கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை அரசியலில் மொழியும் மதமும்

Page 1
சமாதிலிங்கம்
 
 

சத்தியசீலன்

Page 2


Page 3

இலங்கை அரசியலில் மொழியும் மதமும்
சமாதிலிங்கம் சத்தியசீலன் B. A. Hons. Cey. (History) M. A. Jaffna (History) சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் }, வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அருண் வெளியீட்டகம், նingիւնւIn 63ծ մ).
994,

Page 4
59 hען.
ஆசிரியர்
(ypassa f
பதிப்பு
பதிப்புரி:ை3
வெளியீடு
அக்சுப்பதிவு
விலை
இலங்கை அரசியலில் மொழியும் மதமும் Language and Religion in Sri Lankan Politics
சமாதிலிங்கம் சத்தியசீலன்
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,
முதலாவது, 1994
ஆசிரியருக்கு
அருண் வெளியீடடகம்
அருண் பிரிண்டேர்ஸ் யாழ்ப்பாணம்.
100 e5 it

என் அன்புப் பெற்றோரின் நினைவுகளுக்கு

Page 5
பொருளடக்கம்
அறிமுக உரை
அணிந்துரை
ஆசிரியருரை
அரசியல் முரண்பாட்டிற்கான மூலங்கள் மொழி
அரசியல் முரண்பாட்டிற்கான மூலங்கள் 2 மதம்
ppy 0
உசாத்துணை நூல்கள்
V.
Vi
|- 59
59. OO
03! سب۔۔۔ {0{
i04 - | 0

அறிமுக உரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதலாந் தர சிரேஷ்ட விரிவுரையாளரான திரு ச. சத்தியசீலன் அவர்கள் இருபது வருடங்களாக இத்துறையில் பணியாற்றி வருகின்றார். இவர் ஐரோப்பிய வரலாறு, நவீன வரலாறு, சமகால விவகாரங்கள் ஆகிய துறைகளில் நிறைந்த ஈடுபாடும், பரிச்சயமும் கொண்டவர்.
திரு. சத்தியசீலன் அவர்கள் எழுதிய இந்த நூல் இலங்கையின் சமகால அரசியலில் மிகமுக்கியமான பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில், சுதந்திரமடைந்த காலத் திற்குப் பின்னர் மொழியும், மதமும் மேலாண்மை செலுத்தி வந்த தையும் அதனூடாகப் பெரும்பான்மையினரின் நிலைப்பாடுகள் பெரும் பாலும் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளதனையும், இவற்றினூடாகப் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களுக்கிடையே பிளவு நிலைகள் எவ்வாறு எழுந்தன என்பதனையும் ஆசிரியர் எடுத்து விளக்கியுள்ளார்.
இவ்வாய்விலிருந்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய முக் கிய பரிமாணங்களையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
இலங்கையின் சமகால அரசியல் பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்வதில் பயனுள்ள நூலாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் க. குணரத்தினம் துணைவேந்தர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்,
29-07-1994

Page 6
அணிந்துரை
"இலங்கை அரசியலில் மொழியும் மதமும்’ எனும் நூலைத் திரு.ச. சத்தியசீலன் அவர்கள் வெளியிடுவதனை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இவர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்று 1975 ஜனவரியில் யாழ்ப்பாண வளாகத்தில் வரலாற்றுத் துறையில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்து இன்று முதலாம்தர சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்று கின்றார். இவர் தனது முதுகலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்ற பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக 3 வருடங்களைச் செலவிட்டுள் ளார். அங்கு இருந்த போது இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக்கழத் தின் ( 1. C. S. S. R ) கலாநிதிப்பட்ட புலமைப்பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலா ற்றுத்துறையில் குறிப்பாக நவீன வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பல்கலைக்கழகத்தில் 20 வருட ஆசிரிய சேவையைக் கொண்டுள்ளார், இத்தகைய கல்விப் பின்னணியில் எழு தப்பட்ட இந்நூல் இலங்கை அரசியலில் கூடிய முக்கியத்துவம் பேற் றுள்ள இனப். ரச்சினையுடன் தொடர்பான இரண்டு முக்கிய வி. யங்களான மொழி, மதம் என்பவை பற்றி ஆராய்கின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கான காரணிகளை விளங்கிக் கொள்ளும் வகையில் இந்த இரண்டு அம்சங்களும் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றி ருந்தன என்பதை ஆசிரியர் இந்த நூலில் தெளிவாகக் காட்டுகின்றார். காலத்தின் தேவைக்கேற்றவகையிலும், மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நவீன இலங்கை வரலாறு, அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்புடைய வகையிலும் இந்நூல் அமைத் துள்ளது சிறப்பானதாகும்.
நவீன வரலாறு, சமகால விவகாரங்கள் குறித்து மேலும் பல நூல்களை இவர் எழுத வேண்டும் என்றும், இவரது கல்விப்பணி மேலும் நன்முறையில் தொடர வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன். இந்நூலுக்குத் தமிழ் மக்களிடையே நல்ல ஆதரவும், வரவேற்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்,
12, 8, 9.4,
V!
 

ஆசிரியர் உரை
இலங்கையின் நவீனகால அரசியல் வரலாறு இனவாதம் என் இனும் வலுமிக்க சக்தியினால் பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்பான காலத்தில் எஸ். டபிள்யூ. ஆர். டி, பண்டார நாயக்காவும், அவர் அணியினரும் அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றும் நோக்குடன் அதனை மிகத் திறமையாகவே கையாண்டனர். அந்த இ னவாத அரசியலுக்குச் சிங்கள மொழியும், சிங்கள இனமும், பெளத்த மதமும் பிரதான அம்சங்களாக அமைந்திருந்தன. இவற்றை வளர்ச்சிப்படுத்திச் சிங்கள, தமிழ் இன உறவுகளை மோசமடையச் செய்து, இத்தீவில் ஆரோக்கியமற்ற அரசியல் வரலாறு ஒன்று வளர்ச்சி யடைந்தது. இப்பின்னணியை ஆய்வு செய்து காட்டுவதாகவே இந்த நூல் அமைந்துள்ளது.
*இலங்கை அரசியலில் மொழியும் மதமும்" என்ற இந்நூல் **9 ஆம் ஆண்டிலே எழுதப்பட்டது. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளாலும், இலங்கை அரசின் பொருளா தாரத்திடை நடவடிக்கைகளினாலும் இந்நூல் அச்சுருப்பெறுவதில் பல இடைஞ்சல்கள் காணப்பட்டன. தற்போது ஓரளவுக்குத்தன்னும் அச்சிடு பொருட்களின், காகிதாதிகளின் விலைக்குறைவின் காரண மாக இந்நூல் காலம் தாழ்த்தி வெளிவருகின்றது.
இந்நூலிலே இடையிடை ஆங்கில மொழியிலான மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து போடுவதிலும் பார்க்க அதன் நம்பகத்தன்மையைப் பேணும் வகையில் அதை அந்த மொழியிலேயே வழங்கியுள்ளேன். அது எந்த வகை யிலும் ஆங்கிலம் தெரியாத வாசகனுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக அமையவில்லை. ஏனெனில் அவற்றின் சாராம் சத்தை அம்மேற்கோள்களுக்கு முன்போ, பின்போ நூலில் வழங்கி யுள்ளேன்.
இந்நூலுக்கு அறிமுக உரை ஒன்றினை வழங்குமாறு பேருமதிப் புக்குரிய துணைவேந்தர் பேராசிரியர் க. குணரத்தினம் அவர்களை வேண்டியபோது மனமுவந்து அதனை அளித்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியராக, அதன் ஆரம்பகாலத்தில் இருந்தே அவரை நன்கு அறிந்திருந்தேன். அவருக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலுக்கு விருப்புடன் அணிந்துரை வழங்கிய கலைப்பீடாதிபதி பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு இவ்விடத்தில் நன்றி கூறக்
VI

Page 7
கடமைப் பட்டுள்ளேன். அத்துடன் நேரகாலம் பாராது, முகம் கோணாது வேண்டும் எவ்வுதவியையும் செய்யும் ஆசிரிய நண்பர் ஏ.ஜே. கனகரத்தினா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,
இந்நூலினை நெருக்கடிக்குள்ளும் அழகுற அச்சிட்டுத்தந்த நண்பன் திரு. ந. வித்தியாதரன் அருண் அச்சக முகாமையாளர் அவர்களுக்கும் , வெ. பாக்கியநாதன் உள்ளிட்ட ஊழியர்களுக்கும், இந்நூலை வெளி யிட்ட அருண் வெளியீட்டகத்தவருக்கும் எனது நன்றியைத் தெரிவித் துக் கொள்கின்றேன். அத்துடன் இந்நூலுக்கான தட்டச்சுப் பிர
தியைச் சீராக அச்சடித்துதவிய செல்வி சுமித்திராவுக்கும் எனது நன்றிகள்,
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி29,67。拿4、
VIII

அரசியல் முரண்பாட்டிற்கான மூலங்கள்
மொழி
குடியேற்ற ஆட்சியின் பின்பாகத் தென்னாசியப் பிராந்தியத் தில் ஏற்படுத்தப்பட்ட அரசுகளில் அரசியல் முரண்பாடுகளுக்கான காரணிகளாக மொழியும், மதமும் அமைந்துள்ளன. சுதந்திரம் அடைந்ததன் பின்பாக இவ்வரசுகள் மொழி, மதம் பொறுத்து மேற் கொண்ட நடவடிக்கைகள் இன்றுவரை இந்நாடுகளின் தேசிய ஒருங் கிணைப்பிற்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிப்பனவாக இயங் குவதனைக் காணமுடிகின்றது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இலங்கையிலும், நேபாளத்திலும் பின்னர் பங்களாதேசத்திலும் மொழி, மதம் இரண்டும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும், ஏனைய சிறு பான்மை இனத்தவர்களுக்கும் இடையிலே ஒற்றுமையின்மையை யும்,பகைமை உணர்வையும் ஏற்படுத்தும் காரணிகளாக விளங்குவதை அவதானிக்கலாம். இந்தியாவில் ஹிந்தி மொழியும், பாகிஸ்தானில் உருதுமொழியும், இலங்கையில் சிங்களமொழியும், நேபாளத்தில் நேபாளமொழியும் உத்தியோக பூர்வமொழிகளாகப் பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் அந்தஸ்து வழங்கப்பட்டமை இப்புதிய நாடு களின் ஒருங்கிணைப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும் பாதகமாக அமைந் ததனைப் பின்னர் நடந்த சம்பவங்களின் மூலம் விளங்கிக் கொள் ளலாம். பங்களாதேசத்தின் உதயமே இதற்கு நல்ல உதாரணமாக அமைகின்றது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் மொழியும் மதமும் இப்புதிய அரசுகளில் அரசியல் முரண்பாடுகளுக்கான (5ITpr ணங்களாகத் தோற்றமளித்தாலும், அவை அந்நாடுகளின் பெரும்

Page 8
2
பான்மை இனத்தவரின் பொருளாதார, அரசியல், சமூக, கலாசார மேம்பாட்டினை மையமாகக் கொண்டு அவர்களால் உருவாக்கப் பட்டவைகளாக இருப்பதனை அறிந்து கொள்ளலாம். பிரித்தானிய ரிடமிருந்து அரசியலதிகாரம் கைமாறப்பட்ட ஒரு தசாப்தத்திற்குள் ளேயே இந்நாடுகளில் பெரும்பான்மையினரின் மொழி "உத்தியோக
பூர்வ மொழியாக ஏற்றம் பெற்றிருப்பதனைக் கண்டு கொள்:)ாம்.
மொழியானது ஒருவனது சமூக வாழ்வில் தனிப்பட தொடர்பு சாதனமாக மட்டுமல்லாது பல்வேறு வழிகளிலும் சிறப்பைப் பெறு கின்றது. ஒருவனது கலாசாரத்தின் மூலமாகவும், அதனுடைய வெளிப் பாடாகவும், மற்றையோரிடமிருந்து அவனையும், அவனைச் சார்ந்த மொழி பேசுவோனையும் வேறுபடுத்திக் காட்டும் மூலமாகவும் அமைந் துள்ளது. அத்துடன் அம்மொழியைப் பேசுவோரை ஒன்றிணைக்கும் பலமிக்க கருவியாகவும், வலுமிக்க கூட்டு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான அடிப்படையாகவும் அமைந்துள்ளது. 1 இவ்வாறு மொழி பெறும் முக்கியத்துவத்தையே பேராசிரியர் கேர்ணி பின்வ ருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“Language was fundamental to the identity of cach corymunity and intimately bound up with the community's distinctive culture and way of life. The issue b2cane the principal focus of mounting communal rivalry and tensions.'
மொழியானது இங்கு நாம் பார்த்தவைகளிலும் மேலான முக்கி யத்துவமுடையதென்பதைப் பேராசிரியர் எலி கெடுரி கூறுவதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். அவர் மொழியை இன்னோர் தேசிய இனத்திலிருந்து வேறுபடுத்துவதற்கும், ஒரு தேசிய இனம் என்று அடையாளம் காட்டுவதற்கும், அது தொடர்ந்து இயங்குவதுை அடை யாளம் காண்பதற்குமான ஒரு அலகாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் மேலாக மொழி மூலமாக அமைந்த அத்தேசிய இனம் (Nation) தனக்
கென ஒரு அரசைத் தானாக அமைப்பதற்கும் உரிமையுடையது என்கின்றார்.
“Language, is the external and visible badge of those dif i ferences which distinguish one nation from another; it is the most important criterion by which a nation is recognized to exist and to have the right to form a state on its own."
தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியர் வெளியேறியதைத் தொடர்ந்து உருவாகிய புதிய அரசுகளில் மொழியானது அரசியல்
 

3
நடவடிக்கைகளில் முக்கிய பங்கை மிக விரைவிலேயே பெறலாயிற்று. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேசம் ஆகிய அரசுகளில் மொழியுடன் இணைந்து செயற்பட்ட இன்னோர் அம்ச மாக மதம் காணப்படுகின்றது. இப் பிராந்தியத்தின் அர சி ய ல், பொருளாதார, சமூக, சமய நடவடிக்கைகளில் மொழியும், 10தமும் நன்கு பின்னிப் பணைந்து செயற்படுவதனைக் காணமுடிகின்றது. அனைத்திலும் பெரும்பான்மை மொழியைப் பேசுவோரும், பெரும் பான்மை மதத்தைப் பின்பற்றுவோரும் தத்தம் அரசியல் பொருளா தார சமூக நலன்களுக்காக மொழியையும், மதத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தியமையால் இப் பிராந்திய அரசுகளில் வாழும் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மொழி, மத அடிப்படைகளில் பாதிக்கப் பட்டிருப்பதனையும், இரண்டாந்தரப் பிரசைகளாக் நடைமுறையில் இருப்பதனையும் கண்டுகொள்ளலாம். மிக அண்மையில் பங்களா தேசத்தில் இஸ்ல்ாம் அரச மதமாக்கப்பட்டமைமையும், பாகிஸ்தானி லும் அப்போக்கு வலுவடைந்திருப்பதனையும் அவ:தானிக்கலாம். இவ்வாறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் மொழி, மதம் அடிப்படையில் தங்கள் நலன்களைப் பேண முற்பட்டமை இப் புதிய அரசுகளின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்,ஐக்கியத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்துவனவாக அ  ைம ந் துள்ள ன.* சுதந்திரத்தின் பின்பாக இலங்கையிலே இடம்பெற்ற சம்பவங்கள் அந்நாட்டின் தேசிய ஐக்கியத் திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கு வதனை இன்றுவரை காணமுடிகின்றது.
சுதந்திரத்தின் பின்பான இலங்கையிலே அங்கு வாழும் பெரும் பான்மைச் சிங்கள மக்களுக்கும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு மிடையிலான உறவுகளில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டிருப்ப தனைக் காணலாம். அதிலும் முக்கியமாக 1956 யூனில் சிங்கள மொழி அரசகரும மொழியாகச் சட்டமாக்கப்பட்டதிலிருந்து இவ்வு றவுகளில் மட்டுமல்ல இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாடு ஆகிய வற்றிலும் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணமா யிற்று, இத்துன்பகரமான நிகழ்வைப் பேராசிரியர் எஸ். அரசரெத் தினம் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பது இங்கு கவனித்தற்குரியது,
“The “Sinhala - only legislation, as it canic to be known, was the beginning of a tagic history of Silalese-Tamil ill feeling in the country.

Page 9
சிங்கள மொழியை அரச கருமமொழியாக்கியமை மட்டுமல்ல பெளத்த மதத்தினை அரசமதமாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பின்னர் அது இலங்கை அரசின் நடவடிக்கைகளில், அரசியலமைப்பில் தனித்துவமான இடம் ஒன்றைப் பெற்றுக் கொண்டமையும் ஏனைய சிறுபான்மை இன, மொழி, ம்த மக்களிடையே கசப்புணர்வை ஏற் படுத்தியது. இவ்வகையில் சிங்கள மொழியும், பெளத்த மதமும் ஒன் றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகளாக இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்விலே வலுமிக்க சக்தியாகத் தொடர்ந் தும் இயங்கி வருவதனைக் காணலாம். ஒரு புறத்தில் சிங்கள, பெளத்த மக்களிடையே பலமான உறுதிப்பாட்டையும், ஒற்றுமை யுணர்வையும் பரந்தளவிலே ஏற்படுத்திய போதும், அதாவது சிங்கள பெளத்த தேசியத்தை வளர்ச்சிப்படுத்தியபோதும் மறுபுறத்திலே இலங்கையின் ஏனைய சிறுபான்மை இன, மொழி மதத்தைச் சார்ந்த மக்களையும் இணைத்துச் செல்லும் உண்மையான இலங்கையர் தேசிய வாதத்தை வளர விடாமலும் செய்தது. 8
இலங்கையில் அரசியல் இன முரண்பாடுகளுக்கு ஏதுக்களாக மொழியும், மதமும் இருந்தமையை விளக்கிக் கொள்வதற்கு சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிந்து கொள் ளுதல் அத்தியாவசியமானதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலில் இலங்கையின் தென்பாகத்தில் பெளத்த, சிங்கள மக்கள் மத்தியிலே தேசிய உணர்வு ஏற்பட்டு இன, மத, மொழி அடிப்படையிலான தேசியவாதம் ஒன்று எழுச்சி பெறத் தொடங்கு கின்றது. கிறிஸ்தவ மதத்தையும், மிஷனரி நடவடிக்கைகளையும், ஏகாதிபத்திய செல்வாக்கினையும் எதிர்த்து வளரத் தொடங்கிய இவ்வியக்கம் ஆரம்பத்தில் பெளத்த மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுப் பின்னர் சிங்கள மொழியையும் தன்னுடன் இணைத்துச் சிங்கள பெளத்த அடையாளத்தைக் கொண்ட கலாசார தேசியவாதமாக வளர்ச்சி அடைந்தது. 7 இது சிங்களமொழி, சிங்கள இனம்,பண்பாட்டம்சங்கள், பெளத்தமதம், அவர்கள் வரலாறு, தர்ம தீப, ஸிகதீபக் கோட்பாடுகள், புராணமரபுகள், ஐதீகங்கள் என்பவற் றிற்குத் தனி முதன்மை கொடுத்துச் சிங்கள தேசியத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது. அதேநேரம் இத்தீவு வாழ் மற்றைய மக்களின் இன, மொழி, மத, வரலாறு, பண்பாட்டம்சங்கள் பொறுத் துச் சமத்துவமாக நோக்காத தன்மை கொண்டதாகவும் வளர்ச்சி அடைந்தது. ஒரு மதமும், ஒரு மொழியும், சிங்கள, பெளத்த தேசிய வாதத்தின் இன்றியமையாத தனித்துவ அம்சங்களாக அமைந்த

5
போதும் நாட்டின் ஒரு பிரதேசமல்லாது முழுநாடுமே அதற்குரிய தளமாகக் கொள்ளப்பட்டது. இதனாலே தான் இவ்வியக்கம் வலுப் பெற்ற காலத்தில் பிறமொழி பேசுபவருடனும், பிறமதத்தவருடனும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. அதேசமயம் கண்டியர் தேசியவாதத்தையும் 8 ஆங்கிலக் கல்வி பெற்ற மத்திய வர்க்கத்தினரது இலங்கையர் தேசியவாதத்தினையும் 9 மேவி மேலெ ழுந்தது. இக்கலாசாரத் தேசியவாதமானது அன்னிய ஆட்சிக்கும், கிறிஸ்தவ அம்சங்களுக்கும், மேலைத்தேய வாழ்க்கை முறைக்கும் எதி ரானதாக வளர்ச்சி பெற்றாலும் பின்னர் இலங்கைத் தீவில் வாழ்ந்து வந்த பிற சமூகங்களுக்கு எதிரானதாக மாற்றம் பெற்றது. இப்பின் னணியிலே தான் இலங்கைத் தமிழ் மக்களிடையே காலங்கடந்த நிலையில் தோன்றி வளர்ச்சி பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசியவா தத்தை விளக்கிக் கொள்ள முடியும். ஆனால் சிங்கள பெளத்த மக்களிடையே வளர்ச்சி பெற்றது போன்ற வலிமைமிக்க கலாசார தேசியவாதம் இலங்கைத் தமிழர் பொறுத்து இலங்கை சுதந்திரம டைந்த காலம் வரை உருவாகவில்லை எனலாம்.
சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள மக்களும் மேற்பார்த்த இன, மொழி, மத அடிப்படையிலான தேசியவாதத்தை (Ethnic Nationalism) இலங்கை முழுவதும் தழுவிய இலங்கையர் தேசியவா தத்துடன் சமப்படுத்திக் கொண்டதுடன்,வேறான இவ்விரண்டையும் ஒன்றாகக் கருதிக் கொண்டனர். வரலாற்று ரீதியான மரபு, புராண ரீதியான ஆதாரங்களை இதற்குச் சான்றாகக் கொண்டனர். இந்நி லையானது இலங்கையில் வாழ்ந்த ஏனைய இன, மொழி, மத மக் களை அன்னியப்படுத்தியதாகவும், அவர்களுடன் முரண்பட வைத்த தாகவும் அமைந்தது. இலங்கையின் ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்பு பொறுத்துப் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் இணைந்து போகாமல் இருப்பதற்கு சிங்கள தேசியவாதத்தை இலங்கையர் தேசிய வாதம் என்று பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கருதிச் செயற்பட் டமையே காரணமாகும். இவ்வாறு கருதியமையைப் பேராசிரியர் கே. எம். டீ. சில்வா தூரநோக்கற்ற, யதார்த்தமற்ற மனப்பாங்கு என்று குறிப்பிடுகிறார்.
This was a short - sighted and unrealistic attitude. 10
அத்துடன் பெளத்தமதமும், சிங்களமொழியும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய வகையிலே பின்னிப்பிணைந்திருப்பதால் ஒன்றினை விட்டு மற்றதனைப் பிரித்துப் பார்க்க முடியாதென்றும் , சிங்கள மொழி

Page 10
6
இத்தீவில் வீழ்ச்சியுற்றால் அதனுடன் தொடர்பான பெளத்த மதமும், கலாசார மரபுகளும் அழிந்து போய்விடுமென்ற ஒருவகை அச்ச உணர்வே சிங்களமொழியைப் பேணிப்பாதுகாத்து, வலுப்படுத்து வதான உந்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள வைத்ததென்றும் குறிப்பிடுகிறார். 11 அதன் காரணமாகவே சிங்கள மொழியை அடிப் படையாகக் கொண்ட தேசியவாதத்தை இலங்கையர் தேசியவா தமாக மாற்றிக் கொண்டன்ர் எனவும் காட்டுகின்றார். இவ்வாறு மாற்றிய நிலையானது சிங்கள மக்களையும், இலங்கைத் தமிழ் மக் களையும் பாதித்தது என்பதனையும் ஏற்றுக் கொள்கின்றார். இவர் குறிப்பிட்ட அச்ச உணர்வை சிங்கள அரசியல்வாதி ஒருவர் பாராளு மன்றத்தில் ஆற்றிய உரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“In this country the problem of the Tamil is not a minority problem. The Sinhalese are the minority in Dravidastan. We are carrying on a struggle for our national existence against the Drawidastan majority.**12
பொதுவாகவே இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் இந்தியாவுடனோ அல்லது அதன் ஒரு பகுதியுடனோ ஒப்பிட்டுத் தம்மைச் சிறுபான்மை இனத்தவர் என்ற அச்ச உணர்விற்கு ஆட்படுத்தி யிருந்தமை அவர்கள் மொழி, மதம் பொறுத் து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கார்ணமாகவும் அமைந்தது. சிங்களத் தலைவ ராகிய டி. எஸ். சேனநாயக்கா இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தாங்கள் சிறுபான்மையோர் என்றும், அநீதிக்கு ஆளாயினோர் எனவும்,தங்களுக் கென உடைய ஒரேயொரு நிலத்துண்டே இத்தீவு என்றும், அதனைத் தமதாக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தமை கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது.
“We Sinhalese have only this small bit of land to ourselves. We want this country for ourselves.'
சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கிருந்த இந்தச் சிறுபான்மை g?GOT D. GUGTri Gj (Majority people with minority complex) gav tišG5,j; தமிழ் மக்களுடன் முரண்படும் வகையில் நடவடிக்கைகளை மேற் கொள்ளக் காரணமாயிற்று. ஆனால் தற்கால அரசியல் சூழ்நிலை களையும், புவிசார் அ ர சி ய  ைல யும் நன்கு விளங்கிக்கொண்டால் சிங்களத் தலைவர்களிடம் காணப்பட்ட இந்த அச்ச உணர்வு தேவை யற்றது என்பதுடன் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைப்

ך
பிற்கும் மாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தது என் பதனையும் அறிந்துகொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகளே இன்று இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பாரிய அச்சுறுத்தல்களுக்குக் காரணமாகும்.
சிங்கள மக்களுக்கு இருந்ததைப் போன்ற அச்ச உணர்வு இலங் கைத் தமிழ் மக்களுக்கும் இருந்தது. தமிழ்க் காங்கிரசின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் சிங்கள மேலாதிக்க அச்ச உணர். விற்கு எதிராகவே (Sinhalese Domination) அவரது ஐம்பதுக்கம்பது திட்டம் காணப்பட்டது. சட்டசபையிலே ‘சமபலப் பிரதிநிதித்துவம்" (Balanced Representation) என்பதாக அது வெளிப்பட்டது. அதாவது பெரும்பான்மை மக்கள் பெறும் ஆசனங்களுக்குச் சமமானதாகச் சிறு பான்மை மக்கள் பெறும் ஆசனங்கள் இருக்க வேண்டுமென்பதாக இருந்தது. அத்துடன் மந்திரிசபையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தோர் அரைப் பகுதிக்கு மேல் இருக்கக் கூடாதென்றும் தமிழ் மக்கள் கேட்டுக் கொண்டனர். 14 சோல்பரிகமிஷன் முன் வைக்கப்பட்ட இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் இச்சிங்கள மேலாதிக்க அச்ச உணர்வானது 1956 இல் சிங்கள அரசகருமமொழி சட்டம் இயற்றப் பட்டதிலிருந்து தீவிரமடைந்தது.
இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலிருந்து தனிச்சிங் களச் சட்டம் இயற்றப்படும் 1956 ஆம் ஆண்டு வரை ஆங்கிலமே அரச கருமமொழியாக விளங்கியது. எனினும் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கு முன்னரே இலங்கையில் சிங்களமும் , தமிழும் அரசகரும மொழிகளாக இருக்க வேண்டுமென்ற கருத்து இலங்கை அரசியல்வா திகளின் மனதிலே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக 1944 சட்டசபையிலே நிதி மந்திரியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா வால் ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சிங்களமே அரசகருமமொழியாக ஒரு குறிப்பிட்ட காலத்துள் ஆக்கப்பட வேண்டுமென்ற பிரேரணை கொண்டு வரப்பட்டு, தமிழும் அரசகருமமொழியாக இருக்க வேண்டு மென்ற திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 19 ஆனால் செய லளவில் ஒன்றும் நடைபெறாமல் ஆங்கிலமே இலங்கை சுதந்திரம டைந்த பின்னரும் அரசகருமமொழியாக இருந்து வந்தது. இடை யிடை ஆங்கில மொழிக்கு எதிராகவும், சுதேச மொழிகளுக்குச் சார்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 1950 ga. g. 6th. g. ii. 6). Fifu Gas ITQ) “Our People are slaves because they are being governed through a foreign Language'' erresiaren b;

Page 11
8
GJ, T66'air gif. Lo. 36) aust. The Government of the country must function through the association and co - operation of “he people: People cannot co - operation in an administration that is carried out in a language they cannot understand. That is the simple and short case for the immediate adoption of the nationa languagc.7
எனவும் கூறியிருப்பதனைக் காணலாம்.
1951 ஆம் ஆண்டு ஐக்கியதேசியக்கட்சி அரசில் மந்திரியாக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தனது சிங்கள மகாசபா மர்த்ம்பையில் நடத்திய வருடாந்தக் கூட்டத்தில் சிங்களம் மட்டும் தான் இலங்கையின் அரசகருமமொழியாக இருக்க வேண்டு மென்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கும்படி சிங்கள மகாசபா கேட்டிருந்தது. ஆனால் ஐக்கியதேசியக்கட்சி ஏற்க மறுத்த நிலையில், ஐக்கியதேசியக் கட்சியின் தல்ைமைப்பதவிக்குத் தான் வர முடியாத நிலையில் பண்டார நாயக்கா இதனைச் சாட்டாக வைத்துத் தனது மந்திரி பதவியை ஜூலை 1951 இல் இராஜினமாச் செய்தார். 18 மிகவிரைவிலேயே சிங்கள மகாசபையைக் கலைத்துவிட்டு 1951 செப்டம்பரில் பூரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாபித்துக் கொண்டார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசகருமமொழி மாற்றம் பொறுத்து அக்கறையின்றி இருப்பதாகவும், காலவரையறை ஒன்றை ஏற்படுத்து வதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர். சிங்கள மொழியையும், பெளத்தமதத்தையும் இரு ஆயுதங்களாகக் கொண்டு இலங்கையில் அரசியலதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கண்ட பண்டாரநாயக்கா வெகுதிறமையாகவே அவற்றைக் கையாள முற்பட்டார்.
1944 இலிருந்து ஏறக்குறைய ஒரு தசாப்தம் வரை இலங்கையின் அனைத்துப் பிரதான அரசியல் கட்சிகளும் சிங்களம், தமிழ் ஆகிய ரண்டு தேசியமொழிகளையும் அரசகரும்மொழிகளாக ஏற்றிருந்தன. இருமொழிகளுக்கிடையிலான தொடர்பு பற்றி சிலர் ஆலோசனை செய்தபோதும் சிங்கள மொழி பேசும் பிரதேசங்களில் சிங்களமும், தமிழ்மொழி பேசும் பிரதேசங்களில் தமிழும் அல்லது நாடு முழுவதும் இவ்விருமொழிகளும் அரச கருமமொழிகளாக இருக்க வேண்டு மென்பது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கிலம் அரசகரும மொழியாக விளங்கியதற்கும், ஆங்கிலமொழி மூலமான கல்விக்கும் எதிராக அமைந்த சுயபாஷா இயக்கம் மிகவிரைவிலே ஆங்கி லத்திற்கு எதிராக சிங்களமும், தமிழும் என்ற நிலையிலிருந்து மாறி

9
சிங்களம் மட்டுமே அரசகருமமொழி என்ற கோரிக்கையை முன்வைக்க லாயிற்று.
இலங்கையுட்படத் தென்னாசிய நாடுகள் அனைத்திலும் அரச கருமமொழி அல்லது உத்தியோக மொழி அந்தஸ்து (Official Language) என்பது அம்மொழி பேசுவோரின் பொருளாதார மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். “Official Language’ usually became the language of public administration. 62C, BITL Lair உத்தியோக மொழி என்பது அந்நாட்டின் பொது நிர்வாகம் நடாத்தப் படும் மொழி என்ற அந்தஸ்தைப் பெறுகின்றது. பொது நிர்வாக சேவையில் தொழில் வாய்ப்புக்கள், பதவி உயர்வு, சமூகத்தில் உயர் அந்தஸ்து, வருமானத்திற்கான வாய்ப்புக்கள், கல்வி போதனை என்பனவற்றில் அம்மொழியைப் பேசுவோர் மேம்பாடு அடைவதற் கான வா ய் ப்  ைப ஏற்படுத்துவதாக அமைகின்றது.19 அத்துடன் மொழி அடிப்படையிலான இன அடையாளத்தை, உணர்வை வலுப் வதாகவும் அமைகின்றது. இப் பின்னணியில் இலங்கையில் Tமொழி அரசகரும மொழியாக்கப்பட்டதனை விளங்கிக்கொள்ள
1952 இன் பின்பாகக் குறிப்பாக அரசகருமமொழியாக ஆங்கிலத் திற்குப் பதிலாக சிங் க ள மு ம் தமிழும் என்ற சமநிலை மாறி "சிங்களம் மட்டும்’ என்பது வலுமிக்க கோரிக்கையாக மாறத் தொடங் கியது, இந்தக் கோரிக்கையானது ஆங்கிலேயராட்சியில் அரசாங்கப் பதவிகளுக்குத் தமிழர்களுடன் போட்டியிட்ட சிங்கள புத்திஜீவிகள் மத்தியிலே தனிப்பட்ட முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டது.
சறிணைக்கும்
மூலமாகவும், அதன் வழியாகச் சமூகத்திலே உயர்ந்த அந்தஸ்தையும், பெரும் அங்கீகாரத்தையும் பெற வைத்த ஒன்றாகவும் கருதப்பட்டது. தனிப்பட உயர்குழாத்தினரை 19ட்டுமில்லாது (clit) சாதாரண சிங்க ளப் பொதுமக்களையும் (Mass) கூட இது கவர்ந்தது. மேலும் இதுவரை சிங்கள மக்களிடையே காணப்பட்ட தாழ்நிலச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் என்ற இரு பிரிவினரையும் ஒற்றுமைப்படுத்தியதாகவும். மேலை த்தேசச் செல்வாக்கிற்கு எதிராகப் பழைமைவாதிகளின் கிளர்ச்சி களின் அடையாளமாகவும் செயற்பட்டது. சிங்கள மக்களிடையே காணப்பட்ட தீவிரத்தன்மை கொண்டோரை ஒன்றினைத் து 1956ஆம் ஆண்டளவில் பலம் மிக்க சமூக மூல மாக உருவாக்கியதும் இக் Contrifik6a; Gy: ,

Page 12
10
The idea appealed the both to Sinhalese elite and the Sinhalese masses - to the former because of their catecr opportunity its adoption would provide, and to the latter because Sinhalesc was their idiom and its use would facilitate their relations with the public services among other things. It united the Kandyan and low - country Sinhalese and came to symbolize the traditionalist Tevolt against the impositions of the west. It was the unifying issue of the whole militant protest of this group, which by 1955 had bacoms tha majority social element.20
இலங்கையின் அரசாங்க பொதுச்சேவையில் அதிக இடங்களைச் சிங்களவர் பெறவேண்டுமென்ற விருப்பம் அரசகரும மொழியாகச் சிங்களம் மட்டும் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் நெருங்கிய வகையிலே தொடர்பு கொண்டிருந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் அரசாங்க பொதுச்சேவையில் இலங்கைத் தமிழர் அவர் தம் குடித்தொகையுடன் ஒப்பிடுகையில் கூடிய அளவு விகித இடங்களைப் பெற்றிருந்தனர்.21 முக்கியமாக வட இலங்கை யில் கிறிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளின் மூலமும், இந்துக் கல்வி நிறுவனங்களின் வாயிலாகவும் சிறந்த ஆங்கிலக் கல்வியினை இப் பிரதேசத்தவர் பெற்று வந்தனர். அத்துடன் இப் பிரதேசத்தின் வளமற்ற தன்மையும் விவசாய நடவடிக்கைகளைப் பெரிய அளவில் மேற்கொள்வதற்குத் தடையாக அமைந்திருந்தது.அதனால் இங்குள்ள படித்த இளைஞர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும், மலாயா விலும் அரசாங்க, இடைநிலைப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டனர். 1922 இன் பி ன் பாக மலாயாவில் வாய்ப்புக்கள் தடைப்படவே இலங்கையின் மற்றைய பகுதியிலே வேலைவாய்ப்புக்களைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இக்காலத்திலே தான் சிங்களப் பகுதிகளிலே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, வர்த்தகம் என்பன குறைவடைந்து வந்தன. அதே நேரம் ஆங்கிலக்கல்வி பெற்ற சிங்களவர் தொகை அதிகரித்து வந்த டன் அவர்களும் அரசாங்க வேலைவாய்ப்புக்களில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கினர். 1930 அளவில் அரசாங்க எழுதுவினைஞர், உயர் பதவிகளில் இருந்த சிங்களவர்களின் விகிதம் அதிகரிக்கலாயிற்று. அப்படியிருந்தும் சுதந்திரத்துக்கு முன்பான ஒரு தசாப்தத்தில் ஓய்வூ தியம் பெறும் அரசாங்க பொதுச் சேவையில் தங்கள் குடித்தொகை விகிதாசாரத்திலும் பார்க்க ஏறத்தாள இரு மடங்கான பங்கினைத் தமிழர் பெற்றிருந்தனர். இலங்கையின் குடித்தொகையில் தமிழர்

களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிகமான குடித்தொகை விகி தத்தைக் கொண்ட சிங்களவர் இத்தகைய பதவிகளில் தமிழர் பெற்றி ருந்தவையுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கிற்கும் குறைந்தளவான பதவிகளையே பெற்றிருந்தனர். 22 1946 இல் இலங்கை சிவில் சேவைக் குத் தெரிவு செய்யப்பட்டோரில் ஏறத்தாள அரைப்பங்கினர். தமிழர் களாகவும் நீதிச்சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டோரில் மூன்றில் இரு பங்கினர் தமிழர்களாகவும் இருந்தனர். ** இத்தகைய நிலைமைகள் இயல்பாகவே சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கெதிரான வெறுப்புணர்வைத் துண்டி விட்டன. அரசாங்கப் பதவிகளைப் பெறு வதற்கான கடும் போட்டியில் சிங்களம் மட்டும் அரசகருமமொழி என் பதனை ஏற்படுத்துவது சிங்கள மக்கள் பெருமளவிலான இப்பதவிக ளைப் பெறுவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் , ஆங்கிலேயர் ஆட்சியின் போது பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை நிவர்த்தி செய்யும் என்றும் அவர்களால் பட்டது.
நம்பப்
“if the Sinhalese became the only language of government, it was felt, an advantage in access to public service employment would be obtained by the Sinhalese, which would correct the imbalance created under colonial rule and compensate the Sinhalese for past injusticeso
சிங்களம் மட்டும் அரசகருமமொழியாக்கும் நடவடிக்கையிலே சிங்கள மக்களுள் ஒரு சிறிய பரிவினரே முன்னின்று ஆரம்பத்தில் உழைத்தனர். மத்திய வகுப்பிலிருந்து தோற்றம் பெற்ற கல்வி கற்ற சிங்கள பெளத்த சமூகத்தவரே இம் முயற்சியில் முன்னின்றனர். சாதாரண சிங்கள வெகுஜனங்களை மொழி, மத உணர்வினைப் பயன் படுத்தித் தங்கள் பின்னால் அணி திரளச் செய்வதில் இவர்கள் பெரு வெற்றி கண்டனர் எனலாம். சிங்கள வெகுஜனங்களின் நலன்களிலும் பார்க்க இப் படித்த சிங்கள, பெளத்த வகுப்பினரின் நலன்களில் இவர்கள் கூடிய அக்கறை கொண்டிருந்தனர். உண்மையிலே தாங்கள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், பொருளாதார மேம்பாடு அடைவதற்குமான தம் சுயநல நோக்கிற்காக மொழி, மத, இன உணர்வு அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண் டனர். இதனையே ஜி. சி. மெண்டிஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"The only way they could attain their objects was by developing the Sinhalese language and rehabilitating Buddhism, two

Page 13
12
factors with which they thought their own developine; it was bound up.25
கல்விகற்ற சிங்கள பெளத்த மத்திய வகுப்பினர்தான் பொரு ளாதார போட்டிகளின் காரணமாக இலங்கைத் தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் எதிர்ப்புணர்வுகளைத் தீவிரமாக வளர்த்து தம் அரசியல் நலன்களைப் பேண முற்பட்டவர்களாவர். தமிழ் மக்கள் சிங்கள மேலாதிக்கத்தினரால் அச்சமடைய, சிங்கள மக்களோ தமிழ் கலாசார மேலாதிக்கத்தினால் பாதிக் கப் படுவோம் என்று அஞ்சினர். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தன் அரசியல் அபிலாஷை களை அடைய முற்பட்டதன் பின்னர் தமிழ்மொழி பற்றியும் தமிழர்
பற்றியும் கூறிய கருத்துக்களை இங்கு பார்ப்பது பொருத்தமான தாகும்.
- - - - Felt that as the Tamil language was spoken by so many millions in other countries, and possessed a much wider literature and as the Tamil-speaking people had every means of propagating their literature and culture, it would have an advantage over Sinhalese which was spoken only by a few million people in this Country. They felt that not only in the Northern and Eastern Provinces was there a majority of Tamils, but that there was a large number of Tamil p3ople in the Sinhales: Provinces... and that...all this would create a situation when the natural tendency would be for the use of Sinhalese to shrink and probably 'n the course of time almost to reach the point of elimination,
இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் 70 சதவீதமாகவும்,
இலங்கைக் குடியுரிமை பெற்றோரில் 80 சதவீதமாகவும் விளங்: சிங்கள மக்களின் மொழியுடன் சமத்துவமான உரிமை கேட்பதற்: தமிழ்மொழி பேசுவோருக்கு தகுதி இல்லை என்பதாக இவர்களின் வாதம் அமைந்தது. சிங்களத்தையும், தமிழையும் அரசகருமமொழி யாக்குவது நாட்டைத் துண்டாடவே வழிவகுக்கும் என்றும், ஒருவர் மற்றவரின் மொழியைப் படிப்பதற்கு எந்தத் தூண்டுதலும் யென்றும் , நாடு முழுவதும் : ழக்குச் சம அந்தஸ்துக் கோருவது முன்னைய ஐம்பதுக்கம்பது கோரிக்கையை ஞாபகப்படுத்துவதாக அமைகிறதென்றும் சிங்களவர் தரப்பில் கூறப்பட்டது. அவர்களைப் பொறுத்துப் பெரும்பான்மையோரின் மொழியை அரசகரும மொழி யாகச் சிறுபான்மைத் தமிழர் ஏற்பது நியாயமானது எனவும் வற்பு றுத்தப்பட்டது.
3ᎧᏍ 2Ꭳ Ꮝ
 
 
 
 
 
 
 

It was claimed that two official languages were urinecessary and undesirable and that the rightful position of the majority, denied under colonial rule, should be restored by declaring Sinhalese the sole official language. 27
‘சிங்களம் மட்டும் போராட்டத்தில் சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தளவில் பரந்தளவிலான வலுமிக்க ஆதரவு கொடுக்கப்பட்டது. தனிப்பட்ட ஒவ்வொரு சிங்களவரும் தனது மொழியுடன் தன் எதிர் கால நல்வாய்ப்பும், அதன் மூலமாகத் தனது கெளரவம், சுய மரியாதை த ங் கி யிரு ப் ப த ர கவும் கருதிக் கொண்டனர். இப் போராட்டம் மூலமாக வலுமிக்க சிங்கள இன உணர்வின் அடிப்படையி லான ஒற்றுமையைச் சிங்கள மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். மொழி இயக்கமானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒன்றிணைந்த, பெருமைமிக்க அவர்களின் மீள் எழுச்சிக்கும், சுய உரிமையை வலி 4றுத்துவதற்குமான அடையாளச் சின்னமாகக் கருதப்பட்டது.
1944 - 1954 எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல இருவரும் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்து உள்ள அரச கரும மொழிகளாக இருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மொழியானது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான மூலமாக மாற்றமடைந்ததைத் தொடர்ந்து இவ்விரு தலைவர்களைக் கொண்ட கட்சிகளும் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டன. 28 1953, இல் S. T. F. P. தனது மொழிக் கொள்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு ஒரு செயற்குழுவை நியமித்தது. அது சிங்களம் மட்டும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும் 1955 ஆம் ஆண்டின் கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டத்திலேதான் அதற்கான அங்கீகாரம் பெற்றது. 29 V. L. L. S. P யும், பாஷா பெரமுனவும் இக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்க L. S. S. P (பும் கம்யூ னிஸ்ட் கட்சியும் தொடர்ந்தும் சிங்களமும், தமிழும் அரசருே' மொழியாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தின.
தீவிரமாக வளர்ந்து வந்த சிங்களம் மட்டும் இயக்கமானது ஐக்கிய தேசியக் கட்சியின் மொழிக் கொள்கை பொறுத்துச் சிக்கல்ை ஏற்படுத்தியது. நாடு பூராவும் சிங்கள மக்களிடையே இவ்வியக்க மானது மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்று வளர்ந்தது. அடுத்த பொதுத் தேர்தலிலே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமா ால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் இவ் விருப்பத்திற்கு மாறா
(l & ரு 岛, (SU gf கப் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது. அதே சமயம் இரு

Page 14
4.
மொழிக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக ஆதரித் திருந்தது. கட்சியின் தலைமைத்துவம் ஆங்கிலம் கற்ற மேலைத்தேய தன்மை கொண்ட, வர்த்தக சிறப்புத் தொழிற்துறை சார்ந்ததாக, இன உணர்வு குறைவாகக் கொண்டதாகக் காணப்பட்டது. ஒரள விற்குத் தமிழ் மக்களையும் இணைத்துச் செல்லும் தன்மை கொண்ட தாக இக்கட்சி காணப்பட்டது. 1948 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் முதற் தலைவரான டி. எஸ். சேனநாயக்கா பின்வருமாறு பேசியிருந் தார் ,
There is no question of one community being inferior or superior to any other community. All people have got equal rights.... If I failed to appreciate the arguments of my friend when he appealed on behalf of one community, it was because I do not differentiate between one community and another. I treat them all alike.30
பிரதமராக இருந்த சேர். ஜோன் கொத்தலாவலவும் சிறுபான்மை யோர் நலன் பொறுத்து அக்கறை கொண்டவராகக் காணப்பட் டார்.31 ஒரு தடவை வானொலிச் செய்தியின் போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“We ... cannot afford to think in tems of narrow sectarianisin, for as I have often said, the country belongs to us all whether we are Burghers, Muslims, Tamils, or Sinhalese. 32
சிங்கள மக்கள் தங்கள் மொழியையும், கலாசாரத்தையும் பாது காக்கச் சிங்களத்தை அரசாங்க மொழியாக்க வேண்டுமெனக் கருதி னால், அவர்களைப் போலவே தமிழ் மக்களும் தம் மொழி, கலா சாரத்தைக் காக்கத் தமிழை அரசாங்க மொழியாக்கவேண்டும் எனக் கேட்பது நியாயமானது என டி. எஸ். சேனநாயக்கா குறிப்பிட்டார்.33 1950 இல் கூட்டப்பட்ட ஐக்கியதேசியக் கட்சி விசேட கூட்டமொன்றில் “Promoting the national languages of the country i.e. Sinhalese and Tamil...to be the official language... on terms of equality”
என்பது வலியுறுத்தப்பட்டது.??
டி. எஸ். சேனநாயக்கா பதவியிலிருந்தபோது அரசாங்க சபையின்
செயற்குழுவின் ஆலோசனைப்படி ஆங்கில மொழிக்குப் பதிலாகச் சிங்களத்தையும் தமிழையும் உத்தியோக மொழிகளாக மாற்றியமைப்

5
பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அரசகரும மொழி ஆணைக்குழு ஒன்று. நியமிக்கப்பட்டிருந்தது. அதன் இறுதி அறிக்கையிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
“To make Sinhalese and Tamil the official languages of th country in the shortest possible time.'85
ஜோன் கொத்தலாவல அரசாங்கமும் சிங்களத்தினையும், தமிழை யும் நாட்டின் அரசாங்க மொழிகளாக்குவது என்ற பழைய கொள்கை யினின்றும் 1955 வரை விலகவில்லை. 1954 இல் அரசகருமமொழிப் பிரச்சினையின் அடிப்படையிலே சிங்கள மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அணி திரளலாயினர். இக்காலத்தே உருவாகிய லங்காஜாதிக குரு சங்கமயவும், அகில இலங்கைப் பெளத்த சம்மேளனமும் சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக்கப்பட வேண்டுமென்ற கோஷத்தை நாடெங்கும் முழங்கின இந் நிலையில் பிரதமராகவிருந்த ஜோன் கொத்தலாவல உத்தி யோக பூர்வ விஜயமொன்றை யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந் தார். அங்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடந்த வைபவம் ஒன்றிலே கூறிய கருத்துக்கள் தென்னிலங்கையிலே ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிரான தீவிர வெறுப்புணர்வை வளர்ப்பதாக அமைந்தது. இக் கூட்டத்திலே இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களமும், தமிழும் அரசாங்க மொழிகளாக இலங்கை பூராவும் இருப்பதற்கான அரசிய லமைப்பு விதிகளை ஏற்படுத்துவதாக உறுதி கூறியிருந்தார்.98
“... The U. N. P. of which I am the Head, stands for develop ment through co - operation. It eschews communalism and allforms of sectionalism in politics. It gave a clear indication of its mind on the language problem when it adopted a resolution that the Tamil and Sinhalese languages should have identical status through out the Island. This resolution has bceil adopted by the government Parliamentary. Party and my government intends to uphold it steadfastly. 7
என்று குறிப்பிட்டதன் மூலம் தனது சமத்துவக் கொள்கையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் பிரதமரின் யாழ்ப்பாணப் பேச்சு சிங்கள இனவாதிகளைத் தூண்டுவதாக அமைந்தது. இவர்களும் இவர்களது கட்சிகளும் ‘சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக இருக்க வேண்டுமெனத் தீவிரமாகக் கோஷமிடத் தொடங்கினர்.

Page 15
மண்டலய போன்ற
5
இதன் விளைவாகப் பாஷா பெரமுன, பெளத் பல்வேறு இயக்கங்களும் நாடெங்கும் ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டின் வர்த்தக முயற்சிகளில் பெரும்பாலானவை தமிழ் மக்கள் கைவசமாக இருப்பது ஒரு தேசியப் பிரச்சினை என்றும் அநீதியானது என்றும் கூறித் தமிழர்களுடன் தொடர்புற்ற அனைத் தையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற ஒர் இயக்கமும் கொழும்புவாழ் சிங்கள முதலாளிமாரால் ஆரம்பிக்கப்பட்டது. ‘சிங்களம் மட்டும்’ இயக்கத்தின் பிரதான தளபதியாகிய எஸ் .டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்கா இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்தினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும்.
... The fact that in the towns and villages, in business houses and in boutiques, most of the work is in the hands of Tanispeaking people will inevitably result in fear, and do not thik an unjustified fear, of the inexorable shrinking of the Sinhales: anguage it is a fear that can lot be brushed asidic aid it is a feat that is creating this position. 33
சிங்களம் மட்டும் அரசகருமமொழி இயக்கத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியிலே வளர்ந்து வந்த அமோக ஆதரவினாலும், அதன் மூலம் பூரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் அதன் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் சிங்கள, பெளத்த மக்களிடையே ஏற்பட்ட ஆதரவில் காரணமாகவும் ஐக்கிய தேசியக்கட்சி இதுவரை கடைப் பிடித்து வந்த இருமொழிக் கொள்கையை 1955இன் இறுதியிலே கைவிட வேண்டியதாயிற்று. மொழிப் பிரச்சினையை அரசியல் கருவி பாக்கி அதன் மூலம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வழியையே ஐக்கிய தேசியக் கட்சியினரும் பின்பற்ற வேண்டியதாயிற்று. சிங்களம் மட்டும் இயக்கத்தின் வளர்ந்து வந்த அமோக செல்வாக்கிற்கு, தாக்கத்திற்கு (Pressure) அடிபணிந்த U.N. P. யினர் இருமொழிக் கொள்கை யைக் கைவிட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தல் மூலம் சிங்களத்தை மட்டும் அரச கருமமொழியாக்குதல் என்பதற்குப் பொதுமக்கள் அங்கீகாரம் பெற முற்பட்டனர். 39 1956 பெப்ரவரி 38 இல் களனியில் நடந்த வருடாந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மகா நாட்டிலே சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழியாக இருக்க வேண்டுமென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
 
 

17
“Sinhalese - alone should be made the state language of Ceylon. 40
1956இன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் விஞ்ஞாபனமும் இதனைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக அமைந்தது. 41
சிங்களம் மட்டும் அணிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி சேர்ந்து கொண்ட சில நாட்களுள் இதுவரை சிங்களம் மட்டும் இயக்கத்தைத் தீவிரமாகக் கொண்டு நடத்திய குழுக்கள் ஒன்றிணைந்து (Mahajana Eksath Peramuna-People’s United Front) LD35stg?GOT 6T jiGj. Gollu ryp For என்ற பெயரில் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டன. இக் கூட்டணியிலே S. L. F. P பெரியதும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகக் காணப்பட்டதுடன் அதன் தலைவரே இப் புதிய கூட்டணி யின் தலைவருமானார். M. E. P. உடனடியாகவே சிங்களம் மட்டும் அரசகருமமொழியாக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. அதே சமயம் சிறுபான்மையோரின் மொழி தமிழ் என்ற வகையில் அதற்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
“This will not involve the suppression of such a minority. language as Tamil, whose reasonable use will receive due recognition.' '42
1956 பொதுத் தேர்தலில் M. B, P யின் முக்கிய கோரிக்கை யாக மொழி, மதம், கலாசாரம் - சிங்களம், பெளத்தம், சிங்கள பெளத்த கலாசாரம் இவற்றைப் பேணிப் பாதுகாப்பதாகக் காணப் பட்டது. அத்துடன் நாட்டில் காணப்பட்ட குறிப்பிட்ட சிறுபான்மை யோர் சிங்கள பெளத்தர்களின் பகைவர்களாக உணர்வு ரீதியாக அடையாளம் காட்டப்பட்டனர். U N. P. , M, B, P ஆகிய இரு பிரதான அரசியல் கட்சிகளும் பெரும்பான்மைச் சமூகத்தவரிடமே தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டன. இவ்விரு கட்சிகளுமே தமிழ்மொழி பேசப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் இருந்தன. இப்பகுதிகளில் சமஷ்டி அரசிய லமைப்பைக் கோரிய சமஷ்டிக் கட்சி (F P) தமிழ் வாக்காளரின் பிரதான அரசியற் கட்சியாக விளங்கியது. தேர்தல் தொகுதி அரசியலானது இறுக்கமான வகையிலே இனவாத வழியிலே பிரிக்கப் பட்டிருந்தது.இச்சூழலில் உண்மையான தேசியக்கட்சிகளான மாக்ஸிசக் தட்சிகளுக்கு அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு
இல்லாதிருந்தது.

Page 16
18
1956 இன் பொதுத்தேர்தல் 'இலங்கை வரலாற்றில் திருப்புமுனை யாகவும், அனேகமாக ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதாகவும் காணப்படுகின்றது.43 இலங்கையின் அரசியலில் 25 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய மேலைத்தேய மயமாக்கப்பட்டிருந்த உயர் குழாத்தின் (உத்தியோக, வர்த்தகத்துறை) அதிகாரத்தை பதவி யிழக்கச் செய்தது. அவர்களது இடத்திலே தேசியவாத புத்திஜீவி களையும், சிங்களம் கற்ற உத்தியோக வகுப்பினரையும் பதவியேற்றி யது. அரசியல் அதிகாரத்தின் பரப்பளவை அகலமாக்கியதுடன் (அதிகரித்ததுடன்)முன்னரிலும் பார்க்க இலங்கையின் ஜனநாயகத்தைக் கூடியளவு உண்மைத் தன்மையுடையதாக்கியது. இலங்கை அரசியலின் இயல்பையும், உள்ளடக்கத்தையும் மாற்றியதுடன் புதிய பெறுமானங் களை, இன்னும் மேலாக அரசியலரங்கிலே புதிய் சொற்பதங்களையும் அறிமுகப்படுத்தியது.
It resulted in the dethronement of the westernized elite, both professional and commercial which had dominated the politics of Ceylon for over 25 years. In their place it enthroned the nationalist-minded elite and the Sinhalesc educated professional classes. It thus broadened the base of political power and in a sense made Ceylon's democracy more genuinely democratic'
1956 ஏப்ரல் பொதுத்தேர்தலில் M.R. P. கூட்டணி பெற்ற வெற்றி உறுதியானதாக இருத்தாலும் பெரும் செலவினைக்கொண்டு ஈட்டப்பட்ட ஒன்றாகும். பெரும்பான்மைச் சமூகத்தவரின் கிளர்ச்சி பூட்டும் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு பெற்ற இவ்வெற்றி அவற்றை நிறைவேற்ற முற்படும் பொழுது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அத்துடன் நாட்டின் பொருளாதார அடிப்படைகளையே பலவீனப்படுத்தியதாகவும் அமைந்தது. M. E. 1?. கூட்டணி பதவிக்கு வந்தவுடனேயே தான் தே ர் த ல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அவ்வகையில் ஆங்கிலத்திற்குப் பதிலாகச் ‘சிங்களம் மட்டும் அரச கருமமொழி மசோதாவை அவசரமாகத் தயாரித்து 1956 யூனில் பாராளுமன் றத்தில் சமர்ப்பித்தது.
1926 களிலே ‘எங்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறையே என்று குறிப்பிட்டு அதற்காதரவாகப் பல கட்டுரைகளையும் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா எழுதி

19
uscoig (Tii. 5 (Federation as the only solution to our political
Problems)அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மூலமாகமொழி மாற்றப்பட்டதன் பின்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார
நாயக்கா சமஷ்டி முறைக்கு முற்றிலும் எதிரானவராக மட்டுமல்லாது,
தமிழ் மொழி பிரதேசரீதியிலான அந்தஸ்தைப் பெறுவதையும் சிங்களம் மட்டும் அரசகருமமொழி மசோதா விவாதத்தில் கடுமையாக
எதிர்த்திருந்தார்,
“I am entirely in agreement with the Hon. member fo Ruwanwella that making of Tamil as a regional language wil eventually lead to a federal form of government. What are the Tamil regions in this country? Do you think they are restricted the Northern and Eastern Provinces alone? All the areas where to the Tamils are resident in the Central, Uva and Sabragamuwa Provinces could be claimed for their purpose to be Tamil areas or Tamil regions. I do mot like the use of a regional language at all in this way. I say make Sinhalese the official language and give due recognition if necessary regionally for the use of the Tamil language in the various branches of the national services... 46
இம்மசோதா விவாதத்தின் போது ஜோன் கொத்தலாவல s. LF. P. யின் இந்த நடவடிக் கையினால் தமிழ் பேசும் மக்கள் அடையப்போகும் இன்னல்களைப் பின்வரும் வகையிலே எடுத்துக்காட்டினார். இலங்கை வாழ் மக்களில் ஒரு பெரும் பகுதி யினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி வைப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டுவரப்படுகிறது என்றும், ஐக்கிய இலங்கை இதன் மூலம் பிளவுபட்டு விட்டது என்றும் குறிப் Lt L. Tri.
“... What did the M. E. P. say? We want justice and fairplay Today we have a Bill which when closely examined, clearly shows that it has been deliberately brought in this form to suppress a large section of the people of this country and deprive them of their fundamental rights... A united Ceylon has today been divided by the action of this government.'7
இம்மசோதா பற்றித் தம் கருத்தினைத் தெரிவித்த இடதுசாரி சிங்களத் தலைவர்களுள் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர். டி.

Page 17
20
சில்வா பின்வருடாது அரசின் வெறுக்கத்தக்க வடிக்கையைக் கண்டித்தார்.
இனவாத தட
""The Til inil – spalking people had cyse'y rcasion to liv in fear and anxiety about their rights in this country for the government by its obnoxious and communal acts like this forfeited the confidence the Tamil speaking people had placed in it..."
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
Two toll little bleeding states Inay yet arise out of oile little state ... ready for the imperialists to mop up that which imperialism has only recently disgorged. 8
இன்னோர் இடதுசாரித் தலைவரான லெஸ்லி குணவர்த்தனா இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குப் பாதகமாக அமைந்து நாடு பிளவு படுவதற்கு வழிவகுக்கலாம் என்று எடுத்துக் கூறினர்.
"There is the graver danger... if those people... feel that a grave and irreparabl, injustice is done to thcm, there is a possibility of their deciding even to break away from the rest of the country.'"
இவ்விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜி. ஜி. பொன்னம்பலம் ஆவர்தி: ,
The illiosition of Sinhalese as the sole official language of this country Ingust inevitably and inexorably pit an end, cycil if that is not your real Gij2Clive tøday, to til: Talnis Tiktion and althc Tamil people as such'io
என்று குறிப்பிட்டார். இன்னோர் தமிழ் அரசியல் தலைவர் இது பற்றிப் பின்னர் குறிப்பிட்டபோது சிங்களம் மட்டும் சட்டம் ஆக்கப் பட்டவுடனேயே இந்ததாடு சிங்களமொழி பேசுவோரையும், தமிழ் மொழி பேசுவோரையும் கொண்ட நாடாகப் பிளவுபட்டு விட்டது என்று குற்றஞ் சர்ட்டினர்."
இலங்கையில் மொழிப் பிரச்சினையானது முக்கியமாக மத்திய வகுப்பினரின் (patty bourgeoiste) வர்க்க நலன்களுடன் தொடர்பு டையதாகவே காணப்பட்டது. உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை

2 1
Afilisés) மொழிப்பிரச்சினை இப் ர்ேச்சிஃபாக இருந்திருக்கவில்லை.52 ஆனால் நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் வாழ்த்த மத்திய வகுப் பினரிடையே மொழி பற்றிய கோஷமானது வலிமைமிக்க உணர்வி பின்பும் மிகுந்த முக்கியத்துவத்தையும் கொண்டதாக அமைந்தது. கிறிஸ்தவ மயமான, ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமுதாயத்திலே பொருளாதார, சமூக, அரசியல் துறைகளிலே செல்வாக்கில்லாதிருந்த முற்குறிப்பிட்ட மத்திய வகுப் பினர் அத்தகைய செல்வாக்கினைப் பெறுவதற்கான ஒரு வழியாகச் சிங்களம் மட்டும் அரச கருமமொழி என்பதனைக் கொண்டனர். இவர்களுள் சிங்கள் ஆசிரியர், மாணவர்கள், இளைஞர், ஆயுள்வேத வைத்தியர், பெளத்த பிக்குமார் ஆகிய நான்கு பிரிவினர் இம் மொழிப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இப்பிரிவினர் அனைவரும் நீங்கள் குறைபாடுகள் அனைத்தும் சிங்களம் அரச கரும மொழியாக அந்தஸ்துப் பெற்றவுடன் தீர்ந்து விடுமென்று நம்பினர்.
"They were after all, the experts in Sinhalese culture and language, and if their proficiency received state recognition, naturally they themselves would rise in status. If Sinhalese Were made the state language, differential pay, cducational facilitics, and job opportunities would no longer favor the English speaking elite. And as it was seein from the village, vast nu imbers of government jobs would immediately be opened to their students if English were displaced and Sinhalese promoted."
சிங்களம் மட்டும் மொழிக்கிளர்ச்சியில் சிங்கள இளைஞர், மான வர்கள் தாங்கள் பெருமளவிலான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் ஈடுபட்டிருந்தனர். கம்யூனிஸ்ட் ட்சியைச் சேர்ந்த பீட்டர் கெனமன் இவ்விவாதத்தில் கலந்து கொண்டு சிங்களம் மட்டும் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார L GTLTTAHS TTTLTSkTYS TTTTTTTT YSSLLLLLLLHHLLLL LLLllLLlSS TuTS0 இளைஞர் வேலைவாய்ப்புக்களைப் பெறலாம் என்ற தவறான நம் பிக்கை கொண்டிருப்பதை எடுத்துக் காட்டினர்.
We had one ligument from the representative of the local LLLLLL LLLLLLLLS S LL0 S LLLLL LLLLL S LlLLLLLLLL S LLLLL St LtLS C LLL LLLLLL LLLLLL LLLL LLLaLLLLLLL0LL CCaLLLlmLmLLL LS Ll LLLLtLLlaS LLLaS LLLLL LCrtGa think all these S. S. C. students and others are stirred to such In extent? ... Many of them believe that immediately this bill

Page 18
22
is passed they will all get jobs, that their economic problem will be solved.
தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் இம் மசோதா பற்றிய விவாதம் நடைபெற்றபோது இடதுசாரிச் சிங்களத் தலைவர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் இம்:சோதா உருவாக்கத்திற்கான உண்மை நோக்கினையும், இதனாலேற்படப்போதும் பாரதூரமான விளைவு களையும் எடுத்துக்காட்டியிருந்தனர். இன்று இலங்கையில் தடை பெறும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது இவ்விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தலைவர்களின் தீர்க்கதரிசனமிக்க கருத்துக் களை நன்கு உணர முடிகின்றது. முன்னெச்சரிக்கையாக அன்று அவர்கள் கூறிய விடயங்கள் இலங்கையின் அரசியல், பொருளா தார, சமூக வாழ்வில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருப் பதைக் கண்டுகொள்ளலாம்.
M, E, F, அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக,
SLLLS 0LLLLL LLLLLLLaaaLS ttLLL LLLL LL LLLLa LLLLLL LLmmLmLaaLS LL Ceylon''
என்று பிரகடனப்படுத்தும் சிங்கள அரச கருமமொழிச் சட்டம் அமைந் தது. 1958 யூன் 5இல் கொண்டு வரப்பட்ட இம்மசோதா யூன் 14 ஆம் திகதி M. H. P., U.N. P. பாராளுமன்ற அங்கத்தவர் தனின் ஆதரவுடன் சட்டமாகியது. இதற்கு எதிராக L. S. S.P., C. P. பாராளுமன்ற அங்கத்தவர்கள் வாக்களித்தனர்.
இலங்கையிலே சிங்களம் பட்டும் அரசகரும மொழிச்சட்டம் இயற்றப்பட்டதன் பின்பாக அதன் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வு பாரதூரமான விளைவுகளுக்கு உட்பட்டது. இலங்கை அரசி யலிலே இனவாதப் பண்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண் டாம் தசாப்தத்திலிருந்து வெளிப்படத் தொடங்கியிருந்தாலும், 1958 இல் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் பின்னர் தீவிரமானவகையிலே இலங்கையின் இருபெரும் சிங்கன, தமிழ் இனங்களுக் கிடையே செயற்படுவதனைக் காணலாம். இலங்கையின் ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்பு, அதன் பொருளாதார, சமூக முன்னேற்றம், வளர்ச்சி எல்லாவற்றிற்கும் பெருத்தடையாக இனவாதப் பண்புகள் செயற் பட்டன. ஒரு நாட்டினம் என்ற கருத்து வலுவிழந்து, இரு முனைப்பான, எதிரான தன்மைகள் கொண்ட தேசிய இனங்கள் என்ற கருத்து வலுப்

3.
பெற்றதாக மாறுகின்றது. இரு மொழிகளும் சமமான அந்தஸ்து உடையன என்ற நிலை மாறி உத்தியோக பூர்வமாக சிங்கன GrTរូព៌ា டயர்ந்த அந்தஸ்தினையும், தமிழ் மொழி தாழ்ந்த அந்தஸ்தினையும் பெற்றுக்கொண்டமை நாட்டின் பிரஜைகள் என்ற வகையில், சிங்களப் பெரும்பான்மை மக்களின் மேலாதிக்கத்தை வவியுறுத்தும் தன்மை புடையதாகவும், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் தாழ்ந்த நிலையை எடுத்துகாட்டும் அடையாளமாகவும் 3 மைந்தது. இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நலன்கள் பொறுத்துச் ங்ெகள் மக்களுக்குச் சாதகமானதாகவும். தமிழ் பேசும் மக்களுக்குப் பாதகமானதாகவும் அமைந்த இம் மொழிச் சட்டம் அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றிவிட்டது. 58 இந்நிலைமையைக் தான் பின்வரும் கூற்று அழகாக எடுத்துக்காட்டுகின்றது"
The adoption of Sinhalese as the official language without recognition of Tamil seemed to Tlembers of the Tamil community Lo reduce thern to a state of inferiority and to Cast doubt their full membership in the polity.
1956 இல் மொழிப் பிரச்சினை வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய அரசியலின் பிரதான நீரோட்டத்திலிருந்து (mainsteam) வடக்குக் கிழக்கிலிருந்த தமிழ்ப் பிரதேசங்கள் அன்னியப் படுத்தப்பட்டன. மொழியை அடிப்படையாகக் கொண்டு சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் தங்கள் சுய அடையாளங்களை வலுப்படுத்தி, மொழிவாரித் தேசியவாத வளர்ச்சிக்கு அடிகோவின. சிங்கள மக்கள் மத்தியில்ே சிங்கள மொழியையும், பெளத்த தந்தையும் மையமான் வைத்து அரசியல் நடாத்த அவர்களின் இரு பிரதான கட்சிகளும் முற்பட்டன. அவ்வாறே இதற்கு எதிரான முறையில் தமிழ்மெ ாழியை மையமாகவைத்துத் தமிழர் அரசியலில் தமிழரசுக்கட்சி 1956 இலிருந்து மேலாதிக்கத்தைப் பெற்றுக்கொள்கின்றது. தமிழரசுக்கட்சி இலங்கைத் தமிழ் பேசும் மக்கனின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமஷ்: அமைப் பொன்றை ஏற்படுத்துவதைத் தனது பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. 1960இல் அக்கட்சி தாங்கள் பிரதிநிதித்துiப்படுத்தும் பகளின் சுதந்திரத்தை அடைவதற்காகத் தங்களின் முழுக்கினென்னிச் பும் செலுத்தப்போவதாக அறிவித்தது. கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இவர்கள் பாராளுமன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர் ாகவும், எந்தச் சிங்களக் கட்சியுடனும் ஒத்துழைக்க விரும்பாதவர் ாகவும், தாங்கள் ஒத்துழைப்பதற்கு எந்த ஒரு சிங்களக் கட்சி யையும் அடையாளம் காணமுடியாதவர்களாகவும் Girirgi'.

Page 19
24
Since its origin the F. P. has been isolated in parliament, unwilling to co - operate with any Sinhales: party and unable to find a Sinhalese party Willing to co - operate with it, White it has HHHmCLL0GL LLLLLL aLaaCHHLLLLL LL HGLLlCaLLLtL HLHHLLl0GLa0 a aLL alHaHHaHlaH aLLa social sphere introduced by a Ty government in office. ?
அதேசமயம் இக்கட்சி பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் பொரு ளாதார, சமூகத் துறைகளில் எடுக்கும் முற்பே"க்கான நடவடிக்கை களுக்குத் தம் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தது.
மொழிப் பிரச்சினை வலுபெற்றுச் சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து U N. P , M. E. P ஆகிய இரு பிரதான கட்சிகளுமே இ ஈ ங் கை யி ன் கட்சி மு:ற மையில் இனரீதியான பிளவினை அறிமுகம் செய்தன. அதனால் இரு சமூகங்களுமே தேசிய அணியிலான அரசியல் சக்திகளாக இங்கு வதந்துத் தடையாகின. அதனால்தான் முதன்முதலாக 'ற்து அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் பணி சிங்களப் பிரதேசங்களுக்கு மட்டும் கிடைக்கலாயிற்று. இவ்வகைபிலே தமிழ்ப் பிரதேசங்கள் தேசிய நீரோட்டதிலிருந்து புறக்கணிக்கப்படலாயின. இதன் காரண ாகப் பெரும்பான்மையினரின் பிரதான அரசியல் கட்சிகள் எவை பே தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து தம் கட்சி சார்ந்த அங்கத்தவர்கள் தெரிவு சேய்யப்படுவது பொறுத்து அக்கறையில்லாதிருந்தன. மொத் தத்தில் தமிழ் மக்களது வாக்குகள் அவர்கள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவைபற்றனவாகக் காணப்பட்டன.
Since: hic cription of the language issue a Ell the espolisał of Sinhala' only' by both U. N. P. and the M. E. P. had introdiced communal cleay:tg: il t{1 tite Party systic:171, ... Commlilitics now prevented a lational align lent of political forces, there Wils for the first time, if only in the Sinhala area a choice between alternative goygi Fiheit 8, o
1958 இல் பொதுத் தேர்தலையும் அதன்னத் தொடர்ந்து இடம் பெற்ற அபிவிருத்திகளையும் வைத்து வளர்ச்சி பெற்ற சிங்கள தமிழ் எதிரெதிர் நிலைமையே 1956 களின் பின்பான இலங்கை அரசியல் கட்சி முறைமையின் அடிப்படையாக அமைந்துள்ளது. சுதந்திரம டைந்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கையின் அரசியல் த.வி

டிக்கைகளின் மையமாகச் சிங்கன - தமிழ் எதிரெதிர் நிலைமையே காணப்பட்டது. ஆட்சியதிகாரம் பெறுவதற்காக இரு பிரதான சிங்கா அரசியல் கட்சிகள் தம் துருப்புச் சீட்டுக்களாகச் சிங்கள, தமிழ் முரண் பாடுகளையே பயன்படுத்தின. முரண்பாடுகளின் விளைவாக ಸ್ಕೈ) பட்ட இனவாத உணர்வுகள் இலங்கையின் தேசிய நலன் கருதிய அரசியல் கட்சிகள் வளர்ச்சி பெறாமைக்கு வழிவகுத்ததுடன், தீவின் அரசியல் முறைமையில் புற்று நோய்போல் தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிட்டது.
The Ceylonese party system can be explained in terms of the exploitation of Sinhala - Tamil polarity by different parties with different style and with different objectives. 59
சிங்கள அரச கருமமொழிச் சட்டம் தமிழர்கனின் விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மொழித் தேர்ச்சியினைக் கட்டாயப்படுத்தியதுடன், அவர்களின் வேலை வாய்ப்புக்களில் பெருமளவிலான வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழ் பேசும் மக்களுக்குத் தனிச் சிங்கனத்தில் கடிதங் கள் அனுப்பப்பட்டன. அரசதிணைக்களங்களில் உபயோகிக்கும் பா.சிங்கள் தனிச் சிங்களத்திலேயே இருந்தன. மூன்று மொழிகளிலும் இருந்த பெயர்ப்பலகைகள் கூடத் தனிச்சிங்களத்திலே மாற்றியமைக் கப்பட்டன. அரச சேவையில் புதிதாகச் சேருபவர்கள் மூன்று வருட காலத்துள் சிங்களத் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும், இன்றேல் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்து இருந்தது. சிங்களம் அரசகருமமொழியாக்கப்படும் முன்பு அரச சேவையில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் சிங்களத் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடையத் தவறினால் அவர்களுக்கு உயர் பதவிகளோ, தரம் உயர்த்துதலோ, வருடாந்த சம்பள உயர்வோ கிடையாது. இத்தனிச் சிங்களச் சட்டத்தால் ஏராளமான தமிழ் அரசாங்க உத்தி யோகத்தர் பாதிக்கப்பட்டனர். மாறாகச் சிங்கள மக்களுக்கு அர சாங்க, தனியார்துறை வேலைவாய்ப்புக்களிலும், பதவி உயர்விலும் பெருமளவு சலுகைகளை வழங்கியது. இத்நிலையைப் பேராசிரியர் ஊர்மிலா பட்னிஸ் பின்னருமாறு விளக்குகிறார்.
Objectively the grant of official status to Sinhala provided the Sinhala educated middle class prospects for better opportunitics (for employment and promotion in public services. In a S:El TCC resource society, with the state being the largest cmployer, the
language issue was thus not increly an einotive issue but was also in suscd with hard ecolonic implications.

Page 20
26
மொழிக் கொள்கை பொறுத்து இரு பிரதான அரசியல் கட்சி களும் ஏற்படுத்திய திடீர் மாற்றமானது சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டனர் என்று கருதி வைத்தது. தமிழர்களைப் பொறுத்து இம்மொழி மாற்றம்"னது தமிழர் கலாசாரம், மொழியுரிமை, வேலைவாய்ப்புக்களில் புறக் கணிப்பு, அரசியலில் சமத்துவமற்றநிலை ஆகியனவற்றில் மட்டுமின் றிச் சிங்களப் பெரும்பான்மையினரின் மேலாதிக்க ஆபத்திற்கும் வழி வகுத்த ஒன்றாகக் கருதப்பட்டது. அதனால் தான் தமிழ்மொழியின் முக்கியத்துவம் பற்றி ஒரு தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தினர் குறிப் பிட்டதனை இங்கு காட்டுவது பொருத்தtாதும்
We speak often and repeatedly about the lang lage that is so fundamental to us. Language is the basis of Llr culture, and colu“ nationality.
இதேபோல் தமிழரசுக்கட்சித் தலைவர் இராசமானிக்கம்
the Sinhalese - Tamil problem in Ceylon is not a "ner matter of language. It is one that affects our very existences a 11ational cintity i Llı tı is cultry. 5*
எனக்குறிப்பிட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ்வகையில் தனிச்சிங்களச் சட்டமானது தமிழ்:ொழிக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துரைான இருப்பிற்கும் (8: xேisரிேே ift: LLLLLS LLLLLLLLSSS SS uTS TTYYTSLL S ST TLL TTm TTTTTL TLTYTT T|-
--
இலங்கையின் தமிழ் பேசும் மக்களைப் பெருமன்: ' இந்த இம் மொழிச் சட்டத்தை அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளான இலங்கைக் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன கடுமையாக எதிர்த்தன. தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் இம்மொழிப் பிரச்சினைக்குத் தகுந்த நீர்வு வேண்டுமெனில் அது,
Autonomous Tamil linguistic state within Federal Union Ceylon" as the only way of protecting the + 4 Culturai || fregdCET) alıd identity of the T:ırılı il 8 pi::ı ki,ılıg p2.cop: ' '
என்றவாறு அமைந்தது. 89 இவ்வாறே தமிழ்க் தாங்கிரளின் கோரிக்கைகளாகத் தாய்மொழி மூலம் கல்வி கற்றல், ரோந்தபொழி

27
மூலம் அரசுடன் தொடர்பு கொள்ள, பதில்பெற, சகல அலுவல்களை
h ற்ற உரிமை பெறல், இலங்கையின் அரசாங்க மொழியாகவும்,
四), 岛 of 、!
தேசியமொழியாகவும் தமிழ் அங்கீகரிக்கப்படுதல் என்பன அமைந்தன.91
இவற்றின் பின்னணியில் சிங்களம் மட்டும் மசோதா பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று தமிழரசுக் கட்சியின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னால் அமைதி முறையிலான ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் சிங்களம் மட்டும் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களினாலும், அவர்கள் குண்டர்களி னாலும் இந்த ஆர்ப்பாட்டம் வெறித் தாக்குதலுக்கு இலக்காகியது. அதே நேரம் கிழக்கிலங்கையில் மட்டக்கிளப்பிலும், கல்ஒயாக் குடியேற்றத் திட்டத்திலும் சிங்கள தமிழ் மக்களுக்கிடையிலான இனக் கலவரம் ஆரம்பித்து 100 க்கு மேற்பட்ட உயிர் களைப் ப வி கொண்டது. 95 கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் தீவிரமான இன உணர்வுகள் இரு இனங்கள் மத்தியிலும் வலுப்பெறலாயிற்று. தமிழர்களின் கோரிக்கை பலம் பெற்ற அதே சமயம் சிங்களம் மட்டும் தீவிரவாதிகளின் விட்டுக் கொடாத தன்மையும், வீறாப்பும் அதிகரித்
தமிழ் மக்களினதும்,தமிழரசுக் கட்சியினதும் தீவிரமான எதிர்ப்பை அடுத்து மொழியுரிமை உட்பட்ட அவர்களினது கோரிக்கைகள் நிறை வேற்றப்படுவதற்கு அகிம்சை முறையிலான சக்தியாக்கிரகப் போராட் Lம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஒரு கால அவகாசம் கொடுத்ததைத் தொடர்ந்து எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமை பிலான அரசாங்கம் தமிழரசுக் கட்சியுடன் ஓர் உடன்பாட்டினைக் காணும் நோக்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இதன் விளை வாக ஜ"லை 26, 1937இல் பண்டாரநாயக்கா - செல்வநாயக்கம் ஒப்பந்தம் என்று பலராலும் அறியப்பட்ட ஓர் உடன்பாடு இரு பகுதி பினருக்கும் இடையில் ஏற்பட்டது. 89 மொழிப்பிரச்சினை குறித்து "recognition of Tamil as the language of a national minority iroyth, "the language of administration of the Northern and Eastern Provinces should be Tamil
என்றும் சட்டவாக்கம் ஏற்படுத்துவற்கு உடன்பாடு காணப்பட் டது. அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்களின் அரசியல் தன் origjinj Grguti, (Tamil Political Autonony') arri 5 STi gjiq. Garfi) பங்களைத் தடுத்து நிறுத்தவும் அதிகாரங்களைக் கொண்ட, தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் தன்மை கொண்ட

Page 21
28
பிரதேச சபைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.87 இப் பிரதே சபைகள் விவசாயம், கல்வி, அரசாங்க ஆதரவிான் குடியேற் றத் திட்டங்களில் குடியேற்ற வாசிகளைத் தேர்ந்தெடுப்பது உட்படப் பல துறைகளில் அதிகாரங்களைக் கொண்டதாக அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியினரின் உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையும் இதன் மூலம் கைவிடப்பட்டது.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்பக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சிறுபான்மையினர் பிரச்சினையைத் நீர்த்து வைப்பதில் ஆர்வம் கொண்டவராகக் காண்ப்பட்டார். அத்ன் ைெளிப் பாடாகத்தான் பண்டாரநாயக்க"-செல்வநாயகம் ஒப்பந்தரே கா iu: பிட்டது. இன்று வரை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிiே தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கான முற்படுவதில் இருந்து அதன் முக்கியக் துவத்தை தாம் விளங்கிக் கொள்ளலாம். பண்டாரநாயக்காவே,
"Safeguard the position of Lise Sinhales: while, at the Sille time, neet relsonably the sears of the Tamils'
என்று ஒப்புக் கொண்டிருந்தார்.9ே ஆனால் உடனடி பாகவே இவ் வொப்பந்தத்திற்கு தீவிர எதிர்ப்பு ஏற்படலாயிற்று. சிங்களம் மட்டும் இயக்கத்தின் அவரது ஆதரவாளர்களோ இவ்வொப்பத்தத்தைச் சிங்கள் மக்களுக்கு இழைக்கப் பட்ட துரோகம் என்று பல:ாகக் கண்டித்தனர். S0LSS LaLLCLS LL aL SLLLLLLLSLS HHHHLaaLLLLSS TTT THSYSTTTTT TTTT பெரமுன ஒப்பந்தத்தைக் கைவிடு:ரை சத்தியாக்கிரசும் இருக்கப் போவதாக அச்சுறுத்தியது.83 11. N P. யினரே ஒப்பந்தம் இன அடிப்படையில் நாட்டைப் பிரித்து விட்டது என்று குற்றஞ் சாட்டினி, எந்த இனவாத சக்திகளைப் பயன்படுத்தி எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கT ஆட்சி நிகாரத்தைக் கைப்பற்றினாரோ அந்த சக்திகள் இப்போது அவருக்கே எதிரானவையா கச் செயற்பட்டன. ஆதே இனவாத சக்திகளை U.N. IP யும் பயன்படுத்தியது. தென் னிலங்கையில் ஒப்ப ந்தத்திற்கு எதிர்ப்பு தீவிரமாண்டோது தமிழர்களோ சிங்கள அரசாங்கம் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். பண்டா - செல்வா ஒப்பந்தம் :ம் பண்டாரநாயக்கா சிங்கள மக்களைத் தமிழருக்கு காட்டிக் கொடுத்து விட்டார் என் U.N. P. தீவிர இனவாதக் கோஷங்களை முன் வைத்தது. இவ்வொப் பந்தத்தினை ஒரு சவப்பெட்டியுள் (coffin) வைத்து "DOWரி With Bandaranaike - Chelyanayagain pict" si gri, Esau GT3 i til-i ë" ரத்தை மேற்கொண்டது. முதல் அடி (First 81) என்ற வகுப்புவாத

29
ாவினை வெளியிட்டுச் சிங்கள மக்களிடையே இனத்துவேஷத்தைக் பொறியது. 70 சிங்கள சியரட்ட போன்ற பத்திரிகைகளின் மூலம் மக்களிடையே இனவாத உணர்வுகள் தூண்பு விடப்பட்டன. பிரசா பத்தின் மூலம் மட்டும் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைத் தடை செப்ய இயலாதெனக்கண்டு, கொழும்பு விக்ரோறியா பாலத்திலிருந்து ாண்டி தலதாமாளிகைக்கு ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டதன் மூலம் தீவிர எதிர்ப்பு
வளிப்படுத்தப்பட்டது. 71 1958 மார்ச்சில் இலங்கைப் போக்கு
பரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் சிங்கள சிறி எழுத் துப் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடுகளுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டன. தமிழரசுக் கட்சியினர் மொழியுணர்வு அடிப்படை பில் சிங்கன சிறி அழிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கச் சிங்க
ாப் பகுதிகளில் தமிழ் எழுத்து அழிப்புப் போராட்டம் ஒன்று ஆரம்,
பமாகி நாட்டின் குழப்ப நிலையை மேலும் மோசமாக்கியது. ஒப்பந் *剑ற்கெதிராக எழுச்சியடைந்த இனவாத சக்திகளின் முன் எதிர் Iற்கவியலாத எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சி பினால் தவிர்த்திருக்கக் கூடிய சிறி எதிர்ப்புப் போராட்டத்தைச் சாட் டாசுக் கொண்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக அறிவித்தார்." ச்ெசூழ்நிலையில் இன உணர்வுகள் மோசமடைந்து நாடு பெரும் இனக் கலவரத்திற்கு உட்பட்டது. தமிழரசுக் கட்சியின் மகாநாட்டிற்குச் ரென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கவிழ்க்கப்பட்டுப் பிரயாணிகள் தாக்குதலுக்கு இலக்காகினர். தாடு பூராவும் வதந்திகள் பரப்பப்பட்டுக் கொலைகள், கொள்ளைகள், தீவைப்புக்கள் பரவலாக இடம் பெற்றன. நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்க" னொர் சிங்களப் பிரதேசங்களிலிருந்து அகதிகளாக வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். 73
சிங்கள - தமிழ் இனக் கலவரம் நடந்து நான்கு நாட்கள் சென்று
பின்னர் சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்பட அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில பாாள் ாறு அங்கத்தவர்களும், சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜாதிக முக்தி பெரமுனவிேன் தலைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். வரம் அடங்கிய நிலையில் பண்டாரநாயக்கா தமிழ்மொழி விசேட உபயோகம் ("Reasonable Us') சட்டத்தை இயற்றினர்' மசோதா பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர் தடுப்புக் காவலில் தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இச்சட்ட மூலம் ாடுக்கப்படுவதை ஆட்சேபித்து அனேகமாக எல்லர் எதிர்க்கட்சி

Page 22
3O
அங்கத்தவர்களுமே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.79 இச் சட்டத்தின்படி பாடசாலைத் தரத்திலும், பல்கலைகழகத்தரத்திலும் தமிழ்மொழி மூலம் கல்வி கற்பதற்கான உரிமை, பொதுச் சேவை (saypay Liflis Fassmati (Public Service Entrance Examination) தமிழ்மொழி மூலம் எடுக்கும் வாய்ப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங் களில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத் (Prescribed administrative Purposes) தேவைகளுக்காகத் தமிழ்மொழியைப் பயன்படுத்தும் உரிமை என்பன வழங்கப்பட்டன. இந்தச் சட்டத்தை தண்டமுறைப்படுத்து வதற்கான விதிகளை (சரத்துக்களை) ஆக்குவதற்கான அதிகாரம் பிரதம மந்திரியிடமே கொடுக்கப்பட்டிருந்தது.78
இதன் கீழ் இயற்றவேண்டிய சட்டவிதிகளை இந்த அரசு இயற்றாததால் வெறும் சுண்துடைப்பாகவே தமிழ்மொழி (விசேட உபயோகம்) சட்டம் காணப்பட்டது. இந்த சட்ட விதிகளை இயற்று தெற்கு ஏழு வருடங்களுக்கு மேலாகச் சென்றதிலிருந்து அரசின் விருப்பற்ற நிலையை அறிந்து கொள்ளலாம். அவை கூடத் தமிழரசுக் கட்சி தேசிய அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதன் விளைவாக ஏற்படுத்தப்பட்டன: பாகும். பேராசிரியர் கே. எம். மரு. இiா இவ்விதிபற்றிப் பின்வருமாறு கூறியுள்ளது மிகப்பொருத்தப்பாடுடைய தாகும்.
'It was significant eoncession, but it did not mollify the Tamils. In any casc although the bill was approved by Parliament he regulations necessary for its implementation were not passed till 1966, when Dudly Senanayake was Prime Minister. 77
ஜனநாயக அமைப்பிலே அம்மக்கள் விலங்கிக் கொள்ளும் மொழியிலே நிர்வாகம் செய்யப்படுவதற்கு அவர்கள் சட்ட ரீதியான உரித்துடையவர்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் தனது கடமையாக அதனைக் கொள்ள வேண்டும். ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் பொறுத்து அந்த உரிமை இன்று வரை வழங்கப்படாததோடு, அரசாங் கமும் அதனளத் தனது கடமையாசுக் கொள்வதில் அக்கறையின்றி உள்ளது.
In deCd, in El de Tlocracy the people cara legitimately claim and goverment have a duty to ensure that the administration is conducted in a language which the people can understand. 78
1939 செப்டம்பரில் எஸ். டபிள்யூ. ஆர் டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் குழப்பமான

31
ܓܒܐ
Iலைதோன்றியது. 1960இல் நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல் ளிலும் மொழி, இன அடிப்படையிலான இனவாத சக்திகள் மேலோங்கி நின்றன. 1960 மார்ச்சில் இடம் பெற்ற பொதுத் தேர் ரலில் U.N. P. 50 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிய நிலை மையானது அவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்திலிருப்பதற்கு எந்தக் ாட்சியினதும் ஆதரவு பெறாத நிலையில், தமிழரசுக்கட்சியுடன் அர ரியல் பேரம் பேசலுக்கு வழிவகுத்தது. தமிழ் மக்களின் அபிலாசை ளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பாகக் கருதிய தமிழரசுக் கட் வியினர் தமிழ்மொழி, பிரதேசம், குடியுரிமை மற்றும் பல்வேறு உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சில கோரிக்கைகளை முன் வைத்து ஒத்துழைப்பு நல்கத் தயாராக இருந்தனர். இவை 1957இல் செய்யப் பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தை அனுசரித்தவையாகக் காணப் பட்டன. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய மொழியாகத் தமிழை அங்கீகரித்தல், வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழை ஏற்றுக் கொள்ளல், குடியேற்றம் மற்றும் அதிகாரங்கள் உள்ள பிரதேச சபைகளை அமீைத் தல், இந்தியத் தமிழர்களின் நன்மை கருதிக் குடியுரிமைச் சட்டங்களை தாராளமயப்படுத்தல் என்பனவ ற்றைக் கொண்டனவாகத் தமிழரசுக் ட்சியின் குறைந்தபட்சக் கோரிக்கைள் அமைந்தன.?? ஆனால் U.N. P. பினர் இக்கோரிக்கைகளைப் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் ஏற்பாடு ளை நெருங்கிய வகையிலே ஒத்திருப்பதாகக் கூறி மறுத்து விட்டனர். பின்னர் 8. 1. F. P. புடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் விளைவாகப் பண்டா - செல்வா ஒப்பந்த அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் திருமதி பண்டாரநாயக் ாவைத் தலைவராகக் கொண்ட 8. 1. F. P. யினால் நீர்த்து லேக் கப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் டட்லி சேனநாயக்காவின் சிறுபான்மை அரசாங்கம் தமிழரசுக் கட்சி பின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது.?? இநன் பின்னகரியில்ே ான் 1960 ஜுலைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி விர தமிழ் இன எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பி, மக்களிடையே இனவாத உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம் வெற்றி பெற முயற்சித்தது. 1960 ஆம் ஆண்டில் U.N. P. பினரின் தமிழ் எதிர்ப்பு LL TTTTTTSYY SLL S LLaLLL LLaLtttLLLLtHS A TTTTM SS T TSTTS 56 பொதுத் தேர்தலிலே U.N. P. பினர் தம் கட்சியில் உள்ள ாமிழ் அங்கத்தவருடன் சிங்கள்ம் மட்டும் கொள்கையை அமுல்படுத்த |(3. Tři என்று இரகசிய உடன்படிக்கை செய்தனர் என்ற I, P.(M, EP) யின் குற்றச்சாட்டு 1960 ஜுலைத் தேர்தலிலே

Page 23
32
மாறி 8, L.P. P. யுடன் F. P யினர் சிங்கள மக்களின் நலன்களுக்கு மாறாக இரகசிய உடன்படிக்கை செய்தனர் என்று U.N. IP யினர் கூறித் தமிழ் எதிர்ப்பு வாதத்தை வளர்த்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றனர்." இவ்வாறு இனவாதத்தைப் பயன்படுத்தி
"இலங்கைத் தமிழ் பேசும் மக்களையும், அவர்தம் பிரதான கட்சி பாகிய தமிழரசுக் கட்சியையும் இரண்டு பிரதான சிங்களக்கட்சிகளும் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியிலே பயன் படுத்திக் கொண்டன.
1960 ஜுலை பொதுத் தேர்தலில் S. T. F. P. பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் அதன் தலைவி பூரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமரானர். ஆட்சியமைப்பதற்கு H. P. பின் ஆதரவு தேவைப்படாத நிலையில் இத்தேர்தலின் போதும், அதற்கு முன்னும் அக்கட்சியுடன் காணப்பட்டிருந்த வாக்குறுதிகளைப் புறக்கணித்துச் சிங்களம் மட்டும் அரசகருமமொழிக் கொள்கையை மிகவும் கடுமையாகப் பின்பற்ற முற்பட்டார். சிங்களம் மட்டும் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்த 1961 ஜனவரி முதலாம் திகதி யிலிருந்து இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழியாகக் சிங்களம் உப போசுப்படுத்தப்பட வேண்டும் என்பதனைக் கடுமையாக அமுல்படுத்த முற்பட்டார்.? இதனைத் தொடர்ந்து P. P. அரசாங்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தனது மொழியுரிமையுட்பட்ட கோரிக்கைகளை பெறும் முயற்சியாக அகிம்சை முறையிலான சத்தியாக்கிரகப் போராட் டத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
1980 தேர்தலில் S. T. F. P. சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டத்தைத் தொடர்ந்தும் பூரணமாக நடைமுறைப்படுத்து வதற்கு மக்கள் அங்கீகாரத்தை வேண்டி நின்றது. 1956 பொதுத் தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் மொழியே பிரதான விடய மாக ஆக்கப்பட்டது. கணவரின் கொள்கைகளைத் தொடர்ந்து அமுல் செய்வதற்குத் தங்களைத் தொடர்ந்து தெரிவு செய்யுமாறு வேண்டிய பூரீமாவோ பண்டாரநாயக்கா தமிழ்மொழி பொறுத்தும் கணவரின் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவார் என்று தமிழ் பேசும் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் தமிழ் பேசும் மக்களுக்குத் தீங்கிழையாத வகையில் சிங்கள அரசகரும மொழிச்சட்டம் அமுல் செய்யப்படுமென்றும், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தமிழ்மொழி (proposal for the use of Tamil might be revived) all Gill Titi agggiair திருத்திய முறையிலே நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்

33
பட்டிருந்தது.83 ஆனால் இவற்துக்கு மாறாகத் தனது ஆட்சியின் ஆரம்பத்திலேயே நீதிமன்றங்களில் சிங்கள மொழியைப் பயன்படுத்து வதற்கான நீதிமன்ற மொழிச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது.84 தமிழ்மொழி பேசும் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உட்படச் சகல தரத்து நீதிமன்றங்களிலும் சிங்களத் தைத் திணிக்கும் இச்சட்டம் ஆங்கிலத்திற்குப் பதிலாக என்து கொண்டு வரப்பட்டாலும், தமிழ்பேசும் மக்களின் :ெTழிபுரிமையைப் பாதித்த ஒன்றாகவே அமைந்தது, நாட்டில் மீண்டுமொருமுறையாக மொழி, இன உணர்வைக் கிளப்பிய இச்சட்டத்திற்கு எதிராக F. P. பினால் 1961 ஜனவரி 2 இல் ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வி காட்டப்பட்டது. தொடர்ந்து அகிம்சை வழியில்ான சத்தியாக்ரெசுப் போராட்டத்பிதத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்தது.
1881 பெப்ரவரி 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்ட சத்தியாக்கிரசுப் போராட்டம் மட்டக்காப்பு, திருகோண்மன், மன்னார், வினிையா ஆகிய இடங்களுக்கும் பரவி அவ்வவ் மாவட்ட அரசாங்கக் காரியாலயங்கள் இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் Ch மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்திய இயக்கமாகவும், அவர்கள் மொழியுரிமையைப் பெறுவதற்கும், அவர்கள் பொறுத்து அரசாங்கம் மேற்கொண்டு விரும் பாரபட்ச பின் கொள்:ைபக் கண்டிக்கும் இயக்கமாகவும் இது அமைந்தது. இப் போராட்டம் குறித்துத் தமி ழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகர் அவர்கள் பின்வருமாறு குறிப்பீட்டிருந்தார்.
that all the Tamil speaking people of the country were united in the defence of their language riigis alin their opposition to Llic i Goyer TImento 5 discrimina teory policie:8. ****
இரண்டாவது மாதத்தையும் எட்டிய நிலையில், அரசாங்கத்தின் நீதி அமைச்சருக்கும், தமிழரசுத் தலைவர்களுக்குமிடையிலான பேச்சு வார்த்தைகள்தோல்விமண்டந்த கட்டத்தில் அவசரகால நிலைமை நாட்டில் பிரகடனப் படுத்தப்பட்டு, வடக்குக் கிழக்கிற்கு இராணுவம் அனுப்பப்பட்டு, தமிழ்த் தலைவர்கள். தொண்டர்கள் கைது செய்யப் பட்டு ஆகிம்சை முறையிலான போராட்டம் பலாத்காரமான முறை ಡಾ. பூரிபாவோ பண்டாரநாயக்காவினால் அடக்கப்பட்டது. I
அவசரகால நிலைமையைப் பிறப்பித்து நாட்டு மக்களுக்கு வாரொவி மூனம் பிரதமர் நூமானோ பண்டாரநாயக்கா ஆற்றிய

Page 24
34
உரையின் சில பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும்.
SLS LLLLLLLLtttCtLLLLLLLtttL LLGLLL LLLL LLLLLlaLL SHaa LLCLS0LLaLLLL that they could not be ever considered by the government at it d SS3Tted that, ** the Fedral party by its aciio| mahdc it iub L11 dan lly clear that their real objective is to establish a Separate State'.
SLLGLGHLH LLL uSmLmtLLL LLLLLLLaalLL rS LLLL LELLLLLmS eeLlLlLLLLLC CaaLLLlL lLmmS Elizaltiols i 1 the North and Eust ari: mot in fact cride:Lycturing for Paralyse the administration in these places with a view to esta blishing a separate statc.”8o
பின்னால் வலுப்பெற்ற தனிநாட்டுக் கோரிக்கைக்கான காரணங் களுள் அரசாங்கங்கனின் திட்டமிட்ட கொள்கைகள் மட்டும் ல்ஸ் அவர்களது பேச்சுக்களும் தனி நாட்டுக் கோரிக்கை வலுப் பெறு வதற்குக் காலாக இருந்தன என்பதை இத்தகைய பேச்சுக்கள் மூலம் kTTT TTTTT 0Sk0LYS TMMTTTS TSTTTTS S SLLLL LL LLL LLLLLLLLS challenged the lawfully cslab fished government of this country with El view to cstablishing a separate sateo
என்று குறிப்பிட்டார். அடிக்கடி, தமிழ்த் த:ைவர்கள் ஆங்கள் கோரிக்கை தனிநாட்டுக் கோரிக்கை அல்ல என்று மதுப்புத் தெரிவித் திருந்தனர். சிறுபான்மையோர் பிரச்சினைகளை நன்கு விளங்கித் நீர்த்துக் கொள்வதற்குப் பதிலாக இத்தகைய கூற்றுக்கரைக் கூறு தேன் மூலம் பெரும்பான்றைச் சிங்கள மக்களிடையே தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இன உணர்வினையும், பகைமையுணர்வினையும் இத் தலைவர்களினால் வளர்க்க முடிந்தது.
தமிழ் பேசும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தம் மொழி புரிமை தொடர்பான் எந்த நடவடிக்கையும் பூஜீமாவோ பண்டார நாயக்காஅரசினால் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் சீனவி' இயற்றப்பட்ட 1958 ஆம் ஆண்டு தமிழ்மொழி விஷேட உபயோகம் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கான எந்த விதிகளும் இயற்றப் படாது அச்சட்டம் புறக்கணிக்கப்பட்டது. 1983 இன் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது பொது நிர்வாகத் துறையிலும், நீதி மன்றுகளிலும் சிங்கள அரசகரும மொழியை அமுல்படுத்துவதற்கான தீவிரமான கொள்கை அமுல்படுத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டதுடன், 1938இன்

35
மிழ் மொழி விஷேட உபயோகம் பற்றிய சட்டம் பற்றிக் குறிப் பிடப்படாதும் விடப்பட்டது.
'N vigorous policy of implementation of the official laguig inct Will be adopted in the Public Willinistration and in Lic court
T Igy,. "*83
அதிகார வர்க்கத்திடையே சிங்கன :ொழித் தேர்ச்சி பதவி உயர் வுக்கான மூலமாக அமுல் செய்யப்பட்டது. ஊ க் கத் தெ  ைக, வருடாந்த சம்பள உயர்வு பதவி உயர்வு இவற்றுடன் அரசகரும மொழித் தேர்ச்சி பிணைக்கப்பட்டது. சிங்கள மொழியை கற்பதற் சாக் அரசாங்க அலுவலர் இடையே ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது. சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு முன்னேற் றத்தை வழங்கிய இச் செயல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்களைப் பெருமளவு பாதித்தது. அவர்களது பொருளாதார முன் னேற்றம் பதவி உயர்வு சிங்கள மொழி காரணமாகத் தடை செப்பப் பட்டது. 1938 இன் பின் சேவையில் அமர்த்தப்பட்ட அரசாங்க அலுவலர் மூன்று வ ரு டத் துகள் சிங்களத் தேர்ச்சியினைப் பேறாத விடத்து பதவியிழக்க வேண்டியிருந்தது.891984 இல் இதுவரை சிங்களத் தேர்ச்சித் தகுதித் தேர்வில் சித்தியடையத் தவறிய அரசாங்க ஊழியர் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான ஒழுங்குபாடுகள் மேற்கொள்ளப் பட்டன. தமிழ்ப் பிரதேசங்களின் நிர்வாகத்தில் சிங்களத்தை பயன் படுத்துவதற்கான ஒழுங்குபாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
1980 இன் பின்பான S. L. P. P யின் ஆட்சியானது அவர்கள் பாராளுமன்றத்தில் பெற்றிருந்த பெரும்பான்மைப் பவத்தை அடிப்  ைட யாக க் கொண்டு பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத் தன்மையினதாக அமைந்தது. அதாவது ஏனைய சிறுபான்மையினங் களின் நலன்களோ, அவர்களது குறைபாடுகளோ இவ்வாட்சியில் கவனிக்கப்படாமல் இருந்தன. முழுக்க முழுக்கப் பெரும்பான்னச் ரிங்கள, பெளத்த மக்களின் நலன் பேணிய ஆட்சியாகவே காணப் பட்டது. இதனையே திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
We halve Temoved the disiabilities place.d on the majority of oli People by the FoTeigIl rule". The language and the religion of | Nel majority ... have been devele preci and tilheit right fut! placc ensured. While respecting the rights of Binoritics, the Government, mindful

Page 25
LL LLLL rLLA TalHLS LL LLL LLLLtmmtmmS S LL LLL Ll lkmLSS LtttSS LLLLLLaLLLLLlLLLL their lost rights. 39
இவ்வகையில் இலங்கையில் சிங்கள, தமிழ் உறவுகள் பொறுத்து மேலும் பிளவினை ஏற்படுத்திய ஆட்சியாக ரீமாவோ பண்டார நாயக்காவின் காலப்பகுதி காணப்படுகின்றது.
1964 பூவில் S. T. F. P. பின் பாராளுமன்றப் பெரும்பால் பலம் குறைவுற்றதைத் தொடர்ந்து அது L. 8. 3. P. புடன் சேர்ந்து ஒரு பீட்டர்சாங்கத்தை அமைத்துக் கொண்டது. பெருமளவிற்கு சமஜ மாஜிகளின் விருப்பிற்கிணங்க மொழிக் கொள்கை பொறுத்து ஒர் இணக்கம் காரைப்பட்டது.91 அதாவது சிங்கள், தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இலங்கை அரசகருமமொழிச் சட்டத் தையும், தமிழ்மொழி (விசேட உபயோகம்) சட்டத்தையும் அமுல் படுத்துவதாக அப்பொதுத் திட்டம் கானப்பட்டது.
ஆனால் எந்த நடனடிக்கையும் இது தொடர்பாக ஆரம்பிப் கற்கு முன்னர் 128 டிசம்பரில் நம்பிக்கையில்:ாத் தீர்மானத்தில் S. T. F.T. . 3. S. P. கூட்டரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது.
இலங்கையில் அரசியல் வளர்ச்சி பொறுத்து 1983 இன் பொதுத் தேர்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1958 இலிருந்து தொடர்ச்சி யாக இரு தடவை ஆட்சியைக் கைப்பற்றிய S L, P. P. பைத் தோற்கடித் ரவி பT"ஆன்ற மட்டத்தில் எலுமிக்க அரசியல் பங்களிப்பை இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கியமை பொறுத்தும் ரிக்கியத்துவம் பெறுகின்றது. 1958 களில் இருந்து இலங்கையின் பிரதான அரசியலோட்டத்தில் பங்கு பெற முடியாமல் இருந்த தமிழ ாகக்கட்சியும், தமிழ்க் காங்கிரகம் முதன் முறையாகப் பங்கு பெற 1ாய்ப்பளிக்க தேர்தலாகவும் இது அமைத்தது. பிரதான சிங்கள அரசியல் கட்சி ஒன்றுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் ஆதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எாப்ப்பையும், 1956 இன் பின் முதன் முதலாக மந்திரிசபையில் தமிழர் ஒருவர் இடம்பெறுவதற்கு வாய்ப் பேம் அளித்த தேர்தலாகவும் : இன் பொதுத் தேர்தல் காஜாப் படுகின்றது. மீண்டும் மொழி அடிப்படையிலான இனவாதம் வளர்ச்சி அடைவதற்கு ஒரு வகையில் பங்களிப்பைச் செய்த தேர்தலாகவும் இது அமைகின்றது.
1983 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலானது இது வரை அரசாங்
த் தை அமைத்திருந்த 8. L. H.P. க்கு 41 ஆசனங்களையும் எதிர்க்
 

3.
கட்சியாக இருந்த U.N. P. பிக்கு 6 ஆசனங்களையும் அதனை ஆத 芮马 T. C. க்கு 3 ஆசனங்களையும், F Pக்கு 14 ஆசனங்களை பும் வழங்கியது.92 S. T. F. P. கூட்டணி 35 ஆசனங்களைப் பெற் றிருந்தது. இந்நிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கேற்ற தனிப் பெரும்பான்மையை எந்தவோர் சிங்களக் கட்சியும் பெறாத நிலை பில் H. P. புடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கும் நோக் கம் இரு கட்சிகளுக்குமே காணப்பட்டது. ஆனால் அரசாங்கத்தைத் தான் அமைக்க விரும்பிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வ நாயகத்துடன் ஒர் ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டார். இதன் மூலம் தமிழரசுக் கட்சியினர் ஆதரவு பெற்று அவர்களையும் அங்கமாகக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுகின்றது. 1960 இல் S. L. R. P. பால் ஏமாற்றப்பட்டமையும், தமிழ் மக்கள் நலன்களைப் புறக்கணித்து பூரீமாவோ பண்டாரநாயக்கT நடந்து கொண்ட விதமும் F. P. பின் ஆதரவைநாடிய .ெ N. P. யுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வழி வகுத்தது.*
டட்லி-செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இவ் ஒப்பந்த மானது தமிழ் பேசும் மக்களுக்கான பல்வேறு உரிமைகளையும் வழங்குதல் ஜான்ற அடிப்படையில் அமைந்திருந்தது, அதாவது தமிழ் மொழிக்கான நியாயமான அளவு உபயோகம் (the Tcaso na byl Lus: Tamil) அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்ட மாவட்டசபைகளின் உருவாக்கம், குறிப்பிட்ட காலத்துள் சிங்களத் தேர்ச்சி அடையாதி அரச தமிழ் ஊழியருக்குக் கால அவகாசம் அளித்தல் போன்ற சிவ அடிப்படை உரிமைகளை அளிப்பதாக அமைந்தது. தேசிய அரசாங்கம் இன. மத, சமூக வேறுபாடின்றிச் சகலருக்கும் நிதியின் அடிப்படை பிலும், மனித உரிமையின் அடிப்படையிலும் செயலாற்றும் எனவும், பெர்த்த மதத்திற்குரிய ஸ்தானம் அளிக்கும் அதே வேளை ஏனைய களின் வழிபாட்டுச் சுதந்திரங்கள் மதிக்கப்படுமென்றும் , சிங்க?" க்களும், தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆறையில் உத்தி யோகமொழிச் சட்டத்தின் கீழ் தேவையான ஒழுங்கு விதிகள் இத்ற்ப் படும் எனவும் தனது விம்மாசன்ப் பிரசங்கத்தில் தெரிவித்தது.85
தமிழ்பேசும் மக்கள் எதிர் நோக்கிய மொழிப் பிரச்சின்ைபுே தேசிய அரசாங்கத்தின் கவனத்திற்குத் தமிழரசுக்கட்சியினரால் முதலில் கொணரப்பட்டது. சிங்கள அரசகருமமொழிச் சட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் அந்தஸ்துக் குறைக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்கள்

Page 26
38
இரண்டாம் தரக் குடிமக்களாக்கப்பட்டிருந்தனர். 1964 இல் இச் சட்டம் கொண்டுவரப்பட்டு 8 வருடங்களின் பின் F. P. அங்கத்தவர் ஒருவர் இச் சட்டம் பற்றிக் குறிப்பிட்டது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.
The Sinhala only policy of this Government nucans not merely the climination of the Taunuil language from itsi dute place in the public life of this country but the shutting out of the Tamilspeaking people of this country from the political, economic and cultural life of Ceylon'96
1983 இன் U N P யின் தேர்தல் அறிக்கையிலே அக் கட்சி இப் பிரச்சினைக்கு ஏற்ற தீர்வொன்றினைக் காண்பது தனது நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தது.
SALALAS tttLLL tLLLmHHGmC LHHLLL LLLLL LCLLLLLLLLlLLLHCCa LLLLL LLLLtttLL0 LSLEES S LL HHHLmmttLL LLL LLLLLLTLL LLL LLLLLLLlLH LaLLLLL LLL LLLL LLLL L LLLLLL is the officill language of the state. As Sinhalese is spcken by the largest in Limber of the permanent citizens, it is natural that this language should be adopted als the unifying languatge. Provision will be Iliade for the use of Tani so that no hat Ill is caused to any permanent citizen who does not know the official language.' என்பதாக இருந்தது. டட்லி - செல்வா ஒப்பந்தத்தின் கீழ் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழியாகவும், பதிவேட்டு பொழியாகவும் அங்கீரிக்கப்படுமென்றும் இலங்கை எங்கணும் தமிழ் பேசும் மகன் ஒருவன் தமிழில் கருமமாற்றும் உரிமை இருக்க வேண் டும் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது.98 தேசிய அரசாங்கம் இதன் பிரகாரம் 1966 ஜனவரி 8 ஆம் திகதி தமிழ்மொழி உபயோ கச் சட்ட விதிகள் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அம் மாதம் 11ஆம் திகதி அங்கீகரித்தது. 99 எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டார நாயக்காவால் கொண்டுவரப்பட்ட 1958 இன் தமிழ்மொழி சட்டத்தின் விதிகளாகவே இவை காணப்பட்டன. உண்மையில் எட்டு வருடங்கள் கழித்து அது இயங்குவதற்கான சட்ட விதிகள் அல்லது ஏற்பாடுகள் இப்போது தான் கொண்டுவரப்பட்டன. அதன் கீழ் பின்வரும் உரி மைகள் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டன.
The Tail Langllage was to be used in the Northern and Fastcrat Provinces for the transaction of all Government and public

LLLLL0L HHa LLa HLmmLLLLLLL LLL LLLSlL LaaHaHLLLLLLLS LS LLLLLCLLLLLHS cation between Northern and Eastern Provinces, local government. bodies and Central Government and throughout the island for correspondence between government officials and private individuals Who Were educated in Tamil. This a part, all statutes, Proclamati. ons, notifications, forms, and other publications issued or use by public bodies were to be translated and published in Tamil ls Well as Sinhalese. The use of Talnil for this specificd purposes Was to be without prejudice to the operation of the official language Act No. 33 of 1956, which declared the Sinhala languag: to be the one official language of Ceylon.
இவ்விதிகளின் படி வடக்குக், கிழக்கு மாகாணங்களில் பதிவேடுகள் உட்பட எல்லா நிர்வாக வேலைகளுக்கும் தமிழும் உபயோகிக்க'- வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டது. நாட்டின் எப்பாகத்திலும் அரசாங்க நிறுவனங்கள், கூட்டுத் தாபனங்கள் முதலியவற்றோடும், தமிழில் கடிதத் தொடர்பு கொள்ள, தமிழில் பதில்பெறத் தமிழில் கல்வி "சி எவருக்கும் உரிமை உண்டென விதிக்கப்பட்டதோடு அதன் பொருட்டு அரசாங்கப் பிரசுரங்கள், வர்த்தமானிகள், பெயர்ட் பலகைகள், படிவங்கள், யாவும் தமிழில் அச்சிடப்பட வேண்டுமெனக் "றப்பட்டது. அன்றியும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்ட நடவடிக்கைகள் தமிழில் நடாத்தப்பட்டுத் தமிழிலேயே பதி' வதற்கு நீதிமன்ற மொழிச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்றும் பிரி
தமர் டட்லி சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார்."
חו
மேலும் இத் தேர்தலுக்கு முன்பாக SLFP அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழித் தேர்ச்சியின்மையால் தமிழ் WTF ஊழியர் கட்டாய ஒய்வில் அனுப்பப்படும் முறை வாபஸ் றப்பட்டது. அரசாங்க பதவிகளுக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கு டாத்தப்படும் பொதுச்சேவைப் பரீட்சைகள் சிங்களத்திலும், தமிழி 'ம் நடாத்துவதற்கான உடன்பாடு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட் து. தமிழ் மொழி மூலம் பரீட்சையில் நியமனம் செய்யப்பட்ட அரசி | "fuf நியமனம் கிடைத்ததிலிருந்து மூன்று வருடங்களுக்குள் சிங் ாத் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்றும், சிங்கள் மொழி மூலம் நியமனம் செய்யப்பட்ட அரச ஆன மியர் வடக்குக் மக்கு மாகாணங்களில் கடமையாற்றுவதற்கு தமிழ்த் தேர்ச்சிப் ாட்சையில் சிந்தி பெற வேண்டும் என்றும் உடன்பாடு மேற்கொள் ாப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. இவ்வகையில் தமிழரசுக் கட்சியி

Page 27
40
னர் தங்கள் குறைந்த பட்சக் கோரிக்கையாக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் இலங்கை முழுவதும் அரசாங்கத்துடன் தமிழ் மொழி மூலம் தொடர்பு கொள்ளவும், பொதுச் சேவைப் பகு விகளுக்கு அம் மொழி மூலம் போட்டியிடவும் ஷாய்ப்பு இருக்க வுேண் டும் எனவும் குறிப்பிட்டனர். இவ்வகையில் இலங்கையின் அரசகரும மொழி சிங்களம் மட்டும் என்ற கொள்கையை ஒப்புக்கொள்ளவும் தயாராக இருந்தனர். அத்துடன் U.N. P. மந்திரி சபையில் உள் நாட்டமைச்சராகப் பதவி வகித்த எம். திருச்செல்வம் சிங்கள மொழி நாட்டின் ஒரே அரசகருமமொழி என்ற சிங்கள மக்களின் விருப் பமும், தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்களின் நிர்வாக மொழியாகத் தமிழ் இருக்கவேண்டுமென்ற தமிழர்களின் விருப்பமும் முரண்பாடு டையவை அல்ல என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினருக்கு சிங்கள் மொழி அரசகரும சட்டத்திற்கு மாறாகப் போவது தமது அரசாங் கத்தின் நோக்கு அல்ல என்றும் உறுதி கூறியிருந்தார்.
LLLLLL LLLLLLLlmmHltL LLLLLL HL LLLLLLLL LLLL HH LLLLLL LLLLLLLla LLmmLmmLmaS act ti : * 12
இது குறித்து அமைச்சரவையில் இரு ந்த ஜே. ஆர்,ஜெயவர்த்தனா முதன் முறையாக F.T. யினர் சிங்களம் மட்டும் கொள்கையையும், இலங்கை முழுவதும் அரசகரும மொழியாகச் சிங்களம் இருப்பதினையும் ஏற்றுக் கொண்டனர் என்று குறிப்பிட்டார்.193 எப்படியிருந்த போதும் P. P. யினர் புத்திசாலித்தனமான வகையில் இவ்வுடன்பாட்டைத் தற்கா விசத் ர்ேவாக ஏற்றுகி கொண்டதாகவும், தங்கள் இறுதி நோக்கு சமஷ்டி முறையும், மொழிகளுக்குச் சம அந்தஸ்து பெறுவதும் என்று குறிப் பிட்டிருந்தனர் 194
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரளவு தீர்க்கும் நோக் குடன் U.N. P. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் S. T. F 1. தலைமையிலான கூட்டணி எதிர்க்கட்சியினால் கடுமையான கண்டனத்திற்கு இலக்காகின. இலங்கையின் அரசியல் வளர்ச்சிப் போக்கில் மீண்டுமொரு முறையாகத் தீவிர இனவாத உனர்வுகள் எழுச்சி அடைவதனைக் கண்டுகொள்ள முடிகின்றது. 1956, 1960 பொதுத் தேர்தல் காலங்களில் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இனவாத உணர்வுகள் அரசியல் கட்சிகளினால் தூண்டிவிடப்பட்டிருந்தன. ஆனால் 1965 பொதுத்தேர்தல் காலத்தில் ஒப்பீட்டட்டப்படையில் முன்னைய தேர்தல் காலங்களிலும் பார்க்க

A.
னவாதமானது குறைந்தளவு முக்கியத்துவத்தையே பெற்றிருந்தது.
னால் தேர்தலின் பின் பிரதான சிங்கள அரசியல் கட்சியொன்று பிரதான தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் சேர்ந்து தேசிய அரசாங் ாம் ஒன்றினை அமைத்துத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் நீர்ப்பதற்கு முற்பட்டபொழுது அதனைச் சாட்டாக வைத்துத் தீவிர னவாத உண்ர்வை பூஜி வங்கா சுதந்திரக் கட்சியும், அதன் கூட்டுக் ாட்சிகளும் கக்குவதைக் காணலாம். இதன் காரணமாக 1983இன் ன்பான இக்காலப்பகுதி முழுவதிலும் அரசியல் அபிவிருத்திகள் பொறுத்து இனவாதமானது பிரதான இடத்தைப் பெற்றுக் கொள் ன்ெறது. இக் காலப்பகுதியில் பிரதான மாக்விய கட்சிகள் கூடத் மிழுக்கும் சிங்களத்திற்கும் சமத்துவம் என்ற நிலையிலிருந்து விலகித் சிங்கள இனவாதத்துக்குள் அமிழ்ந்து விடுவதனையும் அவதானிக் fällITh.
தேர்தல் முடிவடைந்ததும், தேசிய அரசாங்கம் மொழிக் கொள்கை தொடர்பாக மேற்கொள்ளும் தடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன. அரசாங்கம் தமிழ், மொழி தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாக அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் ப்ெபது சிங்கள மக்களின் நலன்களுக்குத் தீங்கு செய்யக் கூடியது ான்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டனர். அவர்காேது வெளியீடுகள் தமிழ்மொழிக்குச் சில சலுகைகளை வழங்கு ாதனைக் குறிப்பிட்டு அரசாங்கம் தமிழரசுக் கட்சியினரின் நோக்கங் ாயும், கொள்கைகளையும் முதன்மைப்படுத்தத் தொடங்கி விட்ட நன்றும்,சிங்கள மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் ரொன பிரசார யுத்தத்தினை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண் டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அரச அலு பல தமிழ் மொழியில் சித்தி பெற வேண்டுமென்று பேச்சுவார்த்தை ான் போது குறிப்பிட்டனவற்றைப் பெரிதுபடுத்தி 8.I.F P.பின் ார ஏடான “சிங்கள்" (Sinhale) சிங்கள சமூகத்திற்கு தமிழ்மொழி ான்ற தலைப்பில் இனவாத உணர்வினை வளர்ச்சிப்படுத்தலாயிற்று NO" (Sinhale Janatavata. Dema la Bhasawa - Tamil Language for Il Sinhala community.)
S. T. F, P. கூட்டணியில் இருந்த 1.8.S.P. C. P. இரண்டுமே துவரை தாங்கள் பல கஷ்டங்களுக்கும் மத்தியில் கடைப்பிடித்து ாக இருமொழிக் கொள்கையைக் கைவிட்டுச் சிங்களப் பேரினவாத அாகு இழுத்துச் செல்லப்படுகின்றன. சிங்களத்தொழிலாள

Page 28
42
வர்க்கம் இனவாத உணர்வினால் ஈர்க்கப்பட்டு, அதன் :வார்களும் அவ்வழி செல்வது தவிர்க்க முடியாததாகியது. 1965இன் பொதுத் தேர்தல்களில் 8. 1. F , P. தலைமையிலான கூட்டணியின் தோல்விக் குச் சிறுபான்மை மக்களின் ஆதரவின்மையே காரணம் என்து தேர் தல் முடிவுகளின் கணிப்பீடுகள் காட்டியிருந்தன.108 இப்பின்னணியில் இரு பிரதான மாக்ஸிய கட்சிகளும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இனவாத உணர்வைப் பயன்படுத்தலானார்கள். இத் நிலையை கலாநிதி, குமாரி ஜெயவர்த்தனா பின்வருமாறு குறிப் பிடுகின்றார்.
Oile of the most critical developments of the 1960's was the spread of chauvinist ideology among the working people led and encouraged by the two main marxist parties of Sri Lanka."
ப-ட்வி-செல்வா ஒப்பந்தத்திற்கெதிராக L. S. S. P. தனது பத்திசி to an i Greg Sufis, "Tear the Pact." என்ற தலைப்பிலான ஒரு சிறு குறிப்பே அது எந்தளவிற்கு இனவாதத்துள் சரணடைந்து விட்டது என்பதான எடுத்துக் காட்டுகின்றது.
Patriotic organisations ilir: making rapid preparations to hold a series of meetings throughout the country to mobilise public protest against the Dudley- - Chew; Inayaga II: Pact which betrays the birth right of the Sinhalese. 108
198f இன் ஆரம்பத்தில் தமிழ்மொழி உபயோக சட்டவிதிகள் ாற்றிய அறிவிப்பைத் தொடர்ந்தும் இம் மூன்று கட்டணிக் கட்சிகளும் அதே இனவாத உண்ர்வினைப் பயன்படுத்தி அறிக்கை விட்டதனைக் .תiT 33ilF_ו"ניוניi{ - அறிக்கையில் அரசகருமமொழிச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவதுடன், இலங்கை முழுவதும் சிங்களம் அரசகரும் மொழியாக வருவதைத் தமிழ் மொழி உபயோக சட்ட விதிகள் தடை செய்கின்றன என்றும் குறிப் பிட்டன. அதற்கும் மேலாக இலங்கையை இரு தனித்துவமான, வேறுபாடான அரச அலகுகளாகப் பிரிக்கும் தமிழரசுக் கட்சியின் அடிப்படை நோக்கினை U.N. P. தலைவர்கள் ஏற்றும் siTa விட்டனர் என்றும் குறிப்பிட்டன.
The leaders of the U. N. P. have accepted the fundamenta aims of the Tamil Arasu Kadchi (Federal Party) which seeks to divide Ceylon into two separate and distinct state units.'09

சிங்களம் மட்டும் சட்டம் அமுலாக்கப்பட்டதிலிருந்து ஏறத்தாள வருடங்களின் பின் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை தொடர்பாகச் சில சலுகைகளைத் தேசிய அரசாங்கம் வழங்கிய பாது தங்கள் அரசியல் இலாபம் கருதி, இக்கூட்டணி எதிர்க்கட்சிபி ார் இனவாத உணர்வினைப் பயன்படுத்தி நாட்டின் பல பாகங்க ரிலும் எதிர்ப்பு ஊர்வலங்களையும், அரசியல் வேலைநிறுத்தங்களையும் நடத்தினர்.119 இவர்கள் ஆதரவில் நடாத்தப்பட்ட மேதின உணர்வ வங்களின் போதும் இனவாத உணர்வுகள் தூண்டி விடப்பட்டன.
தேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சிக்குத் தமிழரசுக்கீட்சியின் ஆதரவு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது. அத்துடன் தேசிய அரசாங்கத்தில் "அங்கம் வகித்த இரண்டாவது பெரிய கட்சியாகவும் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமைப் பிரச்சினை விரைவில் தீர்க் கப்பட வேண்டுமென்று வற்புறுத்திய கட்சியாகவும் அது காணப் பட்டது. இந்த நிலைமைகளை எதிர்க்கட்சியினர் தமக்குச் சாதகமாக இனவாத அரசியலைக் கொண்டு நடாத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வகையில் மொழித்தீர்வு ஒன்று ஏற்படுவதனைத் துடுப்பதற்கு எதிர்க்கட்சி எடுத்த நடவடிக்கைகளுக்கு தமிழ் செனட்
அங்கத்தவர் ஒருவர் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றார்.
because they think that the only Way in which the Sri Lanka Frcedon Party can come back to power is by raising this communal Luestion, by keeping alive the la Inguage question all til k ceping live all the political problems of the minorities in this country.' '
இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் மொழிப் பிரச்சினை பட அரசியல் பிரச்சினைகளை தொடர்ந்தும் வைத்திருப்பதன் ரமே இனவாதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் ாறு S. T. F. P. எண்ணுவதனால் தான் மொழிப் பிரச்சினைத் lவுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது ான்று செனட்டர் குறிப்பிட்டது பொருத்தமானதாகவே இருக்கின்றது.
S.T. F. P. சிங்கள மகா சபையிலிருந்து தோற்றம் பெற்ற ாலத்திலிருந்து அது பூரணமாக ஒரு சிங்கள்க் கட்சியாகவே வளர்ச்சி பெற்றது. சிங்களம் மட்டும் அரசகரும மொழிக் கோரிக்கையின் ாம்ப கர்த்தாக்கள் என்ற வகையிலும், பெளத்த மதத்திற்கு அதி முக்கியத்துவம் அளித்த வகையிலும், சிங்கள, பெளத்த மக்களின் ரன்களில்கூடிய அக்கறை கொண்ட ஈட்சி என்ற தோற்றப்பாட்டினைப்

Page 29
44
(image) GL lijfset155. g. U. N. P. க்கு இத்தகைய தோற்றம் சிங்கள பெளத்த மக்கள் பத்தியிலே இருக்கவில்லை என்றே கூறல் வேண்டும். இப்பின்னணியில் மொழிப் பிரச்சினைக்கான நீர்வு பொறுத்து U NP. அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பினை S. L. F. P. Porti Fril - (பரிந்தது. U N P. கட்சியினர் தமிழரசுக் பிரட்சியினருடன் சேர்ந்து அரசாங்கம் அமைப்பதற்காகச் சிங்கள இனத்தின் நலன்களை அடது வைக்க முடியாது என்பதா: இவர்களின் வாதம் அடைந்தது.112
இத்தகைய கடும் எதிர்ப்பிள் காரணமாக டட்லி சோதTNக்கா தலைமையிலான அரசாங்கம் மொழிப் பிரச்சினை தொடர்பாக டட்லி. செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பு' விடயங்களைப் பூரண ' அமுன் நடத்த முடியாமல் போயிற்று. தமிழ் மொழி உபயோகச் சட்ட விதிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப் பட்டதைத் தவிர அமுல் நடத்துவதற்கான வேறெந்த டபிக்கை ாம் பொழிப் பிரச்சி தொடர்பாக மேற்கொள்ளப்படவில்லை. வாக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் சிங்கள் ஊழியர் களுக்குத் தமிழ்த் தேர்ச்சி கோருவது என்பதும்  ைகவிடப்ப - லாயிற்று.118 தமிழ் மொழி உபாே: விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டதாகப் பெயரளவில் சொல்லப்பட்டதே தவிர நடை முறையில் அமுலாக்கப்படாமல் இருத்தது. அதனால் தமிழ் மொழிக் கான இரண்டாம் தர நிலை எவ்வகையிலும் மாற்ற ம் பெறாது தொடர்ந்து சீனப்பட்டது. அவ்வாறே டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் நிர்ப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட | Tolil L F1 Lisci அமைப்பது என்பதும் மொழித் தீர்வுக்குக் காட்டப்பட்ட கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து 1968 இல், விகிவிடப்படுகின்றது. இனவாத அரசியல் நடவடிக்கை காரணமாக மீண்டுமொரு முறையாகச் சிங்கள அரசியல் தலைவர்களினால் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்படலானார்கள். மீண்டுமொரு முறை யாகத் தீவிர இனவாத அரசியல் நடவடிக்கைகள் தமிழ் பேசும் பக்கரின் பிரச்சினைகளைத் நீர்ப்பதற்குத் தடையாகின.
இவ்வாது இனவாதம்ானது . நிலையை அடைந்திருந்த கட்டத் திலே 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இடம் பெற்றது, இதுவரை எதிரsணியில் கூட்டணிகளாக விளங்கிய SL.F. P.L. S., S.P. C. P. ஆகிய ஆட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணி (U., F.) என்று பெயரில் தேர்தலில் போட்டியிட்டன. 1970 மார்ச்சில் IJill. இத்தேர்தலில் ஐக்கிய முன்னணி 151 ஆசனங்களில் 11 ஜேக்

45
ாப்பற்றி 2/3 பங்குப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை ாமத்தது. 1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா Iாரத்திற்கு வந்த போதே இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு I, புதிய அரசியல் திட்டத்தை உருவாக்க முற்பட்டிருந்தார். 0 - 70 களில் தேசிய அரசாங்கம் அமைத்த அரசியல் திட்ட சீர் ருெத்தக் குழுவில் சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் இறைமை பெற்றிருக்கவில்லை என்று கூறிS. T.H.P., 8.S.P.C. P. கூட்டணியினர் பங்கு பற்ற மறுத்து விட்டனர்.ஆனால் 70 பொதுத்தேர்தல் அறிக்கையிலே,
To nerimit the members of parliament you elect to function simulillusly as a liconstituent Assembly to draft, adopt and operate a
IW Constitution 1
ாறு குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பாராளு Iறப் பிரதிநிதிகளையும் அரசியல் நிர்ணய சபையாக இயங்குல கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் இலங்கையின் பிரதான அர | ll || L'.F.grsir யாவும் கலந்து கொண்டன. தமிழரசுக் கட்சியினால் வைக்கப்பட்ட இலங்கையை ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பாக வேண்டுமென்ற கோரிக்கை அரசியல் திட்டவரைவுக் குழுவினால் ாரிக்கப்பட்டது" இதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சியும் விலகிக் ாண்டது. அவ்வாறே U.N. P. கொண்டு வந்த பிரேரண்ைகளும் ாற்கடிக்கப்பட்டன.
'ஆெம் ஆண்டு பதவியேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் ாகிய அரசியல் திட்டம் 15 1973, மே மாதம் 22ஆம் திகதி" ாறைக்கு வந்தது. இது இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்குப் பொசுப் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் அபிலாஷைகளை ாறவு செய்த அரசியல் திட்டமாக அமைந்தது எனலாம். முற்றிலு ாம் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் சிங்கள தமிழ் மக்கள் வினையும் புறக்கணித்த ஒன்றாகவே இது காணப்பட்டது. இத ாயெ பேராசிரியர் கே.எம்.டி. சில்வா பின்வருமாறு பொருத்தமாகக் பிப்பிடுகின்றார். - -
he adoption of the new constitution in 1972 was the critical
Illing point of a new phase in communal antagonism in the Island, silly in regard to relations between the Sinhalese and the
||||||||||||nois Tamils 11 G

Page 30
46
பெரும்பான்மைச் சிங்கள அரசியல் கட்சிகளான U.N. P. யும் 8. L. R. P. யும் தமிழ் பேகம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு சோல்பசி அரசியல் திட்டத்திலே காணப்பட்ட சில அம்சங்கள் ஓரளவு தடையாகக் காணப்பட்டன. முக்கியமாக பிரித்தானிய முடிக்கு இந்நாட்டின் மீதிருந்த சகல அதிகாரங்கள், உரிமைகள் என்பனவும், நீதித் துறையிலே பிரித்தானியப் பிரிவுக்கவுன் சிலுக்கு முறையீடு செய்யும் முறைமையும், சிறுபான்மையோர் நலன் பொறுத்து வழங்கியிருந்த காப்பீடுகளும் இங்கு குறிப்பிடத்தக்கன.117 இவையனைத்தும் புதிய குடியரசு அரசியல் திட்டத்தினால் நீக்கப்
Gf.
இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டாகிய 1948இலிருந்து 1972 விரை நடைமுறையிலிருந்த எந்த அரசியல் திட்டத்திலும் அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கப்படாததுடன் மொழி, மதம் பொறுத்து வித்தப் பிரகடனமும் செய்யப் படாதும் இருந்தது. சோல்பரி அரசியல் திட்டத்தில் 29ஆம் சரத்து 2ஆம் பிரிவு பின்வரும் விடயங்களிஜ் சட்டங்கள் இயற்றப்படக் கூடாது என்று குறிப்பிட்டது.
1. வேறொரு இனத்தையே மதத்தையோ சேர்ந்த ஆட்களுக்கு விதிக்காத சட்டக் கட்டுப்பாட்டினை எந்த ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த ஆட்களுக்கு ஏற்படுத்தும் சட்டங்கள்.
.ே வேறு எந்த இனத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த ஆட்களுக்குக் கொடுக்கப்படாத வாய்ப்புக்களையோ, சிறப்புரிமைக ளையோ ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்தவர்க ஞக்கு வழங்கக் கூடிய வகையில் சட்டங்கள் இயற்றக் கூடாது.
1972 இன் புதிய அரசியல் திட்டத்திலே ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் சிறுபான்மையோர் காப்பீடுகள் அகற்றப்பட்டுப் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் மேலாதிக்கம் இம் மக்கள் மீது ஏற்படுத்தப் படலாயிற்று. இவர்களது அங்கத்தவர்கள் இல்லாத அரசியல் நிர்ணயக் குழு இவர்களைக் கட்டுப்படுத்தும் அரசியல் திட்டத்தை உருவாக்கி நடை முறைப்படுத்தலாயிற்று:இனவாத அலைக்குள்ளே சரணாகதியடைந்திருந்த இடதுசாரிக் கட்சிகளான L, 8, 8. P யும், C. P யும் இப்புதிய அரசியல் திட்டத்தை உருவாக் குவதில் ஒரு முக்கிய இடத்தை வகித்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இவர்கள் உட்பட 8, L, P. P. தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடை

Far 47
(گورنمنٹ آبنا دیتا ہ{E! புற சம்பவங்களை மனத்தில் கொண்டு இப்புதிய அரசியலமைப்புத்
டதை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது.
இப்புதிய அரசியல் திட்டத்திலே இலங்கையில் 25 ஆண்டுகளாக
ாடமுறையிலிருந்த சிங்களம் மட்டும் கொள்கைக்கு அரசியல் அமைப்பு
பிலான உயர்ந்த அந்தஸ்துக் கொடுக்கப்பட்டு அதன் தனி முதன்மை ாலாட்டப்பட்ட ჭუl +
இவ்வரசியல் திட்டத்தின் 3 ஆம் ஆத்தியாயம் கருத்து வேறுபாடு ாகுரிய மொழி பற்றிக் குறிப்பிடுகின்றது.118 சிங்களமொழி அரச ா மொழி, நீதிமன்றமொழி என்ற வகையில் தனி முதன்மையான தைப் பெற்றுக் கொண்டது. தமிழ்மொழியின் உபயோகம் ம் ஆண்டின் 28 ஆம் இலக்க தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் 'துக்கிணங்க இருக்க வேண்டுமென்று 8 ஆம் சரத்தின் 1 ஆம் பிரிவு கூறுகின்றது. ஆனால் 8 வது சரத்தின் 2 ஆம் உபபிரிவு 28ஆம் ா தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் ஆக்கப் பட்டு நடைமுறையில் உள்ள விதிகள் அரசியல் திட்டத்தின் ஏற்பாடாசு பகயிலும் பொருள் கொள்ளக் கூடாது என்று கூறுகின்றது.19 ாகயில் முன்னைய ஆட்சியில் தாம் தீவிரமாக எதிர்த்த 1966 ஆம் ாடின் தமிழ்மொழி உபயோகச் சட்ட விதிகளைச் செல்லாத ாயெது, அதே சமயம் ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1958 ஆம் ான் தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தினை அமுல் வதற்கான சரத்துக்களை இயற்றாதிருந்தது. இவ்வரசியல் 'தின் 9 வது சரத்து 1 ஆம் பிரிவு சட்டங்கள் யாவும் சிங்களத்தில் Iட வேண்டுமென்று குறிப்பிட 2 ஆம் உபபிரிவு அவ்வாறு பப்படும் ஒவ்வொரு சட்டத்தினதும் தமிழ் மொழிபெயர்ப்பு 'தல் வேண்டும் என்கிறது. ஆனால் சட்டத் தேவைகளுக்கான Iானத்தை (Willid) சிங்களமொழிமூலசட்டமே பெறும் என்றும்
'''I'r gwyr.
172 இன் அரசியல் திட்டத்தின் 3 ஆம் அத்தியாயம் 11 ஆம் ா தி மன்றங்களின் மொழி பற்றிக் சுதுகின்றது. இலங்கை ாறும் நீதிமன்றங்கள், நியாயசபைகளினதும் மொழி சிங்கள் ா வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேறு ா ஒழுங்கு செய்யலாம் என்றும் குறிப்பிடுகின்றது. இச்சரத்தின் I பிரிவின் ஒரு பகுதி அவர்களது வழக்குரைகள், விண்ணப் III பிரேரணைகள், மனுக்கள் என்பவற்றைத் தமிழில் சமர்ப்பிக் ா என்பதுடன் அந்நடவடிக்கைகளில் தமிழிலும் பங்கு கொள்ள

Page 31
லாம் என்றும், அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிங்களமொழி பெயர்ப்பு ஒன்று அதன் பதிவேடுகளின் பொருட்டுத் தயாரிக்கப்படச் செய்தல் வேண்டும் என்கிறது. இதிலிருந்து வடக்குக் கிழக்கு மாகா கிணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் வாழும் தமிழ் மக்கள் தமிழில் தமது வழக்குகளை எடுத்துரைக்க முடியாதென்பதும் தெளிவாகியது. இந்நிலையை பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் பின்வருமாறு வர்ணித் துள்ளார்.
They left no Toon for doubt that the Tamil language would have a distinctly inferior position in the country's administration and legal set lip. 20
ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1958 ஆண்டின் தமிழ்மொழி விசேட ஏற்பாடு *ட்டத்திற்கான விதிகளை இயற்றாமலிருந்ததுடன், இச்சட் புத்திற்குச் சிங்களமொழிக்கு வழங்கியதைப் போன்ற அரசியல் திட்ட ரீதியான அந்தஸ்தை வழங்காதும் இருந்தது. இவ்வகையில் தமிழ் பேசும் மக்களின் நியாயமான மொழியுரிமைகளைக் கூட வழங்கிTது இருத்தனம் தமிழ் பேசும் மக்களின் இரண்டாந்தர நிலையை எடுத் துக் கீாட்டியது. இப்புதிய அரசியல் திட்டமானது அரசகருமமொழி, சட்டவாக்கமொழி, நீதிமன்றமொழி என்பவற்றில் தமிழுக்கு உரிய இடத்தை அளிக்காததுடன், அவர்கள் மீது பெரும்பான்மை மக்களால் வல்லத்தமாகத் திணிக்கப்பட்டதாகவும் கா ன ப் பட்ட து. இதைத் தொடர்ந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமானது வேறு திசையிலே செல்ல வேண்டியதாயிற்று.
1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண் டுக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி 1978 பெப்ரவரியில் புதியதொரு அரசியல் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.121 இலங்கைக்குப் புதிதான பல அம் சங்களைக் கொண்டிருந்த இலங்கை ஜனநாயக சோஸ்லி குடியரசின் அரசியல் திட்டம் மொழி பொறுத்தும் சில மாற்றங்களைச் செய்தது. இந்த அரசியல் திட்டத்தின் 18 வது சரத்து இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதே சமயம் 19 வது சரத்து இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் எனக் குறிப்பிடுகின்றது. இந்த சரத்தின் மூலம் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அந்தஸ்து மிகவும் சிறப்பானது என்று அரசாங்கத் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டாலும் இன்று வரை நடைமுறையில் பிரயோசனம் அற்றதாகவே அது காணப்படுகின்றது.

49
| alire இத்தகைய அந்தஸ்தை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார ாயக்கா 1957 இல் செய்து கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந் பத்திலே ஏற்றுக்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. -
அரசியல் திட்டத்தின் 21 ஆம் சரத்து 1 ஆம் பிரிவு ஒருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் கல்வி கற்பத ற்கு உரித்துடையவர் ான்கிறது. இது ஒரு மாணவன் தன் தாய் மொழியில் கல்வி பெறும் பரிமைக்குப் பாதகமாக அமையலாம் என்று வாதிடப்பட்டது. குறிப் பாகத் தமிழில் கல்வி கற்பதற்குப் போதியவசதிகள் அற்றிருக்கும். பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மாணவர் வேறுமொழி களில் கற்கும் நிலை ஏற்படலாம் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அரசியல் திட்டத்தின் 22 ஆம் சரத்தின் 5 ஆம் பிரிவு பகிரங்க சேவை, டுச்சேவை, உள்ளூராட்சிச்சேவை என்பவற்றுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பரீட்சையில் தேசிய மொழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் பரீட்சிக்கப்பட ஒருவர் உரித்துடையவர் என்று குறிப்பிட் பாலும், அத்தகையோர் அவசியமான போது அரசகரும மொழியில் தேர்ச்சியுடையவராதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இச் சரத்து மறைமுகமாகத் தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதி மேற்குறிப்பிட். சவைகளில் நுழைவோர் அரசகரும் மொழியான சிங்களத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதையே குறிப்பதாகக் கருதப்பட்டது.
இலங்கை முழுவதிலும் நிர்வாகமொழி, நீதிமன்றமொழி போன்ற சங்களிலும் அரசகரும மொழியான சிங்கள மொழியே பயன் தப்படும் என்று அரசியல் திட்டம் குறிப்பிடுகின்றது. இத்தகைய பங்குபாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய ாகாணங்களில் கூடத் தமிழ் மொழி இரண்டாவது இடத்தையே வகிக் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது எனலாம். மொழி பற்றிய சு ஒழுங்கு பாடுகளில் பெரும்பாலான சரத்துக்கள் 1958 ஆம் விண்டின் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்திலும், 1966ஆம் ஆண்டின் தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப் படுத்தும் விதிகளிலும் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. வகையில் 1978 இன் குடியரசு அரசியல் திட்டமும் மொழியுரிமை பொறுத்துத் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிய ாகவே காணப்பட்டது.
10 ஆம் ஆண்டிலே சிங்கள மொழி அரசகருமமொழியாகப் பிர (Mப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல்,பொரு

Page 32
50
விாதார, சமூக வாழ்க்ை கபிலே மொழிப் பிரச்சினைய ானது பெரும்
பாதிப்பினை ஏற்படுத்தலாயிற்று. பெரும்பான்மைச் சிங்கள மக்களும், அவர்கள் அரசியல் தலைவர்களும் தம் அரசியல், பொருளாதார, சமூக நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு வழியாக இதனைக் கொள்ள, சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களோ, இந்நாட்டின் அரசியல், பொருளாதாரத்துறைகளில் தங்கள் நலன்கள் பாரதூரமான வகையிலே பாதிக்கப்படுவதற்கான ஒரு நடவடிக்கை எனக் கருதினர் - சிங்களப் பொதுமக்களிலும் பார்க்க அவர்கள் அரசியல் தலைவர்கள் மொழிப் பிரச்சினையைத் தாங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான இலகுவான வழியாக மாற்றிக் கொண்டார்கள். இதனால் சிங்களப் பொது மக்களிடையே இனவாத உணர்வுகள் துரண்டி விடப் பட்டதோடு, "இந்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகத் துறை களில் சிறுபான்மை மக்களுக்கு உரிய இடத்தை வழங்குவதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.
1956 இன் பொதுத் தேர்தலிவிருந்து நடைபெற்ற அனேகமான பொதுத் தேர்தல்களில், சிங்கள அரசியல் கட்சிகள் அரசியலதிகா ரத்தைக் கைப்பற்றுவதற்கு மொழிப் பிரச்சினையை மிகவும் பிரதான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டன. பொருளாதாரப் பிரச்சினைகள் முக்கிய இடத்தைப் பெறவேண்டிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மொழிப் பிரச்சினையே முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதனை அடிப்படையாக வைத்து வளர்க்கப்பட்ட இனவாத உணர்வே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழியாக அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டது. இந்நிலையானது நாட்டின் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்த தோடு, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதவும் செய்தது. அத்துடன் நாட்டின் அரசியல் ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப் பாட்டிற்கும், தேசிய ஒருங்கிணைப்பிற்கும் மாறான வகையிலே பெரும் பான்மைச் சிங்கள மக்களின் ஏதேச்சாதிகார ஆட்சியைத் தமிழ் பேசும் மக்கள் மீது வல்லந்தமாகத் திணிக்கவும் செய்தது. தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்ட இந்த இனவாத அரசியலே நாடு இன்று எதிர் நோக்கியுள்ள துர்ப்பாக்கிய நிலைமைக்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

அடிக் குறிப்புக்கள்
Ioward Wriggins, 'Problems of Communalism in South Asia "The Ceylon Journal of Historical and Social Studies, New series Vol. IV. Nos. 1 & 2 : Il Dec. 1974, P.139.
Robert N. Kearney, Commuralism Briti the Language in the politics of Ceylcn, Duke Ulriversity Piess, Durhan N. C. 1967, p. 68.
Elie Kedourie, Nationalism, Hitchinson of London, 1979, I, 54.
For a Thöre detailed dis CL18sic sce, A. Jayaratnam Wilson, & Dennis Dalton (eds). The States of SC Luth Wysia : Problems of National Integration, Vikas Publishing House Pvt.Ltd. NJW DJ:iini. 1982
Si Arc Saratnam, Ceylon, PrinLice all, New Jersey, 1964,
'', 30.
See for a detailed discussion, Michael Roberts, “Ethnic ConIict in Sri Lanka and Sinhalese Perspectives: Barriers to Accornodalion', Modern Asian Studies, Wol. I 2 Part3, Cambridge University Press, July, 1978.
Howard Wriggins, Ceylon - Dilemmas of a New Mäti Princeton University Press, Princeton 1960, Chapter W.I. pp. |Oil-210 and
Bruce Kapferer, Legends of People Myths of Stats, Smithsonian Institution Press, London, 1988 Chs. II, W.
K. M. de Silva, (ed.) The University of Ceylon History of Ceylon Wol. III : University of Ceylon Press Board, Colombo, | 973, pp, 402, 494.
|IIId, , Ipp), 3 8 | - 407,
IKI MO do Silva, A History of Sri Lanka, Oxford University
|'''NIN NEW || ||I|, IE8, F. A.E.

Page 33
15.
Ğ.
17,
S.
9.
23.
24.
25.
26.
Ibid., P, 500 also see K. M. de Siya "Nilitionalisin. The Ceylon Journal of Historical and social Studies Newseries Vol. V Nos. 1 & 2 Jan -DCC 1974, 73 – 56 . קין.
Ceylon, House of Representatives, Parliamentary Daetēs (Hansärd) Wol. 48. Col. 1313 (Sept. 3 1962).
Ceylon, Hansard (Legislative Council) 8 Nov. 1928
A - Jaya ratnam Wilsort, Politics in sri anka 947-1973 Malčini Islan, London, 1974, 3.49. ,קי Ceylon, Stato council Debats 1944 I 745 - 7), 307 - 16. Ceylon, House of Represertativa Dabates Vol. WEI Col. 4:] Ibid., Wol. IX Col. 134의.
Robert N. Kearney, Communalism and . P. S.
Horward Wriggins, 'Problem of Communalism in South Asia" C T H S S p. iii).
- Calvin A. Woodward, The Growth of the Parly system in
Ceylon, Brown University Prass, Providence, RI, 1969, P. 20.
S.J. Tainbigh, Ethnic Representation in Ceylon, Higher AdmiTistrative Services 870 - 1946, University of Ceylon Faview XII. 2-3, April - July, 1955) pp. 30 - 133.1 Great Britain, Repart of the commission om Constitutional
Reform (cnid. 7667, 1945) p. 49. S.J. Tanbiah, “Ethnic Representation, op. Cit. p. 33. Robert N. Kearney, Communalism and ... p. 72.
G. C. Milendis, Ceylon Today and Yesterday, Lake house, Colombo, 1963, p. 70.
Ceylon, House of Representative Parliamentary Debetes, Vol. 24, No. 1, Cor. 843.

53
Robert N. Kearney, communalism and ... p. 73.
Kumari Jayawardena, Ethnic and classe conflicts in SriLonka, Centre for Social Analysis, Dehiwela, 1985,
63.
Ceylon, House of Representative Da bates Wol, 24 Nu.
I. Col. 840-4.
Ibid., Wol. III Cols. 3497 - 3498.
L. Fernando, Three Prime Ministers of Ceylon: an inside Story, M. D. Guinasena & Co, 1963, pp. 84-89.
LJ N. P. Journal, 08 Jan. 1954.
Hollarına dlu 265, Fello, 1956.
VIII Amilialı plı idi. Filis, Religion & And politics in Sri Lanka, Mallıq:)-- hir, New Delhi, 1976, p. 264, and also the ceylon. Observer, December, 1955 Times of Ceylon, 30 September, IOctober | 954
hill phadis, Religion and politics ..... p. 265; Tinnss of Ceylon 11 Feb. 1954.
M , Jaya ratnam Wilson, “Politics and Political Development Nel 1948, in K. M. de Silva (ed) Sri Lanka: A Survey,
Hurst & Co., London; 1977, p. 296.
LLLLLL LLLLCLLSS LL LLLLLL G uSLLLLS LLLLLLLLmLmCGC ELLLmL0L0 CCLL Reply, Jaffan 1954, p. 4.
W. R. D., Bandaranaike, Towards the New Era, Departnet | || Information, Colombo, 196I, P. 394 - 95.
DS, Wet'n'Wardena, Ceylon General Election 1956, Guna|||||||||||||||, Colombo, 1960, pp. II3 - 19.
N' United National party Eighth Annual Conference in Mun Rully, Colombo, 1956.

Page 34
U.N. P., General Election 1956, Manifesto of the United National party, Colombo, 1956; I, D.S. Weerawardena, op, Cit, p. 55,
Mahajana Eksath Peramuna, Joint Programme of the Mahaja na Eksath Peram una, Colombo, 1956, p. 2.
S. A rasa ratam, Ceylo T1, p. 26,
bid., p. 26.
Ceylon Morning Leader 17 th July 1926, 19th May-30th June 1926.
S, W. R.D., Banda Iranaike, Towards the NEW Era p. 395
Ceylon, Housta of Representatives Debate5 Wol, 24 No. ! Ch. | 477,
S. Ponniah, Satyagraha and the Freedom Movement of the Tamils in Ceylon, Jaffna, 1963, p. 101. Ceylon, House of Representative Debates Vol. 24. No 1 (14 Julie 1956)
Ceylon, House of Representatives Debates Wol. 24, No. 1 Col. I I05.
bid, Wot. 24, No. 1 Col. 939,
Ibid., vol. 38. Col. 559. i
Kumari Jayawardella, Ethnic and Class Conflict... p. 63
Howard Wriggins, Ceylon - Dilemmas of a New Nation, pp. 338 - 9.
Ceylon, House of Representatives Debates Wol. 24, No. 1 Col. 1701 (Hansard 14 June 1956)
Walter Schwarz, The Tamils of Sri Lanka, Minority Rights Group, London, 1975, p. 10.

55
Ceylon, House of Representatives Debates Wol, 39,
Col. 410, Ceylon, Senate Debates Wol. X Cols. 57-627.
Calvin A. Woodward, The Growth of a Party System |п Свуlоп, p. 230
1bld, pp. 103, 105.
P. C. Mathur, “Origins and Development of South Asian Party System, in P. C. Mathur, (ed) Government and Politics in south Asia Wol. 1, Jaipur, 1985, pp. 275-72
Urmila Phadnis, Ethnicity and Nation - Building in South Asia", South Asian Studies Wol. 14 Nos.1 & 2 Jan.-Dec.
1979, Jaipur, p. 88.
Ceylon, House of Representatives Debates Vol. 36,
Col. 4.09: Robert N. Kearney, "Language and the rise of Tamil Nationlism in Sri Lanka Asian Survey Wol. 18
No. 5, May 1978, p. 528.
S. M. Rasamanickan, Presidential Address 1 TAK 7fh Annual Convention 1961, Jaffna, 1TAK, p. 8.
or Ward Wriggins, Ceylon Dilemmas of a New Nation
264.
All Ceylon Tamil Congress, All Ceylon Tamil Congress RT Annual Conference Souvenir, Jaffna, 1966, P. 2
|| Timi)
Timots of Ceylon 15 June 1956; Morning Times 4 July, | Սին,
K. M. cle silva Managing Ehnic Tensions in Multi
colo to Sri Lanka 1880, 1985 University Press of America, NOW W II || k || 986 Appendices, p.398.
Robert N. Kourney, Communalism and the language In the Politics of Ceylon, P. 85.

Page 35
68. S. W. R. D. Bandaranaike, 'Message by the Prime Ministet', Sri Lanka Freedom Party Annual Number, 1958.
Colombo.
οιο
69. Ceylon, House of Representativas Debates Wol. 31.,Cols, 25 - 32; Wriggins, Ceylon Dilemmas of a New Nation pp. 266 - 67.
70. United National Party, First Stép, Colombo, 11, d. ,
pр, 8, 11
71. Ilankai Thanil Arasu Kadchi, J.T.A.K. Silver Jubilee
Seuweinir, Jafina, 1974, p.35,
72. Ceylon House of Representatives Debates Vol. 31.
Cols, 1 l-13.
73. See Tarzic Wittlichi, Emergency E58, London, Andre D&L {cl.
1958.
74. See TiTi|| language (Special Provisions .
Act No. 28 of 1958 in K. M. de Silva, Managing Ethnic Tansions in Multi Societies: Sri Lanka, Appen. dices, P. 1395.
75. Ceylon, House of Représentatives Debats, Wol. 31,
Cois, 1938-40,
76. Tamil Language (Special Provisions) Act No. 28 of 1958
77. K. M. de Silva, A History of Sri Lanka, p. 515.
78, Report of the States Re- Organisation Commission, Gowt
of Índia, New Delhi, 1965 p. 46.
79. Ceylon, House of Representatives Debatas, Wol. 38, Cols.
780 - 85.
80, K. M. de Silva, A History of Sri Lankas, p. 526,

57.
II, Ceylon Observer 22, May 1960; Morning Till'e 5 28 Marclı,
1956.
K, M, de Silva, A History of Sri Lanka , 52G
Sri Lanka Freedom Party, S. L. F. P. - E action Manifesto 1960, Colombo, 1960' p 1.
Language of the Courts Act No. 3 of 1961.
SSS SSS LLLLS LLLLLLLCCLLLLLSS LLL0LLLtLLL LLLLLLLL00SLLL Tam|| || Arasu Kadchi Nirth National, Convention. 964, I. T. A. K. Colombo 1964 . (), Sec. In ore details in S. Poiniah, The Freedom Mowerient of the Tamils | Ceylor, a { fua, 1963.
Keesing's Contemporary Archit wes, April 29, May, 6, 1961, p. 8074.
, Ceylon News, 27, April 1961.
Il Ceylon Today XI. 7, July 1962, p. 4.
II), Ceylon, Public Service Commission, A Guide to a Cafraer In the Public Service, Goyt, Press, Colon to 11, d. p. 5-6.
II, Coyton Today XIV 2 Feb. 1965, p. 6 “Prime Minister's
Independence Day Message."
| Sri Lanka, 20 Jul Ilc, 1964: als co see Rob Crt N. Kea Tricy, The Marxists and coalition Government in Ceylon, Astan SLIVey V 2 Feb. 1965, pp., 120 - 124.
LS S LS S LLLLLLLH LLLGLCC LaLLLL0 LLL S LLLLL LLmmCLLLL 0aLLKS
CInbridge University Press, Luld c1, 1975, p. 31.
Ceylon, House of Representatives Debates, Wol, 60
(, 698 - 701.
II. Irm|| Placi'nis, Religion ard Politics in Sri Lanka,

Page 36
58
95.
9.
97.
98.
99.
O7.
3.
09.
10.
III,
12.
Eelamadt, 10 April 1963.
CSsllLMLSSS LLCLSD LtL LSllLL0laSLaLtaLLLL LSLLLLLLL00S LSLS 00SLS000S
U.N.P., U N. P. Electia I Manifesto, ColoubJ 1935, p. 10. I. T. A. K. I. T. A. K. Silver Jubilee Souvanir, p, 59.
Tani i language (Spacia provisions). Regulatinis, 1983 LHH LLLLLL LLraLSrL LLLLLuHmHLLLLtLLL LaLLLLL LLLLLLLlLLLHSS a LaLLLLLLL Feb. 963.
|lii::
LLmmLa 000 LL LLLLL S LHHHamLLLLLlL0 SLLLLLLSLLLLLLLLtlLS LCLSLCHLHCCllLLS A. J. Wilsoil, PC:litics ir Sri LF3 Inka, p. 27.
Caylor, Senata D bates Wol. 22 Cois. 'si23, f3, 7 ,
Ceylon Daily News 28 July 1965.
Ceylo 11, House of representa fiwa 3 Di 3b ties, Wol. C9, Col. 683; Ceylon Daily Nars 7, June 1965,
Sihal: 8, Aigis 195.
Cylon Daily Nig Vys, 27, May 965; Saimas a majaya, Jitiy 1965, II, 4
Kumari Jayawardene, Ethnic and Cass Conflict in Sri Lanka, p. 74.
Jaradira, 23 Nov. 1965.
CG' of Daily News, 5 Jalil 1965.
ljiti.
Ceylon, Senats Debates, Wol. 22 Cols. 497-498,
Ceylon, Housa of Representatives Debates, Vol. 60 Col. 200

A.
5.
.
7.
59
ITAK, TAK Silver Jubilee Sctiverif, p. 3. United A Fron, U. F. Electica Marii festo , 1970, Colombo, 1970
Sri Lanka, The Costituti cry of Sri Larka (Ceylon), Deրt.
of Gover III.ent Printers, Colombo, 1972,
K. M. de Silva, A History of Sri Lanka, p. 550,
A. J. Wilson, "Minority Safeguards in the Ceylon Constitution, C. J. H. S. S., 1 (1) 1958, pp. 73 - 95
Sri Lanka, The Constitutic n of Sri LaTika 1972, Ch. | | |
A. J. Wilson, Politics in Sri Lanka 1947 - 79, p. 220.
i tij.
Sri Laika, The constitution cf the Democratic Republic of Sri Lanka, Dept. of Govt. Printers, Colombo 1978,

Page 37
{1}
9Tj-iĉi) (J6ĂTUITILI ÖSTGOT
Gilii
mu
2. மதம்
இலங்கையில் இலங்கையர் தேசியவாதம் ஒன்று வளராமல் போனமைக்கும் சிங்கள, பெளத்தத் தேசியவாதம் வலுப்பெற்ற சக்தி யாக இலங்கை அரசியலில் செயற்பட்டமைக்கும், சிங்கள மொழியும் பெளத்த மதமும் நெருங்கிய வகையிலே பிணைக்கப்பட்டிருந்தமையே காரணமாயிற்று. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் அதிகாரத் திலிருந்த மேலைத்தேயயான மத்திய வகுப்பினருக்கும், சிங்கள மொழியில் கல்வி கற்ற பிரிவினருக்கும் இடையில் தேசியவாதம் பொறுத்து முக்கிய வேறுபாடு காணப்பட்டது. முதற் பிரிவினர் தேசியம் (Nation) எனும் பொழுது நாடளாவிய ஒன்றாகக் கொள்ள, மற்றவர் அதனை இனம் (R1:) என்பதுடன் அடையாளம் கண்டனர். அவ் வாறே முதற் பிரிவினர் மதச்சார்பற்ற ஒன்றாகத் தேசியத்தைக் கொள்ள, மற்றவர் மதத்துடன் தேசியத்தை நெருங்கிய வகையிலே இணைத்துக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால்தான் நாடு தழுவிய இலங்கையர் தேசியவாதம் ஒன்று வளர்ச்சி அடையாமல் சிங்கள மொழி, பெளத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள, பெளத்த தேசியவாதம் வளர்ச்சியுற்று ஏனைய சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு மாறான வகையிலே செயற்படலாயிற்று. இத்தகைய போக்கு இலங்கையின் பல்லினத் தன்மை கொண்ட குடித்தொகை யினரை இன, மொழி, மத அடிப்படையில் பிளவுபடுத்த வழிவகுத்தது. 1955 களிலிருந்து இலங்கைத் தேசியவாதத்தினதும் இலங்கையின் தேசிய அரசியலினதும் பிரதான அம்சங்களாக இன, மொழி, மதம் என்பன

இடம் பெறுவதனைக் காணலாம். இத்தகைய போக்கு இலங்கையின் : ஒற்றுமைக்கும் தேசிய ஒருங்கிணைப்பிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் குந்தகம் ஏற்படுத்துவதாக அமைந்தது.
(1.
இலங்கையின் அரசியல் அபிவிருத்தியில் பெளத்தமதத்தின் பங் கினை விளங்கிக்கொள்வதற்கு இலங்கை வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். சிங்கள மக்களின் வரலாற்றைக் கூறும் மகா வம்சம் போன்ற நூல்களிலும், புராணக்கதைகளிலும் இலங்கையானது புத்தபகவானால் தனது கொள்கைகள் தூய்மையான முறையிலே பாதுகாக்கிப்படுவற்குத் தெரிந்தெடுக்கப்பட்ட இடமாகவும், சிங்கள் இனத்தின் தாபகனான விஜயன் புத்தபகவான் பரிநிர்வான நிலையை அடையும் தறுவாயில் இலங்கையில் வந்திறங்கினான் எனவும், விஜயனா லும் அவன் கூட்டாளிகளினாலும் பெளத்தமதம் இங்கு தாபிக்கப் படும் எனவும் கூறப்படுகிறது.? அத்துடன் புத்தர் மூன்றுமுறை விஜயம் செய்த பெருமையைக்கொண்டதாகவும் இலங்கை கொள்ளப்படுகின்றது சிங்கள் பொத்த மக்கள் மத்தியிலே வரலாற்றுக் காலத்தில் இருந்தே இத்தீவு தமக்கே உரித்தான பிரதேசம் என்ற கருத்து நிலவி வந்தது. அதாவது பெளத்த மதத்தின் புனிதத் தன்மையை நிலைதாட்ட அதனைப் பாதுகாக்கத் தாமே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் (CH333n people) என்ற கருத்து அதாவது தம்மதீபக் கருத்து (The Dhammadipla LHHClHLLSS TTTTTTT TTTTTT TTTTSSSLLLLLL LLLLLLaL CCLCCLCCL S LLLLLL of Sinhala p80ple) அதாவது சிங்கள மக்களுக்குரித்தான தீவு என்பன நிலவிவந்தன. கி. பி. 5ஆம் நூற்றாண்டுகளில் எழுத்த பாளிநூல்களில் ாட்டுமல்ல, சிங்கள் இலக்கியங்களிலும், நாட்டுப் பாடல்களிலும்
புராணக் கதைகளிலும் இவை இடம்பெற்றமை சிங்கள, பெளத்த மக்கள் மத்தியிலே இலங்கை சிங்கன, பெளத்த இராச்சியம் என்ற "C) த்தைத் தவிர்க்க முடியாத வகையில்ே உருவாக்கியிருந்தன.
காலத்திற்குக் காலம் இடம்பெற்ற தென்னிந்திய அரசியல் பேTட் டிகள், படையெடுப்புக்கள் பற்றிய தகவல்கள் சிங்கள, பெளத்த மக் கள் மத்தியிலே இனவாதக் கண்கொண்டே எடுத்துக் காட்டப்பட் டுள்ளன. திராவிடர் குறிப்பாகத் தமிழர் படையெடுப்பாளர்கள்ாக் தம்மக்கோட்பாடுகளை அழிப்பவர்களாகப் பாளி சிங்கள், புரான இலக்கியங்களிலே சித்திரிக்கப்பட்டுள்ளனர். மகாவம்சத்தில் துட்டகா மினி எல்லாளன் போராட்டம், குளவம்சத்திலே கலிங்க மாகனின் ஆட்சி என்பன இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். கீலிங்கமாகன் சிங்கள இராச்சியத்தை அழித்து வடக்கே சுதந்திர அரசினை நிறுவி பாமயும், நாயக்க மன்னர் ஆட்சியில் கண்டி இராச்சியத்தில் தென்

Page 38
ஒளிந்திய செல்வாக்கு வளரச் சிங்களப் பிரதானிகள் செல்வாக்கு இழந் திண்ம போன்ற நிகழ்வுகள் சிங்கள பெளத்த மக்கள் பொறுத்து ஆரம் பத்திலிருந்தே விங்கள பெளத்தர் அல்லாதோர் மீது விசேடமாகத் தமிழர் மீது வெதுப்புணர்வு ஏற்படக் காலாக ஆ7:ந்தன. உண்: யில் நாம் இதுவரை பார்த்த கருத்துக்கள் பிரித்தானியர் ஆட்சியின் போது வலுவிழந்தனவாகவே இருந்தன. ஆனால் பிரித்தானியர் அர சியலதிகாரத்தை மேலைத்தேய மயமான, ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினரிடம் ஒப்படைத்ததன் பின்பாக, அவர்களிடமிருந்து அரசி பலதிகாரத்தைக் கைப்பற்ற முற்பட்ட சிங்களம் கற்ற மத்திய வகுப் பினராலும், அவர்கள் அரசியல் தலைவர்களினாலும் நாடு பூராவும் :ேமார் இக்கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஏனைய தேசிய இனங் சுருக்கு மதிப்பள்யாது பொத்த சிங்கள தேசியவாதத்தை வலுப் படுத்த இக்கருத்துக்கள் உதவின.
இலங்கை சுதந்திரtடைந்த பின்பான காலத்தில் பொத்த தம் ... iii. 1ங்கின்னே விளங்கிக் கொள்வதற்குப் பெளத்த புதுமலர்ச்சி இயக்கம் பற்றி அறிதல் பயனுடையதாகும். பிசித்தாவிய 、 கிறிஸ்தவ பு:பாக்கம், மிஷனரிமார் நடவடிக்கை ஆகியவற்றிற்து எதிராக எழுந்த பெளத்த மறுமலர்ச்சி இயக்கம், துபான ஒழிப்பு இயக்கம் என்பன சிங்கள பெளத்து தேசியவாத இயக்கத்திற்கு வலு ஆட்டன. 2 அன்னிய ஆட்சியாளர்களுக்கும், மிஷனரிமாரின் நடவடிக் விகளுக்கும் எதிராகச் சுதேச தங்கள் தம்பண்பாட்டை நிலை நிறுத்த முயல்வது தேசிய வாதத்தின் ஆரம்ப வடிவமேயாகும். சமயப் போர்வையில் அரசியல் எதிர்ப்பை வெளியிடுதல் எல்லாத் தேசிய இனங்களினதும் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவதானிக்கக் கூடிய பொதுப்பண்பாகும். இதற்கமைய எழுந்த பெளத்த மறுமலர்ச்சி இயக் கம் மதுபான ஒழிப்பு இயக்கம் என்பன சிங்கள பெளத்த தேசியவாத எழுச்சியின் முதற்படி பாயின. 1870களில் மிகத்துவத்தே குணானந்த தேரோ, பூஜி சுமங்கல் தேரோ தொடர்ந்து அநகாரிக தர்மபா: போன்றோர் கிராமிய மட்டத்தே நீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு, கிறிஸ் தன் மாறாக்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1880களில் கிறிஸ்தவ மயமாக்கத்தை எதிர்த்துப் பெளத்த பாடசாலைகன், கல்வி முறை என்பன தோற்றுவிக்கப்பட்டன. பெனத்த பாடசாலைகளின் தோற்றம் பெனத்து சிங்கள தேசியவாதம் பொறுத்துக் குறிப்பிடத் தக்க அம்சமாயிற்று.
கிறிஸ்தவமிஷன் பாடசாலைகள் இம்மக்கள் பொறுத்து அன்னிய பாடச்ாலைகளாக, ஏகாதிபத்தியத்தினை வரவேற்கும் கல்வியாளர்
 

தி: உருவாக்குவனவாக, கிறிஸ்தவ கலாசாரம் பரப்பும் கலைக் ங்களாகக் கருதப்பட்டன. இந்நிலையை மாற்றிச் சிங்களமொழி, சிங்கள கலாசாரம், பௌத்த மதம் வளர்ப்பதற்கும், சிங்களமொழி, பெளத்தமதம் என்ற உணர்வினை ஒவ்வொரு சிங்கள மகனின் உள்ளத் தில் விண்ட்டுவதற்குபேற்ற தேசிய பாடசாலைகளின் தோற்றம் பொத்த έμειστόιτ தேசியவாதத்திற்குத் துண்ைபுரிந்தது. கேனன் ஒஃ:கொட் (Colonel :ெ) வருகையும், பெளத்த பிரம்மஞான சங்கத்தின் தோற்றமும், Bl: அம்மையாரின் தொண்டும் பெளத்த கலாசார மறுமலர் ச்சி இயக்கத்திற்கு புத்துணர்வைக் கொடுத்தன. ஒல்கொட்டின் ಇಲ್ಲ: பெளத்தி பிரம்மஞான சங்கத்தின் தோற்றமும் பெளத்த சிங்களப் பாடசாசைகளின் வளர்ச்சிக்கும், பெளத்த சிங்கரக் கொடியின் தோற்றத்திற்கும், பொத்த சிங்களக் கலாசாரத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவின. அவ்வாறே மதுபான ஒழிப்பு இயக்கமும் புதிய சிங்கள, பெளத்த தேசியத் தலைவர்களை உருவாக்கியது, இவ்விரு இயக்கங்களும் பெளத்த சிங்கள மக்களிடையிலான தேசிய உண்ர்வி
இலங்கை வரலாற்றில் அன்னியர் ஆட்சியின்போது பெளத்தமத் மானது பல்வகைகளிலும் பாதிப்புற்றது பிரித்தானியர் ஆட்சியில் கிறிஸ்தவ மதம் பரப்பவினாலும், மேலைத்தேய மயமாக்கவினாலும் , மின்னரிார்களின் நடவடிக்கைகளினாலும் அரசியல், பொருளாதார சமூகத்துறைகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. சிங்களஅரசர் காலத் நில் பெளத்தி மதமும், பெளத்த சங்கமும் உன்னத நிலைமைப் பெற் : அக்காலத்தில் கல்வி வளர்ச்சி பொறுத்துப் பொத்த சங்கமே முதன்மை நிலை அடைந்திருந்தது. பெரும்பாலான சிங்கள் இலக்கி யங்கள் கூடப் பெளத்த துறவிகளினாலே இயற்றப்பட்டிருந்தன. இத் தகைய முதன்மை நிலையைப் மீண்டும் அடைவதில் பெளத்த சங்கத் னெர் சுட்டிய ஈடுபாடு கொண்டவர்களாகக் கர்னப்பட்டனர். சுதந்தி தின் பின்பான காலப்பகுதியில் இவர்களது அரசியல் நடவடிக்கை ரிலிருந்து இதனை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
1948இல் டி. எஸ். சேனநாயக்கா தலைமையில் ஆட்சியை அமைத் ாக் கொண்ட ஐக்கிய தேகியக்கட்சி அரசாங்கம் மதம் பொறுத்துத் ாரிப்பட்ட ஆர்வம் எதுவும் கொண்டதாகக் காணப்படவில்லை. மலைத்தேயப் பண்புகளும், தாராண்மைக் கொள்கைகளும், அவர்

Page 39
(4
களை மதம் பொறுத்து அதிக அக்கறை, ஈடுபாடு கொள்:ாமல் செய்தன. ஆங்கிலம் கற்ற, மேலைத்தேயமயமான அவர்கள் வாழ்க்3ை முறையில் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு மதத்தைக் கருவி யாகக் கொள்ளும் போக்கு காணப்படாதிருந்தது. அக்கட்சி பொறுத்த மட்டில் பெளத்தமோ, இந்துமதமோ, இஸ்லாமே" கிறிஸ்தவமோ எம்மதமாகிலும் அவை சுபமாக வளர்ச்சியடைய வேண்டுமேயொழிய அரசு நாடடின் மதத்துறையில் தலையிடக்கூடாது என்பதே கொள்கை யாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசு இவ்வாரம்ப கட்டத் தில் அரசியல் ரீதியில் மதம் பற்றிய கவனம் எதுவும் கொண்டிருந்த TTTTTTT SuBuT S 0000 STTTTTTTTT SLLLLLLLaS L SuLCLLH LLLLLL LLLLL S LLLL LLLLLL LLLLLlLLLLLLLLaa L LCLLLL LLL LLLLCaLS LLLLLLLLmmCS LLLLLLaLLLLSSCCS LLL 0SS LLL LL destroyed"
என்பதாகவே அமைத்தது. 1918 - 33 வரையிலான ஆட்சிக் கான்த்தே டி. எஸ். சேனதாயக்கா மதம் பொறுத்து வற்புறுத்திய கொள்: என்னவெனில் மதம் என்பது மனிதனுடைய தனிப்பட்ட விடயம் என்பதும், தனது கட்சி ஒன்வொரு மனிதனுடைய மதி தீட்ரிக்கும். சுதத்திரத்திற்கும் பாதுகாப்பை அளிக்கும் என்பதாகவே இருந்தது.'
1950 ஆம் ஆண்டில் பெளத்த பிக்குகளின் குழுவொன்று பிரத மரைச் சந்தித்துப் பெளத்த மதத்திற்குத் தனிப்பட்ட அரச பாதுகாப் பும், ஆதரவும் வழங்கும்படி கோரிக்கை விடுத்தபோது பிரதமர் SYYTYS S TTTS TSTTTTSu S SSLLLL LLLaLLL La HHLmLLLaLLL LaLL aLLLL maaLLLS LL S LllLaaHLaLLLLLL S LLLLL LaL LLLL LLL lLlLlL LL HaaLH LLtLLTS L எனக்ஃறி அரசு என்பது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமென்ப தையும் :விபுதுத்தியிருந்தார். 1951 ஆம் ஆண்டு அகில இலங்கைப் பெளத்தி காங்கிரசின் (ACBC) தலைவராக இருந்த டாக்டர் ஜி. பி. மலலசேகரா பெளத்தமதம் பெருமளவிற்குப் புறக்கணிக்கப்படுகின்ற தெனவும், அந்நியராட்சியில் அது பல்வேறு இடையூறுகளுக்கும் உட்பட் டுத் தன்நிலை தளர்ந்துவிட்டது எனவும், தகுந்த பாதுகாப்பைப் பெனந்த மீதத்திற்கு அளிக்கவேண்டுமெனவும் பிரதமர் 7. என். சேரநா பக்கா விற்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். பிரதமர் இது பற்றி விசாரணை செய்து பெளத்தமதத்தின் தேவைகளைப் பூர்த்தி செப் பும் நோக்குடன் விசாரணைக்குழு ஒன்றினை நியமிக்க ஏற்பாடு செய்வதாகவும், அது சோல்பரி அரசியல் திட்டத்தின் சிறுபான்ஸ் யோர் காப்பீடாக விளங்கிய 39 வது சரத்து,8 உபபிரிவு C, D. என்ப வற்றுடன் முரண்படும் வகையில் அமையலாம் என்றும் துதுக் குழு வினரிடம் குறிப்பிட்டிருந்தார்.19 ஆனாலும் இவ்விசாரனைக்குழு

65
நியமனம் பொறுத்து அரசு தனிப்படப் பெளத்த தத்திற்கு ஆதரவு என்ற நிலையில் அன்றி ஏனைய பதங்களின் கோரிக்கைகளுக்கும் இத்தகைய மதிப்பு அளிக்கப்படுமென்பதனை வலியுறுத்தியவராக, மத எதிர்ப்புச் சக்திகளிடமிருந்து அது எம் பதமாகிலும் பாதுகாப்பதே தனது அரசின் நோக்கமென்பதனையும் தெளிவுபடுத்தினார்,11
ஆனால் மிக விரைவிலேயே ஐ. தே, கட்சியின் மந்திரிகளுள் ஒருவரா கிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அரசியல் அதிகாரத்தை மொழி,மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இனவாத உணர்வுகளைத் துண்டி கைப்பற்ற முற்படுவதனைக் காண்கிறோம். சுதந்திரத்தின் பின்பாக U.N. P. அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஆழமாக வேரூன்றி பிருந்த சிங்கள, பெளத்த மக்களின் மனத்தாங்கல்களை தீர்த்திராத கட்டத்தில் இக்குறைபாடுகளை, அதிருப்திகளை முன் வைத்து அரசியல் இல்ாடம் தேடப் பண்டாரநாயக்க முற்படுகின்றார். இப்பின்னணியில் தான் பெளத்தமதத்தையும்,சிங்கள மொழியைாம் அரசியல் அபிலாyை கள்ை அடைவதற்காக மிகவும் திறமையாகக் கையாளுவதனை அவ தானிக்கலாம். சிங்கள மகா சபையைப் புனரமைந்ததுடன் அவர் சிங்கன், பொத்த மறுமலர்ச்சிக்குத் தலை:ை ஆாங்கவும் முற்பட்டார். இவ்வகையில் 1030 களில் இருந்து பெளத்த மதத்திற்கு விஷேட அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென்
པ་མ་ ༧ KS SJ L S0LLS LL LLL LLL K S L L SSLLLL LLLLLS SuS T u TOS பதனே வ ற்புறுத்தி வருவதனைக் காணலாம்.? அவ்வகையில் நாடு முழுவிதும் பெளத்த மதமே அரசாங்க மதமாக வேண்டுமென்ற கடிக்குரலை வாழுப்பத்தொடங்கினார்.'
The il doption of Bliddlism as the state Teligion Will Usher LL LLLL LLSE L LLL S LLLLLLLLLa E0CmLLLLLLLS LLLL Laa LLLL LLLLLL of the Population of Ceylor alle Buddhists. aliud it is
thcTcfikT: enevitable that Buddhism should be the state religion.'”
இவ்வகையில் எஸ். டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்கா சிங்கள மொழி யை போலவே பெளத்த மதத்தையம் கருவியாகப் பயன்படுத்த
ரம்பித்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானிய தாராண்மைவாதக் ருத்துக்களுக்கு ஏற்புடையவராக விளங்கிய பிரதமர் .15
தத்தில் அரசாங்கத் தலையீட்டினைக் கடுமையாகவே எதிர்த்து வந்தார். U.N. P. மந்திரி சபையிலிருந்து வேறு மந்திரிகளும் இக்கொள்
கையை ஆதரித்தவர்களாகவே இருந்தனர். அ:ைச்சரி. அமரசூரியா

Page 40
É6
போன்றவர்கள் பொத்த மதத்தை அரசாங் :Tக் :-ಸೈ:ÏåíÑಪ್ತಿ! அற்றவர்:ாக இருந்ததுடன், பெளத்த மதத்தினர் ஒழுங்காக நீ ந்து கொள்ளாதவிடத்து அது அரசாங்க மதமாகி விடுவதால் நன்மை ஏதும் ஏற்படப்போதிைல்லை என்று வற்புறுத்தினர்." இவ்வாறு டி.எஸ். சேனநாயக்கா நாட்டின் பிரதமர் பதவியை வகிக்கும் சிபி" பும் ஐக்கிய தேசியக் கட்சியானது அரசியல் ரீதியில் : ' மதங்கள் பொறுத்து யாவற்றுக்கும் சம அந்தஸ்து வழங்கியதாக் இயங் கியது. பிரதமரின் மரணத்தின் பின்னார் டட்லி சேனநாயர்:ாம்ே தந்தையின் கொள்கையே பின்பற்றினார். சேர். ஜோன் Q五r垂、T) நாட்டின் பிரதமர் பதவியை வகித்து போதும் அவராட்சியின் ஆரம்ப கட்டத்தில் பொத்தமதம் அரச கதமாக்கப்பட வேண்டுமென் 凸岛°)r தனிப்படப் பெளத்த மதத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்1- శెజ్ఞా மென்பதற்கோ கட்சியினரிடையே ஆதரவு இல்லாதிருந்தது."
ஆனால் இக்காலகட்டத்தி:ே பண்டாரநாயக்க" தின்: யிான 8, 1. H. P சிங்கள மொழி:ய அரசாங்க மொழியாக்குவ *ցին கொண்டிருந்த அதேயளவு ஆர்வத்தைப் பெளத்த மதத்தை அரசாங்க
தாக்குவதிலும் கொண்டிருந்தது. சிங்கள், பெளத்தி நீண்டகாலமாக வேரூன்றியிருத்த ஆழமான அதிருப்திகள் நாங் குறைகள், தங்கள் மொழி, தம் பொறுத்துச் சுதந்திரத்தின் பின்பான் U.N. P. பின் ஆட்சிக்காலத்தில் உன்னத நிலையை அடைய ' மல் போன்மை இவற்றையெல்:ாய் 8, 1. 1. 1. Ij ir ji;öFE_i 75 f,5?:# சிங்கன பெளத்த மக்களிடையே அதிக ஈடுபாடு கொண்ட ஐ "சிபார்க் காட்டிக்கொண்டது. கட்சியின் பிரசாரமும் பொத்த சிங்கள ம க்களின் நீண்ட கால் அதிருப்திகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும் தன்மை கொண்டதாக அமைத்தது. வரலாற்றுப் பின்னனியை வைத்து மொழி, மத, இனப்பற்றுக்கள் ஆனவுக்கதிகமாகவே துண்டி விடப்பட்டங்" கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலே இனவாதப் பண்புகள் :ேவோர்கி இருந்தன. சிங்கள, பெளத்த மக்களின் நலன்களைப் பேணிப் பாது காக்கும் தனிக்கட்சியாக S. T. F. "தன்னை இனம் நாட்டிக் கொண்டது இப்பின்னணியிலேயே சிங்கள பெளத்தர்களின் ஆதரவி ( lift சுதந்திரக் கட்சிக்குப் பெருகலாயிற்று. பெளத்த சங்கமும் அதன் பிக்குகளும் பண்டாரநாயக்காவின் பின்னால் அணிதிரண்டனர்" இவ்வேளையில் தம் கட்சிக்கான ஆதரவு குறைந்து எருவது சுவிட ஜோன் கொத்தலாவல நெருங்கி வந்துகொண்டிருந்த பொதுக் தேர்தல் தமக்குச் சாதகமாக அமைய வேண்டியதன் காரணமாக இத்துணை காலமும் மதச்சார்பற்ற கட்சியாகக் கருதப்பட்டு வந்து

(7
퓨
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையினைப் பொத்த மதுமே அரச ஆதரவு பெற்ற மதமென மாற்றியமைக்கின்றார்."
இத்தகையதொரு சூழ்நிலையில் தான் முழுப்பெளத்த உலகமும் மிக்க ஆர்வத்துடன் புத்த ஜயந்தி தினவிழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இத்தினமானது புத்தர் பரிதிர்வான மடைந்த 2500 ஆவது ஆண்டைக் குறிப்பதாக அமைந்தது. 1958 ஆம் ஆண்டு tே மாத பூரணை தினம் இந்நாளாகக் கொள்கப்பட்டு, இதற்கு இருவருடங்க்ளுக்கு முன்பாகவே புத்த ஜபத்தி தின விழா ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஐந்து தேரவாத பெளத்த நாடுகளைச் சேர்ந்த புலமை மிக்க பெளத்த பிக்குகள் பர்மாவின் தலைநகரான ரங்சுனில் ஒன்றுகூடி ஆறாவது உலக பெளத்த காங்கிரசை (Sixth Grt Buddhist Council) ஆரம்பித்து வைத்தனர். அங்கு பாளிமொழியில் உள்ள பொத்த மத ஏற்பாடுகளைப் pali ப001 பதிப்பிக்கும் மாபெரும் வேலையும், உண்மைத்தன்மை வாய்ந்த திரிபிடகச் செய்யுள்களை வெளிப்படுத்தும்
நடவடிக்கைகளும் தொடக்கி வைக்கப்பட்ட பெனந்த மரபுகளின் படி புத்தரின் போதனைகள் 5000 வருடங்கள் நிலைத்து நிற்குபெங் றும், அவ்வகையில் இவ் 200 வது ஆண்டு பெளத்தமத வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்தும் கூறப்பட்டது. இப் பின் னணியில் பௌத்த தர்மமானது உலகெங்கணும் பரப்பப்பட வேணடிய துடன், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.19
இலங்கை வரலாற்றில் புத்த ஐயந்தி நினமானது விஷேட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது. மகாவம்சத்தின் படி சிங்கள இனத்தின் தாபகனான விஜயன் புத்தர் மரணப்படுக்கையி லிருந்து பசிநிர்வான நிலையை அடையும் நேரத்தில் இலங்கையில் வந்திறங்கியதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் புத்த பகவான் இலங்கையில் தன் மதம் நிலைநாட்டப்படுபொன்றும், விஜயனும், அவன் கூட்டத்தினரும், இலங்கையும், மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட வண்டுமென்று சக்க தேவனிடம் (God Sakk) கூறியதாகவும் அறி கின்றோம்.? அவ்வகையில் 1958 ஆம் ஆண்டு இலங்கையுடன் மிக நருங்கிய வகையிலே தொடர்புள்ள மூன்று முக்கிய நிகழ்ச்சிகள்
நடைபெற்ற நினைவு ஆண்டாக அமைகின்றது. பெளத்த மதத்தின் 2500 வது ஆண்டு நிணறவையும், சிங்கள இனத்தின் வாழ்வையும், இலங்கை வரலாற்றையும் இப்னத்த ஒரு தினமாக அமைகின்றது: ாடு, இனம், மதம் மூன்றினையும் ஒன்றினைத்ததாகப் புத்தஐயத்தி

Page 41
68
விவரங்கியதுடன் சிங்கா, பொத்த தேசியவாதத்தின் பூச்சிக்கும் விழி அ:ைத்ததாகக் கோப்படுகின்றது. இவ்வகைல்ே சிங்கிா இன 1ானது 'த்த பகவானின் ஆசிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இன பாகச் சிந்திரிக்கப்படுகின்றது. இப் பின்னணியில் புத்த ஜபந்தி கோன் டாட்டங்கள் தனியே பெளத்த மதத்துடன் மட்டுமல்வது தேசிர முக்கித்துவம் வாய்ந்த நிகர்ர்சியாகவும் சிங்கா, பொத்த மக்களால் ருேதப்பட்டன.
முக்கியத்
முெடை: புத்த ஜந்திதின்க் கொண்டாட் 1: வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கு அரசின் ஆதரவு இன்றிய மையாததாக உணரப்பட்டது. டட்லி சேனநாயக்காவின் மு:ற்சி காரண்கோசு இவ்விழாவினைத் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தின் நீவிர ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டுமென்ற பிரேரனை பிரீபர் ஜோன் கொத்தலாவா அவர்களால் கொண்டுவரப்பட்டு மந்திரி சபை 'யும் அதனை ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 1934 SYmYTYSYLTT STYSJuHuTTT TTuTSJ YS u H M MTSeS TYS L LLLL LSLLaaL aaLaL 11:1) இலங்கை பொத்த கவுன்சில் புத்த ஜயந்தி நடவடிக்கைகள்ை :திதிடத்தவும், ஒழுங்கமைக்கெை: உருவாக்கப்பட்டது. இக் கவுன்சிவின் அக்குரார்ப்பாக் கூட்டமானது இலங்க்ைபின் சுதந்திர நினைவு மண்டபத்தில் : பொத்த பிக்குகள் கூடியிருந்த பிரிக் பெளத்த, சிங்கா பண்பாட்டம் ரங்களுடன் வெது infigFir T3 מי ה$ நடைபெற்றது.
புத்த ஜயந்தி நிகழ்ச்சி கவுன்சிலினால் பெருமான் அரசின் பகாத்தினைச் செலவிடும் :பில் உருவாக்கப்பட்டது. பொத்த சங்கத் துறவிகளைக் கொண்டு பசி நிசிடெகங்கள்: : மொழியில் பொழி பெயர்க்கும் நடவடிக் கையும் சிங்கள பன்னரின் வழக்கத்தைப் பின்பற்றி மேற்கொள்ளப் பட்டது.21 பொத்த கலைக்களஞ்சியத்தைத் தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பாளி அறிஞரும் சோவியத் யூ எளிய வில் இலங்கைத் துரதுராக இருந்த டாக்டர் ஜி. பி. மலலசேகர அதன் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பெருமளவிலான் வெளிநாட்டு அறிஞர்களும் இம் முயற்சியிலே இணைத்து கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.?? ஆத்துடன் விஜயன் இலங்கையை வந்த டைந்த 2500 வது ஆண்டு நினைவு நினத்தைக் குறிக்கும் விதத்தில் ଈ lJ IT ୬ ଶly it for சிங்க ளக் கலைக்களஞ்சியத்தைத் தபாரிப் பதற்கான வேலையும் ஆரம்பித்து வை க் கப்பட்டது. புக் தரது தந்ததாது இருப்பதாகக் கொள்ள ப் படும் கண்டி தலதா மாளி  ைக பெளத்த உலகின் அதி எனக்கத்துக்குரிய
" | ॥ |- --- 'ನ್ತಿ! ! Fili, uit- J.T.T.T.
 
 
 

தலமாகக் கொள்ளப்பட்டது. புத்த ஐயந்தி நிகழ்ச்சியின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாகப் பெளத்தமது, தேசிய நினைவுச் சின்னங் களைப் புணர்அமைக்கும் பணி காணப்பட்டது.?? புத்த ஜயந்தி பற்றி நூல்கள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டதுடன் புத்தரின் போதனைகளைப் பரப்பும் வகையில் ஒலிபெருக்கிகள், படம் STTTT TTTTTu YTTT SSLLLLL LlLlCLLLLLLL0SS TLLSa S S SS TTTSHCGGS S LT LS °莹 தப்பட்டன. உள்ளூர் அரசாங்க அதிகாரிகளினால் நாடு பூராவும் ஏராளமான பொதுக் கூட்டங்கள் புத்த ஐயந்தி தொடர்பாக நடத்தப் பட்டன. பெளத்த மறுமலர்ச்சியையும், சிங்கள பொத்த தேசிய வாதத்தையும் கெளரவிக்கும் வகையில் தொண்டாற்றியவர்களுக்கு நாடு பூராவும் ஞாபகச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. பெளத்த : ஒன்றினை நிறுவுவது பற்றிப் பெளத்த கவுன்சில் ஆலோசித்திருந்தாலும் உடனடியாக அமைப்பதற்கான வாய்ப்புக்கள் பீTளிப்படவி: ,
இலங்கையில் அரசு - மதம் பொறுத்த உறவுகளின் அபிவிருத்தியில் கீத் ஜயந்தி நட:க்கைகள் ஒரு முக்கிய கட்டத்தைக் (Lidhark} குறித்து திற்கின்றன. இத்தீவில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் வரலாற்றுடன் இண்ைக்கப்பட்ட மூன்று நிகழ்வுகளின் 3500 பது ஆண்டுக் கொண்டாட்டங்கள் சிங்கள, பெளத்த மக்களிடையே பெரும்ளவிலான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், உணர்வினையும் ஏற்படுத்திய ஒன்றாக அமைத்தது. சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டு ளிேல் இடம்பெற்ற இக்கொண்டாட்டங்கள் சிங்கள், பெளத்தஇன. மொழி, மத உணர்வினைத் தூண்டி வளர்த்ததுடன், முன்னிலை பீட்சியை மையமாகக் கொண்டு செயற்படவும் காலாயிற்று. இலங்கை யர் தேசியவாதத்தைப் புறக்கணித்துச் சிங்கள, பெளத்த தேசிய வாதத்தை முதன்மைப்படுத்த வழி வகுத்ததாகவும் இக்கொண்டாட் பங்கள் அமைந்தன. B. H. Famer கூறியது போல இந்நடவடிக்கை கிளைத் தொடர்ந்து இலங்கையில் தேசிய வாதத்தின் புதிய அபிவிருத்தி
A New phase of Nationalism) gai ay gi). Gagtulig, 24 gili சியவாதத்தின் அரசியல் நோக்காக இலங்கையர் தேசியத்திலிருந்து ங்கள, பெளத்த மூலங்களை வேறுபடுத்தி, ஏனைய சமூகப் பிரிவின் ன் மேலாகத் நீங்கிளுடைய தனி முதன்மையை நிலைநாட்டுவது ானப்பட்டது. இந்நிலையைப் பேராசிரியர் அரசரத்தினம் அவர்கள்
ன்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
The Political ai in of the new nationalism was to separate the inhalese element in the Ceylonesc nation and seek to establish t abovč a||| other Sections. 25

Page 42
இப்பின்னணியில் இடம்பெற்ற புத்த ஜயந்திதினக் கொண்டாட்டங் களின்போது அரசின் மதச்சார்பற்ற நிலையானது மறக்கப்பட்டதுடன், இவற்றிற்குப் பூரண ஆதரவும் வழங்கப்பட்டது. இவ்வாறு அரசாங்கம் பொத்த மதத்துடன் தன்னை நெருங்கிய வகையில் அடையாளம் காட்டிக் கொண்டமை, பெளத்த மத விவகாரங்களில் அரசாங்கம் பெரிய அளவிலான தலையீட்டினைச் செய்வதற்கு முன்னுதாரன
மாயிற்று.
இலங்கையில் பெளத்தமதத்தின் மறுமலர்ச்சியில் பலம் வாய்ந்த சக்தியாக அகில இலங்கைப் பெளத்த காங்கிரஸ் விளங்கியது. 1956 இன் பொதுத்தேர்தவில் அதன் நேர்முக, மறைமுகமான பங்கு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டதுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க அமுக்கக் குழுவாக (Pr8ே8யப் ப்ெபு}} செயற்பட்டு வந்தது. பிரபலமிக்க பெளத்த தலைவர்கள்: சி. ஏ. கோவிநாரண எவ். ஆர். சேனநாயக்கா, டி. பி. ஜேபதிவசு ஆகியோர் முயற்சியினால் 1918 இல் இந்நிறுவனம் தாபிக்கப்பட்டது. 1934 அளவில் அகில இலங்கை பெளத்த சங்கங்களின் காங்கிரஸ் என்று பெர் பெற்று 1940 இல் அகில இலங்கைப் பெளத்த காங்கிரள் என்ற பெயரைப் பெற்றது.?? 1953 இல் பாராளுமன்றத்தில் இயற்றப் பட்ட ஒரு சட்டம் மூலம் காங்கிரஸ் செயற்படலாயிற்து. அச்சட்டத் டுவே இந்நிறுவனத்தின் பொதுவான நோக்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
to promote foster and protect the interests of Buddhism LLLLLL LLLL SLLL LLLLLLLL LLLLLL 0LlTmLmmLLLL LLS LLLLLL aa S LLLLLeLLL LL the Buddhists and '' to represent the Buddhists alld act on their behalf in public Ishatters affecting their interests.
இக்காங்கிரஸ்சின் பிரபல்யம் மிக்க தலைவராக 1989 இலிருந்து 1957 வரை டாக்டர். ஜி. பி. மலலசேகரா காணப்பட்டார். இந்த இரு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் இவரின் ஆளுமை பும், ஆற்றியதொண்டும் பெளத்த நடவடிக்கைகளுக்கு பெரும் உந்து சக்திபை அளித்தன. கண்டி தலதாமாளிகையில் 1950 இல் இடம் பெற்ற ஒரு கூட்டத்தில் உலக பெளத்த மகாநாடு ஆரம்பிக்கப்பட்டு அதன் முதல் தலைவராக டாக்டர் C. P. மவலசேகரர் தேர்ந்தெடுக் கப்பட்டார் 28 இத்தகைய ஒரு பலம் வாய்ந்த பின்னணியைக் கொண்ட அகில இலங்கை பெளத்த காங்கிரஸ் 1931 இல் அரசாங்கத்திடம் நாட்டில் பெளத்த மதத்தின் நிலைமையைப் பற்றி ஆராய ஒரு விசா

7
ரேைரக் குழுவினரை நியமிக்க விடுத்த வேண்டுகோள் பு:ன் அளிக் காமல் போயிற்று. இச் சந்தர்ப்பத்தில் தூதுக்குழுவினர் பேddhism and the state என்ற தலைப்பிலான விண்ணப்பத்தைக் கொடுத்து பெளத்த மதத்தைப் புனரமைப்புச் செய்து ஆதற்குரிய இடத்தை வழங்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு: Girl'Oistralist.g.29 (To restore Buddhism to its rightful place) ஆனால் இக்கட்டத்தில் இந்த 36 பக்க அறிக்கை அதிக கவனத்தைப் பெறாத போதும் இதுவே பின்னர் பெளத்த விசாரனைக் குழுவினரால் பெரிது படுத்தப்பட்ட அறிக்கையாக மாற்றியமைக்பிப்பட்டது. பெளத்த மதத்தின் இன்றைய நிலை பற்றி ஆராய 岳r芷r品(Tá வேண்டப்பட்ட உத்தியோகபூர்வ விசாரணைக் குழு நியமிக்கப்பட்ாதி மையினால் 1953 ஏப்ரல் மாதத்தில் தானாகவே பெளத்த விசாரண்ைக் குழு ஒன்றினை நியமித்தது. இக்குழுவின் கடப்பாடாகப் பின்வருவது அமைந்தது.
"I quire into the present state of Buddhism in Cylon and to report on the conditions necessary to improve and sirengthen R. position of BLIddhism atintil hic means whereby Lhose conditioris Thay be fulfilled"30
இவ்விசாரணைக் குழுவினர் தீவின் விங்கன, பெளத்த மக்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்திற்கும் பிரயாணம் செய்து பல தரப்பட்டவர்களிடமிருந்து அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து நாடு பூராவும் 11 மாதங்களுக்கு மேலாக 6300 மைல்கள் பிரபாபிணம் செய்து, தனிப்பட்டோர், நிறுவனங்கள், பெளத்த சங்கத்தினர்" சங்கம் சாராதோர் (Laity, Sangha) ஆகியோரிடமிருந்து பல்வகைப் பட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டது. 1800 மேற்பட்ட சிங்கள் மக்களும் 700 பெளத்த பிக்குகளும் தங்கள் சாட்சியங்கள்ை விசார விண்க் குழுவினருக்கு அளித்தனர். இவர்கள் காங்கெங்கு சென்றார் களோ அங்கெல்லாம் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்கள் ஏற்கனவே புத்த ஜயந்தியைக் கொண்டாடுவதற்காக நாடு பூராவும் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு பெளத்த அமைப்புக்கள் இவ்விராத எனக் குழுவினருக்கு மகித்தான ரெனேற்பைபும், பர்த்த ஆதரவையும் வழங்கின.91 பரவலாக விசாரணைக்குழுவின் சாட்சியங்களில் அரசாங் கத்திற்கெதிரான் அதிருப்தி வெளிப்படையாகவே காணப்பட்டது. இவ் விசாரணைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையானது 1958 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு ஆனந்தாக் ல்லூரியில் வைத்து அகில இலங்கைப் பெளத்த காங்கிரசிடம் அளிக்

Page 43
72
ப்ேபட்டது. சிங்கள மொழியிலான முழு அறிக்கை 189 அச்சிடப் பட்ட பக்கங்களைக் கொண்டதாகவும், அதன் சுருக்கமான ஆங்கில mTT LLLL LLLLLLLKmLL LL LLLLLLLL uu TTTu SYTTtTTTTk 00Y S LTTTTT ளையும் கொண்டிருந்தது.**இல் அறிக்கையில் சிங்கள் பன்னர்காலத்தில் பெளத்தம் உயர்நிலையில் இருந்தமைக்கு ஆவர்கள் அளித்த அரச ஆதரவு காரணமாயிற்று என்றும், குடியேற்ற ஆட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு அத்தகைய அரச ஆதரவு வழங்கப்பட்டதனால் பெளத்த :தம் த&Tர்வுற்றதெனவும் குறிப்பிடப்பட்டது.33 அத்துடன் சுதந்திரத் தின் பின்பான U.N.1 அரசாங்கங்கள் பொத்த மதத்தின் தாழ் நின:ய மாற்றாது இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டியது. பொத்த மதத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தைத் தடுப்பதற்குப் பலம் விக்க அரச ஆதரவு அத்தியாவசியம் என்பதனை வேண்டிய தா:ம் இந்த அறிக்கை அமைந்தது.
பென்த்த விசாரனைக் குழுவின் முக்கிய அங்கத்திவரும், அகில இலங்கைப் பெளத்த காங்கிரசின் தலைவருமான டாக்டர் ஜி. சி. லேன்சேபீரா விசாரன்ஸ்க் குழுவின் அறிக்கை முடிவடைந்த போது #றிய கருத்துக்கள் பெளத்த மக்களின் அபிலாஷைகளைக் குறிப்பன் கிே :த்தன.
* “Tlı: BILI addhist withı — Hindi qLuite rightly - tlı at in this country LLLlLGkH LlllLS lHaa 00 HmLCaLLLL LLL LLLL CCtCmLLLaLS LLLmLaLLLCC SLLLaLa b: recognized Els the predominent Ireligion of the pacpic. In the rest of the World, Ceylon is regard as essentially a Buddhis LaaLaLCS LLLLL LLLLL LHHLLLLSS S LLLLL LLLLLL LLaLLmLLLLLL S LlHa LLL SS LLLLLLLLS Th:y will Tot be cortent to Termain in the position of inferiority to which they hive becil rail Iced by 450 years of foreign occupation... They have no desire to Inake Buddhism the state religion inspitof the city raised by self-seeking politicians - but they wall. LLL LLLL LL LLLLaa LLLLLL LLaaLLLLLLL LLLLHGLllmLLtEL aLL aLLLLL rLLmaS SLLS
LLLLLS S LL LLL LLLLmmmLLLL0L kmSmaLLLLSS mmmLLLLLLL LL LLLLLlLL LLLLS LLLLLL of their subjection.'"
புத்தஐயந்தி தினக் கொண்டாட்ட நடவடிக்கைகளும், பெளத்த விசாரணைக் குழுவினரின் நாடு தழுவிய செயற்பாடுகளும் ஒருங்கி *னந்து சிங்கள், பெளத்த மக்களிடையே இன, மொழி, மத அடை யாளத்தையும், முன்னிலை மீட்சியையும் வலுப்படுத்துவதற்கு வழி வகுத்தது. இப்பின்னணியில் தான் இலங்கையில் வாழும் ஏனைய இர,

3.
மொழி, மத மக்களுக்கு எதிரான, முரண்படும் தன்மை கொண்ட தாகச் சிங்கள பெளத்த தேசிய வாதம் வர்ச்சி ஆண்டயலாயிற்று. கிரிஸ்ப்போக்கில் வலிமை பெற்ற அரசியல் சக்தியாக சிங்கள், பெளத்த இன அடையாள உணர்வு மாற்றம் பெறலாயிற்று. இது இலங்கை யின் அரசியல் வளர்ச்சிப் போக்கின்ன இறுதியில் தீர்மானிக்கும் தன்மை கொண்டதாக மாற்றம் பெற்றது.
இலங்கையில் பெளத்த அரசியல் தீவிரவாதத்தின் வளர்ச்சியோடு நெஞ்ங்கிய வகையிலே பின்வி பிணைந்ததாகச் சிங்களம் மட்டும் இயக்கம் தாணப்பட்டது.98 இலங்கையில் பெளத்த மதத்தின் நிலைமை பொறுத்த அதிருப்திக்கும், சிங்களம் மட்டும் அரச கருமமொழியாதல் வேண்டுமென்பதற்கும் இடையில் நெருங்கிய இணைப்புக் காணப்படு கின்றது. பாரம்பரிய சிங்கள நரி க ரி அத் இ ன் இணைபிரியாத மூரி வங்கினா ன பெளத்தமதமும், சிங்களமொழியும், மேலைத் t[ ஊடுருவல்களினால் பெரும் பாதிப்பி நிற்கு உள்ளதின்ل یقینا இதன் காரணமாக மேலைத்தேய மயமாக்க இக்கும், கிறிஸ்தவதந. வடிக்கைகளுக்கும். அவர்களது மிக்ஷனரி நடவடிக்கைகளுக்கும் எதிரான் உணர்வு சிங்க', பெளத்த மக்களிடையே பரப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது.? சிங்கள மொழியைப் பேசும் கிறிஸ்தவர்கள் -சமூகத்தின் எல்லாத் தரங்களிலும் *"னப்பட்டாலும், நகர்ப்புறு ஆங் சிலம் பேசும் மத்திய வகுப்பினரிடையே அவர்கள் விகிதாசாரம் is 5 அதிகமானதாகக் காணப்பட்டது. சிங்கள் சமூகத்தின் ஏனைய தாங்களில் பெளத்தமானது இன்னும் வலிமை 5. "Fiii oi, III: ; விளங்கியதுடன் மேலைப் பண்புகள்) அதிகம் ஊடுருவி: தும் இருந் தது. ஆங்கில மொழியையும், கிறிஸ்தவதத்தையும், மே:ைத்தேயக் கலாசாரத்தையும் பின்பற்றிய இம் மத்தி: விருப்பினர் சிங்கள் பெளத் தர்களினால் கண்டனத்திற்கு உள்ளாகி வந்தவர். இப்பின்னணியில் திான் Hந்த ஐயத்தி தினக் கொண்டாட்ட ஏற்பாடுகளும் பெளத்து விசாரரைத் குழுவினரின் நாடு தழுவிய நட வடிக்கைகளும், பொத்த tr 岛 உணர்வினையும், சிங்கள மொழி, இன ஆடை காளத்தையும் இலுப்படுத்தி அவற்றில் அதிக ஆக்கினற காட்ட ଐoଶ!!!.!!!.!!!!!!!. இதனைப் La Giral. Jy t Lr's Rolliert N. KEE, T'Illicy பொருத்தமாகக் குறிப்பி டுகின்றார்
* The Buddha Jayanthi reinforced the link between the BLItiւIllist iscontents and Sinhalese linguistic and rationalistic sentinents.'" வர் கனேசிங்களம் பட்டும் இயக்கத்தின் நீவிர ஆதரவாளர்களும் 1956 பாதுத்தேர்தலின் M, E, P. பின் பிரதான பிரசார ஸ்ரீரர்களும்
ή η

Page 44
74
1956 இல் பொதுந்தேர்தல் பிரசாரங்களில் பிரதான தேர்தல் விடயங்களாகக் கருதப்பட்ட மொழி, மதம், கலாசாரம் பொறுத்து U.N. P.M. B. P. இடையில் அதிக வேறுபாடு காணப்படவில்ல்ை. இரண்டுமே சிங்களம் மட்டும் அரசகருமமொழி என்பதனை ஏற்றிருந் தன. சிங்கள் வாக்காளர் பொறுத்துத் தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் நம்பகத்தன்மை வாய்த்த கட்சியைத் தேர்ந்தெடுப்பதே முக்கியமானதாக இருந்தது. எஸ் டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா பெளத்தமதம் பற்றிய பிரச்சினையானது தனக்குச் சாதகமாக அமை: மென்று சரியாகவே கணித்திருத்தார். M. E. P. யின் கூட்டுத் தேர்தல் அறிக்கையிலே மதம் பொறுத்துப் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
"While realizing the position of Buddisint in this country as the faith of a latg: majority of the people, we giurante til: fillest frection of warship asid colicience to at E, as accipt the Position that there shall b2 it discrimination on religious grouilds, We generally approve the recommandations of the report of the Buddhist Committee of Inquiry."
சிங்கள மொழி பெயர்ப்பிலே ஐந்தாவது வரியில் கானப்பட்ட generally என்பது விடப்பட்டிருந்தது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா வின் சொந்தக் கட்சியான S. L. F. P. பின் தேர்தல் அறிக்கையிலே பௌத்த மதம் பொறுத்துக் கூடிய ஈடுபாடு, முக்கியத்துவம் காட்டப் பட்டிருந்தது.அதில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்த மேலைத்தேய ஏகாதிபத்திய ஆட்சியாளர் பெளத்த மதத்தின் செல் பிரிக்கை அழிக்கும் வகையில் திட்டமிட்ட கொள்ரையைக் கடைப் பிடித்தனர் என்றும், இலங்கையின் கலாசார தேசிய வாழ்வில் ஒன்றி ணைந்ததாக பெளத்தம் விளங்குகின்றது எனவும், பொத்த மதத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை நீக்குவது அவசியமானதென்றும் குறிப்பிட் டிருந்தார்.98 U N P. பின் தேர்தல் அறிக்கையிலும் பெரும்பான்மை மக்களின் தேமாகப் பொத்தம் அங்கீகரிக்கப்படுவதாகவும், ஏனைா மிகப் பிரிவினருக்குப் பாரபட்சம் காட்டப்படமாட்டாது எனவும் குறிப் பிடப்பட்டிருந்தது. அத்துடன் தேசிய விழாவான புத்த ஜயந்திக் கொண்டாட்டங்களிலே கூடிய ஈடுபாடு காட்டப்படுமெனவும், பொத்தி தலங்கினைப் புனரமைக்கும் பனரியில் ஈடுபட்டுப் பெளத்த மதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் எனவும் குறிப்பிட்டது. மேலும் பெளத்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூடிய கவனம் செலுத்தும் எனவும் கூறியது.49

75
1952 இன் பொதுத்தேர்தலில் U.N. IP யுடன் உரோமன் கித் தோலிக்க திருச்சபை கொண்டிருந்த நெருங்கிய உறவு வளர்ச்சிய டைத்து வந்த சிங்கள, பெளத்த இன உணர்வின் முன்னால் U.N.P. க்கு எதிராக அவர்களைச் செயற்படவைத்தது. பெளத்தி மறுமலர்ச்சி இயக்கத்தவரும், மாக்ளியக் கட்சிகளும் மேலைத்தேச ஏகாதிபத்திய வாதிகளின் உருவாக்கமான கத்தோலிக்க திருச்சபையையும், அதன் நடவடிக்கைகளையும் சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் கடும் எதிரி களாகக் கருதிக் கொண்டனர். பெளத்த விசாரனைக் குழுவின் அறிக்கையில் கூடக் கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் தல்ைபிடு, பலமான வகையிலே கண்டிக்கப்பட்டிருந்தது. புத்தஜயந்திக் கொண் டாட்ட நடவடிக்கைகளும், பெளத்த விசாரணைக் குழுவின் செயற் பாடுகளும் சிங்கள், பெளத்த மக்களிடையே தீவிர இன, மித மொழி அடையாளத்தை வளர்த்து விட்டிருந்தன. M. B, P. கூட்டணியினரின் பிரசாரங்களும் E, B, P (ஏக்சத் பிக்கு பெரமுன) போன்ற பொத்த விக்குமார்களின் இயக்கங்களின் தடவடிக்கைகளும் பொத்த பதத்தின் வீழ்ச்சிக்கு மேலைத்தேய ஏகாதிபத்தியமும், கத்தோலிக்க திருச்சபை பும், சுதந்திரத்தின் பின்பாக ஆட்சி புரிந்த L. N. , அரசாங்கிங்க ஞம் காரணமாயின என்பதைச் சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டின. B. B. P யின் பிக்குகள் M. K. P. க்கு ஆதரவாக அரசி பல் கூட்டங்களில் பேசியது மட்டுமல்ல வீடு வீடாகச் சென்று ஆதரவும் திரட்டினர். அவர்கள் பிரசார கலோகமாக U.N. P. க்கு அளிக்கும் ஆாக்கு கத்தோலிக்கருக்கு அளிக்கும் வாக்கி"கும் என்பதும், M. H. P. இக்கு அளிக்கும் கிரீக்கு பெளத்தர்களுக்கு அரிக்கும் வாக்காரும் கான் பதும் அமைந்திருந்தது." பிதத்திரத்தி ன்ே பின்பாக நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் பற்றிப் பெளத்த விசாரனைக் குழுவின் அறிக்கை பின் இரு'று குறிப்பி ட்டிருந்தது.
LLLLLS S SLLLLLLaL LLLL LLL LLLLLLLLS LL0 LLLLLL LLCL LaL LLLL LaS LLmaa0 SLra came to the helm in the country's affair's Were illainly people completely dominated by an alien outlook and Waltics, and estranged from their national history and culture.'”
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்: வைத் தலைவராகக் தொன் M, E, F, கட்டணியானது பெளத்த அடையாளங்கள்ை மிகத் திறமையான வகையிலே கையாண்டு நாட்டுப்புறச் சிங்கள மக்களிடையே பெரும் ஆதர:ைத் தேடிக் கொண்டது. மத்திய வகுப் ஒருள் ஆங்கிலம் சற்ற ஒரு சிறுபிரிவினர் அரசியல் அதிகாரத்தைக்

Page 45
r
கைப்பற்றிச் சமூகத்தில் மேலாதிக்க3 #3த்துவதையும், சிங்கள மொழி மூலம் கற்ற மத்திய வகுப்பின் பெரும் பகுதியினர் அரசியல் அதிகாரம், :கத்தில் செல்வாக்கு இல்லாமல் இருப்பதனையும் எடுத்துக் காட்டி யது. இப்பின்னணியில் விங்கள, பெளத்த கலாசாரத்தின் அடிப்ப எடையில் புதிய சமுதாயமொன்றைக் பிட்டியெழுப்ப முற்பட்ட M, ET. இக்கு-அச்சமுதாயத்தில் முக்கிய பங்ைெ வழங்குவதாக உறுதியளித்த M, B, P க்குப் பெளத்த பிக்குமார் ஆயுர்வேத வைத்தியர், சிங் : மொழிமூல பாடசாலை ஆசிரியர், மரபுவழிக் கிராமத் தலைவர்கள் தங்கள் முழு ஆதரவையும் வழங்கலாயினர். இவ்வாறு மத்திய வகுப்பின் கீழ்மட்டத்தில் காணப்பட்ட பெரும்பாலான சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை M. B, P பெற்றுக் (d. TGirl-gs. M. E. P. இவர்களின் பிரசாரங்கனின் போது பெளத்த சிங்கள கல: சாரத்தில் வேரூன்றி பிருந்த சிங்கள் பொதுமக்களின் கட்சியாகத் தன்னை அடையாளம் கீாட்டிக் கொண்டது. அதே போல் U N P , :ேவைத்தேயமய மான, சுற்றோர் குழாத்துச் சலுகை பெற்ற உயர் வகுப்பினர், பெரு முதலாளிகள், நிலச்சுவாத்தர்களின் கட்சியாகக் காட்டிக் கொண்டது. U.N. P. அரசியல்வாதிகளை வாழ்வின் பொருட்டுச் FršJEGIT பெளத்த கலாசாரத்தைக் கைவிட்டவர்களாக இவர்கள் சித்திரித்துக் காட்டினர். இதில் பெருமளவு உண்மையும் காணப்பட்டது.
1956 இன் தேர்தல் பிரசாரமானது இனவாத உணர்வினைப் பலமாகிக் ஆாண்டி விட்டு அரசியல் இலாபம் தேடும் தன்மை கொண்ட தாகக் காணப்பட்டது. இப்பிரசாரங்களில் முக்கிய இடத்தை மொழி 4ம் மதிமும் பெற்துக் கொண்டன. ஒவ்வொரு தேர்தல் தொகுதி யிலும் வேட்டாளர் தன்னை மற்றைய வேட்பாளர்களிலும் பார்க்க சிங்களமொழி, பெளத்த மதம் பொதுத்துத் தீவிரவாதியாகக் காட்டி வெற்றி பெறுவதிலே ஈடுபட்டிருந்தனர்.
' 'every candidate will be trying to win the plaudits of his electorate by declaring himself to b3. In ord CK i rie:Einist till Elih Illis opponent'3
இவ்வகையில் மொழி பொறுத்துத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான காகவும் மீதம் பொறுத்துக் கிறிஸ்தவத்திற்கு எதிரானதாகவும் இன வாத உணர்வுகள் துரண்பரவிடப்பட்டன.
1956 இன் பொதுத்தேர்தலில் M.R. P. கூட்டணியினர் 51 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெத்

77
றனர். கூட்டணியின் பிரதான கட்சியாகிய S. LFP, 41 ஆசனங் களைப் பெற்றுத் தனி முதன்மையைப் பெற்றுக் கொண்டது.U.N.Pயோ படுமோசமான முறையிலே தோற்கடிக்கப் பட்டு எட்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கையின் அரசியல், பொருளாதார சமூக வரலாற்றிலே 1958ஆம் ஆண்டு தனியானதொரு முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டது. அந்த ஆண்டு இலங்கையின் பொத்த மத விர லாற்றில் அதிமுக்கியத்துவம் பெற்ற ஆண்டாகக் காணப்பட்டது. புத்த ஜயந்தி, பெளத்த விசாரணைக்குழுவின் அறிக்கை பெளத்தமதத்திைப் புனரமைத்து அதற்குரிய இடத்தை வழங்கி வாக்குறுதி அக்ரித்த அரசியல் கட்சியின் தேர்தல் வெற்றி பிரதிாசி அரசியல் சக்தியாக பெளத்த சங்கம் எழுச்சி பெறல் என்பவற்றைக் குறித்த ஆண்டாக 1958 விளங்கியது. பெருமளவிலே இன, மொழி, மத உணர்வுகளைக் தூண்டிவிட்டு அரசியலதிகாரத்தைப் பெறுவதற்கி"*" வி ழியைக்காட்டிய ஆண்டாகவும், சிங்கள, பெளத்து பெரும்பான்மை மக்களின் மேலா திக்கம் ஏனைய சிறுபான்மை மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஆண் டாகவும் அமைகின்றது. இனவாத அரசியல்ை வளர்ச்சிப்படுத் தியதன் மூலம் இலங்கையின் ஐக்கியம் ஒருங்கிணைப்பு. அபிவிருத்தி என்பவற்றிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைத்த " வப்பகுதியின் ஆரம்பத்தையும் அது குறித்து நின்றது.
1956 பொதுத் தேர்தல் மூலம் அரசியலதிகாரத்தைக் கைப் பற்றிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கிT பெளத்த தேதி தைப் புனரமைத்து அதற்குரிய இட-நீ?" வழங்குவதான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண் டார். அவ்வகையில் அதிக எதிர்ப்பின்றியே இரு விடயங்களில் 驮 வடிக்கை எடுத்தார். முதலாவதாகக் கலாசி" அலுவல்கள் அமிை Er என்ற புதிய அமைச்சை ஏற்படுத்தினார். இரண்டாவதாக நாட்டில் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்ை நிறுவ முய ற்சிகளை மேற்கொண் டார். கலாசார அலுவல்கள் அமைச் ஆரம்பிக்கப்பட்- Jiffgmዶ!; திலிருந்தே பெளத்தமத விவகாரங்களிலே ஆழ்ந்த ஈடுபாட்டைச் கொண்டதாக இயங்கத் தொடங்கியது. இவ்வமைச்சின் நிகழ்ச்சித் திட்டம் பற்றிக்லோசார அலுவல்கள் அமைச்சராக இதுத் மைத்திரி lita, Grogruisit our Religion is the Basis o O" Culture Fair II
லைப்பில் எழுதிய கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.
Since the day Arahat Mahinda introduced Buddhism into
eylon the life and thought of the people of this country have

Page 46
78
been molded by this message. Throughout our history we find that all aspects of our culture Elavic had B. Lici his II as their background'
இப்பின்னணியில் இலங்கையில் வாழ்ந்த ஏனைய மதப்பிரிவினரைப் புறக்கணிக்கும் தன்மை கொண்டதாகக் கலாசார அலுவல்கள் அமைச்சு கானப்பட்டதெனலாம். 1954 இல் U.N. P. அரசாங்கம் புத்த ஜயந்தி தின நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், வழிப்படுத்துவதற் குமென நியமிக்கப்பட்ட லங்கா பெளத்த மண்டலயவின் (Buddhist Council of Ceylon) நீண்ட காலத்திட்டங்கள் பல இப்புதிய அமைச்சின் கீழ் 1956 இன் பின்பாகக் கொண்டு வரப்பட்டன. அவற்றுள் முக்கி யமானவையாகப் புத்த ஜயந்தி தின ஞாபகார்த்தக் கட்டிடங்கள் அமைத்தல், தலதா மாளிகையின் புனரமைப்பு, பெளத்த கனக் களஞ்சியம், சிங்கன, பாளி திரிபிடகங்கள் என்பவற்றின் தொகுப்பும், பதிப்பும் கானப்பட்டன. கலாசார அமைச்சின் கீழே இத்து, முஸ்லீம் மத விவகாரங்களுக்கான ஆலோசனைச் சபைகள் ஏற்படுத்தப்பட்டிகுந் தாலும் அவை மாற்றாத்தாய் மனப்பான்மையுடனேயே கவனிஃப் பட்டன. பெளத்த நிகழ்ச்சித் திட்டங்கள் நேரடியாகவும் ஒழுங்காக வும் இத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டன. இந்து, இஸ்லாம் மதங்கள் பொறுத்து அம்மத நிறுவனங்களுக்கு வழக்கமான நிதி உதவி வழங்குவதுடன் அரசின் செயற்பாடு முற்றுப் பெற்றது.
கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளைப் பின்பற்றித் தர்ம பாட சாலைகளில் இலவச நூல்கள் வழங்கப்பட்டதுடன், அகில இலங்கைப் பென்த்த கTங்கிரசின் பெளத்த மத நடவடிக்கைகளுக்காக வருடாந்த மாணிபம் அரசினால் வழங்கப்பட்டது. Y. M. B. A. (Young Mel LLaLLLLL LCLLLLLLLS TTTS TTTTTT TTTuJ Y TEEL0 TSTYTT T YTLLLLS வருடாந்த நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "GAutm: the Buddha என்ற சினிமாப்படம் அரசாங்கத்தால் வாங்கப் பட்டு நாடு பூராவும் காட்டப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. கட்டிடங்களைக் கட்டுவதற்கான நிதியுதவி, விகாரைகள், மடால பங்கள், பிரிவேனாக்களுக்கு வழங்கப்பட்டன. புதுடில்லி, லண்டன், மேற்கு பெர்லின் ஆகிய நகரங்களில் உள்ள பெளத்த மிஷனரிகள் கலாசார அமைச்சின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டன.45
கலாசார அலுவல்கள் அமைச்சு பெளத்த மத அபிவிருத்தி பொறுத்து மேற்கொண்ட மற்றோர் நடவடிக்கை பலம் வாய்ந்த அமைப்பு ரீதியிலான இணைப்பை நாடு பூராவிலுமுள்ள பெளத்த

7)
கோயில்களுடன் ஏற்படுத்திக் கொண்டதாகும். கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த பலம் வாய்ந்த நிறுவன ரீதியான அமைப்பு ஒன்றின்
அவசியம் பற்றிப் பெளத்த விசாரனைக் குழுவினரும் அதிக அக்கறை
கொண்டிருந்தனர். பெளத்த மத விவகார ஆலோசனைச் சபையினரின் சிபார்சின் படி 4000 அளவிலான கோவில் சங்கங்கள் (Wilhara Sasanarakshaka Societies - Temple Societies) அங்கீகரிக்கப்பட்டுக் கலாசாரத் துறையுடன் இனைந்து பெளத்த மத அபிவிருத்திக்கான நடவடிக்கைகளிலே ஈடுபட்டன. கீலாசார அமைச்சினால் அங்கீகரிக்கப் பட்ட மாதிரி பாப்பு மூலம் இச்சங்கங்கள் இயங்கலாயின. நாட்டின் 88 வருமான இறைப் பகுதிகளிலும் பிராந்திய கோவில் சங்க அமைப்பு
(Regional Sasamarakshaka Bureau) ETyōLJEJEG 'LE'I GLJ GITAS SIG பாராளுமன்ற அங்கத்தவரும் இடம் பெறும் வ ைசுயி ல் செயற் பட்டது. இவ்வாறு பலம் வாய்ந்த ஒழுங்கமைப்பு ஒன்று ஏற்படுத்தப் பட்டமை பிற்காலத்தில் ஏற்பட்ட பெளத்தமத வளர்ச்சிக்கும், சிங்கள்
பெளத்த தேசிய வாதத்தின் எழுச்சிக்கும் பெருமளவு துணைபுரிந்தது ձTնIratlrrth.
பெளத்தமதத்திற்கு உரிய இடத்தை அளிக்கும் வகையில் பண்டார நாயக்காவின் அடுத்த நடவடிக்கை இரு பெளத்த பல்கலைக்கழகங்களை ஏற்படுந்தியமையாகும். உண்மையில் இரு பிரசித்தி பெற்ற பெளத்தி பிரிவேனாக்கனாக, உயர் கல்வி நிலையங்களாக இருந்த வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவேனாக்கள் தரம் உயர்த்தப்பட்டுப் பல்கலைக் கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டன. இவ்விரண்டும் "f th advancement and dissemination of knowledge and for the pronotion o Sinhalal and Buddhist culture
என்ற பெண்கயில் சிங்கன, பெளத்த கலாசார அபிவிருத்தியின் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டவை.48 அரசாங்கம் இப்பல்கலைக்கழகங்களில் தவிளி பாணியிலான புதிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெருந்தொகை பான பணத்தைச் செலவிட்டது.
பண்டாரநாயக்கா பெளத்தமத அபிவிருத்தி தொடர்பான் மேற் கொண்ட இன்னொரு நடவடிக்கை பெளத்த சாசன கமிஷனை தி: மனம் செய்ததாகும். 1851 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதிபிரான 1. எஸ். சேனநாயக்காவிடம் இத்தகைய கமிஷன் ஒன்று நியமிக்கு மாறு கேட்கப் பட்டது. ஆனால் உத்தியோக பூர்வ பெளத்த சாசன் கமிஷன் நியமிக்கப்படாததைத் தொடர்ந்து 1954இல் அகில இலங்கைப்

Page 47
SO
". . . . . . .
பெளத்தி காங்கிரஸ் உத்தியோகப் பற்றற்ற வகையில் பெளத்த விசாரணைக் குழு (B. C. 1) ஒன்றினை நியமனம் செய்தது. பண்டார நாயர் பதவிக்கு வ ந்ததும் 1957 இல் உத்தியோகபூர்வமான முறை யில்:பெளத்த சாசன கமிஷன் நியமனம் இடம் பெற்றது. இக்கமிஷ்ன் நியமனம் கூட பெளத்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற் றிருந்தது. இவ்வகையில் பண்டாரநாய்க்காவின் பெளத்தழுத அபிவிருத்தி ெ தாடர்பான நடவடிக்கைகள் அவர்களது தேர்தல் ஆறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெளத்த விசாரணைக் குழுவின் சிபார்சுகளைப் பெரும்ளவு பின்பு 应நியனவாக அமைந்திருப்பு தனை காணலாம். அவர் நிறைவேற்றாத ஏனைய சிபார்க்கள்ை அடுத்துவித்தி அரசாங்கங்கள் நின்ற்வேற்றி வைப்பதன் மூலம் எத் தாஜிற்து. பூழியல் விவகாரங்களில் பெளத்த மதம் பிரதான இடத் தைப் பெற்றுக் கொண்டது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். வண்ர்ந்து வந்த திங்கள பெளத்த தேசியவT:Tளது இத்தீவில் வாழும் ஏனைய் இன, மத, மொழி க்களைப் பொருட்படுத்தாத வன பிேலே ஓங்கள், பொத்த மக்கள் தன்னை சுரு த்தில் கொண்டு செயற்பட
லாயிற்று.
:ெளத்த மதத்தை அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்குக் கருவி பாகப் பயன்படுத்தித் தொடங்கியதை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் இத்தீவில் வாழும் ஏனைய இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதப்பிரிவின சிரப் புண்படுத்தும் தன்மை கொண்டனவாக அமைத்தன. இதுவரை பேணப்புட்டு வந்த மதச்சார்பின்மையானது புறக்கணிக்கப்பட்டுப் பெளத்த மதம் அரச ஆதரவு பெற்ற மதமாக அங்கீகாரத்தைப் புத்தி ஜயந்திக் கொண்டாட்டங்களோடு பெற்றுக் கொண்டது, சிங்களம் மட்டும் அரச கரும மொழிச்சட்டம் பொருளாதார, அரசியல் துறை சுனில் சிறுபான்மையோர் பொறுத்து ஏற்படுத் திய பாரதூரமான் பாதிப்பு:திரைப் போன்று, பெளத்த மத் அபிவிருத்தி பொறுத்து இக் 56 = 59 ) அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்
காலப்பகுதியில்
காரணம் இந்நடவடிக்கைகள் சிறுபான்மை
அமைந்திருக்கவில்லை. மக்களைப்பாதிக்கும் அரசியல்,பொருளாதார அம்சங்களோடுதொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினர் தத்தம் தங்க ஞக்கு எழ்ங்கப்படாத கெளரவம், சலுகைகள், ஆதரவு பென்ரத்த மதத் இற்கு வழங்கப்பட்டமையால் மத சமத்துவம் பொறுத்து வேதனை கொண்டவர்களாகவே காரப்பட்டனர். பெளத்த மதத்திற்கான் அரச ஆதரவு காலப்போக்கில் ஏனைய சிறுபான்மை இன மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார நலன்களுடன் முரண்படும் £wነ፡ (Iኞኽ)

8
பில் அமையவே தம் பொறுத்த அரசிங் கொள்: விேர இன, அரசியல் பிரச்சினைகளுக்கு வழி இருப்பதாயிற்து.
பண்டாரநாயக்கா பெரந்த பிக்கு ஒருவனால் :ெ ரேய்யப் பட்டதைத் தொடர்ந்து 1980களில் இடம் பெற்ற பொதுத் தேர்தல் களில் பெளத்த குருமாரின் அரசியல் நடவடிக்:ைள் தண்டப்பட்டி ருந்தன. பெளத்த பிக்குகளின் அரசியல் ஈடுபாட்டிற்கான பொது மக்களின் அபிப்பிராயம் இப்போது மாறானதாகக் கானப்பட்டது. அத் துடன் M. H. P. 8. 1. 1. P. போன்ற கட்சிகள் பொத்த பிக்குகளின் ஆலோசனை, ஆதரவை வேண்டியதுடன் தேர்தல் பிரசாரங்களில் தங்களுடன் கலந்து கொள்ள வேண்டாமென்றும் கூறியிருந்தன." அப்படியிருந்தபோதும் பிரதான அரசியல் கட்சிகள் பெளத்து தந்தை அரசியல் அதிகாரத்தைக் கைப் ாற்றுவதற்கான ஒரு கருவி "பித் தங்கள் தேர்தல் அறிக்கைகளிலே பயன்படுத்தியிருந்தன. M. .ே P. தனது தேர்தல் அறிக்கைேே: பொத்த விசாரனைக் குழுவின் போர் சிகண்டிர நடைமுறைப்படுத்துவதாக வாக்கு:சி அளித்திருத்தது: அத்துடன் பொருத்தமான நிறுவனங்களை ஏற்படுத்திப் பொத்த சங்கத்தைச் சீர்திருத்துவது, சிங்கள பன்னர் காலத்தைப் போன்று பெளத்த சங்கத்தினரின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றல், பெளத்த கோவில்களைக் கலாசார மையங்களாக அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல், :ெளிநாட்டு மிடினரியார் இங்கு வரு:தக் கட்டுப் படுத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தது, M. H. P. பைப் பின்பற்றியே 3. 1. F. P. பம் பொத்தர்களின் குறைபாடுகளைப் பயன் படுத்தி வரிக்குப்பேற முயற்சித்தது.' இ:ங்கையில் :ொத்த மத ானது பெரும்பான்ன மக்களின் மீதப்ாபி இருப்பதை ஏற்தக் கொள்வதுடன், த அடிப்படை யில் எவருக்கும் பாரபட்சம் காட்டப் படமாட்டாதென்றும், குறிப்பிட்டது. அரசின் பெளத்த மதத்திற்கான் தாராள ஆதரவினால் ஒரன்ன மதத்த:ர் பொறுத்துப் பாரபட்சம் காட்டப்பட்டே வந்துள்ளது. எல்Tேச் சந்தர்ப்பங்களிலும் சிங்கள் பெளத்த மக்கள் நாட்டின் பொதுத்துறையில் (Public Sectr) உரிய பங்கைப் பெறுதல் என்பது இப்பாரபட்சத்தின் அடிப்படைாபி அமைந்தது. மேலும், பண்டராதாக்க அரசாங்கத்தினால் நியமிக் கப்பட்ட பொத்த சாசன கமிஷனின் சிபார்க்களை நடைமுறைப் படுத்து நடவடிக்கைகளை மேற் கொள்ளும் என்று குறிப்பிட்டது.
இந்த இரு பொத்த அரசி:ன் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் U.N., P. பானது பொத்த மக்கள் மத்தியி:ே மத நடவடிக்கை
点、

Page 48
82
பொறுத்து முக்கியத்துவம் பெறாது கட்சியாக:ே 5'3ரப்பட்டது. அத்துடன் L. M. P. கட்சியானது சிங்களப் பிரதேசங்கரில் போர்: யடைந்து வந்த பெளத்த பொதுசன அபிப்பிராத்தினால் பாதிக்க' ' 93'-ujtu RibJ. The President of the tij. N. p. Dudlcy Senanayake as Scted in a massage to the party that national unity had received 'severe reverses' sind that drring the recent թ:15t "the forces of disruption represent.cl hy the extremists” li tid exploited fact, Feligion, 2003'FCity', , :ı ild Irı işt Ellic:) is is: aiki i::fiammable, Passions of the people to coil first and tletsy thic national structure,59 &airsưT, I_t * cổ) சேனநாயக்கா தேயே இப்றும்பானது இன, மொழி, வறுமை மற்றும் தீவிர உணர்வுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகளினால் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருத்தார்.
1980 தேர்தல் அறிக்கையிலே ப. N. P. எல்லொருக்கும் மத கித்திரத்திற்கு உத்தர வாதம் அளித்ததுடன், இலங்கையின் கலாசார, பெளதீகப் பெறுமானங்களைப் பேணிப் பாதுகாக்கும் ஆயராத முயற் சிக்கு ஆதரவு கொடுப்பதாகவும் குறிப் பிட்டது $1 பௌத்ததும் பொறுத்துச் ஒரே பூர்:Fடுத் தலையிடும் கொள்கையை 、 ஏற்றது. TIரு Nikayas Sects of the S:111gh :( ) yw o Lilld with their con Sett, bC ccorded Corporate status by law. Ain organization prising representatives of the Buddhist clergy it'ld Laity would be established to work for till welfare of both sections. Bilt this Would be donc without infringing the autonomy of the Nikayas, "*2
1958 மார்ச்சில் அங்கேரிக்கப்பட்ட U. N. P. கட்சியின் கொள்: விளக்க அறிக்கையி3 பெளத்த சங்கத்தைப் பற்றியோ, பெளத்தர் களின் குறைபாடுகள் பற்றியோ, அவற்றைச் சீர்படுத்த எத்தகைய டேகிடக்கை: மேற்கொள்வது ப ஸ்பியோ என்னிதகுறிப்பும் கானா படவில்லை. 1960 பொதுத் தேர்தலுக்குச் சிறிது முன்பாகத்தான் சிங்கள, பெளத்தர்களைப் பாதிக்கும் இவ்விடயம் பற்றிச்சில தகவல்கள்
சேர்க்கப்பட்டிரு ந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் கூட பென ந்த விசார பிணக் குழுவைப் பற்றி ஒரு ரொன் கூடச்சேர்க்கப்படவில்லை, பெளத்த மக்களின அபிப்பிராயப்படி U N. , , கொள்கைகளும், நிகழ்ச்சித் திட்டங்களும் பெளத்த மக்கனைக் கவரக் கூடிய தன்மை கொண்டன வாகக் கானப்படவில்.ை நாட்டுப்புறச் சிங்கன, பெளத்த மக்களி டையே U.N.P. பானது 1958 ற்கு முன்பாகச் சித்தரிக்கப்பட்ட தோற்ற முடையதாகவே இப்போதும் காணப்பட்டது. அதாவது செல்வந்தர்
 

S3
களுடையதும். சலுகை பேற்ற வகுப்பினருடையதும், சிங்கள், பெளத்த
நாகரிகத்திற்கு அன்னியப்படுத்தப்பட்ட மேலைத்தேச நாகரிகத்தை
ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள கட்சியாகவே
கருதப்பட்டது. பெளத்த தீவிரவாதிகளினாலும், சிங்கள், பெளத்த அமுக்கக் குழுக்களினாலும் U.N.P.பானது சிங்கள, பெளத்த மக்களின்
மதரீதியான, பொருளாதார ரீதியான குறைபாடுகளை நீக்கப் பாடு
படும் கட்சியாக இன்னும் தான் ஏற்றுக் கொள்ளப்படாதிருந்தது.
இக்காரணங்களினால் 1960 மார்ச் பொதுத் தேர்தலில் பெரும்பான் மைப் பலத்தைப் பெறமுடியாமல் போனதுடன் 1960 ஜுலைத்
தேர்தலில் பொருளாதார, இனவாத சக்திகளுக்குத் தலைமை தாங் கிய திருமதி பண்டாரநாயக்காவினால் மோசமான முறையிலே தோற்
கடிக்கப்பட்டது.
The inadequacies of that U. N. P.'s economic policies and its lack of scivor and seeming dedication to the ' 'national ' ' religion aid the “national' language were exposeci to the World by its national - Iliaded adversary, the Sri Lanka Freedom Party.
1956 இன் பொதுத் தேர்தலிலிருந்து இன, மொழி, மத உணர் வுகளைத் துரண்டி விட்டு அரசியலதிகாரத்தைச் கைப்பற்றுவதற்கான முயற்சி கானப்பட்டது. 1980 இன் இரு பொதுத்தேர்தலிலும் இவ் வுணர்வுகள் கிளறி விடப்பட்டன.இறுதியில் இவ்வகையில் அதிகாரத் தைக் கைப்பற்றிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலை மையிலான ஆட்சி இலங்கையில் சிங்கள, பெளத்த மேலாண்மைக்கு மேலும் வலுவூட்டியது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஜனநாயகக் கோட்பாட்டடிப்படையிலும், அரசின் அடிப்படையிலான (Prescrwc of the fundamental Liberal values of the state) 5 stgstar பெறும்ானங்களைப் பாதுகாப்பதின் அடிப்படையிலும் தனது தேசிய திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டார். ஆனால் அவர் பின் ஆட்சி பெற்ற திருமதி பண்டாரநாயக்காவோ அவ்வித இலட்சியவாதங் களுடன் ஈடுபாடு இன்மையின் காரணமாகச் சிங்கள பெளத்த மறுமலர்ச்சியின் சக்திகளுக்கு முழுவேகத்துடன் செயற்படுவதற்கா வாய்ப்பை அளித்தார். இந்நிலை பற்றிப் பேராசிரியர் அரசரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
Herc regimac gawe full play to the force of Sinhalcse and Buddhist revivalism. Attacks were nacle on various minority interests which these Illinoritics felt wet beyond tic bounds of

Page 49
: ::: Wire 153. Th: 3:3 եՉէ։ilill:
r":ci:! ci{}g j}I" ix'2:5g: &;};-l 1"~&i",*53
S S HHHHLLSllL LlttaHS S HHHHHHHHLL LL LLLlCH HtLLLLa SHttaTtuHHHH S LLLLLLa u a KSuL KYSLL mE LLLL
L cLLLlll LS LltlgLSS LLaS HHamL SH C KJaaLaL S s GS Cmu aLL ة نة. فial liftنتهت .
1983 இல் ஆதிகாரம் :ேற்ற 8, 1. F. P. リ
, - - . . . . . ۔۔۔۔۔ مین”۔۔۔۔ பன் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரா 3: கேபில் ஆரா உதவி
.
--۔
了
தன்கொடைபெறும் பாடசாலைகளைத் தேசியம :க்கும் நடவடிக் கையை மேற்கொண்ட்து. தங்களுடைய பட்சா:களைக் கேயே பயாக்குவதற்கு கத்தோலிக்கர் கடுங் எதிர்ப்புத் தெரிவித்த போது: இறுதியில் கைவிட வேண்டியவராயினர். சிங்களப் பீர்தேசங்களில் மட்டுமல்ல தமிழ்ப் ਤੇ: : । கானப்பட்ட }} i L. சாலைகளும் இதனால் பாதிப்பிற்கு உள்ளாபின. இம்முயற்சிக்கு 8. 1" F. P. புடன் L. S. R. P. .ெ P. ஆகி: பூர: ஆதர:வப் பாராளுமன்றத்தில் ஆரித்ததுடன், இக்கட்சிகளின் சில தலைவர்கள் அரசாங்கி பேச்சாளர்களாகவும் நடந்து கொண்டனர். பொத்த பொது சன அபிப்பிராயத்திற்கு :ாராக 11. H. P. பிார் பாடசாவைகளைத் தேசிய:Tக்கும் முயற்சிக்கு எதிராக வாக்களித்தனர். F.P. பும் தேசியமயமாக்கத்திற்கு எதிரான வகையில் வாக்களித்தது. ஐயத்திற் கிடமில்லாத வகையில் பெரும்பான்மைச் சிங்கா, பொத்தர்களுக்கு உதவி நன்கொண்ட பெறும் பாடசாலைகாைத் தேசிபரிபாக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கை பெரு:ாவிiா திருப்பைக் கொடுத்
- التي تلك
ܒܸܕ
சிங்: பெளத்து தேசியவாதத்தின் அரபி:T:Tப் பூர்த்
: செப்பும் :பில் : திமாரோ இன் டT ர ந: பங்:T தன் 31
r ". - - - - மையிலான அரசாங்கம் சிங்கள அரச கரு:மொழியின் பூரன் ஆமுலாக் கம் பொத்து நடவடிக்:ைமேற்கொண்டது. இவ்விடயம் நீதி
-, .
மன்றம், பாராளுமன்றம், நிர்வாகம் என்ற மூன்து பிரதான இரிவு களைக் கொண்டிருந்தது. 1960 டிசம்பர் பாதத்தில் தமிழ்ப் பிரதேசங்
. . . . . . ... It "க்ளை உள்ளடக்கிப இலங்கையின் எல்லாப் பாகங்களில் டன்ஸ் நீதி மன்றுகளிலும் நீதிபன்ற :ொகச் சிங்களமே இருக்கவேண்டு
. . . 1 - 1 - : - リー 1 - هما -ܡܐ ܩܵܨE மென்று சட்டம் நிறைவேற்றப்பட்டது: தமிழரசுக் கட்சியினால் தீவிர எதிர்ப்பு காட்டப்பட்ட போதிலும் நீதிமன்ற மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. டாராருமன்ற அலுவல்கள் பற்றிட மொழியாகச் சிங்களம் மீட்டுமே இருக்க ே
வேண்டு:ேன்பது ன்ேனர் ச.கா: தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வழங்கப்படும் என்ற திருத்தத்துடன் ஏற்துக் கோள்ளப்பட்டது. சிங்களம் மட்டு அரசருமி தொழிச்
 
 
 

85
சட்டத்திலே போடப்பட்டிருந்த காலக்கெடுத் திகதியான சம்பர் 31, 1960 என்பதைத் தமிழ் அரசாங்க ஊழியர் சிங்கனத் தேர்ச்சி பெறுவது தொட் „rí Lista பிற்போடுமாது தமிழரசுக் கட்சியினால் விடுவிக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அத்துடன் ஜனவரி 1, 1981 இலிருந்து நாடு பூராவும் சிங்களம் மட்டுமே அரசகரும் மொழி என்பது முழுவேகத்துடன் அமுல் செய்யப்படும் என்ற அரசாங்சி அறிவிப்பும் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தகைய அறிவிப்பிற்கு அரசாங்கத்தில் இருந்த சிங்கள, பெளத்த தீவிரவாதிகரின் தீவிர வற்: றுத்தலே காரணமாகும். அதே சமயம் சிங்கள, பென்த்த தீவிர வாதிடர்ன் கே. எம். பி. ராஜரட்ணாவும் அவரது தேசிய விடுதலை glpi Gursiofr Sargin (National Liberation. Front) Rifragirih toll-Gri 27.7 d: கருமமொழிச் சட்டம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், ஆங்கிலத்தில் தான் இன்னமும் அரசாங்க இலாகாக்கள் இயங்குகின்றன என்றும், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களத்தை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தச் சிறிதளவிலான முயற்சிகளே மேற் கொள்ளப்பட்டன என்றும் குற்றம் சாட்டி எதிர்ப்புத் தெரிவித்திருத் தனர். இதில் சிறிதளவு உண்மை இருந்த போதும் அரசியல், நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை.
இங்கையின் அரசியல் வரலாற்றி:ே பெளத்த மதமும், அது சார்த்து அமைப்புக்களும் முக்கியமாகப் பெளத்த சங்கமும் தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு மாறானவகையிலே செயற்பட்டு விற்
திருப்பதனைக் காண்கின்றோம். இலங்கையின் இனப்பிரச் சனைக்கு ஓரளவு நீதியான நீர்வுகள் முன்வைக்கப்படும் காலங்களில்
சால்லாம் இந்தப் பௌத்த அமைப்புக்கள் நாடு தழுவி கடும் எதிர்ப் விபத் தெரிவித்து அவற்றை நடைமுறைப்படுத்தாமல்ஒதஜிடுவதற்கு காலாக அமைந்துள்ளன். சிங்கள மொழியும், டெனத்தடித்தும் இதுக் அமான வகையிலே பின்னிப் பிணைந்திருப்பது இதற்தக் கீர்ணமாக இருந்த போதிலும், பெளத்த அமைப்புக்களின் அளவுக்கதிகம்:
அரசியல் ஈடுபாடு நாட்டிற்குத் திறையையே நீண்டகாலுப் பின்னன்வி பில் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியில் இருந்த ஜரசியல்வாதிகஞ் தம்மைத் விேர சிங்கள், பெளத்த நலன் பேணுபவர்கள் என்பது னைக் காட்டவும், ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வர்ை யிலும் பெளத்த ஆர்மப்புக்களையும், பெணத்த மதத்தையும் பயர் படுத்தி அரசியல் இலாபம்தேட முற்பட்டமை நாடு இன்று எதிர் if TI - : . -
நோக்கும் ? ரச்சினைகளுக்கு எழி வகுத்துள்ளது. 19ர்? இல் பண்டார

Page 50
33
மித்தெறியச் செய்தமைக்
நாயக்கா - செல்வதாயகம் ஒப்பந்தத்தை கிழி கும் 1983 இல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தை செயலிழக்கச் செப் தமைக்கும் அரசியல் வாதிகள் பெனத்த அமைப்புக்களைப் பயன்படுத் தியிருத்தமை நன்கு தெரிந்த விடயமே. தமிழ் பேசும் மக்களின் உரி மைகள் தொடர்பாக ஆட்சியாளர் எடுக்கும் நடவடிக்கைகளைத் தோல்வியுறச் செய்வதற்குப் பெளத்த மதத்தை ஒரு பிரதான கருவி யாக எதிர்க்கட்சியினர் பயன்படுத்தியிருப்பதனை இலங்கை அரசியல் வரலாற்றில் அடிக்கடி காணமுடிகின்றது. அதே சமயம் சிறுபான் மையோரின் உரிமைகளைப் புறக்கணித்துச் சிங்கள, பென்த்த மக்கள் நலன்களைப் பேணும் விடயங்களில் எல்லாம் பெளத்த அமைப்புக்கள் தம் பூரண ஆதரவினைத் தெரிவித்திருப்பதனைக் காணலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சிங்களம் மட்டும் அரசகரும மொழி இயக்கத்தில் பெளத்த சங்கத்தினதும், பெளத்த அமைப்புக்களினதும் பிரதான பங்கு பணியைக் குறிப்பிடலாம். சிறிமாவோ பண்டார நாயக்காவின் ஆட்சியிலே பிரதேச சபைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், சிங்கள பௌத்தத் தவிர TLSYS S A AB kTLTTTTL eeO SSS LmmLLLLLLL LLLLL LLLLLSCLLCCC S LLtELtLLLa LLLLLLL for the Protection of Buddhism ). GALastig, grrSFF i St. Fag, at இது நாட்டைத் துண்டாடும் திட்டம் என்ற கடும் எதிர்ப்பின் காரணாக கைவிடப்பட்டது.98
1962 ஜனவரி பிற்பகுதியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முயற்சி ஒன்றை இராணுவ, பொலிஸ் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுள் பெரும்பாலானோர் உரோமன் கத்தோலிக்கராக இருந் த6%ர். பெளத்த மதத்தின் உண்மையான பாதுகாவலராகத் தாங்கள் இருந்தமையால் தான் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதெ ன்றும், அது வெற்றி பெற்றிருந்தால் இலங்கையில் பெளத்த மதம் முடின்வக் கண்டிருக்கும் என்றும் அரசாங்கத்தால் கூறப்பட்டது. அத்துடன் U.NP யுடன் இதனை தொடர்புபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. சதி முயற்சியைத் தொடர்ந்து இராணுவு, பொலிஸ் பாதுகாப்புப் படை முறைகள் புனரமைக்கப்பட்டு, அவர்களுக்கு நம்பிக்கையானவர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஏனைய சிறுபான்மை இன, மத, மொழி மக்கள் புறக்கணிக்கப்பட்டுப் டொத்த சிங்கன ஓரினத்தன்மை கொண்டதாகப் பாதுகாப்புப்படை புனரமைக்கப்பட்டது.

37
சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் மேற் கொண்ட நடவடிக்கைகள் (ரண்படும் தன்மை கொண்டனவாகக் "ணப்படுகின்றன. அவரது ஆட்சியி: முற்பகுதியானது சிங்கள, பெளத்த மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட காலப்பகுதியாக அமைகின்றது, இனப் பிரச்சினை தொடர்பாகத் தாராளக் கொள்கைகளை கடைப் பிடித்த றொட்ஸ்கிய வாதிகளுடன் சேர்த்து கூட்டணி அரசாங்கம் அமைத்த இறுதிக் காலப் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிங்கள, பெளத்த சக்திகளுடன் இணங்காத தன்மை கொண்டனவாக அமைந்துள்ளன. பிரதமர் தனது கொள்கைகளை ெ ஹாட்ஸ்கிய வாதிகள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று வற்புறுத்திக் *றினாலும், அவர்களோ தங்களைத் தொடர்ந்தும் மாக்ஸியாதிகள் என்றே குறிப்பிட்டு வந்தனர். திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கமானது மிக நெருங்கிய ைெகயிலே பெளத்து சிங்கத்துடனும், பெளத்து அழிக்கக் குழுக்களு டனும் தொடர்பு கொண்டிருந்த து. சில சந்தர்ப்பங்களில் அவர் துேடன் முரண்படும் தன்மையும் கொண்டிருந்த போதும் திருமதி பண்டாரநாயக்கா தன் தேவைக்கேற்ற வகையில் பெளத்த சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டார். அவரது சட்டவாக்க நடவடிக்கைகள் பெளத்த சிங்களத் Sa'Tartóaisistä (Extremist) gg:5. படுத்தா விடினும் பெருத்தொகையான சிங்கள். பெளத்தர்களுக்கு பெருந் இருப்தியை அனித்தவையாக அமைந்தன. அவரது நடவடிக்கைகள் சிறுபான்மையின் ரைத் தான் அன்னியப்படுத்தும் தன்மை கொண்டன ല്പ്", ஆனந்தன.
F9ë i rrit.: si நீடைபெற்ற பொதுத் தேர்தலில் S. T. FP. பும் அதன் கூட்டாளிகளான மாக்ஸியக் கட்சிகள் ஒருபுறமும் U.N. P. பும், S. L. F. T பிவிருந்து பிரித்து சென்ற C. P. de, சில்வr .'לנ3115 לנ3 מi bublilJrיותרל குழுவினர் மறுபுறமாகவும் போட்டியிட்டனர். வழமை போலவே தீவிர இன, மொழி, மத உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான விேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1947 பொதுத் தேர்தலிலே மாக்லீயவாதிகளுக்கு எதிராக ஒலித்த "Religion in danger' என்ற குரல் மீண்டும் 8. L. R. P. கூட்டணி பினருக்கு எதிராக ஒலிக்கத் தொடங்கியது. U.N. P. பினரின் தேர் ல் பிரசாரத்திலே இலங்கையில் ஜனநாயகத்திற்கும், பௌத்தத்திற் ம் ஆபத்து மாக்ேைய வாதிகளினால் ஏற்படப் போவது பற்றியுள் வர்கள் S. 1. F. P. ஓர் மிகவிரைவில் ஊடுருவி அதனைக் கைப் ற்றி Gfül:ư Tỉ z-ir என்பதும் முக்கிய இடம் பெற்றன. U.N. P.

Page 51
SS . .
'....".
பெளத்த பிக்குகளின் ஆதரவைக் குறிப்பிடத்தக்களவு பெற்றுக் கொண்டதுடன் U N P க்கு ஆதரவான பொத்த பிக்குகளின் அமைப் புக்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டன." முன்னைய பொதுத் தேர்தல்களைப் போ:வே பெளத்த சங்கம் வலி:ைமிக்க அரசியல் சக்தியாக இயங்கலாயிற்று. மல்வத்தைப் பிரிவின் காநாயக்கதேரர் பாக்ஸீயவாதிகளைக் கடுமையான மொழியில் கண்டித்திருந்தார்.8ே மறுவகையில் 8. 1. H. P. Iம் பாக்ளியே பீட்டணியினரும், U.N. I, பினரைக் கத்தோவிக்க திருச்சபையினதும், மேலைத்தேய முதலாளித் துவத்தினதும், அமெரிக்கி ஏகாதிபத்தியத்தினதும் கையாட்கள் என் தும், தமிழர்களிடம் U.N. P. பினர் விவைபோய் விட்டார்கள் என்றும் பிரசாரம் செய்தனர்.
1953 இலிருந்து 196 வரை அதிகாரத்திவிருத்த இரண்டு பண்டார நாயக்காவின் அரசாங்கங்களும் நாட்டில் சிங்கள, பெளத்த மோதிக் அந்தத் தாம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத் திக் கொண்டது. விங்களத்தை அரசகரும மொழியாக்கி:து போன்று பெளத்த பதத்.ை அரச மதமாக்காவிட்டாலும் அரச ஆதரவு பெற்ற மதமாக ஆக்கிக் கொண்டன. இக்காலப்பகுதியில் எதிர்க் ஆட்சியாக இருந்த U N. P. பெளத்த, சிங்கள மேலாண்மை பொறுத்த நடவடிக்கைகளுக்குத் தனது பூரண ஆதரவை வழங்கியதுடன் தமிழ் பேசும் மக்களின் மொழி, மதரீதியிலான புறக்கணிப்பு நடவடிக்கை களுக்கு எவ்வகை எதிர்ப்பையும் காட்டாதிருந்தது. இக்ாேலப்பகுதியில் தமிழ் பேகம் மக்களின் மத சுதந்திரம், வழிபாட்டுரிமைகள் முழுவது r iii r iisri பறிக்கப்பட்டன என்பதன்று. ஆனால் அரச"ங்கம் பெளத்த தத்திற்கு அளித்த தனிப்பட்ட அரச ஆதரவு, பாதுகாப்பு, அதன் அபிவிருத்திக்கு ஆற்றிய தொண்டு தமிழ் பேசும் மக்கள் சார்ந்த ஏனைய மதங்களுக்கு வழங்கப்படாத வகையில் புறக்கணிப்பு ஏற் படுத்தப்பட்டது.
1963 இல் நடைபெற்ற U.N. P. பின் வருடாந்த மகாநாட் டிலே தம் பொறுத்து கட்சியின் விரிவான அறிக்கை வெளியிடப் பட்டது. அதில் பின்வருமாறு மதம் பற்றிய அதன் கொள்கைக்கு முன்னரிலும் பார்க்க அழுத்தம் வழங்கப்பட்டிருந்தது.
SELEL HLHLK LLLLLL LL LLLC LL LLLLL aaLS0LLS LLLLL LL LlCCCS CCLLaaLLLLSSS ' ' that cus' party has the highest regard for Religion,..., the II: years of servitude hawe left their mark, and the claim of Buddhisis

+1 es i -1 , 89 |lidi متوقفنامه یا ( that the wrongs donc to theim should be rightedi, and that the place Buddhism occupied when we were ice äı bil kiings ruled according to Dhasa Raja Dharma should be restored is a just one. 5
இவ்வகையில் U.N. P. யினர் அரசியல் ஆதாயத்தோடு பெளத்த மதத்தின் தனித்துவம் பேணுவதிலே தமக்கிருத்த ஆர்வத்துை வெளிப் படுத்தினர்.
1965 இன் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங் கத்தை அமைப்பதற்குத் தேவைப்பட்ட அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடொன்றைக் கண்டு அவர்களையும் அங்கமாகக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தது. 1956 இன் பின் முதன்முறையாகத் தமிழர் ஒருவர் மந்திரி சபையிலே இடம்பெறும் ப்ெப்பு இதன் மூலம் ஏற் பட்டது. தேசிய அரசாங்கமும் இன, மத, சமூக வேறுபாடிஸ் நிர் சகலருக்கும் நீதியின் அடிப்படையிலும், மனித உரிமையின் அடிப்ப டையிலும் செயலாற்றும் எனவும், பெளத்த மதத்திற்குரிய ஸ்தானம் அளிக்கும் அதேவேளை இதர மக்களின் சுதந்திர வழிபாட்டுரிமைகள் மதிக்கப்படுமென்றும், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உத்தியோகமொழிச் சட்டத்தின் கீழ் தேவையான ஒழுங்கு விதிகள் இயற்றப்படும் எனவும் தனது சிம்மா சனப் பிரசங்கத்தை நிகழ்த்தியது.89
சிம்மாசனப் பிரசங்கத்தில் பிறப்பட்டவற்றுள் மரம் பொறுத்துத் தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கை எத்தகையதாக அமைந்தது என்பதனை இங்கு கவனிப்பது பொருத்தமானதாகும். 1985 இன் U.N. P யின் தேர்தல் அறிக்கையிலே,
'"We believe that Buddhism is the very life of the Sinhalese people inspiring their literature, art, architecture and civilization. We are opposed to the control of the Buddhist Sangha by thic Government or by laity... while restoring Buddhism to the place it occupied when Lanka was free Kings ruled according to the Dilshit Raja Dharma. We shall respect the rights of those who profess other faiths and ensure to them freedoth of worship
என்று குறிப்பிட்டது. இதில் குறிப்பிடப்பட்டது போன்று பெளத்த மதத்திற்கும், பெளத்த சங்கத்திற்கும் முதன்மையும், ஆதரவும் தேசிய

Page 52
O
அரசாங்கத்தால் நல்ல முறையில் கொடுக்கப்பட்டன. ஆனால் ஏபிசிய தங்களுக்கான சுதந்திரமும், பதிப்பும் அளிக்கப்படுதல் என்பது வெறும் தேர்தல் பிரசாரம் என்ற அளவில் தான் காளப்பட்ட-தி"
திருகோணமலையில் இத்துக்களுடைய பழம் பெரும் தலசிம்: நாயன்மாரால் பாடப்பெற்ற சிறப்புக் சொ பீடதுமான கோணேஸ் வரர் ஆலயப்பிரதேசத்தைப் புனித பூமியாக்ருவதில் தமிழரசுக் கட்சியி னரும், தமிழ் மக்களும் தீவிர அக்கறை காட்டவாயினர். தேசிய அரசிTங் கத்திலே உள்ளூராட்சித்துறை அமைச்சராக இருந்த இரு ETT Lř. திருச்செல்வத்தின் வேண்டுகோளின் பேரில் 1968 இல் கிோனேசர் ரதேசத்தை இத்துக்களின் புனித பூமிபாக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுப்பதற்காக கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டு, அதற்கான நடவடிக் கைகள் விரைவாக மேற்கொள்ளப்படலாயின. ஆனால் திருகோண மலையி னைச் சிங்களப் பிரதேசமாக்கும் நோக்கம் கொண்டு செயற் பட்டு வந்த சேருவெல விகாரதிபதி கோணேஸ்வரம் பொத்த பழம் தலம் என அரசிடம் அறிக்கை ஒன்றினைச் சர்ப்பித்தார். இதன் பேரில் பிரதமர் டட்லி சேனநாயக்கா கோணேஸ்வரத்தைப் புனித பூமியாக்குவதற்கான நடவடிக்கைகள்ை உடனடி "ே நிறுத்தும்படி உத்தரவிட்டதோடு, அக்கோயிற் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம்" வாய்த்த பகுதியில், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் உள்ளூராட்சித்துறை அமைச்சர் புனிதப் பிரதேசமாக்கும் எல்லைகள் பற்றிய விடபங்கள் எதனையும் தம்முடன் கலந்தாவோசிக்காது செய்ய மு:ன்றதன் விளைவே இது என்று ஒரு தாட்டுப்போக்கினை யும் கூறினார்.82 இவ்வகையில் இந்துக்களின் நியாயமான கோரிக் ேையைக் கூட நி:றுவேற்ற முடியாது தடை செப்பும் வகையில் பெளத்த சக்திகள் அரசாங்கத்தில் செல்வாக்கைப் பெற்றிருந்தன.
தனது தேர்தல் அறிக்கையிலே பிற:தங்களுக்கான பதிப்பையும், வழிபாட்டுரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகப் பிரகடனம் செப்த இவ்வரசாங்கம் விரைவிலேயே இதனையும் புறக்கிணித்து நட்க்க"ை யிற்று. இத்துணை காலமும் கிறிஸ்தவ மதத்தினரின் புனித நாளாகிய ஞாயிற்றுக்கிழமையே நாட்டின் வாராந்த விடுமுறை நாளாக இருக், தது. ஆனால் சிங்கன, பெளத்த மக்களுக்காக இதன்ை ாற்றி அவர்கள் புனித நாளாகி போயா ( பூரான நாட்களை தினம் விடுமுறை நாளாக்கப்பட வேண்டுமென்ற கருத்து பிங்கள உயர் அர சியல் வட்டாரங்களில் நிலவி வந்தது. பொத்த விசாரனைக் குழு வின் கோரிக்கைகளுள் ஒன்றாகவும் இது காணப்பட்டது. சிங்கள்: பெளத்த மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐக்கிய

9.
தேசியக் கட்சி கிறிஸ்தவ மக்களின் மத, வழிபாட்டுரி:ைகளைப் புறக் கணித்து ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாகப் டோயா தினங்களை நாட்டின் வாராந்த விடுமுறை நாட்களாகப் பிரகடனப்படுத்தியது.83 இது 1985 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஏனைய மதப்பிரிவினருக்குத் தான் அளிக்கும் கெளரவத்தைத் தேசிய அரசாங்கம் புலப்படுத்தி யது. 1965 இன் பொதுத் தேர்தல் அறிக்கையிலே 1. N. P. 3, L, F. F. ஆகிய இரு சிங்கள, பெளத்த அரசியல் கட்சிகளும் மதம் பொறுத்து ஒரே வகையான கொள்கையினையே கடைப்பிடித்தன, இரண்டுமே பெளத்த தேத்தைப் புனரமைத்து உரிய இடம் வழங்குவது பற்றி பும், டோயா தினங்களை வாராந்த விடுமுறை தினங்களாக ஆக்கு வது பற்றியும் குறிப்பிட்டிருந்தன. r
ஏனைய மதப்பிரிவினரின் மத உரிமைகள் பொறுத்துப் பாதுகாப்பு அளிக்கப்படுமென்று இரு பிரதான சிங்கள, பெளத்த கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தாலும், நடைமுறை பில் அந்த உரிமைகள் கவனத்திற்கு எடுக்கப்படாதவையாகவே கானப் பட்டன. 1970 இன் பொதுத் தேர்தலுக்கான இவ்விரு கட்சிகளின் அறிக்கைகளும் பெளத்த மதம் பொறுத்து ஒத்ததன்மை கொண்டனவா கவே காணப்பட்டன. இவ்விரு தேர்தல் அறிக்கைகளும்
'to restore Buddhism its rightful place in the affairs of the country and at the same time protect the rights of those who, professed other faiths'
என்பதனை வலியுறுத்தியிருந்தன." இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும் நடைமுறையில் அரசாங்கம் பெளத்த மதம் பொறுத்து மட்டும் தம் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதே ஒழிய ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பு எதுவும் அளிக்கப்படாததோடு, அவர்கள் மதரீதியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படலாயினர். இவ்வாறு பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட தனி முதன்மையினால் தமிழ ரது பாரம்பரியப் பிரதேசம் எனக் பிருதப்படும் இடங்களில் புனித நகர்ப் பிரகடனம், புராதன பௌத்த வழிபாட்டிடங்கள் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவ தற்கும் எழிவகுக்கப் பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மதம் பொறுத்த கொள்கையானது 8. 1. F. P. பின் மதம் பொறுத்த கொள்கையின் பிரதிபலிப்பாகவே

Page 53
92
பெருமளவு அமைந்தது. எஸ். டபிள்:- ஆர். டி. பண்டாரநாயக்கா உள்ளூராட்சி அமைச்சராக இருந்த கால த்தில் கிராமப்புறச் வ்ெகா மக்களிடையே பொத்தமதம் பெற்றிருந்த மூக்கியத்துவத் ❖ÑÉ; ሶ3. ணேர்ந்து அதனை நன்கு பயன்படுத்தி 1956 இன் பொதுத் தேர்தலி:ே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையின் தேர்தல் அரசியலில் மொழியைப் போஸ்டிே பெளத்த மதமும் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. கான், டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ெ ாத்த 1,5 h -- YTF f og I LI "Třiř'r di :ேண்டு:ென்று தன் பேச்: | பிட்டுப் பின்னர் மறுத்த போதும்5ே டி. எஸ். சேனநாயக்கவுடனான அரசியல் போட்டியில் அவருக்குச் சாதகமற்ற வகையில் தேசிய மதம், தேசிய மொழி என்பது ற்றை விெயுறுத்தித் தன் ஆதரனைப் பெருக்கிக் கொண்டார் போட்டித் தன்மை கொண்ட தேர்தல் அரசியலுக்கு ஏற்ற வகையில் மதக் கொள்கையை உருவாக்கி வராசுப் பண்டார தாயக்க" விள்ங்கினார். அதன் வளர்ச்சி ரான மதப் பிரிவினரைப் பாதிக்கும் தன்மையுடையதாக இtங்கை அரசியலில் வலுப்பெற்றது.
' 0ே பொதுத் தேர்தலிலே மூன்றில் இரண்டு ப்ங்கிற்கு 'இன்' ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைந்த ஐக்கிய முன்னணி அரசு உருவாக்கிய 1973 குடியரசு ரஃகல் திட் டத்திலே பெளத்த மதம் பொறுத்து இதுவரை இல்லாத முக்கியத் துவம் :ெங்கப்பட்டது. இவ்வரசியல் திட்டத்திலே நான்கு வரிகளை மிட்டும் கொண்ட ேேவி:Tr அதிகாரம் 11 பெளத்தமதம் பொதுத்து இதுக்கப்பட்டது. இது சுதந்திரத்தின் பின்பான காலத்திவிருத்து பிரதான அரசியல் :!! ri-Fi FIFF3; 3 jati, I,II; இடங்கிடதை எடுத்துக் Tேட்டும் 'கின்றது. இவ்வரசியல் திட்டத்தின் 11ஆம் அத்தி ALIIT LI Lh ‘Gle:Vár:Jardii (3,:), el 1 JF JJY டென்த்த மதத்திற்கு முதலிடம் :ெரங்க வேண்டும் என்பதுடன் அத:ரப் பேணி ஆனார்த்தலும், பாதுகாத் திலும் அரசின் கடமை : கூறியது.
“thČ R2 public of Sri Lanka s'ha glwe to Buddhismi tlh: forcimost place and accordingly it should be the duty of the state to Pect and poster Buddhis in while assuring to all religions the rights Secured by section 8 dy'66
1978 இன் இலங்கை ஜனநாயகச் சோசலிச குடியரசின் அரசியல் திட்டத்திலும் பெளத்த பிடும் பொறுத்துத் தாரிமுதன்மை வழங்கப் பட்டிருந்தது.
 

93.
பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கின்ற இலங்கை போன்ற நாட்டில் தனியொரு மதத்துக்கு அரசியல் திட்டம் முக்கியத்துவம் வழங்கியது தவறானது எனச் சிறுபான்மையோர் குறிப்பாக இலங்கைத் தமிழ் பேசும் மக்களாலும், அவர்கள் இயக்கங்களினாலும் கண்டனம் செய்யப்பட்டது. சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோர் நலன் பேணும் வகையில் சேர்க்கப்பட்டிருந்த 29 ஆம் சரத்து 2 ஆம் பிரிவுக்கு முரணான வகையில் பெளத்த மதத்திற்கான தனி முதன்மை அமைந்திருந்ததுடன், இப்புதிய அரசியல் திட்டத்தில் சிறுபான்மை போர் காப்பீடாக விளங்கிய இன்விதிகள் சேர்க்கப்படாதும் விடப் பட்டன. அதற்குப்பதிலாக வேறுகாப்பீடுகள் சிறுபான்மையோர் நலன் பேணும் வகையில் சேர்க்கப்படாது, சிங்கள, பெளத்த பெரும்பான்மை இனத்தின் தனி முதன்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவ் வகையில் ன்ேன்னய மத, மொழி, இன மக்களுக்குப் பாரபட்சம் காட்டப் பட்டது. 29 வது சரத்திற்கு திருத்தம் கொண்டு வர வேண்டுமென்ற பெளத்த விசாரணைக் குழுவின் கோரிக்கை புதிய குடியரசு அரசியல் திட்டத்தில் அது நீக்கப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.
புதிய அரசியலமைப்புத் திட்டம் இத்தீவின் இனப்பகைமையுணர் வின் புதிய தோற்றப்பாட்டில் சிறப்பாக சிங்கள மக்களுக்கும். இலங்கைத் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவுகள் பொறுத்து ஆபத் 曼T可 காலக்தொடக்கத்தைக் குறித்து நின்றது. இதனையே கே.எம்.டீ. சில்வா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
the adoption of the new constitution in 1972 was the critical
starting point of a new phase in communal a tagonism in the
island, cspecially in regard to relations between the sinhalest and the indigen dus Tamils.5?
தள் மூலம் மதுச் சார்பற்ற அரசு என்ற நிலையிலிருந்து விக்கிப் பென்சி: 19ஆத்திற்கு தனி முதன்மை கொடுக்கும் அரசாக
பெற்து. இம்:ாற்றத்திற்கு U.N. P. யும் தனது முழு ஆதர்ச் வழங்கியது. பெளத்த தத்திற்கு வழங்கப்பட்ட் தனி முதன்:ை யும், அரச ஆதரவும், சிங்கள மொழி அரசாங்க மொழியாக அங்கீ கிாரம் செய்யப்பட்டமையும் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தரக் பிே-க்களாகக் கருதி வைத்ததுடன் அவர்கள் மீது பாரபட்சம் காட்டு வதற்கும் வழிவகுத்தது.
"The Tamils however, claimed the New Constitution gave alidity and confirmation to their second class citizenship by

Page 54
94
according thc, 'forcelost place to Buddhism as the state religion' and by recognising Sinhalese as the state languag", with il distinctly inferior and hazy position accorded to Tinnil. They regarded thc special status accorded to Buddhism as a clear acL or discrimination
1958 இல் சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்டம் நிறை வேற்றப் பட்டகாலத்திலிருந்து மிக அண்மையில் நடை பெற்ற நாட்டின் பொதுத்தேர்தல் வரை இ ல ங்  ைகி யி ன் அரசியல் வளர்ச்சிப் போக்கில் இனவாதமானது மேலோங்கிய இயக்கச் சக்தி யாகச் செயற்பட்டிருப்பதனைக் காணமுடிகின்றது. சிங்கள், பெளத்த தேசியவாதம் என்றோ, மொழிவாரித் தேசியவாதம் என்றோ, கலாச் சாரத் தேசியவாதம் என்றோ எப்பெயர் கொண்டு அழைத்தாலும் விதத் திரத்தின் பின்பாக அதன் இயக்க சக்தியாக இனவாத உணர்வே செயற்பட்டுள்ளது. சிங்கள் மொழியும், பெளத்த மதமும் மிகவும் நெருங் கிய வகையிலே பிணைக்கப்பட்டிருந்தமையால் அவ்விரு அம்சங்களும் இலங்கையின் அரசியல் வளர்ச்சிப் போக்கில் பலம் மிக்க சக்திகளாக இயங்கியுள்ளன. மொழி, மதம், இனம் மூன்றும் கலந்த இனவாத மானது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொன்வதிலே முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டது. தேர்தல் அரசியலில் மொழி மத இன உணர்வுகளை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1938 இல் பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து இன்று வரை இவ்வின வாதச் சக்திகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பிர தான மூலங்களாகச் செயற்படுத்தப்பட்டுவருகின்றன. 1956 இன் பொதுத் தேர்தலிலிருந்து இன்று வரையில் இடம் பெற்ற எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மிக மோசமான வகையிலே மொழி, மத, இன உணர்வுகள் இன முரண்பாடுகள் தூண்டி விடப்பட்டிருப்பதைக் காணலாம். ஆட் வியைக் கைப்பற்றிய பின்பும் சிங்கன, பெளத்தி இன உண்ர்வு களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலே அரசியல் நடவடிக் கைகள் அமைந்திருந்தன. இவ்வகையில் ஏனைய சிறுபான்மை இன. மொழி, மத மக்களுக்குப் பாரபட்சம் காட்டும் கொள்கை க-ைப் பிடிக்கப்பட்டு வந்தது. பிரதானமாகத் தமிழ் பேசும் மக்களுக்கு எதி ரான பகைமைக் கொள்கை ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது" சிறுபான்மை மக்களைப் புறக்கணித்துச் சிங்கள, பெளத்த மேலாதிக் கத்தை இலங்கை முழுவதும் ஏற்படுத்துவதன் மூலம் தேசிய ஒருங்கி ணைப்பை அடைய முடியுமென்று ஆட்சியாளர் நடவடிக்கைளை மேற் கொண்டனர். உண்மையான இலங்கையர் தேசியம் உருவாகுவதற்கும்.

95
தேசிய ஒருங்கிணைப்பு ஏற்படுவதற்கும் மாறான வகையில் சிங்கள் ஆட்சியாளர் கடைப்பிடித்த கொள்கைகள் அமைந்தன என்பதனை இலங்கையில் ஏற்பட்ட சமீபகால அரசியல் அபிவிருத்திகளைக் கொண்டு கூற முடிகின்றது. இலங்கை இன்று எதிர் நோக்கும் அரசியல், பொரு எாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு நாட்டு நலனைக் கவனியாது நீர்க்க தரிசனம் அற்ற வகையில் இனவாதத்தைப் பயன்படுத்தி அர சியல் வியாபாரம் நடத்த முற்பட்ட அரசியல் தலைவர்களே முழுப் பொறுப்பாவர். இவ்வகையில் இனவாத அரசியல் கைவிடப்படும் வரை இலங்கைக்கு விடி ைஇல்லை என்றே கூறலாம்.
آئ="==" + "."== சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மிக அண்மையில் நடை பெற்ற பொதுத்தேர்தல் வரை தமிழ் பேசும் மக்களின் தியாயமான உரிமைப் போராட்டங்கள் சிங்கன அரசியல் தலைவர்களினால் புறக் கணிக்கப்பட்டு வந்ததுடன், அவற்றிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளும் இடம் பெற்ற வந்தன. பிரதான அரசியல் ஒட்டத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் 1972 இன் பின்பாக இவர்களிடையே தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. அக் கோரிக்கையின் ஒரு வளர் பருவ நிலையை இன்று நிதர்சனமாக அனுபவித்து வருகின்றோம்.
அடிக்குறிப்புக்கள்
1. S. Arasa: 1.ilm, 'Nationalism, Communalist and Natioll: I Unity in Ceylon” in Mason Phlip (ed) India and Ceylor:
Unity and Livarsity, Oxford University Press, London 1967. Р. 265.
2
Willhelmin (Geigcir, Trans, Tho Mahawamsa or the Great Chronicle of Ceylon, Ceylon Govt. Information Departinent, Colorlb) I950, pp. 54 - 55.
3. K. M. die. Silva, A History of Sri Lanka pp. 339 - 55
4. K. M. d. Siya red) History of Ceylon University of Ceylon
Wol. I 11 pp. 38 | - 497

Page 55
5. G. C. Mendis, Ceylon Today and Yesterday, pp., 145 - 166,
6, Urmil: Phadis, Religion and Politics in Sri Lanka, Manohar, New Delhi 1976, p. 119. A150 Sec U. N. P. 30 uTIlia WO I. 1 No. 29, 26th Sept. 1947 p. 2.
7. Urılı ila Phadı is. Religion and Politics in Sri Lanka
pp. 119 - 120.
8. Ceylon Daily Nowg, 5th Dec 1950.
9, Al Ceylol Buddhist Congress, Buddhis and the stata - Resolutions and Memorandum of the Al Ceylon Buddhist CongreSt, Colombo, 1951, pp. 1 - 3.
10. Urmila Phadnis, op. cit, pp. 121 - 22.
1. United National Party, Fourth Anniversary Celebrations, Kandy 29 and 30 Sept. 1951. Colombo, 1951, p. 42.
2. Donald E. Smith, The Sinhall Buddhist Revolution“ in
South Asian Politics and Religion (ed) Donald E. Smith Princeton Juliversity Press, Princeton, New Jersey p. 456
3. E5 la kesä If I til Feb. 1951.
14. Winburn T. Thomas, “Ceylon Christians faced by Crises', Christian CentLrry Wol. 68, 1951, pp. 58 - 60. Quotcd in Donald E. Smith, The Sinhala Buddhist Revolution' in South Asian Politics and Religion (ed) Donaid E. Smith, Princeton, 1966 p. 456.
5, Ealinkesari, 18th March, 1951.
6. A. J. Wilson, Electoral Folitics in an Eriergent State
New York, 1975, p. 17,
17. Sadan Mukherjee, Ceylon laid that changed,
New Delhi. 1971, p. 7.

1S.
19.
0.
1.
23,
24.
25.
26.
27.
28.
29.
30.
97.
LC LLLHa LLLLLLS S SLLLa S gmaLLLLLLLaaa LL L LLLLLLL tmmtaLLLS L LSCCGLmmLLgL LLLS LLSS LaLLLLLLLLsL aLLLLL LSLSS LE LaLLHLLSLa (eds) 2500 Buddha Jayanthi Solvair, Lanka, Buddha
LLtLmLLLLmmmLGS LGLCLCLLLS LL LLLLL S LLGGLLHSLLLLLL LLLLL S LaaaaLLLS
Affairs, Coloribo, E956, ... I
LLLLLLa TLLLLmLLL LLtttGLLLLS LL LLLLLtLHa0K LLS aaS HHHS 0K S00
D. C. Wijeya Wardhana, Charma - Wijaya or the Rewolt in the Temple, Sinha Publication, Colombo 1953, p.3,
Jayanti Wol' , Mary 1955, p. 18.
G. P. Malalasekare. Encyclopedia of Buddhisti - Its plan and scope". The Buddhist Vel. 29 May, 1958, pp. 6 - 62.
LLHHLlL LLLL S aLS 000S SLHS00S0S aLLa LalaCHttlL S000S
p. 27,
B. H. Farrier, “Social basis of Nationalisin in Ceylon Journal of Asian Studies Wol. XXIV No. 3, May 1965, բբ, 431 - 40,
LS LCLlLmmLmLLLLLtS CLCLGLaaLmLmmm SLLLLLLaaaaLLLLL LLLL S S LLLLtGLlL Unity in Ceylon, Cpl. cit p. 265.
All Ceylol Buddhist Congress, Presidential Addicts of Sir Eā lith #3 Raja paks3, 30th December, Colom E33, 1962, pp. 2 - 3.
LLLLLS LCLLaHHHH S LLLLLLL S aaaaaCLL0S LLLLL S LLLLS 00 LLLS S0000SS Section 3 (a) and (c)
World F:llowship of Buddhisis, Report of tha na Ligira | Confe. Erice, Colombo, I., d. pp. 1 - 7, 98 - 100.
LLLLLLLH LLL Sa L0SLLSS LLtLLLaLLGG LLLLLL LLLGLaaLLLLLLLamm LLL LLL LLLK LLGLLtta LLLLLLLlLL S aLaGaLLLLSS LaLLLaLLtarS 000S
LCLLCLS LLLLLLG LLLLLYLLLLL LL LLG GmuS tL a SS SS LLLLLL S SLLLLLLLLS S S S L | rcuiry for teins of reference.

Page 56
98
3,
33.
34.
3.
37.
38.
39.
40.
4.
LLtLLLLLLLLSL LLLLS mTmamaSLLLLLSLLLHSS LSLmmLmHK0 S L LL C LLLSLLL S KLtLLaHHHH բ, 195,
B at raya ! Cof Buddhism,
Buddhis: Contini : of Illi i vy, Tile
1953,
Dharma Wijaya Press, Balangoda,
Timas of Ceylo , 15i J:lu:ry, 1356. T. Beraa of
4. Buddhisma op. cit, pp. 13 - 14, 37, 33,
Times of Ceylor 15th familiary 1956.
LrlLLL LLLLS LLLLLLLlLLmaaS00attSKLlH GG LrHLLLLHHL LL0l llLllL HatLLLLL in Ceylon, Facific Affairs XXXVII, 2, Summer s964, 125 - 136.
LaLLH LLSLLLLLLHHLLLLSS SLLLLLLSLLLLLSLL LLLSS L CHHLaLmELLL LL LLCLrLLLHHHS LmlLlHLS S S LLLaLLLLL S SLLL S SS0SSL SLLLSLLLLLLSS SLLLLLtttLLLLLLL S LLLLLL (Cant diata Institue of International Affairs) Wol. XCVIKTW 1978 – 79 Sutiminer, 1979. pp. 444 - 45
Robert N. Kelrily, Communalism and Language in the
litics of Ceyli, p. 79.
LLLLSLLLLLLS LLLLLL SLL LLLLH S0K LLLSLL L L LS00StS
S L S S S HH HHHHHLLLLLLLS LLLLLL S LLLLtCCCLL KLLLLC S 000S Crlծ:Լյh: 123;{}, ր, 58
|bid, p. 33 - 5-l.
Howard Wriggins, op. cir. pp. 347 - 48 als S2- LFHT Ha LLaLLLLLLLaS LLaLa 0 YSLLL HH LLLLLL LSL S S LLLLLSSSHHeS 000S 0000S
Buddhist coin ittee of fill sity, Tha Betrayal of Buit his, р, 99.
Ceylon Ob52F var I stil. Jäihulalry 193ó.
Thg Buddhist Wol, 31 jan - April 1961, pp. 5 - 6
Administrative Raport of the Director of Cultural Affairs, 1958, 1959 till GK)

4.
4.
48.
ད།
Ét),
39
LLamGLLLltCtH aLLLCLL LLLLS tBLLL LLLLLLLCC SLLLHLmmLLLLLLL LCLLLS No. 45 of 1958. Section 5(a)
Ceylor) DEily Meyw5, 23rti JaTilia Ty 1960.
Ceylon Daily News, Patia filent of Cey foil 196s), Colombo
. . - ,
bid. p. 90 - 195.
lb,d, p. 195
LLLlL LLLLaamL HHllLS LLLLLL aaaLaa 0LaaLLS aaaaLLLLLLL National pa y Manifesto, Colombo, I. d. 1, 2,
Ceylol Daily News Parliaments of Ceylon i960, I, 198
A Jay;Tatı:am Wilson, “Buddhisit il Ceylan Pölitic:.' L LLLLLLLaaL LS LHHLLL SSLlLS0 aaaL LLLLLLLLmmLLL LaLLLLLLLLlLl tLLL S SSLSLLammmBLY Princetol, 966, p. 55.
LSSLELLSLlLllllLllLaLLLLS aLLLtBLLLLLLLSLLLLHHHHHHHLLLLLLL0 SaLLLLL LLLLLLaL Unity of Ceylon' op, Cit. p. 27).
Languaga cf the Courts Act. N. 3 of 1961 .
Ceylon Daily News, 17th July 1964, Tings of Ceylon, 13th July 1964.
Ceylori Daily News, 22nd Jaruary ad 16L il March 965
Ceylon Daily News, 2nd February 1965,
United National Party, What We believe Colombo, 1963, р - 9
Ealasia clu, I 0th April, 1965 Sul, Oti April 1965.
United National Farty Election Manifesto, F965, p. 5.

Page 57
O)
Ճ: ,
Jኸ3.
(4.
|-65,
7.
68.
UTImila Phadiis, Religion ard Politics in S: if.агikл, [2T?.. [53 — 5 d.
S. U. Kodikari, 'Cilminalism and political M drinisation in Ceylon, Modern Caylon Studies University of Ceylo 71, Wol. I No, 1970, p. 19.
Urmila Phadnis, Religion and Politics in Sri Lanka p. 30.
Winburn T. Thamas, 'Cylon Christian faced by rises' Christian Centur w Wol. 68 I 95||, pp. 58 - 60. UNP, Wol. 5 No. 1 .. 10 August 95. |.
Sri Lanka, he (Constit Li tio In cof Sri Lothink] , I} epit, volo Gowt,
Printing, Colonult, 1972. Ch.! 1
K. M. de Silva, A History of Sri Lanka, , 55.)
| Ed. p. 55 (),
"

()
@PI? n」リリ
இலங்கை பின் அரசியல் வளர்ச்சிப் போக்கில் 1930 களில் இருந்தே இனவாதப் பண்புகள் அடையாளம் காட்டக்கிடடிய வகையில் தோற்ற மளித்தாலும், 1931 டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் பின்பா9 அச்சக்திகள் படிப்பு:ாக வலுவடைந்து வந்ததனை அவதானிக்க ம்ே, சுதந்திரத்தின் பின்பாக இப்போக்கு மிகவும் வலுப்பெற்று 1958 இன் பொதுத்தேர்தலில் மிகவும் வெளிப்படையாகவே செயற் படலாயின. அரசியலின் இன, மத, மொழி அடையாளங்களை முதன் மைப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு புதிய பாதையை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அவர் தொடக்கி வைத்த இனவாத அரசியல் இன்றுவரை இலங்கைத்திவைப் பொருளாதார, அரசியல், சமூக, கலாசார ரீதியில் சீர்குலைவடையச் செய்துள்ளது. மகாவம்ச ஆசிரியர் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கினால் சிங்களவர் கடலுக்குள் தான் விழ வேண்டும் என்று கூறிய அதே கருத்ள தத்தான் சுமார் 1500 வருடங்கள் கழித்தும் அண்மையில் நடைபெற்ற நாட்டின் பத்தாவது பொதுக் தேர்தல் பிரசாரத்தில் நாட்டின் அதி உயர் பதவியை வகித்த ஜனாதிபதி டி. பி. விஜயதுங்காவும் கூறியதிலிருந்து இலங்கை அரசியலில் இன வாதச் சக்திகள் எந்தளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன என்பதை வி:ாங்கிக் கொள்ளலாம்.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே பதவிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒரு பகைமைப் போக்குள்ள கொள்கையினைக் கனடட் பிடித்து வந்தன. அதற்குக் காரணமாகப் பிரித்தானியர் ஆட்சியில் தாங்கள் மோசமாக எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆற்றை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தான் புதிய நட3:ள் :ககள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குறிப்பிட்டன. இப்பின் ண்ணியில் நாட்டின் சகல வளங்களும் சிங்கள் மக்களுக்கே சொத்தம் ான்றும், அந்த அடிப்படையில் முழு நலன்களையும் தாங்களே அது
விக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் எடுத்துக் கொண்டனர். ஏனைய சிறுபான்மை இனங்கள் இவற்றில் பங்கு கேட்பது தவறானது என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த நோக்குடன் 巫Tā இவர்களது ஆரம்பகால நடவடிக்கைகள் அமைத்தன. சிங்க்ள, பொத்த தேசிய வாதமே இந்த அடிப்படையில் தான் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்தும் இன்று வரை இனவாத அரசியல்ை முதன்

Page 58
I.
பைப்படுத்தியே பதவிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் நடத்து கொண்டன. இதனால் ஐக்கிய இலங்கை என்பது உருவாகாமல் பல தரப்பிலான பிரச்சினைகளை நாடு எதிர் தேக்க வேண்டியதாயிற்று.
சுதந்திர இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் முடிவுகள் நிலைமைகள் மாற்றமடைந்துள்ளதனை எடுத்துக்காட்டுகின்றன.இன வாதத்தைக் கருவியாகிக் கொண்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் முற்சியில் 17 வருடங்களாகப் பதவிபிவிருத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது. புதிய தம்பிக்கை தட்சத்திர மிக திருமதி சந்திரிகா குமாரணதுங்கா புதிய நோக்குகளுடன் அர சியலதிகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது தந்தையாரால் தொடக்கி வைக்கப்பட்டுத், தாயாரால் வளர்ச்சிப் படுத்தப்பட்ட இனவாத ஆர சிலுக்கு அவர் ஒரு முடிவு கட்டுவார் என்து தமிழ் பேசும் பங்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னைய அரசியல் தலைவர்கள் போல ஒப்பந் தங்களைச் செப்தும், நிறைவேற்றாமல் விடுவதுமான ஒரு கொள் கடைப் டன்பற்றால், நாடு முழுமைக்குமான தன்மை கொண்ட ஒரு அரசியல் நீர்வை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அவர் ஏற்படுத்துவர் என்து இலங்கை மக்கள் தம்புகின்றனர், ஏறத்தாரை அரைநூற்றாண்டு கால் இனவாத அரசிடிவில் இலங்கை மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்ட நி:ைணபப் பொதுவாகக் காணமுடிகின்றது. இராணுவ நடவடிக்கைகளினால் எவரும் வெற்றியடைய முடியாது என்ற பொதுவான தம்பிக்கை ஏற்பட்டிருப்பதன்ை அறியமுடிகின்றது. இவ்வகையில் இதுவரை கோலோச்சி வந்த இன, மத, மொழி அடிப் படையிலான இனவாத அரசியலைக் கைவிட்டு, தாட்டின் ஐக்கியத் தையும், தேசிய ஒருங்கினைப்பையும், சமத்துவத்தையும், ச) உரிமை :யயும், சமூக நீதியையும், சமத்துவமான அபிவிருத்தியையும் ஏற் படுத்தும் ஒரு அரசியலைப் புதிய 'ரதர் மேற்கொள்ளுவார் என எதிர் பார்ப்போம்.
இலங்கையை சமஷ்டி அமைப்பின் கீழ் மூன்றாகவோ அல்லது ஐந்தாகவோ பிரித்துக் குறிப்பிடத்தக்களவு தன்னாதிக்க அதிகார முள்ள ஒரு ஆட்சியமைப்பு முறை ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் இருப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையும் தீர்த்துக் கொள்ளலாம். சிறுபான்:ை மக்களுக்குப் பாராளுமன்ற பிரதிநிதித்துவ முறையிலும், தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றிலும் கடிபாவு கணிப்பு (Weightage) வழங்கப்பட்டு இனவாத அரசியலைப் பயன்படுத்தித் தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கிற்கு முடிவுகட்ட

Ε
வேண்டும் இதற்கு 70 30 ாேன்ற பெரும்பTள்ளுமயினர் சிறுபான் மையினர் விகிதாசாரத்தைப் பின்பற்றலாம். சிங்கள். தமிழ் மொழி களுக்குச் சம உரிமை வழங்கி, ஆங்கிலத்தை இணைப்பு மொழியா" ஆற்று, அனைத்து மதங்களுக்கும் சம ஆதரவி அளித்து, சமத்துவமான அபிவிருத்தி அனைத்துப் பிராந்தியங்களிலும் ஏற்பட ஐக்கிப்பட்ட இலங்கையை இவ்வளவு அழிவின் பின்னாவது புதிய பிரதர் உருவாக்க வேண்டும். இனிபாவது தூர நோக்குடன் தேசிய ஒருங்கிணைப்பு, தேசக் கட்டுமானம், தேசிய ஐக்கியம், வேற்றுமையில் ) , நீதி, சமஉரிமைகளை ஏற்படுத்திச் செழிப்பும், ஆன்: தியும் கொண்ட இலங்கையைப் புதிய ஆட்சியாளர்கள் -2 வேண்டும். அரசியல் வாதியாக அல்லாது (Politicil) அது li ஞானியாகச் (Statem:H) செயற்பட்டுத் தமது பெற்றோர் உருவாக்கி வளர்த்துவிட்ட இனப்பிரச்சினையை மகள் கீர்த்து வைக்க வேண்டிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை எதிர்ப்புக்களின் மத்தி பில் திறம்படச் செய்வது திருமதி சந்திரிகா குமாரணதுங்கா அவர் கலைத் தலைவராகக் கொண்ட புதிய sa FF if siri ğ TiiiT' iFi ..G3} (3 FT நின்றது. அவருக்கு இவ்விடயம் பொறுத்து ஒரு நார்மீகக் கடமையும் இருக்கின்றது.
இலங்கை அரசியலில் இனவாதப் பண்புகள்ை அகற்றி நாடுதழு விய இலங்கையர் தேசிய வாதத்தை வளர்ச்சிப்படுத்தி ஆரோக்கிய ான அரசியப் புதிய ஆட்சிபTரர்கள் ற்ேகொள்ள வேண்டும். சிங்காப் பிரதேசங்களை மட்டும் அபிவிருத்தி செய்தால் போதுமான் என்ற எண் ஐம் கைவிடப்பட்டு நாடுமுழுவதையும் சமத்திவர்" தடிப்படையிர் அவ்வப் பிரதேச மக்களுக்கு முன்னுரிமை ជាព្រិ அபிவிருத்தி செய்து இலங்கைபர் அனைவருக்குமா: பொருTதிாரக் தேசியவாதத்தை வளர்த்தல் வேண்டும். இவ்வகையில் தேசி ஒருங் விருப்பையும், தேசக் கட்டுமானத்தையும், சயத்துவ அப்ப3து, சமூக நீதியின் அடிப்படையிலும் ஏற்படுத்தி இலங்கைக் கிரு நாட்டைச் செரிப்பும், வளமும் கொண்ட நாடாக மாற்ற . க்களை வெல்லு:தனைவிட மக்கள் மனங்களை வென்று நிரந்த" அமைதியை நாட்டில் ஏற்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்து
ஆக்க வேண்டும்.

Page 59
| 14
உசாத்துணை நூல்கள்
Al Ceylon Tamil Congress, Al Ceylon Tanni Congressi 21st LLLHLL aLLLLGCCCCOL aLLaLLCCLSLLaaLLLSS00r SLaa LLLLLLL
S. Arasiratnam, Ceylon, Printicc Hall, New Jersey, 1964.
S. W. R. D, Banda'araikic, Touva:rcls thio New Era, Departmcnt ol riforniatioi Colombo, 1961.
S. W- R. TD. Bandara milike, Message by the Prime Minister, aLaLLLLL LLCCLLLLSL LSaeSLL S LLaaLLL S S LLaHaLLmLSS S 000SLLaLrLlllaLS
Ceylon, Fiblic Service Commission, A Guide to a Carrier in LLLLLL LLaaLS LLtLLtmmSLLGLGLL LLLLLLLLS LLSLLaLtLLaS SS SS
Ceylri:T, EHälsard (Tegislatiyc Council), Debatics,
Ceylon, State Council Debates, Colol), 1931 - 947, Cayloi, House of Repfgsentatiwas Partianary tary Debates (H31rd), Cocybo, I947 - 1971,
Ceylon, Senate Debates, Coolbo, 1947 - 1971.
S. J, W, Chic! yanayakan, Presidential Address, la Tikai Tha Fiii I LLLtaLa LSLLLuLLLLLL LLLL L LLaaCLL S LLLLtLHaaaHLLLBSSSS0000S
K. F. de Sill, (ed.), The liversity of Ceylon History of Caygii, Wol. ( , University of Ceylon Press Board, Colombo
1973.
K. M. de Silva, A History of Sri Lanka, Oxford University
ress, New Delhi, 1981. K. M. de. Silva, Managing Ethnic Tensions in Multi. Societies Sri Lanka 1880 - 1985, Jniversity Press of America, New York, 1986,
J. L. Fernando, Three Prime Ministers of Ceylon: An Inside Story, M. D., Cunasena & CO. Colombo, 1963.

05
Government of India, Report Cf the State Re - organisation
Comission, Govt. of Il dia, N.W. Ceili, 1965.
Tikai Thai Arsu Kidhi, ). T, A. K. Silver Jubile Scu vir, Jaffna, 1974.
f. M. Jacob, Sri Lanka - Ft TI DI TliniCT t d R C public, National, New Delhi, 1973.
Kur Dari Jaya Wat dicina, Ethnic a Ted Class C nflicts in Si larika, (Centre for Social Analysis, Dehiwala, 1985.
Rolici i N., K.:11, ty, Cc m murati: m ard the Language in the Politics Cf Ceyltri, Duke UniwĘ I sity Ti. SS, DLT . . El N. C., 1967.
R. N. K.ca Incy, Tede Unicrs Erd Politics in Ceylon, Univer - sity of California P1css, Berkeley, 1971.
Elie Kedouric, Nationalis fin, Hutchins GT (f Londoll, 1979, Keesing's Contemporary Archives, April 29 - May 6, 1961.
Language of the CCL its Act. No. 30 of 1961.
LLLLLLLLlLLLLLL LLLLLLa LLtttL LL LLLLLLaS Aa LL LLGGLL CCC K LL LLLLLLLLSSBBBC Eksath Per una, Colombo, 1956.
C. Managaran, Ethnic ( Criflict ard Reco ciliation in Sri Lanka, LUniversity of Hawai Press, Honolulu, 1987.
G. C. Melldis, Ceylon Today a rid Yesterday, Lake House,
Sa dan Mukhtjec, Ceylon ls la f.d at Charlig Ed, New Delhi, 197 E.
S. Nama siyayim, The Logislatu es of Ceylon, 1928 - 948, (OxfoTd, 1951.
Urmila Phaktiis, Religion arid Politics in Sri Lanka, Manohar, New Delhi, 1976.

Page 60
10,
LS LLLHHHLLLLS aaLLmBBLt L SLSL LC LLLLLLL LLtLLLLLL t C Tä Tills ir Cayo 1. Jill ffra, 3.
S. M. Rasāmanickum, Presidential Address ITAK 7th # mmưa! Converton, 1961, Jaffna, 1 TAK.
LLLa S LLLLLLLLS LllLLLLaSS LaLLLLL LLLLtLLL S LLLS S LHGHatmmLCL Constitution 1931 - 1947, Tisara Prakasakaydd, Dehiwala,
982. 鸭
Walter Schwarz, The Tamils of Sri Larika, M: 11:3ity Rights Grijp. Londo1, 975.
SriLanka, Nationa Stata Assimby Debates, Colombo, 1972-1977
Sri Lanka, Fw: edom yariLy. S. L. F. P. Efe2c tio , M3nifesto 1980 Cibialb, I9 Č).
Sri Lanka, The Constitution of Sri Lanka Ceylgil) Dept. of GowerTn Himent Pri Inters, Colo-Ilbo, I972.
L0SL LLLLLLLlll tta LLtataESaLLLtH LL S LLLta LLCaCaamkm LLLLL S S Caaa tt Sri Lanka, D.:pt of GJyt Pri: Lers, Colombo 1978.
Tani Language (Spieial Provisions) Act No. 28 of 1958,
LtttLSS SLLtBtaSLLamat S SSKlLLL SLLLLLLLLlmtCt0SS LaLCLC 0000 from the Dipt, of Information Publication, Sri Lanka, Feb. 1966
D. C. Wijayaward thana. Dharm -- Wijaya or thƏ R3 volt i 1 413 . Temple, Sinha Publication, Coloillbo, 1953.
Tarzie Witta:hi, Eri rgic-y, 58, London, Aid: De:tcli, 1958.
United LSuHLLaS aS LS LlLlLla S EE HLLLLLLL 00 0LLS LLLLLLLLtlHtLS000S
United National Party, First sta, Caribo, I. c.
U. N. P. G3ngral Elec'igi 1955, Manifesto of the United National Party, Colombo, 1956.

O
U. N. p. United Natio Thal Party Eighth Annual Conference and Mass Rally, Colombo. 956.
I, D. S. Weirawardeila, Ceylon Geral Election 1956, Gillinasen's Colombo, 1960.
A. Jayaratam Wilson, Politics in Sri Lanka 1947-1973, Mac Millian, London, 1974.
A. Jayaratnam Wilson, Electoral Politics in far EIHaf gent State, Cambridg: Jiye Tigrity ProSS, London, 1975
A. Jayaratnam Wilson & Dennis Dalton (eds.) The States of South Asia:Problems of National integration Wikas Publishing House pyt. Ltd. New" Delhi, 1982. -
A, Jayaratnam Wilson, The Breakup of Sri Lanka. The SilhaiaTamils conflict C. Hurst & Co London, 1988.
Calvin A. Woodward, Tha Growth of the Party System in Ceylon, Brown University Press Providence, R1, 1969.
w. Howard Wriggins, Ceylon - Dile" of a Naw Nation Princeton University Press, Princetion 1960, Chepier VI, and Bruce Kepleter Legends of Peopl. Myths o State, Smithsonian Institution Press, London, 1988.
கட்டுரைகள், சிறு பிரசுரங்கள்
Administrativa Report of the Directo" of Cultural Affairs, 1958, 59 and 1960.
All Ceylon Buddhist Congress, Buddhism and the 5,183 Resolutions and Memorandum of the All Ceyluft Biddhist Congress Colombo, 95.
At Ceylon Buddhist Congress, Presidential Addres 5 of Sir Lalithin Rajapaksa, 30th ED3CClibc" Colomb 3, 1962

Page 61
O8
Buddhism arid the state: Resolutiuns and thiemora radium of the Ail Ceylon Buddhist Congress, Colombo, 1955.
S. A Tasaratnam, Nationalistin, Cohnunalism and National Unity in Ceylon' in Mason Philip (ed.) India and Ceylon: Unity and Diversity, Oxford University Press, London, 1967,
Buddhist Commission of Enquiry, The Batraya di Birddhism LUılar na Wijaya. Press, Balangoda 1956.
K. M. d. Silva, "Nationalism..., . The Ceylon Journal of LLLLGGLL aCLL LLLCLLL aLLLLLCS LaLLLLLLLS LlLtaSS SGGGSS LLLS LLLlL Y0 Jch - DCC, 1974.
S 0LLS LlltmmmLLLLSS SrrmmL LSLmmLLLL LL LLLLaLCCLLLCL LL LsLrLLSS SLALLHHL of Asian Studies, Wol. XXIV, No. 3 May 1963.
Wilhelm Geiger, Trans, The Mahawanasa or the Great Chiro. HLLLL LLLL LLCCLLS LLSLLLLLLL0 LL LLLLLS LLaTTLLL LSllmLLLLLLmmLLLS LLLLLLLHHLLrS
950.
Robert N. Kearney, “Sinha lese Natiolaisia and Social Conflict in Ceylon,' Pacific Affairs, XXXVII, 2, Sumter 1964.
Robert N. Kearney, 'The Marxists and Coalition Gover ninent in Ceylon, Asian Survey W. 2, Feb, 1965.
Robert N. Keaney, 'Language lid the rise of Tanlit Nationalism in Sri Lanka Asian Survey, Wol. 18, No. 5, May, 1978
L0S LLS CLLLlLlLl0LSLtLLLLLCLLLL LLLL LSLLLLLLLLlL LLGtLlLluLLLLL in Ceylon,' Modern Ceylon Studies. University of Ceylon, Wol. 1, No. 1, 1970.
Sir John Koalawala, "The Significance of the Buddha Jayanthi in Ananda W. P. Guruge and K. G. Amaradasa (eds). 2500 Buddhas Jayanthi Sou wanir, Lanka Buddha Mandalaya, Ministry of Local Goverit Inert and Cultural Affairs, Colorbo, 1956.
G. P. Malaatsekara, "Encyclopedia of Buddhist1 ... its Plan and Scope", The Buddhist, Vol. 29, May, 1958.

Bruce Mathews, "The Problem of Coinninalism in Contemporary Burma and Sri Lanka' international Journal (Canadian Institute of International Affairs), Vol. XXXIV, 1978 - 79. Summer, 1972.
P. C. Mathur, 'Origins and Davilopment of South Asian Party LLLLLLLLS LL LS LSS LLL LLLLSHHHSSSLlSLSLS aL LL0LLCS CHHL CtHa aaLLLLLLL South Asia, Wol. 1, Jaipur, 1985.
Urmila Phada is, Ethnicity and Nation - Building in South Asia, LLLLC LLLLCtH aaaLLLCL0S LLLLS YS LLSLLL0S 0 S SS C SSSS LLLLelS 000S Jaipur.
LLLLLL tttLmmLLKSLSL LLLLLuLLL 0a LLLLLLLCS LEL0LlH 0 LELLSSKL0 aC LLLLLtS Jaffa, I954.
Michael Roberts, "Ethnic Conflicts in Sri Lankai and Sinhales
Perspectives: Barriers to Accouadation', Modern Asian Studios,
Vol. 12, Pairt 3, Cumbridge Ullyersity Press, 1978.
Donald E. Smith, The Sinhala Buddhist Revolutton' in Soutf Asian Politics and Religion fed Donald E. Smith, Prince tol, New Jersey, 1966.
Donald E. Smith, "The Dialectic of Religion and poiitics in Sri Lanka; Ceylon Journal of Historical and Social studis 5 New series W. & 2, all-Dic, 1974. . S.J. Tamiah, "Ethnic Representation in Cylon, Higher Admillistrative Scrvices 1870-1946. University of Ceylon Review Xi. 2-3 (April-July 1955).
S.J. Tambiah, "The Politics of Language in India and Ceylon" Mudern Asian Studies, Wol. i., Part 3, July, 1967.,
Winburn T. Thomas, 'Ceylon Christians faced by Crises' ChristiEn Century Wol. 68, 195l. t
Unitcd National Party. Fourth Anniversary Celebratign Kaudy 29 and 30 Sept. 1951, Colombo, 1951
109

Page 62
-
Widyodaya University andi Widyalankara 'Jiwarsity Act. No. 45 of 1958, Sectio 1 5(a).
LS LlLlCCCHuSSLLLLtHHHH LLLLLLHS LLLHHuuLLL L0LLLLaaLmtS LLL LLL LLLeLLa CLCCLS stitutie 1”, C. J. H. S. S. , , Jalil. 1358,
SLLLLS LLLLuuLaLLLLL LLLLCLLtaaS CLLLLt aLaa LaLLLLLLL LLLLlLLLLaaLLlLLLL sirice 1948' in K. M. d. Si Ev:L (cl.) Sri Lanka: A Survey, C. Hurst & Co., Liliol, 1977.
World Fellowship of Biddhists, Report of that inaugural Col. fa EETICE), CallUibo, II. .
Howard Wriggins, “Problems of Communalism in South Asia." in The Caylor Journal of Historical and Social Studies,
Wol. I IW, Fo, 1 & 2, Fall, c. 1974.
பத்திரிகைகள்
Cow Daily News Ceylo News fClayli o r i hÄorining L13 8 dg r" Ceyla ObseF Ver Cayo Today "Eg Hak5253 i Edla, Janadiilք Jayaiti Morning Times Si 3 kg Tirlings of Cigyll gin
, j . PN. Po ju fai


Page 63


Page 64