான் நீங்க தாத்தா மாதிரி ஆனதும் உங்களுக்கு கொடுக்க ஒரு சங்கு வேண்டும் அல்லவா அதற்குத்தான் என்றான்.
(3) டு (g)
71 இ. சிறிஸ்கந்தராசா

Page 41
மிஞ்சினால் கெஞ்சுவான்
ஒரு மதுபானம் விற்பனை செய்யும் பாருக்குள் ஆஜானுபாகுவான ஒருவர் உள்ளே போய் அங்கே இருப்பவர்களிடம் டேய் பரதேசிப்பயல்களே! யாருடா என் குதிரைக்கு மஞ்சள் பெயின்ட் அடித்தது? என்று கேட்டான். அங்கே இருந்தவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள்.
பின்னால் இவனைவிட முரட்டுத்தனமும் உயரமாகவும், பயில்வான் மாதிரி உள்ள ஒருவன் கைச் சட்டையை சுருட்டிக் கொண்டு எழுந்து ஏன் நான் தாண்டா அடிச்சேன்?இப்ப அதுக்கென்ன? என்று கேட்டான். உடனே அவன் இல்லை அண்ணே இரண்டாவது கோட் பெயின்ற் எப்ப அடிப்பீங்க என்று கேட்கலாம் என்று வந்தேன் என்றான்.
G G G
கவிதை உலகிற்கு செய்த தொண்டு
புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் ஒரு முறை கூட்டத்தில் நான் கவிதை உலகத்திற்கு மிகப் பெரும் தொண்டு செய்திருக்கிறேன் என்று சொன்னார்.
அகிலன் கதைகளைத்தான் எழுதியிருக்கிறார். அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லையே என்று பின் வரிசையிலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
உங்கள் சந்தேகம் எனக்குப் புரிகிறது நான் கவிதை எழுதாமலிருந்ததன் மூலமாக கவிதை உலகிற்கு பெருந் தொண்டு செய்திருக்கிறேன் என்று விளக்கம் கொடுத்தார் அவர்.
G G G)
இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் ஆகவே ஆகாது. அதனால இங்கிலாந்துக்காரன் அயர்லாந்துக்காரனை நம்ம ஊர் சர்தாஜி மாதிரி கிண்டலடிப்பான்.
பல்சுவை மணிகள் 72

உதாரணத்திற்கு ஒருத்தன் ஒரு பாலைவனத்துல ஸ்விம்மிங் ட்ரஸ்ஸோட மணல்ல நடந்து கொண்டிருந்தான். அந்நேரம் எதிரே ஒட்டகத்தில் வந்த ஒரு அரேபியன் எங்கே போறே? என்று கேட்டான்
ஸ்விம்மிங்க் போறேன் என்று அவன் சொன்னதும்
உனக்கு ஏதாவது இருக்கா இங்கிருந்து கடல் 800 மைல் தூரத்துல இருக்கே என்று சொல்ல
அதுக்கு அவன் அடேயப்பா ஆச்சரியமாக இருக்கே இவ்வளவு பெரிய பீச்சை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றானாம்.
G G G)
இக்கால கணவர்கள் படும்பாடு
கணவனும் மனைவியும் படம் பார்ப்பதற்கு புறப்பட்டார்கள்.
மனைவி சிவப்புநிற சாறி, பிளவுஸ் சிவப்புகாப்பு,சிவப்புத் தோடு, சிவப்பு ரிபன், சிவப்பு நெக்லஸ், சிவப்பு ஹாண்ட் பாக் எல்லாமே சிவப்புக்கலர் மயம்.
இருவரும் தெருவில் உள்ள பஸ் நிலையம் வந்தார்கள். அப்பதான் பிரச்சனையே ஆரம்பமாயிச்சு. பச்சைக் கலரில் பஸ் வந்தது. ஏறிப் போயிடுவோம் என்றார். வேண்டாம் சிவப்புக்கலர் பஸ் வரட்டும் என்றாள் மனைவி.
அந்த பஸ் நாங்க போற தியேட்டருக்கு போகாது என்று சொல்லவும் அப்போ தியேட்டரை மாத்துங்கோ என்று கத்தினாலே பார்க்கலாம்.
@ @ @
ஒரு ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் நோயாளியின் மனைவி அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த நர்ஸ் ஏனம்மா அழுகிறீர்கள் என்று கேட்டா.
அதற்கு அந்த அம்மா இதுதான் என் கணவருக்கு முதல் ஆபரேஷன் அதுதான் பயமாயிருக்கு என்றார்.
73 இ. சிறிஸ்கந்தராசா

Page 42
அந்த அம்மா நர்ஸிடம் நீங்கள் ஏன் கண் கலங்கி சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதும் நர்ஸ் சொன்னா, டாக்கடருக்கும் இதுதான் முதல் ஆபரேஷன். அதுதான் நாம ரொம்ப கவலையாக இருக்கிறோம்.
ஆ. அப்படியா என்று திகைத்தே போனார்.
G G G)
பத்திரிகை நிருபரின் கேள்விகளும் தமிழ் வாணன் பதில்களும்
சீனாக்காரனுக்கும் இந்தியனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்ற கேள்விக்கு கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூறிய பதில்.
பாம்பு கடித்தால் இந்தியன் இறந்து போய்விடுவான். சீனாக்காரன் பாம்பையே கடித்துபக்குவம் செய்து பனிசுடனும், பட்டா ஜாம் உடன் வைத்து பிரியமாக சுவைத்து சாப்பிடுவான்.
இந்தக்காலத்தில் படிப்புக்கு மதிப்பு அதிகமா?பதவிக்கு மதிப்பு அதிகமா. பெரிய படிப்பு படித்து அதிகாரிகளாக இருப்பவர்கள் கூட 4 ஆம் வகுப்பு படிக்காத எம்.பீக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயப்படுகிறார்களே?
(3) (3) (3) கேள்வி: தாயார் சிறந்தவர்களா? தாரம் சிறந்தவளா?
தாயார் தான் சிறந்தவள். ஒரு குழந்தையை வளர்த்து அவனை மனிதனாக மாற்றுவதற்கு 20 வருடங்கள் ஆகின்றன. இவனை முட்டாளாக்க மனைவிக்கு 20 நிமிடங்களாகின்றன.
(G) (GB) (G) கேள்வி : நீங்கள் உங்கள் பத்திரிகையின் காகிதத்தைநல்ல காகிதமாக மாற்றினால் என்ன?
கற்புள்ள பெண் எந்தக் கலர் சேலை கட்டினால் என்ன?மகாத்மா காந்தி பட்டு அங்க வஸ்திரம் போட்டுக் கொண்டா, என்னையும்
பல்சுவை மணிகள் 74

உங்களையும் கவர்ந்தார்.
இ) (3) (3)
கேள்வி: தமிழகத்தில் சிறந்த கவிஞனாக கவிக்கோ
அப்துல் ரகுமானிடம் பத்திரிகைநிருபர் பல கேள்விகள் கேட்டுவிட்டு இடையில் ஒரு கேள்வி.
நீங்கள் ஏன் சினிமா திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில்லை?
அம்மி பொழிவதற்கு சிற்பி எதற்கு என்று சொன்னார்.
இ) இ இ பத்திரிகை நிருபரின் கேள்விகளும் கண்ணதாசனின் பதில்களும்
அரசியல் மேடைக்கும் இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்?
அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்கும், இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைக்கும் என்றார்.
கேள்வி : காந்திக்கும் பெயர் இருக்கிறது. காந்தியைச் சுட்ட கோட்சேயிக்கும் பெயர் இருக்கிறது. நன்மை செய்யாது தீமை செய்தாலும் பெயர் நிலைத்தே நிற்கும் என என்னும் சிலரைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
இலக்கியங்களில் தோகை மயிலைப் பற்றியும் பாடப்படுகிறது. வான் கோழியைப் பற்றி பாடப்படுகிறது. ஆனால் வான் கோழி பெற்றது புகழ் அல்ல இகழ். காந்திக்கு புகழ் நிலைத்தது. கோட்சேக்கு இகழ் நிலைத்தது. கள்ளியும் பூக்கிறது முல்லையும் பூக்கிறது. வாசம் தான் முக்கியம் என்றார்.
G G G)
கேள்வி : பொதுநலம் சுயநலம் இவற்றுக்கு என்ன வேறுபாடு என்று நிருபர் கேட்டார். ஈ.வெ.ரா.பெரியாரிடம், அவர் நகைச்சுவையாக, மழை பெய்வது பொதுநலம் குடை பிடிப்பது
75 இ. சிறிஸ்கந்தராசா

Page 43
சுயநலம் என்றார்.
கேள்வி: சர்வாதிகார ஆட்சிஜனநாயக ஆட்சி வேறுபாடு என்ன?
ஜனநாயக நாட்டில் பதில் சொல்வது கஷ்டம். சர்வாதிகார நாட்டில் கேள்வி கேட்பது கஷ்டம்.
கேள்வி : கலைஞர் மு.கருணாநிதி இந்த வயோதிப வயதிலும் இளமை, சுவை ததும்ப எழுதுகிறாரே அது எப்படி?
தென்னை மரம் எழுபது வருடங்கள் சென்றாலும் இளநீரின் சுவை குன்றாது.
(3) (3) (3) அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இருந்த போது அவரது நண்பர் ஒருவர் அவரிடம் உங்களது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள ஏன் இவ்வளவுபாடுபடுகிறீர்கள்?நீங்கள் நினைத்தால் அவர்களை எளிதில் அழித்து விடமுடியுமே என்றார்?
அதற்கு லிங்கன் அவர்களை என் நண்பர்களாக்கி கொள்கிறேன் எனும் போதே என்னுடைய எதிரிகளை அழித்து விடுகிறேன் அல்லவா என்றான். கேள்வி கேட்ட நண்பர் அசந்து விட்டார்.
(3) (3) (3) கேள்வி : (40 வருடங்களுக்குமுன்) யாழ் - முற்றவெளியில் அமரரான கோப்பாய் எம்.பி.கதிரவேற்பிள்ளை தமிழரசுக்கட்சி பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கேள்வி எழுதிக் கொடுத்து ஒரு வரியில் பதில் சொல்லும் படி கேட்டிருந்தார்.
கேள்வி: உங்கள் கட்சி எம்.பி. ஒருவர் கட்சி மாறிவிட்டாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?
எங்கள் வளவுக்குள் கிடந்த குப்பை அடுத்த வளவுக்குள் இருக்கிறது அவ்வளவுதான். (கரகோஷம் வானைப் பிளந்தது)
கேள்வி : சொகுசுப் பயணம், இறுதிப் பயணம் இரண்டுக்கும்
உள்ள வேறுபாடு என்ன?
பல்சுவை மணிகள் 76

சொகுசு பஸ்ஸில் பயணிகள் தூங்கினால் சொகுசுப் பயணம். டிறைவர் தூங்கினால் இறுதிப்பயணம்.
இ) இ 3) இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் அவர்களை பல கேள்விகளை கேட்ட பத்திரிகை நிருபர் நீங்கள் பிற எழுத்தாளர்களுடைய நூல்களை முதற் பிரதி பெற்று ஊக்கம் கொடுக்கிற அதே வேளை தாங்களே சொந்தமாக ஒரு அச்சகத்தைநிறுவிநூல்கள் வெளியிட்டு லாபம் பெறலாமே?
உமர் ஹாசிம் வழமையான புன்னகையுடன் செட்டியாருக்கு கண்ணாம்பு வியாபாரம் எதற்கு என்று ஒரு போடு போட்டார்.
G) (3) (3) கேள்வி : அடித்து வளர்க்காத பிள்ளை பற்றி ஒரு விளக்கம் (உதாரணம் மூலம் தருக.)
தம்பி உன் பெரிய அண்ணை என்ன படிக்கிறான்? எம்.ஏ.செகன்ட் இயர். சின்ன அண்ணன் என்ன படிக்கிறான்? பி.ஏ.செகன்ட் இயர். வெரிகுட் நீஎன்ன படிக்கிறாய்? எட்டாம் வகுப்பு செகன்ட் இயர்.
G G G) கேள்வி: ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் காந்தியிடம் நாங்கள் எல்லோரும் ஒரே நிறமாக இருக்கிறோம். ஆனால் இந்தியர்கள் ஒவ்வொரு நிறமாக இருக்கிறார்களே எனக் கேட்க, காந்திஜி கழுதைகள் எல்லாமே ஒரே நிறமாக இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் உள்ளன.
G G G) கேள்வி: கல்கியும் ராஜாஜியும் ஒரு விழாவில் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவிற்கு வந்திருந்த ஒருவர் கல்கியிடம் நீங்கள் எழுதும் கதைகள் எல்லாம் நீளமாகவே இருக்கின்றன என்றார்.
உடனே ராஜாஜி தான் பதில் அளிப்பதாக கூறி. நீங்கள் நீளமாகவே எழுதுங்கள். காகத்திற்கு தான் வால் குட்டையாக
77 இ. சிறிஸ்கந்தராசா

Page 44
இருக்க வேண்டும். வாள் நீளமாக இருக்கக்கூடாது. இருந்தால் அழகாக இருக்காது.
மயிலுக்கு தோகை நீளமாக இருப்பதுதான் அழகு என்றார்.
டு டு டு கேள்வி : என்ன செய்தாலும் வருத்தம் தான்.
சீடன் ஒருவன் அறிஞர் சாக்ரடிஸிஸைப் பார்த்து திருமணம் செய்து கொள்வது நல்லதா? செய்யாமல் இருப்பது நல்லதா? என்று கேட்டார். இரண்டில் எதைச் செய்தாலும் நீவருத்தப்படப் போகிறாய்.
G G G) கேள்வி : கோடீஸ்வரன் ஒருவர். ராம கிருஷ்ண பரமஹம்சரே உங்களைப் போல் துறவி உண்டா? ஆண்டவனுக்காக உலக இன்பத்தையே துறந்து விட்டீர்களே?
பரமஹம்சர் : நீங்க என்னை விட பெரிய துறவியப்பா உலக இன்பத்திற்காக பகவானையே துறந்து விட்டீர்களே.
9ே (9 (3)
தயாரிப்பு நேரம்
பிரசித்தி பெற்ற அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனை ஒருமுறை ஒரு நண்பர், நீங்கள் 10 நிமிடம் சொற்பொழிவு செய்ய எவ்வளவு காலத்திற்கு முன்னால் தயார் செய்து கொள்வீர்கள் என்று (3ats fríi.
வில்சன் இரண்டு வாரம்
நண்பர் ஒரு மணி நேர பேச்சுக்கு.
வில்சன் : ஒரு வாரம்
நண்பர் இரண்டு மணி நேரப் பேச்சுக்கு
வில்சன் இதோ தயாராக இருக்கிறேன்.
G G G)
பல்சுவை மணிகள் 78

படிப்பது எதற்காக?
நண்பர் ஒருவர் ஆபிரகாம் லிங்கனிடம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு லிங்கன். நான் பணம் சேர்ப்பதற்காக படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படி பண்போடு வாழ வேண்டும் என்பதை
தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
G G G)
மகாத்மா காந்தி பற்றிய கேள்விக்கு வின்சன்ட் சர்ச்சில் அளித்த பதில்
நிராயுத பாணியாய் நின்று போராடும் மகாத்மா காந்தியின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரால் என் நசுக்க முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கேட்டபோது சர்ச்சில் சொன்ன பதில், ஆழமானது.
அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை 'எடுப்பேன். துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு 1ழை பொழிந்து அழித்திருப்பேன்.
அவர் அகிம்ஷை என்று சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். அகிம்ஷையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார் சர்ச்சில், அகிம்ஷை முன் அல்லா ஆயுதங்களும் கூர் மழுங்கிப் போயின.
9ே (3) (9
ஒளவையார் போட்ட போடு
ஒளவையார் ஒரு அரச சபையில் பாடி விட்டு நடந்து விட் (டுக்கு
79 இ. சிறிஸ்கந்தராசு

Page 45
போய்க் கொண்டிருந்தார். மிகவும் தூரம் நடந்து களைத்துப் போனதால் வழியில் உள்ள சிவன் கோயில் மண்டபத்தில் சிறிது களைப்பாற கால் நீட்டி படுத்து விட்டார்.
அந்நேரம் கோயிலுக்கு வந்த பூசாரி கிழவி சிவனுக்கு கால் நீட்டிக் கொண்டுபடுக்கலாமா?அபசாரம், அபசாரம் என்று எழுப்பவும் ஒளவையார் உடனே சிவன் (கடவுள்) இல்லாத திசையைக் காட்டு பார்ப்பம் என்று சொல்லப் பூசாரி திகைத்து என்ன சொல்வது என்று அறியாது நின்றார்.
G G G)
எங்களுக்கு உணவளிப்பது நீங்கள் தான்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்ஸனின் தந்தை ஒரு கிராமத்தின் மாதா கோயிலில் பாதிரியாக இருந்தார்.
ஒருநாள் அவர் மாதா கோயில் உபன்யாசம் முடித்துவிட்டு தமது குதிரை மீதமர்ந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பாதிரியாருக்கு வணக்கம் தெரிவித்த ஒரு கருமி ஐயா! தங்கள் குதிரை நல்ல புஷ்டியாக கொழு கொழு என்று இருக்கிறது. நீங்களோ எலும்பும் தோலுமாக மிகவும் பலவீனமாக இருக்கிறீர்களே' என்று கேலி செய்யும் நோக்கில் கேட்டான்
பாதிரியார் கலகலவென்று சிரித்து விட்டு நீங்கள் கேட்கும் விஷயமாக ஒரு ரசகியத்தை கூறுகிறேன். என் குதிரைக்கு நான் உ ணவளிக்கிறேன். அதனால் அது கொழு கொழு வென்று இருக்கிறது. எனக்கு உணவளிப்பதோ உங்களையொத்த கிராம மக்கள் தான் என்று போடு போட்டார்.
G9 (S9 GB)
என் மீது கல் எறியுங்கள் - காந்தியடிகள்
பாரதத்தில் காந்தியடிகள் முதன் முதலாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த சமயம் ஒருநாள் நண்பர் ஒருவருடன் அவருடைய காரில்
பல்கவை மணிகள் 80

பயணம் செய்து கொண்டிருந்தார்.
காந்தியடிகள் அந்தக் காரில் பயணம் செய்கிறார் என்று அறிந்த அவரைப் பிடிக்காத சிலர் மறைவாக இருந்து கொண்டு கார் மீது சரமாரியாக கற்களை வீசினார்.
காந்தியடிகள் வண்டியை நிறுத்தச் சொன்னார்.
பிறகு காரை விட்டு இறங்கி கார் மீது கல் வீசியவர்கள் இருந்த இடத்திற்கு சென்றார்.
அவர்களை நோக்கி, உங்களுக்கெல்லாம் என்மீது கோபம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் கோபத்தை காண்பிக்க என் மீது கல் வீசுவதுதான் நியாயம். இந்தக் கார் என்னுடையதன்று. எனது நண்பருடையது. இந்தக் கார் மீது கல் வீசினால் அது என்னைப் பாதிக்காது. நண்பரின் கார்தான் சேதமடையும். அதனால் தனியே நிற்கிறேன். உங்கள் கோபம் திரும் வரை என் மீது கல் வீசுங்கள் அப்புறம் இந்த இடத்தை விட்டு செல்கிறேன் என்றார்.
கல் எறிந்தவர்கள் வெட்கப்பட்டு காந்தியடிகளை வணங்கி விட்டுச் சென்றார்கள்.
G G G)
இதுதான் நாகரீகம்
சுவாமி விவேகானந்தர் வெறும் சால்வையால் போர்த்துக் கொண்டு கைத்தடியுடன் அமெரிக்காவிலுள்ள நியோர்க் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது உடையையும் தோற்றத்தையும் கண்ட எதிரே வந்த வெள்ளைக்கார பெண்மணி அவரைப் பார்த்து நகைத்து கேலியாக பேசிவிட்டார்.
விவேகானந்த புன்சிரிப்புடன் அம்மணி எங்கள் நாட்டில் நாகரீகமோ மனித மதிப்போ ஆடை அணிகலன்களில் அடங்கியில்லை. நன்னடத்தையிலும், நற்செயலிலும் தான் அடங்கியிருக்கிறது என்று சொல்லிக்ஒேன்றார்
(G) (GB) (G)
81 சிறிஸ்கந்தாசா

Page 46
உங்க பக்க வயரை கொஞ்சம் இழுங்கோ
ஒரு கிராமவாசி தன் வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் ரெலிபோனை எடுத்து டெலிபோன் கம்பனிக்கு போன் செய்தான்.
ஹலோ நான் அமாவாசை பேசுறேன்" என்றான்.
என்ன விஷயம் என்று கேட்டார்கள.
அதற்கு இவன் நேற்று எங்க வீட்டுக்கு புதுசா போன் கனெக்ஷன் குடுத்தீங்க அதுல வயர் ரொம்ப நீளமா இருக்கு என்றான்.
அதுக்கு நாங்க என்ன செய்ய வேணும் என்றார்கள். உடனே இவன் ஒன்னும் செய்ய வேண்டாம். நீங்க உங்க பக்கம் கொஞ்சம் வயரை இழுத்து விடுங்கோ என்றான். அவர்கள் இதென்ன முட்டாள் தனமாயிருக்கு என்று தலையிலடித்துக் கொண்டார்கள்.
G G G) தந்தை ஈ.வெ.ரா.பெரியார் ஒரு சமயம் பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்த போது ஒருவர் கைக்குழந்தையுடன் அவர் அருகே வந்து பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டார். உடனே பெரியார் லண்டன் என்று பெயர் வைத்தார். குழந்தையின் தந்தை என்னங்க ஜயா பேர் வைக்க சொல்ல ஊரின் பெயர் வைத்திருக்கிறீங்களே என்று கேட்டார். அதற்குப் பெரியார் சிதம்பரம், பழனி, திருப்பதி, ஏழுமலை என்றெல்லாம் ஊர் பேரை வைச் சிருக்கிறாங்களே அதையெல்லாம் ஏன்னு என்று கேட்டீர்களா என பதில் சொன்னதும் குழந்தையின் தந்தை கப்சிப் ஆனார்.
G G G) ஒரு மனிதர் தினமும் இரண்டு பெக் விஸ்கி அருந்துவார். ஒரு நாள் அவரிடம் பார் பணியாள் ஏன் சார் தினம் இரண்மு பெக் குடிக்கிறீங்க என்று கேட்டார்.
அவர் பதிலுக்கு என் உயிர் நண்பன் கனடாவில் இருக்கான். அவனுக்கு ஒரு பெக் எனக்கு ஒரு பெக் என்று நானும் அவனும் தினம் குடிக்கிறதுன்னு முடிவுபண்ணி ரொம்ப வருஷமா குடிச்சுட்டிருக்கோம்
பல்சுவை மணிகள் 82

என்றார். அந்த மனிதர் அதன் பிறகு அவர் வரவே இல்லை.
சில மாதங்கள் போயின. ஒருநாள் அவர் திடீரென்று வந்தார். ஒரு பெக் மட்டும் ஆர்டர் பண்ணினார். உடனே பணியாள் பதற்றமாக சார் என்ன நடந்தது உங்க நண்பர் இறந்து விட்டாரா? என்று சோகமாக கேட்டார்.
அதற்கு அந்த மனிதர் அவசரமாகச் சொன்னார். சேச்சே அவன் நல்லாத்தான் இருக்கான். நான் தான் இன்று முதல் குடிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.
(GD) (S) (GB) ஒரு கிராமத்தான் சென்னையை சுற்றிப் பார்க்க வந்தான். அவனுடைய நகரத்து நண்பன் அவனை இரட்டைத்தட்டு பஸ்ஸில் அழைத்துப் போனான்.
டேய்! நீ மேல் தட்டில் போய் இரு. அப்பதான் சூப்பராக இடங்களைப் பார்க்க முடியும் என்று நண்பன் அவனை அனுப்பி விட்டான். அவன் போன வேகத்தில் அலறியடித்து ஓடிவந்து நீ என்னை ஏமாத்தி மேலே அனுப்பி சாகடிக்கப் பாக்கிறியா? எப்படி பயந்து போய் விட்டேன் தெரியுமா அங்கே டிறைவரே இல்லையடா என்றான்.
G G G)
பீயோன் : என்ன சார் போனில் உங்க மனைவி பேசினாங்களா? மனேஜர் : ஆமாம் உனக்கு எப்படித் தெரியும். பீயோன் : அரை மணி நேரமா போனை காதில் வைத்துக்
கொண்டு எதுவும் பேசாம தலையை மட்டும் ஆட்டுனிங்களே அதை வைத்துத்தான்.
(Gg) (S) (39) ஒருவர் : மேலேயும் கீழேயும் குனிஞ்சு நிமிர்ந்து அப்படி
என்னதான் என்னட்டே பார்க்கிறீங்க?
83 இ. சிறிஸ்கந்தராசா

Page 47
மற்றவர் : நேற்று உன்னை ஒரு நாய் துரத்தும் போது நாலு கால் பாய்சல்ல ஒடினதாய் கேள்விப்பட்டேன். அதான் இரண்டு கால் போக மீதி இரண்டு கால் எங்கே என்று பார்க்கிறேன்.
G G G) புடவைக்காரர் : எங்க கடையில துணி வாங்கினா
கிழியவே கிழியாது சார்! துணி வாங்க வந்தவர் : அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர்
வேணும் என்றால் எப்படி கிழிச்சுக்
கொடுப்பீங்க.
விகடத்துணுக்கு
என்னடி உன் புருஷன் தினமும் லேட்டா வீட்டுக்கு வர்றாரு. நேரத்திற்கு வந்தா பிள்ளைகள் வீட்டுப் பாடத்துல சந்தேகம் கேட்பாங்களே என்று பயப்படறார்.
G G G)
சிறுவன்(1) பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்றால் என்னடா?
சிறுவன்(2) அப்பா கணக்கைத் தப்பா போட்டுத் தர நாங்க
வாத்தியாரிடம் குட்டு வாங்கிறோம். அதுதாண்டா?
(3) (3) (3)
கடவுள் இருக்கிறான்
மீன் தொட்டியில இருந்த ஒரு தங்கமீன் இன்னொரு தங்க மீனிடம் எனக்கொரு சந்தேகம் உண்மையிலே கடவுள் இருக்கிறானா? என்று கேட்க அந்த மீன் இதிலென்ன சந்தேகம் கண்டிப்பா இருக்கிறார். தினசரி காலையிலே நமக்காக தண்ணீர் மாத்தறாரே அவரை யாருன்னு நினைச்சே என்று சொல்லிச்சாம்.
G G G)
பல்சுவை மணிகள் 84

தன்னம்பிக்கைக் கதைகள்
கறுப்பு நிற பலூன் வானத்தில் பறக்குமா?
ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். பல்வேறு வண்ணங்களில் பலூன்கள் வானத்தில் பறப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல்வேறு வண்ணங்களில் பலூன்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப உயர உயரச் சென்று கொண்டிருந்தன.
பலூன் வியாபாரி தன் பக்கத்தில் ஒரு குட்டிப்பையன் நிற்பதை பார்த்தான்.
எல்லோரும் வானத்தை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த குட்டிப் பையன் மட்டும் பலூன் வியாபாரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தம்பி என்ன வேணும் என்று வியாபாரி கேட்டார்.
உங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்க வேண்டும். பச்சை வண்ணம், நீல வண்ணம் என்று பல வண்ண பலூன்கள் வானத்தில் பறப்பது போல கறுப்பு வண்ண இப்படி வானத்தில் பறக்குமா? என்று அந்த குட்டிப்பையன் கேட்டான்.
குட்டிய் பையனின் கேள்வி பலூன் வியாபாரி நெஞ்சை தொட்டது தம்பி பலூன் பறப்பதற்கு காற்றுத்தான் காரணம். ஆகவே கறுப்புநிற பலூனும் கட்டாயம் வானத்தில் பறக்கத்தான் செய்யும் என்று, அந்த பலூன் வியாபாரி பதில் கூறினார். அதைப் போலத்தான் மனிதர்களும் மனிதர்களின் வெற்றி தோல்விகளை அவர்களையுடைய நிறம் நிர்ணயிப்பது இல்லை. அவர்களின் உள்ளாற்றில் தான் தீர்மானிப்பது.
(9) இ G)
தாழ்வு மனப்பான்மை
ஒர் ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையை ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
85 இ. சிறிஸ்கந்தராசா

Page 48
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாலுக்கு அழைத்தார்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் பூஜ்யம் (சைபர்) அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. மற்ற எண்கள் அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
ஆசிரியர் : ஏன் ஒளிந்து இருக்கிறாய் என்று கேட்டார்? நான் வெறும் பூஜ்யம் தானே என்னைப்பற்றி யார் கவலைப்படுவார்கள். எனக்கு மதிப்பே இல்லை என்று சொல்லி வருந்தியது.
புன்சிரிப்புடன் ஆசிரியர் ஒன்று என்ற எண்ணை முன்னே வரச் சொன்னார். குழுவினரைப் பாாத்து இதன் மதிப்பு என்ன என்றார். ஒன்று என்றன மற்ற எண்கள். அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.
இப்போது "பத்து" என்று மற்ற எண்கள் உரக்க கத்தின.
அடுத்து பூஜ்யத்தை பார்த்து தெரிந்து கொண்டாயா உன் மதிப்பை? ஒன்று என்ற சாதாரண எண் உள் சேர்க்கையால் பன் மடங்கு அதிக மதிப்பு அடைந்ததை பார்த்தாயா? என்றார் எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.
ஆமாம் நான் சரியான இடத்தில் இருந்தால் நானும் பயனுடையவன் தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம் என்று மகிழ்ந்தது.
பூஜ்யத்தின் தாழ்வு மனப்பான்மை நீங்கியது.
(3) (G) (G)
தங்களை நம்பும் மனிதர்கள்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும்
இன்று எங்கும் சந்தேகம். எதிலும் சந்தேகம் இதில் கொடுமையான விடயம் சில மனிதர்களுக்கு தங்கள் மீதே நம்பிக்கை
இல்லை.
பல்சுவை மணிகள் 86

ஒருவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரிக்கற் பரிசோதகர் வந்தார். குறிப்பிட்ட அந்த நபரிடம் வந்து எங்கே உங்கள் ரிக்கெட்டை காட்டுங்கள்? என்று கேட்டார். உடன அந்த மனிதர் இடது பொக்கற்றில் இருக்கிற ரிக்கெற்றை காட்டவா?வலது பாக்கெற்றில் இருக்கிற ரிக்கெற்றை காட்டவா? என்று கேட்டாராம்.
இது என்னடா வம்பாய் போய்விட்டது! என்ற பரிசோதகர் இடது பாக்கெற்றில் உள்ள ரிக்கெற்றைத்தான் காட்டுங்களேன் என்று சொன்னார். உடனே அந்த மனிதர் இடது பாக்கெற்றில் உள்ள டிக்கெற்றை எடுத்துக் காட்டினார். அது சரியான ரிக்கெற்தான். இருந்தாலும் ஆவல் தாங்க முடியாத ரிக்கெற் பரிசோதகர் ஆமாம் ஏன் இன்னொரு ரிக்கற் வாங்கி வலது பக் கெற்றில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்தா பாருங்கள் நான் எதிலும் எச்சரிக்கையாக இருப்பேன். இப்போது யாராவது இந்த ரிக்கெட்டை பிக் பொக்கற் அடித்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் உடனே வலது பொக்கற்றில் உள்ள ரிக்கெற்றை எடுத்துக் காட்டுவேன் என்று சாமர்த்தியத்தை தானே மெச்சிக் கொண்டு சொன்னாராம். உடனே ரிக்கற் பரிசோதகர் சரி இரண்டு டிக்கெட்டுக்களையும் யாராவது பிக்பொக்கற் அடித்து விட்டால் என்று கேட்டாராம்
அதற்கு அந்த கெட்டிக்கார மனிதர் அப்படியும் நடக்கலாம் என்று தெரிந்துதான் 3வதுரிக்கெற்என் கைப்பையில் வைத்திருக்கேன் என்று பெருமை பொங்கச் சொன்னார். இவரை உஸார் பேர்வழி என்று சொல்வதா? தன்னம்பிக்கையில்லாதவர் என்று சொல்வதா? தன் மீது நம்பிக்கையில்லாத மனிதர்களுக்கு எவர் மீதும்நம்பிக்கை இருக்காது.
G G G)
முடியும் என்று நீங்கள் சிந்தித்தால் உங்களால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க முடியும் எனவே உள் எழுச்சி பெற்று ஊக்கமாக உழையுங்கள் முடியும் என்று நினைத்தவை எல்லாம் உங்களால் முடித்துக்காட்ட முடியும். வெற்றி பெறுவீர்கள்
ஹென்றி போர்டு
87 இ சிறிஸ்கந்தராசா

Page 49
எத்தனை புயல்களைச் சமாளித்து கடந்து வந்தீர்கள் என்பதைப்பற்றி உலகத்திற்கு கவலை இல்லை. கப்பலை பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பது பற்றியே அதற்கு கவலை.
- முகமதுநபி(ஸல்) காலத்தை ஒத்தி போடாதீர்கள் தர்மத்தின் முடிவுகள் மிகவும் ஆபத்தானவை. - ஷேக்ஸ்பியர் வெற்றியின் ரகசியம் என்பது ஒரு காரியத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதுதான். - டிஜ்ரோனி நம்புகிறவனுக்கு எல்லாம் கைகூடும் என்கிறது பைபிள். நம்பிக்கைதான நிஜங்களை உருவாக்கிறது.
எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை மனம் உருவாக்குகின்றன. எனவே மனம் உங்கள் வசம் இருக்க வேண்டும். காரணம் மனம் மிக நல்ல வேலைக்காரன். மிக மோசமான எஜமான்.
உண்மையில் வெற்றியாளர்கள் என்பவர்கள் யார் தெரியுமா? பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வலைவீசி தேடி எடுப்பவர்கள்.
பல்சுவை மணிகள் 88

2.
3.
6.
உவகை தரும் கடிஜோக்ஸ்
ராமனுக்கு பிடிக்காத நகை எது? மகாத்மா காந்தி கண்டுபிடித்த 10 வது கிரகம் எது? கழுதைக்கு பிடித்த ரொட்டி எது? வட்டம் சதுரம் இரண்டில் எது அறிவாளி? உட்கார்ந்து சாப்பிட முடியாத ரேபிள் எது? தண்ணிர் ஊற்றி உரம் போட்டாலும் வளராத மரம் என்ன மரம்? சுவைகாண முடியாத காரம் எது? காந்திக்கு பிடிக்காத காரம் என்ன? தரையில் கால்கள் இல்லாமல் ஒடுவது என்ன? மரத்தில் பூத்த பூ பூசைக்கு உதவாத பூ என்ன பூ? ஆணியை எதில் அடித்தால் இறங்கும்? குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா? கொடுக்கு இல்லை ஆனால் கொட்டுவது அது என்ன? கொக்கு ஒற்றைக்காலில் ஏன் நிற்கிறது? எந்த ஸ்ரேசனில் ரயில் நிற்காது? ருஷிய சர்வாதிகாரி ஸ்டாலினுக்கு பிடிக்காத கிரகம் எது? ரைப்பிறைட்டர் ஆனா? பெண்ணா? இந்திய ரூபாய் நோட்டிலே காந்தித்தாத்தா ஏன் சிரிச்சிட்டு இருக்கிறார்? . இராமனுக்கு பிடித்த பழம் எது?
புகைவிடும் பிராணி எது?
பஸ்ஸை விட ரெயின் ப்ெரிசா இருப்பது ஏன்? குடிக்க முடியாத பால் எது? கதை, கட்டுரை இல்லாமல் வரும் பத்திரிகை எது?
கண், காது. முகம், வாய் இல்லாத முகம் எது?
இ. சிறிஸ்கந்தராசா

Page 50
25. எந்தப் பை வீட்டிலிருப்பதை எவரும் விரும்பமாட்டார்கள்?
26 உண்ண முடியாத ரொட்டி எது?
விடைகள்
I. சூர்ப்பனகை 14. காலை எடுத்தால் விழுந்து
விடும். 2. சத்தியாக்கிரகம்
5. பொலிஸ் ஸ்ரேகனில் 3. சுவரொட்டி
6. சத்தியாக்கிரகம் 4. சதுரம் தான் 4 முளை
இருக்கு | 7. ரியன் இருப்பதால் பெண் 5. ரைம்ரேபிள் 18. அழுதால் நோட்டு
சிதைந்துவிடும். 6. கைகாட்டி மரம்
19. சீதாப்பழம் 7. கடிகாரம்
20. சாம்பிராணி 8. பலாத்காரம்
2. BuS மூன்று எழுத்துTrain 9. நதிகள் 5 எழுத்து. 10. வாழைப்பூ 22. தபால் 11. தலையில் .23. கல்யாண பத்திரிகை 12. ஒரு நேரத்தில் இரண்டு , துறைமுகம் வேலை செய்ய முடியாது. r
25. குப்பை I3 தலைமுடி
26. சுவரொட்டி.
பல்சுவை மணிகள்
90

0.
.
91
புதுமைத்தகவல்கள் பறவைகளில் ஆந்தையின் முட்டை மட்டுமே உருண்டை வடிவில் இருக்கும். துளசியும் அரச மரமும் தான் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில் இவை இரவு நேரங்களில் கூட ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் முதன் முதல் உற்பத்தி செய்யப்பட்டு 2003 நவம்பரில் (3DT LITrif 6) is 60 ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்து விற்பனைக்கு வந்த கார் "மைக்கரோ" வத்திக்கான் என்ற சொல்லுக்கு "கடவுளின் வாழ்த்துச் செய்திகளை பரப்பும் இடம்" என்று பெயர். முதலையின் அடி வயிற்றுப் பகுதியின் தோலில் தான் புல்லட்டிருப்டிரஸ் தயாரிக்கிறார்கள். ஏ.கே.47 என்ற துப்பாக்கி யானைத் தந்தத்தில் செய்யப்படுகிறது. உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ள நாடு இந்தோனேசியா,
நமது நாட்டில் யுத்த நிறுத்த உடன்படிக்கை 22.02.2002ல் கைச்சாத்தானது. ஒரு பிராணி குட்டி போடுமா? முட்டையிடுமா என்பதைக் கண்டறிய அந்தப்பிராணியின் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும். காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் இனத்தை சேர்ந்தது எனக் கண்டறியலாம். தென்னாபிரிக்கா மக்கள் காந்தியை கெளரவப்படுத்தும் வகையலில் அங்குள்ள கடுகதி புகையிரதத்திற்கு மகாத்மா காந்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளன.
இ. சிறிஸ்கந்தராசா

Page 51
12.
14.
15.
16.
7.
18.
பாரதியார் ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியவர் தாலாட்டுப் பாடல் பாடவே இல்லை.
சேக்கிழாரின் பெரிய புராணம் 68நாயன்மார்களின் வரலாற்றை குறிப்பதாகும். பெரிய புராணம் முதற் பாடலான உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கரியவன்" 63 எழுத்துக்களில் வைத்துப் பாடி 63 நாயன்மாரை குறிப்பிட்டது விலக்கத்தக்கது. தமிழ் ஈழத்தின் தேசிய மலராக கார்த்திகைப்பூவைவிடுதலைப் புலிகள் தெரிவு செய்திருக்கிறார்கள். இந்தோனேசியா உலகில் பெரிய முஸ்லிம் நாடு. ஆனால் அவர்களின் ரூபாய் நோட்டின் பிள்ளையார் படம் இருக்கிறது. முத்தையா முரளிதரன் உலகசாதனை படைத்து520 விக்கெட் எடுத்தது 2004- மேமாதம் 8ம் திகதி. விடுதலைப்புலிகள் கருணாவுடன் முறுகல்நிலை 41 தினங்கள் நடந்தது.
புதிர்க் கணக்குகள் ஒரு குளத்தில் பூக்கள் இருந்தன. பறவைகள் வந்து ஒரு பூவிற்கு ஒரு பறவை வீதம் அமர்ந்தால் ஒரு பறவைக்கு பூ இல்லை. ஒரு பூவில் இரு பறவைகள் வீதம் அமர்ந்தால் ஒரு பூவில் பறவைகள் இருக்காது. அப்படியானால் பூக்கள் எத்தனை? பறவைகள் எத்தனை?3, 4
ஒரு சிறுவனிடம் உன்னிடம் எத்தனை ஆடு, எத்தனை கோழியிருக்கிறது என்று கேட்க அவன் புதிர் போடுகிறான்? கோழியும், ஆட்டின் தலை எண்ணிக்கை 5 ஆகும். அவற்றின் கால்களின் எண்ணிக்கை 16 ஆகும். அப்படியாயின் எத்தனை கோழி? எத்தனை ஆடுகள்?கோழி2, ஆடு 3. 1 தொடக்கம் 200 வரையுள்ள எல்லா எண்களினதும் கூட்டுத்தொகை யாது?20110
பல்சுவை மணிகள் 92

10.
1 - தொடக்கம் 20 வரையுள்ள எண்ணிக்கைகளினது கூட்டுத்தொகை 210.
ஏழு மாம்பழத்தை பன்னிரண்டு பேருக்கு சமமாக பங்கிட வேண்டும். ஒரு மாம்பழத்தை அதிகபட்சம் நான்கு துண்டுகளாக வெட்டலாம். அதற்கு மேல் வெட்டக்கூடாது எப்படி பங்கீடு செய்வீர்கள்?
முதல் 3 பழத்தை 4 துண்டுகளாகவும் 12 பேருக்கும் மிகுதி 4 மாம்பழத்தையும் 3துண்டுகள் 12 பேருக்கு.
ஐந்துபூனை ஐந்து எலியைச் சாப்பிட ஐந்துநிமிடம் ஆகும். நூறு பூனை நூறு எலியைச் சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும்.
100 நிமிடம் என்றால் தவறு. 5 நிமிடம் தான்.
நானும் 1940ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிறந்தேன். அதே ஆண்டில்
என் நண்பனும் பிறந்தான். 1987 ஆம் ஆண் என் பிறந்த நாளை
சிறப்பாக கொண்டாடினேன். ஆனால் என் நண்பனால் அப்படிக் கொண்டாட முடியவில்லை. ஏன்?
பெப்ரவரி 29ம் திகதி பிறந்தவன். அந்த திகதி லீப் வருடத்தில் மட்டும் தான் வரும். 1987லிப் வருடம் அல்ல. அவனால் தன்பிறந்த நாளைக் கொண்டாட முடியவில்லை.
மதுரையிலிருந்துநாகர் கோயிலுக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் நாகர் கோயிலிருந்து மதுரை செல்ல நூற்றிம்பது நிமிடங்கள் ஆயிற்று. காரின் வேகம் குறையவில்லை. வழியில் தடங்கல்கள் ஏதுமில்லை. அவ்வளவு நேரம் ஆனதற்கு விளக்கம் தரவும்?150 நிமிடங்கள் என்பது இரண்டரை மணி நேரம் தான்.
1தொடக்கம் 100 வரையுள்ள எண்களில் எத்தனை ஒன்பது இடம் பெறும்? 20
வெளவால இடும் முட்டை ஊதா நிறமா? வெள்ளை நிறமா?6து சரி? இரண்டுமே தவறு. வெளவால் முட்டையிடுவது இல்லை

Page 52
கணக்குப் புதிர்கள்
சலவைத் தொழிலாளி ஒருவனுக்கு ஒரு வேட்டியை காயவிட பதினைந்து நிமிடம் ஆகிறது? அப்படியானால் பத்து வேட்டிகள் காய எவ்வளவு நேரம் ஆகும்?
ஒருவருடைய வயதை 6 ஆல் பிரித்தால் மீதி 5ம், 5ஆல்
பிரித்தால் மீதி 4ம், 4 ஆல் பிரித்தால் மீதி 3ம் 3 ஆல்பிரித்தால் 2மிகுதியும் 2 ஆல்பிரித்தால் 1 மிகுதியும் வரும். அப்படியானால் அவரின் வயது என்ன?
கூட்டில் ஒரு கிளி இருக்கும் போது கூட்டின் எடை பார்க்கப்படுகிறது. கிளி கூட்டில் இருக்காமல், சுண்டுக்குள் பறந்து கொண்டிருக்கும் போது எடை பார்க்கப்படுகிறது. இரு எடைகளும் ஒன்றாக இருக்குமா?
ஒரு கண்ணாடி தம்ளரில் ஐஸ் கட்டி ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் அது கரைந்து விடுகிறது. அப்போது தம்ளரின் நீர் மட்டம் கூடுமா? குறையுமா?
சுரேஷ் , குமார் இருவரும் நண்பர்கள். சுரேஸ் குமாரிடம் எனக்கு நீநூறு ரூபாய் கொடுத்தால் உன்னைப் போல் நான் இருமடங்கு பணம் உள்ளவனாக இருப்பேன் என்றான். உடனே குமார் இவ்வளவுதானா நீ எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் ாதும் நான் உன்னைப் போல் 6 மடங்கு பணம் உள்ளவனாகி விடுவேன் என்றான். இருவரும் தனித் தனியே எவ்வளவு பணம் வைத்திருந்தனர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
21 முதல் 29 வரை உள்ள எண்களை பயன்படுத்தி எந்தப்பக்கம் கூட்டினாலும் விடை 75 வரவேண்டும். ஆனால் ஒரே எண்ணை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
விடைகள்
ஒரு வேட்டி காயும் நேரத்தில் மற்றையவும் காய்ந்து விடும்.
94

ஆகவே பதினைந்து நிமிடம் தான்.
2. 6Ꭰfu lg5l (59)
3. ஒரே மாதிரி இருக்காது. கிளியின் எடை மட்டும் எவ்வளவோ
அவ்வளவு குறைவாக இருக்கும்.
4. கூடவோ குறையவோ செய்யாது. அப்படியே இருக்கும்.
5.
சுரேஸ் 40 ரூபா. குமார் 170 ரூபா.
6. 28 2 26
23 25 27
24 29 22
பழமொழிகள்
சங்கிலே வார்த்தால் தீர்த்தம்
செம்பிலே வார்த்தால் தண்ணிர்
குதிரைக்கு கொள்ளைக் காட்டினால் வாயைத் திறக்கும் கடிவாளத்தை காட்டினால் வாயை மூடிக்கொள்ளும்.
கணவன் மனைவிக்கு காரின் கதவை திறந்து விட்டால் ஒன்றில் மனைவி புதிது. அல்லது கார் புதிதாக இருக்கவேண்டும்.
அரசாங்க அதிபரின் நாய் செத்தால் வீடு சென்று எல்லோரும் என்ன நடந்தது என்று விசாரிப்பார். அரசாங்க அதிபர் இறந்து விட்டால் அந்தப் பக்கம் போக மாட்டார்கள்.
காரியம் ஆகமட்டும் காலைப்பிடி காரியம் ஆன பிறகு குடுமியைப் பிடி
டைரைக்ரேஸ் கூடிக்கதைத்தால் அது டிஸ்கஸன். தொழிலாளர் கூடிக் கதைத்தால் அது அரட்டை.
95 ܖ இ. சிறிஸ்கந்தராசா

Page 53
பணக்காரன் கஞ்சி குடித்தால் எளிமை ஏழை கஞ்சி குடித்தால் வறுமை
படிப்பது கட்டப் பொம்மன் சரித்திரம் பிடிப்பது எட்டப்பனின் வாலை
சிறிய செயலை செய்ய முடியாதவன் எவ்வாறு அரிய செயலைச் செய்வான் என்பதற்கு பின்வரும் பழமொழிகள்
உள்ளுரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவானாம்?
சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் சேற்றில் புதையுண்ட எருமையை கரை சேர்ப்பானா?
9ே (9 (9
சாதி பழமொழி
1. தாய்ப்பவுண் ஆனாலும்
மாப்பவுன் எடுப்பான் தட்டான்.
2. எண்ணிச் செய்கிறவன் செட்டி
எண்ணாமல் செய்கிறவன் மட்டி
3. பல மரம் கண்ட தச்சன்
ஒரு மரமும் வெட்ட மாட்டான்.
4. வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை. வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை.
5. ஆதாயமில்லாமல் செட்டி ஆற்றில் இறங்குவானா? 6. ஜயர் வரும் வரை அமாவாசை கார்த்திருக்குமோ?
7. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு?
பல்சுவை மணிகள் 96

2.
3.
10.
1.
3.
97
திரைப்பட புதிர்கள்
பார்த்தாலே பரவசம் எந்த இயக்குனருடைய 100 வது படம்? கே.பாலசந்தர்.
எம்.ஜி.ஆருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்?28.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் திரைப்படமாக மத்திய
அரசின் பரிசு பெற்ற படம் "ரோஜா தடை செய்யப்பட்ட முதல் திரைப்படம் "தியாகபூமி"
தமிழில் முதல் திரைப்படமாக உருவான நாவல் "பாவை விளக்கு"
தமிழில் வெளியான முதல் கலர் படம் "அலிபாவும் நாற்பது திருடர்களும்"
ஆங்கில நாவலை தழுவிய முதல் திரைப்படம் 'மணமகள் தேவை'
தயாரிப்பாளர் மணி ரத்தினம் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் "பகல் நிலவு"
ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படம் "பொம்மை"
பிரபல கவிஞரின் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்ட ரஜனிநடித்த படம் எது? உன் கண்ணில் நீர் வடிந்தால்,
இந்தியாவின் பிரபல விளையாட்டுக்களை தலைப்பாகக் கொண்ட 2 ரஜனி நடித்த படங்கள் எவை? ஆடு புலி ஆட்டம், சதுரங்கம்.
ஐந்து முதலம்ைச்சர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை யார்? மனோரமா
கதாநாயகன் இல்லாது வெளிவந்த தமிழ் திரைப்படம் புதிது எது? பழையது எது?ஒளவையார், சினேகிதியே.
இ. சிறிஸ்கந்தராசா

Page 54
5.
6.
சென்னை பிராட்வே தியேட்டரில் 3 தீபாவளியைக் கடந்து ஒடி சாதனை நிலைநாட்டிய தமிழ் படம் எது?ஹரிதாஸ். தமிழக "முதல்வர் ஜெயலலிதா முதல் நடித்த படம் வெண்ணிற ஆடை கடைசியாக நடித்த படம் நதியை தேடி வந்த கடல் 136 படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முதல் முதல் வெளிவந்த திகிலூட்டும் மர்மப்படமும், யு சோட்டு பிக்கற்றுடன் வந்த படம். எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி.
விடுகதை
ஊரெல்லாம் சுற்றுவார் வீட்டுக்குள் வரமாட்டார் யார் இவர் ? செருப்பு
-வீட்டுக்குள் சுற்றுவார்
வெளியில் வரமாட்டார் அவர் யார்? மின்விசிறி
இவருக்குப் பல்லுப் போனதால் வேலை போச்சு? அவருக்கு காது போனதால் வாழ்வே போச்சு யார் இவர்கள்? சீப்பு, தையல் ஊசி.
பல்லிருந்தும் சிரிக்க மாட்டார்? கண்ணிருந்தும் பார்க்க மர்ட்டார்? யார் இவர்கள்? சீப்பு - தேங்காய்.
பல்லிருந்தும் கடிக்க மாட்டார்? பல்லில்லாதவர் கடித்து விடுவார்? சீப்பு செருப்பு
இவர் தலையைத்தான் வாருவார்? இவர் காலையே வாரி விடுவார்? யார் இவர்கள்? சிப்பு வாழைப்பழத் தோல்
பல்சுவை மணிகள் 98

9.
6.
வந்து கெடுப்பது எது? வராமலும் கெடுப்பது எது? மழை
உருவம் இன்றி வருவது எது? மனதை உருக்குலைத்து விடுவது எது? கவலை
இரத்தத்தில் வளர்வது எது? இரத்தம் இல்லாதது எது?"நகம்"
எல்லோருக்கும் கிடைக்காத மதி எது? எல்லோரும் விரும்பும் மதி எது?நிம்மதி
காற்றுக்கு தோழன் கள்வனுக்கு காவலன் அது யார்? யன்னல்
வெற்றிலை அழுகுவது ஏன்? தோசை கருகுவது ஏன்? பிரட்டாததால்
தேடாமல் கிடைப்பது எது? தேடும் செல்வத்தை குறைப்பது எது? சோம்பல்
சிந்திக்க துண்டுவது எது? சிறுவர்கள் வேண்டுவது எது?விடுகதை.
இணையும் வரை இனிப்பது எது? இணைந்தபின் கசப்பது எது? காதல்
மரக்கோணலை சீர்படுத்துவது எது? மனக் கோணலை சீர்படுத்துவது எது?நூலினால்,
மாடு பயிரை மேய்வது ஏன்? மங்கை குமராய் இருப்பதேன்? கட்டுவார் இன்மையால்
இ. சிறிஸ்கந்தராசா

Page 55
18. கோழி உணவு உண்பது எப்படி?
தோட்டத்தை பண்படுத்துவது எப்படி?கொத்தி கொத்தி
19. குடி குட்டிச்சுவராவது எதனால்?
குழப்பங்கள் ஏற்படுவது எதனால்? மதுவால்
20. கால்வாய் நீள்வதேன்?
காடு அழிவதேன்?வெட்டுவதால் (3) (9)
ஆசிரியரின் பிற நூல்கள் திருக்குறள் ஒவியத்தில் திகழும் வர்ண ஜாலங்கள் 135.00 நகைச்சுவைக் கதம்பம் 100.00 பஞ்சவர்ணக் கதம்பம் 150.00 நகைச்சுவைப் பூங்கா 120.00 பல்சுவைக் கதம்பம் 125.00 நகைச்சுவை முத்துக்கள் 100.00
பல்சுவை மணிகள் 336 75 100


Page 56


Page 57