கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசம்

Page 1

Will I
5 : R.C. ராஜ்குமார் Ց, தெருத்துாசியோன்

Page 2
"Vith 6est
KM, VICKNESHWARAN
 

Editor :- Mr. R.Charles Rajkumar B.A. (Eastern University)
Translator (North Esst Provincial Council)
Sub Editir :-
Mr. A. ParameSwaran B.AC (Eastern University) Cultural Officer (Kuchchavely) Teacher
Managing Editor
Mr. V. Supramani ዘዝ B.A. (Eco. - SP) yam
Advisory Committee :-
1. Prof. A. Santhirasegaran
Ded (Hons) (cey) Ph.D (Hirozima) Department of Social Science Faculty of Education University of Colombo
2. Mr. N. Ravinthirakumaran
Lecturer, Dept.of. Economics University of Colombo.
3. Mr.S.Selvanaya ལྷ་
J. P.U.M. Attam At irray Public
அறிமுகம்
சஞ்சிகை ந1ங்கள் எங்கள்
தேசம்
6ts to (3LI “h đì6öI (3 [p II lỗ . சத் தத் தைக் (335 (6. சைகைகளினால் பதில் கூறாமல் உள் ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வு பூர்வமாக உங்கள் உதவிகள் எங்களை நோக்கி உதயமா கட்டும் . கண் பர்வையற்ற பட்டதாரிகளின் கூட்டு முயற்சியின் G 6J 6îÜ LufT (3 L தேசம் சஞ்சிகை இதழ் ஐஐல் இருந்து சமூகத்தின் பல் கோணப் பார்வையின் தேசம் சஞ்சிகை வெளிவற இருக்கின்றது. உங்களது ஆக்கங்களை அனுப்பி வையுங்கள் தரம் கண்டு பிரசுரிப்போம்.
நன்றி
ஆசிரியர்,

Page 3

பொருளடக்கம்
ஆங்கில அறிமுகம்
இனி இருள் இல்லை
நேற்றிலிருந்து இன்று வரை
”கல்வி” விழிப்புலக்குறைபாடுடைய மகளிருக்கு வாழ்வின் ஓர் ஆணிவேர்
சமூகத்தின் பார்வையில் பார்வையற்றர்கள்
இலங்கையில் பார்வையற்றோரும் தொழிலின்மையும்
சிந்திக்க வைத்த சந்திப்புக்கள்.

Page 4
DECEMBER - 3rd
Oh! Our nation think about this date.
Every year December 3rd is celebrated as the day for the disabled. On this day the desabled are remembered. The Government and the Non Governmental Organisations arrange Some programmes in which the disabled are offered presents and assistance and at the same time these Organisations advertise about themselves. Nothing is wrong in this. But what is distressing is that they forget about everything after this. Due to the Current war numerous people have lost their linbs and are living in difficult conditions. Other than this people affected by accidents and natural causes are seen Walking about with the aid of canes and Crutches and also depend on the others for their living. They are being compelled to spend the rest of their lifetime in a depressed state of mind. Every one with a kind heart should realise about the problems of these people undergo and their sorrows. It is their duty to come forward to provide assistance and give encouragement. The physically handicapped have to be guided to build their mental strength so that they become useful to their families as well as to the nation.
Through "THESAM" a journal published by the visually handicapped graduates their views and experiences are brought to light. In the history of Sri Lanka this is a pioneer effort by these graduates to have got together and pulbish a journal. You may be interested in knowing about the contents of this journal. It carries articles contributed by my visually handicapped friends and me. Each of these articles is a speciality by itself.
We have expressed our sorrows. We have clearly stated the problems we encounter. We seek redress through your hands.
The blind spending their life with the assistence of others is a thing of the past. Today we are able to study, graduate ourselves and hold good positions. Our voice may also be heard in the Parliament.
Therefore, we have demonstrated our talents through this journal and also have listed our wants, So that you may extend your generous Support.
For the contineous publication of "THESAM" and the improvement of our services please Solicit your support.
Editor
R. C. Rajkumar.

தேசத்தின் வளர்ச்சிக்கு வலக்கரம் கொடுத்தவர்களை வாழ்வில் மறக்கக்கூடாது நன்கொடை கொடுத்தவர்களை நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
மோகனதாஸன் வர்த்தகர் எஸ். செல்வநாயகம் - சட்டத்தரணி சிறிதர்சிங் - பூபாலசிங்கம் புத்தகசாலை எஸ்.சண்முகநாதன் வர்த்தகள்
ஜெயக்குமார் - வர்த்தகள். ஆலாலசுந்தரம் ஆசிரியை வீ.எஸ். குமார் - வர்த்தகள். அருள் - டாக்டர்.
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
1. தேசம் 1 . 2. சிறப்புச் சஞ்சிகை
ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படுகின்றது. 3. கண்பார்வையற்றவர்கள் தரும் அனுபவ ஆக்கங்கள்
விலை 30/- 4. ஆசிரியர் R.C. ராஜ்குமார்
தொடர்புகளுக்கு :
ஆசிரியர் R.C. ராஜ்குமார்
தொடர்புக்கு இல.29, பிறட்றிகா வீதி, கொழும்பு-06. தொலைபேசி 078-649506

Page 5

ஆசியுரை
சார் ள் ஸ் இராஜ்குமார் ஊக் கமுடைமைக் கான எடுத்துக்காட்டு.
இப்பொழுது அவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ‘தேசம்” எனும் சஞ்சிகையை வெளிக்கொணர்கின்றார்.
‘தேசம்” மிக மிக அசாதாரணமான ஒரு ஊடகம் விழிப்புலன் அற்றோர் விழிப்புலன் உடையோரிற்கு தரும் பரிசில் இது பெரும்பாலானோர் பார்க்கத்தவறுவனவற்றைப் பார்க்க” வைக்கும் சஞ்சிகை இது.
பார்வை செம்மை என்பது வெறுமனே கண் என்னும் உடலுறுப்பால் வருவதில்லை அது உள்நின்று ஒளிரும் 'நோக்கால்” தரிசனத்தால்” வருவது.
‘தேசம் குழுவினரின் முயற்சிகள் வெல்க சிறப்படைய வாழ்த்துகிறேன்.
அன்புடன் பேராசிரியர் கசிவத்தம்பி Ma (sri L) Phd (Birm) D Litt (honoris Causa) jfn Professor - Emeritus

Page 6
இனி இருள் இல்லை
பரித பின்முள்ள வித கmள நோக்கி வரும் இச் சர்சிmஈக்குள் செவி கொடுத்து, புங்களின் mப்பு:1ளயும், ழ் ள்ளார். கிடக்wrளயும் | mர்ந்து கொள்ளுங்கள். கள் பார்வ அற்றப்ெகளின் அடர்த கல் வரலாற்றின் கேழ்வுகள நிாத்துப் பய்க்ா ஒரு வாய்ப்பு வருகிறது .
பimவயற்றுவப்கள் பாதபே ரங்களின் கட்டிட் பின் 10)ச எடுத்தும் விட்டிற்குள் முடங்கி அடங்கி உட்காய்ந்து இருந்ததும் கடந்த காலத்தின் கசப்பான வரலாறுகள். இந்த விரல்'றுகளின் வரம்புகள் வழியே கொஞ்சம் ாடந்து பாப்போம். '
பிறவியிலே பimயை இழந்தவர்கள், வாழ்க்கையின் இmடயில் இயற்ாக பின் நியதிப்படி பார் 11வாய பறி கொடுத்தவர்கள் விபத்தின் விளைவாக விரியின் ஒளி"ய இழந்தவப்கள் இவர்களின் நிலை துறித்துக் குறிப்பாகக் கண்பimவ அற்றவர்களின் பெற்றோர் உற்றோர் என்ன செய்தார்கள் "ஒன்றிற்கும் இயலாதவப் கள்" என முடிவெடுத்து அவர்களை ஒரு முலைக்குள் முடக்கிவைத்தார்கள். இக் கூற்று எல்லா பார்வை அற்றவர்களிள் பெற்றோருக்கும் ரற்புடையதாகாது. பின்னோக்கிய வரலாற்றின் பின்னணியில் பல பார்வையற்றவர்கள் சாத%ாகmளச் ATIத்திருக்ககிறார்கள், இவர்களின் இச் சாதனைகளுக்கு பெற்றோரும் மற்றோரும் துனை புரிந்திருக்கிறார்கள் அத்துடன் இயல்பாகவே அவர்களுக்கு ஆற்றல்களும் திறWமகளும் இருந்திருக்கின்றன. வரலாற்றின் நினைவுத் தூபிகளில் இடம் பிடித்த இவர்களை நினைத்து நிகழ்கால பார்வையற்றோரும் அவர்களின் பெற்றோ உறுவினர்களும் EMIயோரும் இவர்கள் வாழ்ந்த வாழ்க்imகயினை மு. உதாரணங்களாகக் கொள்ளலாம்.
பதிlேட்டாம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த லுயி பிறையில்த "பிmறயில்" எழுத்தைக் கண்டு பிடித்தார். இவ்வெழுத்துக்களின் அடிப்படையில் தான் கண்பார்வையற்றவர்கள் பெரிய கல்வியங்களாக இன்று திகழ்கிறாள்க: பிரித்தானியாவில் வாழ்ந்த களின் ஜேன்மில்ரன், காலத்தினால் அழிய 1 கலைப் பாடப்புகளை உருவாக்கினார். அமெரிக்காவில் அவதரித்த Iெல. கேலர் சிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்கimளச் செய்து ஒரு எடுத்து கட்டான வாழ்கையை எம்மவருக்கு வாழ்ந்து கட்டினார். இத்தோடு இடியப் ஒடிசியை இயற்றிய தெI மரும் ஒரு படப் 7 வயற்றவரே. இவர் கவி ஒவ்வொருவியினதும் வாழ்க்கை வரலாற்றிmனர் கற்று உணர்ந்து அவர்களிப் முன் மாதிரிகTள எம் வாழ்விலும் முன்று"ா!கைக் கொண்டு முன்ன்ே முயற்சிப்போம்.

நிகழ்ா, ல நில்) (பில் புத் தங்கள் காரணம1), கள் :) ன இழந்தவர்கள் TWக்கற்றோள் காரிருளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். இவர்கள் வெளிபுலகத் தொடர்புகள் துண்டிக்கப் பட்டவர்களாகத் துயரத்துடன் காலங் கடத்த வேண்டிய கட்ட |ப நிலையில் காணப்படுகிறார்கள். உண்மையிலேயே இவர்கள் பரிதாபத்திற் துரியவர்கள். ஆனாலும் அப்படிப் பட்டவர் களைப் பரிதாபத்துடன் பார்க் கமல் சமுதாயத்தில் அந்ாய்களையும் சந்தோரைத்துடன் வாழ்வதற்சார வழிகளும் வசதிகளும் ஓரளவிற்கIது செய்து கொடுக்கப்படவேண்டும். இத்தகைய முயற்சிகளில் அந் நபர்களின் பெற்றோரும் உறவினர்களும் உதவிகளை சேய்வதற்கு முன்னிற்க வேண்டும் விழிப்புலன் அற்றேரும் தங்கள் தேவைகளைத் தேர்ந்து கொண்டு.அவற்றை மறைக்காால் மாப் விட்டு மற்றோருடறும் ற்றோருடனும் கதைத்து கலந்தாலே சித்து வெளி உலகிற்கு விளக்கப் படுத்துவது மிக அவசியம். ஒவ்வொரு விழிப்புலன் அற்றோரும் விட்டிற்குள் இருக்கIல் வீதிக்குவந்து சமுதாயத்தில் விழிப்புலர் அற்றோ பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால்
III. ill:3117
பார்வையற்றவர்களின் இன்னோரன்ன தேவைகள், மக்களுக்குத் தேரிவிக்கப்படவேண்டி இருக்கிறது. துறிப்பாக பார்வையற்றவர்கள் துடும்பத்தில், கல்லுரியில், உயர் கல்வி நிறுவனங்களில் தோழில் புரியும் அலுவலகங்களில், பொது இடங்களில் பல்வேறு பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி உள்ளது. சாதரண மனிதர்களோடு ஒப்பிடும் போது கன்பார்வையற்றவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் போராட வேண்டியுள்ளது. பல காரியங்காளச் செய்வதற்கு ஏனையோரைத் தங்கியிருக்கும் நிலைப் உள்ளது. விரி இழந்தவர்கள் ஏனையோரில் தங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்கும் தன்னிச்சையாக இயங்குவதற்கும் நவீன விஞ்ஞான வளர்ச்சியில் பல வசதிகள் 3 ஸ்ள, இவ்வசதிகள் 1ல்லாவற்றையும், மேற்கத்திய நாடுகளில் வாழும் விழப் புலனற்றேர் அனுபவிக்கிறார்கள். நமது நாட்டில் வாழும் பாப் Wiயற்றவர்கள் பல்வேறு வசதியின்மையிலும் வாழ்வில் வளம் காணத் நுடிக்கிறார்கள். எமது பகுதிகளில் விழிப்புணர்ச்சி மிக்க விழிப்புலன் அற்றோரர். Twலாம். தன் நம்பிக்கையுடன் எதையும் செய்ய முடியும் என்ற II துதியுடன் பேற்படும் கண்பார்வையற்றோள், கண்பார்வை ஸ்ளவர்களுக்குக் கூட எடுத்துக் காட்டாக வாழ்கிறாள்கள். உண்மையில் விழிப்புள்ளவர்களிாIல் கூடச் செய்ய இயலாத கரியங்களை கண்:Mல் நீள Iம் : ஸ்னாவர்கள் உறுதியுடன் செய்கிறாள்கள்.
சமுதாயயே பாப்வேயற்றவப்காளப் பரிதாபத்துடன் பார்க்காதீர்கள். அவர்களுக்காக அறுதபப் படாதீர்கள். ஏனெனில் உங்களின் பரித பங்கள் அவர் 11ளப் பல்ப் படுத்திவிடும். ங்களின் அறுதாபங்கள் அவர்களை

Page 7
அதைரியப் படுத்தி விடும். 160|வே விழி இழந்தவர்களுக்கு உங்களால் முடிந்தது ஆக்கப் பூப் வன்மன் உதவிகளைச் செய்யுங்கள். கன்பார்வையற்றவர்களும் ஒரு கெளரவ 150 வழ்க்கையை வாழ கை கொடுங்கள். விதியில் நடமாடும் விழிப் புலன் அற்றோரை விமர்சிக்காதீர்கள். உங்களால் கூடுமான வரை உற்சாகத்தை
அவர்களுக்குக் கொடுங்கள்.
விழிமீது ஒளியில்லை, துளியேனும் கவலையில்லை, போகும் வழிமீதும் தடை பில்லை.
இந்த நம்பிக் கையுடன் பார்வையற்றோரும் புதிய எழுச்சியைத் தோற்றுவிப்பார்கள்.
நன்றி
அங்கலாய்ப்பு
இளைஞனே! - என் குளித்துக் கூந்தல்
இதயத்தவிப்பையும் பின்னி, e இமைகளின் அசைவுகளையும் குவளையிலே LjI 6UD உன்னால் ஏன்? ஏந்தி,
அந்திப் பொழுதினிலே உன்னை நான் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன் காரிருளின் காரிகை என்னைக் காண காலை நீ வருவாயோ!
உணர முடியவில்லை, நீ நிலவைத்
தேடுவது எனக்குப் புரிகிறது அமாவாசை வாழ்க்கை வாழும் என்னை எப்படி? நீ நேசிப்பாய்,

நேற்றிலிருந்து இன்றுவரை
பொதுவாக எல்லோருடைய மனத்திலும் நேர்காணல் என்றவுடன் இலக்கியப் படைப்பாளியின் அல்லது ஒரு கலைஞனின் வரலாறுதான் நினைவிற்கு வரும், ஆனால் என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான நபர்களை செவ்வி காணவேண்டும் என நினைப்பவன். அதனால் யாரைச் செவ்வி காணலாம் என யோசித்த எனக்கு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபரின் நினைவுதான் வந்தது அது இந்தச் சஞ்சிகைக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவாறே தரிசனத்தை நோக்கி எனது பயணம் ஆரம்பித்து.
அன்று ஒரு மாலை நேரம் . நான் தரிசனத்தின் முன்னால் பேருந்திலிருந்து இறங்கினேன். தரிசனம் பாடசாலையின் முன்புறமாக மாணவர்கள் கிறிக்கற் அடித்துக் கொண்டிருந்தார்கள். பார்வையற்றவர்கள் இருக்கும் இடத்தில் வேறு மாணவர்கள் வந்து இப்படிக் கிறிக்கற் விளையாடினால் அவர்களுக்கு இடையூறாக இருக்காதா எனச் சிந்தித்தவாறு உள்ளே நுழைந்தேன். அலுவலக அறைக்குள் இருந்த பெரியவர் என்னை வரவேற்று அமரச் சொன்னார். என்னை யார் என விசாரித்து நான் ஒரு பத்திரிகையாளன் என்பதை அறிந்தபின்னர், தான் தரிசனத்தின் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றுவதாகவும், தனது பெயர் திரு.சிங்கராஜா எனவும் கூறினார். அவர் கூறிமுடிக்கவும் அதிபர் திரு.இதயராஜன் அவர்கள் தனது அலுவலகத்திலிருத்து வரவும் சரியாக இருந்தது. நான் வந்த காரணத்தைக் கூறியபோது. ஒரு புன்முறுவலுடன் பக்கத்திலே அமர்ந்துகொண்டார்.
செவ்வியை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளி மாணவர்களை ஏன் உங்கள் பாடசாலைக்குள் கிறிக்கற் விளையாட அனுமதித்துள்ளீர்கள் என அதிபரை கேட்டேன். அதிபர் சற்றுப் பலமாகச் சிரித்தவாறே அது எங்கள் பார்வையற்ற மாணவர்கள்தான் எனக்கூறவும் நான் அதிர்ந்துபோனேன். விளையாடுபவர்களைத் திரும்பி நன்றாகப் பார்த்தேன். அவர்கள் மின்னல்வேகத்தில் ஒடி ஒட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்தார்கள். பந்து அங்கும் இங்கும் ஒட அவர்களும் துரத்திப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவன் வானொலியூடாக ஒலிபரப்புச் செய்வதுபோல தமிழிலும் சிங்களத்திலும் நேர்முக வர்ணனை செய்து மகிழ்ந்துகொண்டிருந்தார் எல்லாவற்றையும் பார்த்திருத்த நான் சற்று நேரத்தில் சுயநினைவிற்கு வந்தவனாக அதிபரை நேர்காணல் செய்ய ஆரம்பித்தேன்.
முதலில் உங்களைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறிவிட்டு,

Page 8
ங்களுக்கும் தரி 1ம் பாடசாலைக்கும் : ஸ்ள அல்லது 3 நுண்கிய தோடர்பைப்பற்றிக் கூறுவீர்களா?” மட்டக்களப்பிலுள்ள அமிர்தகழி என்றும் இடத்தில் நான் பிறந்தேன். காக்குப் பிறக்கும்போது பார்வையில் துறைபாடு இருந்தபோதும் எனது பத்தI வது வயதில் பார்வையை முற்றாகவே இழந்துவிட்டேன். எகாது குடும்பம் ஒரு நடுத் தரக் துடும்பமாக இருந்தபோதிலும் எனது பெற்றோர் என்னை எப்படியாவது படிக்கTவப்பது என முடிவெடுத்தாள்கள். அதனால் 1978 ஆம் ஆண்டு யாழ்ப்பனத்தில் கைதடி என்னும் இடத்தில் செயற்பட்டுவந்த "நவீல்ட்" விழிப்புலனற்றோர் பாடசாலையில் என்னை எனது தந்தை சேர்த்தார். அன்றிலிருந்து நாள் அங்கு படித்து அதன் பின்னம் ம்ே வகுப்புமுதல் சாவகச்சேரி "டிறிபேக்” கல்லூரியில் எனது கல்வியைத் தொடர்ந்தேன்.
"பார்வை உள்ள மானவர்கள் கற்கும் பாடசாலையில் எவ்வாறு கல்வி கற்றீர்கள் என்று குறுக்கிட்டுக் கேட்டேன் .
நாங்கள் கல்வி கற்பது என்றால் இப்படித்தான் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்கள். பார்வையற்றவர்கள் ஆரம்பத்தில் "பிறேயில்" என்னும் ஒரு குற்றெழுத்து ஒன்றைக் கற்கிறார்கள் பின்ம்ை சாதாரண பாடசாலைகளில் பார்வை உள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கிறார்கள். அப்படி ஒன்றாக இணைந்து கல்வி கற்கும் முறையை ஒருங்கினைக்கப்பட்ட கல்வித் திட்டம் என்று அழைக்கிறார்கள். பார்வை உள்ளவர்களுடன் படிக்கும்போது "பிரேயில்" எழுத்தில் பார்வையற்றோர் எழுதும் விடயங்களை சாதாரன பேனா எழுத்திற்கு மாற்றுவதற்கு விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். அப்படி விசேட ஆசிரியர் இல்லாமல் தமது சுய முயற்சியால் கல்வி கற்றவர்களும் பார்வையற்றவர்களுள் இருக்கத்தான் செய்கிறார்கள். கணித பாடத்தைச் செய்வதற்காக "அபக்கஸ்" என்னும் ஒரு கருவி உள்ளது. இக்கருவி சீன நாட்டில் பார்வை உள்ளவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக எனது கல்வியை க.போ.த. சாதாரணம்வரை கற்றுவிட்டு க.பொ.த.உயர்தரம் கற்பதற்காக யூனியன் கல்லூரிக்குச் சென்றேன். எனக்கு நீண்டகாலமாக மட்டக்களப்பில் ஒரு பார்வையற்றோர் பாடசாலை அமைக்கவேண்டும் என்ற சிந்தனை, அந்தக் காலத்தில் அதிகமாக வலுப்பெறத் தொடங்கியது. "மட்டக்களப்பில் அப்படி ஒரு பாடசாலை அமைக்கவேண்டும் என்ற சிந்தனை ஏன் உங்களுக்கு உருவானது" மீண்டும் நான் குறுக்கிடடேன்
நல்லதொரு கேள்வியைத்தான் கேட்டீர்கள் என்று அவர் சொல்லத் தொடங்கினார். யாழ்ப்பாணம் பார்வையற்றவர்களைப்பற்றி ஓரளவு அறிந்திருந்தது. அதற்குக் காரணம் அங்கு 1956-ஆம் ஆண்டே பிறேயில் மூலமாக கல்வியைக் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆாால்

மட்டக் டிஎாப்பில் பாப் 1 இல்ல் தr 1ள் 1ல்வி கற்கலார் 1ன்பதை Iடுத்துர்கூறி./ால் சுடட ஒருவரும் ப் பத mேல் தான் தரிசனம் ஆரம்பிக்கும் 31 I இருந்தது எனக் கடற1 ம் . இத் த0 கய ஒரு நிலையில் பப்xவயற்றவும்:ள் யாழ்ப்பIMம் சென்று கல்வி கற்பது மிகவும் குறைவாகவே இருந்தது. அதற்கு போர்குவரத்துப் பிரல் 11%1யும், வறுமையும், மக்களிள் அறி11%மயும் கூடக் காரணங்களாக இருந்தன் என்பதை மறுக்கமுடியாது. இர். த நிலையில் என்ால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கல்வி சற்ா, முடியவில்லை. எனது சிந்தண் யெல்லாம் மட்டக்களப்பில் கல்வி கற்கIல் பீIக் காலத்தக் கழித்துக்கொண்டிருக்கும் பார்வையற்றவர்களுக்கு ஒரு எதிகலத்தை அமைத்துக் கேடுக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. து 1 யப் கல்விாய நிறுத்திவிட்டு எனது பிறர்த இடமாகிய பாட்டக்களப்பிற்கு வர்,தேர். IIள் இங்கு வந்து உடனடி பாகவே பாடசாலை அமைக்கும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக பல நலன்விரும்பிகளையும், சமுக சேவையில் ஆர்வம் உள்ளவர்களையும் மட்டக் களப்பு பட்டதIர்கள் சங்கத்திImரயும் சந்தித்து எனது திட்டம் பற்றிக் கூறினேன்.
அவர்களும் எனக்கு உதவ முன்வந்தர்கள். முதற்கட்டமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பார்வையற்றவர்கள்பற்றிய ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்தது. அதற்காக யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்திடம் பிரச்சாரத்திற்காகச் சிலரைத் தருமாறு கோபிக்கை விடுத்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு பட்டதாரிகள் அடங்கிய ஒரு குழுவினார மட்டக் களப்பிற்கு அறுப்பினார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து பள்ளவயற்றவர்களிள் கல்வி பற்றியும் தரிசங்கம் போன்ற ஒரு பாடசாலை அமைக்கப்படுவதன் முக்கியம் பற்றியும் மக்கள் மத்தியில் கருத்துரைகளைச் செய்தோம். அம்முயற்சி பயனளித்தது என்றுதான் கூறவேண்டும். காரணம் பல பாப்யேற்றவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அதன்பின்னர் தான் தரிசனர் பாடசாலை அமைக்கும் முயற்சியில் திவிரமாக இறங்கினேன். “தாம் பட ச 10 லணய அமைப்பதில் எத்தகைய இடர்பாடுகளை எதிர்1ே1ம் விேர்கள் என்று கூறமுடியுமா”.
“ஆம் நான் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. இருந்தாலும் Iான் சேர்ந்துவிடவில்லை. பார்வையற்றோர் கல்வி கற்பதற்து இங்கு சந்தித்த பிரச்சmilகள்பற்றி நான் நன்கு அறிந்திருத்தேன். அவசியப் ஒரு தேTவ எங்கேயிருக்கிறதோ அங்கே தான் அதன் முக்கியதுவம் புரிந்து கள்ளப்படும். அத்துடன் அத்தகைய இடத்தில்தான் சேவை என்பது கட்டாயம் செய்யப்படவேண்டும் என்ற கருத்தர் (ாாண்டவன் என்ற வினா பில் தேடத்து 1ள் பாட 11% ல | m க்ரும் பு பர்ரி பில் +டுபட்டுக் செண்டே பீருத்தேன், நிதிப் பிரச்சியு ? பிரள் 1 1 புயு. (பரும் பிான்சி'ன ச. இருப்தர். 1ளது பு பற்ரிர்து பெரும் தmடர்ஸ்: 1.1. இது K S SS SS SST0SSS SSSSS TSSTaTS SS S AAS S S TT SS S SLS

Page 9
திகதி வெற்றிபெற்றது. முன்நாள் உதவி அரசாங்க அதிபராக இருத்த திரு. சிங்காரவேல் என்பவரின் இல்லத்தில் அன்றுதான் தரிசனம் பாடசாலை அமைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வீடுகள் எமக்கு வாடகை எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பதை நன்றியோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன் . இவ்வாறு கூறிக்ககொண்டு சென்ற அதிபரிடம் உங்கள் கல்வி யாழ்ப்பாணத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டதா? எனக் கேட்டதற்கு மிகவும் தன்னடக்கமாக இல்லை, நான் பாடாசாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதும் எனது கல்வியை தொடர்ந்தே வந்தேன். தற்போது எனது பட்டப் படிப்பைக்கூட முடித்துவிட்டேன்” என்று பதிலளித்தார். அவ்வாறு கூறிய அதிபர் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்து விளையாட்டை இனி நிறுத்துங்கள் என்று கூறியவாறு வேறு ஏதாவது கேட்க இருந்தால் கேளுங்கள் என்று கூறினார்.
நான் அதிபருடன் கதைத்துக்கொண்டிருந்தாலும் எனது கண்கள் பல வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த பார்வையற்ற மாணவர்கள் மேல்தான் இருந்தது. சில மாணவர்கள் பூமரங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் விடுதி அறைகளைக் கூட்டிச் சுத்தமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்து நான் தரிசனத்தின் நிர்வாகம் பற்றிக் கேட்டேன். “எமது பாடசாலை ஒரு நிர்வாகக் குழுவினால் இயக்கப்படுகிறது . இக்குழு தரிசனப் பாடசாலைச் சங்கம் என அழைக்கப்படுகிறது. இப்பாடசாலை ஆரம்பத்தில் ஆறு மாணவர்களுடன்தான் ஆரம்பமானது. தற்போது இங்கு மாணவர்கள் 25 பேர் வரை கல்வி கற்கிறார்கள். நான் கல்வி கற்கும் முறை பற்றி முன்னரே கூறியிருந்தாவாறு ஆரம்பக் கல்வியை இங்கு பெற்றபின்னர் தரிசனத்திற்கு அண்மையில் உள்ள பார்வை உள்ள மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தமது கல்வியைத் தொடர்கிறார்கள். மாலை நேரங்களில் தரிசனத்தில் வைத்து அவர்களுக்கு மேலதிகமாக வகுப்புக் களை நடாத்துகின்றோம். அதற்கென ஐந்து ஆசிரியர்களையும் நியமித்துள்ளோம்.
"இந்த இடத்தில் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை எவ்வாறு கொடுக்கின்றீர்கள் என்பதையும், இப்பாடசாலையை நிர்வகிப்பதற்கான நிதியை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதையும் தெரிவித்தால் மிகவும்
அதிபர் தொடர்ந்தார் ” இங்கு ஒரு நிர்வாக உத்தியோகத்தரும், இரு விடுதிக் காப்பாளரும் , அதிபராக நானும் ஐந்து ஆசிரியர்களும் கடமையாற்றுகிறோம். எல்லோருமே குறைந்த ஊதியத் தில் தான் கடமையாற்றுகிறோம். எல்லாச் செலவுகளையும் தரிசனம் பாடசாலைதான் வழங்குகிறது. வருடாந்தம் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படும் கொடிவாரத்தின் ஊடாகவும், நலன்விரும்பிகளின் உதவியிMIலுந்தான் எமக்குத் தேவையான
12

நிதி பெறப்படுகிறது. அரசினால் மிகச் சிறிய ஒரு தொகையே தரப்படுகின்றது. அத்துடன் அரசினால் எமது பாடசாலைக்கெனத் தரப்பட்ட காணியினுள் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியை வடக்குக் கிழக்கு மாகாண சமுகசேவைத்தினைக்களம் அமைத்துத்தர முன்வந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
தற்போது ஏறத்தாள அந்த வேலைகள் முடிந்த நிலையில் மிகுதி வேலைகளை வெளிநாட்டு நிறுவனம் ஒனறு கட்டித்தர முன்வந்துள்ளது. "மாணவர்களுக்குப் பாடசாலைக் கல்வியைத் தவிர வேறு எதாவது கற்பிற்கும் திட்டங்கள் உள்ளனவா என்று நான் கேட்கவும் மிருதங்கம் வாசித்தவாறே பிரார்த்தனைப் பாடலின் ஒலி என் காதில் விழவும் சரியாக இருந்தது.
அதிபர் தொடர்ந்தார். சங்கீதம் மிருதங்கம் என்பவற்றைக் கற்பிக்கிறோம். அத்துடன் கிறிக்கற் விளையாட்டு உற்பட பல்வேறு விளையாட்டுக்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுவாக எல்லா வேலைகளையுமே நாம் பார்வையற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். எல்லா மாணவர்களுமே பல்கலைக்கழகம் வரை செல்வார்கள் என்று கூற முடியாது. இந்த நிலையில் பார்வையற்ற பிள்ளைகளுக்குகென சுயவேலைத் திட்டங்கள் எதனையாவது வைத்திருக்கிறீர்களா? என ஒரு வினாவைக் கேட்டேன். உண்மையிலே யே இது ஒரு நல்ல கேள்வி என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.
”தரிசனப் பாடசாலையைப் பொறுத்தவரை அப்படி ஒரு திட்டங்களை உடனடியாக செயற்படுத்தக் கூடிய நிலையில் இல்லை இருந்தாலும் தரிசனத்தின் ஆதரவோடு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ”கிழக்கிலங்கை பார்வையற்றோர் சங்கம் ” என்று ஒரு அமைப்பை அமைத்துச் செயற்படுத்தி வருகிறோம். இவ்வமைப்பு கல்விகற்கும் வயதைக் கடந்த அல்லது தொடர்ந்து கல்வியைக் கற்க முடியாத பார்வையற்றவர்களுக்கு உதவுவதையே நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.
நிறைவாக இச்சஞ்சிகையின் வாயிலாக பொது மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா? எனக் கேட்டதற்கு "நாங்கள் இத்தகைய சஞ்சிகைளின் ஊடாகவும் பத் திரிகை வானொலி போன்றவற்றின் ஊடாகவும் பார்வையற்றவர்களைப் பற்றிய ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்த முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மக்கள் விழிப்புணர்வு பெற்றதாகத் தெரியவில்லை. தற்போது எமது கருத்துக்கள் எருமை மாட்டில் மழை பெய்வதுபோல அல்லாமல் கொஞ்சமாவது மக்கள் மத்தியில் செல்கிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விடயம் தான் என்று கூறிய தரிசனம் அதிபர் தொடர்ந்தார். பார்வையற்றவர்களை பார்வையுள்ளவர்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை முற்றாக மாற்றப்பட வேண்டும் அவர்களுக்கும் சம வாய்ப்பைக் கொடுத்தால் ஏனையோருடன் ծ լՐ) ԼԸ) T Ց5 வாழ முடியும்
13

Page 10
என்பதைப் பார் வையுள்ள வர் கள் ஏற்றுக் கொள்ளும் மனப் பாங்கை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இவற்றை விட முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் பார்வையற்றவரை எங்காவது சந்தித்தால் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் நாங்கள் அவர்களுக்கு வயதில் குறைந்தவர்களாயின் கல்வி கற்க ஒழுங்குகள் செய்வோம். கல்விகற்கும் வயதை கடந்தவரென்றால் தொழிற்பயிச்சியழித்து அவரை ஒரு தற்சார்புள்ளவராக வாழவைப்போம். எங்களது முகவரி, தரிசனம் விழிப்புணர்வற்ரோர் பாடசாலை”, இல 298, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்பதாகும். எமது தொலைபேசி இலக்கம் 06523489 அத்துடன் பார்வையற்றவர்கள் கல்விகற்பதென்றால் அதிகமான பணம் செலவாகும் எனவும் சில பெற்றார் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்தாகும் நாம் பிள்ளைகளுக்கான, உணவு விடுதிவசதி யாவுமே இலவசமாக வழங்குகிறோம் என்பதை இந்த இடத்தில் கூறவிரும்புகிறேன்.
சேவைகள் எங்கே செய்யப்பட வேண்டும் என்று தெரியாமல் அலைகின்ற சில மக்களை நினைத்தவாறே இத்தனை அரிய கருத்துக்களை யளித்த தரிசனத்தின். தாபகரும் அதிபருமான திரு.நா. இதயராஜன் அவர்களுக்கு என் சார்பிலும், எமது விழியும் ஒளியும்” சஞ்சிகையின் சார்பிலும் நன்றியை தெரிவித்து இதுவரை காலமும் ஒரு பத்திரிகையாளனாக இருந்தும் இத்தகைய கருத்துக்களை நான் கூட அறியாமல் இருந்துவிட்டேனே என என்னை நானே வைதவாறு தரிசனம் பாடசாலையை விட்டு வெளியேறினேன்
ஏ.பி.வரன்
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
14

"கல்வி"- விழிப்புலக் குறைபாடுடைய மகளிருக்கு வாழ்வின்
ஒர் ஆணிவேர்.
di LDgi. Didism Inf dili LuJuDGIfuLi) .B.A(HONS) DIP. IN.E.D "அனைவருக்கும் கல்வி" என்பது இன்று சக்திமிக்க ஒரு கல்விக் கோட்பாடு ஆகியுள்ளது. இன, மத, மொழி, சாதி நிற பால், பிரதேச வேறுபாடின்றி ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகின்றது. ஏனெனில் கல்வியே ஒருவரின் அறிவுக் கண்ணை திறக்கின்றது. நன்கு திட்டமிட்டு வழங்கப்படும் கற்றல் அனுபவங்கள் அறிவு மலர்ச்சியை ஏற்படுத்துவதோடு ஆக்கத் திறனையும், உயரிய மனப்பாங்குகளையும் ஏற்படுத்துகிறது. விரும்பத்தகு நடத்தை மாற்றங்களை உருவாக்குகின்றது. சமநிலை ஆளுமை வளர்ச்சியை தோற்றுவிக்கின்றது. மனிதனை சமூகத்தோடு பொருத்தப்பாடடையச் செய்கின்றது.
இக்கல்வி பால் வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோசம் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது ஓங்கி ஒலிக்கின்றது. ஆண்களைப்போலவே பெண்களுக்கும் கற்பதற்கான சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பது இதன் கருத்து. "ஒரு பெண்ணுக்குக் கல்வி வழங்கப்பட்டால் அது ஒரு முழு சமுதாயத்திற்குமே கல்வி வழங்கியமைக்கே ஒப்பாகும்" என்ற கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. விழிப்புலனுடைய ஒரு பெண்ணுக்கு கல்வி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பதற்கு எத்தனை நியாயங்கள் உள்ளனவோ, அதைவிட பல மடங்கு நியாயங்கள் விழிப் புலனற்ற ஒரு பென் னுக்கு கல்வி வழங்கப்படவேண்டும் என்பதற்கு உள்ளது.
கட்புலனற்ற ஒரு ஆணை அவர் கல்லாதவராக இருந்தாலுங்கூட பார்வையுடைய ஒரு பெண் விவாகம் செய்து கொள்வதற்கு முன் வருகின்றார். இதனால் அவர் பார்வை உடைய துணைவியினதும் பிள்ளைகளினதும் ஆதரவை நீண்டகாலத்திற்குப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகின்றது. மறுபுறத்தில் ஒரு பார்வைக் குறைபாடுடைய பெண்ணை அவர் கற்றவராக இருந்தாலுங் கூட பார்வை உடைய ஒரு ஆண் திருமணம் முடிக்கமுன் வருதல் மிக மிக அரிதாகவே நிகழுகின்றது.
இந்நிலையில் அப்பெண் தனது தாய் , தந்தை சகோதரர் போன்ற உறுவுகளின் துணையை நீண்டகாலத்திற்கு நம்பியிருக்க நேரிடுகின்றது. இதனால் அவர்களின் காலத்திற்குப்பின் இப்பெண்ணிண் நிலை கேள்விக்குறியாகின்றது. பார்வையற்ற ஆண்கள் கூட பார்வையுடைய மகளிரையே மணந்து கொள்ளும் நாட்டம் தென்படுகின்றது. இந்நிலையில் பல பெண்கள் தனிமையிலேயே தமது காலத்தைக் கழிக்கும் துர்ப்பாக்கிய நிலை தோன்றுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் கல்வி கற்ற பெண்கள் தமது சுய காலில் சமுதாயத்திற்கு சுமையாக
5

Page 11
'ரி 311 டி டி திருப்பப்த,புப் 'பல்லாத (1ங்கள் தாக்குப் 11 1.j.கிர்தம் LC E S 0 S TTOS SS OTTTTSS SKSSTTTTT SS T TTTTS
S L SSLS OO tS SJS SS T E SSSTttO TTTEEO TECC S AA a i(t) (பற்றேரும் அப்பின் 11க்கு 1ல்வி வழங்க வேண்டிபா ட்டாய பறுப்பு 1 13 1ள் ஆவப் அன்வ1ற பின் அவர்களுக்கு கல்வி வழங்க Iத்த011 ற்படுகள் Iது கட்டில் பூ புண்டு என்பதைக் கட்டி ச், பட்டுவதே இக்ாட் 1, பு பின் நோக்கதும் , இதில் வெளிர்கட்டப்படும் வாய்ப்புகள் எல்லா விழிப்பு பற்றவர்களுக்கும் 11 துவ 10 வ என்றபோதிலும் போன் பிள் :) "Britin செய்யப்படும் பற்பாடுகள் ஆங்காங்கே டுத்துச் (I, IL. III 5-lili 11,
சிந்திப்பாடசாலைக் கல்வி
|ப்பிவயற்றேய்களுக்கு கல்வி வழங்கும் பாரம்பரிய முறை இதுவதும். இதன் படி IIMவள் தங்கியிருக்கும் விடுதிகளுடன் கூடிய பாடசாலைகள் அmபர்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகின்றது. இவை "விழிப்புலனற்றோருக்கான பாடசாலை" என அழைக்கப்படுகின்றன. இங்கு பார்வையற்றோர்க்கான பிரையில் எழுத்துச்ாள் கற்றலுடன் கணித தி பகரணங்களை கையாளுந்திறன், சுயபராக கருமIற்றும் பயிற்சி என்பனவும் அளிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் க.பொ.த. (ச | த | ன தரம் ) வகுப் பிMருக்கும் சகல பாடங்களும் இங்கேயே கற்பிக்கப்படுகின்றன. பின்மம் IIMவர்கள் இப்பாடசாலைகளில் இருந்தே பொதுப் பட்ாசர்குத் தோற்றுகின்றாள்.
இங்கு பெண் பிள் ) எ களுக் கொ தனியா விடுதிகள் அIை க்கப்படுகின்றன. அதிகளவில் பெண் மேற்பார்வையாளர்களே கடமையாற்றி வருகின்றப்ப். எளிதறும் பிள்ளைகள் தமது குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டும், விழிப்புலடி)"டய சகLIடிகளிடமிருந்தும் விலக்கப்பட்டும் துார இடங்களில் உள்ள விடுதிப் பாடாI) லகளுக்குக் கொண்டு செல்லப்படுதல் இதன் பிரதா குEறபI தர்,

ஒருங்கினைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டக் கல்வி
பப் ஃவயற்ற பிள் 11:ள் அபிப் 1ளது குடும் பங்களினின்றும் அபற் சமுகங்களினின்றும் பிரிக்'ப்படக் கூடது என்ற தத்துவத்துவத்திற்க'ய இக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இலங்1கயில் இம்முimற 1964ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் சீழ் இத்தகைய ஒரு பிள்ளை தனது அயலில் ஒரு பட 1ாலயில் சாதாரm IIவகளுடன் சேர்க்கப்படும். இவர்களுடைய எழுத்து முறையிலும். அவற்றைக் கற்பித்தல் முறையிலும் விசேட பயிற்சி பெற்ற ஆசிரிய ஒருவர் படகாலக்கு கிரIIக விஜயம் செய்வர். அம்ை பிள்ளையின் ஆரம்ப எழுத்துக் கல்வியையும் வேmலகளையும் கவII), மேற்கோள்ளுவர். அம்ானவன் அல்லது மனவி "பிறையில்" முறையில் எழுதும் பாடங்கmள சாதாரண எழுத்து முறைக்கு 1ழுத்து மற்றம் செய்வாள். பின்காய் பிள்ளையின் எழுத்து வேலைகள் சாதாரm 1வைகளின் வேலைகளோடு சேர்க்கப்பட்டு பாடஆசிரியர்களIல் திருத்தப்படும். இவ்வாறு இம்மானவர்கள் உயர்தர வகுப்பு வரை கல்வி பயில முடிகிறது. விழிப்புலனற்ற பெண் பிள்ளைகளை நீண்ட துரத்தில் இருக்கும் விடுதிப் பாடசாலைக்கு அனுப்புவதிலுள்ள பெற்றோர்களிள் கவலையை இது பெருமளவில் குறைத்துள்ளது என்பதில் ஐயமில்லை. எARனும் போதுமா விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக் குறையாக இருப்பதினால் அயற்பாடசாலைகளில் படிக்க முடியாத நிலை தொடர்ந்தும் நிலவுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.
விருதிப் பாடசாலையுடன் இணைந்த ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி
விசேட ஆசிரியர்களின் பற்றக்குறையை நிவர்த்திக்கும் முகமாக இன்று அதிகளவில் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது. இதன்படி பார்வையற்ற ஒரு |31வன் பர்வையற்றோருக்கான விடுதிப்பாடசாலையில் சேர்க்கப்படுகின்றப் அங்கு அவர் ஆரம்ப எழுத்து திறன்களைக் கற்றபின் அயலிலுள்ள ஒரு சாதாரண படசாலையில் சாதாரன பிள்ளைகளுடன் பயில்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார். இந்நிலையில் ஒரு விடுதிப் பாடசாலையின் கருமம் ஒரு முன் பள்ளி என்ற அளவிற்கு மடடுப்படுத்தப்படுகிறது. தூர இடங்களுக்குப் பிள்ளைகளைப் பிரிதல் என்ற துறைபாடு இருப்பினும் சாதாரM சமூகத்துடன் இனந்து சற்தும் நிலை இதன் சிறப்பம்சமாகும்.

Page 12
1ல்கலைக்கழக டிஸ்னியும் நானைய உயர் கல்னியும்
ஒன்று பாது, பர்ஸ் 1.பொ.த உயர்தரம் (IE) கல்விபயிலும் 1ள்.ாள் பல்ாmai.டி, i , ஆப் அதற்கட்ட லூம் "ஸ்னிய தொடர் ; 1.0), பில் வiப்புகள் ப்டு. பல்ாmலக்கழகங்ளுக்குத் தெரிவு 8. பப்படும் பிள்ளைகள் அரு firnரகளை பிறையில் முறையில் எழுதுதல் 1.1.1 ச. இருக்குர் போது அவற்ற ஒலிப்பதிவு செய்து 1ேள் 5 ஆதிக்கப்படுfறப்ாள். பின் அவர்கள் அத' தமது விதிபாப் Iேரத்தில் 3.0 பிலக்கம் செய்து ாோள்வ. .போ.த. சாதார0 1ற்றும் உயர்தர வகுப்புப் டிரானை போலவே இங்கும் பரீட்சைகளில் விளாத்தாள்ாளை பிறைகளில் ஆதிக்கோள்வதற்கு முதலில் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதன் பின் im |ழுதுவதற்கு பேலதிா ரேம் வழங்கப்படுகின்றது. இங்கு பயிலும் பெரும்பாலா கட்புலனற்ற பட்டதாரி Iணவர்கள் பேரும்பாலும் விடை பளிப்பதற்கு சாதார' தட்டச்சு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றார்கள். தாம் தட் |- எழுதியவற்றை அவர்களால் வாசிக்க முடியாது என்ற நிலை}யத் தவி/ தட்டச்சுப்பொறி ஒன்றை இயக்குவதற்கு பார்வை அவசியமில்லை என்பதை ாருத்திற் கொள்ளல் வேண்டும். இவ்வாறு தட்டச்சில் வடிக்கப்பட்ட imடத்தாள்கள் சாதாரண மாணவர்களின் Eடத்தாள்களுடன் வைத்து மதிப்பீடு ரேய்யப்படுகின்றன. இதே முறையில் விழிப்புலனற்றோர் இளநிலை பட்டங்களை மட்டுமல்ல முதுநிலை போன்ற பட்டப்பின் கற்கை நெறியினையும் பயிலுவது குறிப்பிடதக்கது. இவர்களில் ஒரு களிசம0 பங்கினை விழிப்புலனற்ற பெண்கள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வதாழிற்கல்வி
மேற்கூறப்பட்ட கல்வி வாய்ப்புகளை அறியாமலே கல்வியை இழந்து பேறு பல பெண்கள் கம்மத்தியில் உண்டு. மற்றும் சில உயர் கல்வியை தொடர முடியாத நிலையும் உண்டு. இத்தகைய மகளிர்களுக்குங்கூட இலங்கையில் தோழிற்கல்வி ஏற்பாடுகள் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் நேசவுத் தொழில் பிரம்பு வேலை, கைப்பEப் பொருளாக்கம் போன்ற பல தொழில்களில் ஆண்களைப் போலேவே பெண்களுக்கும் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இவற்றுள் சில நிலையங்கள் விடுதி வாதிகளுடன் கூடியவை என்பதுவும் இங்கு அவதானிக்கத்தகுந்தது.

'll'it fi fest, cigyn péenne. It's fuan:
TESCO E. Centre
Wholesole 8. Reful eers in e troni Underile
NO. 42, Ist Criss Street, Columbo - I l Tel: 543745
Tesco Enterprises
Dealers in Electronic, Electrical and Gift items
8A, FrontStreet, Colombo 11. Tel: 3449
'll'itfi fest campferrenuts ferru:
ཞེ" རྩྭ་
Welcome Travels
MANP)WER RECR1JTIN SERVICE5
F-15, PEOPLE'SPARKSHOPPING COMPLEX, 1st FLOOR, (OLOMBO-11, SRI LANKA P.O. BOX 1463, COLOMBO, SRI LANKA
PHONE: 336.559 FAK:0094-1-33:559
|GDWR GOLLECE FIO, 18
'll'itfi fest compéerrent form:
KIRÜLA PHARMACY
65, Highlevel Road, Colombo. 6. Sri Lanka.
Phone : 0 09:4-1-828304
O094-74-52239
litfi liest corrupterients part:
SURAR TRADERS
Whole sole Dealer's in Rice und Ceylon Produce & Co-op Suppliers's
217, AwissaWella Road,
Kirulloparma. Te:818368
|

Page 13
சமூகத்தின் பார்வையில் பார்வையற்றவர்கள்
எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஊனமுற்றவர்கள் அல்லது குறைபாடு உள்ளவர்கள் பற்றி இன்று அதிகமாகப் பேசப்படுகிறது காரணம் இன்று குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவ் அதிகரிப்புக்கு தற்போது நிலவும் போர்ச் சூழலும் ஒரு காரணியாகிவிட்டது. தமிழ் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் எல்லாப்பாகங்களிலும் இத்தகைய ஊனமுற்றவர்கள் நடமாடித் திரிவதை அதிகமாகவே காணமுடிகிறது. இத்தகைய நிலை மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். பொதுவான குறைபாடுள்ளவர்களுள் பார்வைப்புலன் குறைபாடு உள்வர்கள் பற்றியும் அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கு எத்தகைய முறையில் தீர்வு காணலாம் என்பது பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் தலையான நோக்கமாகும்.
பார்வையற்றவர்கள் சமூதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாக ஏனையவர்களால் பராமரிக்கப்படவேண்டியவர்களாக வாழ்ந்த காலம் இன்று மாறி விட்டது. அல்லது மாறிக்கொண்டு வருகிறது என்று கூறலாம். இம் மாற்றத்திற்கு காரணம் அவர்கள் கல்வித் துறையில் மேம்பட்டவர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. எல்லா பார்வையற்றவர்களும் கல்விகற்கிறார்கள் என்று கூற முடியாது. எனினும் ஒரு சிலராவது கல்வித்துறையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். பார்வையற்றவர்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதற்கு அவர்கள் சந்தித்த இன்னல்களும் நடத்திய போராட்டங்களும் கொஞ்சமல்ல. ஒரு சில விதி விலக்குகளை விட பொதுவாக நோக்கினால் பார்வையற்றவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும், போராட்டங்களையும் சமூகம் கண்டுகொள்ளவில்லையென்பதும், சமூகம் சரியான முறையில் இன்னமும் விழிப்புணர்வு கொள்ளவில்லையென்பதும் மிக வேதனையான ஒரு விடயமே. பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வந்த பார் வையற்றவர் களும் பார்வையுள்ளவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இத்தகைய புறக்கணிப்புகள் புத்திஜீவிகள் மத்தியிலும், உயர் அதிகாரிகள் மத்தியிலும் இருந்து வருவது இங்கு குறிப்பாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
சமூகத்தில் காலங்காலமாக நிலவிவந்த எண்ணக் கருக்களை மாற்றுவதென்பது மிகவும் சிரமமான காரியமே, எடுத்துக் காட்டாக சீதனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, பெண் அடிமைத்தனம் என்பவற்றைக் கூறலாம். இப் பிரச் சினைகளை வரும் இது வn) () தீர்த் து
22

வைக்கவில்லையெனினும் அதன் தாக்கத்தை குறைக்க முடிந்துள்ளது. இவ்வாறு தான் பார்வையற்றவர்கள் எத்தகைய உயர்கல்வியை கற்றிருந்தாலும் பார்வையுள்ளவர்களுக்கு சமமாக நோக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பொறுப்பான பதவிகளை வகிக் க தகுதியில் லாதவர்கள் என்றும் பார்வையள்ளவர்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல பார்வையற்றவர்கள் உயர்பதவிகளில் நியமிக்கப்படும் போதும், அதிகமான ஊதியத்தை பெறும் போதும் பார்வையுள்ளவர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலை கட்டாயமாகவே மாற்றப்பட வேண்டும். இம்மாற்றத்திற்கு பொதுசன ஊடகங்கள் பெரும் பங்களிப்பை செய்யலாம். அத்துடன் மனிதாபிமானம் மிக்கவர்களும் இம்மாற்றத்திற்காக பாடுபடலாம்.
பார்வையற்றவர்கள் ஒரு வேலைவாய்ப்பைத்தேடி வரும் போது எந்த வேலையையும் அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் அல்லது தொழில் வழங்குனர்கள் தயங்குகின்றார்கள். போட்டிப்பரிட்சையில் சித்தியடைந்து அரச நியமனங்களைப் பெற்று வந்துவிட்டாலும் கூட பார்வையில்லையென்ற ஒரே காரணத்தால் எந்த வேலையையும் செய்யமாட்டார் என்று சுயமாகவே அதிகாரிகள் முடிவெடுத்து விடுகிறார்கள். இத்தகைய செயலானது தனிமனித உரிமைகளையே மீறும் ஒன்றாகக் காணப்படுகிறது. விதிவிலக்காக பார்வையற்றவர்கள் திறமையை மதிக்கக்கூடிய ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக மிக அண்மையில் எனக்கு நடந்த ஒரு சொந்த அனுபவத்தை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.
நானும் கண்பார்வையை இழந்தவன் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எனது விடாமுயற்சியால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் எனது பட்டப்படிப்பைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முடித்து ஒரு பட்டதாரியாக வெளியேறினேன். இவ்வருட ஆரம்பத்தில் எனக்கு கலாசார உத்தியோகத்தர் நியமனம் கிடைத்தது. சில காலம் வடக்கு, கிழக்கு மாகாண சபையில் கல்விஅமைச்சில் பயிற்சி பெற்று இருமாதங்களுக்கு முன்னர் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். நான் அங்கு செல்வதற்கு முன்னரே நான் பார்வையற்றவன் என்பதை அறிந்த மேற்ப்டி பிரதேச செயலாளர் ஏற்கனவே எனது மாற்றலை இரத்துச் செய்யுமாறு கல்வி அமைச் சின் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அது எனக்கு தெரிந்திருக்காததால் நான் குறித்த தினத்தில் கடமையை பொறுப்பேற்பதற்காக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்திற்கு சென்ற சமயம், என்னை அப்பிரதேச செயலாளர் அங்கு கடமையாற்ற அனுமதியளிக்க மறுத்துவிட்டார். அத்துடன் பார்வையற்ற காரணத்தால் வேலைகளைச் செய்யமுடியாது எனக்கூறி எனது மனம் புண்படும் வகையில், மிகவும் கீழ்த்தரமாக கதைத்தாள்.
23

Page 14
என்னை தடுத்ததற்கு அவர் முன்வைத்த முக்கிய காரணம் கிராமங்களுக்குள் என்னால் சென்று வேலைகளைச் செய்யமுடியாது என்பதாகும். நண்பர்களின் உதவியாலோ, வாடகை வாகனத்தை அமர்த்தியோ அல்லது ஒரு வாகனத்தை சொந்தமாக வாங்கியோ என்னால் கிராமங்களுக்குச் சென்று எனது கடமைகளை செய்திருக்க முடியும். நிலைமை இவ்வாறிருக்க என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் அப்பிரதேச செயலாளர் தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தார். வேறு நாடுகளைப் பொறுத் தவரையில் ஒருவர் ஒரு வேலைக் காக நியமிக்கப்பட்டால் அவரை அப்பணியில் அமர்த்தி அவர் அந்த வேலையை சரியாகச் செய்கின்றாரா என்று அவதானித்த பின்னர் தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள். ஆனால் ன்மது நாட்டைப் பொறுத்தமட்டில் இத்தகைய நடைமுறை மிகக் குறைவு. அதிலும் பார்வையற்றவர்கள் விடயத்தில் முற்றாகவே இல்லை.
கல்விகற்ற விழிப்புலனற்றோரின் நிலையே இவ்வாறு மோசமாக இருந்தால் கல்விகற்காத நிலையில் இன்றும் வீடுகளில் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கின்றவர்களின் நிலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகமென்று தான் கூறவேண்டும். கல்விகற்கும் வயதைக்கடந்த பல பார்வையற்றவர்கள் தொழிற்பயிற்சிகளையும் பெற வசதிவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சில அமைப்புகள் இத்தகையவர்களுக்காக உருவாக்கப்பட்ட போதும் அவ்அமைப்புக்கள் அரச உதவிகள் இல்லாமையால் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறப்பாக இயங்க முடியாத நிலையிலேயே உள்ளன. இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் போதியளவு நிதி இத்தகைய பார்வையற்றவர்களுக்கான வேலை திட்டங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். அத்துடன் பார்வையற்றவர்கள் பயிலக்கூடிய புதிய பயிற்சிநெறிகளை எமது நாட்டிற்கும் அறிமுகஞ் செய்யப்படவேண்டும். இதற்கு சமூகத்தில் உள்ள கல்விமான்களும், அரச உயர் அதிகாரிகளும் தன்னலமற்ற முறையில் சேவையாற்ற முன்வரவேண்டும். அதை விடுத்து பார்வையற்றவர்களை செயல்திறன் அற்றவர்களாக பார்ப்பார்களேயானால் விழியற்றோர் வாழ்க்கையில் ஒளி ஏற்படப்போவதில்லை.
எமது சமுதாயத்தால் பார்வையற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்று பார்க்கும் போது கல்வி கற்றவர்கள் ஒருவகையான பிரச்சினைகளையும், கல்வியறிவை பெறத் தவறியவர்கள் வேறு வகையான பிரச்சினைகளையும் எதிர் நோக்குகின்ற அதே நேரம் பார்வையற்ற பெண்களின் நிலை தனியாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகின்றது. காரணம் பொதுவாகவே பார்வையுள்ள பெண்கள் எமது சமூகத்தில் எதிர்நோக்குகின்ற அல்லது முகங்கொடுக்கின்ற இன்னல்களும், பிரச்சினைகளும் அனேகம். நிலைமை இவ்வாறிருக்கும் போது பார்வையற்ற பெண்களின் நிலையை தனியாக நோக்கி தீர்வு முயற்சிகளுக்கான மார்க்கங்களை கண்டறிய வேண்டியது மிக முக்கியமானதாகவே உள்ளது.
24

திருமண வழக்கையை எடுத்து நோக்கினால் பார்வையற்ற ஆண்கள் தமது வழக்கைத்துனை பார்வையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென |திர்பார்க்கிறார்கள். தொழில்புரியும் அல்லது அரச உத்தியோகம் பார்க்கும் அவர்கள் அவ்வாறு கருதுவதும் தவறாகக் கொள்ளவும் முடியாது. ஆனால் எமது சமுதாயம் பார்வையற்றவராக இருந்தால் அவர் ஒரு பார்வையற்றவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளது. பார்வையற்றவர் என்றால் சமூகத்தில் இருந்து மிகவும் தூரவைத்தும் பார்க்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும். பார்வையுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்களில் எத்தனை பேர் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நோக்கினால் மேலே கூறப்பட்ட மாற்றத்தின் தேவையை நன்கு புரிந்து கொள்ள முடியும். நிலைமை இவ்வாறிருக்க பார்வையற்ற பெண்களை பார்வையுள்ள ஆண்கள் திருமணம் செய்ய முன்வருவது என்பது முற்றாகவே சாத்தியம் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்றும் படித்த பெண்களும் கூட திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் காலத்தை கழித்து வருகிறார்கள் என்பது உண்மையில் வேதனையானது தான். பல பார்வையற்ற பெண் பிள்ளைகள் வீடுகளில் தமது உறவினர்களினாலேயே கொடுமைப்படுத்தப்படுவதையும், வேலைக்காரிகள் போல நடத்தப்படுவதையும் பார்க்க முடிகிறது. அத்தகைய பார்வையற்ற பெண்களுக்கு சொத்துக்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அபகரித்து விட்டு உறவினர்களால் கொலைசெய்யப்படத்தக்க சந்தர்ப்பங்கள் கூட உள்ளது என்பது பலராலும் நம்பமுடியாத ஓர் உண்மையாக உள்ளது.
இதுவரை நாம் நோக்கிய பார்வையற்றவர்களின் பிரச்சினைகள் பற்றி ஆழமாக நோக்கினால் பார்வையற்றவர்களை பார்வையுள்ளவர்கள் புறக்கணிப்பதாலேயே ஏற்படுகின்றது என்பது புலனாகும். இவை தீர்க்கப்பட வேண்டுமானால் எமது சமுதாயத்தின் பார்வை மாற்றப்படவேண்டும். அம்மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக்கொண்டாக வேண்டும்
எனவே பார்வையற்றவர்களை எமது சமுதாயம் நோக்குகின்ற முறை என்று மாறுகின்றதோ அன்று தான் அவர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலம், சமத்துவம் என்பன கிடைக்கும் என்று கூறினால் அது மிகையல்ல
ஆ. பரமேஸ்வரன்
25

Page 15
இலங்கையில் பார்வையற்றோரும் தொழிலின்மையும்.
GGI. LILi Tirril LII, (Ba) Hon. Dip. In Ed.
"ஒரு நாட்டின் மெய்நியதிகளின் மொத்த உற்பத்தி நீண்டகாலப் போக்கில் தேட தேர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் அதே தருMத்தில், அர்ராட்டின் வறு மட்டம், வருமான பகிப்பு சமத்துவமின்மை, தொழில் இன்ஃI மட்டம் ஆகிய மூன்றும் குறைவடைந்து செல்லுமாயின் அதுவே அபிவிருத்தி நோக்கிய செல்நெறி" என டட்லி சியர்ஸ் என்னும் அபிவிருத்தி பொருளியலாளர் குறிப்பீட்டுள்ளார். மேற்போந்த நிபுணத்துவ முடிவு வெளிக்கொப்பிரும் உண்மை யாதோளில், அபிவிருத்திக்கு அத்தியாவசியமான அடிப்படை நிபந்த00களில் தோழிலின்மை மட்டம் குறைக்கப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றதம் என்பதாகும்.
ரிங், அபிவிருத்தி என்ற தொEல இலக்கை எட்டுவதில் ஒரு தடைக்கல் என்ற வகையில் மட்டுமே தொழிலின்மை முக்கியத்துவம் பெறுகின்றதா என்ற வியா எழுகின்றது. இல்லை சமகாலத்தின் பற்பல தனி மானுட சமுக, போருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கும் அதுவே தோற்றுவாயாக அrமந்துள்ளமை பல நாடுகளின் அனுபவமாகும். எடுத்துக் கட்டாக, இளை ஆள்களின் அமைதியின்மை, மோசமடைந்து வரும் குற்றச்செயல்கள் ஸ்திரமற்ற அரசியல் நிலை போன்றவற்றிற்து இதுவே அடிநாதமான காரணி என்பதை இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் வரலாற்று அனுபவங்கள் சான்று கூறுகின்றன. "தோழிலின்மை என்பது பெறுமதிமிக்க வளமாகிய உழைப்பு வளத்தே வீண் விரயமாக்கும் ஒரு காரணி" என கார்ள் மாக்ஸ் கூறியுள்ளமை இங்கு நோக்கற்பாலது.
எனவே இலங்கையில் பார்வையற்றவர்களின் மத்தியில் காணப்படும் தொழிலின்மை பற்றி பேச புதும் நாம் முதற்கண் தொழிலின்மை என்றால் என்ப் என்பதனை திட்டவட்டமாக வரையறுத்துக் கோள்ளுதல் இன்றியமையாதது ஆகிறது. பெரும்பாலும் 15 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்டோயும், வேலை செய்யும் விருப்பமும் உடல் உள ஆற்றல் உடையோராயும். வேதனம் அல்லது அது போன்றதொரு நிதிசா கொடுப்பனவை எதிபார்த்து தமது உழைப்பின் வழங்க தயாராக இருப்போராயும் உள்ளவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலை தோழிலின்மை என வரையறுத்துக் கொள்ளலாம். எனினும் தொழிலின்மையில் நேர்த் தொழிலின்மை நேரில் தொழிலின்மை என்பன உண்டு என்பதனையும் மேற்கூறப்பட்ட வரைவிலக்கனம் நேர்த்தொழிலின்மையையே குறிக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அதாவது உழைப்பு சக்தி என்னித உற்பத்தி நடவடிக்கயிலும் ஈடுபடாதிருக்கும் நிலை 1ேள் தொழிலின்? ஆகும். அது தனது உடல், உள தரத்திலும் பார்க்க குறைப்த தரத்தில0 உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலை நேரில் தொழிலின்பையாகும்.
{m

இவ் விரு வTா வேலன்மைகளுர் இன்று லகெங்கும் Loo III ப் பிரிவி0ர் களுக் கிடயே பரந்து சுப் படுவது போலவே பப்பர்நேருர்து மத்திலும் பேரும் அளவில் வியாபித்துள்ளது. பimவயற்றேர் தோ! பிள் II தொடர்பாக துல்லியமII கmப்பீடுகள் இதுவர மேற்1ே1ள்ளப்படாத கார3த்தால் இது தொடப்பக அளவுசார் பரிபாத்ஃதை விப்பிடுள், கணிப்பிடுவது சிரமமாக இருக்கின்றபோதிலும், வரலாற்று ரீதியா, இவள் இரு பிரதான தொழில்களையே மேற்கொண்டு வந்துள்ள)ப் Iன்பதற்குப் |ன்றுள் ' என்டு,
1. பின் எடுத்தல் 2, 10ல திறமைகளை ட்டி பொருள் சம்பாதித்தல்
பரிசுத்த விளிலிய நூல் பிச்சை எடுத்து சீவனம் டாத்திய குருடர்களைப் பற்றி பேசுவதோடு, 18 ஆம் நூற்றாண்டுவரை பார்வையற்றவர்கள் மத்தியில் இத்தாயதொரு துப்ப்பாக்கிய நிலை நீடித்து வந்தமைக்கும் சான்றுகள் கிடக்கின்றன. உதாரணமாக பார் 5 வயற்றவர்களுக்கான முதலாவது படI'mய தாபித்தவராகிய திரு. பேலன்டைன் ரேய் என்பர் தனது பட 10 லக்கு முதல் மானவனாக சேர்ந்து கொண்ட சிறுவன் பிச்சைக்கரனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. முழுமையாக பார்வையற்ற இந்தச் சிறுவன் மத கோவில் வாயிலில் அமர்ந்து ஆராதனையின் பொருட்டு வரும் மக்களிடம் பிச்சை எடுப்பதைக் கண்ணுற்ற வெலன்டைன் சில்லறை ாணயங்களை தடவிப்பார்ப்பதன் மூலம் அவன் பணத்தை இனம் கண்டு கேள்வதை அவதாவித்தார். இது எழுத்துக்களை தடணிப்பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் பார்வையற்றவர்களும் கல்வி பயில முடியும் என்ற பெரும் உண்மைப்ப அவருக்கு வெளிக்காட்டியதோடு, அதற்கான பாடசாலையை ஆரம்பிக்ஃபும் அவரைத் துண்டியது.
ITTவி Iேள் மில்டன் போன்றோள் தமது இயற்கையான கவித்துவ 'ற்றலால் பெரும் புகழ்பீட்டியவர்கள் ஆவர். ஆனால் இலைமறை காயாக பிரந்த பல சீலயாற்றல் படைத்த பார்வையற்றவர்கள் அதE43 தமது பெருமாத்திற்கு ஒரு மூலகமாக பயன்படுத்தி இருக்கின்றனர். தமிழ் இவர் பெங்கள் வரலாறு போன்றவற்றிலும் அந்தக் கவிஞர்கள், பானர்கள் 'பள நாடி களித்துவத்தைக் காட்டி, பொருள் சம்பரதித்ததை 1றுகின்1ே1ம். பிரான்ஸ் தேசத்தில் 14ஆம் ஆIபி மன்னனின் அரண்மனையில் பள்ார் புன்னிலையில் பார்வையற்றவர்கள் குழு ஒன்று கலைத் திறமைகளை வெளிர் காட்டி பIம் பெற்றதாக அறிய முடிகின்றது. ஆனால் இதில் வேதப்பட்டும் அம்சம் என்னவெனின், பார்வையற்றவர்கள் ஆடல்களையும் பI ல்ாவியும் செய்து கட்டும்போது அவர்கள் பinவயற்றதன்மை காரணமாக 'வற்றை தறுமாறாக செய்யும்போது அவற்றை கண்டு இரசிப்பதற்காகவே 'ாள்ளுர்தும் பிரபுச்ாளுக்கும் முன்விmலயில் அவை படத்தப்பட்டதாகத் த மின்றது.
דר

Page 16
மூன்றாவது, புதிய சகஸ் ரத் தில் காலடி வைத் திருக்கும் இத்தருணத்திலுங்கூட இவ்விரு தொழில்களும் பார்வையற்றவர்களின் பிரதான வருமான மூலகங்களாக உள்ளன. இலங்கையிலும் கூட பிச்சை எடுப்பதை பிரதான தொழிலாகக் கொண்ட விழிக்குறைபாடுடையவர்களை சந்திப்பது சர்வசாதாரனமாக விளங்குகின்றது. அவ்வாறே கலைத்துறையில் பணம் ஈட்டி வருவோரையும் நாம் இலகுவாக சந்திக்க முடிகின்றது.
எனினும் லுயி பிறையிலப் LIர் வையற்றோ ருக்கான பிறையில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த பின்னர் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் விசாலிக்கப்பட்டதனால் நிலைமை ஓரளவேனும் திருத்தமடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பல உயர் தொழில்களை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பை இது பார்வையற்றவர்களுக்கு திறந்து விட்டது. எடுத்துக் காட்டாக 1990 ஆம் ஆண்டு திரு. செல்வமIEக்கம் பிரபாகரன் என்பவள் இலங்கையில் இலங்கை நிர்வாகச் சேவை பரீட்சையில் சித்தியடைந்த முதல் பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டதோடு, வடக்கு கிழக்கு மாகாணத்தில் உதவிச் செயலாளராகவும் பணி புரிந்தமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. இதுபோன்றே பலர் கலாச்சார உத்தியோகத் தவர் களாகவும் , மொழிபெயர்ப்பாளர் களாகவும் , எழுதுவினைஞர்களாகவும், தட்டெழுத்தாளர்களாகவும், அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும் தொழில் வாய்ப்பிளை பெற்றுக் கொண்டனர். தமது தொழிலின் விளைவு எதிர் கணியமாக இருக்கும்போது வகை கூறும் உத்தரவாதமுடைய வாண்மைத் தொழில்களில் ஒன்றான சட்டத்துறையிலும் பலர் நீதிபகளாகவும், சட்டத்தரணிகளாகவும் சேவையாற்றும் வாய்ப்புக் கிட்டியது.
இவ்வாறு சில பார்வையற்றவர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் அதாவது வேலை நியமனம், வேதனம், ஓய்வூதியம் அல்லது சேமலாப நிதி என்பன தொடர்பாக திட்டவட்டமான சட்ட விதிகளைப் பின்பற்றுகின்ற துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்ட அதே தருணத்தில் பலர் தொடர்ந்தும் நன்கு இதுபோன்று ஒழுங்கமைக்கப்படாத தனியார் துறைகளிலோ, சுய தொழில் துறைகளிலோ தமது வேலை வாய்ப்பிற்காக தங்கி இருக்கும் நிலையே பெருமளவிற் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, நெசவுத் தொழில் கதிரை பின்னல், கைப்பணி பொருளாக்கம், வியாபாரம் போன்ற இன்னோரன்ன தொழில் முயற்சிகளே இவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன.
இலங்கையின் வேலையின்மை போக்கினை அவதானிக்கும் ஒருவர் இதே விகிதாசாரத்தில் பார்வையற்றவர்களுக்கு மத்தியிலும் தொழில் அற்ற நிலை அதிகரித்துச் செல்லும் என்பதை இலகுவில் அனுமானித்துவிடலாம். பின்வரும் அட்டவனை இலங்கையின் தொழிலின்மை வீதத்தினைக் காட்டுகின்றது.

91), (, .) ( tத்தம்
99 () S 23. 5.)
|り9.4 ().7 2 (). R.
1995 ().() 8.7 2.3
997 7.7 16. ().5
998 5.6 14.8 8.8
1999 7.4 0.6 9.
மூலம் - இலங்கை Iத்திய வங்கி ஆண்டறிக்கை 1999
இலங்கை பின் பார்வையற்றேர் எண்ணிக்கை ஏறத்தழ 10.000 ( 11, இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால் பார்வையற்றவர்களிலும் ஒரு கணிசம ) பங்கினர் வேலையற்று இருப்பப் என்பதில் சந்தேகமில்லை.
இவர்கள் மத்தியில் காணப்படும் தொழிலின்மையைப் போக்குவதில் காணப்படும் முக்கிய இடர்பாடு என்னவெனில் மருத்துவ ரீதியாக இவர்கள் ஒரு நாட்டின் உளtயப் படை பிலிருந்து தவிர்க்கப்படும் மக்களாக இருப்பதாகும் . அதாவது 55 வயதிற்கும் , 64 வயதிற்கும் இடைப்பட்ட சனத்தொகை பில் வேலை செய்யும் உடல்2 ஸ ஆற்றல் அற்றோரும் தொழில் செய்யும் விருப்பமற்றோரு 10 ச60த்தொகையை நீக்கவருவதே ஊழியப்படை 100 மதிப்பிடப்படுகின்றது.
ஊழியப்படை = வேலை செய்யும் வயது ஆற்றலுடைய சனத்தொகை - (உடல், உள ஆற்றலற்றோர் + வேலை செய்யும் விருப்பமற்றோர்)
இந்த வகையில் முழுமையாக பார்வையிழந்தவர்கள் மட்டுமன்றி, பகுதிப் பார்வை இழந்தவர்களும் கூட மருத்துவ ரீதியாக தொழில் செய்யும் தகைமையை இழந்தவர்களாக கருதப்பட்டவர்களாகிவிடுகின்றார்கள்.
இதனை தவிர்ப்பதற்கே 1988 ஆம் ஆண்டு 27-88 சுற்று நிரூபத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இலங்கை அமைச்சரவைத் தீர்மானத்தின் படி வழங்கப்படும் மொத்த தொழில் வாய்ப்புகளில் 3% அங்கவிர்ைகளுக்கு ஒதுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. 1ணினும் சில அரச அதிகாரிகளின் மனப்பங்கு இத்தகைய ஏற்பாடுகளை தவிடு பொடியாக்கிவிடுகின்றன என்பதன்ை இங்கு மிகுந்த மனவேதனையுடன் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். பார்வையற்றவர்கள் எனின் அவர்கள் தற்கும் தகைமை அற்றவர்கள், அவர்கள் வேலை செய்யும் ஆற்றலற்றவர்கள், அவர்களுக்கு வேலை செய்ய மேலதிக உதவிகளை ஏற்படு செய்ய நேரிடும் அவப்கள் முழு வினைத்திறனுடலம் சேவை ஆற்ற மட்டப்கள்

Page 17
என்பன போன்ற சில நாடுகோள்களின் நடுவில் அவர்கள் தமது மனப்பாங்கை கட்டி எழுப்பியிருக்கின்றார்கள். கட்டி எழுப்பியும் வருகின்றார்கள். உண்மையில் சித்திரங்களோடு தொடர்புடைய தொழில்கள், கனக்குகள் நுட்பங்களை பெருமளவில் தேவைபடுத்துகின்ற வேலைகள் போன்ற ஒருசில வேலைகளில் பார்வையற்றவர்களால் சிற்சில இயலாமைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியுள்ள அதே தருணத்தில் அதற்காக ஒட்டுமொத்தமென எல்லாத் தொழில்களில் அவர்களது அங்கக் குறைபாடு ஆற்றல் குறைபாட்டை பயன்படுத்திவிடுகின்றது என முடிவு கட்டி விடுதலே இங்கு பரிதாபகரமானது.
ஆகவே பார்வையற்றவர்கள் மத்தியில் நிலவும் தொழிலின்மையைத் தீர்ப்பதற்கு அரச சட்டங்களில் இன்னமும் காணப்படும் தடைகள், சமூகத்தின் பிற அங்கத்தினர் மத்தியில் காணப்படும் மனப்பங்கினால் உண்டாகும் தடைகள், விஞ்ஞான விருத்தியின்மையால் தோன்றும் தடைகள் என்றவாறான தடைகளை நீக்குவதன் மூலமே இக்காத்திரமான பிரச்சினைக்கு ஒரு சமூகம் முகங்கொடுக்கக் கூடும். சமூகத்தின் ஏனைய பிரசைகளைப் போலவே பார்வையற்றவர்களுக்கும் வாழும் உரிமை என்ற அடிப்படை மனித உரிமை உண்டு என்பதையும், அதனால் அவர்களும் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ளும் உரித்துடையவர்கள் என்பதையும் அனைத்துத் தரப்பினரும் அங்கீகரிக்க வேண்டும். "பசி என்று ஒருவன் வந்தால் மீனைக் கொடுக்காதே. தூண்டிலைக் கொடு” என்ற மா -வோ -சேதுங் அவர்களது கூற்று இங்கு நோக்கத்தக்கது. ஆகவே பார்வையற்றவர்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பரிதாபத்தையோ அன்றேல் உபகாரத்தையோ அல்ல. மாறாக தமது ஆற்றலுக்கு இசைந்த தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பினையே அவர்கள் எதிர்நோக்குகின்றனர். பொருத்தமான தொழில் வாய்ப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்படுமாயின் தமது அங்கக் குறைபாடு ஆற்றல் குறைபாடு ஆகாது என்பதனை அவர்கள் நிரூபிப்பார்கள்.
30

சிந்திக்க வைத்த சந்திப்புக்கள்
ஒரு காலை வேளை கடவுளை வழிபட்ட பின் கதிரையில் அமர்ந்திருந்தபடி கைகளைப் பிசைந்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தேன், நிகழ்கால நிகழ்வுகளோடு மனம் போராடியது. வல்லரசுகளின் ஆயுத உற்பத்தி அதன் விற்பனைகள் காரணமாக தேசங்கள் நாசங்கள் அடைந்து கொண்டிருக்கின்றன. அதன் அழிவுகள் குறித்து சிந்திக்கின்ற வேளை சிரசு சூடாகிறது. அதிகம் அலட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. வன்முறைகள் வழங்கிய மரணங்கள் ஒரு புறம் இருக்க அதன் விளைவால் அவயங்களை இழந்து அல்லல் படும் மக்களை மனதில் கொண்டு அவர்களுக்கு வேண்டியவைகளைச் செய்ய யார் தயாராக இருக்கிறீர்கள்?
முதலாம் இரண்டாம் மகாயுத்தங்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள், யப்பான் மீது அணுகுண்டு விழுந்ததன் பாதிப்புகளின் விளைவுகளை இன்றும் அனுபவிக்கும் நாம் தொடர்ந்தும் துயரங்களைத் தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். யுத்தம் தொடர்வதனால் உடல் ஊனம் அடைவோரின் தொகையும் மிக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் கண்ணி வெடிகள் காரணமாக கணக் கற்றோர், கால்களையும் ஏனைய அவலயங்களையும் தொடர்ச்சியாக இழக்கின்றனர். இதைத் தவிர குண்டு வெடிப்புக்கள் விபத்துக்கள் விளைவாக ஊனம் அடைவோரின் தொகை இன்னும் அதிகரிக்கிறது. இயற்கை நியதியின் காரணமாகவும் ஊனமுள்ள குழந்தைகள் பிறக்கின்றன. குறிப்பாக இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் அனர்த்தங்களை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? யுத்தத்தை நிறுத்த முடியுமா? வன்முறைகளைக் கைவிட முடியாதா? என்கிற குழப்பத்திற்குள் நாம் செல்லாமல் ” ஊனமுற்றவர்களுக்கு உதவ முடியுமா? அவர்களுக்கு ஆறுதலையும், ஆதரவையும் வழங்க முடியுமா? என்கிற சிந்தனையில் ஈடுபட்டு அதன் செயலாக்கத்தில் யார் இறங்க விரும்புகிறீர்கள்? ஒன்று மட்டும் நிச்சயம் எமது நாட்டின் நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் "நானும் ஊனமுற்றவனாக மாறலாம் எனும் எண்ணம் இருக்க வேண்டும்" ஏன் தெரியுமா? சூழலில் நடை பெறும் சம்பவங்கள் அதைத் தான் சொல்லிக்கொடுக்கிறது. இந்த இடத்தில் தேசத்தில் வாழும் ஊனமுற்றவர்களின் தேவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றை இயன்றவரை பூர்த்தி செய்ய எவராவது ஆவலாக இருக்கிறீர்களா?
இதோ இவர்கள் பேசுகிறார்கள் "சத்தத்தைக் கேளுங்கள் சங்கதிகளை விழங்கிக் கொள்ளுங்கள் இவை ஒலங்களின் ஒலிப்பதிவுகள் அல்ல. தேவைகளின் தெரிவிப்புக்கள்" "மணக்க மறந்த அரும்பையும், இனிக்க மறந்த கரும்பையும், எனக்குக் கொடுத்த இறைவனின் கணக்கை நினைத்துப் பார்க்கிறேன்" கணக்கற்றோரின் கலக்கங்கள் இது தான். வெளிப்பாடுகளை விழங்கிக் கொள்ளுங்கள் "நாங்கள் மெளனங்களைக் கலைக்கிறோம் நீங்கள் செவிகளைச் செம்மைப்படுத்துங்கள் " "நான் போலியே காரணமாக நடக்கும் சந்தர்ப்பத்தை
31

Page 18
இழந்தேன். இருப்பினும் படித்து இன்று அரசாங்கத்தின் உயர் நிலையில் வேலை செய்கிறேன். என் உடல் ஊனத்தைக் குறித்து அதிகம் நான் அலட்டிக் கொள்வதில்லை" இந்நபரின் நிலையில் யாராவது வாழ்ந்து கொண்டிருக்கலாம் அல்லது. இதை விடக் கீழ் நிலையிலும் இருக்கலாம் எதுவாயினும் குறைபாடுகளைக் குறித்து கவலைப்படுவதைக் கைவிடுங்கள் இன்னும் ஒரு நபர் தன் கருத்தைத் தருகிறார். நான் ஒரு எழுத்தாளன் நன்றாகவே எழுதிக்கொண்டிருந்தேன். ஒருவிபத்தில் என்கால்களை இழந்தேன் இப்போது என்னால் எழுத முடியவில்லை மிகவும் அதைரியப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” கேட்டீர்களா ஒரு சாதாரண ஊழியக் காரரின் உள்ளக் குமுறல் இது இவருக்கு ஒரு ஆதரவும் உறுதுணையும் தேவை தொடர்ந்தும் இவள் எழுத மன வைராக்கியம் அவசியப்படுகிறது.
இன்னும் ஒரு உயர்ந்த மனிதனின் உள்ளத்துடிப்பு இது. "நான் எங்கே போவேன் எனது வேலை இந்த வீட்டிற்குள் கழிகிறது விரும்பிய இடத்திற்கு நடந்து போக இயலாது தேவைப்பட்டால் ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போவேன்" ஒரு வசதி படைத்த வள்ளலின் வார்த்தைகள் அது.
ஒரு குடும்பத் தலைவனின் தலைவலிப்புத் தொடர்கிறது. "நான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்ற சவுதிக்குப் போனேன். அங்கே மின்சார வேலை செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக எனது கையொன்றை இழந்தேன் காலிலும் சில பாதிப்புக்கள் பின் இலங்கை வந்து சுவீப் ரிக்கட் விற்று குடும்பத்தை நடத்தினேன். கடைசியாக நான் வேலை செய்த கம்பனியில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. அப்பணத்தை வைத்து இப்பொழுது சுயதொழில் செய்கிறேன்". இதுவும் ஒரு மனிதனின் சலனங்கள் தான்.
இன்னும் ஒரு மனிதனை இங்கே சந்திப்போம். "என் சகோதரிகளுக்குச் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சாரதி வேலை பற்றிச் சென்றேன் சிறிது காலம் தான் வேலை செய்திருப்பேன் ஒரு நாள் எனது வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது அது ஒட்டகம் ஒன்றுடன் மோதியது.
இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். கடைசியாக 61ன்ன நடந்தது தெரியுமா? என் கழுத்துக்குக் கீழ் உடல் உறுப்புக்கள் இயங்கவில்லை மிகவும் மனப் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னால் காப்பாற்றப்பட வேண்டியவர்களே இப்பொழுது என்னை வைத்துக் காப்பாற்றுகிறார்கள்.
உண்மையிலே இது ஒரு வேதனையின் வெளியீடு தான். எதிர்பாரத விளைவில் ஏற்படும் விபத்துக்கள் ஒரு தனிமனிதனை காலம் முழுவதும் கண்ணிரில் வாழவைத்து விடுகிறது.
32

கால்களை இழந்தவப் 1ள் 1 க் + i b டப்படுகிற ப்ாள். கைகளை இழந்தவர்கள் தங்கள் நாளாந்த வேலைகளைச் செய்யச் சிரமப்படுகிற ப்கள். கன்பார்வையற்றவர்களும் தங்கள் காரியங்களைச் செய்வதில் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பொதுவாக அவயங்களை இழந்தவர்களும் உடல் வலுக் குறைவுள்ளவர்களும் வாழ்க்கையில் சிரமங்களைச் சுமந்தே தங்கள் கருமங்களை ஆற்ற வேண்டியிள்ளது. யாரோ ஒருவரைச் சார்ந்தே வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனர். இவர்களின் நிலையினை அறிந்து அவர்களுக்குதவ வேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட்டால் ஊனமுற்றோரும் ஏனையோரைப் போல ஓரளவுக்கு இடையூறின்றி வாழலாம்.
எல்லாம் நிறைவாக இருக்கின்றோம் என்கிறவர்களே! மனிதாபிமானம் மனித நேயம் என்ற அடிப்படையில் சிந்திக்கிறவர்களாக மாறுங்கள். ஒசைகளைக் கேட்கும் வாய்ப்பு செவிப்புலன் அற்றோர்க்கு இல்லை. அவர்களும் ஒரு வகையில் புறச்சூழலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனினும் பார்க்கும் புலன் இருப்பதனால் வெளித்தோற்ற வித்தியாசங்களை விழங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பார்வைப்புலன் இல்லாதவர்களின் நிலை வேறு. கேட்கும் சக்தி இருப்பதினால் எந்த விடயத்தையும் கேட்டு, விசாரித்து, பொருட்களின் அளவுகளைத் தொட்டு உணர்ந்து கொள்ளுகிறார்கள். காட்சிகளைக் கானும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் எதனையும் மற்றவர்களின் துணையுடன் ஓரளவிற்குப் புரிந்து கொள்கிறார்கள். எனினும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை தவிர்க்க இயலாததே.
ஊனம் உற்றவர்கள் சார்பில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. அங்கக்குறைபாடு உள்ள ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிட்டால் அவரை அண்மித்துக் கதையுங்கள். அவர்களின் தேவைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உதவி என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டும் அல்ல, உங்கள் சரீரத்தினால் செய்யப்படுவதும் உதவி தானே? ஒரு அவயக் குறைபாடு உள்ளவரை அண்மித்து அவருடன் அளவளாவி ஒரு ஆறுதலான வார்த்தையைக் கூட உங்களால் வழங்க இயலும், இவ்வாறாகவே அங்கவீனம் உற்றவர்களும் தங்கள் குறைகளை நினைத்து குறுகிப் போகாமல் தங்களால் முடிந்த செயல் பாடுகளைச் செய்ய வேண்டும் இறை பக்தி தன் நம்பிக்கை என்பவற்றுடன் முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் இவ்வாறு செயல்பட்டால் வாழ்வில் வரும் சோர்வுகளை நீக்கி சுகம் பெறலாம். ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தை நினைத்து வருத்தப்படாமல் வாழ்வில சாதிக்கக் கூடியவற்றை சாதியுங்கள்
தொடரும்.

Page 19
உப்பாய் இருங்கள்
IEதன் ஒவ்வொருவனும் பூமிக்கு உப்பாய் இருக்கின்றான். உப்புக்கு ஒப்பய் இருக்கும் மனிதர்கள் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். உப்புதன் சாரத்தை இழந்து போகும் போது வெளியே வீசப்படும். அது மணிதர் களினால் மதிக் கப்படII ல் (1றாக மிதிக் கப்படும். ") பயோகமற்ற உப்பும்", "உதவிடும் உனப் வில்லாத மனிதர்களும்" ஒன்றுதான். எனவே சIரமுள்ள உப்பாய் சமூகத்திற்குப் பயனுள்ள வாழ்க்கையை வழுங்கள்.
வெளிச்சமாயிருங்கள்
கிழக்கு வெழுக்கும் வேளை விளக்கைத்தூக்கி யாரும் வெளியே எறிவர்களா?
அஸ்த்தமனம் அகன்ற பின் விளக்கு அவசியமில்லை. ஆனால் மறுபடியும் இருள் சூழும்போது அதன் அவசியம் உணரப்படும். இவ்வாறு இருள் உள்ள இடங்களில் விளக்கின் தேவைகள் உணரப்படுகின்றன. இருள் சூழ்ந்த தேசத்திற்கு ஒவ்வொருவரும் விளக்காகி வெளிச்சம் கொடுங்கள். விளக்கை கொழுத்தி யாரும் வீட்டினுள் மேசையின் அடியில் வைக்கமாட்டார்கள். அப்படிவைத்தால் அவ்விளக்கு வீட்டிற்கு வெளிச்சம் கொடுக்காது. மாறாக விளக்கை ஏற்றி ஒரு உயரமான இடத்தில் வைப்பர்கள். அப்போது வீட்டிலுள்ள அனைவரும் வெளிச்சம் பெறுவார்கள். ஒளிஉள்ள இடத்தில் ஒளிவும் மறைவும் இடம்பெறாது. இவ்வண்ணம் உணர்வுள்ள ஒவ்வொருவரும் எல்லோருக்கும் விளக்காகி இருளை விலக்கும் வெளிச்சமாகுங்கள். ஒரு உபயோகமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்.
34


Page 20

litfi test camplements fam: . గని AX


Page 21
olliti test camplements
General Se
25, Hospi Delhi
 

:retary Easl ital Road, Wela.