கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.01.16

Page 1
* Registered in the Department of Pots of Sri Lanka und
Nik 5000 | CANADA.CANS SIR ANKA SR 1000 AUSTRALIA.AUSS
SINGAPORE.SGS 14.00
 

ܬܐ
UK. GBR 5.000 EUROPE.EUG 5.00

Page 2
THİRUMALANLAMA.LİK
Stytts ti> 'SEFirsi Sirsi Stytt>&æti
Within Unanank
 

'Register Free ca. Start Matching...!

Page 3

தேசியவாதி என்பவன் தனது தரப்பினால் இழைக்கப்படுகின்ற அட்டூழியங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பது மாத்திரமல்ல, அந்த அட்டூழியங்களைப் பற்றிக் கேள்விப் படாமல் இருப்பதற்கும் தனிச்சிறப்புமிக்க ஆற்றலைக் கொண்டவனாக இருக்கிறான்.
ஜோர்ஜ் ஓர்வெல்

Page 4
ரிசானாவுக்கு நேர்ந்த கதிக்கு உண்மையில் யார் பொறுப்பு?
சட்டத்தின் ஆட்சியை மீள நிலைநாட்ட வழி என்ன குமார் டேவிட்
நீதிதேவதையின் மயக்கம் என்.சத்தியமூர்த்தி
ஜனநாயக மயமாக்கல் நல்லிணக்கத்திற்கான முன்நிபந்தனை
கலாநிதி தீபிகா உடுகம
இனவாதத்தை நியாயப்படுத்தும் போக்குகள் குல்தீப் நாயர்
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
தொடர்ந்து ஒதுக்கலுக்கு உள்ளாகும் மலையக மக்கள் பெ.முத்துலிங்கம்
சென்னை மெயில் எம்.காசிநாதன்
விக்டோரியாவின் இரகசியங்கள் சாந்தி சச்சிதானந்தம்
அறிவியல் களரி டாக்டர் எம்.கே.முருகானந்தன்
விளையாட்டு உலகை ஆட்டிப்படைக்கும் ஊக்கமருந்து
கடைசி பக்கம் பேராசிரியர் செ.யோகராசா
O9
14
18
21
3O
32
39
48
53
56
6O
64
Samakalam fo
 
 
 

cuses on issues that affect the lives of people of S

Page 5
エリー cm cm○
pf Sri Lanka, the neighbourhood and the world
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
இருண்ட அத்தியாயங்கள்
C ல்நிலை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சக Dலதையும் அலட்சியம் செய்து பாராளுமன் றம் தனக்கு எதிரான குற்றப்பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற் றியதையடுத்து ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய் யப்பட்ட பிறகு திருமதி வழிராணி பண்டாரநாயக்க இன் னமும் கூட இலங்கையின் சட்டபூர்வமான பிரதம நீதியரசர் தானே என்று கூறிக் கொண்டு உத்தி யோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறி சொந்த வீட்டுக்குப் போய்விட்டார்.
புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் பதவியேற்று கடமைகளை ஆரம்பித் துவிட்டார். அவர் உச்சநீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு பிரதம நீதியரசர் என்ற வகையில் வருகை தந்த முதல் நாள் திருமதி பண்டாரநாயக்க அந்த வளாகத்திற்குள் வரு வதற்கான வாய்ப்புகள் சகலதையும் அரசாங்க இயந்திரம் 'கச்சிதமாக” அடைத்திருந்தது.
திருமதி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேர ணையை அரசாங்க எம்.பி.க்கள் பாராளுமன்ற சபாநாயக ரிடம் கையளித்த தினம் முதல் புதிய பிரதம நீதியரசர் பதவி யேற்ற தருணம் வரை மூன்று மாதங்களாக சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் சுதந்திரமும் நீதி நிருவாகத்தின் மீதான மதிப்பும் படுமோசமான சேதத்துக்குள்ளாகியதைக் காணக்கூடியதாக இருந்தது. சட்டங்களை உருவாக்குபவர் களான பாராளுமன்ற உறுப்பினர்களினாலேயே அதே சட்டங்களின் பாதுகாவலனாக விளங்கும் நீதித்துறை முன்னென்றுமில்லாத அளவுக்கு அவமதிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்புகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நாட்டின் சாதாரண பிரஜைகளே கேள்வியெழுப்பு கின்ற பாரதூரமான சூழ்நிலை தோன்றியிருக்கிறது.
தூய்மையான விவகாரங்கள் என்று முன்னர் கரு தப்பட்ட நீதிபதிகளின் நடத்தைகள் சந்தைகளில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றன. நீதித்துறை வீரியமகற் றப்பட்டு முதுகெலும்பும் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. நீதி நியாயம் கோரிச் செல்வதற்கு மக்களுக்கு இறுதிப்பு கலிடமாக இருந்த நீதித்துறையே அதற்கு நீதிகிடைக்கா மல் பேதலித்து நிற்பதைக் காண்கிறோம். இலங்கையின் வரலாற்றில் எழுதப்பட்டிருக்கக்கூடிய இருண்ட அத்தியா யங்களில் இது ஒன்றாகும். இத்தகைய இருண்ட அத்தி யாயங்களில் பலவும் அண்மைய தசாப்தங்களிலேயே எழுதப்பட்டிருந்தன. தொடர்ந்தும் இருண்ட அத்தியாயங் கள் எழுதப்படும் என்பதற்கான சூழ்நிலைகள் இருக்கின் றன என்பது நன்கு வெளிச்சமாகத் தெரிகிறது. ை

Page 6
4
2013 ஜனவரி 16-30 சமகாலம்
போகிறது இலங்கை
இx &x
சிங்கள மக்கள் உணர வேண்டியவை
குசல் பெரேரா எழுதியுள்ள “அரசியலமைப்பு ரீதியான எதேச்சாதிகார ஆட்சியை நோக்கி." என்ற கட்டுரையில் சூடு பறந்தது. சகலரையும் ஒரு பிடிபிடித்துள்ளார் குசல் பெரேரா தர்க்க ரீதி யான அவரின் கருத்துகள் அருமையாகவுள்ளன.
தமிழர்களுடைய உரிமைகள் மட்டுமல்ல தங்க
ளுடைய அரசியல் ஜனநாயக உரிமைகள் கூட நிராகரிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருப் பதை சிங்களவர்கள் உணரத் தவறுகின்றார்கள் என்ற அ6 ஒன்றே போதும் இன்றைய அரசியல் நிலையை விளங் தற்கு சிங்களவர்களை திருத்த குசல்பெரேரா போன்ற ப படுகின்றார்கள்.
பி.தீபன், பருத்
எம்.ஜி.ஆர்
சமகாலத்தின் 2013 ஜனவரி 1-15 இதழில் வெளி வந்த ”எம்.ஜி.ஆர் மறைந்து 25 வருடங்கள் தப்பிப் பிழைத்து 45 வருடங்கள்’ என்ற கட்டுரையை வாசித்தேன்.
எம்.ஜி.ஆர் மரணிக்கும் போது எனக்கு வயது 5. இருந்த போதிலும் பிற்காலத்தில் அவர் நடித்த படங் களையும், பாடல்களையும் பார்த்து, கேட்டு மெய்
சிலிர்த்த என்னைப்போன்ற இளைஞர்களுக்கு அவ
毅
 
 
 
 

வரின் கருத்து கிக் கொள்வ லர் தேவைப்
தித்துறை.
ருடைய சினிமா, அரசியல் சாதனங்கள் பற்றி அவ்வளவாக தெரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆர் 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டு "நான் செத்துப் பிழைத்தவன்டா, யமனைப் பார்த்து சிரித்த வன்டா’ என்று மீண்டும் திரையுலகைக் கலக்கிய வர் என்பதையும், எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவத்தையும், அதன்பின் நடந்த வழக்கின் விபரத்தையும் மிக அருமையாகவும், சுவா ரஷ்யம் குறையாமலும், அதாவது ஒரு விறுவி றுப்பான சினிமாப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைத் தந்த சமகாலம் ஆசிரியர் குழா முக்கு எனது பாராட்டுகள்
இவ்வாறான கட்டுரைகள் எதிர்வரும் இதழி லும் வெளிவரும் என்று நம்புகிறேன்.
நவம் ஜிரோஜிகா, நெல்லியடி, கரவெட்டி
மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
சமகாலத்தில் வெளியாகின்ற கட்டுரைகளின் மூலமாகப் பெறக்கூடியதாக இருக்கின்ற சகல தக வல்களும் பெறுமதியுடையவையாக இருக்கின் றன. அரசியல் ஆய்வுகள் கனதியானவையா கவும் எம்மைப் போன்ற மாணவர்கள் படித்துப் பயனடையக் கூடியனவாகவும் அமைந்திருக் கின்றன. அரசறிவியல் கற்கின்ற மாணவர்க ளுக்கு சமகாலம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். சமகாலத்தின் பணிகள்
மேலும் மிளிர எனது வாழ்த்துக்கள்.
பு:டொரினா, தரம் - 12 மொனராகலை விபுலானந்தா தமிழ் மகாவித்தியாலயம்
திரைவிமர்சனம்
புதிய தகவல்களையும், அருமையான கட்டு ரைகளையும், தமிழை அழகான, இலகுவான மொழிநடையில் தரும் சமகாலத்திற்கு எனது வணக்கம்.
"சமகாலம்” தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்துவருகிறது என்பதற்கு உதாரணம் அது
மதியுரை கூறும் சஞ்சிகை
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை பற்றிய மதியுரை கூறும் தமிழ்ச் சஞ்சிகையாக "சமகா லம்’ மாறும் நாட்கள் வெகு தொலைவில் இல் லை. வாழ்த்துக்கள்
முகநூல் ஊடாக செளந்தர் முருகேசு, லண்டன்.

Page 7
ஏனைய பத்திரிகைகள், சஞ்சிகைகளை விட பல புதிய விடயங்கை அதில் ஒன்றுதான் திரை "விமர்சனம்’ என்ற பகுதி.
இன்று எமது நாட்டில் எந்தவொரு பத்திரிகையை, சஞ்சிகை சினிமாச் செய்திகள் என்பது ஒரு பத்திரிகையில் வாசித்தால், மற்றையவற்றிலும் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் வெ6 பற்றிய விமர்சனம் எந்தவொரு பத்திரிகையிலும் ஆரோக்கியமான பிரசுரிக்கப்படுவதில்லை. இந்தக் குறையை சமகாலம் சிறப்பாக நில எமது நாட்டுப் பத்திரிகைகளில் காணப்படும் இவ்வாறான குை சமகாலம் அவற்றை போக்க வேண்டும்.
சகாயநாயகி, ெ
வேறுபட்ட சஞ்சிகை
2013 ஜனவரி 1-15 சமகாலம் அட்டைப்படத்தில் இருந்த அ தனை விடயங்களும் அசத்தல், அம்பலமாகும் மாயைகள் என்ற ஆ ரியர் தலையங்கம் நீதியரசர் திருமதி ஷிராணி பண்டார நாயக் வுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக அரசி அணுகுமுறைகள், நிகழ்வுப் போக்குகள் ஆட்சி நிறுவனக் கட்டமை பைச் சுற்றி வர கட்டியமைக்கப்படுகின்ற மாயைகளை அம்பலப்படு துகின்றன என முன்வைப்பதில் எந்த வித பொய்யுமில்லை. அதிகார தில் இருப்பவர்கள் தமக்கு ஏற்ற முறையில் சட்டங்களை மாற்றி கொள்கிறார்கள்.
முதல் பக்கத்தில் மகாத்மா காந்தியின் எக்காலத்துக்கும் பொ கருத்தை பிரசுரித்திருப்பது சிறப்பு தொடரும் இதழ்களிலும் இவ்வ கருத்துகள் இடம்பெற்றால் மேலும் சிறப்பாக இருக்கும்.
கடைசிப்பக்க கற்பும் கற்பிதங்களும் என்ற டாக்டர் எஸ்.சிவதாள வத்திற்கு சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தொடர்பான தெளிே வைத்து நிற்கின்றது. மொத்தத்தில் சமகாலம், சமகாலத்தில் வெளி இருந்து மாறுபட்டு தன்னைத் தரமுயர்த்தி நிற்கின்றது.
எஸ்.கார்த்திகா, மே
வேண்டுகோள்
2012 டிசம்பர் 16-30 இதழில் பிரபல திறனாய்வாளர் கே.எஸ். சித்தார் மேதை ரவி சங்கரைப் பற்றி எழுதிய கட்டுரை அருமையாக மேதையும் அவரின் பெண்களும் என்ற தலைப்பிலான குமாரின் ஆ கலாக தந்ததை மேலும் மெருகூட்டுவதாக இருந்தது. சிவகுமாரன் ( லாக ஆங்கிலத்தில் எழுதுவதில் கவனம் செலுத்துகிறார்கள். அ6 இடைக்கிடையேதான் சமகாலத்தில் பிரசுரமாவதை அவதானிக்க றது. அவர் அடிக்கடி சமகாலத்திற்கு பங்களிப்பைச் செய்வதன் மூ ளுக்கு நல்ல ஆக்கங்களை வாசிக்கத் தரவேண்டும் என்று வேண்டு எஸ்.சசிதரன்
மனிதர்கள் சுெ மனிதன் இரக்க
 
 

ளத் தருவதேயாகும்.
5யைப் பார்த்தாலும், அதே விடயத்தையே ரிவரும் படங்களைப் கண்ணோட்டத்துடன் றவேற்றிவருகிறது.
றகளைக் கண்டறிந்து
காட்டாஞ்சேனை
ாருந்தும் ஆழம்மிக்க ாறான அருமையான
லின் கட்டுரை இராணு
வான கருத்தை முன் வரும் சஞ்சிகைகளில்
ாதரை, கொழும்பு
சிவகுமாரன் மறைந்த 5 இருந்தது. அதற்குள் ஆக்கத்தை இடைசெரு போன்றவர்கள் கூடுத வர்களின் ஆக்கங்கள் க் கூடியதாக இருக்கி முலம் தமிழ் வாசகர்க கோள் விடுக்கிறேன்.
( , U6öDILITU6).J606II.
ாடுமையானவர்கள்
ரவீந்திரநாத் தாகூர்
2០18, ឆ្នាជាហៅជាបf 15-3០
இருவாரங்களுக்கு ஒருமுறை ISSN: 2279-203
மலர் 01 இதழ் 14 2013, ஜனவரி 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்Uாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை.
தொலைபேசி : +94 11 7322700
FF-GLDurai): Samakalam(ODexpressnewspaperS.lk
ஆசிரியர் வீரகத்தி தனUாலசிங்கம்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: egiui,
DoD 185 ហ្វ្រmound (3j. 68ովքմbւկ - 14. GRIGOmg ODG5. மின்னஞ்சல் Samakalamடு) eXpresSnewspapersk

Page 8
வரக்குமூலம் Ο ,
கிறிமினல்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளையும் அதிகாரமுடையவர்களாக்குகின்றவர் களைத் தலைவர்களாக இன்று நாடு கொண்டிருக்கிறது. நாட்டின் இன்றைய நிலை என்னைப் பெரிதும் வேதனைக்
குள்ளாக்குகிறது. நாட்டை மீட்டெடுப்ப
தற்கு குறிப்பிடும்படியாக எந்த மருந் தும் என்னிடம் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி திருமதி ஆந்திரிகா குமரதுங்க
ெ பிரதம நீதியரசர் பதவிநீக்கப்பட்ட விவகாரத்தில் ஊழலோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற் றிய எந்தவொரு விடயமுமோ இல்லை. தனது ஆள் ஒருவர் பிரதம நீதியரசராக இருக்க வேண்டுமென்று அரசாங்கம் விரும்பியது. அவ்வளவுதான், ஒரு அவுன்ஸ் சுயமரியாதை தானும் இருக்கிற எந்தவொ ருவருமே புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படு வதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற எனது நிலைப் பாட்டில் நான் உறுதியாக நிற்கிறேன்.
சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர
ஜனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு பிரதம நீதியர சரை நீக்குவதற்கானதல்ல, அவருக்கு எதி ரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கு தெரி வுக்குழுவொன்றை நியமிப்பதற்கானதே யாகும். அதனால், பிரதம நீதியரசரை பதவி யில் இருந்து நீக்கியமை சட்டவிரோதமானது. விராணி பண்டாரநாயக்கவே இன்னமும் நாட்டின் பிரதம நீதியரசர்
ஐக்கியதேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ ஆத்தநாயக்க எம்.பி
И பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக 20 படுவதற்கு பொருத்தமான வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவே போது சிலர், அவ்வாறு கருத்துத் தெரிவிக்கும்போது மிகுந் கூறினார்கள். நான் உண்மையைச் சொல்வதற்குப் பயட் போனதை இன்று முழுநாடுமே நிதர்சனமாகக் காண்கிறது. அ தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும்போ பொருத்தமானவர் பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்6
பேரக்குவரத்து அமைச்சர் குமர்வெல்:
 
 
 
 
 
 
 
 
 
 

ெ முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநா யக்கவும் என்னைப்போன்றே இந்த அரசா ங்கத்தினால் பழிவாங்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு பழிவாங்கப்பட்ட பலர் இருக்கி றார்கள். எமக்கு ஏற்பட்ட பாதிப்புகளே அவர்களுக்கும் ஏற்பட்டது. இலங்கை அர சியலில் தேவைப்படுகின்ற மாற்றத்தை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டுவர முடி யும் மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக ஷிராணி கூறியிருக்கிறார். அப் படியென்றால் அவர் அரசியலில் இறங்குவ தற்கு எண்ணம் கொண்டிருக்கிறார்.
முன்னாள் இராணுவத் தளபதி அறத் பென்சேகா
ெ வீழ்ச்சி 356TL சர்வாதிகாரிகள் பின்பற்றிய அதே நடைமுறைகளையே இலங்கையின் இன்றைய ஆட்சியாளர் கள் கடைப்பிடிக்கிறார்கள். அந்தச் சர்வாதிகாரிகள் சர்வதேச விதிமுறை கள் சகலதையும் மீறினார்கள். ஹொஸ்னி முபாரக், சதாம் ஹுசெய்ன், கேணல் கடாபி போன்றவர்கள் ஆட்சி செய்த முறையிலேயே இலங்கை அர சாங்கம் நடந்துகொள்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய அவர்கள் தங் களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்ப தற்கு தேசியவாத சுலோகங்களைக் கிளப்பினார்கள். இறுதியில் அவர் களது நாட்டு மக்களே தங்கள் ஆட்சி யாளரை விரட்ட சர்வதேச தலையீட் டைக் கோரினார்கள். &
வண. தம்பர ႕(ာ်'ဓo தேரர்
புஞ்சி பவுல ரத்தரன் என்று 1980 களில் பிர சாரப்படுத்தப்பட்ட கோட்பாடு இலங்கைக்கு இனிமேலும் பொருத்தமானதல்ல. நாட்டின் முன்னேற்றத்துக்கு கடமையுணர்வும் விவேகமும் கொண்ட பல பிள்ளைகளை பெற்றோர் பெறவேண்டும். சிங்களவர்கள் மத்தியிலான பிறப்புவீதம் திருப்திகரமான தாக இல்லை.
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹறிபரலஹேரத்
05 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப் என்று முதலில் கூறியவன் நான் தான். அப் த ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று படவில்லை. நான் சொன்னது சரியாகிப் அதே போன்றே நான் இப்போது கூறுகிறேன். து, அந்த இடத்தை நிரப்புவதற்கு மிகமிகப் };q(ဒိဓ).J.
89

Page 9
பொதுநலவாய
அரங்கு மொரீசிய6
ரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறை வேற்றம் தொடர்பில் மேற்கு நாடுகளினால் வெளிக் காட்டப்பட்டிருக்கும் அதிருப்தியையும் விசனத்தையும் அடுத்து, இவ்வருட இறுதியில் இலங்கையில் பொது நல வாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு திட்டமிட்ட படி நடைபெறக்கூடிய வாய்ப்புகள் குறித்து பலத்த சந்தே கங்கள் எழுந்திருக்கின்றன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புடைமையுடன் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளின் கார ணமாக, ஏற்கெனவே இந்த உச்சி மாநாட்டை பகிஷ்கரிக் கப்போவதாக அச்சுறுத்திவரும் கனடா, பிரதம நீதியரச ருக்கு எதிரான குற்றப்பிரேரணையையடுத்து மீண்டும் அதன் இராஜதந்திரச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியி ருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட செயற் பாட்டுக் குழுவில் குற்றப்பிரேரணை விவகாரத்தைக் கிளப் புவதற்கு கனடா திட்டமிடுகிறது. இந்தச் செயற்பாட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் லண் டனில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிர லில் இலங்கையையும் சேர்த்துக்கொள்வதற்கு தலையீடு செய்யுமாறு கோரி அமைச்சர்கள் மட்டச் செயற்பாட்டுக்கு ழுவின் உறுப்பு நாடுகளுக்கு கனடா அரசாங்கம் கடிதங் களை எழுதியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அறியவருகிறது.
கனடாவின் முயற்சி வெற்றியளிக்குமானால், இலங்கை யின் நடத்தைகள் தொடர்பான விசாரணைச் செயன்முறை கள் பல மாதங்கள் அல்லது வருடங்கள் தொடரும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுநலவாய நாடுக ளின் எந்தவொரு கூட்டத்திலும் இலங்கையினால் வாக்க ளிக்க முடியாமல் போகும்.
இத்தகையதொரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில், இலங்கையில் பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்துவ தற்கான திட்டங்களை ரத்துச் செய்வதைத் தவிர, செய லாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கு வேறுவழியே இல்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கை அவ்வாறு ஓரங்கட்டப்படும் பட்சத்தில் உச்சிமா நாட்டை நடத்துவதற்கு இந்து சமுத்திர தீவு நாடான மொரீ சியஸ் ஆர்வம் காட்டக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகி
றது.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட செயற் பாட்டுக் குழுவில் தற்போது அவுஸ்திரேலியா, பங்களா தேஷ், கனடா, ஜமேய்க்கா, சியராலியோன், தான்சானியா,
 

சரம் (
உச்சிமாநாட்டு ஸ°க்கு மாறுமா?
CHOGM 2013
Sഗ് Zane
ரிறினிடாட் அன்ட் டொபாகோ, வானோட்டு மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 2012 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி முஹமட் நவீட் பத வியை இராஜினாமா செய்ததையடுத்து மாலைதீவு தொடர் பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் அந்த நாடு மேற்படி செயற்பாட்டுக் குழுவின் கூட்டங்களில் பங் கேற்க முடியாத நிலையில் இருக்கிறது.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்டச் செயற் பாட்டுக்குழு 1995இல் நியூஸிலாந்தின் ஆக்லாண்ட் நக ரில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது ஏற்படுத்தப்பட் டது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் உள்ள டக்கிய ஹராரே பிரகடனங்களை தொடர்ச்சியாக அல்லது படுமோசமாக மீறுகின்ற உறுப்பு நாடுகள் தொடர்பில் எவ் வாறு நடந்து கொள்வது என்பதை இந்தச் செயற்பாட்டுக் குழுவே தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உச்சிமாநாட்டை நடத்துவதில் எந்தப் பிரச் சினையுமே எழப்போவதில்லை என்று இலங்கை அரசா ங்கம் கூறுகின்றது. இதுவரையில் கனடா மாத்திரமே பிரச்சினை கிளப்பியிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். ே

Page 10
பாகிஸ்தான் அர
ந்தியாவிற்கும் பாகிஸ்தானுக் கும் இடையே காஷ்மீர் கட்
டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பதற்ற நிலை அதிகரித்திருக்கும் சூழ்நிலை, பாகிஸ்தானின் அரசியலிலும் பெரும் நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மக் களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்வதும் அதன் முடிவில் புதிய பொதுத் தேர்த லில் மக்களால் அதே அரசாங்கம் அல்லது வேறு கட்சி தலைமையி லான அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்படுவதும் வழமை நிகழ்வு கள். ஆனால், பாகிஸ்தானில் அத் தகைய வரிசைமுறை நிகழ்வுகள் ஒரு போதும் நடந்தேறியதில்லை.
ஜனாதிபதி அசீவ் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை யிலான அரசாங்கம் அதன் 5 வருட பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்வ தற்கு இன்னமும் ஒரு சில மாதங் களே இருக்கின்றன. அவ்வாறு அந்த அரசாங்கத்தினால் பதவிக்காலத் தைப் பூர்த்தி செய்ய முடியுமானால், பாகிஸ்தானின் வரலாற்றிலேயே 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியதி காரத்தில் இருந்த முதல் அரசாங்கம் என்ற பெருமை அதற்கு வந்து சேரும்.
ஆனால், அந்தப் பெருமையை அந்த அரசாங்கம் பெற்றுவிடாதிருப் பதை உறுதிசெய்யும் நோக்கில் சூழ் நிலைகளும் இராணுவமும் செயற் பட்டுக்கொண்டிருப்பதை அவதா னிக்கக்கூடியதாக இருக்கிறது.
26II pai) குற்றச்சாட்டுகளுக்காக பிரதமர் ராஜா பெர்வெஸ் அஷ் ரப்பை கைதுசெய்யுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் அதேவேளை, கனடாவில் இருந்து நாடு திரும்பிய இஸ்லாமிய மதகுரு
மதகுரு
பிரதம
தாஹிர் - உல் க உடனடியாகக்
மென்ற கோரிக்ை களை அணிதிரட் பாட்டங்களில் இ
அந்த நாட் (ԼԶԱՔԾ
ejਈ5।
மக் நிருவாக
பாகிஸ்தான் இ வாதத்துடனான
ங்கமொன்று நிய
மென்பதே தாஹி ஜெனரல் பெர்
னால் இறுதியா
 
 
 

நிச்சரம்
ரசுக்கு நெருக்கடி
5 5ft.
அரசாங்கத்தைக்
யிருக்கிறது.
பதவிக்காலத்தை
ர் அஷ்ரப்
ஜனாதிபதி சர்தாரி
பட்ட இராணுவச் சதிப்புரட்சியை ஆதரித்தவர் தாஹிர் தற்போதைய கலைத்துவிட்டு, இடைக்கால நிருவாகமொன்றின் கீழ் தேர்தல் முறையை மாற்றியமைத்து ஊழல் மோசடிகளை ழிக்க வேண்டுமென்ற தாஹிரின் கோரிக்கை இராணுவத்தின் தூண்டுத லின் கீழ்தான் அவர் செயற்படுகி றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி
தற்போதைய அரசாங்கம் அதன்
ഫ്രഞഥu T$1') பூர்த்தி செய்யுமானால், அது பாகிஸ்
தானில் ஜனநாயக த்ரி அரசாங்கத்தை வலுப்படுத்துவதை நோக்கிய முக்கி கலைக்க வேண்டு யத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கக்கு ஆதரவாக மக் அமையும். ஆனால், ஜனநாயக அதி டிக்கொண்டு ஆர்ட் காரமோ அல்லது ஜனநாயக நிறுவ றங்கியிருக்கிறார். னங்களோ வலுப்பெறுவதை அனு
அதிகாரத்தை
-டு வரலாற்றில் பகுவிக் காலத்குை மையாகப் பூர்த்தி செய்கு முதல் கம் என்ற பெருமை பாகிஸ்தான் கள் கட்சி தலைமையிலான த்திற்கு கிடைக்காமல் போகுமா? ராணுவத்தின் ஆசிர் மதிக்க இராணுவம் தயாராயில்லை
இடைக்கால அரசா என்பதை தற்போது மூண்டுள்ள அர மிக்கப்பட வேண்டு சியல் நெருக்கடி மீண்டும் உணர்த்தி
ரின் விருப்பம். நிற்கிறது. வெஸ் முஷாரப்பி க மேற்கொள்ளப்

Page 11
-
றிசானாவுக்கு | 19 cũo]]]D[{{\ấ)
ان تمام شمسی
6 லை செய்ததாக பொய்க் முயற்சிகள் மேற்ெ பிற்குற்றச்சாட்டு சுத்த தால் அந்த யுவதியி பட்டு றிசானா நபீக் கைது செய்யப் பாற்றக் கூடியதாக பட்ட தினத்தில் இருந்து அவள் மரண றிசானா நபிக்கை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட விப்பதற்கு இலங் தினம் வரை 7 வருடங்கள் கடந்து தவறியதற்கான 5 போயின. இந்தக் கால கட்டத்தில் வற்றை நோக்குவே அக்கறையுடன் உகந்த இராஜ திர இலங்கையின் தர
.
 
 
 
 

ड्डयों
சமகாலம் 2013 ஜனவரி 16-30 9.
ID: ܓܠ ܪ ܣܛܝܢ: ܨ .
வேற்று அதிகாரஜனாதிபதி ஆட்சி முறையில், ஜனாதிபதியின் ஆனை இருந்திருக்கும். u୩ ଗାଁt கீழான உத்தரவுகளை விடுதலை செய் செயற்படுத்த வேண்டிய பொறுப் கை அரசாங்கம் பைக் கொண்ட பல்வேறு மட்டங்களி ரணங்களில் சில லான அதிகாரிகளுக்கிடையில் உருப் TլԻ. படியான கட்டளைப்படிமுறை போதைய நிற்ை (Chain of Command) $266 g)
ܗ .
-டிடும்
-

Page 12
இல்லை. கட்டளைப் படிமுறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் தங்க
ளுக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றிவிட்டு, தனக்கு மேலுள்ளவ ருக்கு அறிவிக்கும் செயன்முறை இல்லாமற்போய்விட்டது. ஜனாதிபதி யின் கவனத்துக்கு விடயங்கள் கொண்டுவரப்படும் போது (குறிப் பாக, பொதுமக்களின் ஆர்ப்பாட்டங் களையடுத்து) அவர் அந்தந்த நேரத் துக்கேற்ற முறையில், ஒரு தற்காலிக அணுகுமுறையுடன் அவற்றைக் கையாளுகிறார். அடுத்து சில உத்தர வுகளைப் பிறப்பிக்கிறார். சிலவே ளைகளில் தூதுக்குழுவொன்றை அனுப்புகிறார். சம்பந்தப்பட்ட விவ காரம் முழுமையாகத் தீர்த்துவைக்கப் படுவதை உறுதி செய்வதற்கு நிலை பேறான தொடர் நடவடிக்கை என்று எதுவும் கிடையாது.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்த வரை, சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தலை யிட்டு, றிசானா நபீக்கிற்குத் தேவை யான சட்ட உதவிகளைச் செய்திருந் தால், ஆரம்பக் கட்டங்களிலேயே அவளைக் காப்பாற்றியிருக்க முடி யும். ஆனால், பி.பி.சி.யின் சிங்களச் சேவை இந்த வழக்கை பொதுமக்க ளின் கவனத்துக்குக் கொண்டு வரும் வரை, அதாவது றிசானாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு பத்துநாட்கள் கடந்த நிலையிலும் கூட, சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் எந்தவிதமான தலையீட்டையும் செய்யவில்லை. அந்த நேரமளவில், றிசானாவிடமி ருந்து பெறப்பட்ட “ஒப்புதல் வாக்கு மூலம்’ ஏற்கனவே அவருக்கு எதி ராகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. குறைபாடுகளுடன் கூடிய சவூதி அரேபியச் சட்ட முறைமையில் ஒப்பு தல்வாக்கு மூலத்தில் இருந்து தப்புவ தென்பது மிகவும் கஷ்டமானதாகும்.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக உடனடி யாக மேன்முறையீடு செய்வதே அவ ளைக் காப்பாற்றுவதற்கு மேற்கொள் ளப்பட்டிருக்க வேண்டிய இரண்டா வது முயற்சியாகும். அதைச் செய்வ தற்கு இலங்கை அரசாங்கம் மறுத்து
விட்டது. நா கிரிமினல் குற் இலங்கைத் ெ தலையீடு செய் கொள்கை இ காரணமும் சு மனித உரிமைக தும் அதன் தலையீடே மே செய்யப்படுவன யது. அவர்கள் கான பணத்தை அந்த மேன்மு டையில் மரண லில் இருந்து அகற்றப்பட்டது ஐந்து வருடங் சிரச்சேதம் செய் இந்த இடைட் லத்திலும், றி காப்பாற்றுவதற் கமே இருந்தது. தையின் குடும்ட தியுடைய பேச்சு துவதே அதுவா வார்த்தையில் தற்கு இலங்கை விட்டது. சகல களும் போது அமைச்ச கள். ஆனால், கு தவர்களுடன் ே ஏற்படுத்தி விவ அவர்கள் தவறி யில், தொடர்ன அவர்கள் வெற் யானால், குருதி Money) Qơgọi டுகளைச் செய்த லது குடும்பத்தி பைப் பெற்றிரு படக்கூடியதாக மற்றும் மொழி அடிப்படையாக கையில், குழந்ை களுடன் தொட தற்கு சவூதி அ யறாத முயற்சி பட்டிருக்க வே புரிந்து கொள்ள
காட்ட
 

ட்டுக்கு வெளியே ]றஞ்சாட்டப்படுகின்ற தாழிலாளர்களுக்காக வதில்லை என்று ஒரு ருப்பதாக அதற்குக் வறப்பட்டது. ஆசிய ள் ஆணைக்குழுவின ஆதரவாளர்களினதும் ன்முறையீடு தாக்கல் தைச் சாத்தியமாக்கி மேன்முறையீட்டுக் யும் திரட்டினார்கள். றையீட்டின் அடிப்ப தண்டனைப் பட்டிய
றிசானாவின் பெயர்
1. அதற்குப் பிறகு கள் கழித்தே அவள் பயப்பட்டாள்.
பட்ட ஐந்து வருடகா சானாவின் உயிரைக் கு ஒரேயொரு மார்க்
இறந்துபோன குழந் பத்தினருடன் பயனுறு சுவார்த்தைகளை நடத் ாகும். இந்தப் பேச்சு காரியத்தைச் சாதிப்ப க அரசாங்கம் தவறி வகையான சமிக்ஞை ப்பட்டன. அவ்வப் ஈர்கள் வந்து போனார் ழந்தையின் குடும்பத் நரடித் தொடர்புகளை பகாரத்தைக் கையாள விெட்டனர். உண்மை பை ஏற்படுத்துவதில் றி கண்டிருப்பார்களே lẻ, Jo,6ốì60u_j (BlOOd த்துவதற்கான ஏற்பா திருக்க முடியும் அல் திடமிருந்து மன்னிப் க்க முடியும். காணப்
இருக்கிற கலாசார ப்ெ பிரச்சினைகளை க் கொண்டு நோக்கு தயின் குடும்பத்தவர் டர்பை ஏற்படுத்துவ அரேபியாவில் இடை கள் மேற்கொள்ளப் பண்டும் என்பதைப் க் கூடியதாக இருக்கி
றது. சவூதி அரேபியாவில் இருந்து செயற்படுகிற இராஜதந்திரிகளினால் இராஜதந்திர முயற்சிகளின் ஊடாக மாத்திரமே இதைச் செய்திருக்க முடி
யும். ஆனால், தற்போதைய இலங்கை நிருவாக முறைமையின் கீழ் வெளிவிவகார அமைச்சுப் பணி கள் மேற்கொள்ளப்படுகின்ற தன் மையை நோக்கும் போது அங்கு இடையறாத தொடர் நடவடிக்கைக ளும் கண்காணிப்பும் இடம்பெறுவ தாக இல்லை என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக் கிறது. அத்துடன், அத்தகையதொரு பணியைச் செய்வதற்கு பொறுப்பான வரென்று எந்த ஒருவரையும் கருதக் கூடியதாகவும் இல்லை.
நடவடிக்கை எடுக்குமாறு பொது கோரிக்கை விடுக்கின்ற சந்தர்ப்பங்களில், அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். பாராளுமன்றத்திலும் அறிக்கை விடு கிறார்கள். சகலவிதமான முயற்சிக ளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று வாக்குறுதி அளிப்பார்கள். மக் களின் அதிருப்தியைச் சமாளிப்பதற் காக மாத்திரமே இவ்வாறு செய்யப் படுகிறதே தவிர, வேறு ஒன்றுக்காகவும் இல்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இப்போதெல்லாம் அரசாங்கத்தரப் பின் பணிகள் அரச ஊடகங்களில்
மக்கள்
அறிக்கைகளை விடுப்பதன் மூல மாகவே செய்யப்பட்டுக் கொண்டி
ருக்கிறது. நடைமுறைச் சாத்திய மட்
டத்தில் எந்த உருப்படியான நடவடி க்கையுமேயில்லை. தலைவரையும் அவரது உத்தியோகத்தர்களையும் இணைக்கின்ற நிலைபேறான ஒரு பொருத்தமான முறைமை இல்லை.
மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உருப்படியான தொடர்பாடல் வலையமைப்பு இல்லை றிசானா நபீக்கின் விவகாரம் ஒரு அரிதான நிகழ்வாகும். அவளைக் காப்பாற்றும் முயற்சியில் இலங்கை யின் முழு மக்களும் வெளிநாடுக

Page 13
ளின் கோடிக்கணக்கான மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள். அவ ளைக் காப்பாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்ட எவருக்குமே அரசாங் கத்திடமிருந்து எந்தவகையான உற் சாகமும் தரப்படவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்திடமிருந்து நேர் பிரதிபலிப்புக்கூட வெளிக்காட்டப்படவில்லை. மக்களி
மறையான
னால் செய்யப்பட்ட தலையீடுகளை அரசாங்கம், சமூகத்தில் ஒருவர் மீது மற்றவர் காட்டுகின்ற அக்கறையாக
를 உருவாக ரிசானாவின் குடும்பம்
羲
அன்றி, தனக்கு அரசியல் பிரச்சி னைகளைத் தோற்றுவிக்கின்ற ஒன்றா கவே நோக்கியது. பிரஜைகள் ஒரு வருக்கொருவர் உதவுவதற்கு மேற் கொள்கின்ற முயற்சிகளை அரசா ங்கம் முற்றுமுழுதாக எதிர்மறையா கவே நோக்கியது. சிவில் சமூகத்தின் செயற்பாடுகளையும் அரசாங்க சார் பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகளையும் தனக்கு எதி ரான வெளிநாட்டுச்சதி முயற்சி
என்றே அரசாங்கம் வந்தது. அதனால், டைய பொதுவான கையாளுவதற்கு
செயற்படுகின்ற டே சமூக முன்முயற்சி விட வேண்டுமென் அரசாங்கத்தில் உ6 யில் தோற்றுவிக் மக்களினால் பே கூடிய முன்முயற்சி ஆழமான எதிர்ப்பு
எடுக்கும் போக்கே கோட்பாட்டின் நடு மக்களின் தலையீட் வெளிக்காட்டுகின்ற வெறுமனே பகிரங் விடுப்பதாக அல்ல ளைக் காட்டுவதா யன்றி, மக்களின் விளங்கிக் கொண்( மானசீகமான உணர்
பதாக இல்லை.
 
 
 
 
 

பிரசாரம் செய்து
மக்கள் தங்களு பிரச்சினைகளைக் ஒத்துழைத்துச் ாக்கையும் சிவில் களையும் நசுக்கி 1ற மனப்போக்கு iளவர்கள் மத்தி கப்பட்டிருக்கிறது. மற்கொள்ளப்படக் கள் தொடர்பில் நிலைப்பாட்டை
ஆளும் தரப்பின் க்கூறாக உள்ளது. டுக்கு அரசாங்கம் ) பிரதிபலிப்பு க அறிக்கைகளை து சில சமிக்ஞைக ாக இருக்கிறதே
அக்கறைகளை டு, அவர்களுக்கு ர்வுடன் பதலிறுப்
பிரஜைகளைப் பாதுகாக்கும் கடப்பாட்டு உணர்வு இல்லை
றிசானா நபீக் இலங்கையின் பின் தங்கிய பகுதியொன்றைச் சேர்ந்த மிகவும் குடும்ப மொன்றைக் காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பதினேழு வயதுச் சிறுமி குடும்பத்தைக் காப் பாற்றும் ஒரே நோக்கத்துக்காகவே அவள் வெளிநாடு சென்றாள். தங் உதவுமுக
வறுமைப்பட்ட
மாக, இடர்மிகு சூழ்நிலைகளின் கீழ் வேலை செய்வதற்காக சொந்த நாட் டைவிட்டு வெளியேறி மிகப்பெரிய தியாகங்களைச் செய்கிற பெரிய தொரு மக்கள் படையின், குறிப்பாக பெண்கள் படையின் ஒரு உறுப்பி னரே றிசானா, நாட்டின் மிகவும் பின் தங்கிய இந்தப் பிரிவினரின் சம்பாத் தியத்தின் மூலமாக அந்திய செலாவணியின் பெரும் பகுதியை அரசாங்கம் பெற்றுப் பயனடைகிறது.

Page 14
12 2013 ஜனவரி 15-30
ஆனால், இந்தப் பிரிவினரின் சார்பில் எந்த நடவடிக்கையையும் எடுப்ப தற்கு அரசாங்கம் தவறுகிறது. இதில் மிகவும் மோசமானது எதுவென்றால்,
இந்தத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்ற நேரத்தில் இலங் கைத் தூதரகங்கள் போதுமான
சேவைகளை வழங்குவதில்லை.
இலங்கைத் தொழிலாளர்களைப் பெறுகின்ற நாடுகளின் அரசாங்கங்க ளுடன் இத்தொழிலாளர்களின் சார் பில் செய்யக்கூடிய அக்கறையுட எந்தவொரு தலையீடுமே அந்த அரசாங்கங்களுடனான தனது உறவுகளுக்கு ஒரு முட்டுக்கட்டை யாக அமைகிறது என்று அரசாங்கம்
ତ0TITର0T
கருதுகிறது. தனது பிரஜைகளின் சார் பில்வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தலையீடுகளைச் செய்வதன் மூல மாக அசெளகரியப்பட்டுக்கொள்ள இலங்கை அரசாங்கம் யில்லை. அதனால், அனேகமாக அடிமை போன்ற மனோநிலையே காணப்படுகிறது. தேவை எழுகிற போது தனது பிரஜைகளின் உரிமை வலியுறுத்துவதில் பொறுப்பைப்பற்றி அக்கறைப்படாத அரசாங்கம், அந்நியச் செலாவணி
தயாரா
56Ö)GT g> LGiTGIT
சம்பாத்தியத்துக்காக அந்த வெளிநா டுகளுடன் பேண வேண்டியதே கூடுதல் முக்கியத் துவம் வாய்ந்தது என்று கூறுகிறது. சவூதி அரேபியாவின் “நீதி’ முறை மையினால் ஆரம்பத்திலிருந்தே தவ றாக நடத்தப்பட்ட இந்த இளஞ்சிறுமி விடயத்தில் இலங்கை அரசாங்கம் வலிமையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைத் தடுத்தது இந்த மனப்போக்கேயாகும். இதேபோன்ற
உறவுகளைப்
சந்தர்ப்பங்களில் வேறு அரசாங்கங் கள் (இந்திய அரசாங்கம் உட்பட) இடையறாததும் ஊக்கமுடையது மான தலையீடுகளைச் செய்கின்றன.
வேலை வாய்ப்புக்காகச் சென்ற நாட்டினால் தவறிழைக்கப்பட்ட இந்த அப்பாவிச் சிறுமியின் உயிரைக் காப் பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியதற்கு கூட்டான பல காரணி கள் பங்களிப்புச் செய்திருக்கின்றன.
இந்தக் காரணிகள் இலங்கையின்
சமகாலம்
நிறைவேற்று ஆட்சிமுறையி கின்றன. இந்த இயல்பாகவே, காகச் சேவை நிருவாக இயந் றுவித்துப் பேன ததாக இருக்கிற யின் ஒரு ஏ றிசானா நபீக். மில்லாத இந்த யான "விளைL L’IL| LD(360TITLIITG யப்படாத பட் ணிகளைப் பற் லும் எந்தப் பய தில்லை.
றிசானா நபீக் சமுதாயத்தின் பிரிவுகளைச் ே ளின் பெரு ஒரு சின்னமாகு தின் இந்தப் பிரி ளைக் கையாளு தைய அரசாங்
முழுதாக ܡܢ உணர்ச்சியற்றத இருக்கிறது எ டும் குறியீடாக விளங்குகிறது. அனர்த்தம் அ இருக்கக்கூடிய அனர்த்தத்தின்
இலங்கையின் றங்களினால் என்று பிரகடன தம நீதியரசரு பிரேரணையை ഗ്രബ്ഥT8, f,ിu படுத்துவதற்கு ளப்படுகின்ற நீதி நியாயாதி மன்றங்கள் தே குக்கக்கூடும். கள் சவூதி அ ளைப் போன்று மன்றங்களை
செயன்முறைக தோன்றுகிற ெ கைப் பிரஜை

அதிகார ஜனாதிபதி ல் இருந்தே உண்டா ஆட்சி முறை அதன் மக்களின் நலன்களுக் செய்யக் கூடியதான திரமொன்றைத் தோற் ரிப் பராமரிக்க இயலா து. இந்த ஆட்சிமுறை ழைப் பலிக்கடாவே இணைவுப் பொருத்த
முறையின் தர்க்கரீதி பயனான’ புறக்கணி வம் இல்லாமற் செய் சத்தில், ஏனைய கார றி எந்தளவு பேசினா பனும் ஏற்படப்போவ
ஒரு சின்னமும் கூட, மிகவும் பின்தங்கிய சர்ந்த இலங்கை மக்க ம்பகுதியானவர்களின் கும். எமது சமுதாயத் வினரின் பிரச்சினைக நகின்றபோது தற்போ க இயந்திரம் முற்று அக்கறையில்லாததாக, ாக, பொறுப்பற்றதாக ன்பதை வெளிக்காட் றிசானா விவகாரம் றிசானாவுக்கு நேர்ந்த வளது சூழ்நிலையில் சகல மக்களினதும் எடுத்துக்காட்டாகும். எ மேல்நிலை நீதிமன் சட்ட விரோதமானது ம் செய்யப்பட்ட (பிர $கு எதிரான) குற்றப் நிறைவேற்றியதன் மன்றங்களை மலினப் தற்போது மேற்கொள் செயற்பாடுகள் எந்த க்கமும் இல்லாத நீதி ான்றுவதற்கே வழிவ இலங்கை நீதிமன்றங் ரேபிய நீதிமன்றங்க மாறக் கூடும். நீதி மலினப்படுத்துகின்ற ளின் விளைவாகத் பரிய ஆபத்து இலங் களின் உரிமைகளை
டாக்டர்
எதிர்காலத்தில் வெகுவாகப் பாதிக் கக்கூடும். றிசானா நபீக் விவகாரம் மூலம் இது எடுத்துக்காட்டப்பட்டிருக் கிறது.
சவூதி அரேபியா சவூதி அரேபியாவின் நீதிமுறை படுமோசமான குறைபாடுகளுடன் கூடியது என்பதையும் சர்வதேச ரீதி யாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்மை யான விசாரணைகளுடன் தொடர்பு டைய அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்காதது என்பதையும் தெளி வாக எடுத்துக்காட்டுவதாக அமைகி றது றிசானா நபீக்கின் விவகாரம்.
இந்த வழக்கில் கொலை இடம் பெற்றதற்கான சான்று எதுவுமே யில்லை. ஆனால், கொலைக்காகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சம் பந்தப்பட்ட குழந்தை சில இயற்கைக் காரணங்களினாலும் இறந்திருக்கக் கூடியது பெரும்பாலும் சாத்தியமே. பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வில்லை என்பதால், குழந்தை இறந்த தற்கான காரணத்துக்கு எந்தச் சான் றுமே இல்லை. அந்த ஆண் குழந்தை க்கு புட்டிப்பாலை ஊட்ட முயற்சித்த போது பால் அவனின் வாயிலிருந்து வெளியே கசிந்தது என்று றிசானா கூறியிருந்தாள்.
குழந்தையின் மூக்கின் ஊடாகவும் வாயின் ஊடாகவும் பால் வெளியே கசிவது தொடர்பாக “ஏசியன் ரிபி யூன்” சுவீடனில் உள்ள பிரபலமான
ஒருவருடன்
விளக்கம்
தொடர்பு கொண்டு கேட்டது. வாயின் உட்பகுதிக்கும் உணவுக் குழாய்க்கும் இடையில் எங்காவது ஒரு “நிறுத்தம்’ ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அந்த டாக்டர் கூறினார். நிறுத்தம் ஏற்படும்போது வயிற்றுக் குள் பால் போகாது. ஆனால் வெளியே கசியும். பிறப்பிலேயே கட் டியொன்று அல்லது கழலையொன்று இருந்தாலும், இவ்வாறாக பால் வெளியே கசியலாம். வீட்டுப் பணிப் பெண் 2D6TILLLq ULI புட்டிப்பால் வெளியே வந்தபோது, குழந்தை ஏற் கனவே இறந்திருக்கக் கூடுமென்றும்
கருத இடமுண்டு.

Page 15
றிசானா தவறிழைத்துவிட்டாள் என்று எந்தவொரு சான்றுமேயில்லா மல் குழந்தையின் தாயார் விரக்தி காரணமாகக் குற்றஞ்சாட்டியிருக் கவும் கூடும். 17 வயதுச் சிறுமி சவூதி பொலிஸாரிடம் கையளிக்கப்பட் டாள். மொழிபெயர்ப்பாளர் இல் லாமலேயே அவர்கள் அவளை விசா ரணைசெய்தார்கள்.மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இதை சவூதி நீதிமன்றம் ஏற் றுக்கொண்டது. றிசானாவினால் விளங்கிக்கொள்ள முடியாத மொழி
வுமிருந்து இலட்சே சவூதி அரசாங்கத்தி விடுத்து இடையி இலங்கை ஜனாதிபதி பியா மன்னருக்கு
கடிதம் அனுப்பி
மாறு வேண்டுகோள் ஐரோப்பிய ஒன்றி முடிக்குரிய இள போன்ற மிகவும் உ லான தலையீடுகளு டன. எலிசபெத் ம அனுப்பப்பட்ட க
'E ഗ്രജ്ഞഥ 5ിഞgധror இருக்கலாம். ஆனால், அதுவே
இருக்கும் முறைமை என்பகுே eਕੋU555 L੬55
ーlaLLoo_UTo ecのLobócm。
eMrrBrr BLBJ DJ SC B S SL அப்பாவிகளின் உயிர் விழு பட்டிருக்கும் என்று ஊகிப்
கஷ்டமானகுாகும்
யொன்றில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பு தல் வாக்கு மூலத்தில் கையெழுத்திடு மாறு அவள் நிர்ப்பந்திக்கப்பட்டாள்.
இந்த “ஒப்புதல்’ வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவள் குற்றவாளியாகக் காணப்பட்டாள். ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்ட முறை குறித்து சவூதியில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விளக்கப்பாடொன் றுக்கு வரமுடிந்த போதிலும் கூட, அவர்களது சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பைத் தள்ளுபடி செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை.
ஆரம்ப நிலை நீதிமன்றமொன்றி னால் வழங்கப்பட்ட தீர்ப்பின் நேர்மைக்கேடான தன்மையை அடிப் படையாகக் கொண்டு றிசானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு உலகம் பூராக
பதிலளித்த பக்கிங் அவசியமான நடவ தம் பிரதமருக்கு பட்டிருப்பதாக ெ தனிப்பட்டவர்கள், என்று பெருவாரியா ருந்து தலையீடுகள் போதிலும், எந்த எடுக்கப்படவில்லை “எமது முறைபை இருக்கலாம். ஆன மிடம் இருக்கும் பதே தீர்ப்புக்கான யாக அமைந்தது. யினால் றிசானா ே அப்பாவி மக்களின் கப்பட்டிருக்குமென் டமானதாகும்.
 
 
 
 

சமகாலம்
Tபலட்சம் மக்கள் டம் கோரிக்கை டு செய்தனர். தியும் சவூதி அரே இரு தடவைகள் மன்னிப்பளிக்கு விடுத்திருந்தார். பம் இங்கிலாந்து )JITgf g|Tf6iT6ी) உயர்ந்த மட்டத்தி நம் செய்யப்பட் காராணியாருக்கு டிதமொன்றுக்குப்
ஹாம் மாளிகை,
டிக்கைக்கான கடி அனுப்பிவைக்கப் தரிவித்திருந்தது.
அமைபபுகள ன தரப்புகளிடமி T செய்யப்பட்ட நடவடிக்கையுமே
பிழையானதாக ல், அதுவே எம் முறைமை” என் ஒரே அடிப்படை இந்த முறைமை பான்று எத்தனை உயிர்கள் விழுங் று ஊகிப்பது கஷ்
2013 ஜனவரி 15-30 13
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறி
(Up6ՕՈ0
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. மனித உரிமைகள் பேரவைக்கும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. உயர்ஸ்தானிகர் அலுவலகம் அந்த விவகாரம் தொடர்பில் இதன் சொந் தத்தில் விசாரணை நடத்தி சவூதி அர சாங்கத்துடனும் தொடர்பு கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால், சவூதி அரேபிய சட்ட முறையில் நேர்மையான விசாரணைக்கான ஏற் பாடுகள் இல்லாமை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை போது மானளவு தலையீடுகளைச் செய்ய வில்லை.
நேர்மையான விசாரணையொன் றுக்கான உத்தரவாதமில்லாத நிலை யில் மரண தண்டனை வழங்கப்படு கின்ற சூழ்நிலை டமான முறையில் அநீதியானதும் மனிதாபிமானமற்றதுமான முறை மைகளைக் கையாளுகின்ற விடயத் தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பொறிமுறைகளின் பயனற்ற தன்மை பெரிதும் கவலை தருகிறது. பாதிக்கப்பட்ட ஒருவர் இறுதியாக நாடக்கூடிய ஒரே இடம் ஐக்கிய நாடு கள் சபையே. அங்கும் நிலைமை
உட்பட அப்பட்
இப்படியென்றால்.?
சவூதி அரேபியா போன்ற சக்திமிகு நாடுகள் அவற்றின் சொந்த சட்டமு றைமையினால் இழைக்கப்பட்டிருக் கக்கூடிய அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு வகை சொல்ல வைக்கப்படாவிட்டால், ஐக்கிய நாடு களின் நம்பகத்தன்மை கடுமையாக மலினப்படுத்திவிடக்கூடும். 9
(ஹொங்கொங்கை மையமா கக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வின் அறிக்கை)

Page 16
ஜனநாயகத்தை சட்டத்தின் ஆட்சியை, மீள நிலைநாட் வழி என்ன?
e005_Dਈ55 ਈਈਈuoਹੈ50 மாத்திரமே தூக்கியெறிய முடியும் எ JGooflooとチfluJrあGo」と完ogólcormf。 thlԾIriլbGl5ԱԶԾ)յ5լD5rrԾor (OԾԾr Ծն (լինս, மக்கள் காட்டவில்லை என்பது ஒ 5 ਈਣੀo੦੦੦ ਈ੦ ਈਈਈU555
காட்டித் குலைமைதாங்குவதற்கா 500ਈ ਈਕੋuojਕੋuDj5005 இல்லை என்பது மறு பிரச்சி5ை
குமார் டேவிட்
 
 
 

5τΠου
o" நுட்ப நுணுக்கங்களைப் பற்றி யெல்லாம் தனக்கு எந்தவித அக்கறையும் கிடையாது என்பதை ராஜபக்ஷ ஆட்சி கொடூர மான அளவுக்கு தெளிவாகக் காட்டியிருக்கிறது. எதேச்சாதிகாரக் கொடும் முத்திரையை சமூகம் முழுவதும் மீதும் குத்தப்போவதையும் பரிதாப கரமான இலங்கைத் தீவின் எதிர்காலம் எத்தகை யதாக இருக்கும் என்பதையும் இந்த ஆட்சி தெளிவாக உணர்த்தியிருக்கிறது. ஜனவரி 10 ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் காணக்கூ டியதாக இருந்த காட்சிக்கும் 1950களில் ஜேர்ம னியில் ஹிட்லரின் மண்ணிறச் சட்டைக் குண்டர் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் தாக்கிக் கொடுமைப்படுத்திய காட்சிக்கும் இடையே எந்த வேறுபாடுமேயில்லை. ஜேர்ம னியில் அன்று நடந்ததை விடவும் இலங்கையில் நடப்பவை மோசமானவை என்று கூடக் கூற லாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசி யல்வாதிகளினால் அனுப்பிவைக்கப்பட்ட பாதாள உலகக் காடையர்கள் மதுபோதையில் ஆர்ப்பாட்டக்காரர்களை பெரிய பொல்லுகளால் தாக்கியபோது பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டு நின்றனர். காடையர்களுக்கே பொலி ஸார் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தனர் என்றும் கூறலாம். தங்களது அமைச்சின் உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவுகளின் பிரகாரமே பொலிஸார் செயற்பட வேண்டியிருந்தது என்ப தில் சந்தேகமில்லை.
தனது எசமான் மகிந்தவின் சார்பில் கையாள் வாசுதேவ உண்மையை உளறிக் கொட்டினார். "நீதித்துறையை நரகத்துக்குப் போகுமாறு நாம் கூறியிருக்கிறோம்’ என்று அவர் பாராளுமன்
96Tab 96.

Page 17
றத்தில் பேசியதைக் காணக்கூடிய தாக இருந்தது. ராஜபக்ஷாக்களின தும் அவர்களின் குண்டர்கள், அடிவருடிகளினதும் ஆதிக்கத்தின் கீழான புதிய இலங்கை இதுதான். சர்வாதிகாரம் வந்துவிட்டது. சிங்கள -பெளத்த குட்டி முதலாளிகள் ஒரு வர்க்கத்தினர் என்ற வகையில் முணு
முணுக்கக்கூட இல்லை. யாரைக் குறை கூறுவது? சர்வாதிகாரி யையா? அல்லது சர்வாதிகாரி
குதிரையில் இருந்து கீழிறங்கி வரும் போது வரவேற்கக் காத்திருக்கும் கீழ்மகள் போன்று குப்புறக் கிடக்கும் தேசத்தையா? ஒவ்வொரு மக்களும் தங்களுக்குத் தகுதியான அரசாங்கத் தையே பெறுகிறார்கள். இலங்கை யில் நித்திரையில் அடிமைத்தனத்திற் குள் நடந்து செல்லும் மக்கள், தங்க ளைத் தவிர வேறுயாரையும் குறைகூறுவதற்கில்லை.
சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இந்த அரசாங்கம் விரைந்து தள்ளிக் கொண்டு எதுவுமே தடுத்து நிறுத்தப் போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க மிகவும்
போவதை
சரியாகவே சொன்னார். சர்வாதிகா ரத்தை நோக்கிய விரைவை அரசியல மைப்போ, சட்டத்தின் ஆட்சியோ, நெறிமுறைகளோ, ஒழுக்கத் தத்துவ மோ, தடுத்து நிறுத்திவிடப்போவ தில்லை. இந்த அறக்கொடிய அரசை மக்கள் கிளர்ச்சியொன்றினால் மாத் திரமே தூக்கியெறிய முடியுமென்றும் ரணில் மிகவும் சரியாகவே கூறினார். கிளர்ந்தெழுவதற்கான பத்தை மக்கள் காட்டவில்லை ஒன் பது ஒரு பிரச்சினை. கிளர்ச்சி േ தற்கு வழிகாட்டி தாங்குவதற்கான
பேரார்வமோ ரணிலிடம் இல்லை என்பது மறுபிரச்சினை, கிளர்ச்சி உரு
ക്രങ്ങബഞ്ഞഥ உணர்ச்சியோ,
வாகும் போது ரணில் ஓரங்கட்டப் பட்டு தேசிய ரீதியில் புதிய தலைவர் கள் மக்களுக்கு தலைமைதாங்க வருவார்கள். ராஜபக்ஷாக்களினால் மயக்கப்பட்ட சடங்களாக மக்கள் இருக்கும் வரை அரசின் வாடிக்கை யாளர்களாக மக்கள் இருக்கும் வரை
ரணிலுக்கு ஒரு பாத்திரம் இருக்கவே
மனவிருப்
செய்யும்.
அடுத்த ஓரிரு மா பெறக்கூடிய நிகழ் குறித்துச் சிந்தித்து எனது கருத்துகளில் சில மாறுதல்கள் ஆனால், பொதுவ மறுதலிக்க முடியாத
॥ எதிர்த்து நி சில தினங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கி. ஒருவர் ஊடாக என ததால், அதை ஆக் அறியேன். ஆனால், கங்களை நான் ஏற்று அதனால், உங்களுக்
க்கத் தருகிறேன்.
யும் அநியாயமான இந்தப் பின்னணி விளங்க வைக்கப்ட யாகும். உச்ச நீதிமன் வகையிலும் பிறகு என்ற வகையிலும் 6 ரநாயக்க, ராஜபக்வு யல் கோரிக்கைகை வதற்கு தன்னாலிய ந்து கொடுத்தார்.
“ஜெனரல் சரத் பிணை கோரித்
 
 
 
 
 

ாதங்களில் இடம் வுப் போக்குகள் ப் பார்ப்போம். ன் விபரங்களில்
ஏற்படக்கூடும். ான போக்குகள்
60)G).
TUCUDID քրոջ )յն
முன்னர் எனக்கு டைத்தது. நண்பர் க்கு அது கிடைத் கியோனை நான் அதன் உள்ளடக் றுக்கொள்கிறேன். கும் அதை வாசி
1ண நாடகமும் ப்பதில் ராஜபக் ட நச்சுத் தன்மை அணுகுமுறையும் பில் கச்சிதமாக படக் கூடியவை எற நீதிபதி என்ற பிரதம நீதியரசர் கிராணி பண்டா டிாக்களின் அரசி ள திருப்தி செய் ன்றவரை வளை
பொன்சேகா தாக்கல் செய்த
மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு ஷிராணி பண்டாரநா யக்க தலைமை வகித்தார். அரசியல மைப்புக்கான 18ஆவது திருத்தத் துக்கு 24 மணித்தியாலங்களுக்குள் அவர் கொடுத்தார். ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நிறைவேற் றப்படுவதற்கு எளிதாக வழிசமைத் துக்கொடுத்தார். தலைமைத்துவப் பயிற்சிக்கு எதிரான மனுவையும் அரசுக்கு எதிரான இணையத்தளங்க ளைத் தடுப்பதற்கு எதிரான மனு வையும் அவர் நிராகரித்தார். (விக்கி லீக்ஸினால் அம்பலப்படுத்தப்பட்ட
அங்கீகாரம்
அந்தரங்க கேபிள் செய்தியொன் றில் கலாநிதி ஷிராணி பண்டாரநா யக்க “ராஜபக்ஷ விசுவாசி’ என்று அமெரிக்கத் தூதுவர் வர்ணித்திருந் தார்)
"ஆனால், இறுதியில் சகல விசு வாசமுமே பயனற்றுப் போய் விட் டது. ராஜபக்ஷாக்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பை ஷிராணி பண்டாரநா யக்க வழங்கினார். (ஏனென்றால் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் அந்த விடயத்தில் தெட் டத் தெளிவானதாக இருந்தது) அதையடுத்து சகோதரர்கள் அவர் மீது நெருப்பைக் கக்கத் தொடங்கி னார்கள். நகரம் மற்றும் நாட்டுப்புற திட்டமிடல் (திருத்தம்) சட்ட மூலத் தையும் திவிநெகும சட்ட மூலத்தை யும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தி ருக்குமேயானால், அது அரசியல

Page 18
16 201Յ, թgeursurfi 15-Յը
மைப்பை அப்பட்டமாக கவே அமைந்திருக்கும். ஆனால், அந்தத் தர்க்கமும் நியாயமும் ராஜ பக்ஷாக்களுக்கு ஒரு பொருட்டல்ல.
மீறுவதா
அவர்களைப் பொறுத்தவரை மேன் மையானது அரசியலமைப்பு அல்ல, தங்களின் விருப்பங்களேயாகும். பிர தம நீதியரசர் கருங்கல் போன்று உறுதியாக நிற்கிறார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக நீதித் துறை துணிச்சலான போராட் டத்தை நடத்துகிறது. நீதித்துறையி னரின் துணிச்சலானதும் ஊக்கம் நிறைந்ததுமான எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் குற்றப் பிரேரணைக்கு எதி ராகவும் நீதித்துறைச் சுதந்திரம் மற் றும் அடிப்படை உரிமைகளுக்கா கவும் தங்கள் சொந்தத்தில் போரா ட்டங்களை நடத்துவதற்கு முறை யான ஒரு மேடையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அரசியலமை ப்பு முட்டுக்கட்டை நிலை சட்டத் தின் அடிப்படையில் தீர்த்துவைக் கப்படப் போவதில்லை. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அது தகர்க்கப்படும். சகோதரர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மதிப்பு அளித்துச் செயற்படப்போவ தில்லை. ஏனென்றால், அவ்வாறு மதிப்பு அளித்துச் செயற்பட்டால், அது முன்னுதாரணமொன்றை ஏற் படுத்தும், பிறகு அதனால் அவர்க ளின் அதிகாரத் திட்டம் கடுமையாக மலினப்படுத்தப்படும்”.
இரண்டாவது மேற்கோள் எனது இந்தக் கட்டுரையின் மூலமான செய் தியை உருவகப்படுத்தி நிற்கிறது. பொது மக்களுக்குப் போதனையைச் செய்து அவர்களை அணி திரட்ட வேண்டுமென்ற கோரிக்கையை நான் ஒருவருடகாலமாக கடுமையாக வலி யுறுத்தி வந்திருக்கிறேன். அக்கோ ரிக்கை முன்னெப்போதையும் விட தற்போது பேசப்படு வதை அறியும் போது எனக்கு மகிழ்ச் இருக்கிறது. அரசாங்கத் தொலைக்காட்சிச் சேவைகளும் தனி
பரவலாகப்
சியாக
யார் தொலைக்காட்சிச் சேவைகளும் (சகலதுமே அரசின் கைக்கருவிகள்)
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்
றமை பெரும்
இருக்கிறது. ஏ6ெ லாளித்துவ வர்க் காணப்படுகின்ற
யாமைக்கு இை இருக்கின்றன. சவால்
566
தோற்கடிக்கப்பட கோள் மிகவும் சுருக்கமாக வி வைக்கிறது.
“பிரதம நீதி றையும் தங்கள சென்றிருக்கிறார் றத் தீர்ப்புகளை சாங்கத் தைத் த ளுக்குரியது. அத களுக்கு பணிந்து சக்திகளுக்கும் ச் ளுக்கும் உரியது நீதிமன்றத் தீ திரம் தொடர்புை சொல்கிறது. ஆன நெருக்கடி மிகவு துமாகும். அது முழுவதுடனும் ! முதலாளித்துவ (Corporatist Di பதில் ராஜபக்ெ கொண்டிருக்கும் பாட்டுடனும் ச1 இனிமேல் இலங் யல் ஈடுபாடும் ஒரேயொரு இலக்
 

முட்டுக்கட்டையாக என்றால், குட்டி முத நகத்தினர் மத்தியில் அதிர்ச்சி தரும் அறி வயே பொறுப்பாக
எவ்வாறெனின் ாத்திலெடுக்கப்பட்டு
*ട്ട
வேண்டும். மேற்
குறுகியது. மணிச் டயத்தை விளங்க
யரசரும் நீதித்து ால் இயன்ற வரை கள். உச்ச நீதிமன் மீறுவதிலிருந்து அர டுக்கும் பணி எங்க ாவது, ராஜபக்ஷாக் போகாத அரசியல் சிவில் சமூக சக்திக
ர்ப்புகளுடன் மாத் டய சவாலை இது JITóð, 2_6ðöT60)LDU IIT60T ம் பெரியதும் பரந்த அரசியல் அதிகாரம் இலங்கைமீது பெரு
சர்வாதிகாரத்தை ctatorship) $60ofi'i 甲 சகோதரர்கள் தணியாத உறுதிப் ம்பந்தப்பட்டதாகும். கையில் சகல அரசி
செயற்பாடுகளும் $கு மீது கவனத்தைச்
__エー
செலுத்துவதாக இருக்கவேண்டும். இலங்கையில் முன்னென்றுமே அறி யப்பட்டிராத வகையில் ஜனநாயகத் துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந் திருக்கும் ராஜபக்ஷ ஆட்சியை அகற்றுவதே அந்த இலக்காகும். ராஜ பக்ஷ ஆட்சியின் நியாயப்பாட்டு
V:
காலகட்டம் முடிவடைந்துவிட்டது. பலத்தை நியாயபூர்வமற்ற முறை யில் பயன்படுத்துவதன் மூலம் மாத் திரமே ராஜபக்ஷாக்களினால் தங்க ளின் மேலாதிக்கத்தை இனிமேல் பேணிக்காக்க முடியும். எவ்வளவு காலத்துக்கு சூழ்ச்சியினாலும் கொடூர
பலத்தினாலும் ராஜபக்ஷாக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தக்கூடிய தாக இருக்கும்? இறுதியாகச் சொல்வ தானால், இலங்கை மக்களிலேயே சகலதும் தங்கியிருக்கிறது. இது கால வரை செய்ததைப் போன்று மல்லாந் துபடுத்துக் கொண்டு கொடுங்கோன் மைக்காரர்களின் தலைப்பாகைச் செண்டுக்கு இந்த மக்கள் வாலாட்டிக் கொண்டிருப்பார்களேயானால், இந்த நாட்டுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டியதில்லை.
ராஜபக்ஷாக்களுக்கு அறிவு நலம் ஏற்பட வேண்டுமென்று எதிர்பார்ப் பது காலத்தை வீணடிக்கும் செய லாகும். அரசாங்க சார்பற்ற தொண் டர் நிறுவனங்களும் சம்மேளனங்களும் அமைப்புகளும் அவற்றின் நேரத்தை விரயம் செய்வதை நிறுத்திவிட்டு மக்
வர்த்தக தொழில்சார்

Page 19
கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை திட்ட மிட்டமுறையில் பரந்தளவில் அணி திரட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். படித்த மத்தியதர வர்க் கங்களுக்கும் சமூகத்தின் உயர் குழா முக்கும் தொழில்சார் நிபுணர்களுக் கும், பெரிய முதலாளித்துவ வர்க்கத் துக்கும் ஆட்சியாளர்களின் முறைகே டான அணுகுமுறைகள், செயற்பாடு கள் பற்றி மேலும் போதனை தேவை யில்லை. அவ்வாறு போதனை செய்ய விரும்புபவர்கள் சிங்களத் திலேயே செய்ய வேண்டும். திகைப் பைத் தருகின்ற இந்த ஆட்சியின் நட வடிக்கைகளைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்கு இந்த நாட்டில் ஒரு சிங்கள தினசரி செய்திப் பத்திரிகை கூட இல்லை என்பதை நம்பமுடியா மல் இருக்கிறதல்லவா?
Gਤੇ ਪੁ) ஜனநாயகத்தைப் பேணுவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப் படுகிற அளவிற்கு இந்த ஆட்சியின் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளும் சொற்புரட்டுகளும் வெற்றிகரமான வையாக அமைந்திருக்கின்றன. இது
பெரும் துரதிர்ஷ்டவசமானதாகும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரை, அரசாங்கத்துடனான பொறுமை எல்லையைக் கடந்து
விட்டபோதிலும், நம்பகமான மாற்று ஒன்று இல்லாததால் எதையுமே செய்ய முடியாமல் இருக் கிறது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்த கமும் வங்கிமுறையும் பொருளாதார மற்றும் கலாசார வாழ்வும் கூட மேற் குலகில் தங்கியிருக்கின்ற போதி லும், உள்நாட்டு நிலைவரங்களே தீர்க்கமானவையாக அமைகின்றன.
அரசாங்கம்
சர்வதேச சமூகம் இன்னொரு சர்ச் சைக்குரிய இடத்தில் ஏன் கையை வைத்து அழுக்காக்கிக் கொள்ள வேண்டும்? எந்தவொரு நாடுமே தங்கள் சொந்த நலன்களுக்காக அன்றி வேறு எந்தக் காரணத்துக்கா கவும் இன்னொரு நாட்டின் விவகா ரங்களில் தலையீடு செய்வதில்லை. சகோதரர்கள் மீதான வெறுப்பு பெரி
தாக இருக்கக்கூடும் தேச சமூகம் ஏன் த படுத்திக் கொள் சர்வதேச சமூகத்ை ரங்களில் தலையி எமக்கு நாட்டமிரு லில் நாம் சர்வதேச ரங்களை நோக்கவே
சிரியாவைப் பா டத்திற்கும் சற்று சு துக்கு முன்னர் லிபி கள். பல நாடுகளு எம்மைச் சுற்றிவரவி தின் நாடுகளுக்கு 6 ளில் பங்கும் ஈடுபா
றது என்பதற்கான L தங்கியிருக்கிறது. ஒ லென்றாலும் கூட, வலுப்பெறுவதை பது குறிப்பாக பி பொதுவில் உலகிற் தாகும்.
சிரியாவில் கிள நாளிலிருந்து இன்று ஆயிரம் பேர் இற நகரங்கள் எல்லாம் குவியல்களாக்கப்ப இலட்சத்து 50 ஆய மானவர்கள் சிரியா யேறி அகதிகளா! கிய நாடுகள் மதி உள்நாட்டில் இடL ளின் தொகை 20 அதிகம். அசாத்ை இருந்து வெளியே
 
 
 

, ஆனால், சர்வ ன்னைச் சம்பந்தப் ா வேண்டும்? த எமது விவகா ட வைப்பதில் $குமானால், முத ரீதியில் விவகா 1ண் டும். ருங்கள். ஒருவரு உடுதலான காலத் யாவைப் பாருங் நக்கு, குறிப்பாக புள்ள பிராந்தியத் மது விவகாரங்க
டும் ஏன் இருக்கி
இ
பதில் இதில் தான் ஒரு சிறிய நாட்டி ஒரு சர்வாதிகாரம் அனுமதிப்பதென் பிராந்தியத்துக்கும் கும் ஆபத்தான
ர்ச்சி ஆரம்பித்த |வரை சுமார் 50 ந்து விட்டார்கள். இடிபாடுகளின் ட்டிருக்கின்றன. 7 ரத்துக்கும் அதிக வைவிட்டு வெளி யிெருப்பதாக ஐக் |ப்பிட்டிருக்கிறது. பெயர்ந்தவர்க இலட்சத்துக்கும் த மாளிகையில் இழுத்தெடுத்து
2013, ឆ្នាជាហៅជាបf 15-30 17
மின் கம்பத்தில் தொங்கவிட வேண்டும். ரஷ்யா கூட இப்போது அதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கி றது போலத்தெரிகிறது. ஏனென்றால், அவருக்கு அரசியல் தஞ்சம் கொடுப் பதை விடவும் இதுமலிவானது. ஏற்க னவே உண்டான செலவைப் பாருங் கள். பிராந்தியமும் உலகும் புனர் நிர்மாணத்துக்கான செலவைப் பொறுப்பேற்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஒரு சர்வாதிகாரி முளையிலேயே அழிவும் குறைவு, செலவும் குறைவு. அதனால், சிறிய நாடென்றாலென்ன, பெரிய நாடென்றாலென்ன சர்வாதி உருவாகுவதைத் வெளியுலகிற்கு எப்
கிள்ளப்பட்டால்
காரியொருவர் தடுப்பது போதுமே பயனுடையதாகும்.
சர்வதேச சமூகம் வெறுமனே ஆர வாரம் செய்யுமே தவிர எந்த நடவ டிக்கையிலும் இறங்கப்போவதில்லை என்று ராஜபக்ஷ ஆட்சி மிகவும் சாமர்த்தியமாக நினைத்துக் கொண்டி ருக்கிறது. எதிர்வரும் மார்ச்சில் ஜெனி வாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித பேரவையைப் பற்றியோ அல்லது இவ்வருட பிற்பகுதியில் நடைபெற விருக்கும் பொதுநலவரசு நாடுகளின் தலைவர்களின் மகாநாடு ரத்துச் செய் யப்படுவதைப் பற்றியோ ராஜபக்ஷ ஆட்சி கவலைப்படவில்லை. சில ஆரவாரங்களுக்குப் பிறகு, சில கண் டன அறிக்கைகளுக்குப் பிறகு, சர்வ தேச சமூகம் பேசாமல் இருந்துவிடும் என்றும் ஆட்சி மீதோ அல்லது அதன் தலைவர்கள் மீதோ தடை எதையும் விதிக்கப்போவதுமில்லை,
உரிமைகள்
தண்
டனை வழங்கப்போவதுமில்லை என்றே ராஜபக்ஷாக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நாடுகளை
மதிக்காமல் விடுவதற்கு கொழும் பைச் சர்வதேச சமூகம் அனுமதிக்கும் வரை இலங்கையில் ஜனநாயகத் தையும் மனித உரிமைகளையும் மீள நிலை நாட்டுவதற்கு அதனால் எதை யும் செய்யமுடியாது. ே

Page 20
18 20:13, georgurfl 18-30
சமகாலம்
நீதிதேவதை மயக்கம்?
வரொணி பண்டாரநாயக்கா பகுவி நீ விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மணிகு (οι DoΟΟΣυθου δ) Πός (οεδ(ΒύLμός 5ΠοOr
குலைப்பாக்குவதற்கு அமெரிக் போன்ற நாடுகள் முற்படுமா
ப்போதோ, எப்போதோ என் றிருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் பத வியிறக்கம் நடந்தேறிவிட்டது. அவ ரைத் தொடர்ந்து முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு அதிர டியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்து விட்டார். அதோடு இலங்கை யின் நீதித் துறையில் புதியதொரு சகாப்தம் துவங்கி விட்டது.
ஷிராணி பண்டாரநாயக்கா, நாட் டின் முதல் பெண் பிரதம நீதியரசர் மட்டுமல்ல ஆண்-பெண் இருபாலா பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதியும் கூட அவருக்கு முன்ன தாக இரண்டு முறை, அப்போதிருந்த பிரதம நீதியரசர்கள் பதவி நீக்கம்
ரிடையேயும்
செய்யப்படுவார்கள் என்ற பேச்சு
எழுந்தாலும், அது கடைசி அத்தி யாயம் வரை செல்லவில்லை. அதில்,
என்.சத்தியமூர்த்தி
பிரதம நீதியரசர சமரக்கோன் விவ மன்றம் சில முடு லும், அவை க போன்று முன்னெ தற்போது 54 6 பண்டாரநாயக்கா களாகவே உச்ச நீ இருந்து வந்திரு பார்த்தால், உச்ச யாக மிக இளை யேற்றவர்களில் ஆ போது பதவிநீக்க இருந்திருந்தால், வரை, அடுத்த 11 பிரதம நீதியரசர இருப்பார்.
கொழும்பு ட சட்ட பீடத்தில் த இருந்த ஷிரா சந்திரிகா குமார காலத்தில், உச்ச நீ பதவிபெறுவதில் ரியர் ஜி. எல். பீர் வகித்தார் என்று கள் கூறுகின்றன. பதவிநீக்கத்தில் மு தவரில் அமைச்சர் தனது மாணவி களை ஏமாற்றி வி யில் அமைச்சர் பீ பதவி நீக்கம் குறி பத்திரிகைகளில் துள்ளார். அது ே
 

D
ਤੋਂ 5UULL
2 flood LD50 it குகுந்த
;とす。「
2
ாக இருந்த நெவில் பகாரத்தில், பாராளு ஸ்தீபுகளை எடுத்தா டைசி வரை இது ாடுக்கப்படவில்லை. வயதாகும் ஷிராணி கடந்த 16 ஆண்டு திமன்ற நீதிபதியாக க்கிறார். அப்படிப்
நீதிமன்ற நீதிபதி ாய வயதில் பதவி அவரும் ஒருவர். தற் கம் செய்யப்படாது 65 வயது நிரம்பும்
ஆண்டுகள், அவர் ாக பதவி வகித்து
ல்கலைக்கழகத்தின் தனது மாணவியாக னி, ஜனாதிபதி துங்கவின் ஆட்சிக் திமன்ற நீதிபதியாக அமைச்சர் பேராசி ரிஸ் முக்கிய பங்கு பத்திரிகைச் செய்தி தற்போது அவரது மன்னணியில் இருந் பீரிஸும் ஒருவர். தனது எதிர்பார்ப்பு ட்டார் என்ற தொனி ரிஸ், ஷிராணியின் த்த பிரச்சினையில் கருத்து தெரிவித் போன்றே, பாராளு
மன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஷிராணி பண்
டாரநாயக்கா பிரதம நீதியரசராக பதவி வகித்தபோது அவர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அவர் மீது நடவடிக்கை எடு க்கக் கோரியது. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு முன் வைத்து, அவரை பதவியிறக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தை அணுகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலையை மாற்றிக் கொண்டது. ஆனால், அந்தக்கட்சி யின் எதிர்ப்பு, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசா ரிக்கும் முறை குறித்தே ஒழித்து அந்த குற்றச்சாட்டுகளில்சாராம்சம் இல்லை என்று இன்று வரை கூறவில்லை.
அந்த விதத்தில், பிரதம நீதியர சருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததன் காரணமே, அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களை முந்திவிடக் கூடாது என்ற எண்ணமே என்று கூடக் கருதப்

Page 21

霹 9
பட்டது. ஆனால், இரு தரப்பும் பதவி யிறக்கப் பிரச்சினையில் எதிரணிக @ါရံ) இருந்தாலும், அவர்கள் இருவருமே ஒன்றாகவே செயல்பட் டனர் என்று ஜே.வி.பி போன்ற கட்சி களில் உள்ள சில தலைவர்கள் தற் போது குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டை, முன்னாள் இராணுவத் தளபதியும், பின்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் தொடர்ந்து முன் வைத்து வந்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிராக பாரா ளுமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசி த்த அரசு தரப்பு, மன்றத்தின் வெளி யே, அவர் சில எதிர்க்கட்சிகள் மற் றும் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து, நாட்டில் "ஆட்சி மாற்றம்’ ஏற்படுவ தற்கு சதி செய்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை பரவ விட்டுள் ளது. அதிரடியாக இராணுவத் தலை மைத் தளபதி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக பொன்சேகா போட்டியிட்ட வேளையிலும், ஆளும் தரப்பு இத்த கைய குற்றச்சாட்டுகளை முன்வைத் தது. அப்போது, கொழும்பில் பதவி யில் இருந்த பல மேலை நாட்டு இராஜதந்திரிகளின் பேச்சும் செயல் பாடும் அந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தது.
இந்தப் பின்னணியில், ஷிராணி பண்டாரநாயக்கா, தன்னுடன் இணை ந்து புதிய அரசியல் கட்சி தொடங்கி தற்போதைய ஆட்சியாளர்களை பத வியிறக்கம் செய்யவேண்டும் என்று பொன்சேகா கூறிவருவது, எதிர்ம றையான கருத்துகளையும் எண்ணங் களையும் உருவாக்கும். எதிர்வரும் மாதங்களில், பிரதம நீதியரசராக பத வியிறக்கத்திற்கு எதிராக அந்நிய நாடுகள், சர்வதேச அளவில் முயற்சி களை முன்னெடுத்தால், அவற்றை அரசு தரப்பு தனது தற்போதைய குற் றச்சாட்டுகளுக்கான ஆதாரமாகவே கொண்டு, உள்நாட்டில் பிரசாரம் செய்யும். “போர்க் குற்றங்கள்’ குறித்து ஜெனீவாவில் சர்வதேச சமூ
கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மீண்

Page 22
டும் கேள்வி எழுப்பினால், அத
னையும் அரசு தரப்பு, பிரதம நீதியரசராக பதவியிறக்க பிரச்சினை இணைத்து உள்நாட்டில் பிரசாரம் செய்யும் என்று எதிர்பார்க்க
யுடன்
லாம்.
சட்டப் பிரச்சினைகள்
எது எப்படியோ, ஷிராணி பண்டா ரநாயக்கா தற்போது இலங்கையின் பிரதம நீதியரசர் அல்ல என்பதும், அவரது இடத்தை மொஹான் பீரிஸ் நிரப்பி விட்டார் என்பதும் உண்மை. என்றாலும், தானே தொடர்ந்து பிரதம நீதியரசர் என்ற வகையில், ஷிராணி பேசி வருகிறார். ஆனால், அது எந்த வித நடைமுறைச் சிக்கல்களையும் ஏற்படுத்தி விடவில்லை. தற்போ தைய சூழ்நிலையில், மொஹான் பீரி ஸின் நியமனம் ஏற்றுக் கொள்ளத்தக் கது அல்ல என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தால் மட் டுமே அந்தப் பதவியில் மீண்டும் ஷிராணி உட்காரும் வாய்ப்பு உரு வாகும்.
தற்போதைய நிலைவரப்படி, ஷிராணி பண்டாரநாயக்காவை பாரா ளுமன்ற நிலையியற் குழு விசாரித்த வழிமுறை சட்டப்படி செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின்படி, நீதிபதிகளை பதவியிறக்கம் செய்வ தற்கு என்று பாராளுமன்றம் தனியாக ஒரு சட்டம் இயற்றினால் மட்டுமே இது போன்ற விசாரணைகளை மேற் கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த முறையை எதிர்வரும் காலங்களில் கடைப்பிடிக்கும் என்று அரசு கூறி
யது.
ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை யில், அரசு தரப்பு தற்போது செயல் பாட்டில் உள்ள பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தான் நடப்பதாகவும், அதனால் தனது முடிவு அரசியல் சட்டத்திற்கு எதிரா னதல்ல என்ற விதத்தில் விளக்கம் அளித்து வந்துள்ளது. அதேசமயம்,
சமகாலம்
இலங்கை உட்ப கள் அனைத்து 260T5Tu5 LDTL: லது பாராளுமன் செயல்பாடுகள் கருத்துக் கூறும் வசமே உள்ளது யில், இதுவே னையில் சர் கருத்தும் கூட
இந்த நிை றம்வரும் வை பண்டாரநாயக்க போது பாராளுL முறை ஏற்கத்தக் றங்கள் தீர்ப்பு அப்போதே அ ஆட்டம் கண்ட யிறக்கத்திற்குப் யுள்ள முடிவுகள் தொரு 19 பதவியேற்றுள்ள நாளை விர காவை பதவியி லாது என்றே உ ளிக்கும் சூழ்நி யானால், அது நீதியரசர் மொஹ படை உரிமைகள் கூட வாதிடும் அதாவது, ஒரு முகமாக புதியெ படும் வாய்ப்பு : றே, பிரதம நீதி LSfich) தீர்ப்பு 6լ உருவாக்கிய டுத்த புதிய நீத முடிவுகளிலும் வாகலாம். அது ரும் கவலைப்ப எது எப்படியே தம நீதியரசர் சா பர் முஷாரஃப் வகித்தபோது விலக்கப்பட்ட அ நீதியரசர் இஃட் வழக்கையே நி வருகிறது. அந்த பதவி விலக தொடர்ந்து செெ
 

ட்ட தெற்காசிய நாடு ம் பின்பற்றி வரும் களின்படி, அரசு அல் ன்றத்தின் அனைத்துச் குறித்தும் முடிந்த அதிகாரம் நீதித்துறை 1. இந்தப் பின்னணி தற்போதைய பிரச்சி வதேச சமூகத்தின்
லப்பாட்டில் மாற் ர, நீதிபதி ஷிராணி ா விடயத்தில், எப் மன்றக் குழுவின் வழி கதல்ல என்று நீதிமன் அளித்து விட்டதோ, அரசின் நிலைப்பாடு து. என்றாலும், பதவி பின்னால் அரங்கேறி ள் காரணமாக புதிய ரதம நீதியரசர்
TITT. ாணி பண்டாரநாயக் றக்கம் செய்தது செல் ச்ச நீதிமன்றம் தீர்ப்ப நிலை உருவாகுமே தற்போதைய பிரதம றான் பீரிஸின் அடிப் ளைப் பறிக்கும் என்று வாய்ப்பு உள்ளது. தவறை சரிசெய்யும் தாரு தவறு செய்யப் உள்ளது. அது போன் |யரசராக மொஹான் ழங்கிய வழக்குகள், பதவிகள், தேர்ந்தெ நிபதிகள் என்று பல பிரச்சினைகள் உரு குறித்தும் அரசும் பிற ட வேண்டும். பா, இலங்கையில் பிர ர்ந்த பிரச்சினை, அதி பாகிஸ்தானில் பதவி கட்டாயமாக பதவி அந்த நாட்டின் பிரதம திகார் சௌத்ரியின் னைவிற்கு கொண்டு நாட்டில் முஷாரஃப் வேண்டியதைத் ாத்ரி மீண்டும் பிரதம
நீதியரசராக பதவியேற்றார். ஆனால், கடந்த கால கசப்பான அனுபவத்தின் தாக்கத்தாலோ என்னவோ, இன்று ஊழல் வழக்குகளை வெளிக் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் அங்கு அரசியல் சட்டரீதியான குழப் பங்களுக்கு தெரிந்தோ, தெரியா மலோ அடிகோலி வருகிறார். அவற் றின் தாக்கமும் முடிவும், பாகிஸ்தானை கடந்த காலத்திற்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் சூழ் நிலையை உருவாக்கி வருகிறது. அத் தகைய நிலைமை இலங்கையில் ஏற் படாது என்று மட்டுமே தற்போது எண்ணத் தோன்றுகிறது.
சர்வதேசத்தின் கரிசனம்
அரசு சொல்வது போல், பிரதம நீதியரசர் பதவி நீக்கம் குறித்த பிரச்சி னையின் பின்னால் அந்நியநாடுகள் இருக்கிறதோ, இல்லையோ, அது குறித்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் கவலை தெரிவித்து வந் துள்ளன. அரசு மற்றும் பாராளுமன் றத்தின் முடிவு, நீதித் துறையின் சுதந் திரமான செயல்பாட்டிற்கும், அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமை களுக்கு எதிராக அமைந்துள்ளதாக அந்த நாடுகள் கருத்து மற்றும் கவலை தெரிவித்துள்ளன.
இதன் வெளிப்பாடாக, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சி னையை, மார்ச் மாதம் ஜெனீவாவில்
கூட உள்ள ஐ. நா. மனித உரிமை
கவுன்சில் கூட்டத்தில் விவாதப் பொருளாக மாற்ற வாய்ப்புண்டு. அடுத்த கட்டத்திற்குச் சென்று, இந்தப் பிரச்சினையை ஜெனீவாவில் வாக் கெடுப்பிற்கான தகுந்த தலைப்பாக்க அந்த நாடுகள் முற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மாறாக, சூழலில், கடந்த மார்ச் மாதம் "போர்க் குற்றங் கள்’ என்ற அடிப்படையில், இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்த கவுன்சி லின் தீர்மானத்தை
தற்போதைய
(38ஆம் பக்கம் பார்க்க)

Page 23
-3
S S. も
■
| 39
கலாநிதி திபி
ԳԱ60IIԵIILIIՑհ I நல்லிணக்க
முனநப
ஒரு சமூகம் என்ற வகையில் போரு நல்லிணக்கம் பற்றிய குத்துவத்தை அ உருவாக்கிக் கொள்வதற்கு நாம் டே காலத்தில் மீண்டும் மீண்டும் நடைமு பகட்டு ஆரவாரங்களே எம்
"கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும், எதிரான இறுதி வழியாக, கிளர்ச்சி செய்வ தற்கு மனிதன் கட்டாயப்படுத்தப் ULTUDGi'abdia, Gougo (SuDTGOTIGi), சட்டத்தின் ஆட்சியால் மனித உரிமைகள் வேண்டும்.”
பாதுகாக்கப்பட
னித உரிமைகளைப் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தின் முன் னுரையில் குறிப்பிடப்படும் இச் சரள மான எழிலார்ந்த கூற்று சர்வவியாபக உண்மையை எடுத்துக்கூறுகின்றது. இலங்கையில் போருக்குப் பின்ன ரான விவாதத்தில் இடம்பெறும் கரு த்துகளை ஆராயும் போது மேற்படி கூற்றில் பொதிந்துள்ள மெய்யறிவு தொடர்ச்சியாக எனது மனதில் நிழலா டுகிறது.
மனித ஆத்மா சஞ்சரிக்கும் போது கிளர்ச்சிகளில்
விரும்பியவாறு
ஈடுபடத் தூண்டுெ பம் மிகக் குறைவு. கோன்மையும், மனித ஆத்மாவை போது கிளர்ச்சிகள் தவையாகும். மக்க அடிப்படையாகக் ெ முறைமை மூலம் ம சுதந்திரமும் உறு போதே விமோசன ஆட்சி, மனித இய6 கொள்ளாமல், அ
கையாண்டால், அ யும், குழப்பத்தை ஒன்றையும் நாம் யாது. இக்கட்டான அரசையும், ஆட்சி யையும் ஜனநாயக டால் எமது சகல பயனற்றதாகிவிடுப் போதையையும் 6 நம்புகின்றேன்.
 
 
 
 

FD6)
கா உடுகம
2013 ஜனவரி 15-30 21
DUIDIG HÖGONA)
கத்திற்கான
< 9 Πbίναδα)
ருக்கு பின்னரான காலகட்டத்தில் அல்லது அடிப்படை கோட்பாடுகளை ாதியளவு முயற்சித்தோமா? கடந்கு
றைப்படுத்திய ஒழுங்கற்ற அரசியல் மத்தியில் குொடர்கின்றன
பதற்கான சந்தர்ப் ஆனால், கொடுங் அடக்குமுறையும்
சிறைப்படுத்தும் தவிர்க்க முடியா ளின் விருப்பத்தை கொண்ட அரசியல் னித கெளரவமும், திப்படுத்தப்படும் ாம் உண்டு. அரச >பு மீது கூருணர்வு டக்குமுறையைக் மைதியின்மையை பும் தவிர வேறு எதிர்பார்க்க முடி இச் சந்தர்ப்பத்தில், அமைப்பு முறை மயப்படுத்தாவிட் நடவடிக்கைகளும் என வேறு எப்
இக்குறிக்கோளை
அடைவதற்கு அவசியமான அரசி யல் பின்னணியை அல்லது சட்டக த்தை உருவாக்கும் வரை போருக்குப் பின்னரான எதிர்பார்ப்புப் பட்டிய லைக் கோருவது அர்த்தமற்ற முயற்சி
யாகும்.
நல்லிணக்கம் பற்றிய தேசியக் கருத்தியல் இல்லாமை
போருக்குப் பின்னரான இலங்கை யில் நாம் அடைய வேண்டியவை யாவை என்பன பற்றி பல கருத்துகள் உண்டு. பல்வேறு இனக் குழுமங்க ளுக்கிடையே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பொது இணக்கப்பாடு உண்டு எனத் தோன்றுகின்றது. நல்லிணக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டு மாயின், நாம் அடிப்படையில் பொரு ளாதார அபிவிருத்தி மீது கவனஞ் செலுத்த வேண்டுமென ஒரு சிலர்
நல்லிணக்கத்தை

Page 24
எண்ணுகின்றனர். அரசியல் தீர்வு மீது
எமது கவனத்தைச் செலுத்த வேண்டுமென இன்னுஞ் சிலர் யோசி க்கின்றனர். பற்றிய குற்றச்சாட்டுகளை விசா ரணை செய்து உண்மையைக் கண்ட
போர்க்குற்றங்களைப்
றிவதே மிக முக்கியமானதாகும் என மற்றுமோர் சாரார் எண்ணுகின்றனர். மேற்படி சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது இன்னும் ஒரு சாராரின் கருத்தாகும். நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அளவீடுகளைத் தயாரித்துக் கொள்வதற்கான குறிகாட்டிகளும், தளநியமங்களும் உண்டு. இவற்றுள் அதிகமானவை அதிகாரத்தைப் பகிர் தல், இடம்பெயர்ந்தோரை மீளக் குடி யேற்றல், இராணுவமயமாக்கலை நீக்குதல், சமத்துவத்தை அடிப்படை யாகக் கொண்ட அளவீடுகளைத் தயாரித்துக் கொள்வதற்கான குறிகாட் டிகளும், தளநியமங்களும் உண்டு. இவற்றுள் அதிகமானவை அதிகார த்தைப்பகிர்தல்,இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல், இராணுவமயமாக் கலை நீக்குதல், சமத்துவத்தை அடிப் படையாகக் கொண்ட காணிக் கொள்கை, நிறுவனங்களை அரசியல் மயப்படுத்தாமை என்பவற்றை நாம் திட்டவட்டமாக அமுல்படுத்த முடி யும்.
ஆனால், ஒரு சமூகம் என்ற வகையில் போருக்குப் பின்னரான கால கட்டத்தில் நல்லிணக்கம் பற்றிய தத்துவத்தை அல்லது அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள நாம் போதியளவு முயற்சி த்தோமா? அவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். சிக்கல்கள் நிறைந்த கடந்த காலத்தில் மீண்டும் மீண்டும் நடைமுறைப்படுத்திய ஒழுங்கற்ற அரசியல் பகட்டார வாரங்களே எம்மத்தியில் தொடர்ந் தும் இருந்து வருகின்றன. எமது இன் றைய முயற்சிகளுக்கு வழிகாட்டும் தேசியக் கொள்கையைப் பொறுத்த வரையில் ஒரு வெற்றிடமே நிலவு கின்றது. நல்லிணக்கத்திற்கான ஒரு இலக்கை அடையாளம் கண்டாலும்
அடிப்படை நல் கையோ தத்துவே பொதிந்த வை வெற்றிகொள்ள வினாவை முன்ன றேன். கருத்தியல் லிணக்கம் நிலவ ணக்கம் பற்றிய பரந்துபட்ட சிந்த மனே சிகிச்சை மூ யான செயற்பாடு கத்தை அடைய ( முடியாது என்றே றேன்.
அண்மையில் வில் தற்போது வாழும் ஒரு சி: Reconciliation யில் என்ன? என் வினார்கள். “நல் மீளிணக்கம்” 6 நட்புப்பூணுதல் பொருள் கூறுகி அதனை எவ்வாறு வினா எழுகின்ற அடிப்படையில் 8 பற்றி ஏற்படுத்துவதே அ நான் நேரடியாகL வாழ்க்கையின் ெ விட உளவியல் து
நேர்மை
செயற்பாடே நல் படும். எழுத்துமூ கள், கைலாகு ெ கட்புல நடவடிக்ை அது வரையறுக்க லிணக்கம் குறிப்பு மும், பிரிவுகளும் சூழலை விடய கொண்டது. கூட் களாகவும் குறிப்பி தில் உள்ளார்ந்தf சம அங்கத்துவம்
இது வெளிப்படு: கும். தாம் சமமான யோரால் நேர்மை ளப்படும் உணர்ெ அடையாளம் கா வட்டமான கொள் ணக்கம் பற்றிய
 

லிணக்கக் கொள் மா இன்றி பொருள் கயில் அவற்றை முடியுமா என்ற வைக்க விரும்புகின் வெற்றிடத்தில் நல் முடியுமா? நல்லி ஆத்மீக ரீதியான தனையின்றி வெறு Dலமும் இயந்திரரீதி மூலமும் நல்லிணக் முடியுமா? அடைய நான் எண்ணுகின்
அவுஸ்திரேலியா புலம்பெயர்ந்து ல இலங்கையர்கள் என்றால் உண்மை று என்னிடம் வின லிணக்கம் அல்லது ான்றால் மீண்டும் என்று அகராதி ன்ெறது. ஆனால், று அளப்பது என்ற து? சமத்துவத்தின் சமூக அங்கத்துவம் பான உணர்வை அதன் பொருள் என ப் பிரதிபலித்தேன். பளதீகத் துறையை துறையை அணுகும் ஸ்லிணக்கம் எனப்
ல உடன்படிக்கை காடுத்தல் போன்ற ககளுக்கு மாத்திரம் ப்படவில்லை. நல் பாக பன்மைத்துவ கொண்ட சமூகச் பப் பொருளாகக் டாகவும், தனிநபர் பிட்டதொரு சமூகத் தியில் உருவாகும் பற்றிய உணர்வை த்தும் செயற்பாடா Tவர்கள் என ஏனை யாக ஏற்றுக்கொள் பாகும். தெளிவாக ாணப்பட்ட திட்ட கையுடனான நல்லி கருத்தியல் எமது
பிரதான முன்னுரிமையாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இக்கூற்றை நான் வெளியிடுகின் றேன்.
தென்னாபிரிக்காவின்
உபுன்ட்ரு (ubuntu)
எண்ணக்கருவின்
நிலைமாற்றச் சக்தி உலகம் பூராவும் பல இலட்சக் கணக்கானோர் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட “புரட்சி” மீது அறிவார்ந்த ரீதியிலும், உணர்வுரீதியிலும் கவரப் பட்டனர். தென்னாபிரிக்க அரசு கறு ப்பு இனத்திற்கு எதிரான இன ஒதுக் கல் நிலையிலிருந்து நிலைமாறி சகல இனக் குழுமங்களுக்கு இடையே தாம் சமத்துவமாக இணைக்கப்பட்டி ருக்கின்றோம் என்ற உணர்வு நிலை நாட்டப்பட்டது. இந்த உணர்வை ஏற்படுத்தியமை ஒரு நிலை மாற்ற அனுபவமாகும். தென்னாபிரிக்கா வில் ஏற்பட்ட நிலைமாற்றம் எமக்குப் பெருமகிழ்ச்சியையும், பேரார்வத் தையும் ஏற்படுத்தியதோடு, முன்னு தாரணமாகவும் அமைந்தது. குறிப் பாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ANC) இதனை நடைமுறைப்படுத் திக் காட்டியது. நெகிழ்ச்சியற்ற அரசி யல் முறையின் ஊடாக மாத்திரம் இது அமுலாக்கப்படவில்லை. அவர் களுடைய அரசியலில் சக்திவாய்ந்த
ஜனநாயக முறைமையும், மனித நேயம் கொண்ட இதயம் கவரும் குணாம்ச வடிவத்தையும் காண முடிந்தது. நிலைமாற்றம் பற்றிய
பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, நெல்சன் மண்டேலா புதிய பன்மைத் துவ தேசியக் குடியரசின் ஜனாதிபதி யாகச் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், ஆபிரிக்கத் தேசிய காங்கிர ஸின் அங்கத்தவர்கள் கறுப்பர்களின் அதிகாரத்தைக் காட்சிப்படுத்த, வெற் றிக்களிப்பினால் மயங்கி, வெற்றிக் களியாட்ட விழா நடத்தவில்லை. பிரசித்தி பெற்ற தென்னாபிரிக்கச் சட்டத்தரணியும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸின் சட்ட ஆலோசகருமான Is-96D19) Jiġ;Għ) (Albie Sachs) 62(Ib சமயம் ஹர்வர்ட் சட்டக் கல்லூரியில்

Page 25
மிகப் பிரபல்யமான பிரகடனத்தைச் செய்தார். “தென்னாபிரிக்காவின் நிலைமாற்றம், ஓர் அற்புதமென சிலர் அறிமுகப்படுத்தும் போது எனக்குக் கோபம் வரும். அது ஓர் அற்புதம் அல்ல. அது பல்வேறு முயற்சிகளின்
பெறுபேறாகும். குறிப்பாக நிலை மாற்றத்தின் பின்னர், எல்லோரையும் உள்வாங்கிய சமூகத்தைக் கட்டி
யெழுப்பவே நாம் செயற்பட வேண் டியுள்ளது. இது கறுப்பர்களுக்கு மாத்திரம் உரித்தான தேசம் அல்ல. பல்வேறு நிறங்களைக் வானவில் தேசம் என்பதை ஆபிரிக்க
கொண்ட
தேசியக் காங்கிரஸின் இளம் அங்கத் தவர்களுக்கு உணர்த்த கடும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டியுள் ளது.”
இத் தொலைநோக்கு 1993இல் பிரகடனப்படுத்தப்பட்ட தென்னாபிரி க்க இடைக்கால அரசியலமைப்பின் முக்கிய வாசகத்தில் உள்ளடக்கப்பட்
டுள்ளது:
போராட்டங்கள், மோதல்கள், சொற்களால் விளக்க முடியாத
அவலங்கள், மற்றும் அநீதி ஊடாக வெளிப்படுத்தப்பட்டு, மிகக் கூர்மை பிளவுபட்ட கடந்த கால
மனித உரிமைகள், ஜன
யாகப் சமூகம், நாயகம், சமாதான சகவாழ்வு என்ப வற்றை ஏற்றுக்கொண்டு செயற்படும், நிறம், இனம், பால் என்பவற்றைக் கருத்திற்கொள்ளாது ஒட்டு மொத்த தென்னாபிரிக்கப் பிரஜைகளுக்கு அபிவிருத்திக்கான சம சந்தர்ப்பங் களை வழங்கும் எதிர்காலச் சமூகத் துக்கிடையே வரலாற்றுரீதியான பாலம் இந்த அரசியலமைப்பு மூலம் உருவாக்கப்படும். தேசிய ஐக்கிய த்தை அடைவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் சகல தென்னா பிரிக்க பிரஜைகளின் சமூக நலனைக்
தென்னாபிரிக்க
காப்பதும், மக்க
ளிடையே ஏற்படுத்துவதும், சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதும், அவசியமாகும்.
மனித உரிமைகள் மிக மோசமான முறையில் மீறப்பட்ட கொடூரமான
நல்லிணக்கத்தை
மோதல்கள் மூலம் மனிதநேயக் பொருட்படுத்தா
கொள்கைகளைப்
யுத்த 5ெ
5TjoOOTLC கட்டியெ நோக்கு திற்கு ச
மல் கைவிடுவதற்கு கடந்த கால பேதங்க ட்டங்களையும் கட க்க மக்களின் பாது வாதம் செய்யும் வ6 யலமைப்பு உருவாக
பழிவாங்குவதற்கு துணர்வை ஏற்படு: தையும், பழிவாங்கு மைப்புகளுக்கான அடிப்படையாகக் ெ யம் தொடர்பாக வேண்டும். தண்ட க்குப் பதிலாக ம (ubuntu) -96.5ul"
இவ்வரசியலமை அர்ப்பணிப்பு மூல( க்க மக்கள் எமது தொரு அத்தியாயத் றனர்.
மேற்படி ہe “தேசிய ஐக்கியமும் என்னும் தலைப்பி பிடப்படும் பகுதி, வின் நல்லிணக்கம் த்தை விளக்குகிறது. எண்ணக்கரு மனிதே வாழ்வையும் ஆபிரி கருத்தியலையும் உ6 குறிப்பிடப்பட்ட தின் மூலம் இதை முடியாவிட்டாலும், யலமைப்பை ଜୋ செய்வதற்குப் பய6 ரீதியான தத்துவமா ளது. உபுன்ட்டு (ut கருவின் உள்ளடக்க மியங்கள் உட்பட களோடு மரண தண் தாகும் எனவும், அர முரணானது எனவும்
 
 

வற்றி வெறி வியாபித்குகுன் ாக ருல்லிணக்கத்தை மீள ழுப்புவது தொடர்பில் தொலை டனான குத்துவ உருவாக்கத் ந்குர்ப்பம் இருக்கவில்லை
கும் காரணமான களையும், போரா ந்து தென்னாபிரி துகாப்பை உத்தர கையில் இவ்வரசி கியுள்ளது.
குப் பதிலாக புரிந் த்தும் அவசியத் தல் அல்ல மறுசீர அவசியத்தையும் காண்டு இவ்விட பிரவேசிக்க னை அளித்தலு ன்னிப்பளித்தலே படுகிறது.
IL மூலமும், மும் தென்னாபிரி தேசத்தின் புதிய தை ஆரம்பிக்கின்
ஆரசியலமைப்பில் நல்லிணக்கமும்’ lன் கீழ் குறிப் தென்னாபிரிக்கா
பற்றிய தத்துவ (ubuntu) GTGÖTAD நேயத்தையும், சக க்க மரபுரீதியான ள்ளடக்குகின்றது. வரைவிலக்கணத் ன வரையறுக்க தற்போது அரசி வரைவிலக்கணஞ் ன்படுத்தும் சட்ட க இது மாறியுள் buntu) GT6ốOTGOOTě, 5ம் மற்றும் விழு ஏனைய காரணி எடனை எதிரான சியலமைப்பிற்கு தென்னாபிரிக்க
அரசியலமைப்பு நீதியரசர் லண்கா (Langa), 1995இல் வழங்கிய மக் QJ6ÖTULI TQ60T (Mak Wanyane) ŠŤŮL, தீர்க்கமான மாற்றத்திற்கு வழிகாட் டியது. தெளிவாக வரைவிலக்கணம் கூற முடியாவிட்டாலும், அடையா ளம் என்ற வகையில் அர்த்தம் பொதி ந்துள்ள இவ்வெண்ணக்கரு நல்லின க்கத்தின் உள்ளடக்கத்தையும், முக்கி யத்தையும் சிருஷ்டித்தது.
போருக்குப் பின்னரான இலங்கை:
காவியப்பண்பில்லா அரசியல்
2009 மே மாத இறுதியில் ஆயுதப் படையினருக்கும், விடுதலைப் புலி களுக்கும் இடையிலான போர் முடி வடைந்தது. ஆனால், தென்னாபிரிக் காவில் ஏற்பட்டது போன்ற அரசியல் நிலைமாற்றம் இங்கு ஏற்படவில்லை. இலங்கையின் ஆயுதப்படையினர் விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலை அழித்தொழித்து தோல்வி யுறச் செய்தனர். நிலைமாற்றத்திற்குப் பதிலாக திட்டவட்டமான வெற்றி யைப் படையினர் பெற்றனர். வெற்றி யடைந்தோரும், தோல்வியுற்றோரும் உருவாகினர். மத்திய அரசின் அதி காரம் மேலும் உறுதிப்படுத்தப்பட் டது. நல்லிணக்கம் மீளக்கட்டியெழுப் பப்படுதல் என்பன பற்றிய தொலை நோக்குடனான தத்துவம் தொடர் பான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், யுத்த வெற்றியோடு வியா பித்த வெற்றியின் வெறி காரணமாக, அத்தகைய தொலைநோக்கிற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை. நிறுவன மயமான அரசியல் சிந்தனைக்கு இவ்வெறியின் எல்லைகளை மீறிச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வில்லை.இங்குதன்னுணர்ச்சிப்பாடல்

Page 26
24 2013 ஜனவரி 16-30 ரீதியான அரசியல் கிடையாது. இதய த்தில் காவியப்பண்பு கிடையாது.
எங்கு தவறிழைத்தோம்? விடுத லைப் புலிகளைப் போன்ற ஒரு பயங்கரக்குழு குறுகிய காலத்திற் கேனும் எவ்வாறு அங்கீகாரம் பெற் றது? சுமார் முப்பது ஆண்டுகளாக இலங்கையர் ஏன் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டனர்? ஒரு தேசத்தின் துன்பியல் அடையாளம் காணப்பட்ட போரின் இறுதியில் வெற்றியாளர் ஒருவர் இருக்க முடியுமா? பல பரம்பரை களைச் சார்ந்த அரசியல் ക്രഞണ്ഡങ്ങഥ கள், இத்தகைய மோதலுக்குக் கார ணமான காரணிகளுக்கு அரசியல்
சம்பவமாக
நடவடிக்கைகள் மூலம் ஏன் தீர்வு காண முடியவில்லை? இவற்றிற்கு விடைகாண அர்ப்பணித்த சந்தர்ப்பம் இருக்கவில்லை. இம் மோதலினால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து மெளன அஞ்சலி செலுத்தியதும் கிடையாது. அல்லது துக்க தினம் கொண்டாடுவதற்கான சோக தினம் பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. நல்லவர்களும் கெட்டவர்களும், வெற்றியாளர்களும் தோல்வியடை ந்தோரும், தேசப்பற்றாளர்களும் தேசத்துரோகிகளும் இருந்தனர். இத் தகைய இரு துருவங்கள் கொண்ட அரசியல் பின்னணியின் கீழ் நல்லி ணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அல்லது நன்கு சிந்தித்து தயாரிக்கப் பட்ட நல்லிணக்கத் தத்துவத்திற்கோ இடமிருக்கவில்லை.
இவற்றிற்குப் பதிலாக, 1978இன் அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்
அரசியலமைப்பிற்கோ
சமகாலம்
பட்ட, 18ஆவது கான திருத்தமே போரின் வெற்றி வாகை சூடியோ தின் உள் அதனை நிறைே சரித்த வழிமுறை க்தி அடைந்துள் லோரும் அறிந்த திருத்தத்தின் மூல பெற்ற நிறை6ே பதவிக்கு அதிகா பட்டது. ஜனாத் வகிப்பதற்கான றைகள் நீக்கப்பட யினதும் அரசினது அவசியமான ம றும் அதிகார சL தற்கு அவசியமா க்கைகளுக்கு அ கள் ஆணைக்குழு ஆணைக்குழு, ெ குழு, அரச சேை உட்பட ஏனைய பதவிகளு களைச் செய்கை அத்துமீறிய அதி அதேசமயம் சி. அதிகாரம் கரைக் ற்கோ கலந்துை மளிக்காமல் அவ பதினெட்டாவது கான திருத்தம் நிறைவேறியது.
சரியமான முை
g) U If
தேவையான 2 பெற்று எதிர்க்கட் ஒரு கோஷ்டிய
18ஆவது திருத்கும் ஜனநாயக ச
களை உறுதிப்படுத்தி பல்வேறு கண்ணோட்டங்களுக்கு மதிப்ப அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள
ரான ஒரு நிறுவனமல்ல இலங்3 என்ற செய்தியை சிறுபான்மை மங்களுக்கு குெளிவாகக் கூறி 5
 
 
 

அரசியலமைப்பிற் எமக்கு உண்டு. காரணமாக வெற்றி ர் கூட இத்திருத்தத் ளடக்கத்தைப்போல வற்றுவதற்கு அனு யைப் பற்றியும் விர ாளனர். நாம் எல் வகையில் மேற்படி ம் ஏற்கனவே பலம் வற்று ஜனாதிபதிப் ரம் மையப்படுத்தப் திபதிப் பதவியை தடவைகள் வரைய ட்டன. நீதித் துறை தும் செயற்பாட்டிற்கு ட்டுப்பாடுகள் மற் மநிலையைக் காப்ப ன சுயாதீன நடவடி வசியமான தேர்தல் p, மனித உரிமைகள் பொலிஸ் ஆணைக் வகள் ஆணைக்குழு நிறுவனங்களின் நக்கான நியமனங் யில் ஜனாதிபதிக்கு நிகாரங்கள் உண்டு. ல நிறுவனங்களின் கப்பட்டது. ஆய்வி ரயாடலுக்கோ இட JJJ FLL Cup6)LDIT35
அரசியலமைப்பிற் பாராளுமன்றத்தில் இக்கட்டத்தில் ஆச் றயில் அரசுக்குத் 13 அதிகாரத்தைப் சி உறுப்பினர்களில்
பினரும் அரசுடன்
ந்குர்ப்பங்
எரித்து ாத் குயா
のあe"Jör இனக்குழு வைத்தது
இணைந்தது. இச் சம்பவங்கள் பெரும்பான்மையினரைப் போலவே சிறுபான்மையினருக்கும் உரித்தான விழிப்புடன் இருக்கும் பிரஜைகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. இந்நிலைமை காரணமாக சர்வதேச சமூகத்திலும் கவலை குடிகொண்டது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வர லாற்றில் கிடைத்த சந்தர்ப்பம் நெகிழ்ச்சியற்ற அரசியல் காரணமாக இவ்வாறாக வீணாகியது.
அரசியலமைப்பிற்கான 18ஆவது திருத்தம் இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மைக் குழுமங் களுக்கு எடுத்துக் கூறும் செய்தி யாது? இலங்கை அரசானது ஜன நாயக சந்தர்ப்பங்களை உறுதிப்படுத் தாதபல்வேறுகண்ணோட்டங்களுக்கு மதிப்பளித்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாரான ஒரு நிறுவனம் அல்ல என்ற செய்தியை தெளிவாக எடுத்துக்கூறியது. அரசு முன்னரை விட பெரிய ஒற்றைப்பாளக்கல் (Monolith) தன்மை கொண்டது என்பதை எடுத்துக் கூறியது. மனித நேயம், நம்பிக்கையை உறுதி செய் யும் ஜனநாயக பாதுகாப்பரண்கள், குணப்படுத்தல் பற்றிய செய்திக ளுக்கு என்ன நடந்தது? பதினெட்டா வது திருத்தம் இத்தகைய அனைத்து இலட்சியங்களுக்கும் எதிரானது.
எமக்குரிய உபுண்ட்ருவிற்கான (ubuntu) நேரம் இன்னும் வரவில்லை
சாதகமான நிலைமாற்றத்திற்கு அர சியல் கருத்தியல் கோட்பாடு இன்றி யமையாதது. சாதாரணமாக, ஏற் கனவே வரையப்பட்டுள்ள, பொது மக்களின் ஆய்வுக்கு விட வேண்டி யதும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படுவதற்கும் தயாரிக்கப்பட்டுள் ளதுமான, அடிப்படை உரிமைகள் பற்றிய புதிய சாசனத்தை அரசாங்கம் ஏன் அலட்சியப்படுத்தியுள்ளது என் பது எனக்கு ஆச்சரியமாகவே உள் ளது. போரின் பின்னர் உருவாகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அர சாங்கம் எதுவித ஆர்வத்தையும் காட்

Page 27
டவில்லை. அத்தகைய ஆர்வம் இருந்திருந்தால், மேற்படி சாசனத் தின் வரைபை மக்களின் விவாதத் திற்கு விட்டு விட்டுப் பின்னர் பாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறை வேற்றி இருப்பின், அது உற்சாகமான அர்த்தபுஷ்டியுள்ள சமிக்ஞையாக இருந்திருக்கும். பல்வேறு மக்கள் பிரி வினரின் நம்பிக்கையைக் கட்டியெ ழுப்புவதற்கு இது பாரிய நடவடிக் கையாக அமைந்திருக்கும்.
உரிமைகள் பற்றிய சாசனம் 2005 மகிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட் டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது அன்றைய அரசியலமைப்பு மற் றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச் சர் பதவியை வகித்த டியு. குணசேகர அவர்களால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் வரையப்பட்டது. அது சர்வதேச மனித உரிமைகளைப் பற்றிய குறிகாட்டிகளை அனுசரித் தும், தென்னாபிரிக்கா - இந்தியா போன்ற நாடுகளின் அரசியலமைப்பு களின் சாதகமான குணாம்சங்களைப் பயன்படுத்தியும் விபரமான ஓர் ஆவணமாகும்.
இவ்வரைபு சிவில் அரசியல் உரி மைகள் மாத்திரமல்லாது சமூக கலா சார உரிமைகளையும், தனியாட்களி
தயாரிக்கப்பட்ட
னதும் குழுக்களினதும் உரிமைகளை யும் உத்தரவாதப்படுத்தியது. அரசிய லமைப்பிற்கான திருத்தத்தின் மூலம் மிகப் பரந்துபட்ட முறையில் உரிமை
களைப் பாதுகாப்பதற்கு அரசு முய
ற்சி செய்திருந்தால் அது நல்லிணக்கம் தொடர்பான உண்மையான செய்தி
அமைந்திருக்கும். அதற்குப் பதிலாக பாதுகாப்பின்மை,
UL JT55 ஆனால்,
அவநம்பிக்கை என்பவற்றை உரு வாக்கும் வழிமுறையையே அரசாங் கம் தெரிவு செய்தது. உரிமைகள் பற்றிய இச் சாசனம் யாராவது ஒரு அதிகாரியின் கிடப்பில் தூசி படிந்த வண்ணம் இருக்கும்.
பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தனிமைப்படும் ஒரு முட் டாள்தனமான நடவடிக்கையாகும். அதே சமயம், போரின் பின்னர் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சி யையும் இல்லாதொழிப்பதற்கான
GềUITử gọi சட்டத்தி [6]තනතoජ්( or 5 turri brrib 615 [6]තනන IB
ஒரு முன்னோடி ந கும். பயங்கரவாதத்ை யும் குற்றச் செயல் ளிக்கும் சூழலில் சுய களைப் பலவீனப்ப பதிப்பதவிக்கு அத்து களை வழங்கும் ெ கொண்ட 18ஆவது புத் திட்டம் நிலை ளது. எந்த ஒரு சட்ட காத வகையில் வெள் கடத்தல்கள் (White ழைக்கப்படும்) கா6 செய்தல்கள் தொடர் வியலாளர்களும் உ6 களும் தாக்கப்படுகி கட்சி அரசியல்வாதி ன்றனர். தாக்குதல்களுக்கு படுகின்றன. இருள சூழலில் மாத்திரம் இ
சம்பவங்கள் தொட
எதிர்க்கட்சி
பெறுவதால் பொது அச்சமும் பீதியும் L யும் பயங்கரமும் ே டுள்ளன. போர் ஒய் கொலைக்குண்டுதாரி கரத் தாக்குதல்கள் ஒ ரண மக்களின் மனதி ஏற்படுத்தியுள்ளது எ பெரும்பாலானோர்
களின் வீழ்ச்சியையி டைகின்றனர். ஆன ததும் ஜனநாயகமு ஆட்சியும் நீடித்து நி பொதுமக்களின் எதி நாட்டப்படவில்லை. பார்த்த அமைதி - ச நாட்டப்படவில்லை.
 
 

FDiari
2013, ឆ្នាំ 15-30 25
ய்ந்ததும் ஜனநாயகமும் lன் ஆட்சியும் நீடித்து கும் என்ற பொது மக்களின் "ப்பு நிலைநாட்டப்படவில்லை. ர்பார்த்கு அமைதி, சமாகுானம்
ITU__UUL නfi]තිවර්තන
டவடிக்கையுமா எவ்வாறாயினும் அரச நிறுவனங் தை ஓங்கச் செய் கள் மீது மக்கள் இன்று நம்பிக்கை களுக்கு விலக்க இழந்துள்ளனர். யார் மீது நம்பிக்கை ாதீன நிறுவனங் இழந்துள்ளனர். யார் மீது நம்பிக்கை டுத்தும் ஜனாதி வைப்பது? என்ற கேள்வியையே மக் மீறிய அதிகாரங் கள் தொடர்ந்தும் கேட்டு வருகின்ற நெகிழாத்தன்மை னர். அரசாங்கத்தின் அரசியல் வாதி அரசியலமைப் களின் ஆசீர்வாதமும் அனுசரணை நிறுத்தப்பட்டுள் யும் இல்லாதோருக்கும் சமூகத்தில் டத்தையும் மதிக் மிகச் சிறிய இடமே உள்ளது. ஈவிரக்க
ளை வேன் ஆட் Vanning GTGöTID ணாமற் போகச் கின்றன. ஊடக ாடக நிறுவனங் கின்றன. எதிர்க் கள் தாக்கப்படுகி சிக் கூட்டங்கள்
இலக்காக்கப் டைந்த போர்ச் டம்பெறக்கூடிய ர்ச்சியாக இடம் மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை தாற்றுவிக்கப்பட் வடைந்தமை தற் களின் ஓய்ந்தமை சாதா ல் ஓர் நிம்மதியை ன்பது உண்மை. விடுதலைப்புலி |ட்டு மகிழ்ச்சிய ால் போர் ஓய்ந்
LJUTĚ
ம் சட்டத்தின் லைக்கும் என்ற ர்பார்ப்பு நிலை
நாம் எதிர் மாதானம் நிலை
மற்ற சூழ்நிலை கொண்டு வரும் பயங்கரத்துடன் இணைந்த அரசியல் மயப்படுத்தல் காரணமாக அரச நிறு வனங்கள் பலவீனமடைதல் ஆரோக் கியமான அரச ஆட்சியைப் பிரதி பலிக்கவில்லை.
உதாரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர
முயற்சிக்கும் போது, சிவில் சமூக அமைப்புகள் அதற்கு கடும் எதிர் ப்பைத் தெரிவித்த போதிலும், அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. அதன் பின்னர் மேற்படித் திணை க்களம் நடைமுறைப்படுத்திய பக்கச் சார்பான நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யுள்ளது. நம்பகத்தன்மை பற்றிய பாரிய சந்தேகங்களையும் கிளப்பி யுள்ளது. இது நீதி நிர்வாக நிறுவனங் களுக்கு மாத்திரமன்றி, சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் ஒழுங்கமைப்பு பொறிமுறைகளுக் கும் பொருத்தமுடையது.
ஜனநாயகமற்ற
நல்லிணக்கம்? பொறுமையின்மை, சட்டத்திலிரு ந்து விலக்களித்தல், அரசியல் ஒழுங்

Page 28
26 2013 ஜனவரி 16-30
கின்மை, கோலோச்சும் இத்தகைய சுற்றாடலில் நல்லிணக்கத்தை எதிர் பார்க்க முடியுமா? அனைவருக்கும் சமமான கவனிப்பு என்ற கொள்கை யின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்ட த்தின் ஆட்சி தொடர்ச்சியாக தாக்கப்
படும் போது சமமானவர்களின் கூட்டு என்ற உணர்வைப் பரப்ப முடியுமா? தமக்கு பாதுகாப்பு
வழங்க வேண்டிய அரச நிறுவனங் கள் உண்டு என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படாதபோது, குறிப்பா கத் தாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணரும்போது சட்டம் நியாயமாகச் செயற்படாதபோது அவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கை யோடு நோக்க முடியுமா?
உதாரணமாக முன்னாள் சிறுவர் போராளிகள் உட்பட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக் கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றி பல்வேறு கோணங்களிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தாலும், இந்நிகழ்ச்சித் திட்ட ங்கள் முற்றுப்பெற்ற பின்னர் அவர் கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குரிய விடயங்கள் பற்றி பல சிக்கல்கள் உண்டு. அவர்களுடைய வீடுகளுக் குத் திரும்பிய பின்னர் பொருளா தாரப் பிரச்சினைகளை மாத்திரம் எதிர்நோக்கவில்லை. சமூக ரீதியில் நடுத்தெருவில் கைவிடப்படும் நிலை க்கு மாத்திரம் அவர்கள் மட்டுப்படுத் தப்படவில்லை. அதிக எண்ணிக்கை யிலான ஆயுதப் படையினரின் பிரச ன்னம், தண்டனைகளிலிருந்து விலக் களிக்கும் கலாசாரம், வாழ்க்கையின்
H
3FID35 Ir6uDub
பல்வேறு துவ செலுத்தும் ம தடைகள் எ6 பெற்று திரும்பி யில் பல்வேறு படுத்துகின்றன. பேறாக தனிநட அரசியல் பாது யல் பிரதிநிதி கால வாழ்க்கை இழக்கச் செய்கி இத்தகைய ெ த்தம் காரணம வாகமும் ஜனநா வேண்டும் என்ற உறுதியாக நிற் மும் சட்டத்தில் பொருள் பொ ஏற்பட முடியா முறிந்துபோன சேர்க்கும் பசை வது ஜனநாயக ங்கள் இன்றி சட் நல்லிணக்கம் ட கட்டியெழுப்ப தார அபிவிரு ஆனால், இவ்வ மாத்திரம் நல்லி முடியாது. அபி உள்ளங்களில் ட முதலில் சகல தீர்மானங்களை வடிக்கைகளிலும் பங்கு பற்றும் சந் வேண்டும். இ ஜனாதிபதி மண்
ej55ejਈu500 ਈ555ਹੈ । மும் அனுசரணையும் இல்லாகுே சமூகத்தில் மிகச்சிறிய இடமே 2 ஈவிரக்கமற்ற சூழ்நிலை கொண் பயங்கரத்துடன் இணைந்கு அரசி LDUUU(Bਈ 550 5000uDIT595 கள் பலவீனமடைகின்ற போக்கு யமான ஆட்சியை பிரதிபலிக்கவி
 

றைகளிலும் தாக்கம் த்திய நிர்வாகத்தின் ன்பன புனர்வாழ்வு
பியோரின் வாழ்க்கை இடையூறுகளை ஏற் இவற்றின் பெறு பர் பாதுகாப்பின்மை, காப்பின்மை, அரசி த்துவமின்மை, எதிர் பற்றிய நம்பிக்கையை ன்றன. வறித்தனமான யதார் ாகவே, அரசும் நிர் TLJ3 LDUIL (655 LIL ற குறிக்கோளில் நான் கின்றேன். ஜனநாயக ா ஆட்சியும் இன்றி திந்த நல்லிணக்கம் து. உடைந்துபோன, பகுதிகளை ஒன்று UTS (Glue) -960LD த்தின் முக்கிய அம்ச டத்தின் ஆட்சி இன்றி பற்றிய தத்துவத்தைக் முடியாது. பொருளா த்தி முக்கியமானது. பழிமுறையின் மூலம் |ணக்கத்தை அடைய பிவிருத்தி மக்களின் திய வேண்டுமாயின் இனக்குழுமங்களும் மேற்கொள்ளும் நட b அர்த்தபுஷ்டியுடன் தர்ப்பம் வழங்கப்பட தன் காரணமாகவே ாடேலா போன்றவர்
ஆசிர்வாகு Tருக்கு உள்ளது. டு வரும்
நிறுவனங்
ஆரோக்கி
ilნზანთ5ა
கள் சட்டத்தின் ஆட்சியின் ஊடாக சம உரிமைகளை உத்தரவாதம் செய் யும் சக்திவாய்ந்த ஜனநாயக அரசிய லமைப்புச் சட்டகத்தை முதலில் நிலைநாட்டினர்.
ஆனால், இலங்கையைப் பொறுத்த வரையில் நாட்டில் தற்போது ஜன நாயகம் அனேகமாக பாதுகாக்கப்பட் டுள்ளது என்ற ஊகத்துடன் போரு க்குப் பின்னரான நீதி நியாயம். (பரந்துபட்ட அர்த்தத்தில்) பற்றி தேசிய ரீதியாகவும் சர்வதேச மட்டத் திலும் வேண்டுகோள்கள் முன்வைக் கப்படுகின்றன. எனது பார்வையில் முக்கிய கோரிக்கைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அ. உள்நாட்டில் இடம் பெயர்ந் தோரை மீளக்குடியேற்றலும் அவர்களின் பாதுகாப்பும் ஆ. இடம்பெற்றிருப்பதாகக் கூறப் படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள் ளல். இ. சிறுபான்மையினரின் மனக் குறைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வு நோக்கி நடவடி க்கை மேற்கொள்ளல். தற்போதைய அரசியல் சூழ்நிலை யில் இக் குறிக்கோளை அர்த்த புஷ்டி யுடன் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பில்லை. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவது பிரதான கோரிக் கையாகக் கருதப்படவில்லை. உதார 600TL OT35, அரசியலமைப்பிற்கான 18ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன நிறுவனங்களுக்கு ஏற்படும் மட்டுப்பாடுகள் பற்றியோ அல்லது ஊடக நிறுவனங்களோ ஊடகவிய லாளர்களோ தாக்கப்படும் போது அவை சமாந்தரமான அல்லது அவ் வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளாகக் கருதப்பட வில்லை. வேறு வார்த்தைகளில் கூறு வதாயின் கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கு ஜனநாயகம் அத்தியாவசியமானது முன் நிபந்தனையாக முன்வைத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட
என்பதை
வில்லை.
எனினும், அவசியமான ஜனநாயக

Page 29
நிறுவனங்களும் உத்தரவாதமும் இன்றி, ஏற்கனவே முன்வைக்கப்பட் டுள்ள போர்க்குற்றங்கள் விசாரிக்கப் பட்டு உள்நாட்டில் தண்டனை விதி க்கப்படுமா? பலவீனப்படுத்தப்பட் டுள்ள நிறுவனங்களையும் நடை முறையையும் இக்குறிக்கோளுக்காக மாத்திரம் திடீரென உயிர்ப்பித்து செயற்திறனை ஊக்குவிக்க முடி யுமா? இங்கு “உடலாகம'ஜனாதிபதி விசாரணைக் குழுவிற்கு ஏற்பட்ட கதி ஞாபகத்திற்கு வருகின்றது. அரசியல் பித்தலாட்டங்கள் திடீரென மறை யுமா? அதே சமயம் மற்றையவரைச் சகிக்காத வன்முறை கோலோச்சும் சூழமைவில் உரிமைகள் தொடர்பான அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற் கான அர்த்தபுஷ்டியுள்ள கலந்துரை யாடலை ஆரம்பிக்க முடியுமா? இக் கோரிக்கைகளில் ஜனநாயக நிறுவ னங்கள் மற்றும் வழிமுறைகள் பற் றிய தேவைகள் உள்ளடங்கியுள்ளன என சிலவேளைகளில் கூறலாம். ஆனால், கோரிக்கையாக அமைய வேண்டும்.
சிறுபான்மையினரின்
ஜனநாயகமே பிரதான
என்ற கோரிக்கையை இங்கு வலியுறு த்த விரும்புகின்றேன். போருக்குப் பின்னரான குறிக்கோள்களை அர்த்த புஷ்டியுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்ளும் அரங்காக இக்கோரிக்கை அமைவதினாலேயே நான் மேற் கூறியவாறு வலியுறுத்துகின்றேன். ஜனநாயகத்தின் மீது அர்ப்பணிப்பு இன்றி நாம் நல்லிணக்கத்திற்கான பாதையை அமைக்க முடியுமா?
ஒரு பிரஜை என்ற வகையில் எனது அவசரக் கோரிக்கைகள் பின்வருமாறு அரசியலமைப்பிற்கான 18ஆவது திருத்தத்தை வாபஸ் பெறுக அரசிய லமைப்புப் பேரவையை மேம்படுத்தி மீண்டும் அரசியலமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துக. நீதித்துறையின் சுயாதீனத்தையும் மேற்கூறிய சகல ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் என்பவற்றின் சுயா தீனத்தை நிலைநாட்டுக. அரச நிறுவ னங்களுக்கான அரசியல் தலையீடு களையும் அவற்றை அரசியல் மயப் படுத்தலையும் நிறுத்துக. இனத்துவம்,
பால்நிலை, மொழி,
ற்றை அடிப்படைய பாரபட்சங்களைத் த மையான நடவடிக்ை கொள்க. சட்டங்கை முறையில் விசேட
தவிர்ந்த சாதாரணச் ச படுத்த இடமளியுங் நடவடிக்கைகளில் F யல் சகபாடிகளுக்கா
நிறுத்துக. “பல ஆ மலரட்டும்” என்ற பின்பற்றுக சித்திர6 செல்லுதல், காணாம தல் என்பவற்றை வே கள்.நீதியானதும் சுதந் தேர்தல்களுக்கு
பொது மக்களின் கரு கவும்.
மேற்கூறியவை பா கள் என்பது உண்மை அடிப்படைத் தேவை செய்யாமல், தேசிய ரீ தேச ரீதியாகவும் சரி பயணிக்க முடியுமா சந்தேகம் என்னுள் எனது அபிப்பிராயப் பின்னர் ஜனநாயகத்தி அம்சங்கள் மீது நேர் பணிப்புடன்நடந்துெ ஐ.நா. மனித உரிமைக இலங்கைக்கு எதிரா பட்ட தீர்மானத்தை of April, 2012) g
GOTTLD).
போருக்குப் பின்ன சமூகச் செய “உள்ளுர்த்தீர்
bбар (урбоо சிவில் சமூக அபை தேசச் சமூகமும் சம க்குப் பின்னரான ( யொட்டிய அரசின் நழுவல் போக்கை கவோ தாக்குதல் பே டதாகவோ அமைந் தேசிய இறையாண்ை தேசச் சதி முயற்சிகள்
LI 5LI' LITI JGQ JITTIJIġI 356TTITU
 

மதம் என்பவ ாகக் கொண்ட டுப்பதற்கு கடு கைகளை மேற் ள உரிய வழி
சட்டங்களைத் ட்டங்கள் செயற் கள். தவறான ஈடுபடும் அரசி ன பாதுகாப்பை ஆயிரம் பூக்கள் கொள்கையைப் கடத்திச்
ற்போகச் செய்
வதை,
ரோடு களையுங் திரமானதுமான இடமளிக்கவும். 3த்துகளை மதிக்
ாரிய கோரிக்கை எனினும் இந்த பகளைப் பூர்த்தி தியாகவும் சர்வ யான திசையில்
என்ற பாரிய உறுத்துகின்றது. படி போருக்குப் நின் அடிப்படை 60)LDUT6ŪT 9īL காண்டிருந்தால், 5ள் பேரவையில் க அங்கீகரிக்கப்
(A/HRC/19/2 விர்த்து இருக்க
னரான சிவில் ற்பாரும் வுகளின்’
Ոpամb >ப்புகளும் சர்வ ர்ப்பித்த, போரு கோரிக்கைகளை எதிர்மொழி, க் கொண்டதா ாக்கைக் கொண் தது. அடிக்கடி ம, தேசிய சர்வ பற்றி அரசியல் நவே அமைந்
தன. ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாக “உள்நாட்டுத் தீர்வுகள்’ பற்றி அடிக் கடி பேசப்பட்டது. எனவே, எமது முன்வைக்கும்
கோரிக்கைகளை போது இயன்ற விபரங்களுடன் அரசு தன்னார்வத்துடன் (Voluntary) வழங்கியுள்ள உறுதிமொழிகளை ஆய்வு செய்வதும் குறிப்பிடுவதும் முக்கியமாகும். சில வேளைகளில் இவை எமது கோரிக்கைக்கு சிறந்த துலங்கல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு.
முதலில், போர் ஓய்ந்ததும் 2009 மே 27ஆம் திகதி நடைபெற்ற விசேட அமர்வில் ஐ.நா. மனித உரி மைகள் பேரவையின் பிரேரணையை (A/HRC/S-11/2) நாம் கவனமாகப் பரிசீலனை வேண்டும். ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை
செய்ய
கள் பேரவையின் நிரந்தரப் பிரதி நிதியின் அலுவலகம் இப் பிரேரணை யின் நிறைவேற்றம் இலங்கைக்கான வெற்றியாகப் பகிரங்கமாகப் பிரகட னப்படுத்தியது (இப் பிரேரணை ஐரோப்பிய ஒன்றியம் விமர்சன ரீதி யாக முன்வைத்த பிரேரணையை தோல்வியுறச் செய்தது) அது மாத்திர மல்ல இப்பிரேரணையைத் தயாரித்த முறையைப்பற்றி சூசகமாகத் தெரி வித்திருந்தது. அவ்வாறாயின் இப் பிரேரணையைப்பற்றிய உள்ளடக் கத்தையிட்டு அரசாங்கம் எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது. வேறு முக்கிய விடயங்களோடு இப்பிரே ரணையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.
( சகல மனித
அபிவிருத்தி செய்வதற்கும், பாது காப்பதற்கும் மனித உரிமைகளை
உரிமைகளை
தொடர்ச்சியாக மேம்படுத்துவதற் கும் இலங்கை அரசு தன்னை அர்ப்பணித்துள்ளமையை ஏற்றுக் கொள்வதோடு, மனித உரிமை களைப்பற்றிய பொறுப்புகளையும் சர்வதேச மனித உரிமைகள்சட்டம் பற்றிய குறி காட்டிகளையும் தொடர்ந்து அனுசரிப்பதற்கும் அது தைரிய மூட்டுகின்றது. சகல இன மதக் குழுமங்களின்
அளவுகோல்களையும்

Page 30
உரிமைகள் பற்றிய பரஸ்பரம் இணக்கப்பாட்டையும் கெளரவத் தையும் கொண்டு, அரசியல் தீர்வையும் நிலைபேறான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நோக்கிய வழிமுறையின் மேம்பாட்டிற்காக பரந்து பட்ட கலந்துரையாடலை ஆரம் பிப்பதற்கான இலங்கை ஆட்சி
அடிப்படையாகக்
சகல தரப்பினரிடையே
யாளர்களின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு அவற்றை அமுலாக் குவதற்கு பங்கு பற்றும் அனை த்துத் தரப்பினர்களையும் அழைக் கின்றோம். மனித உரிமைகளைக் காத்து மேம் படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக அர்ப்பணிக்கும் உறுதிமொழியை அளித்திருந்த தோடு, சகல தரப்பினருடன் உடனடி யாக பேச்சுவார்த்தைகளை ஆரம் பிப்பதாகவும், மேற்படி பிரேரணை மூலம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை உறுதிமொழி கூறி இருந்தது. இரண்டாவதாக, 2008இல் கால இடைவெளியிலான L5GTITLIG (universal Periodic Review -UPR) செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகத்திற்கு தன்னார்வத்துடன் வழங்கிய உறுதி மொழிகள் மிக முக்கியமானவை.
கால இடைவெளியிலான மீளாய்வு (UPR) வழிமுறை என்பது ஐ.நா. சபையின் சகல உறுப்பு நாடுகளி னதும் மனித உரிமைகள் பற்றிய
நிலைமைகளை ஆராய்வதற்காக, மனித உரிமைகள் பேரவையின் அனுசரணையுடன் ஐ.நா.பொதுச்
சபை அங்கீகரித்து, புதிதாக அறிமுகப் படுத்திய பொறி முறையாகும். இது மோதல்கள் இன்றி ஐ.நா. அங்கத்துவ நாடுகள் தாமாகவே மேற்கொள்ளும் சிருஷ்டிகரமான பிரவேசத்தை அனு சரிக்கும் வழிமுறையாகும்.
இலங்கை தானாகவே தன்னார்வத் துடன் பின்வரும் (UPR) உறுதி மொழிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணைக் குழு உள்ளிட்ட தேசிய மனித உரி
ஜனநா நாம் குய UITGOT 6), (60).J5র্ততা (
550D5া থা
se> UrafluJ வகுற்கு
மைப் பொ படுத்தலையு தொழிற்பாட் தும் அரசிய யினை மீள பொருட்டு
மான நடவடி சாட்சி மற்று பாதுகாப்புச் விரைவில்
சமர்ப்பிக்கப் நிறைவேற்று யான நிறு தல் உள்ளி எடுக்கப்படுL நாட்டில் உ பாதுகாப்புச் படுத்தி இல யான மனித
களை தனது களுக்கு அ வரும் மனித அரசியலமை றினை வை பணிகளை இ ருக்கிறது. இச் சமூகத்துடன் ளில் ஈடுபடு கும். இந்த கலந்தாலோக யும் மனித ஒரு தேசிய உருவாக்கும் தனது மக்கள் உரிமைகள்
சமூக கலா உத்தரவாத தனது பற்று யாக பெண்க
 
 
 
 
 

பக இடைவெளியை சிருஷ்டிப்பகுற்கு பாராக வேண்டும். போருக்குப் பின்ன கழ்ச்சி நிரலை நாம் குயாரித்துக்கொள்ள டும். நல்லிணக்கத்திற்கான கோட்பாடு நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ல் தீர்வுக்கான அத்திவாரத்தை இடு நாம் பங்களிப்பு செய்ய வேண்டும்
றிமுறைகளை பலப் ம் பயனுறுதியான டினையும் வசதிபடுத் பல் அமைப்புச்சபை மைப்பதற்கு உதவும் இலங்கை அவசிய க்கைகளை எடுக்கும். |ம் பாதிக்கப்பட்டவர்
சட்டமூலம் ஒன்று
பாராளுமன்றத்தில் படும். சட்டத்தை வதற்குத் தேவை
வனங்களை ஸ்தாபித் ட்ட நடவடிக்கைகள் b. ள்ள மனித உரிமை சட்டகத்தைப் பலப் ங்கையின் யாப்பு ரீதி உரிமை உத்தரவாதங் சர்வதேச கடப்பாடு |மைவாக கொண்டு உரிமை தொடர்பான ப்பு சாசனம் ஒன் ரைவது தொடர்பான இலங்கை ஆரம்பித்தி ச் செயன்முறை சிவில் கலந்தாலோசனைக தலையும் உள்ளடக் நகல் சாசனமும் Fனைச் செயன் முறை உரிமை தொடர்பான கலந்துரையாடலை
ளது சிவில், அரசியல் மற்றும் பொருளாதார ாசார உரிமைகளை ப் படுத்துவதற்கான றுதியின் ஒரு பகுதி 5ள், சிறுவர்கள், முதி
யோர்கள் வேறுபட்ட ஆற்றலையு டையவர்கள் மற்றும் சமூகத்திலு GiTGIT பாதிப்பிற்குள்ளாகும் ஏனைய குழுக்களுக்குமான உள் நாட்டு விழுமியங்களையும் சமூ கப் பாதுகாப்பினையும் மனித உரிமைகள், நல்லாட்சிக்கான மதி ப்பினையும் மேம்படுத்தும் பரந்த சட்டகத்தினுள் தனது அபிவிருத்தி உபாயத்தை இலங்கை தொடர்ந்து இணைத்துக் கொள்ளும். 13ஆவது அரசியல் யாப்புச் சீர் திருத்தத்தைப் பயனுறுதியுடன் அமுல்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கைகளை எடுக்கும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி தொடர்ந்து செயற்படும்.
இவ்வாறு அபிவிருத்தி செய்வது
வாழ்க்கைத்தரத்தையும் சமூக பொருளாதார கலாசார உரிமை களை அடைந்து கொள்வதையும் மேம்படுத்துவதோடு, ஜனநாயக நிறுவனங்களது பலப்படுத்தலுக் கும் சுமுகமான செயற்பாட்டு க்கும் உதவும். மிகச் சிறந்த நடை முறைகள், நல்லாட்சி, அரசியல் பன்மைத்துவம் ஆகியவற்றை பரப்பி ஆழமாக மனதில் பதியச் செய்தலை மேம்படுத்துவதோடு முன்னாள் போராளிகளது குறிப் பாக சிறுவர், இளம் வயதினரது புனர்வாழ்விற்கும் சமூகத்துட னான மீளிணைவிற்கும் நடவடி க்கைகளை எடுக்கும்.
அரச கரும மொழிக் கொள்கை யினை அமுலாக்குதலும் இரு மொழிப்பயன்பாட்டினை குறிப் பாக பாதுகாப்புப்படைகளிலும்

Page 31
பொலிஸிலும் அரச சேவையினு
ள்ளும் தொடர்ந்து ஊக்குவித்தல்
(UTńó56 b: Report of the Working group on Sri Lanka on UniVersal Periodic Review, A/ HRC/8/46மேற் குறிப்பிட்டுள்ள பந்திகளின் இலக்கங்கள் மூல அறிக்கையில் காணப்படும் வகையில் அமைந்துள்ளன.)
மூன்றாவதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகளின் அமுலாக்கம் பற்றியும் அறிக்கையிட வேண்டும். எதிர்பாராத வகையில் LLRC ஆணைக்குழு நல்லிணக்க த்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்த பரிந்துரைகளை முன்வைத்துள் ளது. நல்லிணக்கத்திற்கும் ஜனநாயக ஆட்சிக்கும் இடையே சக்திவாய்ந்த உறவுநிலை நிலவுகிறது முடிவிற்கு அமையவே மேற்படி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள் ளன. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாறு "அர்த்தபுஷ்டியுள்ள வகையில் அதிகாரப்பகிர்வின்மையுடன் ஒன்றி ணைந்த நல்லாட்சி இன்மை காரண மாக சட்டத்தின் ஆட்சி மீது அக்கறை இனங்களுக்கி டையே திருப்தியின்மை ஏற்பட்டுள் ளமை ஒரு காரணமாக அமைந்துள் ளது. (8.185)
LLRC ஆணைக்குழு பரிந்துரை
என்ற
காட்டாமையால்
களில் பின்வரும் விடயங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன: > பன்மைத்துவ இனங்களின் மனக்
குறைகளுக்கு அரசியல் தீர்வுகள் >> சட்டத்தின் ஆட்சியையும் மனித உரிமைகளையும் பாதுகாத்தல்
>>நல்லாட்சியும் அரசியல்
பண்பாடும்
> நிறுவன ரீதியான மறு சீரமைப்பு
கள்
> மொழிக்கொள்கை >> சம சந்தர்ப்பங்கள் > மதச் சுதந்திரம் > நல்லிணக்கத்துக்கு துணையான
கலாசார நடவடிக்கைகள் > தேசிய கீதம்
(LLRC அறிக்கை பந்திகள் 288
325 2011)
ஆணைக்குழுவின் எவற்றை நடைமுை தீர்மானித்துள்ளது தெளிவாகத் தெரிய த்த அழுத்தங்களுக் களுக்கும் விடையா தீர்வாகவே” LLR( நியமிக்கப்பட்டது. கண்ணோட்டத்தில் இலங்கை அரசு த தீர்வுகளை தானாகே
முடியாது.
பிரஜாவுரிமை
கண்டுபிடிப்பத
ஒரு மாற்றத்திற்கா த்தத்தைக் கொடுப்பத பரிந்துரைகளையும் களையும் மேற்கூறி (555 (Sources) முடியும். நாம் இ கொடுக்க எவ்வள றோம் என்பதே பிரச்
போருக்குப் பின்ன கிடைத்திருக்கும் இ தவறவிடுவோமாயி னதும் அரசின் ஜன இயல்பு மாத்திரப் அமையமாட்டாது. L வகையில் நாமும் னைய நிகழ்ச்சி நிரை இயலாமையே அதற் அமையும் என்பதே யான கருத்தாகும். களைப்போலவே ஒ இலங்கையின் பொது ச்சி நிரல் கட்டாயமா அரசியல் தலைவர்க தின் பேரிலேயே இ ஏற்கனவே தயாரிக் வொரு நிகழ்ச்சி நிர கள் என்ற வகையி அடைகின்றோம். ஒ பற்ற அமைப்புகள் மூ கப்படும் எதிர்ப்பு பொது மக்களின் யிட்டு செயற்படு சமூகத்தலையீடுக6ை முடியாதுள்ளது.
 

பரிந்துரைகளில் றப்படுத்த அரசு என எமக்குத் வில்லை. கொடு கும் கோரிக்கை "க "உள்நாட்டுத் C ஆணைக்குழு
நீண்டகாலக் நோக்கும்போது னது உள்நாட்டு வே புறக்கணிக்க
யை மீளக்
ன் அவசியம் க அரசுக்கு அழு தற்காக அரசினது உறுதிமொழி ய மூலங்களிலி கண்டு பிடிக்க |வ்வழுத்தத்தைக் வு முயலுகின் சினையாகும். னர் இலங்கைக்கு ச் சந்தர்ப்பத்தை ன் அது அரசி ாநாயக விரோத b 3, ITU600TLDT3, பிரஜைகள் என்ற யாருக்குப் பின் லத் தயார்செய்ய ற்குக் காரணமாக எனது நேர்மை அண்டைய நாடு ட்டுமொத்தமாக நுமக்களின் நிகழ் ாக பலம்வாய்ந்த 5ளின் விருப்பத் டம் பெறுகிறது. 5கப்பட்ட எந்த லுக்கும் பிரஜை ல் நாம் திருப்தி ரு சில அரசசார் முலம் முன்வைக் களைத் தவிர பிரச்சினைகளை ம் உறுதியான ா நாம் காண
2013, ஜனவரி 16-30 29
இலங்கையின் பலவீனமான பிரஜைகள், நிலைபேறான சமூக இயக்கங்கள் என்பன இல்லாமை ஆட்சியாளர்களை நல்லாட்சி நோக்கி வழிப்படுத்த முடியாத பிரதான இரண்டு காரணிகளாகும். பல ஆண்டுகளாக, குறிப்பாக 1980களின் ஆரம்பத்தில், தொழிற்சங்க இயக்கம் ஒடுக்கப்பட்ட பின்னர், நாம் வெறு மனே வாக்காளர்களாகச் செயற்படுவ தில் திருப்தி கண்டுள்ளோம். பூரணத் துவம் கொண்ட பிரஜா உரிமையை யும் உண்மையான பெறுமானங் களையும் மீளக் கண்டுபிடிப்பதற்காக, எமது மனங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான காலம் வந்துவிட் டது. பகிரங்க விவாதங்கள் மூலமும் ஸ்தாபன சக்தியின் மூலமும் எமது நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொள் வோம். அரசை ஜனநாயகமயமாக்கு மாறும், எமது ஜனநாயக இடை வெளியை சிருஷ்டிப்பதற்கும் நாம் தற்போது தயாராக வேண்டும். போரு க்குப் பின்னைய நிகழ்ச்சி நிரலை நாம் தயாரித்துக் கொள்ள வேண்டும். நல்லிணக்கத்திற்கான தத்துவக் கோட்பாடுகளை நாம் சிருஷ்டித்துக் கொள்ள வேண்டும். உண்மையை நிலைநாட்டுவதற்கு நாம் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான அத்திவாரத்தையிடநாம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
எம்மை நாமே பலப்படுத்த வேண் டிய தேவை முன் எப்போதையையும் விட, போருக்குப் பின்னரான இன் றைய கட்டத்தில் மிகவும் இன்றிய மையாதது. இதனை நாம் நிறை வேற்றத் தவறினால் எம்மிடமிருந்து தவறிப்போன நீண்ட மற்றுமோர் தோல்வி கண்ட சந்தர்ப் பத்தை (விசேடமான தனிநிலையா
பட்டியலில்
னது) சேர்ப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். வ
(கலாநிதி தீபிகா உடுகம பேராதனை பல்கலைக்கழக சட்டத் திணைக்களத்தின் தலைவர்)

Page 32
இனவாதத்ை நியாயப்படுத் போக்குகள்
இந்தியா சுகுந்திரம் அடைந்து 65 ԼՕ5&ԵրiլgloծrԾoԼ0 (ՇԾչյtiofՈւofՈԾԾԾot
வறண்டு கொண்டு போகிறது. பிரி
எரின் உருவாக்கமான இனவாகுமும்
யது தவறாகப் போய்விட்டது
குல்தீப் நாயர்
ஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவ (JPား#း၏ခွါ பாரதிய ஜனதா கட்சி முன்னரைப் போன்று தற்போது ஆரவாரமாகப் பேசுவதில்லை. இத ற்கு இரு காரணங்கள் இருக்க முடி யும் என்பது எனது அபிப்பிராயம்.
ஒன்று, 2014 முற்பகுதியில் நடை பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்த லுக்குப் பிறகு தோன்றக்கூடிய அரசி யல் சூழ்நிலைகளை அந்தக்கட்சி மனதிற்கொண்டு செயற்படுகிறது. லோக்சபாவில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவு தேவை. முஸ் லிம்களுக்கு விரோதமான எந்தவித மான கருத்துமே பாரதிய ஜனதாவுக் குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி, சாத்தியமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆபத்திற்குள்ளாக்கிவிடக்கூடும்.
இரண்டாவது, இடதுசாரிக்கட்சி
களைக்கூட, “மென்மையான
இந்துத்வா’ L
நேரத்தில், தாரா யதாக தன்னை தனக்கு வசதிய என்று பாரதிய கடந்த சில வரு கட்சி அதன் ம தன்மையைப் ப கொண்டுவருகிற கிறது. இதற்கு
தேவையென்றா நடைபெற்ற கு? சபைத் தேர்தல் ளைத் தருகிறது தொண்டர்களின தும் உதவியுடன் முதலமைச்சர் ந ராத்தில் செய்ய
திகரிப்பு குறித்து தேர்தல் பிரசார போதுமே பேச கள் கொல்லப்ப
 
 

தும்
னால் இந்துக்களிடமிருந்து தனி மைப்படுத்தப்படும் ஆபத்து ஏற்படக் கூடுமென்று காங்கிரஸ் நினைத்தது.
இது நிச்சயமாக இந்தியா பூராகவு முள்ள முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண் டும். ஏனென்றால், பெரும்பாலும் முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு ஆதர வாகவே வாக்களித்து வருகிறார்கள். இருந்தும் கூட, முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, எந்தக் கட்சி தாராள
வருடங்கள் கடந்து விட்ட போதிலும்
ல. விட்டுக்கொடுக்கும் உணர்வும்
ட்டிஷார் வெளியேறும் போது அவர்க வெளியேறிவிடும் என்று நான் நம்பி
பீடித்திருக்கும் ஒரு ளவாதப் போக்குடை க் காட்டிக்கொள்வது பானதாக இருக்கும் ஜனதா உணருகிறது. டங்களில் காங்கிரஸ் தச்சார்பற்ற நம்பகத் டிப்படியாக இழந்து }து போலத் தோன்று ஏதாவது சான்று ôl), அண்மையில் ஜராத் மாநில சட்ட தாராளமாக சான்றுக 1. பாரதிய ஜனதா தும் பொலிசாரின 2002ஆம் ஆண்டு ரேந்திர மோடி குஜ முயற்சித்த இனச்சுத் து காங்கிரஸ் கட்சி ங்களின் போது ஒரு வில்லை. முஸ்லிம் ட்டது குறித்து பேசி
மனப்பான்மை கொண்டது என்ப தைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய திரிசங்கு நிலையாகும். முஸ்லிம் சமூ கத்தை தீவிரவாத மயப்படுத்துவது இதற்கு மறுமொழி அல்ல என்றாலும் அதுவே நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. தீவிரவாத மயப்படுத்துகின்ற போக்கு முஸ்லிம் சமூகத்தை மாசு படுத்துவதற்கான சான்றாகப் பயன் படுத்தப்படும். இந்து பயங்கரவாதத் துக்கு எதிராக முஸ்லிம் பயங்கர வாதம் மேவிவிடமுடியாது. இதற்கு எண்ணிக்கையே காரணம்.
சில முஸ்லிம்கள் விரக்தியின் விளைவாக வன்முறையை நாடுகி றார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாதையையே முஸ் லிம் சமூகம் தெரிந்தெடுக்க வேண்டு மென்று பஜ்ரக்தள், ராம் சேனா, விஸ்வ இந்துபரிஷத் போன்ற இந்து தீவிரவாத அமைப்புகள் விரும்புகின் றன. மலேதான், அஜ்மீர், ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் இருந்து இந்த அமைப்புகளின் குற்றங்கள் நிரூபிக் ஆரம்பத்தில் பொலிஸார் வழமையாகச் செய்வ
கப்பட்டிருக்கின்றன.
தைப் போன்று, முஸ்லிம்கள் மீதே இக்குண்டு வெடிப்புகள் தொடர்பில் சந்தேகிக்கப்பட்டது. முஸ்லிம் இளை

Page 33
ஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத்தில் முஸ்லிம் இளை ஞர்கள் படுமோசமாகத் தாக்கப்பட் டார்கள். ஆனால், விரிவாக விசார ணைகள் இந்துக்களின் கைவரிசையே குண்டுவெடிப்புகள் என்பதை நிரூ பித் தன.
முஸ்லிம் இளைஞர்கள் அடாத்தா கக் கைது செய்யப்படுவது அந்தச் சமூகத்துக்கு பெரும் கவலையைக் கொடுக்கிறது. இதற்குப் பரிகாரம் தேடி இந்துக்கள் உட்பட தூதுக்குழு வொன்று பிரதமர் மன்மோகன் சிங் கைச் சந்தித்தது. நடவடிக்கை எடுப்ப் தற்கு அவர் அளித்த உறுதிமொழி தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. ஆனால், முஸ்லிம் சமூ கத் துக்கு அதனால் திருப்தி ஏற்பட்ட தாக இல்லை. பல முஸ்லிம் இளை ஞர்கள் தொடர்ந்தும் விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் உயர்கல்வியைத் தொடரு வதற்கு அல்லது தொழில்வாய்ப் பைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படக்கூடிய பல வருடங்கள் வீணா கின்றன.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் இடையேயான தூரம் அதிகரிக் கின்றது என்பது எனக்கு பெருங்கவ லையைத் தருகிறது. அவர்களுக் கிடையே சமூகத்தொடர்புகள் இல் லாதிருக்கின்றது. விட்டுக்கொடுத்துச் செயற்படும் மனோபாவமும் அரு கிக் கொண்டு போகிறது. குஜராத் கல வரத்துக்குப் பிறகு பாரிய வன்செயல் எதுவும் இடம்பெறவில்லை என்பது ஆறுதல் தருகிறது. இந்த இனவா தத்தை அரசாங்கத்தினால் கட்டுப் படுத்தக்கூடியதாக இருக்கிறது என்று அர்த்தப்படுத்திவிடக்கூடாது. அசாம் அதற்கு பிந்திய உதாரணம்.
அண்மையில் நான் கேரளாவுக்குச் சென்றிருந்தேன். இடதுசாரிகள் கூட மாசுபட்டுப் போயிருப்பதைக் கண் டேன். கிறிஸ்தவர்கள் தங்கள் செல் வாக்கை விரிவுபடுத்திக்கொண்டிருக் கிற ஒரே மாநிலம் இதுதான். இந்துக் களும் முஸ்லிம்களும் நல்லெண்ணத் துக்கு விரோதமாகச் செயற்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள் என்னவென்றால், உணர்வு அதிகரிக்கு பொருளாதாரத் தத்து விகண்டுவருகிறது. றத்தில், உத்தரப் பிர றுக்கணக்கில் சிறுசிறு கள் இடம்பெற்றிருச் கங்கள் அவற்றுக்கு கொடுக்கவில்லை. பெரியதாக இல்லா கங்கள் இனக்கலவரா பேசுவதில்லை.
23 வயது யுவதி னால் பாலியல் வ உள்ளாக்கப்பட்டதை சாதிகளையும் மதங் ந்த மாணவர்கள் டி திரண்டு ஆர்ப்பாட்ட கொடுங்கோன்மைை தாங்கள் ஒன்றினை அவர்கள் உலகிற்கு மறுபுறத்தில் தவற சென்றால் வன்முறை என்பதையும் டில்லி கள் நிரூபித்தன.
இனவாதம் என்பது உருவாக்கம் வெளியேறும் போது வெளியேறிவிடுமெ6 தலைவர்களான அ ஆசாத், கான் அப்து ஆகியோர் நினைத்த
என்
c
நானும் நம்பினேன். நம்பிக்கை தவறான பிக்கப்பட்டிருக்கிறது உபகண்டப் பிரிவி தாக நான் கண்ட தனம் மேற்பரப்புக்கு இன்னமும் கூட இ யல் கட்சிகள் அவற் ளின் போது அல்லது பங்களில் >9تک[ அமையுமென்று காணு வெறித்தனத்தை முன் கொண்டுவருகின்றன ந்து 65 வருடங்கள் போதிலும் கூட, வேர்விடவில்லை. 6 கும் உணர்வு வர
 

ா. விசித்திரம் மதமேலாதிக்க ம்போது நல்ல வம் கூட தோல் எமது கோடிப்பு தேசத் தில் நூற் இனக்கலவரங் க்கின்றன. ஊட பிரசித்ததைக் உண்மையில், விட்டால், ஊட ங்களைப் பற்றிப்
கும்பலொன்றி ன்கொடுமைக்கு க் கண்டித்து களையும் சேர் ல்லியில் அணி -ம் செய்தார்கள். ய எதிர்ப்பதில் எந்து நிற்பதை காட்டினார்கள். ான பாதையில் ]கள் வெடிக்கும் ஆர்ப்பாட்டங்
து பிரிட்டிஷாரின் றும் அவர்கள் து இனவாதமும் ன்று காங்கிரஸ் ப்துல் துல் கபார் கான் தைப் போன்றே
கலாம்
ஆனால், எனது து என்று நிரூ
னைக்கு முன்ன பைத்தியக்காரத் ச் சற்றுக்கீழாக ருக்கிறது. அரசி றுக்கு தேர்தல்க து வேறு சந்தர்ப் னுகூலமானதாக னும்போது அந்த எனரங்கத்திற்குக் 1. சுதந்திரமடை ள் கடந்துவிட்ட மதச்சார்பின்மை விட்டுக் கொடுக் ண்டு கொண்டு
2013, ឬថាជាបf 15-30 31
போகிறது.
மதச்சார்பின்மைக்கு வாய்ப்பு ஒன் றைக் கொடுக்கவேண்டுமானால், அதற்கு ஒரு வழி, மைக்கு ஊறு விளைவிப்பவர்களைத்
மதச்சார்பின்
தண்டிக்க வேண்டியதேயாகும். பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் இன்ன மும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்றே ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக் காக மோடி மீதும் எந்த நடவடிக் கையும் இதுவரையில்லை. குற்றப் பொறுப்புடையவர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக சூழ்நிலை இருக் கிறது.
ஆனால், இதனால் முஸ்லிம்களின் மனோ நிலை எவ்வாறு பாதிக்கப்பட் டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 1984 ஆம் ஆண்டு சீக்கி யர்கள் கொல்லப்பட்டமைக்காக காங் கிரஸ் கட்சியை குற்றங்கூறுகிறது பார திய ஜனதா குஜராத்தில் நடந்தவ ற்றைச் சுட்டிக்காட்டி பதிலுக்கு பார திய ஜனதாவைச் சாடுகிறது காங்கி ரஸ். விவாதத்துக்குரிய விடயமென்ற வகையில் இரு நிகழ்வுகளிலும் கனதி இருக்கிறது. ஆனால், மதச்சார்பின் மையைப் பற்றி என்ன சொல்வது? இந்தியாவின் பண்பு எங்கே?
இனவாதம் நியாயப்பாட்டை பெறு கின்றமை குறித்து எனக்கு அசெளக ரியமான உணர்வு இருக்கிறது. மேலும் கூடுதலானவர்கள் வெறி பிடித்தவர்களாக மாறிக்கொண்டிருக் கிறார்கள். பொலிஸார் அல்லது ஏனைய பாதுகாப்புப் படைகள் கூட இந்த மாசடைதலில் இருந்து தப்ப வில்லை. தாராளப் போக்கு இல்லை யென்றால் ஜனநாயகத்துக்கு அர்த்த மில்லை என்பதை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. அரசியல் முறைமையில் இருந்த வெறுப்பு ணர்வும் பக்கச்சார்பும் இல்லாதொ ழிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் இதைச் செய்தேயாக வேண்டும்.
(59ஆம் பக்கம் பார்க்க)

Page 34
a Do))
2013 ஜனவரி 16-30
tae !
வித்தியாதரன்
 
 
 


Page 35
ந்தியாவிற்கும் பாகிஸ்தானுக் கும் 2013 ஆம் ஆண்டு கெட்ட சகுணத்துடனே தொடங்கியி
ருக்கிறது. சமாதான முயற்சிகள் மீண் டும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின் றன. வழமைபோன்று வேறுயாரு
மல்ல பாகிஸ்தா றவாளி. இரு ந காஷ்மீரைப் பிரி எல்லைக்கோட்டி ஆம் திகதியிலி இராணுவம் பே
 

ன் இராணுவமே குற் ாடுகளுக்குமிடையே க்கும் கட்டுப்பாட்டு ல் இம்மாதம் 6
ருந்து பாகிஸ்தான் ார்நிறுத்த உடன்படிக்
2013, Tuff 15-30 33
கையை திரும்பத் திரும்ப மீறியிருக் கிறது. இருநாடுகளும் 2003 ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக் கையொன்றில் கைச்சாத்திட்டிருந்
தன.
ஜம்மு நகரில் இருந்து 220 கிலோ மீற்றர் தொலைவில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அண்மையாக இந்திய இராணுவ ரோந்துப் பிரிவி னர் மீது பாகிஸ்தானியப் படைவீரர் கள் தாக்குதல்கள் நடத்தியதாக இந் திய அரசாங்கம் கூறுகிறது. இந்த தாக்குதலையடுத்து இருதரப்பினர்க ளுக்குமிடையே கடுமையான துப் பாக்கிப் பிரயோகம் அரைமணித்தி யாலத்திற்கும் கூடுதலான நேரம் இடம்பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த இழப்பையடுத்து பாகிஸ்தான் இரா ணுவம் அதன் தாக்குதல்களை தீவி ரப்படுத்தியது. இந்திய பிராந்தியத் திற்குள்ளே நடத்திய முற்றுகை யொன்றில் அவர்கள் இந்திய இரா ணுவத்தினால் விரட்டியடிக்கப்படுவ தற்கு முன்பதாக இரண்டு இந்திய படைவீரர்களைக் கொன்றனர்.
உண்மையில் கட்டுப்பாட்டு எல் லைக்கோட்டையில் இராணுவ வீரர் களோ அல்லது குடிமக்களோ கொல் லப்படுவது அல்லது காயமடைவது என்பது வழமையான நிகழ்வுகளே யாகும். ஆனால், கொல்லப்பட்ட இந் திய படைவீரர்கள் பாகிஸ்தான் இரா ணுவத்தினரால் நடத்தப்பட்ட விதம் குறித்தே இந்திய பாதுகாப்புப் படை களும் இந்திய மக்களும் சீற்றம் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் படைவீரர்களின் சடலங்களை முரட் டுத்தனமாகக் கையாண்ட அவர்கள் ஒருபடைவீரரின் தலையைத் துண் டித்து எடுத்துச்சென்றிருக்கிறார்கள். கார்கில் போரின் தொடக்கத்தில் இந் திய இராணுவ ரோந்து படைப்பிரி வொன்றிற்கு பாகிஸ்தானிய இராணு வத்தினர் செய்த கொடூரங்கள் குறித்து மிக அண்மையில் டில்லிக்கு விஜயம்
மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் உள்
துறையமைச்சர் ரெஹ்மான் மாலிகி யின் கவனத்திற்கு இந்திய அர சாங்கம் கொண்டு வந்திருந்தது.

Page 36
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம்
வரை சென்றிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்திற்கு இதை ஏன் கொண்டு போக முடியாதென்று காரணம் கூறு மாறு இந்திய அரசாங்கத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியப் படைவீரரின் தலையை பாகிஸ்தான் இராணுவத்தினர் துண் டித்த நான்காவது சம்பவம் இது. முதல் சம்பவம் 2000ஆம் ஆண்டு இடம்பெற்றது. 2ஆவது சம்ப வம் 2011 இல் இடம்பெற்றது. இதில் இரு படைவீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. இதை இராணுவத் தளபதி ஜென ரல் பிக்ரம் சிங்கும் ஒத்துக்கொண்டி ருக்கிறார். அண்மையில் நிருபர்களி டம் பேசிய அவர் “ஆம் அவ்வாறு நடந்துதான் இருக்கிறது.
மையை நாம் மறைக்க முடியாது’
உண்
என்று சொன்னார்.
இந்தியப் படைவீரர்களின் சடலங் கள் பாகிஸ்தானியரால் மீண்டும் கண்டதுண்டமாக்கப்பட்டதையடுத்து நாட்டு மக்களிடையே சீற்றம் அதிக ரித்திருக்கிறது. மும்பாயில் பாகிஸ் தானிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுக ளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு 35(660)LDUIT3, முயற்சித்துக்கொண்டிருக்கும் பிரத மர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மத்தியிலும் மத்தியிலும் ஏற்பட்டி ருக்கும் கொந்தளிப்பின் காரணமாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டி
அரசாங்கம் மக்கள்
படையினர்
ருக்கிறது. வழ6 யான தொனியில் கடும் தொனியில் பட்டார். பாகிஸ்த வழமை போன் செய்ய முடியாது ருக்கிறார். இந்த
தலையைத் துண் செய்யப்பட வே6
@Uার্তা 00 চেষ্টা
மர் கேட்டிருக்கி மான் மாலிக் டில்
சில வாரங்களுக் யாவிற்கும் பா யேயான விசா ஏ வைச் செய்வதற்கு பட்டது. ஆனால் டுகளை நடைமுை போது தாமதிக்கப்
பாகிஸ்தான் இர டிக்கை கடுமையா கது என்றும் இந்: சடலத்தை பாகில் தாபிமானமற்ற மு டிருக்கிறார்கள் எ அமைச்சர் ஏ.கே. ருக்
தான் உயர்ஸ்தா வெளியுறவு அை அழைத்து ஆட்சே ருக்கிறார். ஆனால்
தத் தவறையும் செ
 
 
 
 
 
 
 

மையாக மென்மை பேசுகின்ற பிரதமர் பேச நிர்ப்பந்திக்கப் நானுடன் இனிமேல் று காரியங்களைச் என்று அவர் கூறியி நியப் படைவீரரின் டித்தவர்கள் கைது ண்டும் என்று பிரத
றார். ரெஹ் லி வந்திருந்தபோது கு முன்னர் இந்தி கிஸ்தானுக்குமிடை ற்பாடுகளில் தளர் இணக்கம் காணப் அந்த தளர்வு ஏற்பா றைப்படுத்துவது தற் பட்டிருக்கிறது.
ராணுவத்தின் நடவ க ஆட்சேபிக்கத்தக் தியப் படைவீரரின் ஸ்தானியர்கள் மனி றையில் கையாண்
ான்று பாதுகாப்பு
அந்தோனி கூறியி
யில் உள்ள பாகிஸ் இந்திய மைச்சு செயலாளர் Fபத்தை தெரிவித்தி ல், பாகிஸ்தான் எந் ய்யவில்லை என்று
னிகரை
கூறிக்கொண்டிருக்கிறது.
இந்தியா அடுத்து என்ன நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்ற விட யத்தைப் பொறுத்தவரையில் சகல தெரிவுகளையும் மனதிற்கொண்டி ருக்கிறது என்று விமானப்படைத் தள பதி கூறியிருக்கிறார். தற்போதைய செயன்முறைகளும் உடன்படிக்கை களும் பயனளிக்கவில்லையென்றால்
இந்தியா வேறுவழிகளைப் பார்க்க வேண்டியிருக்கும் கடும்தொனியில் குறிப்பிட்டிருக்கி
என்று அவர்
றார். பாகிஸ்தானியப் படைவீரரி னால் ஆத்திரமூட்டப்பட்டால் ஆக் ரோஷமாக நடந்துகொள்ளுமாறு சகல படைப்பிரிவுகளுக்கும் உத்தர விட்டிருப்பதாக இராணுவத் தளபதி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் படை யினரின் செயல் கொடூரமானது. மன்னிக்கப்படமுடியாதது. சகல தர்க் கங்களையும் நியாயங்களையும் மீறு கின்ற செயலை பாகிஸ்தானியர்கள் செய்திருக்கிறார்கள். படைவீரர்கள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளு க்கு விரோதமானது இந்தச் செயல் என்று அவர் கண்டித்தி ருக்கிறார்.
பாகிஸ்தான் சொல்வதை நம்புவ தற்கு இந்தியாவில் யாருமே தயாராக வில்லை. இந்தியா மிகவும் கடுமை யான முறையில் பாடங்களை படித் திருக்கிறது. பாகிஸ்தான் எப் போதுமே முதலில் தனது தவறான நடத்தைகளை மறுத்தே வந்திருக்கி றது. மும்பாயில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் விடயத்திலும்

Page 37
பாகிஸ்தான் இவ்வாறே நடந்து கொண்டது. இந்தியாவினால் உயிரு
டன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதிக ளில் ஒருவர் பாகிஸ்தான் பிரஜை இல்லை என்றே இஸ்லாமாபாத் கூறி யது. ஆனால் அதே பயங்கரவா தியை தங்களது மகனென்று பாகிஸ் தானில் அவனின் பெற்றோர் ஊட கங்களுக்கு கூறியிருக்கிறார்கள்.
1999 இல் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாடு களுக்குமிடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் உற்சாக மாக பேசிக்கொண்டிருந்த போது கார் கில் பகுதியில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பாகிஸ்தானிய இராணுவத்தி னர் ஊடுருவல் செய்தது இன்னொரு
காரணம். தான் இந்த ஊடுருவலில் தனது படை யினர் சம்பந்தப்படவில்லை என்று முதலில் மறுத்தது. அன்றைய அமெ ரிக்க ஜனாதிபதி பில்கிளின்டன் உரிய நேரத்தில் தலையீடு செய்திருக்கா விட்டால் கார்கில் மோதலின் தன்மை
போயி
அப்போது கூட பாகிஸ்
மிகவும் வேறுபட்டதாகப் ருக்கும்.
இத்தடவை கூட தீவிரவாதிகளின் பங்கு இருக்கவில்லையென்று முற்று முழுதாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் மும்பைத் தாக்குதலின் சூத்திரதாரி ஹபீஸ் சயிட் இரு இந்தி யப் படைவீரர்கள் கொல்லப்படுவ தற்கு இருநாட்கள் முன்னதாக
பாகிஸ்தானின் கL காஷ்மீர் எல்லைப் ததாக புலனாய்வு வித்திருப்பதாக இ அமைச்சர் சுசில் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கட்டு பகுதிக்குள் பிரவே ளுடன் பேசியதாக தகவல்கள் கூறுகின் மாதங்களாக ஜம் ஊடுருவல் முயற் ருப்பது அவதானி என்று ஷிண்டே கூ தளபதிகளும் துரு னாலும் அவரின் தூண்டப்பட்டிருக்க
ளுக்கும் இடையே
மேம்படுவதை சயி பவில்லை. அத்து காரங்கள் g கொண்டு வருவதி கவ லை யடைந்தி ஆனால், தங்களது வதற்கான வழிகளி யாவை அவர்கள் முயற்சிக்கிறார்கள் வேளை, பாகிஸ்த சாங்கம் இம்ரான் ச சியல்வாதிகளினாலு வர்களினாலும் கடு
 
 
 
 

ட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இருந் அமைப்புகள் அறி இந்திய உள்துறை குமார் ஷிண்டே “ஹபீஸ் சயிட் ப்பாட்டு காஷ்மீர் சித்து சில ஆட்க எமக்குக் கிடைத்த ாறன. கடந்த சில மு காஷ்மீரிலும் சிகள் அதிகரித்தி க்கப்பட்டுள்ளது” றினார். உள்ளூர் ப்புகளும் சயிட்டி ஆட்களினாலும் லாம். இரு நாடுக
யான உறவுகள்
வேகமானது
ட் கும்பல் விரும் டன் காஷ்மீர் விவ
ஓரங்கட்டப்பட்டுக் னாலும் அவர்கள் திருக்கிறார்கள்.
இலக்கை அடை லொன்றாக இந்தி ஆத்திரமூட்ட போலும். அதே ான் சிவிலிய அர நான் போன்ற அர லும் மதத் தலை மையான அளவி
ற்கு நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
பாகிஸ்தான் கூறுகின்ற காரணங் கள் எவையாக இருந்தாலும் இந்தியா மென்மையான நிலைப்பாட்டை எடு க்க முடியாது. ஏனென்றால், அயல் நாட்டின் பொறுப்பற்ற நடத்தைகளு க்கெதிராக இந்தியாவின் ஆத்திரம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொதுத்தேர்தலை அடுத்த வருடம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் படையினரின் செய லுக்கு பொருத்தமான முறையில் பதி லடி கொடுப்பது குறித்து இந்தியா வின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியிருக்கிறார். இருநாடுக ளுக்கிடையிலான பேச்சுவார்த்தை களை சீர்குலைக்கும் முயற்சியாகவே அண்மைய தாக்குதல்களை அவர் நோக்குகின்றார். பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் தீவிர வாதிகளினால் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குத லையடுத்து பாகிஸ்தானுடனான சமாதான முயற்சிகளை இந் தியா இடை நிறுத்திக் கொண்டது. கடந்த வருடம் பெப்ரவரி யில் தான் பேச்சு வார்த்தைகளை மீண் டும் ஆரம்பிக்கக்கூடிய தாக இருந்தது. பாதுகாப்பு விவகாரம் தொடர் பான அமைச்சரவைக் கமிட்டி அவச ரமாகக்கூடி பாகிஸ்தானுக்கெதிராக
கடுமையான போக்கைக் கடைப்
பிடிப்பதற்கு தீர்மானித்தது. இதைய டுத்து இரு நாடுகளுக்குமிடையே யான புதிய விசா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநி றுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித் தது. விளையாட்டுத்துறை உறவுக ளையும் ஆர்வமிழக்கச் செய்ய வேண்டுமென்ற முனைப்பும் காட் டப்பட்டது. உண்மையில் சில தினங் களுக்கு முன்னர்தான் உள்துறை

Page 38
அமைச்சர் ஷிண்டேதான் ரெஹ்மான்
மாலிக்குடன் கைச்சாத்திட்ட விசா மறுநாள் நடைமு றைப்படுத்தப்படும் என்ற அறிவி ப்பை விடுத்திருந்தார். அரசாங்கத் தின் கடுமையான சமிக்ஞையை அடுத்து இந்தியன் ஹொக்கி லீக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்கவி
உடன்படிக்கை
ருந்த பாகிஸ்தானிய விளையாட்டு வீரர்களை இந்திய ஹொக்கி சங்கம் திருப்பி அனுப்பியது. இந்தியா நடத் தவிருக்கும் உலகக் கிண்ணப்போட்டி யில் பாகிஸ்தான் பெண்கள் கிரிக் கெட் அணியின் கதியும் அந்தரத்தில் தொங்குகிறது என்று தெரியும். உண் மையில் பாகிஸ்தான் ஆண்கள் கிரிக் கெட் அணிக்கு அதிர்ஷ்டம் தான். அவர்களுக்கும் இந்திய கிரிக்கெட்
அணிக்கும் இடையேயான ஒரு நாள் போட்டிகளும் ரி-20 போட்டிகளும் எல் லையில் பதற்ற நிலை ஏற்படுவ தற்கு முன்னதாகவே முடிந்துவிட்
L60T.
பொதுமக்களின் நெருக்குதல் களும் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜின் அறிக்கையுமே அரசாங் கத்தின் நிலைப்பாட்டை உண்மை யில் மாற்றியமைத்திருக்கின்றன போலத் தோன்றுகின்றது. கொல்லப் பட்ட படைவீரரின் விதவை மனைவி யரை சந்தித்த பிறகு சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் இராணுவம் துண்டித்த ஒரு தலைக்குப் பதிலாக பத்து தலை களை இந்தியா எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறியிருந் தார். அவரது இந்தக் கூற்று ஹெம்
FIDSf6ob
ராஜ், சுதாகர் சி யுண்ட இரு பணிபுரிந்த 13 ர ரெஜிமென்ட் து களை எதிரொலி பாகிஸ்தான் இ றுதி சந்தேகத்திற் கின்ற ஒரு சமாத பில் அக்கறைக யில் இந்தியா வாங்க வேண்டி சாங்கத்தின் அ6 மானிக்கப்பட்டது சாங்கத்திற்கெதிர கும் மதத்தலை6 5(5) LD60sD(Lp5LD
し」「と
UCODU_u€l©তাf Curbig 動
Uქმნაua.
போன்ற குறிப்பி நகர்வுகளையும் ணுவம் செய்கிற றது. இராணுவம் யைக் காட்டிய ஆயிரத்திற்கும் கலந்துகொண்ட தாகிரினால் நடத் எதிர்வரும் செ பெறுவதற்கு ட வத் தளபதி - கயானி திட்டமிடு திட்டம் தொடர் நிச்சயமற்ற தன் ரங்களை சிக்கலா அரசியல் மட் யில் பாகிஸ்தானு பட்டிருக்கின்ற ( பொறுத்தவரை இடத்தை பாரதி கொள்ளக்கூடிய வதை அரசாங்க விரும்பவில்லை.
 
 
 
 
 
 
 

சிங் என்ற கொலை படைவீரர்களும் ாஜ் புட்டனா ரைபிள் ருப்புகளின் உணர்வு ப்பதாக இருந்தது. இராணுவத்தின் பற்று }கிடமானதாக இருக் நான முயற்சி தொடர் ாட்டி அரசியல் ரீதி ஆபத்தை விலைக்கு பதில்லை என்று அர வசரக்கூட்டத்தில் தீர் து. பாகிஸ்தான் அர ாக கிளம்பியிருக் வர் தாகிர் உல் கத்ரி ாக ஆதரவளிப்பது
விட்ட சில அரசியல் பாகிஸ்தானிய இரா து போலத் தெரிகி ஆதரவுச் சமிக்ஞை பிராவிட்டால் 50 அதிகமான மக்கள்
கூட்டமொன்றை தியிருக்க முடியாது. Fப்டெம்பரில் ஒய்வு பாகிஸ்தான் இராணு அஷ்பாக் பர்வேஸ் }கிறார். அவரது அத் பில் இருக்கக்கூடிய மையையும் நிலைவ ாக்குகின்றது. டத்தில் நோக்குகை லுடன் தற்போது ஏற் முறுகல் நிலையைப் கடும்போக்காளரின் ய ஜனதா எடுத்துக் சூழ்நிலை உருவாகு த் தலைமைத்துவம்
பாகிஸ்தானிடமி
ருந்து உருப்படியான பதில்கள் வரா மல் இருக்கின்ற போதிலும் கூட அந்த நாட்டுடன் போக்கைக் கடைப்பிடிக்கின்றமைக் மன்மோகன் சிங்கை
தலைவர்களும்
மென்மையான
காக பிரதமர் பல காங்கிரஸ் தொண்டர்களும் கண்டனம் செய்கி றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய அரசாங்கம் எடுத்திருக்கும் கடும் நிலைப்பாடு பாகிஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது போல் தெரிகிறது. பல நாட்களாக மறுப்புகளை தெரிவித்ததுடன், மாத் திரம் அல்ல இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய பாகிஸ் தான் ஜனவரி 16ஆம் திகதி (பதற்ற நிலை மூண்டு 10 நாட்களுக்குப் பிறகு) போர் நிறுத்த உடன்படிக் கையை உறுதியாக கடைப்பி டிக்க முன்வருவதாக அறிவித் தது. அதன் வெளியுறவு அமைச்சர் ஹினா றபானி கார் பதற்ற நிலையில் ஏற்ப டக்கூடிய எந்த அதிகரிப்பும் ஆபத்தான விளைவுகளை கொண் டுவரும் என்பதை ஒத்துக்கொண் டார். முன்னதாக போர் வெறித்தன மாக இந்தியா பேசுவதாக குற்றம் சாட்டிய ஹினா றபானி கார் 2003 முதல் நடைமுறையில் இருந்து வரும் யுத்த நிறுத்தத்தை இறுதியாகக் கடைப்பிடிப்பது குறித்தும் கட்டுப் பாட்டு எல்லைக்கோட்டுடன் சம்பந் தப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்வருவ தாகவும் அறிவித்தார்.
எல்லைகளுக்கு குறுக்கே இரு நாடு களினதும் அரசியல் தலைவர்களும் இராணுவத் தலைவர்களும் ஏட்டிக் குப் போட்டியாக ஆத்திரமூட்டும் வகையிலான அறிக்கைகளை விடுப் பதற்குப் பதிலாக இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வெளியுறவு அமைச்சர்கள் மட்டத் தில் பேசி தீர்வு காண்பது புத்திசாலித் தனமானது. பாகிஸ்தானும் இந்தி யாவும் தெற்காசியாவில் மிகவும் முக்கியமான நாடுகள். பேச்சுவார்த் தைகள் மூலமாக பிரச்சினைகளைக்

Page 39
கையாண்டு சமாதானத்தை உறுதிப்
படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இருக்கின்ற பொறுப்புணர்வை வெளிக்காட்ட வேண்டியது அவசிய மானது என்று பாகிஸ்தான் வெளியு றவு அமைச்சர் கூறினார்.
742 கிலோமீற்றர் நீளமான கட்டுப் பாட்டு எல்லைக்கோட்டில் 10 நாட்க ளில் இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்க ளில் இரண்டு இந்தியப் படைவீரர் களும் 4 பாகிஸ்தானிய படைவீரர் களும் கொல்லப்பட்டார்கள்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பரம வைரிகள். 1947 இல் சுதந்திரத்தை தொடர்ந்து இடம்பெற்ற உபகண்ட பிரிவினைக்குப் பிறகு இரு நாடுக ளும் நான்கு தடவைகள் போரைச் சந்தித்தன. எல்லையோரங்களில் தாக் குதல்கள் நடைபெறுவது வழமை யான நிகழ்வுபோலாயிற்று. இரு நாடு களினதும் படைகள் எண்ணற்ற தட வைகள் போர் உடன்படிக்கைகளை மீறியிருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தான் இடையறாது இந்தியாவின் முதுகில் குத்தியிருக்கி றது. சர்வதேச அரங்கில் என்னதான் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தா மல் பயங்கரவாத குழுக்களைப் பயன்படுத்தி மறைமுக யுத்தமொன் றினூடாக இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதை பாகிஸ்தான் அரசாங் கம் தொடர்ந்துகொண்டே இருக்கி றது. இந்தியாவிற்குள் குழப்பநிலை உருவாக்குவதில் பாகிஸ்தான் முனைப்புடன் செயற்பட்டு வந்திருக் கின்றது என்பதற்கு பல உதாரணங் கள் உண்டு. அதேவேளை எல்லை யோரங்களில் ஊடுருவி மிகவும் கொடூரமான தாக்குதல்களை மேற் கொண்டும் பாகிஸ்தானியர்கள் இந்தி யாவிற்கு நெருக்கடிகளை கொடுத்தி ருக்கிறார்கள்.
மும்பையில் 2008 நவம்பர் 26 பாகிஸ்தானிய நடத்திய தாக்குதல் இந்திய மண்ணில் இதுகாலவரையில் இடம்பெற்றிருக் கக்கூடிய மிகப்பெரிய தாக்குதல்க ளில் ஒன்றாகும். அதில் குறைந்த பட்சம் 166 பேர்கொல்லப்பட்டார்கள்.
பயங்கரவாதிகள்
பெரும் எண்ணி காயமடைந்தார்கள் ளின் மும்பை முற யாலங்களுக்கும் 2001 டிசம்பர் 13 தானின் அனுசரை கரவாதிகள் இந் றத்தை தாக்கின அடல் பிகாரி வ ளுக்கும் இடையி சீர்செய்யும் முயற் ஜனாதிபதி ஜெ முஷாரப்பை ஆக் டுக்கு வருமாறு ருந்த ஒரு கட்டத்தி மீதான அந்த தா றது.
அதற்கு முன்ன கார்கில் பகுதியில் குதல்களைத் தொ குன்றுகளைக் ை மோசமான சண் இந்திய இராணுவ துருப்புகளை பல ளில் இருந்து வி தியா அந்தப் டே படைவீரர்களை ( போருக்கு முன் லாகூருக்கு பஸ்ஸி தான் பிரதமர் ந6 தித்தார். ஆனால் பாகிஸ்தான் இந்தி குத்தி கார்கில் வல் செய்தது.
1999 டிசம்பரி இருந்து புறப்பட்ட லைன்ஸ் ஐ.சி.814 தானிய பயங்கரவ னால் கடத்தப்பட் ளின் கட்டுப்ட ஆப்கானிஸ்தானி கொண்டுசெல்லப் னத்தில் கடத்தல் பயணியொருவன னர். மெளலான உட்பட மூன்று ெ வாதிகளை இந் செய்த பிறகே பய னம் விடுவிக்கப்ப
 

னிக்கையானவர்கள் ள். பயங்கரவாதிக ற்றுகை 60 மணித்தி மேலாக நீடித்தது. ஆம் திகதி பாகிஸ் ணயுடனான பயங் திய பாராளுமன் Tர்கள். பிரதமர் ாஜ்பாய் இருநாடுக லான உறவுகளைச் சியாக பாகிஸ்தான் னரல் பெர்வேஸ் நீரா உச்சி மகாநாட் அழைப்பு விடுத்தி தில் பாராளுமன்றம் ாக்குதல் நடைபெற்
தாக, 1999 இல் b பாகிஸ்தான் தாக் ாடுத்து பல மலைக் கப்பற்றியது. படு எடைக்குப் பிறகு வம் பாகிஸ்தானிய னிமயமான குன்றுக ரட்டியடித்தது. இந் Tício gLDT 1OOO இழந்தது. னதாக வாஜ்பாய் ல்ெ சென்று பாகிஸ்
கார்கில்
வாஸ்ஷெரீப்பை சந் பிரதியுபகாரமாக தியாவிற்கு முதுகில் பகுதிக்குள் ஊடுரு
ல் காத்மண்டில் - இந்தியன் எயார் 4 விமானம் பாகிஸ் பாதக் குழுவொன்றி -டது. தலிபான்க ாட்டில் இருந்த ன் கந்தகாருக்கு பட்ட அந்த விமா காரர்கள் இந்தியப் ர சுட்டுக்கொன்ற ா, மசூத், அஸ்கர் காடூரமான பயங்கர தியா விடுதலை பணிகளுடன் விமா .لتتعـالا
அடிமட்ட ஜனநாயகத்தை தகர்த்தல்
தீவிரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீ ரில் அடிமட்ட ஜனநாயகத்தை சீர் குலைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள். அடி மட்ட ஜனநாயக நிறுவனங்களை மீட்டெடுப்பதில் மாநில அரசாங்கம் கண்ட வெற்றியினால் பொறாமை தீவிரவாதிகள் மக்களி னால் தெரிவுசெய்யப்பட்ட பஞ்சாய த்து உறுப்பினர்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.அண்மையில் ஷோபூர்
பயங்கரவாதிகள்
கொண்ட
மாவட்டத்தில் பொமை என்ற கிரா மத்தில் ஹபிபுல்லா மிர் என்ற பஞ்சா யத்து தலைவரை தீவிரவாதிகள் சுட் டுக்கொன்றனர். இனம் தெரியாத பயங்கரவாதிகள் ஹபிபுல்லா மிர்ரை அவரது வீட்டு வளவிற்குள் வைத்து சுட்டதாக பொலிஸார் தெரிவித்த னர். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல் லப்படும்போது அவர் இறந்துவிட் டார். இதே மாவட்டத்தில் இன்னொரு பஞ்சாயத்து உறுப்பினரான 45 வய தான பெண்மணி கழுத்தில் சுடப்பட் டார். தற்போது அவர் பூரீநகர் ஆஸ் பத்திரியில் உயிருக்காகப் போராடு கின்றார்.
கடந்த வருடம் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஹ மட் ஷாபி என்ற பஞ்சாயத்து உறுப்பி னரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற னர். ஒருவருட கால இடைவெளிக் குள் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கா வது பஞ்சாயத்து உறுப்பினர் இவரா வார். 23 வருட கால இடைவெளிக் குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து சபைகளுக் காக தேர்தல்களை நடத்தி மாநில அர சாங்கத்தினால் அடிமட்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைக்கக்கூடியதாக இருந்தது. இது தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்தத் தேர்தல் களில் 80 சதவீதமான வாக்காளர்கள் வாக்குகளை பதிவுசெய்தார்கள் என் பது குறிப்பிடத்தக்கது.
ஒருவருடத்திற்கும் அதிகமான காலமாக பஞ்சாயத்து அதிகாரிகளை

Page 40
பதவிகளை ராஜிநாமா செய்யுமாறு அச்சுறுத்தி வந்தன. பதவி விலகா விட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சகல பஞ்சாயத்து உறுப்பினர்களை யும் பதவிவிலகுமாறு கோரும் கையெழுத்துச் சுவரொட்டிகள் மாநி லத்தின் பல்வேறு கிராமங்களிலும் கடந்த வருடம் பொலிஸார் கூறினர். ஆனால் இந்த அச்சுறுத்தல்களை பொலிஸார் உண் மையானதென்று நம்பவில்லை.
எவ்வாறெனினும் 2000க்கும் அதி
காணப்பட்டதாக
கமான பஞ்சாயத்து உறுப்பினர்களில் 400பேர் மேற்கண்ட 4 கொலைகளையும் அடுத்து பதவி விலகினர். இப்போது மேலும் 20 பிரதிநிதிகள் விலகியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் கூட அவர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கை
சுமார்
யில் அக்கறைகாட் அரசாங்கமும் மத் தவறிவிட்டன.
விரும்புகிறார்கள்?
முன்பாக மக்கள் பி யிடுவதையா அர றது? உறுதியான எடுக்கப்படாவிட்ட டம் செய்யப்பட்ட லாம் சீர்குலைந்து ஆபத்திருக்கிறது. தீவிரவாதிகள் சொ நடக்கிறது என்ற கிற்கு கொடுக்கும். காஷ்மீர் மாநில மு: புகிறார்.
இந்த நிகழ்வுகள் விற்கும் பாகிஸ்த படிப்பினையைக் றன? என்றால் இரு
(20ஆம் பக்கத்தொடர்ச்சி) செயல்படுத்தியமை - அல்லது, செயல்படுத்தாமை குறித்த பிரச்சி னைகளை சர்வதேச சமூகம் ஜெனீவா வில் மீண்டும் அலசவேண்டும் என்று குரல் எழுப்பலாம்.
இதோடு விடயம் நின்றுவிடப் போவதில்லை. இந்த ஆண்டின் பிற் பகுதியில் "கொமன்வெல்த் நாடுக ளின் உச்சி மகாநாடு’ இலங்கையில் நடைபெற உள்ளது. அரசியல்-பொ ருளாதார ரீதியாக கொமன்வெல்த் அதிகமாக எதனையும் சாதித்து விட வில்லை. என்றாலும், இலங்கை அரசு எதிர்வரும் மகாநாட்டை கெளரவ பிரச்சினையாகக் கருதி வருகிறது. ஆனால், "போர்க் குற்றங்கள்’ என்ற காரணத்தைக் கூறி கனடா போன்ற உறுப்பு நாடுகள் மகாநாடு இலங்கை யில் நடத்தப்படக் கூடாது என்று கோரி வந்துள்ளன.
கொமன்வெல்த் நாடுகளில் சில, தற்போது, “பிரதம நீதியரசர் பதவி நீக்கம்’ என்ற காரணத்தைக் காட்டி, இலங்கையில் உச்சி மகாநாடு நடை பெற்றால், அதனை தாங்கள் புறக் கணிக்கப் போவதாக அவற்றில் சில கோடிட்டுக் காட்டியுள்ளன. பிரதம
நீதியரசர் பிரச்சிை டன் நகரை த
கொண்ட கொமன் தலைமைச் செயலக கவலைகளை தெரி வே, உச்சி மக காலமும் கேள்விக் அவ்வாறே உச்சிம யில் நடக்கும் போ, சர் பிரச்சினையை நாடு, மேடைக்குள்( வெளியேயோ, அ பொருளாக மாற்றல தில், ஜெனீவாவில் கவுன்சில், இந்த ஆ
வது கூட்டத்தை
 
 

டுவதற்கு மாநில திய அரசாங்கமும் அவர்கள் எதை
தீவிரவாதிகளின் பிரதிநிதிகள் மண்டி சாங்கம் விரும்புகி
T நடவடிக்கைகள் ால் கடந்த வரு நல்ல பணிகள் எல் போய்விடக்கூடிய பிராந்தியத்தில் ல்வது மாத்திரமே செய்தியை உல இதையா ஜம்மு தலமைச்சர் விரும்
எல்லாம் இந்தியா ானிற்கும் என்ன கொடுத்திருக்கின் ந நாடுகளின் இரா
ணுவங்களும் ஒத்துழைக்காத பட்சத் தில் சமாதான முயற்சிகள் ஒரு போதுமே வெற்றியளிக்கப்போவ தில்லை. இது ஒரு பாடம். பாகிஸ் தான் இராணுவத்திற்கும் ஐ.எஸ்.ஐ, உளவுப் பிரிவிற்கும் தீவிரவாதிக ளுக்கும் இடையேயான நெருக்கம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள் தான் பாகிஸ்தானை நடத்திக்கொண் டிருக்கின்றன. பாகிஸ்தானின் எந்த வொரு சிவில் அரசாங்கத்தினாலும் இதைச் இருக் குமா? அவ்வாறு செய்யக்கூடியதாக இருக்குமேயானால் மாத்திரமே சமா தான முயற்சிகள் வெற்றியளிக்கும். அல்லாவிட்டால் சமாதானப் பேரணி களுடன் சேர்ந்து பல கார்கில்களும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும்.
செய்யக்கூடியதாக
ன குறித்து, லண் லைமையிடமாகக்
வெல்த் குழுவின்
மும் இது போன்ற வித்துள்ளன. என
ாநாட்டின் எதிர் குறியாகியுள்ளது. காநாடு இலங்கை து, பிரதம நீதியர ஏதேனும் உறுப்பு ளேயோ, அல்லது தனை விவாதப் )ாம். அது சமயத்
மனித உரிமைக் ண்டின் இரண்டா நடத்த இருக்கும்
நிலையில் அதுவும் இலங்கைக்கு மேலும் பிரச்சினையாக இருக்கலாம்.
என்றாலும், இந்தப் பிரச்சினைகள் எல்லாமே அரசு எதிர்பாராததோ அல்லது எதிர்நோக்காததோ அல்ல. அப்படி என்றால், இது போன்ற அரசு தலைமையின் கெளரவ பிரச்சினைக ளையும் மீறி, அரசு குறித்த சர்வதேச சமூகத்தின் கவலைகள் மற்றும் கரிச னத்தையும் கண்டு கொள்ளாமல், பிர தம நீதியரசர் பதவி நீக்கம் குறித்து அரசு "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று செயல்படுமே யானால், அத்தனை அளவிற்கு அது கவலைப்படும் நிலைமை உள்நாட் டில் உருவாகி உள்ளது என்றே எண் ணத் தோன்றுகிறது. அது சில அரசு தலைவர்கள் கூறி வருவது போல் "ஆட்சி மாற்றம்’ குறித்த சதிச் செய லினை செயலிழக்கச் செய்யும் முயற்சியா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அதில் உண்மை இருந் தால், இப்போதாகிலும் அரசு அது குறித்த விவரங்களை நாட்டு மக்களு டன் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். கு

Page 41
S.
S
S S.
■
தொட
ஒதுக்கு
உள்ளாகும் தமிழ் 1
இன்றைய மலையக மக்கள் குமது அடிப்பு வேண்டுமாயின் அனைத்து மலையகத் வென்றெடுப்பது தொடர்பாக ஒரு பரந்துபட்
லங்கை என்றவுடன் நினை
விற்கு வருவது ஈழத்தமிழர் பிரச்சினையும் அவர்களது போராட்ட முமேயாகும். இலங்கையில் மட் டுமே இரு கொண்ட தமிழர் வாழ்கின்றனர். ஒரு பிரிவினர் ஈழத்தமிழர், இன்னுமொரு பிரிவினர் இந்தியத் தமிழர். ஆனால் இந்தியத் தமிழர் பற்றியோ அல்லது இத்தமிழரது போராட்டங்கள் அல் லது வாழ்நிலை பற்றிய விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் பெரி
அடையாளங்களைக்
தாகப் பேசப் படுவதில்லை.
இலங்கையானது பூர்வீக மக்க ளைக் கொண்ட நாடல்ல. மாறாக வந் தேறு குடிகளால் உருவான நாடாகும். இலங்கையின் வேடுவர், பழங்குடியி னர் என இனம் காணப்பட்டாலும்
இக்குடிகளும் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த குடி களாகவே கருதப்படுகின்றனர். மானிடவியல் ஆய்வின்படியும்
இலங்கையின் புனை சரித்திரக் காவி யம் எனக்கூறப்படும் மகாவம்சம் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்தே மக்கள்
என்றதனடிப்படையிலும்
குடிபெயர்ந்தனர். இ பெரும் பூர்வீக இன சிங்களவர் வட இ குடிபெயர்ந்துள்ள6 சத்தில் குறிப்பிடப் யன் என்ற வடந னின் வழித்தோன் வர் சித்திரிக்கப்பட் சிங்கள தொல்டெ ரான பேராசிரியர் L கூற்றின்படி சிங்கள் வங்காள தேசமா? தேசத்திலிருந்தே ( பெயர்ந்துள்ளனர். னின் தலைமையி பெயர்ந்துள்ளனர்.
 
 

FDarranoid
திவந்தேறுகுடிகள்
2013 ஜனவரி 15-30 39
டர்ந்து தலுக்கு
D DG) Go) ģ மக்கள்
JԾՕւմJւցly&ԺlԾoԾԾrԵԾoԾir Gloշյլbը5)Cl5rroiror
தலைமைகள் மத்தியிலும் உரிமைகளை டட இணக்கப்பாடு உருவாகுகுல் அவசியம்
பெ.முத்துலிங்கம்
இலங்கையின் இரு ரான ஈழத்தமிழர் தென்னிந்தியாவி ாங்களில் ஒன்றான லிருந்தும் சமகாலத்தில் குடிபெயர்ந் ந்தியாவிலிருந்தே துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
5TŤ GT60T LD35ITG)|Lb பட்டுள்ளது. விஜ ாட்டின் இளவரச றலாகவே சிங்கள டுள்ளனர்.ஆனால் ாருள் ஆய்வாள ரனவிதாரணவின் வர்கள் இன்றைய ன கிழக்கு வங்க இலங்கைக்கு குடி விஜய்சிங் என்பவ ன் கீழேயே குடி
பூர்வீகத் தமிழ
இக்குடிப்பெயர்வுகள் கிறிஸ்து வருட த்திற்கு முன்னர் நடைபெற்றுள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டின்போது அரேபியர்கள் வருகைதந்துள்ளது டன், இந்திய முஸ்லிம்களும் இலங் கையில் குடியமர்ந்துள்ளனர்.
இதன் பின்னர் பதினெட்டாம் நூற் றாண்டில் போர்த்துக்கேயரும் ஒல்லா ந்தரும் இலங்கையின் கரையோரப் பகுதியை தம்வசமாக்கிக் கொண்ட னர். இந் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் கரையோரப்பகுதியை
தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர்

Page 42
1818 வரை சுயாதீனமாகவிருந்த கண்டி இராச்சியத்தை தமதாக்கிக் கொண்டனர். 1818 முதல் முழுத் தீவினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர் மத் திய மலைநாடான கண்டியின் கால நிலை பானப்பயிர்ச்செய்கைக்கு உகந் ததாகக் காணப்பட்டமையினால் பானப்பயிர் உற்பத்தியில் 1823 முதல் ஈடுபடலாயினர். முதலில் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஆரம் பித்தனர். கோப்பிப்பயிர்ச்செய் கையை ஆரம்பித்த ஆங்கிலேயர், அப்பயிர்ச்செய்கையில் ஈடுபட சுதே சிகளான சிங்கள மக்கள் மறுத்தமை யினால் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். கோப்பி தோட்டப்பயிர்ச் செய்கையில் ஈடுபட 1824 முதல் இலங்கைவர ஆரம்பித்த ஒரு சிலர் மீண்டும் தமது சொந்த ஊர்களுக்குச் சென்றதுடன், இலங்கையி லேயே தங்கலாயினர். 1825 க்கும் 1879 க்கும் இடையில் 11,526 பேர் இலங்கையில் நிரந்தரமாகத் தங்க லாயினர். 1867 இல் ஒருவகை நோய் கோப்பிப் பயிர்ச்செய்கையை தாக்கி யதுடன், அதற்கு மாற்றீடாக தேயி லைப்பயிர்ச்செய்கை அறிமுகப்படுத் தேயிலைப்பயிர்ச்செய்
L6)řŤ
தப்பட்டது. கைக்கு பாரிய அளவு நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்பட்டமை யினால் 1869களின் பின்னர் பெரும ளவு இந்தியத் தொழிலாளர்கள் இல ங்கையில் குடியமரலாயினர். இவ் வாறு இந்தியாவிலிருந்து வந்தமர்ந்த இறுதிக்குடிகளே இன்று இந்தியத் தமிழர் என்றும் மலையகத் தமிழர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதேவேளை நகர்ப்புறத் தொழில் களில் ஈடுபடுத்த மலையாளிகளும் அழைத்து வரப்பட்டனர். இவர் களுடன் இன்னுமொரு இனத்தவரும் ஆங்கிலேயரால் அழைத்துவரப் அவர்கள் ஜாவாவைச் சேர்ந்த மலாயர்களாவர். இவர்கள் பொலிஸ், சிறைச்சாலை போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடன் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரும் கலந்த பர்கர் எனும்
பட்டனர்.
உள்ளாகு
பிரிவினரும் இல குடிகளாயினர். பார்க்குமிடத்து
ᎶᎫ6Ꮘ06ᏡᎢᏓ] ] e9ᎸᎶᏈ06Ꮱ இந்திய வம்சாவ இன்றைய மலை டும் தொடர்ந்து அடையாளப்படு: தோட்ட மற்றும் மர்ந்த நிரந்தர அ குடியேறிகள் கோ இலங்கையில் குடி வந்தேறிகளான தமிழ்த் தொழில உற்பத்தியின் டே குடியேறியதுடன், டன் தோன்றிய இ
களான பாதை உ ம்புப்பாதை உரு தொழில்களில் இ படுத்தப்பட்டனர். தோற்றுவிக்கப்பட் நகரங்கள், மாநக றின் சுத்திகரிப்பு இவர்கள் FIFI ஆரம்பத்தில் தோ குடியமர்ந்த தெ தொழிலாளர்கள் றத்துடன் மலைநா கொழும்பு, கன பதுளை, காலி, ய
பறங்கியர்க
Doodoousigg மாத்திரம் குெ
 
 
 
 

ங்கையின் நிரந்தரக் இவ்வகையில் பர்கரைத் தவிர ாத்து இனங்களும் ளியினரே. ஆனால் யகத் தமிழரை மட் இந்தியத் தமிழராக த்துகின்றனர்.
நகரங்களில் குடிய புண்மைய இந்தியக் ாப்பி உற்பத்தியுடன் யேறிய அண்மைய தென்னிந்தியத் ாளர்கள், தேயிலை பாது பெருமளவில் இவ்வுற்பத்திகளு ணை தொழிற்துறை உருவாக்கல், இரு நவாக்கல் போன்ற ந்தியத் தமிழர் ஈடு மேலும் புதிதாகத் -ட பட்டிணங்கள், ரங்கள் போன்றவற் த் தொழில்களிலும் டுபடுத்தப்பட்டனர். ட்டங்களில் மட்டும் ன்னிந்திய தமிழ்த் நகரங்களின் தோற் Tட்டினைத் தவிர்ந்த ண்டி, மாத்தளை, பாழ்ப்பாணம், திரு
கோணமலை, மட்டகளப்பு, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் குடியமர்ந்தனர். தென் னிந்திய தமிழ்த் தொழிலாளர்களின் வருகையைத் தொடர்ந்து தென் னிந்திய தமிழ் வர்த்தக சமூகத்தினரும் கொழும்பை வந்தடைந்து வர்த்தக த்தில் ஈடுபடலாயினர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளித் தமிழர் என அழைக்கப்பட்டனர்.
அதேவேளை வடஇந்திய வர்த்த கர்களான மேமன், குஜராத்தி, போரா, பர்ஸி முதலானோரும் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கலாயி னர்.ஆனால் இவர்கள் இந்திய வம்சா வளிதமிழர்எனும் அடைமொழிக்குள் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் இந்தியர் என்றே அழைக்கப்பட்டனர்.
முதல் ஒதுக்கல்
இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி புரிந்து வந்த ஆங்கிலேயர் உள்ளுர் பிரஜைகளையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்யும் வகையில் 1931 இல் வாக்குரிமையை வழங்கினர். வாக்குரிமையை வழங்கும் போது அண்மைய இந்திய வழித்தோன்றல் களான தோட்டத்தொழிலாளர்களு க்கு வழங்கப்படக்கூடாது என சிங் களத் தலைவர்களான எஸ்.டபிள்யு. ஆர்.டீ.பண்டாரநாயக்க, டி.எஸ். சேனாநாயக்க போன்றோரால் கூறப் பட்டது. எனினும் ஆங்கிலேயர் சிலவரையறைகளுடன் இந்திய வம் சாவளியினருக்கு வாக்குரிமையை வழங்கினர்.அத்துடன் இலங்கையில் அரசர் காலத்தில் நிலவிய கிராம சபை முறையை அறிமுகப்படுத்தினர். 1935 இல் கிராமசபை கட்டளைச் சட்ட சட்டத்திற்கு திருத்தச்சட்டம் கொண்டுவந்தனர். இச்சட்டத்திற் கமைய வாக்குரிமை பெற்ற மக்கள் 3 JITLD உறுப்பினர்களைத் தெரிவு செய்து கிராமசபையை நிரு வகிக்கும் பொறுப்பினை ஏற்றனர்.
3-65) LI
ஆனால் இச்சட்டம் கொண்டுவரப் பட்டவேளை கிராமசபை நிர்வாகத் தில் இந்திய தோட்டத்தொழிலாளர் களை ஈடுபட அனுமதியளிக்கக்
கூடாது என எஸ்.டபிள்யு.ஆர்.டீ.

Page 43
பண்டாரநாயக்க, டி.எஸ்.சேனாநாய க்க உள்ளிட்ட பல சிங்களத் தலை வர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சந்தர்ப்பத்தில் இந்தியத் தொழி லாளர்களை இலங்கைக்கு அனுப்புவ தற்கு பொறுப்பாய் இருந்த இந்திய அதிகாரி சேர்பாஜ்பாய் சிங்களத் தலைவர் த்தை வினவினார். இதற்குப் பதில ளித்த பண் டாரநாயக்க இந்தியத் தொழிலாளர் களுக்கு கிராமசபைகளில் பங்கு பற்றிய அனுபவமில்லை. ஆகையால் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்க முடியாது எனக்கூறினார். இதற்குப் பதிலளித்த சேர்பாஜ்பாய் இந்தியத் தொழிலாளர்கள் இந்திய கிராம பஞ்சாயத்தில் பங்கு கொண்
எதிர்ப்பதற்கான காரண
எஸ்.டப்ள்யு.ஆர்.டீ.
டவர்கள். ஆகையால் அவர்களை இணைத்துக்கொள்ளலாம் எனக்கூறி னார். ஆனால் இக்கருத்தினை இலங் கைத்தலைவர்கள் ஏற்கமறுத்ததுடன், இந்தியத் தொழிலாளர்களுக்கு அவ் வுரிமை வழங்கப்படவில்லை. இல ங்கைத் தலைவர்களது இவ் ஜனநாயக மறுப்பு நடவடிக்கையைக் கண்டித்து சேர்பாஜ்பாய் தென்னிந்தியத் தொழி லாளர்கள் இலங்கை செல்வதை தடைசெய்தார். இத்தடை உத்தரவு 1939 வரை அமுலிலிருந்தது.
இக்கிராம சபை கட்டளைச்சட்டத் திருத்தத்துடன் தோட்டங்கள் கிராம ங்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டு தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. கிராமசபை நிர்வாகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டன.
தோட்டங்கள்
கிராமசபை நடவடிக்கைகளிலிருந்த இந்திய தோட்டத்தொழிலாளர்களை ஒதுக்குவதில் இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் வெற்றி கண்ட போதிலும் டொனமூர் ஆணைக்குழு வினரால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ் இந்தியத் தோட்டத்தொழிலாளர்களுக்கு மத்
திய அரசில் பங்கு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவினால் அறிமுகப்
படுத்தப்பட்ட சட்டசபைக்கு தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் வாய்
ப்பு தோட்டத் தொ கிடைத்தது. இதற்கள் 1947இற்கும் இடை நான்கு பிரதிநிதிகை தெரிவு செய்யும் வ னர். பின்னர் 1940க யில் இலங்கை ஆணைக்குழுவினர் அரசியலமைப்பின்ட வம்சாவளித் தோட் கள் 1947ஆம் ஆ6 தேர்தல்களில் தம்
பிரஜாவுரிமை
e பிரஜாவுரிமை 1ණපරිත්‍රීව්‍රර්‍ ත්‍රී |bნთu—ცupoთეpს
மன்றத்திற்கு ஏழு தெரிவு செய்யும் வா
றனா.
குடியுரிமை இவ்வாறு மத்திய கேற்ற அண்மைய இ தோட்டத்தொழிலா6 மனே உரிமையில் பட்டாளமாக வைத் பாட்டினைக்கொண் டபிள்யு.ஆர்.டி. பல டி.எஸ். சேனாநாய ற்சியில் சற்றும் தள இல் இந்தியாவி வழங்கிய பிரித்தா6 இலங்கைக்கு சுதந்த இலங்கைக்கு சுதந் டன் சுதந்திர இல பிரதமராகும் வாய் நாயக்கவிற்கே கிட இலங்கையின் முத தமது முதற் பணிய சாவளி மலையகத் லாளர்களை குடியுரி
 
 
 
 
 
 
 
 
 

ாழிலாளர்களுக்கு மைய 1931க்கும் ப்பட்டகாலத்தில் 1ள சட்டசபைக்கு ாய்ப்பைப் பெற்ற 5ளின் பின்னிறுதி வந்த சோல்பரி
விதந்துரைத்த Jla- இந்திய -டத்தொழிலாளர் ண்டு நடைபெற்ற
சார்பில் பாராளு
bს 9lurārāasთთirნთuტ5 5ff:ჭჩaxifroxçiu! U-firðა სoნთთაuUa;
2013, ធ្វចruff 15-30 41
க்கும்முயற்சியில் ஈடுபட்டார். சுதந்திர இலங்கையின் முதல் சட்டமாக குடி யுரிமைச் சட்டத்தினை 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்தினார். இச்சட்ட த்தின் மூலம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் குடியுரிமையற்றவர் களாக்கப்பட்டனர். இச்சட்டம் முதல் வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப் பட்டவேளை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை - இந்திய காங் கிரஸ், இடதுசாரிக்கட்சிகளான கம்யூ னிஸ்ட், சமசமாஜக் கட்சிகள் மற்றும் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்க்
எரும் வடக்கு, கிழக்கு போராட்டத்துடன்
டுவர் என்ற ஜே.ஆர்.ஜெயவர்குனர் リエーリ エoucm upリヂofcm யை துரிகுப்படுத்கு சட்டத்திருத்தத்துை 5ண்டு கொண்டுவர வைத்குது. ஆனாலும்
பிரதிநிதிகளைத் ாய்ப்பினைப்பெற்
ப்பறிப்பு
ஆட்சியில் பங் ந்திய வம்சாவளி ார்களை வெறு லா உழைக்கும் திருக்கும் நிலைப் டிருந்த எஸ். ண்டாரநாயக்கவும் க்கவும் தம் முய ரவில்லை. 1947 ற்கு சுதந்திரம் னியர் 1948 இல் திரம் வழங்கினர். திரம் கிடைத்தவு ங்கையின் முதற் ப்பு டி.எஸ். சேன -டியது. சுதந்திர ற் பிரதம மந்திரி ாக இந்திய வம் தோட்டத் தொழி
மையற்றவர்களா
படுத்தலில் குமதம் காட்டப்பட்டது
காங்கிரஸ் என்பன எதிர்ப்பினைத் தெரிவித்தன. பின்னர் இரண்டாவது வாசிப்பின்போது அச்சட்டத்திற்கு தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் தமது ஆதரவினை
நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரி
வழங்கலானார்.
வித்த மற்றுமொரு தலைவரான தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இக்காட்டிக்கொடுத்தலை ஒரு காரண மாக முன்வைத்து அக்கட்சியிலிருந்து வெளியேறினார். இன்று இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமை யைப்பறித்தவர்கள் நாளை பூர்வீகத் தமிழரின் உரிமைகளையும் பறிக்க லாம் எனக்கூறி தமிழரசுக்கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை 1952 இல் ஆரம்பித்தார். அக்கட்சியின் கொள் கைப்பிரகடனத்தில் இந்திய வம்சா வளி மலையக மக்களின் குடியுரி மையை ஒரு கோரிக்கையாக முன்வைத்தார்.
ஐந்து தசாப்தங்களாகியும் நாடற்ற வர் பிரச்சினையை முழுமையாகத்

Page 44
42 2013, genreurfl 18-30
தீர்ப்பதற்கு குடியுரிமை மறுப்பிற் கெதிராக பாராளுமன்றத்தில் குரலெ ழுப்பிய கட்சிகள், மக்கள் போராட் முன்னெடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கைஇந்திய தொழிலாளர் காங்கிரஸ் (இன்றைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) 1952இல் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இப்போராட்டத்தை பலாத்காரத்தை மேற்கொண்டு அரசாங்கம் முறிய டித்தது. இந்நடவடிக்கையுடன் மக்கள் போராட்டத்தை இ.தொ.கா. நிறுத் திக்கொண்டது. இடதுசாரிக் கட்சிகள்
டங்களை
மேற்கொண்டது.
எவ்வித போராட்டத்தையும் மேற் கொள்ளவில்லை. இம்மக்கள் மத்தி யில் செயற்பட்டுவந்த இலங்கை திரா விடர் கழகம் மட்டும் ஆர்ப்பாட்டக் கூட்டங்களை மலையகம் முழுவதும் அவ்வப்போது நடத்தி வந்தது. இதன் உச்சகட்ட நடவடிக்கையாக 1963 ஆம் ஆண்டு பண்டாரவளையில் நாடற்றோர் நடத்தியது. இம்மகாநாடு பாராளு மன்ற உறுப்பினர் கே.எம்.பி. இராஜ
மறுப்பு மகாநாட்டை
ரத்னா தலைமையிலான சிங்கள இன வெறியர்களால் முறியடிக்கப்பட்டது. மகாநாட்டில் கலந்துகொண்டோர் இனவெறியர்களால் தாக்கப்பட்டனர். பண்டாரவளைக்கு அண்மையிலுள்ள சிறு நகரங்களிலுள்ள தமிழ் மக்களும் தாக்கப்பட்டனர். இச்சிறு இனக்கல வரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இவ்விவா தங்களின்போது நாடற்றோர் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது.
இதன் விளைவாக 1964ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட அன்றைய பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியப்பிரதமர் லால்பகதூர் சாஸ் திரியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டார். இவ்வொப்பந்தத்தின் படி 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கவும் இந்தியா 525,000 பேருக்கு குடியுரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.
எஞ்சியிருக்கும் 150,000 பேரின்
சமகாலம்
பிரச்சினைக்கு L படும் என இண மேலும் இவ்வெ வருடங்களுக்கு? தென இணக்கம் திய வம்சாவளி கருத்துகளைக் ( யப்பட்ட இ6 இலங்கைத் தொ மற்றும் இலங்கை என்பன எதிர்த்த யுரிமைக்கு விண் மெனக் கோரின பின்னர் இலங் காங்கிரஸ் தமது கொண்டு இந்தி விண்ணப்பிக்கும் தொழிலாளர்கை ங்கைத் திராவிடர் யுரிமைக்கு விை டாம் எனும் கோ ந்து முன்னெடுத் னும் இவ்வெ 600,000பேர் இ ணப்பித்திருந்தன மீண்டும் ஒரு ஒ இலங்கைப்பிரதம LDITGG) IT பண் இந்தியப்பிரதமர் காந்திக்கும் இடை பட்டது. இவ்ே இலங்கை 75,000 மையை வழங்கவ பேருக்கு குடியுரி இணக்கம் காணப்
இப்பின்புலத்தி தங்களின் வி6ை பிரிவினர் வாக்கு இதன் விளைவாக நடைபெற்ற பொது க்குப் பின்னர் மு மன்றப் பிரதிநித மாவட்டத்திலிருந் தெரிவு செய்தன மூர்த்தி தொண் மன்றப் பிரதிநிதி
 

பிறகு தீர்வு காணப் $கம் காணப்பட்டது. ாப்பந்தத்தினை 15 ா நடத்தி முடிப்ப காணப்பட்டது. இந் மலையகத் தமிழரின்
கேட்டறியாது செய் பவொப்பந்தத்தினை ழிலாளர் காங்கிரஸ் த் திராவிடர் கழகம் துடன், இந்திய குடி ணப்பிக்க வேண்டா சில மாதங்களின் கைத் தொழிலாளர் முடிவினை மாற்றிக் யக் குடியுரிமைக்கு படி தோட்டத் ளக் கோரியது. இல கழகம் இந்திய குடி ண்ணப்பிக்க வேண் ரிக்கையைத் தொடர் த்தது. எவ்வாறாயி ாப்பந்தத்திற்கமைய இலங்கைக்கு விண் ர். இதன் பின்னர் |ப்பந்தம் 1974இல் ர் திருமதி சிறி டாரநாயக்கவிற்கும் திருமதி இந்திரா -யில் கைச்சாத்திடப் வொப்பந்தத்தின்படி ) பேருக்கு குடியுரி |ம் இந்தியா 75,000 மையை வழங்கவும் Lull-gil. ல் இவ்வொப்பந் ாவாக கணிசமான குரிமை பெற்றனர். 1977ஆம் ஆண்டு துத் தேர்தலில் 1947 மதலாவது பாராளு தியை நுவரெலிய து மலையக மக்கள் ர். திரு. செளமிய டமான் பாராளு பாகத் தெரிவுசெய்
யப்பட்டார். இச்சம்பவம் மலையக மக்கள் மத்தியில் இலங்கை நமது நாடு எனும் நம்பிக்கையை மீண்டும் தோற்றுவித்தது. எனினும் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர் ந்து நடைபெற்ற இனக்கலவரத்தின் போது மலையகத் தமிழர் பெரிதும் இக்கலவரத்தின் போது கண்டி அந்தானை தோட்ட த்தைச்சார்ந்த இளம் பெண் தொழி லாளி சக சிங்களத் தொழிலாளர்க
பாதிக்கப்பட்டனர்.
ளால் கற்பழிக்கப்பட்டு கொல்லப் பட்டதுடன், பல மலையகத் தமிழர் கள் கொல்லப்பட்டனர். இதனால் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப் பித்த சிலர் அதனை நிராகரித்துவிட்டு இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப் பிக்கலாயினர். இக்கலவரத்தின் பின் னர் இந்தியக் குடியுரிமைக்காக விண்
ணப்பித்தவர்களின் குடியகல்வு
வேகமடைந்தது.
இந்நிலையில், 1978ஆம் ஆண்டு
திரு.தொண்டமான் அவர்கள்
ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கத் தில் அமைச்சராகினார். இது மலையக மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கையை ஊட்டியது. இதன் பின்னர் 1981இல் இரத்தினபுரி மாவட்டத்தில் மலையக மக்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டதுடன், அதனைத்தொட ர்ந்து 1983ஆம் ஆண்டு ஜூலையில் பாரிய இனக் கலவரம் நடைபெற்றது. தென்னிலங்கையில் வட கிழக்குத் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களான வட கிழக்குப்
பாதிக்கப்பட்ட
பிரதேசங்களுக்குச் சென்றனர். பாரிய உயிரிழப்புகளைச் சந்தித்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் இந் தியாவின் தமிழகமே தமது சொந்த ஊர் எனக்கருதலாயினர். இதே வேளை ஜே.ஆர். இன் அரசாங்கத் தில் அமைச்சராகவிருந்த திரு. தொண்டமான் இந்தியாவிற்குச் சென்று ஒட்டுமொத்த மலையக மக்களை தமிழ் நாட்டின் கிராமங் களில் குடியமர்த்தும்படி கோரினார்.
எனினும் இவ்வெண்ணம் பின்னர் மாற்றமடையலாயிற்று. வடக்கில் முனைப்படைந்த ஆயுதப்போராட் டம் மற்றும் மலையக முற்போக்குச்

Page 45
சக்திகள் முன்வைத்த "மலையகமே தமது தாயகம்’ எனும் கருத்து இம் மாற்றத்திற்கு காரணமாயமைந்தது.
இதேவேளை, 1985 ஆம் ஆண்டு வடக்கின் போராளிக்குழுக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடை யில் நடைபெற்ற "திம்பு’ கலந்துரை யாடலின்போது போராளிக் குழுக் களினால் முன்வைக்கப்பட்ட நான் காம் கோரிக்கையில் நான்காவது கோரிக்கையாக மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது மலையக மத்தியில் உளரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேவேளை ஜே.ஆர். அரசாங்கத் திற்கும் இது தாக்கத்தை ஏற்படுத்தி யது. இப்பிரச்சினையைத் தீர்க்கா விடில் மலையக இளைஞர்கள் வட
மக்கள்
க்குப் போராட்டத்துடன் இணைந்து விடுவர் என ஜே. ஆரின் அரசாங்கம் அஞ்சியது. திம்பு கலந்துரையாடலின் பின்விளைவாக ஜே.ஆர். அவர்கள் மலையக மக்களின் நாடற்ற நிலை யை நீக்கும் வகையில் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு 1986ஆம் ஆண்டு பிரஜாவுரிமை வழங்குதலை துரிதப் படுத்த திருத்தமொன்றினைக் கொண்டு வந்தார். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டப்பட்டது. இதனை எதிர்த்து திரு.தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. சத்தியாக்கிரகப் போராட் டத்தை 1988இல் நடத்தியது. இதன் விளைவாக இத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தச் செய்யும் வகையில் 1988ஆம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டது. இச்சட்டத்தின் மூலம் மேலும் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப் பித்த பிரிவினருக்கு குடியுரிமை கிடைத்தது. ஆயினும் இந்திய குடி யுரிமைக்கு விண்ணப்பித்து பின்னர் இலங்கையில் வாழ நினைத்தவர் களுக்கு இத்திருத்தச் சட்டம் மூலம் குடியுரிமை கிடைக்கவில்லை. இவர் களுக்கும் குடியுரிமை வழங்க வேண் டும் என்ற கோரிக்கை மலையகத்தில் வலுப்பெற்றது. ளும் சிவில் அமைப்புகளும் இக்
மலையகக் கட்சிக
தொடர்
உள்ளாகும்
35նք ո):
கோரிக்கை சார்பாக ஏற்புரை செய்து வந் 2003ஆம் ஆண்டு பட்ட பிரஜாவுரிமை துடன் நாடற்றோர் பி ரீதியாக முழுமைய டது. ஆனால் தம்மை பதிவு செய்வதில் இ ர்ந்து பிரச்சினையை வருகின்றனர். இலங் ளர் பட்டியலில், வா ஒவ்வொரு வருடமு யப்படுகின்றது. ஏல பட்டியலில் பதிவு குறிப்பிட்ட வருட செய்யாவிடின் மறு செய்யலாம். ஆனால் வளி மக்கள் பதிவு வருடம் பதிவு செ அவர்கள் தாம் இல எனும் சத்தியக்கடித் வேண்டும்.
நாட்டின் பிரஜை அபிவிருத்தியில்
1935 ஆம் ஆண்டு டளைச்சட்டம் கொண் தோட்டத்தொழிலாள
பதிதாக அறிமுக பட்ட பிரதேச ச
55 550U5 நிதியைக் கொன தோட்டகுடியி அபிவிருத்தி ே மேற்கொள்ள ச அதிகாரம் இல்ை
 
 
 
 
 
 
 
 
 

தொடர்ச்சியாக தன. இறுதியாக கொண்டு வரப் திருத்தச் சட்டத் பிரச்சினை சட்ட ாகத் தீர்க்கப்பட் ) வாக்காளராகப் ம்மக்கள் தொட எதிர்கொண்டு கையின் வாக்கா ாக்காளர் விபரம் Dம் பதிவு செய் வே வாக்காளர் செய்த ஒருவர் டத்தில் பதிவு வருடம் பதிவு ) இந்திய வம்சா செய்யாது மறு ய்யச் சென்றால் ங்கை நாட்டவர் தத்தை வழங்க
քաII6ծIIIջ:)յմb
பங்கில்லை
கிராமசபை கட் எடுவந்தவேளை ர்களை அச்
சபைகளுக்குள் அன்றைய சிங்களத் தலைமைகள்
உள்வாங்குவதை
தடுத்தமைக்கான பிரதான காரணம் தோட்டத் தொழிலாளர் சிங்கள மக்க ளுக்கு இணையாக அபிவிருத்திக் கான உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை அனுபவிக்க இடமளிக் கக் கூடாது என்பதாகும். இதனை உறுதி செய்யும் வகையில் சுதந்திரம் பெற்றவுடன் பிரஜாவுரிமைச் சட்ட த்தை அறிமுகப்படுத்தி பத்து லட்சம் மக்களை நாடற்றவராக்கி ஐந்து தசாப்தங்களாக அபிவிருத்திக்கான எவ்வித உரிமைகளையும் அனுப விக்க முடியாதவர்களாக்கினர். சுதந்திரத்திற்குப் பின் வகுக்கப்பட்ட பத்தாண்டு மற்றும் ஐந்தாண்டு திட் டங்களிலிருந்து தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட னர். 1977ஆம் ஆண்டின் பின்னர் மலையக மக்கள் அரசியல் ரீதியாக தமது பிரதிநிதிகளைப் பாராளுமன்றத் திற்கும் ஏனைய மக்களவைகளுக்கும் தெரிவு செய்த போதிலும் அபிவிருத் திக்கான வாய்ப்பினைப் பெறுவதில் தடைகளை எதிர் கொண்டனர். 1988 கள் முதல் மாகாண சபை மற்றும் பிர தேச சபைகளுக்கு தம் பிரதிநிதிகளை தெரிவு செய்து வருகின்றனர். ஆனால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளால் ஏனைய இனப்பிரதிநிதி களைப்போல் சுதந்திரமாக தம்மக்க ளுக்கு சேவையாற்ற முடியவில்லை. முதலாவது மத்திய மாகாணசபை ஒன்றுகூடலின்போது தோட்டக்குடி யிருப்புகளில் அபிவிருத்தி வேலை களை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாணசபைக்கு இல்லையெனக் கூறப்பட்டது.
மாகாணசபைத் தேர்தலைத்தொடர் ந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசசபைகளுக்கான தேர்தலின் போது பிரதேசத்தில் காணப்பட்ட இரு பாரிய பிரதேச சபைகளின் ஆட்சியதிகாரத்தை மலையகக் கட்சிகள் கைப்பற்றின. ஆனால் இங்கும் பிரதேச சபைகளின் நிதியைக்கொண்டு தோட்டக்குடி யிருப்புப் பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள சட்ட
LD60)GOU 35'

Page 46
ரீதியான அதிகாரம் இல்லையெனக் கூறப்பட்டது.
ஏலவே குறிப்பிட்டதன்படி முப்பது களில் கொண்டுவரப்பட்ட கிராம சபை திருத்தச் சட்டத்தின்படி தோட் டக்குடியிருப்புகளும் அவற்றில் வாழும் மக்களும் கிராம நிர்வாகத் திலிருந்து விலக்கப்பட்டனர். இவ் விலக்கலானது சுதந்திரத்திற்குப்பின் னர் தொடர்ந்து பேணப்பட்டதுடன், 1987 இல் புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்திலும் உள்ள டக்கப்பட்டது. பிரதேச சபை சட்டத் தின் 35ஆவது இவ்வுறுப்புரையின்படி மலையக மக்களால் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர் ஒருவரால் பிரதேச சபையின் நிதியைக்கொண்டு தோட் டக்குடியிருப்பு பகுதிகளில் அபிவிரு த்தி வேலைகளைச் செய்ய முடியாது. இதனால் மாகாண சபைக்குத் தெரிவு செய்யும் பிரதிநிதிகளினாலும் தோட் டக்குடியிருப்புகளில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள முடி யாது. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட் டினைக் கொண்டு சிறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதால் இவ்வடிப்படை உரிமை மீறல் விடயத்தின்பால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை.
பிரதேச சபை நிதியினை தோட்டக்குடியிருப்புகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தியமையினால் பிரதேச சபை கலைப்பு 2007ஆம் ஆண்டு உடபளாத்த எனும் பிரதேச சபைக்கு தெரிவு செய் யப்பட்ட மலையகப் பிரதிநிதிகள் பிரதேச சபையின் அங்கீகாரத்துடன் பிரதேச சபை நிதியைக் கொண்டு நிவ்பீகொக் மற்றும் மெல்போர்ட் தோட்டங்களில் தண்ணீர்த் தொட்டி மற்றும் படிக்கட்டுகளை நிர்மாணித்த னர். இச்சபை உறுப்பினர்கள் பிரதேச சபை நிதியைப் பிழையாகக் கையா ண்டுள்ளனர் என மத்திய மாகாண சபை முதல்வரால் கலைக்கப்பட்டது.
6թ,
gв біоните
g,
கலைக்கப்பட்டத களில் பின்வரும் மாகக் குறிப்பிடப் 1. நிவ் பீகொக் ( களுக்கு குடி டியை அமைத் 2. மெல்போர்ட்
செல்லும் பான 3. நிவ் பீகொக் ( களுக்கு தண் அமைத்தல் எ உடபளாத்தசன _6, ഥങ്ങബu & பரப்புரையை மே மையில் நடந்த தேர்தலின்போது
குேசிய Gr
யகக் கட்சிகளும் டத்தின் உறுப்புை படுவதாக சூளுை
இதுவரை இவ் படாமலேயே இ
அரச செயலக பெறுவதி ஆங்கிலேயரின் உருவாக்கப்பட்ட சேவைகள் நிர்வ றும் சிலமாற்றங் யில் நடைமு வருகின்றது. மா
6) 35 60) LfOULLOTT95 அரச செயலக ( முதல் பிரதேச பகிரப்பட்டன. இ செயலாளரின் கீ களைச் சார்ந்த உ
 
 
 
 

ற்கான
காரணங் காரணங்கள் குற்ற ப்பட்டது. தோட்ட குடியிருப்பு தண்ணீர்த் தொட் துக் கொடுத்தல்
தோட்டத்திற்குச் தயை செப்பனிடல் தோட்டக்குடியிருப்பு aர் தாங்கி ஒன்றை ன்பன சிலவாகும். ப கலைக்கப்பட்டது சிவில் அமைப்புகள் >ற்கொண்டன. அண் மாகாண சபைத் அனைத்து மலை
மிக்கப்பட்டு அரச சேவைகள் மக்க ளைச் சென்றடையும் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கமைய ஒவ்வொரு செயலகத்திலும் குறைந் தது 23 கள உத்தியோகத்தர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இக்கள உத்தி யோகத்தர்கள் கிராமங்களுக்குச் சென்று அரச பொதுச்சேவைகள் மக்க ளைச் சென்றடையச் செயற்படுகின் றனர். ஆனால் இவ் உத்தியோகத்தர் கள் ஒருவரேனும் தோட்டங்களுக்குச் செல்வதில்லை. தோட்டங்களுக்கு இவ் உத்தியோகத்தர்கள் செல்ல வேண்டும் என இதுவரை அரசாங்கம் பணிக்கவும் இல்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. இதே வேளை அரசாங்கத்தால் வழங்கப் படும் வாழ்வாதார ஊக்குவிப்புத் திட் டங்களும் இம்மக்களுக்கு கிடை ப்பதில்லை. கைவிடப்பட்ட அல்லது
ட்டத்திலிருந்து திட்டமிட்டே ஒதுக்கப்பட்டு வந்கு
ნსეფ Loჭჩ5ნificზr sepurāauUSნა თJrნაrioეტმენა setts.JoJU | மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப் ால், அந்த மக்களை அபிவிருத்தியிலிருந்து 5m。 அமைக்கப்பட்ட அரசாங்க நிர்வாகப்
க்கப்படாமல் அவ்வ ருே இருக்கிறது
பிரதேச சபை சட் ர 33 ஐ நீக்க செயற் ரைத்தனர். ஆனால் வுறுப்புரை நீக்கப் ருக்கின்றது.
சேவைகளைப்
ல் ஒதுக்கல் ன் ஆட்சிக்காலத்தில் அரச பொதுச் ாக முறையே இன் களுடன் இலங்கை மறைப்படுத்தப்பட்டு நகரங்களைச் செய க் கொண்டமைந்த சேவைகள் 1987 செயலகங்களுக்கு இதற்கமைய பிரதேச ழ் மத்திய அமைச்சு உத்தியோகத்தர் நிய
எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லா
தவர்களுக்கு கோழி மற்றும் ஆடு வளர்த்தல் உள்ளிட்ட சுயவருமானத் திட்டங்களை பல்வேறு பிரதேச செய லகங்கள் ஊடாக அரசாங்கம் அமுல் படுத்துகின்றது. மேலும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சிகளும் சுய வருமான திட்டங்களும் வழங்கு கின்றது. அத்துடன் முதியோருக்கான
வாழ்வாதார திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றது.ஆனால் இவையனைத்தும் இம்மக்களை
சென்றடைவதில்லை. மாறாக ஒரு சிலர் வலுக்கட்டாயமாக இவற்றி னைப்பெறுவதற்கு செயலக உத்தி யோகத்தர்களை நாடினாலும் சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி அவற்றினை வழங்குவதில்லை.
அண்மையில் கம்பளை நகரத்திற்கு அண்மையிலுள்ள வவுகபிட்டிய கிரா

Page 47
மத்தினைச் சார்ந்த வருவாயற்ற முதி யவர்களுக்கு கோழி வளர்ப்பிற்கான நிதி வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. வவுகபிட்டிய கிரா மப்பிரிவின் கீழ் சோகம தோட்டத் தின் ஜி.சி பகுதி (டிவிசன்) இணைக் கப் பட்டுள்ளது. இதனால் ஜி.சி. பகுதி தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள முதியவர்கள் வாழ் வாதார உதவியைப் பெறுவதற்காக கிராமசேவகரினால் ஒழுங்கு செய் யப்பட்ட கூட்டத்திற்குச் சென்றுள்ள னர். அக்கூட்டத்தின்போது ஏனைய முதியவர்க ளுக்கு கோழி வளர்ப்பிற்கான நிதி வழங்கப்பட்டது. ஆனால் சோகம ஜி.சி. பகுதியை (தோட்டத்தை) வசிப் பிடமாகக் கொண்ட முதியவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை. முதியவர்
கிராமங்களைச்சார்ந்த
கள் கிராம அலுவலரிடம் கேட்ட போது கிராம அலுவலர் மிகவேதனை யுடன் சட்டத்திற்கமைய தோட்டப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட வர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன டைய முடியாது எனக்கூறியுள்ளார். இதேபோல் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் உடபளாத்த செயலகத்து டன் தொடர்புகொண்டு நிவ் பீகொக் ஒபி மற்றும் கலுகல்ல எனும் தோட் டங்களைச்சார்ந்த யுவதிகளுக்கு கொரிக்கும் உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் பயிற்சியை பிரதேச செய லகம் ஊடாக பெற்றுக்கொடுத்தது. வெற்றிகரமாக பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு பண்டங்களை விற்ப
தற்கான வியாபார உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு வதிவிட முக வரியை யுவதிகளிடம் செயலக
அதிகாரிகள் கேட்டுள்ளனர்.யுவதிகள் தமது தோட்ட முகவரியை கொடுத் துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட பதிவு செய்யும் அதிகாரி அதனை நிரூபிக்கும் தோட்ட அதிகாரியிடமிருந்து கடிதம் ஒன்றினை கொண்டுவரும்படி கோரி யுள்ளார். தோட்ட அதிகாரியோ தோட்டத்தில் வேலை செய்யாத யுவதிகளுக்கு தம்மால் வதிவிட கடிதம் வழங்க முடியாது எனக்கூறி விட்டார். இதனால் அந்தயுவதிகளு
வகையில்
உள்ளாகும்
க்கு வியாபாரப் L முடியாது போயுள் பிரச்சினை கிராம இளைஞர், யுவதிக
தோட்டங்களுக் பத்தாண்டு சுதந்திரத்திற்கு மு தேசிய ரீதியான அ களிலிருந்த ஒதுக்க மக்களை தேசிய இணைத்துக் கொ என்ற கோரிக்கை ஐ யக தொழிற்சங்கங் கப்பட்டது. அதன் ஐம்பதுகளில் முதல் யாக பிரித்தானி பெருந்தோட்டங்கள் மாக்கவேண்டும் ( முன்வைக்கப்பட்ட சேவைகள், கல்வி : அரச சமூக சேவை தொழிலாளர் (5 வழங்க வேண்டும் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட 1972-75களிலேயே படுத்தப்பட்டது. அ கள் அரசுடைை ஆனால் இதனை துகையில் மலை தொழிலாளர்கள் க களுக்கே முகம் ெ ங்களுக்கண்மையில் கள் அரசுடை வேளை ஆயிரக்கன தொழிலாளர்கள் ருந்து பலாத்காரம யல் வாதிகளின் உ விரட்டப்பட்டனர். பின் பின்னர் கா பிரித்தளிக்கும் ே தொழிலாளர்களுக் வழங்கப்படவில்ை தோட்டக்குடியிருப் வசதிகளுமின்றி வ
 
 
 
 

பதிவினைப் பெற ளது. ஆனால் இப் த்தில் வசிக்கும் ளுக்கு கிடையாது.
க்கான சிறப்பு குத் திட்டம் ன்னும் பின்னரும் பிவிருத்தி திட்டங் LI LIL' L - LD6006) u 135 நீரோட்டத்தில் Tள்ள வேண்டும் ம்பதுகளில் மலை களால் முன்வைக் முதற் கட்டமாக எமைக் கோரிக்கை
யர் வசமிருந்த
ᏈᎣᎶᎱᎢ -9|J5LDU I என்ற கோரிக்கை து. வைத்திய
உட்பட அனைத்து வகளும் தோட்டத் குடும்பங்களுக்கும் எனும் கோரிக்கை து. ஐம்பதுகளில் இக்கோரிக்கை ப நடைமுறைப் தாவது தோட்டங் மயாக்கப்பட்டன. நடைமுறைப்படுத் யகத் தோட்டத் டும் எதிர்விளைவு காடுத்தனர். கிராம லிருந்த தோட்டங் டமையாக்கப்பட்ட னக்கான தோட்டத் தோட்டங்களிலி ாக சிங்கள அரசி தவியுடன் அடித்து தோட்ட சுவீகரிப் ாணித்துண்டுகளை போது தோட்டத் கு காணிகள்
Gl). மாறாக புகளில் எவ்வித ாழ அனுமதியளிக்
கப்பட்டது. இவ்வாறு வாழ அனு மதிக்கப்பட்டவர்கள் எவ்வித வச திகளுமின்றி இடிந்த லயக்காம்பிராக் களில் வாழ்வதை இன்றும் காணலாம். சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தேசிய கல்வித்திட்டங் களின் கீழ் கொண்டுவரப்பட்டது.
தோட்டங்களின்
ஆயினும் வைத்திய சேவை உட்பட அனைத்துச் சேவைகளும் தோட்ட முகாமைத்துவத்தினால் மேற்கொள் ளப்பட்டது. பாரிய தோட்டங்கள் அனைத்தும் இரு அரசாங்க கூட்டுத் தாபனங்களின் கீழ் கொண்டுவரப் பட்டபோதிலும் அம்மக்களுக்கான பொதுச் சேவைகளை வழங்கும் பொறுப்பினை மீண்டும் தோட்டங் களுக்கு வழங்கியதன் மூலம் மலை யக மக்களை ஒதுக்கும் வேலை தொடரப்பட்டது. பல தோட்டங்களும் தோட்டப்பாடசாலைகளும் மூடப்பட்
L60T.
1992இல் மீண்டும் தனியார்
மயமாக்கலும் ஒதுக்கலும்
அரசுடைமையாக்கப்பட்ட தோட்ட ங்கள் நட்டமடைந்தமையைச் சுட்டிக் காட்டி மீண்டும் தோட்டங்கள் தனி 1992இல் வழங்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் தோட்ட வைத்திய சேவையை தேசிய வைத்திய சேவையுடன் இணைக்கும் படியும் மற்றும் தேசிய பொது வேலைத்திட்டமிடல்களின் போது மலையகத் தோட்ட மக்களையும் உள் ளடக்குக என்ற தொழிற்சங்கங்களும் சிவில் அமை ப்புகளும் முன்வைத்தன. இக்கோரிக்
யார் கம்பனிகளுக்கு
கோரிக்கையை
கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வில்லை. மக்களுக்கான சமூக சேவைகளை அரசின் பொது வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்
தோட்ட
காது மீண்டும் தோட்ட மக்களை தேசிய சமூக ஒதுக்கும் நோக்கத்துடன் தோட்ட மக்களது சமூக சேவைகளை கவனிக்
சேவைகளிலிருந்து
கவென தனியான அமைப்பொன்றை உருவாக்கியது. டிரஸ்ட் என சுருக் கமாக அழைக்கப்படும் (தோட்டக் குடியிருப்பு மற்றும் மனித வள அபி விருத்தி நிறுவனம்) நிறுவனம்

Page 48
46 2013 ஜனவரி 16-30
உருவாக்கப்பட்டு தோட்ட குடியிரு
ப்புகளின் சுகாதாரம், குடியிருப்பு திருத்த வேலைகள் மற்றும் சமூக நலமேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு இந்நிறு வனத்திடம் வழங்கப்பட்டது. இந்நிறு வனத்தின் சேவைகள் பாரிய கம்பனி களின் கீழுள்ள 402 தோட்டங்களை மட்டுமே சென்றடைகின்றது. இதன் சேவை 200 தனியார் தோட்டங்கள் மற்றும் 25 ஆயிரம் சிறு தோட்ட பணி யாற்றும் மலையக மக்களைச் சென்ற
உடைமையாளர்களின் கீழ்
டைவதில்லை.
தோட்ட உட்கட்டமைச்சின் நீக்க மும் பத்தாண்டு அபிவிருத்தித் திட்ட நீக்கமும் இவ்வொதுக்கலைக் கருத் திற் கொண்டு மலையக மக்களின் அபிவிருத்தியை மேம்படுத்தவென தனியான அமைச்சொன்றினை மறைந்த அமைச்சர் செளமிய மூர்த்தி தொண்டமான் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவிடம் கோரினார். திருமதி சந்திரிக்கா தோட்ட உட்கட்ட மைச்சு எனும் அமைச்சினை வழங்கி இவ்வமைச்சுக்கான நிதியி னைப் பெறுவதில் பல்வேறு சிரமங்
6UTTT.
களை திரு. தொண்டமான் எதிர் கொண்ட போதிலும் இவ்வமைச்சின் ஊடாக சில அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை அமைச்சின் ஊடாக குறை அபிவிரு த்தியைக் தோட்ட மக்கள் நாட்டின் ஏனைய
கொண்ட மலையகத்
மக்களுடன் சமநடை போடும் வகை யில் பத்தாண்டு திட்டமொன்று சிவில் அமைப்புகளின் பங்களிப்பு டன் 2007ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டது. இத்திட்டத் தயாரிப்பானது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட அமைப்பின் அனுசரணை யுடனே தயாரிக்கப்பட்டது. ஆனால், இவ்வமைச்சு இன்றைய அரசாங் கத்தால் இல்லாதொழிக்கப்பட்டுள்ள துடன், பத்தாண்டு திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்காலச் சவால்களும் மலையகத் தலைமைகளும்
மலையக மக்களது அரசியல் வர
Fu Dasar@abio
உள்ளகு தமிழ்
லாற்றினைப் பெ முதல் தேசிய நீ திட்டமிட்டு ஒதுக் றனர். அவ்வப்டே சர்வதேச அழுத்த LD60)GOLLJ35 LD556 பிரச்சினைகளுக்கு வைக்கப்பட்டன.
களை அபிவிருத்தி வதற்காக அமைக் நிர்வாகப்பொறிமு அவ்வாறே இருக்
குடியுரிமைப்
கப்பட்டபோதிலும் தொழில் வெற்றி ணப்பங்கள் கோ கள் வம்சாவளி பி பதிவுப் பிரஜையா கின்றது. நான்கு கடந்த பின்னரும்
பதிவுப் பிரஜைெ வேண்டியுள்ளது.
இரண்டாம் தரப் பி வாய்ப்பளிக்கின்ற
தேசிய பொது
குடியுரிமைப்
U
●U字fücm Q。
 
 
 

ாறுத்தவரை 1935 ரோட்டத்திலிருந்து கப்பட்டே வருகின் ாது தேசிய மற்றும் ;ங்கள் காரணமாக ாது அடிப்படைப் த் தீர்வுகள் முன் ஆனால், இம்மக் யிலிருந்து ஒதுக்கு கப்பட்ட அரசாங்க றை நீக்கப்படாமல் கின்றது. பிரச்சினை தீர்க் இன்று அரசாங்கத் உங்களுக்கு விண் ரப்படுகையில் நீங் பிரஜையா அல்லது எனக்கேட்கப்படு தலைமுறைகளைக் மலையகத் தமிழர் யன்றே குறிப்பிட இது இவர்களை ரஜையாக கணிக்க து.
வேலைத்திட்டங்
களைத் திட்டமிடுகையில் தோட்டத் துறை குடியிருப்புகள் உள்ளடக்கப் படுவதில்லை. 1997 முதல் மலையக மக்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் போது தோட்டக்குடியிருப்புப் பகுதி களை உள்ளடக்க முடியாதுள்ளது. ஆகக்குறைந்தது பத்தாண்டுத் திட்டத் தில் அடையாளம் காணப்பட்ட அபி விருத்தி திட்டங்களுக்கான நிதியைக் கூட பெறமுடியாதுள்ளது.
பொதுச் சுகாதார சேவைத்திட்டத் தில் மலையகத் தோட்ட வைத்திய இதுவரை இணைக்கப் படாமலுள்ளது. காலத்திற்குக் காலம் அரசாங்கத்தால் நிலமற்ற மக்களுக்கு காணி வழங்கப்படுகின்றது. ஆனால், முழுமையாக நிலமற்ற காணப்படும் மலையகத் தமிழர்களு க்கு காணிகள் வழங்கப்படுவதில்லை. இதேவேளை இம்மக்களின் ஒரு பிரிவினராக மாநகர நகர மற்றும்
சேவை
சமூகமாக
பிரதேசசபைகளில் தொழில் புரியும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இதே வகையான ஒதுக்கலுக்குட் பட்டே வாழ்கின்றனர். இவர்களது குடியிருப்புகளும் குடிசைகளாகவும் காணப்படுகின்றன. இவர்களுக்கும் நகர வீட்டுத்திட்டங் களின் போது வீடுகள் வழங்கப்படுவ தில்லை. மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமைகளை இன்றைய மலையக மக்கள் அனுபவிக்க வேண்டுமாயின்
லயங்களாகவும்
மலையக அரசியல் தலைமைகள் மற் றும் தொழிற்சங்க அரசியற் கட்சிகள் மத்தியில் ரீதியான வேலைத்திட்டம் இருக்கவேண்டும். இவ்வேலைத்திட்டமானது மேற் அடிப்படை உரிமை
(!pബഉ_LITL
கூறப்பட்ட களைப் பெற்றுக்கொள்வதை கொண் டமைந்ததாகவும் காலனல்லையைக் கொண்டதாகவும் அமைய வேண் டும்.
இப்பின்புலத்தில் இன்றைய மலை யக மக்கள் தமது அடிப்படைப் பிரச்சி னைகளை வென்று கொள்ள வேண்டு மாயின் அனைத்து மலையகத் தலை
மைகள் மத்தியில் உரிமைகளை

Page 49
வென்றெடுப்பது தொடர்பாக ஒரு இணக்கப்பாடு உருவாகுதல் அவசி யமாகும். அதாவது அனைத்து மலை யகக் கட்சிகளும் தமது கட்சி வேலைத்திட்டங்களில் விடயங்களை முதன்மை விடயங்
பின்வரும்
களாக முன்வைத்து அதனை வென் றெடுக்கவென தனித்தோ அல்லது இணைந்து நாட்டின் கொள்கை வகுப்பாளர் மத்தியில் ஏற்புரை செய்வதுடன், மக்கள் மத்தி யிலும் ஏற்புரை செய்ய வேண்டும்.
கூட்டாக
இவ் ஏற்புரை செயற்பாட்டில் மலை பக சிவில் அமைப்புகளையும் ஒன்றி ணைத்துக்கொள்ள வேண்டும். அதே வேளை சிவில் அமைப்புகளும் இவ்வடிப்படை விடயம் தொடர்பாக ஏற்புரையை மேற்கொள்ள வேண் டும். வேலைத்திட்டம் பின்வரும்
விடயங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் 1. நாட்டில் காணப்படும் பிரஜா
வுரிமைச் சட்டத்திற்கு திருத்தம் ஒன்றினை கொண்டு வரச்செய்வ தன் மூலம் அண்மைய இந்திய
3 months 600/-
வம்சாவழி ம
பிரஜை என அ வதை நீக்குதல் மலையகத் தமி யாளப்படுத்தும்
நாட்டின் வாக்க
பதிவுசெய்யவில் மீண்டும் மீண்டு கோருதலை தை
அரசாங்க தோட
கள் மற்றும் அ பகுதிகளை கிர பிரகடனப்படுத்தி கள் அதிகாரத்தி வருதல்
தோட்டப்பகுதியி
களை அதிகரிக்க
தோட்ட மக்கள் (
பிரதேசங்களில் L களை அதிகரிக்க
பிரதேச செயலக
தோட்டக்குடியிரு க்கு விஸ்தரிக்குப் ஆளணிகளையும் டையும் வழங்கச்
TO YOUR HOME
リ%
Manager Subscriptions Samakalam
Sri Lanka. Te: +94-11732.2783/+94-11-732.2741 EaX : H-94-11-4614.371
No. 185, Grandpass Road, Colombo - 14,
- - - Il SUBSCI Subscription rates (inclusive postage) Title
and delivery within Colombo. ΙΙΙΘ . .
First Na
Organiza
Address
ORDER FORM : : . . . . . . . . . . . . .
P
h
Ο
n
e
Payable
Bank ....
 
 
 
 
 
 
 
 
 

க்களை பதிவுப் டையாளப்படுத்து
). அதேவேளை ழர் என அடை படி கோரல் ாளர் இடாப்பில் ண்ணப்பிக்கையில் ம் சத்தியக்கடிதம் ட செய்தல் ட்டக் குடியிருப்பு அதனைச் சுற்றிய TITLD51356T GT60TL தி பிரதேச சபை ன் கீழ் கொண்டு
வில் கிராமப்பிரிவு
தோட்ட
2013 ஜனவரி 16-30 47
7. காணிப் பகிர்வின்போது அரச
தோட்டங்களில் குடியிருப்போரு க்கு முன்னுரிமை அளிக்கச் செய் தல்.
காணிப் பகிர்வின்போது தனியார்
தோட்டங்களில் குடியிருப்போரு க்கு முன்னுரிமை அளிக்கச் செய் தல்
சுகாதார சேவையை பொதுச் சுகாதார சேவையின் கீழ் கொண்டு வருதல்
10. பத்தாண்டு திட்டத்தில் அடையா
ளம் காணப்பட்ட திட்டங்களை அமைச்சுகளினூடாக அமுல்படு த்த நிதி கோரல்
11. அரச விண்ணப்பங்களில் பதிவுப்
க் கோரல் பிரஜையா? எனக்கோருவதை செறிவாக வாழும் நீக்கல்
பிரதேச செயலகங் 12. நாட்டின் அனைத்து மாநகர நகர க் கோரல் மற்றும் பிரதேச சபைகளின் கீழ் செயற்பாடுகளை பணியாற்றும் தமிழ்த் தொழிலாளர் நப்பு பகுதிகளு களுக்கு நகர வீட்டுத்திட்டங்களின் b வகையில் தமிழ் போது வீடு வழங்கக் கோரல் ை ம் நிதி ஒதுக்கீட்
5 கோரல்
Please complete the form given below, along with your Cheque/Money Order Written in favour of "Express Newspapers (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185.Grandpass Road, Colombo 14, Sri Lanka. Tel--94-11-7.322700 / 773804.6 Fax.--94-11-7767700
For more details, please contact: Overseas & Local Subscriptions S. Surainie - E-mail. Subscription(akalaikesarilk Tel+94 11 732.2783
RIBER INFORMATION :
SSSSSSS S S S S S S SSSS Last Name ............................................
ΥΘ . .
ation ...
SSSS SSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSS Mobile ...................................
S SSSSSSS S SSS S S SSSSSSSSSSS E-mail ....................................
t. Amount Rs...........................
Cheque
to . Express Newspapers (Cey.) (Pvt) Ltd.
S SS SS S SS S SS S SS S S S S S SSS S SS SS SS SS SSSSS S SSS SSSSS SSS Cheque No ...............................
Signature ...............................

Page 50
Ö56006)(@h வீட்டுக்
கலாட்ட
ப்ரவரி மாதம் 7ஆம் திகதி 6 திருச்சியில் தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி. சிவாவின் இல்லத் திரு மணம். அந்த மணவிழாவிற்கு தலைமை தாங்குபவர் தி.மு.க. தலை வர் கருணாநிதி. வரவேற்புரை மு.க. ஸ்டாலின் முன்னிலை மு.க. அழ கிரி, நன்றியுரை கனிமொழி. வித்தி யாசமான இந்த திருமண அழைப்பி தழ் தி.மு.க. நிர்வாகிகளின் கண்களு க்கு குளிர்ச்சியூட்டும் விதத்தில் இருக் கிறது. ஏனென்றால், “எனக்குப் பிறகு சமுதாயப் பணிகளை ஸ்டாலின் தொடருவார்’ என்று கலைஞர் கரு ணாநிதி அறிவித்த பிறகு, இந்த நால் வரும் ஓரிடத்தில் சங்கமம் ஆகும் நிகழ்வு இந்த “திருச்சி சிவா’ இல்லத் திருமணம் ஆகும். திருச்சியில் நடப் பதற்கு சென்னையில் ஒரு “வெள் ளோட்டம்” கடந்த 17ஆம் திகதி மாங்கொல்லையில் நடைபெற்றது.
O)
அது கனிமொழி த 59566) GO இலக்கிய பேரவையின் சார் பொங் தி.மு.க
நாளாக வருகிற யின்
இயங்கு நடத்தி கலைஞ
மு.க.
மொழி உள்ளிட்ட மேடையில் தோன்
கள். “வாய்ப்புக்
 
 

தலைமை தாங்கும்
5ԾOԾԾ(Ծbi 2 անight_Ծծr இருக்கும் போது குலைவர்
u55ਹੋ505 550 இது அழகிரியின் ஆவே 5555uU05 5500 பொறுத்தவரை சகலதிலும் குானே சீனியர் என்பது ஸ்டாலினின் வாகும். அழகிரி ԾOUպլb 5ԾԾՈOl DITլքlԾԾԱյակլի விட கழகத்திற்குள் பெரும்பான்மை ஆகுரவு ஸ்டாலினுக்கே
தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன்’ என்று தி.மு.க.
பகுத்தறிவுப் பில் நடத்தப்பட்ட கல் விழா. இதை
"தமிழர் திரு ’ கொண்டாடி }து. கனிமொழி கண் அசைவில் கும் அமைப்பு ப விழாவிற்கு, நர் கருணாநிதி, ஸ்டாலின், கனி - மூவரும் ஒரே
ாறி காட்சி தந்தார் கிடைக்கும் போது
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் திற்கு பிறகு தி.மு.க. தலைவர் செய்த பகிரங்க அறிவிப்பிற்குப் பிறகு அரங் கேறிய காட்சி இது- அதுவும், தி.மு.க. விற்குள் தலைவர் பதவிக்கான “போர்மேகங்கள்’ சூழ்ந்திருக்கின்ற சமயத்தில் நடைபெற்ற இந்த `வெள் ளோட்டத்தை திருச்சிக்கு “முன்னோ ட்டமாக’ தி.மு.க.வினர் பேசுகிறார் கள்.
தி.மு.க. "ஆட்டக்களத்தில்’ முட்டல்,
தலைவர் பதவிக்கான இப்படியொரு
மோதல் இந்த முறை

Page 51
தி.மு.க. தலைவரின் குடும்பத்திற்குள் ளேயே உருவாகியிருப்பதுதான் உச்ச கட்ட பரபரப்பு. மத்திய அமைச்சராக இருக்கும் மு.க. அழகிரியைப் பொறுத்தமட்டில், “கலைஞர் உயிரு டன் இருக்கும் போது தலைவர் யார் என்ற கேள்வி ஏன்?’ என்கிறார் ஆவேசமாக, இந்தக் கருத்திலிருந்து ஸ்டாலினோ, கனிமொழியோ கூட வேறுபட முடியாது. ஆனால் இதில் எங்கே “நெருடல்’ கட்டிப் புரண்டு சண்டை போடுகிறது என்றால், கட்சி க்குள் மூவருக்கும் உள்ள சீனியாரிட் டியின் அடிப்படையில்தான்! தன் சீனியாரிட்டியை ஸ்டாலினே பல சம யங்களில் பொது மேடைகளில், பேட் டிகளில் விளக்கியுள்ளார். "1966 வாக்கிலேயே’ ‘இளைஞர் தி.மு.கழ கம்’ என்ற அமைப்பை கோபாலபுரத் தில் துவங்கி அந்த விழாவிற்கு கலை ஞர், எம்.ஜி.ஆர், ம.பொ.சி. போன்ற வர்களை எல்லாம் அழைத்து வந்தி ருக்கிறேன். அண்ணாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட அண் ணாவையே ஒரு முறை அழைத்தேன் என்று பேட்டி கொடுத்தார் ஸ்டாலின். 1971 சட்டமன்ற தேர்தலில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட் டியிட்ட தி.மு.க. தலைவர் கருணா நிதியை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்ததால், முதன் முதலில் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ததிலும் நான் சீனியர் என்றார். 1996ஆம் வருடத்திலேயே சென்னை மேயரா னார். அதுவும் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்டார். ஆகவே, அரசு நிர்வா கத்திற்கு “முதல் அனுபவமாக” சென்னை மாநகர மேயர் பணியை எடுத்துக் கொள்ளலாம் என்று ஸ்டா லின் ஆதரவாளர்கள் தங்கள் வாத த்தை முன்வைக்கிறார்கள். ஆகவே மும்மூர்த்திகளில் ஸ்டாலினே முதற் கண்ணாக நிற்கிறார்.
இந்த "சீனியாரிட்டி’ அந்தஸ்து அழகிரிக்கோ, கனிமொழிக்கோ இல் லை. ஏனென்றால் அழகிரி முதலில் பாராளுமன்ற உறுப்பினரானது 2009 பாராளுமன்றத் தேர்தலின் போது தான்! தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுகுத்தண்டுவட ஒப்ரேஷனுக்காக
சென்னையில் உள்
திரா மருத்துவமை கப்பட்டிருந்த நே அழகிரி, “நான் மது தொகுதியில் டே என்று திடீரென் மூத்த தலைவர்கள் டுப் போனார்கள். லேயே அழகிரி ே சீரியஸாக இருக் அப்போது சீனிய இருந்த ஆர்க்காடு “வேவு” பார்த்த
அவரை மதுரை ப பாளராக்கியது. அ பெற்று அமைச்சர ராஜ்ய சபை எம். இல் தான். குறிப்பா ரிகையில்” வெளி அழகிரி’ இருவரி வாக்கு என்ற சர்ே யில் உள்ள தின. தாக்கப்பட்டு தீ ை பட்டது. அதையெ னுக்கும், தி.மு.க. பட்ட மோதலில் ெ கவனிக்கவே கனிே பட்டார். இந்த வ6 கட்சிக்குள் அழகி மொழி ஆகியோரி சீனியர்மோஸ்ட் யின் அடிப்படை பொறுப்பை ஏற் எவ்வளவு நாள்
 
 
 

ள பிரபல ராமச்சந் னையில் அனுமதிக் ரம்.அங்கு வந்த துரை பாராளுமன்ற ாட்டியிடுகிறேன்’ று கூறிவிட்டார். எல்லாம் திடுக்கிட் பிறகு, உண்மையி தர்தலில் நிற்பதில் கிறாரா என்பதை பர் அமைச்சராக வீராச்சாமி மூலம் கட்சித் தலைமை ாராளுமன்ற வேட் அழகிரியும் வெற்றி ானார். கனிமொழி பி.யானதும் 2007 ாக 'தினகரன் பத்தி வந்த “ஸ்டாலின், ல் யாருக்கு செல் வேயினால் மதுரை கரன் அலுவலகம் வத்து கொளுத்தப் ாட்டி தயாநிதி மாற தலைமைக்கும் ஏற் டல்லி அரசியலை மொழி களமிறக்கப் கையில் பார்த்தால், ரி, ஸ்டாலின், கனி ல் ஸ்டாலின்தான் “என் சீனியாரிட்டி யில் தலைமைப் பதற்கு இன்னும் நான் காத்திருக்க
வேண்டும்?’ என்ற ஆதங்கம் ஸ்டா லினுக்கு இருக்கிறது. அதுவும் உத் தரப்பிரதேச முதல்வராக தன் மகன் முலாயம்சிங்
அகிலேஷ்யாதவை யாதவ் நியமித்த பிறகு, இந்த ஆதங் கம் ஸ்டாலினின் குடும்பத்திற்கும் வந்து விட்டதுதான் தி.மு.க.விற்குள் மையம் கொண்டிருக்கும் “தலைவர் பதவி’ புயலின் பின்னணி
நாம் தி.மு.க. வட்டாரத்தில் பேசி தி.மு.க. எம்.பி. ஒருவர், "தி.மு.க.வில் தற்போது 36 மாவட் டச் செயலாளர்கள். இவர்களில் 35 பேர் ஸ்டாலின் பக்கம்தான் இருக்கி
னோம்.
றார்கள். ஒரேயொரு மாவட்டச் செய லாளர் மு.க. அழகிரி பக்கம் நிற்கி றார். அவர் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி. கனிமொழிக்கோ மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு ஏதுமில்லை. தி.மு.க.வில் உள்ள 90 சதவீத நிர்வாகிகளும், தொண்டர்க ளும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என் றால், மு.க. அழகிரிக்கும், கனிமொ ழிக்கும் உள்ள ஆதரவாளர்களும், தொண்டர்களும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கும். ஆகவே, கட்சிக்குள் ஸ்டாலின்தான் செல்வாக்கு மிக்கவர். அழகிரிக்கும், கனிமொழிக்கும் “கட லளவு ஆசை” இருக்கலாம். ஆனால் “கையளவுதான்’ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.” என்றார் சுவாரஸ்ய மாக, இன்னொரு தி.மு.க. முன்னாள் அமைச்சரோ, "தி.மு.க.வில் மெஜா ரிட்டி ஸ்டாலினுக்குத்தான் இருக்கி

Page 52
50 2013 ஜனவரி 16-30
றது. நாளைக்கே பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு தேர்தல் வந்தால் கூட, ஸ்டாலின்தான் வெற்றி பெறு வார். ஆனால், பிரச்சினை அதுவல்ல. ஸ்டாலினை விரும்பும் இந்த மெஜா ரிட்டி கலைஞரைப் புறந்தள்ளி விட்டு ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடு என்று சிலர் குரல் எழுப்பி கலாட்டா செய்ய, “இங்கேயே தேர்தலை வைத்துப் கொள்ளலாமா?’ என்று சவால் விட் டார் கலைஞர்” என்று நினைவு கூர்ந் தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருப்ப வர்களோ, “கலைஞர் இத்தனை வரு டம் தலைவராக இருக்கிறார் என் றால், அவருக்கு என்று சில சில பிரத்தியேக தகுதிகள் போர்க்குணம் நிரம்ப இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஸ்டாலின்
உள்ளன.
இன்னும் வளர்த்துக் கொள்ளவில் லை. இதுமாதிரியொரு சூழ்நிலை யில் தி.மு.க.விற்கு ஸ்டாலினை தலைவராக்கினால் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வை அவரால் எதிர்கொள்ள முடியுமா? என்ற சந் தேகம் தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது. ஏனென்றால் தமிழக வாக்காளர்களிடம் கலைஞருக்கு உள்ள ஈர்ப்பு சக்தி இன்னும் ஸ்டா லினுக்கு வரவில்லை என்பதே உண்மை. அ.தி.மு.க. எதிர்கொள் ளும் முழுத்தகுதியும் ஸ்டாலினுக்கு வரட்டும் என்பதற்காகவே கலைஞர் பொறுமை காக்கிறார். அதை மனதில் வைத்தே, “வாய்ப்பு வந்தால்’ ஸ்டா லினை தலைவராக முன்மொழிவேன் என்று கலைஞர் “பொடி’ வைத்து பேசியுள்ளார். அதன் அர்த்தம், ஸ்டா லின் "பன்முகத் தலைவராக’ உரு வாகும் வரை நான்தான் தலைவர் என்பதுதான் கலைஞர் விடுத்துள்ள மெஸேஜ்’ என்றார் சற்று வித்தியாச
LOT35.
ஸ்டாலினுக்கு இருக்கும் இந்த
சமகாலம்
“வீக்னஸ்’ மு.க கனிமொழி ஆகி க்குள் சேர்ந்துள் இவற்றை மூலதன யல் பண்ணும் மு வர் இருக்கும் ே தலைவராக்க மு என்று முரசு கொட் மு.க. அழகிரிக்குப் கருணாநிதிக்குமே நிகழ்ந்து, தந்தைய ஒரு மாதமாக சரி மல் இருக்கிறார்கள் வரி 30ஆம் திகதி அழகிரியின் பிற விற்கே தி.மு.க. த6 போவாரா அல்ல சென்னையில் இ6 என்ற கேள்வி எழு கிடையில், “சவு கும் அழகிரியை
கலைஞர் கருண சகோதரி மகன் னப் புறாவாக” ெ சீறிப்பாய்ந்த அழ தலைவர் பதவியா வர் இருக்கும் பே என்றுதான் சொன் யத்தில் (தி.மு.க. த ஒரு அறை கேட் கிடைக்கவில்லை.
ட்டத்தில் உள்ள பு ரையே எனக்கு எதி கிறீர்கள். இந்நிலை சிப் பொறுப்பில் இ தென் மண்டல தி செயலாளர் பதவி, பதவி அனைத்ை செய்துவிடுகிறேன் க்காரனாக இருக்கி சாரமாக பேசினார அவருக்கும், கட்சி ஏற்பட்ட பிரச்சி முறை தன் மத்தி வியை ராஜிநாமா வர் அழகிரி என் கது. இது பற்றிக் கூ பிரமுகர் ஒருவர் பெயிலியர் என் வெற்றியே. அழகி

அழகிரி மற்றும் யோருக்கு கட்சி ள “சொத்துகள்’! மாக வைத்து அரசி க. அழகிரி "தலை பாது ஸ்டாலினை யற்சிப்பது ஏன்’ -டுகிறார். இதனால் ), தி.மு.க. தலைவர் கருத்து வேறுபாடு |ம், மகனும் கடந்த ந்தித்துக் கொள்ளா i. மதுரையில் ஜன நடைபெறும் மு.க. ந்த நாள் விழா லைவர் கருணாநிதி து அழகிரி வந்து வரைச் சந்திப்பாரா ந்திருக்கிறது. இதற் க்கு’ எடுத்து நிற் “சமரசம்’ செய்ய ாநிதியின் மூத்த அமிர்தம் “சமாதா சன்றார். அவரிடம் கிரி, "நான் என்ன கேட்டேன்? தலை ாது ஸ்டாலின் ஏன் னேன். அறிவால நலைமைக் கழகம்) -டேன். இதுவரை என் சொந்த மாவ ாநகரச் செயலாள நிராக திருப்பி விடு யில் நான் ஏன் கட் இருக்க வேண்டும். மு.க. அமைப்புச் மத்திய அமைச்சர் தயும் ராஜிநாமா சாதாரண கட்சி றேன்’ என்று கார ாம். இதற்கு முன்பு த் தலைமைக்கும் னையில் மூன்று ப அமைச்சர் பத செய்ய முன்வந்த பது குறிப்பிடத்தக் றும் உள்வட்டாரப் “ஆப்பரேஷன் றாலும் பயணம் ரி பிரச்சினையை
பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என் பதும், எதிர்காலத்தில் (கலைஞருக் குப் பிறகு) ஸ்டாலின் தி.மு.க. தலை வராக அழகிரி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்பதும் அமிர்தம் போன்ற செய்தியாக எங்கள் தலைவ ருக்கு கிடைத்திருக்கிறது’ என்கிறார்.
ஆனால் இதையெல்லாம் நம்பி ஸ்டாலின் “கம்பல்சரி வெயிட்'டில் இருக்க விரும்பவில்லை. "எனக்குப் பிறகு ஸ்டாலின்’ என்ற தி.மு.க. தலைவரின் பேச்சை அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான முர சொலியில் “என் வாரிசு ஸ்டாலின்’ என்ற ரீதியில் வெளியிட சில ஸ்டா லின் ஆதரவு தலைமைக் கழக நிர்வா கிகள் முயற்சி செய்தார்களாம். அது நடக்கவில்லை. "எனக்குப் பிறகு ஸ்டாலின் என்று அறிவித்த தலைவ ருக்கு நன்றி” என்று அனைத்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் தீர்மானம் போட வேண்டும் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முன்னாள் அமைச்சர் பொன்முடி மாவட்ட செயலாளராக இருக்கும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வின் சார்பில் முதல் தீர்மானம் போடப்பட்டது. ஆனால், பிற மாவட் டச் செயலாளர்கள் அதை ‘பாலோவ் பண்ணவில்லை. திடீரென்று நிறுத்தப் பட்டு விட்டது. பிறகு, ஸ்டாலினே சில கூட்டங்களில், "எனக்குப் பிறகு சமுதாயப் பணிகளை ஸ்டாலின் கவ னிப்பார் என்று தலைவர் அறிவித்த தைப் பார்த்து பெருமிதப்படுகிறேன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார். இனியும் பேசப் போகி றார். அடுத்த கட்டமாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் நியம னத்திலும் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார் என்று தகவல். “ஸ்டாலின் வெறி உள்ளவர்களை பொதுக்குழு உறுப்பினர்களாக பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று தி.மு.க. மாவட் டச் செயலாளர்கள் மத்தியிலேயே அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. இதற்கான முதல் முயற்சி சென்னை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு விட்ட தாக கட்சி நிர்வாகிகள் சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமன்றி

Page 53
புதுக்கோட்டை மாவட்டச் செயலா
ளர் பெரியண்ணன் அரசு “தலைவர் தளபதி’ என்று பொங்கல் வாழ்த்து கட்அவுட்களே வைத்து விட்டார்.
தி.மு.க. தலைவர் பதவி தேர்தலில் கட்சியின் பொதுக்குழுவிற்குத்தான் முக்கிய பங்கு அங்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் வாக்களித்தால்தான் ஒருவர் தி.மு.க. தலைவராக வர முடி யும். அந்த பொதுக்குழு உறுப்பினர்க ளில் தன் ஆதரவாளர்களை பெருக் கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், நம்மிடம் பேசிய தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், “ஸ்டாலினை தலைவராக்கக் கூடாது என்று கலைஞர் ஒரு போதும் நினைக் கவில்லை. அவர்தான் அடுத்த தலை வர் என்ற செய்தியை ஒவ்வொரு கட் டத்திலும் தொண்டர்களுக்கும், வெளி உலகிற்கும் கூறி வருகிறார். ஸ்டாலினை முன்னிறுத்துவதற்கு தடையாக இருப்பார் என்று நினைத்த வைகோவிடம் எப்படி கலைஞர் அதே மாதிரித் தான் ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் அழகிரி மீதும் இப்போது கோபப்படுகிறார். ஸ்டா லினும் தி.மு.க. இளைஞர் அணிக்கு புத்துணர்வு அளித்துள்ளார். அதில் சந்தேகமில்லை. சமீப காலங்களில்
கோபப்பட்டாரோ,
தி.மு.க. கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்க ளில் தென்படும் இளைஞர்களின் முகங்களே அதற்கு சாட்சியாக இருக் கிறது. ஆனால், “நீதான் தி.மு.க.” என்று கலைஞர் சுட்டிக்காட்டிய பிற கும், கட்சிக்குள் தனக்கென்று தனி யாக ஒரு அணியை ஸ்டாலின் அணியை உருவாக்குவதுதான் கலை ஞருக்குப் பிடிக்கவில்லை. அழகிரி, கனிமொழி போன்றோரை ஆதரிக் கும் நிர்வாகிகளையும் அரவணைத் துச் செல்ல வேண்டும் என்று கலை ஞர் கருதுகிறார். கட்சி கீழ்மட்ட நிர்வாகிகள் க்ரூப் சேர்க்கலாம். கட் சித்தலைவராக வரப்போகிறவர் சேர் க்கலாமா? “ஒட்டு மொத்த கட்சி நிர் வாகிகளும் என் ஆதரவாளர்களே’ என்ற மனப்பக்குவமும், “அ.தி.மு.க. வை சமாளிக்கும் முழுத்தகுதியும்’ ஸ்டாலினுக்கு வரட்டும். காத்திருப்
போம் என்று நினை அதுவரை தி.மு.க. கலைஞர்தான் இ தி.மு.க. தொண்ட மாற்றி விட்டு ஸ்ட ராக்குங்கள் என்று தில்லை’ என்றார்
விஜயகாந்திற்
கொருத்த சோ
ஜனவரி 25 தே திராவிட கழகத்தி கூட்டம் அரசியலி வாய்ந்ததாக அபை சியல் பார்வையாள கள். எட்டு வரு பிறந்த தே.மு.தி.க. தில் மூன்றாவது வளர்ந்து நிற்பதே "தான் சார்ந்திருச் வெற்றிக் கூட்டண மந்திர சக்தி தன்னி சென்ற 2011 தமி தேர்தலில் நிரூபித் விஜயகாந்த் என்பத அடுத்த “அரசியல் டியிருக்கும் என்ற ே பது சகஜமே!
மூன்றாவது சக்தி யல் வானில் முளை வரை “வளர்ந்து, வாக்கு வங்கிகை ளன. வைகோவின் விட முன்னேற்றக் ராமதாஸின் பாட்ட
ஏன் அகில இந்திய
 

ாக்கிறார் கலைஞர். வின் தலைவராக எந்த னும் கலைஞரை டாலினை தலைவ சொல்லப் போவ ஆணித்தரமாக
இருப்பார்.
கு"டொனிக்"
6ou ਹੈ: தசிய முற்போக்கு ன் பொதுக்குழுக் ல் முக்கியத்துவம் Dகிறது என்று அர ார்கள் கருதுகிறார் டத்திற்கு முன்பு இன்று தமிழகத் பெரிய கட்சியாக அதற்கு காரணம். க்கும் அணியை ரியாக’ மாற்றும் ரிடம் இருப்பதாக ழெக சட்டமன்றத் ஒதுக் காட்டியவர் நால், அவருடைய கூட்டணி’ எப்ப
கேள்வி பிறந்திருப்
விஜயகாந்தின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி এক্সচেঞ্জতা সততা ভর্তী-(Up-5.502 5) 5iტlifouცrbსb Unrumi (დibuposნimpტ குேர்குலில் குோற்கடிக்க (პთJნძoir(plub oisór Lტ5] =ffნთთა ஞரின் வியூகம். பிரகுமராக (პთJoძor(ellulo ofroðirmp (პmbfrå aატ தில் செயற்படும் அண்ணா ත්‍රි.(Up-ඊ- ප්‍රාසාංඛ්‍යාupණ්ෂේත්‍ර සූත්‍රV Սrւմb Սյուննե5 (35.500 (Bib
55 550 ਈ ஸும் இந்கு வியூகத்திற்கு 5のリGcmm○リヂ (póro」○。 சாத்தியம் இருக்கிறது
ஆட்சிக் கட்டிலில் இருந்து பிறகு மூன்றாவது சக்தியாக மாறிய காங்கி ரஸ் கட்சிக்கே இது பொருந்தும். ஆனால், கடந்த எட்டு வருடங்களில் இரு சட்டமன்றத் தேர்தல், ஒரு பாரா ளுமன்றத் தேர்தல், இரு உள்ளாட்சி தேர்தல், 14 இடைத் தேர்தல்களைச் சந்தித்து, இன்றைக்கும் “வளர்ந்து
பாக தமிழக அரசி ாத்த கட்சிகள் இது பிறகு தேய்ந்த” ளயே வைத்துள் மறுமலர்ச்சி திரா கழகம், டாக்டர் ாளி மக்கள் கட்சி, கட்சியாக தமிழக
வரும் வாக்கு வங்கிக்கு” சொந்தக் கார கட்சியாக தே.மு.தி.க திகழ்கி றது. அதுதான் அந்தக் கட்சிக்கு வரு கின்ற இந்திய பாராளுமன்றத் தேர் தலில் தமிழகத்தில் அந்தஸ்தை தேடித்தரப் போகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிக ளிலும் (பாராளுமன்றம் என்றால் 39

Page 54
பாராளுமன்ற தொகுதிகள்) போட்டி யிட்ட விஜயகாந்த் கட்சி, சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் மட் டுமே கூட்டணி வைத்து 41 தொகுதி களில் மட்டும் களம் கண்டது. அப் போது கூட அ.தி.மு.க. கூட்டணி பெற்ற 52 சதவீத வாக்குகளில் சுமார்
12 சதவீத வாக்குகளை வாரிக் கொடு த்ததை யாரும் மறுக்க முடியாது. இது தமிழகத்தில் சுருங்கிப் போன காங்கி ரஸ் வாக்கு வங்கியை விடவும் அதிக மானது என்பதால், இன்றைக்கு காங் கிரஸை விட தே.மு.தி.க பலமான கட்சி.
இந்த 12 சதவீதம் ஏதோ "ஜிபூ ம்பா’ என்று ஒரே நேரத்தில் வந்து அக்கட்சிக்கு குவிந்து விடவில்லை. 2006 சட்டமன்றத்தில் 8.33 சதவீதம், பிறகு 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.12 சதவீதம் என்று “கிராஃப்’ வளர்ந்து, 2011இல் 12 சதவீதமாகி யிருக்கிறது. இது முழுக்க முழுக்க விஜயகாந்தை நம்பி இருக்கும் வாக்கு வங்கி, அவர் சொல்லும் இட த்திற்கு சிந்தாமல் சிதறாமல் போய்ச் சேரும் வாக்கு வங்கி. அதனால்தான் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மாற்றாக வந்த விஜயகாந்த் 2011இல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதா வது விஜயகாந்தால் தன் முழு வாக்கு வங்கியையும், அதாவது பத்து சத வீதத்தையும் அ.தி.மு.க. அணிக்குக் கொண்டு போக முடியாது என்பது தான் அந்த விமர்சனம். ஆனால்,
அதை முறியடி அணியை 52 சதவி றிக் கூட்டணியாக தில் விஜயகாந்தில் “பிரம்மாஸ்திரமாக இவ்வளவு செல்ல விஜயகாந்த், ஐ தொடர்ந்து அ.தி நெருக்கமாக இ அ.தி.மு.க. வாக் அள்ளிக் கொண்டு வாரோ என்ற சந் தலைமைக்கு எழு கட்சி அ.தி.மு.க.6 யேற்றப்பட்ட கா மிகவும் முக்கியமா விஜயகாந்தின் ெ பயன்படுத்தி, அ. வரும் பாராளும கடிக்க வேண்டும் தலைமையின் வியூ வேண்டும்’ என் செயல்படும் அ.தி. செக் வைக்க காங்கி கத்திற்குக் கைகொ என்றே சமீப கால றது. தைப் புத்தாண் கிரஸ் தலைவர்கள் வரை வீடு தேடிச் ெ இதன் ஒரு அங்கே தருணத்தில், காங் கட்சிக்குக் கிடைக் றத் தொகுதிகள் குறைத்துக் கொண் என்பதில் கவனL
 

த்து அ.தி.மு.க. தம் பெறும் வெற்
மாற்றிக் காட்டிய ன் வாக்குகள்தான் 5’ விளங்கியது. வாக்குப் படைத்த ந்து வருடங்கள் மு.க. அரசுடன் ருந்து விட்டால், கு வங்கியையும் டு போய் விடு தேகம் அ.தி.மு.க. ந்தது. விஜயகாந்த் விலிருந்து வெளி ரணங்களில் இது
னது. பாக்கு வங்கியைப் தி.மு.க.வை எதிர் ன்றத்தில் தோற்
என்பது தி.மு.க. பூகம். “பிரதமராக ாற நோக்கத்தில் மு.க. தலைமைக்கு ரஸும் இந்த வியூ ாடுக்க முன்வரும் நிகழ்வுகள் தெரிகி ாடு தினத்தில் காங் T தி.மு.க. தலை சன்று வாழ்த்தியது மே. அது போன்ற கிரஸoக்காக தன் கும் பாராளுமன்
எண்ணிக்கையை ாடு விடக்கூடாது Dாக இருக்கிறார்
விஜயகாந்த். அவருக்கு வலது கர மாக இருந்து கட்சியில் ஆலோசனை வழங்கும் பன்ருட்டி ராமச்சந்திரன், “நம் பார்கைனிங் பவரை இழக்கா மல் கூட்டணி பேச வேண்டும்
9 3
என் பதையே வலியுறுத்திச் சொல்லி வரு கிறாராம். சென்ற தேர்தலில் அமைந்த கூட்டணியில் 41 எம்.எல்.ஏ. தொகு திகளை அ.தி.மு.க. கூட்டணியில் பெற்றார் விஜயகாந்த். அது 7 பாரா ளுமன்றத் தொகுதிகளுக்கு சமம். இதைவிட அதிகமான எம்.பி. தொகு திகளை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பெறுவதே, விஜயகாந்த் தே.மு.தி.க.வின் இலக்காக இருக்கும். அதை மனதில் வைத்தே கூட்டணி தொடர்பில்
தலைமையிலான
பொதுக்குழு தீர்மானங்கள் நிறை வேற்றப்படும் என்கிறார் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர்.
“காங்கிரஸின் பலம், பலவீனத் தைப் புரிந்து கொண்டு செயல்படுங் கள்”, “கூட்டணி அவசியம்’, ‘கூட் டணியையும், நம் கொள்கைகளையும் பேலன்ஸ் பண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் ஜனவரி 18ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ‘சிந்தனை அரங்கத்தில் சோனியா காந்தி பரபரப்பாகப் பேசி யிருக்கிறார். இது தொகுதிகளுக்கு அடம்பிடிக்காமல், கூட்டணிக் கட்சிக ளுடன் விட்டுக் கொடுத்து எதிர்காலக் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற சோனியா காந்தியின் எண் ணத்தை வெளிப்படுத்துகிறது. சோனி யாவின் இந்த பேச்சு, அ.தி.மு.க. விற்கு மாற்றாக புதிய கூட்டணியில் சேர நினைக்கும் விஜயகாந்திற்கு புது வித உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தே.மு.தி.க. பொதுக்குழு கூடவிருக் கின்ற நேரத்தில் ஜெய்ப்பூர் காங்கி ரஸ் கூட்டத்தில் சோனியாவின் பேச்சு, விஜயகாந்திற்கு மட்டுமன்றி, தி.மு.க. காங்கிரஸ், தே.மு.தி.க. கூட் டணி அமைக்க விரும்புகின்ற தி.மு.க. தலைமைக்கும் "டொனிக்” கொடுக்கும் விதத்தில் அமைந்திருக் கிறது என்பதே லேட்டஸ்ட் ஹைலைட் இ

Page 55
சாந்தி சச்சிதானந்தம்
நுகர்வோரின் முகுலாளித்துவத்தின் பெண்களுக்கு நா சந்குையிலிருக்கு afourrosio ofilu Liolorrub, c, 季f
ரசு, சந்தை, சிவில் ச OE91 நவீன தேசத்தின்كى அலகுகள் என்பது அனேகம லோருக்கும் தெரிந்த கோ தீர்மானம் எடுக்கும் அதிகார அரசினையும் பொருளாதார 6 காரணத்தினால் செல்வாக்கு தியதாக இருக்கும் சந்ை கண்காணித்து சமப்படுத்தும் கொண்டது சிவில் சமூகம் இக்கோட்பாட்டின் சமன்பா கொள்ளலாம். என்னதான் இ அரசுக்கு அதிகாரத்தினை வ சந்தையைத் தக்க வைப்பதும் இ
 
 

டாரியாவின்
ரகசியங்கள்
கலாசாரத்தை மாற்றுவதன் மூலம் r O)JLQO) uġ5OODg5 LDFTDmD O-SloODOTT u qlib UrTooLq: ĠuDritt ம் ஒரு சமாஷ் போட்டேயாகவேண்டும். ம் எத்தனையோ உற்பத்திகளுக்கு நாம் எமது குொலைக்காட்சியில் காட்டப்படும்
யல் நாடகங்கள் உட்பட
மூகம் ஆகி அடிப்படை ாக நம்மெல் ட்பாடாகும். ம் கொண்ட
வலிமையின் ப் பொருந் தயினையும்
வல்லமை
என்பதே (B) எனக் இருந்தாலும், ழங்குவதும் ச்சிவில் சமூ
கம் அல்லவா? இதன் அடிப்படையிலேயே சிவில் சமூகம் எவ்வளவு மும்முரத்து டன் இயங்குகின்றது என்பதை வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் ஜனநாயகத்தினை எடைபோடலாம் என்பர்.
கடந்த இரு வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவிலும் அரசுக் கெதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்ற இயக் கங்கள் பலவற்றைக் கண்டிருக்கின்றோம். எகிப்தின் தஹிரிர் சதுக்க மக்கள் போராட்ட மாகட்டும், நியூயோர்க் நகரத்தின் "வோல் ஸ்ரீட்டை ஆக்கிரமி' போராட்டமாகட்டும் இவை தத்தமது சமூகத்தில் நிகழும் அதிகார
அசமத்துவங்களையும் வளப்பகிர்வின்

Page 56
அநீதிகளையும் எதிர்க்கும் இயக்கங் களாக உருவாகியிருக்கின்றன. இந்த மக்கள் இயக்கம் தனியே அரசுக்கு மட்டும் சவாலாக இல்லாமல் முதலா ளித்துவக் கட்டமைப்பிற்கும் சவால் விட்டிருக்கின்றன "வோல் ஸ்ரீட்டை ஆக்கிரமி” போராட்டமானது உல கின் நிதி வளங்கள் அனைத்தும் உலகின் சனத்தொகையின் 1வீதத்தி னருக்கு மாத்திரமே சென்றடைகின் றது என்னும் பிரச்சினையையொட்டி உருவாக்கப்பட்ட போராட்டமாகும். பங்குச் சந்தைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், நிதி நிறுவனங்கள் பொது வுடைமையாக்கப்படவேண்டும் என் றெல்லாம் இன்று ஆனானப்பட்ட முதலாளித்துவ அமெரிக்காவிலிரு ந்தே கோஷங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.
முதலாளித்துவக் கெதிரான மக்கள் போராட்டங்கள் இவை மட்டுமன்றி இன்னும் வெவ் வேறு பரிமாணங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு சிற
கட்டமைப்புக்
ந்த உதாரணமாக பல்டிமோர் பெண் கள் உரிமைகள் அமைப்பு (விக்டோ ரியாவின் இரகசியம்) (Victoria's Secret) தயாரித்து விற்கும் கம்பனிக்கெதிராக நடத்த ஆரம்பித்திருக்கும் போராட்ட மாகும். பொதுவாகவே முதலாளித் துவக் கட்டமைப்பின் போக்கினை அவதானித்தால் அது என்றுமே ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றி ருக்கும் அதிகாரக் கட்டமைப்புகளை முழு மையாக அழித்தது கிடையாது
என்பதை உணரலாம். உண்மையில்
என்னும் உள்ளாடைகள்
அவற்றையும் சேர்த்து சமாளிக்கும் போக்கில் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் பண்பும் அதற்குண்டு. நிலப்பிரபுத்துவமும் தந்தையுடை மைச் சமூகமும் ஒன்று சேர்ந்தபோது
பெண்கள் வீட்டிலு
பட்ட காலம் இரு கில் முதலாளித்து யவே அதற்கு : தொழிலாளர்கள் இதுவரை வீட்டினு ளைத் தொழிலாள இழுத்த வரைக்கு யங்களைத் தகர்க் ஆனால் வெளியி ளைத் தொழிலுக் யில் அது தந்தை தின் அதிகார உ பேணியதைப் பா விருந்தது. குடும்ட வகித்து வந்த பாத் பாத்திரங்களில் குறைந்த சம்பள வேலைக்கமர்த்தப் போன்றே சாதிய குமுறை கலாசாரத் துவம் வகிக்கும் ப ரணங்களாக நாம்
இதன் அடிப்பை களின் உடல்களை பொருட்களாக ெை யுடைமைக்கோட்ட லாளித்துவம் தை
கொள்ளத் தவறவி கார் விற்பதென் கன்னி தேவைப்ப கள் அன்றாட நி இதன் உச்சகட்டே
 
 
 
 

றுட் பூட்டிவைக்கப் ந்தது. காலப்போக் வம் விருத்தியடை தங்கு தடையின்றி தேவைப்பட்டது. வள் கிடந்த பெண்க ர்களாக வெளியில் ம் அது பாரம்பரி கத் தவறவில்லை. ல் வந்த பெண்க கமர்த்திய தன்மை யுடைமைச் சமூகத் றவு முறைகளைப் Tர்க்கக் கூடியதாக 1ங்களில் பெண்கள் திரத்திற்கொப்பான மட்டும் அதுவும் ங்களில் அவர்கள் இதே மற்றும் இன ஒடுக் ந்திலும் முதலாளித் ாத்திரங்களை உதா பார்க்கலாம்.
டயிலேயே பெண் ஆணினத்தின் நுகர் பத்திருக்கும் தந்தை பாட்டினையும் முத ாக்கென வரித்துக் வில்லை. இதன்படி, றாலும் கவர்ச்சிக் படும் விளம்பரங் கழ்வுகளாகின்றன.
பட்டனர்.
மே உள்ளாடைகள்
விற்கும் வியாபாரங்களாகும். விக் டோரியாவின் இரகசியங்கள் என் னும் கம்பனியின் விளம்பரங்களைப்
பார்த்தால் புரியும். உள்ளாடைகளில் திண்ணென பொங்கும் மார்பகங்களு டன் பெண்கள் ஒருக்களித்து சாய்ந் SCIB53, "Sexiest Gift you could give!” என்னும் வாக்கியங்களுடன் அது விளம்பரப்படுத்தப்படுகின்றது. அதுவும் அதன் ஒவ்வொரு மொட லும் வெள்ளையினமாகவும் மிக வும் மெலிதாகவும் பொன்னிற முடி கொண்டவர்களாகவும் இருக்கும் அழகிகளாக இருப்பதைக் காணலாம். வெண்மை, பொன்னிற முடி, அதிமெ லிவான தேகம் இவைதான் அழகின் இலக்கணங்கள் என்கின்ற இனவாதக் கோட்பாடு இங்கு கன கச்சிதமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல பார்வையாளர்களுக்குத் தரப் படுகின்றது.
விக்டோரியாவின் நிறுவனம் சிலகாலத்துக்கு முன்பு வெளியிட்ட அதன் புதிய உட்காற் சட்டையுடன்தான் யுத்தம் வெடித் 55). 956T (p6TLDLb "SureThing என்ற வாசகம் பொறித்து இளஞ் சிவப்பு நிறத்தில் அதனை வெளியிட்
இரகசியங்கள்
LITsa, Git. "Sure Thing GT6TDITG) எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற அர்த்தம் பொதிந்ததாகும். இளஞ்
சிவப்பு நிறம் பெண்களை நான முள்ளவர்களாக (Coy) காட்டுகின்

Page 57
றது. இது பெண்களை பாலியல்
பலாத்காரம் செய்கின்ற ஆண்களுக் குப் பச்சை விளக்கு காட்டியதைப் போலிருந்தது. அனேகமான பாலி யல் வன்முறைக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட பெண் வேண்டாம் வேண்டாம் என்று குழறியிருந்தாலும் பெண்கள் அனேகமாக ஆம் என்ப தற்கு இல்லையென்றுதானே பதில் கூறுவார்கள் என்பதனால் தான் அவளுடன் உறவு கொண்டதாக ஆண்கள் தெரிவித்திருக்கின்றனர். சினிமாவிலும் கூட கதாநாயகி வெட் கத்துடன் தலையை இல்லையென்று ஆட்டியபடி ஓடி ஒளிந்து கொண் டாலும் கதாநாயகன் அவளைத் துரத்தி அணைப்பதில்லையா? அப் படித்தான். எனவே வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கொடுத்த துபோல இல்லை என்னும்போதே பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் Yes No Maybe GT6Tg (3LITILIT6ò என்ன செய்வார்கள் என்று கொதித் தெழுந்தனர் பல்டிமோரைச் சேர்ந்த பெண்கள் சிலர். இது போதாதென்று அதே நிறுவனம் தனது இன்னொரு 5uTfGldi) Yes No Maybe GT66TD ஒரே காற்சட்டையில் போட்ட வாக் கியம் அவர்களை மேலும் ஆத்திர மூட்டியது. பிரசாரக் களத்தில் உடனே இறங்கினார்கள்.
நாணம் அல்ல வுதான் செக்ஸிய is Sexy) GTGorg) விழைந்தார்கள். இ ஒத்திசைவிற்கான விரும்பினார்கள். ளுக்குரிய உள்ள ரிக்க ஆரம்பித்த “Ask First” (Cp NO என்று வேறா (36) DIT36)||b; I get want to do with
60)_U || 2__60)6l) (60)6 வேண்டும் என்ப மானிப்பேன்) எ பொறித்த உட்கா வாக்கப்பட்டன. இ விக்டோரியாவின் நிறுவனத்தின் பெ யிட ஆரம்பித்தன உண்மையானதொ ஷோவினையும் ந கள் யார் தெரிய தைச் சேர்ந்தவர்க ழுவென இருக்கு கொண்ட அழகிகள் ஓர் டிவிட்டரையு தையும் உருவாக் குவிந்தன ஏராளம உண்மையாகவே இரகசியங்கள் நி
(கடைசிப் பக்கத் தொடர்ச்சி)
அவசியம் பற்றி உணர்ந்து, அவை பற்றிய தேடலில் ஈடுபடுவதும் அவ சியமாகின்றது. ஆபிரிக்க, லத்தீன் எழுத்தாளர்களுக்கில்லாத ള() நற்பேறு தமிழ் எழுத்தாளர்களுக் குள்ளது. அதுதான் பழைய இலக்கி யச் செல்வங்கள்! இவற்றின் பயன்பாடு பற்றியும் கவனத்திற்கெ டுப்பது அவசியமானது.
ஈழத்து எழுத்தாளர்கள் பகுதிநேர எழுத்தாளர்களாகவுள்ளனர். (அதா வது தொழில் ரீதியாக எழுத்தாளர் களாக விளங்குபவர்களல்ல) இத னால் எழுதுவதற்குப் போதிய நேரமில்லாதவர்களாகவுள்ளனர். இத்தகைய சூழல் படைப்புகள் செம் மையுறுவதற்கு பல விதங்களில்
பெருந்தடையாகவ ஈழத்து எழுத்தா தர வர்க்கத்தின லாளர் வர்க்கத்தின் தனால் பொருள பின்தங்கியவர்கள் அவர்களது எழுத் (முழு நேர உல நேர அவகாசமில்6 யிட முடியா நிை பாதித்து வருகின்ற மேற்கூறியவை விட, 'எழுதுவதெ “பிரசவ வேதை ஈழத்து எழுத்தாள பேர் உணர்ந்துள் கேள்விக்குமிடமுடு நாள் காலையிலே
 
 
 

ஆனால் ஒத்திசை JITGOgil (Consent பரப்புரை செய்ய இளஞ்சிவப்பு நிறம் நிறம் என்று காட்ட தமது செய்திக ாடைகளைத் தயா ார்கள். இவற்றில் தலில் கேளுங்கள்) ாகவும் Yes என்று to decide what I my body (GT66Tg) பத்து என்ன செய்ய தை நான்தான் தீர் ான்றும் சொற்கள் ற்சட்டைகள் உரு இவற்றையெல்லாம் இரகசியங்கள் |யரிலேயே வெளி ர். அது மட்டுமன்றி ரு ஃபாஷன் டத்தினர். மொடல் புமா? கறுப்பினத் ளும் கொழுகொ நம் கறுப்பு முடி ளாகும். இதற்கென ம் இணையத்தளத் கியபோது வந்து ான பாராட்டுகள். விக்டோரியாவின் றுவனம்தான் இத
னைச் செய்திருக்கின்றது என்று நம்பி அவற்றை வாங்க முனைந்தவர்கள் ஏராளம். இது ஒரு பகிடி மட்டும்தான் என்று அறிந்தவுடன் ஏமாற்றத்துடன் எழுதியவர்கள் அதைவிட ஏராளம்.
விக்டோரியாவின் இரகசியங் கள் நிறுவனம் இதனால் மிகவும் விசனமடைந்தது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால், ஆளுமை கொண்ட பெண்களைக் குறிக்கும் மற்றும் இனவாதக் கோட்பாட்டினை மறுதலிக்கும் உள்ளாடைகளை பெண்கள் விரும்புகின்றார்களென் பதை இதிலிருந்து அது அறிந்து கொண்டிருக்கும். காலப்போக்கில், அதற்கேற்ற முறையில் அது உள்ளா டைகளைத் தயாரிக்கும் என்பதில் ஐயமில்லை. இலாபம் ஈட்டுகின்ற வழியைத் தேடி ஓடுவதே மூலத னத்தின் இயல்பாகும் (the logic Of Capital). Qg6060T Đ_600Tüị5g), நுகர்வோரின் கலாசாரத்தினை மாற் றுவதன் மூலம் முதலாளித்துவத் தின் வடிவத்தை மாற்ற விழையும் பல்டிமோர் பெண்களுக்கு நாம் ஒரு சபாஷ் போட்டேயாகவேண்டும். இதே போன்றே சந்தையிலிருக்கும் எத்தனையோ உற்பத்திகளுக்கு நாம் சவால் விடலாம், எமது தொலைக் காட்சியில் காட்டப்படும் சீரியல் நாட கங்கள் உட்பட
புள்ளது. ளர் பலரும் மத்திய ராகவோ தொழி ாராகவோ இருப்ப ாதார நிலையில் இத்தகைய நிலை ந்து முயற்சிகளை ழைப்பாளிகளாதல், ஸ்ாமை நூல் வெளி ல) கடுமையாகப்
து.
அனைத்தையும் ன்பது ஒரு தவம்’,
ஆ
ଚୋ0||f என்பதனை ர்களுள் எத்தனை ளனர் என்றொரு iளது. அடுத்த
தோசை பதமாக
வருவதற்காக தோசைக்கான உழுந்து ஊறப்போடும் அளவிற்கான கால அவகாசம்கூட கொடுக்காது ஓர் இர விலே நாவல் எழுதி முடிக்கின்ற எழுத்தாளர்கள் பலரை நான் நன்கறி வேன்.
ஈழத்துத் தமிழ் எழுத்துலகின் மேற் கூறிய பேரவல நிலைப் பின்புலத்தில் "நோபல் பரிசு’ பற்றிய கனவுகள் சாத்தியப்பட தொலைதூரம் கடந் தாக வேண்டியுள்ளது என்றே கூற வேண்டும்.
புதிய - இளைய தலைமுறை எழுத் தாளர்களாவது "நோபல் பரிசு’ என் பதான கூக்குரல்களுக்கு ஆட்படாது புதிய திசைகள் நோக்கிப் பயணிப் LuffraGITT3,

Page 58
ஐயா, சந்நிதி கோயிலுக்குப் போறாராம் என்னையும் வரட்
ཉ9
டாம்” என்றார் தீனக்குரலில், கால னின் கயிறு அவரது கழுத்தில் வீசப் பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார் போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் பேசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடி யளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 நெருங்கியிருந்தது. "ஐயா’ என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டு சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகி றார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக
இருக்கிறது.
இது ஒரு மரணப்பருக்கைத் is far Gorto, (Deathbed Visions)
காலாதிகாலமாக இப்படியான விட பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவு களானது அண்மையில்தான். 1924 ஆம் ஆண்டளவில் பெளதீகவியல் GUTé fu UIT60T Sir William Barret தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பெளதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நிய மான துறையில் ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின் போது குருதி இழப்பினால் மரணத் தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட் டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவ ருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட் டது. (முழுமையான விபரங்களை
இணையத்தில் தேடுங்கள்)
பங்கள்
மரணப்பருக்கைச் গ্রুঞ্জয় ঐful atta`ীয় பிறப்பு எவ்வாறு எமது கைகளில்
இல்லையோ அதேே நிச்சயமானதே. அது க்கைச் சக்கரத்தின் த6 ஒரு அங்கமேயா போதும் மரண பீதி ளில் கன்னமிடும் பெரும்பாலானவர்கள் ருக்கிறது. ஆனால்,
இறப்புக் கணத்தில் சr கில் நிற்பதானது மற் உள்ளத்தை உலுப்பி
 

போல இறப்பும் வும் எமது வாழ் விர்க்க முடியாத கும். இருந்த யானது காரிரு கள்வன் போல
ரிடம் மறைந்தி மற்றொருவரின் ாட்சிபோல அரு றெதையும் விட ப் போடுவதாக
இருக்கும். மனதிற்கு நெருக்கமான ஒருவர் நினைவிழந்து, மூச்சுத் திணறி, படிப்படியாக சுவாசம் அடங்கி பிணமாக அடங்கிப் போவ தைப் பார்த்திருக்க நேர்வது பெரும் துன்பம். அதைப் போல உணர்வுக ளைக் கிளறும் சம்பவம் வேறு எது வும் ஒருவரின் வாழ்வில் இருக்க முடியாது. ஆனால், அப்படியான சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு கிடைப்ப தற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு

Page 59
GT66TD Palliative-care physician Ira Byock GlgTábálpDITÍT. (ŠLD60G) நாடுகளிலும் பெரும்பாலான மரணங்கள் மருத்து வமனைக ளிலேயே நிகழ்கின்றன. இதனால் இறுதி நேரத்தில் அருகில் நிற்பதற்கான சாத்தியங்கள் குறைவு.
பெரு நகர்களிலும்
ஆனால், மூன்று தசாப்தங்களான போரில் மரணத்துள் வாழ்ந்த எம்ம வர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங் கள் அளவிற்கு அதிகமாகவே கிட்டி
யிருக்கும்.
மரணம் என்பது ஒரே விதமாக நிக வொரு மரணமும் மாக இருக்கும். அ வங்கள் இருக்க மரணங்கள் நிகழு நின்றவர்களின் Dying Well GT6 தொகுத்துத் தந்தி கூறிய மருத்துவரா
 

து எப்பொழுதும் ழ்வதில்லை. ஒவ்
ஒவ்வொரு வித அவற்றில் தனித்து வே செய்யும். ம்போது அருகே
அனுபவங்களை ாற தனது நூலில் ருக்கிறார் மேற் வைத்தியக் கலாநிதி 3OT Ira Byock. எம்.கே. முருகானந்தன்

Page 60
இரு வேறு உலகங்கள்
மேற்கூறிய நபர் ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களில் சஞ்சரித்திருக் கிறார். மறைந்து போன தனது தந்தை யுடன் பேசிய அவர், பிறகு நிஜ உல கில் தன்னருகில் நிற்பவர்களுடன் அந்தச் செய்தியைப் பகிர்ந்திருக்கி றார். இது அண்மையில் இங்கு நடந்த சம்பவம். இது போன்ற பல சம்பவங் களை Ira Byock தனது நூலில் பகிர்ந்திருக்கிறார். மிஷேல் என்ற பெண் தான் மரணத்தைத் தழுவுவ தற்கு சில மணி நேரங்களுக்கு முன் "நான் சாரா அல்ல’ என்று சொன் னாள். சாரா என்பது அவளது தாயின் பெயர். அங்கிருந்த எவரது கேள்விக் கான மறுமொழியாக அது இருக்க வில்லை. கண்ணுக்குப் புலப்படாத யாருடனோ பேசியிருக்கிறாள். பிறகு அருகில் நின்ற கணவனைப் பார்த்து "நான் உங்களை விரும்புகிறேன்.” எனத் தனது அன்பை வெளிப்படுத்தி னாள்.
இவ்வாறாக இரண்டு வெவ்வேறு உலகங்களில் ஒரே நேரத்தில் சஞ்ச ரிப்பதானது மரணப்படுக்கையில் கிடக்கும் பலருக்கு சிரமமாக இருப்ப தில்லை. அருகில் இருப்பவர்களது கண்களுக்குப் புலப்படாத யாரு டனோ பேசலாம் அல்லது சைகை காட்டலாம் அல்லது அவர்களுக்கு மட்டுமே அவ்வேளையில் புலப்ப டும் ஒரு இடம் பற்றியோ பொருள் பற்றியோ கதைக்கலாம். உதாரண மாக, ரம்யமான தோட்டத்தில் நிற்பது பற்றியும் அழகான ஒளி விளக்குகள் பற்றியும் பலர் பேசியதான குறிப்பு கள் பல உள்ளன. சுற்றி நிற்பவர்க ளுக்கு அது சன்னியில் பிதற்றுவதா கத் தோன்றக்கூடும். ஆனால், அவர்கள் தெளிவாகப் பேசியதா கவே அறிக்கைகள் சொல்லுகின்றன. இவற்றில் பல மருத்துவர்களாலும் மருத்துவ உதவியாளர்களாலும் பெறப்பட்ட தகவல்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
75 சதவிகிதமானவர்கள் இறந்து போன தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பற்றிப் பேசிய The Art
of Dying GT6TD : Wick Jog Spirit. காவிலும் ஐரோப்பு தகவல்களாகும். ஆ தமான இந்தியர்க கள் பற்றியே முன்னொருபோது யர்கள் பற்றிப் டே வில் மிகக் குறைே பார்க்கும்போது அ றும் பாதுகாப்பு உ கும் இடங்கள் அ றியே அவர்கள் கள்.
குறியீட்டால் விட்டு விலக யம், தவிர்க்க முடி லது மரணம் பற்றி களால் தனது மர6 வதுண்டு. எங்கால தாகக் கூறிய ப ஆரம்பத்தில் பேசL திற்குப் போவது குறிப்பிட்டார் அல் னமும் தாமதிக்க பிளேன் ஆயத்தப D5 GT60T Patricia இறப்பதற்கு சில முன்னர் குறிப்பிட் தனது நூலில் உதா வேறு சிலர்
பொருட்களைப் ெ றியும், அவற்றை ச யும் குறிப்பிடுவது தல் பற்றிய அத்த தான் பிரிய வேண் விட்டதை மற்றவர் வதற்காக அடி எழுந்த சமிக்ஞைய என பல அறிஞர்க இத்தகைய நேரத்தி கள் செய்யக் கூடி ணிர் விட்டுக் கதறி துயரை வெ நிச்சயமாக இல்6ை கையில் கிடக்கும் மையைப் புரிந்து பிரிய வேண்டும் எ தால் தாம் அத
 

தனது நூலில் Fenஇது அமெரிக் பாவிலும் கிடைத்த ஆனால், 50 சதவிகி
ள் மதத் தலைவர்
பேசினார்களாம். ம் அறியாத அந்நி பசியது ஒப்பீட்டள வே. பொதுவாகப் மைதி, சாந்தம் மற் ணர்வைக் கொடுக் ல்லது நபர்கள் பற் குறிப்பிட்டுள்ளார்
2_ୋstf 55ର୍ଡ଼) வேண்டிய அவசி யாத மாற்றம், அல் ய வேறு குறியீடு ணத்தை உணர்த்து வது பயணப்படுவ திவுகள் அதிகம். ப்பட்டவர் ஆலயத் (சந்நிதி) பற்றிக் லவா. “ஏன் இன் கிறோம். அதோ மாகக் காத்திருக்கி Anderson ST66T நிமிடங்களுக்கு L5ITS, Ira Byock ரணம் கூறுகிறார்.
பயணத்திற்கான பாதி செய்வது பற் ரி பார்ப்பது பற்றி ண்டு. பயணப்படு கைய குறிப்புகள், ாடிய நேரம் வந்து களுக்கு உணர்த்து மன உந்துதலால் ாகக் கொள்ளலாம் ள் கருதுகிறார்கள். ல் சுற்றி நிற்பவர் யது என்ன? கண் அழுது தமது மனத் 1ளிப்படுத்துவதா? ல. தாங்கள் படுக் அவரது நிலை கொள்வதாகவும், ான அவர் நினைத் ற்குத் தடையாக
இல்லை வேண்டும். துயருற்றாலும் தாங்கள் துணிவுடன் இருந்து அவர் விட்டுச் செல்லும் பணிகளைத் தவறாது செய் வோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
என்பதையும் உணர்த்த
இறுதிக் கணத்தை தானே தேர்ந்தெடுத்தல்
பொதுவாக மரணப்படுக்கையில் இருப்பவரைச் சுற்றி நெருங்கிய உற வினர்கள் இருப்பார்கள். வேண்டிய பராமரிப்புகளைச் செய்வார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இவர்கள் ஒரு சில நிமிடங்கள் வெளியே செல்ல நேரும். திரும்பி வரும்போது அவரது ஆவி பிரிந்திருக்கும்.
"கட்டிக் காத்து நின்றும் கடைசி நேரத்தில் உயிர் பிரியும்போது நாம் அருகில் நிற்கவில்லையே’ என இவர்கள் கலங்குவர். ஆனால், தனது மரணத்திற்கான கணத்தை தானே தேர்ந்து எடுத்திருக்கக்கூடும் என்ப தாக நாம் என்றுமே நினைப்பதில்லை. ஆனால், அதுதான் உண்மை என்கி றார்கள் இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள். “தமக்கு நெருக்கமான வர்கள் அருகில் இருக்கும்போது பெரும்பாலானவர்கள் உயிர் துறப்ப தில்லை. அதிலும் முக்கியமாக குடும் பத்திற்கு தலைமை தாங்கி அவர் களை அணைத்துச் சென்றவர்கள் தமது இறுதிக் கணத்தில் தனக்கு நெருங்கியவர்கள் இருப்பதை விரும் புவதில்லை’ என எழுத்தாளரான Lise Funderberg 56Öığı 9g)LIGIğı களை வைத்துக் கூறுகிறார்.திடீரென நினைவிழந்த தனது தாயை மருத்து வமனையில் அனுமதித்தார் ஒரு மருத்துவர். மூளைக்குள் இரத்தம் உறைந்திருந்தது. கண் திறக்கவில் லை. கட்டைபோலக் நினைவு திரும்பாது மரணம் நிச்சயம் என்பது உறுதியாயிற்று. வெளியூர்க ளிலிருந்து பிள்ளைகள் வந்தனர். மிகுந்த பாசத்தோடு தாயோடு ஒரு வார்த்தைதானும் பேசமுடியாது கவலையோடு நின்ற
60TT.
கிடந்தார்.
வளர்த்த
மருத்துவர்களின் முடிவுகளைத்

Page 61
தகர்த்துக் கொண்டு திடீரென அந்த அம்மையார் கண் விழித்தார். தனது பிள்ளைகளோடு சில வார்த்தைகள் பேசினார். ICU அறையை விட்டு வெளியே வந்த பிள்ளைகள் தமது தாயார் இனித் தப்பிவிடுவார் எனப் பேசி மகிழ்ந்தனர்.
ஒரு சில நிமிடங்கள்தான் கடந்தி ருக்கும். அவள் இறந்துவிட்டதாக பொறுப்பு மருத்துவர் தகவல் சொன் னார். ஆம்! அந்தத் தாய் தனது பிள் ளைகளின் உள்ளங்களைத் திருப்திப் படுத்திவிட்டு மரணத்தை அரவணை த்தார். மரணம் வரை தொடரும் அவ ரவர் தனித்துவங்கள்
தனது ICU666) வைத்து “எனது மகனின் திருமணத் திற்கு தம்பி வரவில்லை’ என குற் றம் சாட்டினார் 40 வயதான திருமதி Dawn Barclay. So shoot him! என மரணப் படுக்கையில் இருந்த தாயார் சொன்னார். வழமையாகவே
தாயாரிடம்
பகிடிகளை விடும் அவர், மரணப் படுக்கையிலும் தனது நகைச்சுவை உணர்வைக் கைவிடவில்லை."என் னைத் தெரிகிறதா’ என மற்றொருவ ரது உயிர் நண்பர் கேட்டார். மிகுந்த சிரமத்தோடு தனது தலையைத் திருப்பி அவரைப் பார்த்தபின் “இல்லை’ என்றார் மரணப்படுக்கை யில் கிடந்தவர். வினவியவர் முகம் சோகத்தில் தளர்ந்த போது, “நீ என் னோடு படிக்கவில்லைதானே’ என்ற தும் இவர் முகம் மலர்ந்தார். குறும் பாகப் பேசும் அவரது குணம் இறுதிவரை மாறவில்லை என்பதைப் புரிந்து கொண்டதாலேயே அவர் முகம் மலர்ந்தது. “தாம் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே மரணத் தையும் தழுவுகிறார்கள். மென்மை
யானவர்கள் இறு மேலும் மென்மை றார்கள். அவ்வாே லும் உள்ளவர்கள் மற்றவர்களை அட கள் இறுதிவரை த வதில்லை’ என்கி மேற்பட்ட மரண யாக நின்ற Magg இவரது பேசப்பட் GiftS இல் வருகிற
தரிசனங்களின் இருந்தபோதும் யில் உள்ளவர்கள்
ணங்களையும் பேச்சாலோ சைன வெளிப்படுத்தும் கம் என்று சொல்ல னில், மரணிப்பவர் தமானவர்கள் மட் முன் சுய உணர்ே கள். ஆனால், இவ லானவர்களுக்கு மரணப்படுக்கைத் யிருப்பது குறிப்பி கைய இறுதிக்கட்ட அர்த்தம் என்ன? உலகம் இருப்பதை கின்றனவா? மர னான மற்றொரு 6 என்பதை எடுத்துக் என்னால் அப்படி வில்லை. அதற்க விஞ்ஞான விளக்க வில்லை என்றே ெ பரம்பரை பரம்ப சார ரீதியாகவும் ந யுள்ள நம்பிக்கைச கைய தரிசனங்கள
(31ஆம் பக்கத்தொடர்ச்சி)
சூழ்நிலையை இனவாத மயப்படுத் துவதற்கு ஹைதராபாத்தில் அக்பரு தீன் உவைஸினால் வெறித்தனமான பேச்சை நிகழ்த்தக் கூடியதாக இருக்கி றது என்பதைக் கண்டு எனக்கு வியப் பாக இருக்கிறது. அவர் பேசும்போது கூட்டத்தினர் அவருக்கு உற்சாகம் கொடுத்து ஆரவாரம் செய்தனர் என்
பதை அறியும் பே
பாக இருக்கிறது. தியா போன்ற நாட
 
 
 
 

திக் கணங்களில்
யானவர்கள் ஆகி ற பகிடியும் கிண்ட ரிலும் தொடரும். டக்க முற்படுபவர் மது திமிரை விடு கிறார் 2000இற்கு ங்களுக்குச் சாட்சி ie Callanan. @g5 ட நூலான Final
து.
உள்ளார்த்தம் மரணப்படுக்கை T தங்களது எண் உணர்வுகளையும் க மொழியாலோ சம்பவங்கள் அதி முடியாது. ஏனெ ர்களில் 10 சதவிகி டுமே இறப்பதற்கு வாடு இருக்கிறார் ர்களில் பெரும்பா (50% to 67%) தரிசனங்கள் கிட்டி பிடத்தக்கது. இத்த த் தரிசனங்களின் அவை மற்றொரு த எடுத்துக் காட்டு ணத்திற்குப் பின் வாழ்வு இருக்கிறது கூறுகின்றனவா? எண்ண முடிய 5ான தெளிவான 5ங்களும் கிடைக்க சொல்ல முடிகிறது. ரையாகவும் கலா ாம் கட்டி எழுப்பி 5ளின் நீட்சி இத்த
ாக இருக்கலாம்.
பார்த்திருப்பவர்களின் உளநிலை மாற்றம், நெருக்கமான ஒருவரின் மரணத்தைப் பார்த்துக் கொண்டிருப் பதானது ஒருவரின் மன உணர்வு களை உச்சநிலையைத் தீண்டிச் செல் கிறது. அச்சம் தரும் ஒரு நிகழ்வாகவே அதற்கு முன்னர் மரணத்தைப் பார்த்திராதவர் உணர் வார். மறுபரிசீலனை செய்யும் போது அது பயங்கரமானதாகவும் சோகத் தில் திளைக்க வைப்பதாகவும் இருந் தாலும் சில நன்மைகளையும் தருவ தைப் புரிந்து கொள்ள முடியும். தன்னலமற்ற அன்பு, வற்றாத பாசம், இயலாதவரைப் பராமரிப்பதில் கிட் டும் உள நிறைவு போன்றவை தன் னில் நிறைந்திருந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியும்.
பல சில்லறைப் பிரச்சினைகளால் கசந்தும் மறந்தும் போயிருந்த பல உறவுகள் மரணம் நிகழும் கணத்தில் மனதிற்கு பழைய காயங்கள் ஆறியிருக்கும். உடன் பிறப்புகளுடனான நெருக்கம் அதிகரித்திருக்கும். இறுதிப் பராமரிப் பில் கைகொடுத்த வகையில் மருத்து வர்கள், மருத்துவ உதவியாளர்கள்,
நெருங்கியிருப்பார்கள்.
ஒத்தாசை அளித்த ஏனையவர்கள் மீதான பற்றும் மரியாதையும் அதிக ரித்திருக்கும். பொறுமை, ஒத்தாசை, அன்பு, கருணை போன்ற நற்குணங் களை வெளிப்படுத்த அந்தத் தரு ணம் வழிகோலும். எங்கள் ஆழ் மன தில் உறைந்திருந்த பண்புகள் பட்டை தீட்டப்பட்டு மாசுமறுவற்ற சூரியக் கதிர்களாக ஒளிரும். ஆம்! மரணப் படுக்கையானது மரணிப்பவருக்கு மட்டுமன்றி அதைப் பார்த்திருப்பவர் களுக்கும் புதிய தரிசனங்களைத் தரவே செய்கிறது. ே
&
ாது மேலும் வியப் உவைஸஸுக்கு இந் ட்டில் இடமில்லை.
ஏனென்றால், அத்தகைய ஆட்கள் மதச்சார்பின்மையின் அடிவேரில் தாக்குகிறார்கள். மட்டுப்பாடுகள் என் னதான் இருந்தாலும், மதச்சார் பின்மைப் பாதையில் நடைபோடுவ தற்கே இந்தியா உறுதி பூணுகிறது. அந்த அடிப்படைப் பண்பில் எந்தவி தமான விட்டுக்கொடுப்புமே இருக்க முடியாது! )

Page 62
60 20:13, ge:Ursurifi 16-30
s ਕੇ
S
陸
ளையாட்டுலகை இன்று போதைப் பொருட்கள் ஆட் டிப் படைக்கின்றன. விளையாட்டு வீரர்கள் இன்று உலகளாவிய ரீதியில் பெரும் புகழ்பெற்று வருகையில் அவர்களின் வெற்றியின் பின்னணி யில் போதைப் பொருட்கள் இருக் கின்றனவா என்ற கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது. ஒலிம்பிக் முதல் உலகக் கிண்ணப் போட்டிகள் வரை அனைத்து போட்டிகளிலும் பங் கேற்று சாதனை படைத்த பல வீரர் கள் பின் நாட்களில் போதைப் பொருட்களை உட்கொண்டதற்காக மதிப்பிழந்து போன வரலாறு இன்று தொடர் கதையாகி வருகின்றது.
ஒலிம்பிக் போட்டியென்றாலும் சரி, வேறெந்த சர்வதேசப் போட்டியென் றாலும் சரி பதக்கங்களையும் புகழை யும் பெற்று விட வேண்டுமென்பதற் காக ஊக்க மருந்தாக போதைப் பயன்படுத்துகின்ற னர். எனினும், ஒலிம்பிக் போட்டிகள்
பொருட்களைப்
உட்பட பல சர்வதேசப் போட்டிக ளில் சில வீர வீராங்கனைகளின்
GJENDJESIIaði)
அதீத திறமைகளு னைகளும் பலை யத்துக்குள் ஆழ் களது திறமைகள் கேள்விகளையும் இதனால்தான் ( வீரர்கள் பல்6ே கண்காணிக்கப்ப( பட்ட திறமையில் அபார திறமைை னாலும் அதன் மருந்துகள் இரு பதை ஆராய்வ விளையாட்டிலும் அமைப்புகள் உரு ஆரம்ப காலத்தி யாட்டுகளில் பாவனை குறித் வந்த சர்வதேச வி ப்புகள், இன்று கூ கேற்கும் கால்பந்: ஹொக்கி போ6 களிலும் ஊக்க குறித்து தீவிர கை டன், அந்தப் பாவ
 

நம் அவர்களின் சாத ரயும் பெரும் ஆச்சர் த்துவதுடன், அவர் குறித்து பல்வேறு எழுப்புகின்றது. இன்று விளையாட்டு வறு வகைகளிலும் டுகின்றனர். தனிப் அவர்கள் தங்கள் யை வெளிப்படுத்தி பின்புலமாக ஊக்க க்கின்றனவா என் தற்கு ஒவ்வொரு ஒவ்வொரு வாகிவிட்டன. ல் தனி நபர் விளை ஊக்க மருந்துப் து கண்காணித்து விளையாட்டு அமை ட்டாக வீரர்கள் பங் நாட்டம், கிரிக்கெட் 1ற விளையாட்டு மருந்துப் பாவனை பனம் செலுத்துவது னைக்காக பலரைக்
விளையாட்டு
○_○○○ ட்டிப்படைக்கும் ஊக்கமருந்து
In 167670.J.G.Goor groer
விளையாட்டு
h
கண்டுபிடித்து நிரூபித்து, அவர்கள் பெற்ற பதக்கங்களைப் பறித்தும் அவர்களது சாதனைகளை உலக வர லாற்றிலிருந்து அழித்தும் வருவது டன், மேலும் பல சட்ட திட்டங்களை வகுத்து விளையாட்டுலகைத் தூய் புகழ்பெற்ற வீரர்களை ஊக்க மருந்தின் பிடியிலி ருந்து மீட்கும் முயற்சிகளிலும் ஈடு பட்டு வருகின்றனர்.
கூட்டு விளையாட்டை விட தனி நபர் விளையாட்டுகளிலேயே ஊக்க மருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின் றன. உலகையே கட்டிப் போடும் ஒலிம்பிக்கும் சர்வதேச தடகளப் போட்டிகளும் தனி நபர் விளையாட் டுகளில் மிகவும் முக்கியமானவை. இதனால், ஏனைய விளையாட்டு களை விட இவற்றின் மீதான கண்கா ணிப்பு மிக அதிகம். இந்த வரிசை யில் இன்று ஊக்கமருந்துப் பாவனை யால் உலகப் புகழ்பெற்ற சைக்கி ளோட்ட வீரரொருவர் பேரிழந்து, புகழிழந்து, தான்பெற்ற மிகப்பெரும் விருதுகளையும் பறிகொடுத்து
மைப்படுத்தி உலகப்

Page 63
வெறும் கையோடு நிற்கின்ற மிகப்பெரும் அவல நிலையேற்பட் டுள்ளது. எனினும், ஊக்க மருந்துப் பாவனையால் உலகப் புகழ்பெற்று உலக சாதனைகள் படைத்து பேரும் புகழும் பெற்று மறைத்தவர்கள் மத்தியில் அமெரிக்க சைக்கிளோட்ட வீரர் லான்ஸ் ஆம்ஸ்
உண்மைகளை
ரோங் (40 வயது) வித்தியாசமான வர்.
பிரான்ஸில் சைக்கிளோட்டப் போட்டியென்பது மிகப் பிரபல்யம். பிரான்ஸின் “ரூர் டி பிரான்ஸ்” சைக் கிளோட்டம் உலகப் புகழ்பெற்றது. ஒரு நாள் இரு நாளல்ல. சுமார் மூன்று வாரங்கள் (21 நாள்) கொண்ட இந்த சைக்கிளோட்டத்தில் கடக்க வேண் டிய தூரம் 100, 200 கிலோ மீற்றர் களல்ல. 3,500 கிலோ மீற்றர் தூரத் தைக் கடக்க வேண்டும். இதனை ஒரு முறையல்ல இரு முறையல்ல, 1999 ஆம் ஆண்டு முதல்
ஊக்க மருந்தை இவர் உலக சாதனை உலகத்தையும் C இவரது அணியின் யதையடுத்து இவ கூண்டில் நிறுத்தட் முதல் 2005 வை ஏழு ஆண்டுகளும் உலகை பெரும் ஆழ்த்தி பெற்ற ஏ( ஒன்றொன்றாக அல் டம் ஒட்டு மொத்தம
L60T.
ஒலிம்பிக்கில் டெ பதக்கமும் பறிபோ யெல்லாம் விட சை மூலம் பெற்ற புகழ தித்த பல நூறு கோ பறிபோகிறது. இ காரணம் கடந்த திங் ரிக்காவின் "ஒ.டபி
2005 ஆம் ஆண்டு வரை ஏழு முறை பட் டம் வென்று சாதனை படைத் த வர் தான் ஆம்ஸ்ரோங், சைக்கி ளோட்டத்தில் இமய
്ഥങ്ങ് பட்ட இவரது புகழ் கடந்த வருடத்தில் இம யத் தி லி ருந்து
வர்ணிக்கப்
ஊக்கமருந்து பயன்படுத்தி யகுை இப்போது ஒப்புக் கொள்கிற நீங்கள் இதுவரை ஏன் திரும்பத் திரும்ப பொய் சொன்னீர்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு மிகச்சரியான பதில் குன்னிட இல்லை என்று சொன்னார் ஆம்ஸ்ரோங்
சரிந்தது. இயற்கைக்கு மாறாக தனது உடல் திறனை அதிக ரிப்பதற்காக ஊக்க மருந்துகளை உள் ளெடுத்தே இந்தச் சாதனைகளை இவர் படைத்தாரென்பது இவரது அணியைச் சார்ந்த சக வீரர்களால் அம்பலமானது. இவர் மீது சில ஆண் டுகளுக்கு முன்னரே இந்தக் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த போதும் இதனை அவர் தொடர்ந்தும் மறுத்து வந்தார். எனினும், உலகளா விய ரீதியில் ஊடகங்கள் இவர் மீது தொடுத்த போரிலிருந்து இவரால் தப்ப முடியாத நிலையில் தற்போது அவர் தனது தவறுகளை முழு உலக மும் பார்த்திருக்க எவ்வித சலனமு மின்றி ஒப்புக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சியில் ரான ஒப்ரா வின்பி ஆம்ஸ்ரோங் வழங் பேட்டியாளரின் அ களுக்கும் ஒட்டுெ ஆம், ஆம் என்று மீது உலகம் சுமத்த கள் அனைத்தையு மூலம் ஒப்புக்கொண் இந்தத் தொலைக் யின் மூலம் தன் மீ குற்றச்சாட்டுகளைய உட்கொண்டது) ஒட் தால் பதக்கங்களை ழையும் மட்டும தொகையாகக் கில்
 
 
 

FIDESTIGDuib
உட்கொண்டே களைப் படைத்து ஏமாற்றுகிறாரென சக வீரர்கள் கூறி பர் குற்றவாளிக்
1999 தொடர்ச்சியாக இவர் சாதித்து
ஆச்சரியத்தில் ழ பதக்கங்களும் லாது கடந்த வரு ாகப் பறிக்கப்பட்
ILIL LITT.
பற்ற வெண்கலப் கிறது. இவற்றை க்கிளோட்டத்தின் ால் இவர் சம்பா டி ரூபா பணமும் வற்றுக்கெல்லாம் கட்கிழமை அமெ ள்யூ.என்’ என்ற
T go flat) LDUITGT ரே என்பவருக்கு கிய பேட்டிதான். னைத்துக் கேள்வி மாத்தமாக ஆம், பதிலளித்து தன் நிய குற்றச்சாட்டு ம் ஒரே "ஆம்’ எடுள்ளார். $காட்சிப் பேட்டி தான அனைத்துக் பும் (ஊக்க மருந்து பபுக்கொண்டுள்ள யும் பெரும் புக ல்லாது, டைத்த கோடிக்க
பரிசுத்
ருக்கும்.
201Յ, agaureurքl 16-ՅO 61
ணக்கான ரூபா பணத்தையும் அனுசர ணையாளர்கள் வழங்கிய பல நூறு கோடி ரூபா பணத்தையும் இழக்க வுள்ளார். அனுசரணையாளர்கள் வழங்கிய பணத்தையெல்லாம் திரும் பச் செலுத்த வேண்டிய நிலையேற் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவர் “ரூர் டி பிரான்ஸ்” போட்டியில் வெற்றி பெற்று உலகை வியப்பி லாழ்த்திய போது தாங்கள் இவரை உற்சாகப்படுத்துவதற்காக வழங்கிய பணத்தையெல்லாம் திருப்பித் தரு மாறு அனுசரணையாளர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். மறுத்தால் சட் டச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வருமென்பதுடன், தொலைக்காட்சிப் பேட்டியில் கொண்டதை முழு உலகமுமே பார்த் திருக்க ஒப்புக்கொண்டு விட்டதால் செல்ல வேண்டியி
ஊக்க மருந்தை உட்
சிறைக்கும்
உலகையே தனது சைக்கிளோட்டத் தால் வியக்க வைத்த ஆம்ஸ்ரோங் உண்மையிலேயே மிகப்பெரும் வீரர் தான். ஆரம்பத்தில் தனது திறமை யால் சாதனை படைத்த இவருக்கு 25 ஆவது வயதில் 1996 இல் “ரெஸ்ரிக் குலர் கான்சர்” என்ற புற்றுநோய் ஏற் பட்டது. இது மூளைக்கும் நுரையீர லுக்கும் பரவியது. இதற்காக இவர் சத்திர சிகிச்சை செய்து கொண்டார். இதன் மூலம் அதிசயிக்கத்தக்க வகை யில் புற்றுநோயிலிருந்தும் தப்பித்துக் கொண்டார். இதையடுத்து, நோயிலி ருந்து மீள உட்கொண்ட மருந்துகளில் LUGU) ஊக்கமருந்துகளாயிருந்தன. இதை அவர் நோய்க் காலத்தில்

Page 64
62 2013 ஜனவரி 16-30
உணர்ந்து கொண்டார். இந்த நிலை யில்தான் புற்றுநோயிலிருந்து மீண்ட பின்னரும் இவர் சாதனை படைத்தது பலரையும் உறுத்தியது. 1999 இல் இவரது சிறுநீர் மாதிரியில் “கோர்டி கோஸ்டிரோய்ட்’ என்ற தடை செய் மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், 2008 முதல் 2009 வரை இவரிடம் 24 முறை சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் அந்தச் சோதனையில், இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் தொடர்ந் தும் அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு நிலையம் இவரிடம் சிறுநீர் பரிசோ தனை செய்தது. இதற்கெதிராக இவர் அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவர் மீதான சோதனை தீவிரமடைந்தது. இந்த நிலையில் தான் கடந்த வாரம் ஆம்ஸ்ரோங் ஒரு முடிவுக்கு வந்தார். தன் மீது ஏற்கெ னவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை பெரும்பாலும் நிரூபிக்கப் பட்ட நிலையில், இனி எதிர்ப்பு நடவ டிக்கையில் ஈடுபடுவதைக் கைவிட முடிவு செய்ததுடன், முழு உண் மையையும் முழு உலகுக்கும் தெரி விக்க முடிவு செய்தார்.
இவரது சைக்கிளோட்டத்திற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ள
யப்பட்ட
னர். போட்டி தொடங்க முன் சிறப்புப் பயிற்சிகள், போட்டி தொடங்கும் போது மற்றவர்களுக்குப் போட்டி யாக இருக்காதது. ஆனாலும் இடை நடுவில் வேகம் எடுப்பது, ஏனைய வர்களைப் பின்னுக்குத் தள்ளுவது, களைப்பின்றி மிக நீண்ட தூரம் செல் வது, இறுதியில் சாதனை படைப்ப தென்பதெல்லாம் இவருக்கு கைவந்த கலை. இது தான் பலரையும் இவர் மீது சந்தேகப்பட வைத்தது. இவரது நீண்ட கால மிகவும் நம்பிக்கைக் குரிய நண்பனும் இவருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தவரும் இவர் வெற்றி பெற்ற ஏழு போட்டிக ளிலும் இவருடன் கலந்துகொண்டவ ருமான லெப்டினன்ட் ஹின்கேப் என் தொடர்பாக
பவர் ஆம்ஸ்ரோங்
3FLID3smr@holib
ஊக்கமருந்து த( புகார் தெரிவித்த விவகாரம் பூதா மருந்து இல்லாட போட்டியில் 6ெ நினைக்கவில்6ை போட்டியில் பா இந்த விவகார மாட்டேன்’ என் பேட்டியில் கூறி 1999 முதல் வென்ற ஏழு டே மருந்து உட்கொ மருந்து தடுப்பு தப்புவதற்காக த சிறுநீரையும் மா கொடுத்ததாகவும் காட்சிப் பேட்டி கொண்டுள்ளார். முதல் பகுதி கட வெள்ளிக்கிழபை பேட்டியின் ெ ருந்து பயன்படுத் விகளுக்கு ஆம் முகபாவனையும் இல்லை ஆமாம் மட்டும் கூறினார் ருந்து பயன்படு: அபிவிருத்திக்கா உபயோகித்தீர்கள் 7 உலக சைக்கிே செய்யப்பட்ட எடுத்துக்கொண்டி கேள்விகளுக்கு என்று ஒற்றை வ தார். ஊக்கமருந்து இன்று ஒப்புக்ெ ஏன் இதுவரை பொய் சொன்னீர் போது “இதற்கு என்னிடம் இல்ை இந்தப் பேட்டி மேலும் கூறியதா ஊக்கமருந்து
எனது முடிவு தா எனது தவறுகள் கொள்வதற்காகத் கார்ந்திருக்கிறேன் மன்னிப்புக் கே மருந்து பயன்படு

டுப்பு நிலையத்திடம் த போது தான் இந்த காரமாகியது. “ஊக்க மல் ரூர் டி பிரான்ஸ் வல்ல முடியுமென்று ல. 2009 இல் இந்தப் ங்கேற்றிருக்காவிடின் த்தில் சிக்கியிருக்க று தொலைக்காட்சிப் யுள்ளார். 2005 வரை பட்டம் பாட்டிகளிலும் ஊக்க ாண்டதாகவும் ஊக்க அமைப்பிடமிருந்து னது இரத்தத்தையும் ற்றி வேறொன்றைக் ம் இந்தத் தொலைக் யில் அவர் ஒப்புக் இவரது பேட்டியின் டந்த 18 ஆம் திகதி D ஒளிபரப்பானது. தாடக்கத்தில் ஊக்கம ந்தியது பற்றிய கேள் ஸ்ரோங் எந்த ஒரு ) காட்டாமல் ) என்ற பதில்களை 1. குறிப்பாக ஊக்கம த்தினீர்களா? இரத்த ன மதுபானத்தை ளா? வெற்றி பெற்ற ளாட்டத்திலும் தடை ஊக்கமருந்துகளை உர்களா? போன்ற எல்லாம் "ஆம்’ ரியில் பதில் அளித் து பயன்படுத்தியதை காண்டுள்ள நீங்கள் திரும்பத் திரும்ப கள்? என்று கேட்ட மிகச்சரியான பதில் ல’ என்றார். யில் ஆம்ஸ்ரோங்
வது; எடுத்துக்கொண்டது ன். இவை எல்லாம் தான். இதை ஒப்புக் தான் இங்கு உட் 1. அதற்காக நான் ாருகிறேன். ஊக்க \த்தவில்லை என்று
பொய்களை மீண்டும் மீண்டும் கூறி யிருக்கிறேன் என்பதை இப்போது உண்மையிலேயே
உணர்கிறேன். நான் தவறு செய்தவன் தான். இது கற் பனைக் கதை அல்ல. உண்மை.
இந்த விவகாரத்தில் நடந்த தவறு கள், கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் என் மீது விழட்டும். ரசி கர்களிடமோ அல்லது ஊடகங்களி டமோ என்னை பற்றிய நம்பிக்கை, புகழ் அனைத்தையும் இழந்து விட் டேன். இது பெரிய குற்றம், மன்னிக்க முடியாத குற்றம். நான் சொல்லும் தக வல்கள் மக்களின் காதுக்குச் செல்லும் போது என்னை ஒரு போதும் மன் னிக்க என்பதைப் புரிந்து கொண்டுள்ளேன்.
ஊக்கமருந்து இல்லாமல் 7 உலகப் போட்டிகளிலும் நான் சாம்பியன் ஆகியிருக்க வாய்ப்பே இல்லை. அந் தக் காலகட்டத்தில் நான் தவறு செய் கிறேன், மற்றவர்களை ஏமாற்றுகி றேன் என்று கூட நினைத்ததில்லை. கடைசியாக வெற்றி பெற்ற 2005 ஆம் ஆண்டுவரை மருந்து பயன்படுத்தினேன். ஆனால், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு போட்டிக்கு வராமல் இருந்திருந்தால் நான் சிக்கியிருக்க மாட்டேன். 2001 ஆம் ஆண்டு ஊக்
மாட்டார்கள்
நான் ஊக்க
கமருந்து சோதனையில் நான் தோற்ற தாகவும் அதனை வெளிவராமல் தடுக்க சர்வதேச சைக்கிள் சம்மேள னம் மற்றும் ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப் பட்டதாகவும் வெளியான தகவல்க ளில் உண்மை கிடையாது. அப்போது நான் ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் ஒப்பற்றதொரு விளை யாட்டு வீரர் போதையின் பாதையில் சென்று பேரிழந்து, புகழிழந்து இன்று வெறும் கையோடு நிற்பதை வேத னையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
象

Page 65
GOGGD LIITTiGOG
ல சிந்தனைகளும் ஆலோசனை களும் என்னும் தலைப்பில் மொழி வரதன் நூல் ஒன்றை ஆக்கித் தந்துள்ளார். இவர் தொடர்ந்து தேசிய நாளிதழ்களில் மலையகக் கல்வி தொடர்பில் பல்வேறு கட்டுரைகளை எழுதிவருகின்றார். இதன் மூலம் மலையகக் கல்வி தொடர்பில் பர ந்துபட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த விளைகின்றார். இது பாராட்டத்தக்க, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பணியாகின்றது.
இந்நூலில் சுமார் 32 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவையாவும் வரன் முறையான ஆய்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அல்ல. ஆனால் ஆய்வு ரீதியில் சிந்திக்க வும் தொடர்ந்து தேடவும் உரிய பகைப்பு லத்தை வழங்குகின்றது. இருப்பினும் இக்கட்டுரைகளில் குறிப்பிட்ட ஆய்வு நோக்கொன்று இழையோடுகின்றது. யதார்த்த சமூக நடப்புகளை, கல்வி நடை முறைகளை விமர்சன ரீதியில் நோக்குவ தற்கான மாற்றங்களை உருவாக்குவதற் கான ஆலோசனைகள் விதைக்கப்பட்டுள் ளன. இது இந்நூலின் பலம் என்று கூற (6D TLD.
பொதுவாக மலையகக் கல்வி தொடர் பிலான அக்கறையும் கவனக்குவிப்பும் பொதுவோட்ட கல்வியியலாளர் மத்தி யில் மிகக்குறைவாகக் காணப்படுகின் றது. மலையகப் பின்னணியிலிருந்து வெளிவரும் இளம் கல்வியியலாளர்கள் மத்தியில் இது இன்னும் குறைவாகக் காணப்படுகின்றது. இன்னும் சிலர் தங் களை முற்போக்கு இடதுசாரிகளாக மட் டும் அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் மலையகச் சமூகத்தின் தோட்டப்புற மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்து சிந்தனையும் செயற்பாடுமற்றவர் களாகவே உள்ளனர்.
இவர்கள் மத்தியில் மொழிவரதனில் சிந்தனையும் பணியும் தனித்துவமாகத் தெரிகின்றது. படித்த உயர்வர்க்க மனோ பாவத்தின் புலக்காட்சிக்குட்பட்டு மொழி வரதனின் எழுத்துகளை வாசிப்பது, மதிப்பிடுவது சரியான மக்
LI TfTL'IL uġ5],
ଶିଳ୍ପୀ ଶିଷ୍ଟ୍ରିଣ୍ଟ୍
கள் நலன் சார்ந்த யாது. இந்தத் தவ டாமலேயே இந்த ப பார்வையைக் குவிக்
இந்நூலில் மையL யகக் கல்வி தொடர் ளும் ஆலோசனைக வியின் எதிர்காலத் தாக அமைந்துள்ள கொள்கை உருவாக் கும் தகவல்களை வ உள்ளது. இதைவிட றுள்ள கட்டுரைகள் னும் தனித்தனியாக அந்த விரிவாக்கந் த வியின் உள்ளும் பு தடயங்களை இனங் தளமாற்றம் மலைய டியாகத் தேவைப்ட லியா, அட்டன் போ மற்றும் எமது பார்ன் மல் சுழலாமல் ஏை தேசங்களின் பிரச்சி களையும் வெளிப்ப தோற்றம் பெறுவத சாத்தியமான மும்மு டவேண்டும். மொழி
 
 
 
 

g Daissa)
63
oயகக் கல்வி: ம் ஆலோசனைகளும்
பார்வையாக அமை
றுக்கு நாம் உட்ப னுவல் மீதான எமது கவேண்டும். ம் கொள்ளும் மலை பிலான சிந் தனைக ளும் மலையகக் கல் துக்கு உதவக்கூடிய து. நிலைப்பாடுகள், கம் முதலானவற்றுக் ழங்குபவையாகவும் நூலில் இடம்பெற் ஒவ்வொன்றும் இன் விரியக்கூடியவை. நான் மலையகக் கல்
றமுமான ஆழமான காண உதவும். இந்த கக் கல்விக்கு உடன படுகின்றது. நுவரெ ன்ற பிரதேசங்களில் வைகளைக் குவிக்கா 50TU LD60Glou 13, 9 J னைகளையும் சவால் டுத்தும் கல்வி மரபு ற்கான அனைத்துச் யற்சிகளிலும் ஈடுப வரதன் போன்றோர்
இந்த முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது காலத்தேவையாகும்.
மலையகமும் ஆரம்பக்கல்வியின் தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பெருந் தோட்டங்களைப் பொறுத்தவரையில் ஆரம்பக் கல்விப் பாடசாலைகளான தரம் 3 பாடசாலைகளே மிக அதிகமாக உள்ள ன. இவற்றை காலனித்துவ ஆட்சியின் ஒரு சின்னமாகக் கூட கருதலாம். அண் மைக்கால பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற் றும் சில முனைப்பான அம்சங்கள் இதனை மாற்றியமைப்பதில் எவ்வாறு வெற்றி பெற்றுள்ளன என்பது குறித்த ஒரு மீள் சிந்தனை எமக்கு வேண்டும். பல பாடசாலை மட்டங்களில் நாம் ஆரம் பக் கல்வியில் எதிர்பார்க்கும் வாசிப்பு, எழுத்து, கேட்டல் போன்ற அடைவுமட் டத்தினை முழுமையாக மாணவர்கள் அடையவில்லை என்பது இனங்காணப் பட்டுள்ளது. ஆகவே மலையகப் பிரதேச ங்களை மையப்படுத்திய விஷேட கல் வித்திட்டம் ஆரம்பக்கல்வி சார் ந்து முன்னெடுக்கப்படுவதற்கு நாம் புதிய அணுகுமுறைகளை வகுத்துக்கொள்ள
வேண்டியவர்களாகவும் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் இதுபற்றியும் சிந் திக்க வேண்டும்.
இதைவிட மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பெற்றோர்களின் அர்ப்பணிப்பு முக்கியமாக இருக்கின் றது. ஆனால் பெற்றோர்களை மையப்ப டுத்திய விழிப்புணர்வு செயற்திட்டங்கள் பரவலாக்கப்படுவதாக இல்லை. இதை யும் கருத்தில் எடுத்துக்கொண்டுதான் மலையகக் கல்வி பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்திப்பதற்கான தேடுவதற்கான வாயில்களை இந்நூல் திறந்து விடுகின்றது. ை

Page 66
ஈேழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் நோபல்பரிசு பெற்றுத் தருவார்கள்’ என்ற ரீதியிலான நம்பிக்கைக் குரல் கள் அவ்வப்போது ஒலித்து வருவது, இலக்கிய ஆர்வலர்கள் பலரும் நன் கறிந்தவிடயமே. இத்தகைய குரல்க ளினூடே உண்மையின் ஒலி-உண் மையின் ஒளி கலந்துள்ளதா என்பது பற்றிச் சிந்திப்பது ஈழத்தின் ஆரோக் கியமான இலக்கிய வளர்ச்சிக்கு அவ சியமானது.
ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு ஏறத்தாழ 150 வருடங்கள் கொண்ட தாயினும் இன்றுவரையான நாவல் வளர்ச்சியிலே பலநோய்க்கூறுகள் காணப்படுகின்றன!
ஈழத்துத் தமிழ் நாவல் வர லாற்றிலே சாதிய நாவல்களுக்கு முதன்மை இடமுள்ளது. தமிழ்நாட்டு நாவல்களுக்கு அவை முன்னோடி களாகவும் அமைந்திருந்தன. எனி னும், இந்நாவல்களின் குறைபாடு களாக, அந்நாவல்கள் நாவல்களாக இல்லாமல் கதைகளாக இருப்பது பற் றிக் குறிப்பிட்டிருந்தார்.
ஒட்டுமொத்தமான ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி பேராசிரியர் களான நுஃமான், மெள சித்ரலேகா, சி.மெளனகுரு ஆகியோர் குறிப்பி டும்போது, ஈழத்து நாவல்கள் பொரு ளில் மாற்றம் பெற்றாலும் உருவத்தி லும் கதை கூறும் முறையிலும் பாரிய மாற்றங்கள் பெறவில்லையென்றும் மாக்சிய நோக்குடைய நாவல்களில் கலைச் செழுமை குறைவாகவுள்ளது என்றும் ஏனைய நாவல்களில் கலைச் செழுமை இல்லையென்றும் எடுத்து ரைத்துள்ளனர். இவ் அவதானிப்பு எழுபதுகளின் நடுப்பகுதியில் கூறப் பட்டாலும் இதற்குப் பிற்பட்ட ஈழத்து நாவல் வளர்ச்சிப்போக்கிற்கும் இவை ஏற்புடையனதாம்!
மேற்கூறிய குறைபாடுகள் ஏற்ற இறக்கங்களோடு ஈழத்துத் தமிழ்
பேராசிரியர்
சிறுகதைப் போ றுள்ளன.
புனைகதையா? அறுவடை என் அவ்வாறெனில் பலரும் பரந்துப பிரச்சினைகள் போதியளவு மு துள்ளதாகக் (எண்பதுகளுக்கு கைய நிலையில் பட்டுள்ளது.)
சமூகப் பிரச்சி மோதியுள்ள எழு னும் அத்தகையே றல் வறுமை நில படைப்பாற்றலு சார்ந்த முதன்மை கொடு னர். இதனால், ஒ LUGOL LLIL 560) GIT – பாத்திரங்களை உரையாடல்கெை னர். படைப்பாற் LDITGÖT G.JITáll'IL நாவல், சிறுகதை பொதுவான இல
 
 

செ.யோகராசா
க்கிலும் இடம் பெற்
னது அனுபவத்தின் பது தெளிவானது. ஈழத்து எழுத்தாளர் ட்ட அனுபவங்கள்,
ஆகியவற்றிற்குப் கங்கொடுத்து வந் கூறமுடியாதுள்ளது. ப் பின்பே அத்த ஓரளவு மாற்றமேற்
னைகளுடன் முட்டி த்தாளர் சிலரிருப்பி பாரிடம் படைப்பாற் புகின்றது. ள்ளோர் சிலர் தாம் கோட்பாடுகளுக்கே ILG) fry, GITT3, 9). Giro T ரே அமைப்பிலான ாலும்புக்கூடுகளான - செயற்கையான - உருவாக்குகின்ற ல் விருத்திக்குத் தர அவசியமானது. ஆகியவை உலகப் கிய வடிவங்களாத
லின் உலக இலக்கிய பரிச்சயமும் முக்கியமானது.
எவ்விதத்திலாயினும் g) GD3, புனைகதை இலக்கியப் பரிச்சயம் ஏற் படும்போதுதான் தனிமனித அனு பவம் உலகப் பொது அனுபவமாக மாறுவதன் - பிரதேச மணம் சர்வ தேச மணமாக வியாபிப்பதன் - இரக உய்த்துணர்வதற்கான வாய்ப்புருவாகும் என்பதில் தவ றில்லை!
விரிந்த அனுபவ வட்டம், பரந்த வாசிப்பு என்பனவே வாழ்க்கை பற் றிய தரிசனம், உலக நோக்கு என்பன வற்றை உருவாக்குபவை. ஓர் எழுத் தாளனை சிறந்த எழுத்தாளனாக முகிழ்ப்பது அவற்றிலேயே தங்கி யுள்ளது. இவ்வாறான நிலை ஈழத்து எழுத்தாளரிடம் அருகிக் காணப்படு வதனாலேயே ஈழத்து எழுத்தாளர் பலரும் கதைஞர்களாகவும் ஆவணப் பதிவாளர்களாகவும் படப்பிடிப்
சியங்களை
பாளர்களாகவும் ஆலை முதலாளி களாகவும் விளங்குகின்றார்கள்.
பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் LUGOL LL" JT6f356fL Lib இருப்பது படைப்பாற்றல் செழுமைக்கும் மொழிநடை வளத்திற்கும் உதவுவது. ஈழத்துப் புனைகதையாசிரியர்க ளிடம் தற்புதுமையும், தனித்துவமு மான மொழிநடையினைக் காணமுடி வதில்லை. இதிகாசக் கதைகளை நவீன நோக்கில் மறுவாசிப்புச் செய் துள்ள ஈழத்து எழுத்தாளர்கள் அரிதா கவே உள்ளனர்.
பிறகலைகளின்பால் நாட்டம் கொள்வது எழுத்தாளனை வளம்ப டுத்துவதாகும். ஈழத்தில் இத்தகைய ஆற்றலுள்ள எழுத்தாளரும் மிகச் சிலராவர்.
எமது வாய்மொழி இலக்கிய மரபு கள் தொன்மங்கள் என்பனவற்றைப் படைப்புகளில் கையாள வேண்டிய
(55ஆம் பக்கம் பார்க்க)

Page 67
சர்வதேச தரத்தில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேட் வெளியீடாக மாதாந்த
ថាចយាចាប៉ាម៉ែ
羲漆氢戮羲森怒 tRaisitiox :vExits Fasioni irrev
滚
భట్టి
琵。蔷岛森 剧
தமிழ்கூறும் நல்லுலகிற்
 
 
 
 

攀 wis ENPERITANðAEN 繼霧響
పళ్ల వ్లో 缀 భీశళ్ల నీళ్ల

Page 68
All Models of Com
Electronic Ty Inkjet Cartrid
Laser Pr
Digital Duplicating Digital Sten Photocopy Pap
Toner fo
Computer ACC Fax Papers, Fax Ink Paper, Board
All types of (
O,
RainbOWStati
IMPORTERS, DEALERS
No. 18, Maliban Street
Voice: 2433906 (Hunting) 2433: e-mail: rainbowstosltnet.lk
 
 
 
 
 
 
 

puter printer Ribbons
pewriter Ribbons *ళ్ల ges, linkjet Refills 2 === inter Toners,
Inks, Black & Colour
cill Master Rolls
Jers, Romeo Papers rany COpies essories & Papers 謗 Film Rolls & Cartridges Packing Materials Dffice Stationery
onees (Pvt) Ltd,
IN PAPER & STATIONERY , Colombo 11, Sri Lanka. 907, 2433908 Fax: +9411 2433904 Website: WWW, rainbowsts.Com
n)(Pvt) Ltd, at No. 185, Grandpass road,Colombo -14, Sri Lanka.