கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞான போதம் தமிழ் முதல் நூலே மொழிபெயர்ப்பல்ல

Page 1
二高宮二エ
ாஜ வைர விழா வெளியீடு
சிவஞான
தமிழ் முத
மொ ழிெ
120 காரண
சைவ சி
二リ二思蛍二型g二リ二&g二
 

エ二高宮二高を二高宮二。
போதம் ல் நூலே ர்ப்பல்ல
னங்கள்
த்தாந்த மகா சமாஜம்
基
그 그 그로 그
-

Page 2

_
சிவமயம்
சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே மொழிபெயர்ப்பல்ல
120 காரணங்கள்
கொழும்பு தமிழ்ச் சங்கமீ
量 點 ܒ من 3 و4 قديم" " . If 3-5. . )
திரு. ம.பிாலசுப்பிரமணிய முதலியார், பி.ஏ. பி.எல். அவர்கள் எழுதியது
சமாஜ வைர விழா வெளியீடு
சைவ சித்தாந்த மகா சமாஜம், 12. கீழ மாட வீதி, மயிலாப்பூர், சென்னை - 4
ரிமையுடையது) 1965 (விலை 50 காசு

Page 3
தலைப்பு
ஆசிரியர்
முதல் பதிப்பு
இரண்டாம் பதிப்பு
உரிமை
தாள்
அளவு
எழுத்து
பக்கங்கள்
படிகள்
சலுகை விலை
வெளியிட்டோர்
அச்சிட்டோர்
சிவஞான போதம் தமிழ் முதல் நூலே மொழிபெயர்ப்பல்ல
திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார்
1965
பிரமாதி, பங்குனி 2000
சைவ சித்தாந்தப் பெருமன்றம்
56 gsm
5" x 7"
11 point
24-36
OOO
ரூ. 71
சைவ சித்தாந்தப் பெருமன்றம் 4 (முதல் மாடி) வேங்கடேச அக்கிரகாரம் சாலை மயிலை, சென்னை - 600 004. போன் : 4935109
பூநீ கைலாஷ் பிரிண்டர்ஸ், 32, பங்காரு நாயக்கன் தெரு, GleisörsonsuT - 600 002. (ELITsiT : 8532906

திருச்சிற்றம்பலம் இநீர்மூலிட்டத்திெேேன்போற்றி இரண்டாம் பதிப்பின் முன்னுரை திருெஜித்காவலர்எஸ்த் யாகராசன் தலைவிர், சைவ சித்தாந்தப் பெருமன்றம்
தென் தமிழ் நாட்டுச் சிவநெறியெனப் பெறும் சைவ |தாந்தப் பெருநெறியின் முதன்மை மூல நன்னூல் "சிவஞான
ாதம்'.
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ாழ்ந்த அருளாளர் மெய்கண்ட தேவநாயனாரால் அருளிச்
ய்யப் பெற்ற நூல் சிவஞானபோதம்.
வான்வழிச் செலவை மேற்கொண்ட பரஞ்சோதி ாமுனிவரின் வழிவந்த உபதேசமும்; திருவெண்னெய் லூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருமுன் நின்று பெற்ற ருளணுபவப் பேறும்; இணைந்து நின்ற நிலையில் மய்கண்டாரின் திருவுள்ளத் தெழுந்த ஞானப் பிரகாசமே வஞான போதம் என வெளிப்பட்டது என்பது வரலாற்று பாய்மை.
எனினும், மெய்கண்டாரின் சிவஞானபோதம் டமொழியிலிருந்து மெய்கண்டாரால் தமிழில் பெயர்த் விக்கப் பெற்ற மொழிபெயர்ப்பு நூல் என்ற கொள்கையை பற்றுப் போற்றும் சைவசித்தாந்த பரம்பரையினர் ஒருவகை.
சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் செயலாளராகவும், சித்தாந்தம்’ இதழின் ஆசிரியராகவும், "பெருமன்றப் பதிப்பு ான்ற பெயர் சொன்னாலே அதன் தரம் இனிது விளங்கும் என்ற பிறப்புப் பெயரைத் தம் ஆரர் ய்ச்சித் திறனாலும் அயரா உழைப்பாலும் பெற்றுத் தந்த பேறாளராகவும் விளங்கியவர்
ரு. ம.பா. அவர்கள்.

Page 4
'சிவஞான போதம் தமிழ் முதல் நூவே மொழிபெயர்ப்பல்ல" என்பதை 120 காரணங்கள் காட்டி, திரு ம.பா. அவர்கள் நிலை நாட்டியுள்ளார்கள். அவை அப்போது சித்தாந்தம் இதழில் வெளிவந்தன. மீளவும் அவைகளை நூலாக அமைத்து அந்நூல் 1965ல் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் வைர விழா (மணி விழா) வெளியீடாக அப்போது செயலாளராக இருந்த சைவத்திருவாளர் கொ. நீ சிங்காரவேலு அவர்களால் வெளியிடப் பெற்றது.
இரண்டாம் பதிப்பாக இப்போது அந்நூல் வெளி வருகிறது.
காலத்தின் தேவையையும் கருத்தின் வளத்தையும் விரும்பிக் கேட்கும் சைவப் பெருமக்களின் நல்லார்வத்தையும் மூலதனமாகக் கொண்டு, செயற்குழு செய்த முடிவின் வண்ணம் இந்நூல் வெளியிடப் பெறுகிறது.
சைவ சித்தாந்தப் பெருமன்றத்துச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இதனை அழகுற அச்சிட்டுத் தந்த கைலாஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் சிவ. வி.ஆர் மயூரப்பிரியா அவர்களுக்கும் பெருமன்றத்தின் நன்றி உரியதாகுக.
சைவப் பெருமக்கள் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருச்சிற்றம்பலம் அணிந்துரை சித்தாந்த சரபம்
பேராசிரியர் முனைவர் வை. இரத்தினசபாபதி ஆசிரியர் : சித்தாந்தம்'
பொய் காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய் காட்டும் மெய்கண்டான் என்றும் பொய்காட்டா மெய்யா என்றும் தம் மாணாக்கரால் ளவையியல் அடிப்படையில் நின்றும்; மெய்ப் பொருளியல் அடிப்படையில் உணர்ந்தும்; அருளிய லனுபவப் பேற்றின் டிப்படையில் திளைத்தும் உலகத்தவர்க்கு விரிவுரை செய்து ாட்டப் பெற்ற புறச்சந்தான முதற்குரவரால் வெளிப்படுத்தப் பற்ற ஞான நூலே சிவஞான போதம்,
சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூலே என்றும் தமிழ் ல் நூலே என்னும் இரு அணிகள் தனித்தனியே நின்று தத்தம் த்திரை பதித்த அகவியற் சான்றுகளை வலிந்தும் வலித்தும் டுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைச் சைவ த்தாந்த வரலாற்றில் காண முடிகிறது.
வாதம் சுவையானதா பொருள் பொதிந்ததா சைவப் பெருநெறியின் வளர்ச்சிக்குத் தேவையானதா சமுதாய றுமலர்ச்சிக்கு வித்தாக நின்று விளைவிப்பதா என்ற னாக்கள் ஒருபுறம் இருக்கட்டும்.
மொழிபெயர்ப்பு நூல்தானே என்பதால் சிவ ஞானபோதமும் மொழிபெயர்ப்பு நூல் என்ற சொன்ன வஞான முனிவரால் எழுதப் பெற்ற பாடியம் என்பதால் மாபாடியமும் சைவப் பெருமக்களாலேயே படிக்கப் பெறாமல்
துக்கப் பெற்று விட்டன என்பன்திச்"ண்சிவ்'ல்க்ம் உண்ர்ந்துகிமீ

Page 5
"சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே என்ற அடிப்படையில் எழுந்த இந்நூல் சைவப் பெருமக்களுக்கு கண்னெனத் திகழும் சாத்திர, தோத்திர நூல்களிற் போற்றப் பெறும் ஆய்வியல் நிலைகளைப் புலப்படுத்தி நூல் வெளியீடு செய்தும் தரமானபதிப்புக்கோர் ம.பா’ என்ற தரமான புகழைப் பெற்றும் திகழ்ந்த "ம.பா’ அவர்களால் எழுதப் பெற்றது.
சைவ சித்தாந்த சாத்திர உலகில் தனக்கென ஓர் தனிமுத்திரையைப் பதிப்பித்த ஆய்வாளர் திரு. க. வச்சிர வேலு முதலியார் அவர்கள் இந்நூல் முதற் பதிப்பாக வெளிவரும்போது அரிய முன்னுரை ஒன்றை வழங்கியுள்ளார்கள்.
சிவத்திரு நல் முருகேச முதலியார் அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை வழங்கியுள்ளார்கள்.
அழகிய பதிப்புரை ஒன்றைப் பெருமன்றத்தின் செயலாளராக அப்போதிருந்த சிவத்திரு கொ. நீ. சிங்கர வேலு அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இம்மூவரும் இப்போது பூதவுடல் நீத்துப் புகழுடம்பு பெற்று எம்பிரான் திருவடியில் இணைந்து இன்புறுபவர்கள்.
இந்நூலை உருவாக்கியவரின் உள்ளத்தில் மலர்ந்து உண்மை என நிற்கும் இந்நூலை மக்கள் படித்து, நடுநிலை பிறழாமல் ஒர்ந்து உணர்ந்து தெளிவார்களாக,

al
சிவமயம் ப தி ப் பு  ைர
"சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே, மொழி பயர்ப்பல்ல" என்னும் இந்நூல் முதன்முதல் 1949-ஆம் ஆண்டு மே மாத " சித்தாந்த " இதழில் வெளிவந்தது. பின்னர் இது தனி நூல் வடிவில் அச்சிடப்பெற்றது. இதை இயற்றியவர் திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார், B.A.,B.L. அவர்கள். இவர் 8-3-1896 அன்று தொன்றி 14-8-1958 அன்று மறைந்தவர்.இருபத்திரண்டு ண்டுகள் சைவ சித்தாந்த மகா சமாஜச் செயலாள ாகவும், பன்னிரெண்டு ஆண்டுகள் " சித்தாந்த 'த்தின் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் சமாஜ ஆண்டு விழாத் நல்வராகவும் தொண்டாற்றியவர். அநேக நூல்களேத் திறமையாகப் பதிப்பித்து, சமாஜ அடக்கவில் வெளி பீடுகளாக வெளியிட்டுச் சமாஜத்திற்குப் புகழைத்.
தடித்தந்தவர்.
சமீபத்தில் ஒரு சரித்திரப் பேராசிரியர் தம் நூலில், மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் இரெளரவ ஆகமத்தில் காணும் சமஸ்கிருத சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு என்று தீர்ந்த முடிவுபோலக் கூறியிருந்தார். மற்றும், இதுபோன்ற சில தவருரன கருத்துக்களேயும் வெளியிட்டிருந்தார். இக் கருத்துக்களேக் கண்டித்து 28-12-64-ல் பேரூரில் கடந்த சைவ சித்தாந்த மகா சமாஜக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இக் நிகழ்ச்சியையொட்டி பலர் திரு. ம. பா. எழுதிய இந்நூலின் பிரதிகளே வாங்க விழைந்தனர். இந்நூல்

Page 6
W
அச்சில் இல்லாததால், இதை இரண்டாம் பதிப்பாக அச்சிடுவது என்று சமாஜச் செயற்குழு தீர்மானித்தது, சைவ சித்தாக்தம், தமிழர் அறிவில், பண்பாட்டில், அனுப்வத்தில் மலர்ந்த சமயம் என்பது எல்லோராலும் ஒப்பமுடிந்த உண்மை. இது ரெவரண்ட் டாக்டர் .ே U. போப், ரெவரண்ட் W. கெனடி போன்ற பல மேகாட்டு அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பெற்றது. ஆகையால், சைவ சித்தாந்தத்தின் தக்லசிறந்த நூல், தமிழர் தாய் மொழியிலேயே தோன்றியிருப்பது இயற்கை. இதற்குப் பல பொருத்தமான காரணங்களேத் திரு. ம. பா. அவர்கள் இந்நூலில் கூறியிருக்கிருர் அவை மறுக்கலாகாதவை.
எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்நூலுக்குச் சமாஜத் துணேத்த&லவர் திரு.இராவ்சாகிப் நல். முருகேச முதலியார், பி.ஏ., அவர்களும், காஞ்சிபுரம் பச்சை யப்பன் உயர்கிலேப் பள்ளித் தலேமை ஆசிரியர் திரு. கா. வஜ்ஜிரவேல் முதனியார், பி.ஏ., எல்.டி. அவர்களும், முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை செறிந்த முன்னுரைகள் வழங்கியுள்ளனர். அவர்களுக்கும், இக் நூலே கன்முறையில் அச்சிட்டுத் தந்த முருகன் அச்சகத் தாருக்கும், இந்நூற் படியை நன்முறையில் திருத்தி உதவிய வித்துவான்-அம்பை சங்கரனுருக்கும் சமாஜக் தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூல், உண்மை காண விரும்புவோர் யாவருக் கும், பயன் தரும் என்பதில் ஐயமில்ல்.
இங்ஙனம் :
சென்ளே கொ. நீ சிங்காரவேலு,
- ). செயலாளர்,
சைவ சித்தாந்த மகா சமாஜம்,

PREFACE
An enquiry whether the Sivajnana bodha sutras Sri Meikantadeva is an original work of his in Amil or whether it is a translation of a portion In the Pacavimo cana patala of Raura ya Agama has ten necessary, not so much to enhance the prestige of c celebrated author or of the Tamil language, as to It clear the pure stream of the Siddhanta thought of the South. The debate, for example, whether the agavadgita is a later interpolation in the MahabhaIta text does not detract from the merit of the work ut it indubitably leads to the conclusion that it is later han the movement represented by the Upanisads and at it united the different currents of philosophic ought into a simple unity." Opinion is not lacking at it might have originally been a Samkhya yoga မျိုး/ဇုံ&မျိုး to the Vedanta tradition by some holiasts. The author of the text is unknown but it is presented as the words of Bhagavan Krishna though the original Mahabharata must have conlined only a few slokas as to what He taught to Arjuna on the battlefield.
The position in regard to the Sivajnanabodha ultras is not however exactly similar. The sutras Were believed to be part of the Raura ya Agama but no action of that Agama containing the sutras has so far been available. Even the latest text f of the gama edited by the Institut Francais D'Indologie, Indichery, after consulting not less than six manus
" S. Radhakrishnan, The Bhagawadgita, George Allen & Unwin Ltd., pp. 11—15.
t Rauravagama Ed. N. R. Bhatt, Introduction by Jean Filliozat, Institut Francais D'Inologie, Pondicherry (1961).

Page 7
W.
cripts and published in 1961 does not contain the sutras. Not having been found in any available; text of the Agama, the Siddhanta scholar, Maraimalai Adigal was obliged to call the belief that the su tras were part of the Agama al 8 similar to the belief in hare's horn. The crucial point is when exactly the present existing Samskrit version made its appearance in any other reputable work. No research has so far been inade on this aspect, but it is . necessary to do so and ascertain whether there are any other variations of this text. I is believed that it was Madurai Sivaprakasar, one of the commentators of Sivaprakasam of Uma path Sivacarya in circa AD 1487, who wrote that Micikant II dewa wrote the twelwc Sutras based * on the tWelW mula grantas taught by Srikanta Parameswara (Lor Siva) to Nandideva in the Agamas. No reference however madic to the Raurava Agama. Later S Siwag rayogi (circa 1565), the author of the Bhasyaf o Sivajnanabodhan, wrote that the sutras were part ( that Agama in anustup metre. It is believed th || Sivagrayogi Illust have translated the Tamil sutras () Meikantadewa into Sanskirt as a very extensive co III mentary in that language without the Sutra text in th same language would be otiose. So he appen the Sanskrit sutras to his Bhasya. It would be to Inuch to father the authorship on him of the sur believed to have been in Raurava Agama. B LiL | fact to be remembered is that this Samskrit text
its contents is more inclined to Siwadwaita and Si V sama wada doctrines than to the Suddhadwaita of N. Meikantadeva. It is again suggested that the emend tion might have been by Sivagrayogi himself to . his line of thinking. It is un-worthy to implute SI * Sildhunta Sustram, "arı hinarlıglu. Mlur:ını tutıılı l_Jriıli yıııılı (, I'lli
Saiva Siddhanta Mahasamajam 2nd Ellil. (1940) pp. 709-1)
| Siwagri Bhasyi, (Pub.) Suryanarkoil Atheenam (1920)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W III
a motive as Sivagrayogi himself has a commentary on the Sivajnana Siddhiyar of Arulmandi Sivacarya based strictly on Sri Meikantadeva's Tamil sutras.
The enigma is not so much due to Sivagrayogi's asseveration as to the fact that Sivajnana Swami (d. I785) the celebrated author of Dravida napadiyan, and a close follower of Meikantadeva has subscribed to the view that the original of the Tamil sutras Were those in Raura ya Agama. Sivajna na Swami’s time was nearly 200 years later than that of Sivagrayogi and a careful student of the latter's works although he differed from him and refuted Sivadavaita and iwasamavada doctrines. It is not clear to which amskrit sutras he referred to. Nor has he referred to the doctrinal differences between the Samskrit sutras ind the Tamil sutras. It is a moot point whether the amskirt text he was referring to was different from that we have now today and the one believed to be ferred to by Sivagrayogi. It is Sivajnana Swami hat says that the Tamil work is a translation and that cikantadewa has added the wartika. Neither MaduSivaprakasar, nor Sivagrayogi, has introduced the ement of translation (mozhi peyar pu) although all liewed that the doctrinal tenets known as SiwagnaA bodham were found in Raura ya Agama. Sivagin a Swami is however definite in considering it Meikantadeva's work arose to clear up the variaOns and contradictions in the Agamas. This is borne it by the twelfth verse in the Sanskirt text itself which a final exhortation, "o evam vidyat Sivagnanadha Saivarta nirnayam" (ie...) understand all this In Sivagna nabodha which explicates the meaning | Saiva Philosophy). The payiram preceeding the
Sivajinamarinapadiyam, (Pub.) Saiva Siddanta Mahasamaja |||||||||||1 (6) pp. 15—16.

Page 8
W III
Tamil sutras also says that Meikantadeva has expounded what Srikanteswara revealed to Sanatku mara and others through Nandikesa. If the current extant Samskirt text was the original Agamic part, Meikantadeva's work, it can be easily concluded, was definitely Prof a translation as there are fundamental doctrinal wariations.
Basing the statement of such learned scholars like Madurai Sivaprakasar and Sivajnana Swami. modern scholars till a few years ago had assumed that Meikantadeva's sutras were a translation and not an original work. The late J.M. Nallasami Pllai (d. 1928), the pioneer modern researcher of Siddhanta works wrote in 1913, “And my own friends like the late Professor Sundaram Pillai, Pandit D. Savariroyan, M.R.A.S., Virudai Sivagnana Yogigal, Mr. T. Ponna mbalam Pllai, M.R.A.S. hawe been trying to impress upon me the like notion and they have gone So far as to say that the original Sanskirt sutras forming the text of Sivagnana bodha should have been translated from the Tamil of Meykandadeva and not vice versa' The view that the Tamil sutras were not a translation was further strengthened by scholars like Maraimalai Adigal, K. Subramanian Pillai and Thiru W. Kalyanasundara Mudaliar in their writings. Apart from orthodox scholars, even a critical scholar like J. M. Nallasami Pillai held fast to the view that the sutras were part of Raura ya Agarina. Thiru W. K. records that in the Saiva Siddhanta Samajam Conference held at Wellore in 1913, when he posed the question rhetorically whether if the sutras were part
* sivajnana siddhiyar, Tor J. M. Nalasami Pillai (Mey. kam dan Press, 1913) Introduction pp. VII—VIII
f Thirtu W. Kalyana sundaranar Wazhkkai Kurippugal (sad bu Press, Madras 1944, p.602.

IX
parately according to the traditional account, as all amas were already taught by Siva to him; did Siva orget this jnana pada of the Raurava or did Andikesa go to sleep?' there was thunderous plause from the audience. J.M.N. vehemently monstrated, “No, no, it is all wrong.” I have i ome across an article written in 1919 by Sabharatna udaliyar" of Jaffna wherein he uses a rather nusual argument in support of his contention that the Tamil sutras had a Samskirt original. His conention was that the beginning and concluding verses the payiram attached to Meikantadeva's sutras fer to a work known as Sivagna nabodham given Nandikesa, but as there is no earlier work going the same name in Tamil ever heard of though not rviving (as for example Agasthiyam), it is reaonable to conclude that the original was Samskirt. his is rather a tenuous argument. It is believed that omne of the Agamas were in local languages also and condly it is not certain whether the payiram stanzas Were not attached subsequently.
In the result, there have accumulated in recent cars enough research materials on the pros and
ons of the question whether Meikantadeva’s sutras were an original work in Tamil." The late M. Balabramania Mudaliar, though at first he accepted the tatement of so great a scholar like Sivajnana Swami, made further researches and consolidated all the rguments' in favour of the Tamil genesis of the Work and also the refutations of the arguments to
Article in "saivam" Madras. vol. 5. No 8 Aug. 1919) II, 138-151.

Page 9
XII
Divine grace as the account of his life amply bear D11t:
I think that nowhere in the history of India || Philosophy there has been such a logical and Crystal clear statement of the reality of God, Man and the World, the nature of their relation and means and nature of Inukti. If the Tepublication of this Moil graph would help Saiva scholarship to a further understanding of the Samskirt Agamas and this crown jewel of Meikantadeva and help other schools of thought to a truer understanding of Saiva Siddha nt II by a study of the Tamil work, it would have achieved a very useful purpose. Neither Tamil nor Meikantadeva requires anybody's championship and the collsideration is not one of language which Would he narrow and useless but one of a truer understanding of Saiva Siddhanta as cm bodied in the Tamil Sul Tils which have been rendered into English by various scholars, both Indian and Western, and dese Twe, t) be translated like the Kural into manymore languages of the world.
Salutations to the Flowery feet of Sri Meikanta dewa!
Madras r 15th Sept. 1965 N. MURUGESA MUDALIAR

மு ன் னுரை
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலைமைத்தானம் பறும் "சிவஞான் போதம்” என்னும் இரானநூல் தின்மூன்றம் நூற்றண்டின் முற்பகுதியில் திருவெண் ணெய் கல்லூரில் மெய்யுணர்வின் முற்றுப்பேறுடைய "ாய் எழுந்தருளியிருந்த மெய்கண்ட் தேவரால் குளிச் செய்யப்பெற்றது. பிரம குத்திரங்களே உப தி ஆராய்ச்சி நூலாக (மீமாஞ்சையாக)க் கொள்ளு ஸ்ளப்படுகிறது. ஆயினும், முன்&ணயது உபநிடதங் வில்வரும் சொற்களின் ஆராய்ச்சியைமேற்கொண்டுமிக ரிந்து பல த&லப்பட்ட மதங்களுக்கும் இடங்கொடுத்து ற்பது. இஃது அங்ஙனம் அன்றி உபநிடதங்களின் ருத்தொழுங்கைத் தன்னுட் கொண்டு, கற்போர் உணர் வப் பொருணிகலக்கண் உய்த்து, எளிதின் உண்மை லுபவத்தைப் பயப்பிப்பது. T இக்காரணம் பற்றி கனேப் பிரமாண நூல்கட்கெல்லாம் திலேயாயதாகக் காண்டார் இதற்கு வழிநூல் செய்த அருணக்திசிவனுர், "மெய்கண்டான் நூல் - சென்னியிந் கொண்று
சைவக் நிறத்தினேத் தெரிக்க லுத்ளும் ச
ன்பது அவர்தம் வாய்மொழி. இஃது உலகிற்ருேன்றி லவும் சமய நூற்பொருள் முழுவதையும் அளத்தற்குத் ணேபுரிதலின், சார்பு நூல் இயற்றி உமாபதி சிவனுர் தன் கண் உணர்த்தப்படும் பொருட் பெற்றியைப் "புகல் அளவைக்கு அளவாகி’ எனச் சிறப்பித்தார்.
இக்துரலின் அருமை பெருமைக%ள உணர்ந்த ான்ருேர் ஒருவர் பலர்க்கும் இது பயன்படவேண்டும் என்னும் கருத்தால் இதனே வடமொழியில் அதுட்டிப்பு யாப்பில் பன்னிரண்டு சுலோகங்களாக மொழி பெயர்த்

Page 10
RWF
தாராக, பிற்காலத்து வந்தோர் இந்நூற்குப் பிரமாணி பங் பீறுதற் பொருட்டு அச்சுலோகங்களே இரெளரவ ஆகிமத்துள்ளவை எனக் கூறிப் பற்பலவகையில் நூல் கிலாறு கூறலாயினர். அவ்வாறு கூற எழுந்த செய் புட்கள் தாம் கூறும் விவரங்களில் சில பல் வேறுபா இடையனவாகவும், தம்மை இயற்றினுேர் இன்னர் எனப் இபயர் அறியப்ப்டாதனவாகவும் உள்ளன. மெய்கண்ட தேவர் தாம் கூறும் பொருணிகலக்குப் பிரமாணியம் உண்மையனுபவமாதல் ஒன்றே என்பாராய்த்,
* தம்மை புண்ர்ந்து தமையுடைய தன்னுணர்விார்
எம்மை யுடைமை எமையிசழாசி-தம்மை உனாார் உணரார் 1
எனக்கூறியுள்ளார். தம் நூலுக்கு ஒரு முதனூல் இருந்த தாகவோ, கல்லால் நிழலர் செல்வனும் பொல்லாப் பிள்ளே யாருமன்றி வேறு ஓர் ஆசிரியர் தமக்கு உணர்தி தியதாகவோ குறிப்பிடவும் இல்லே. இவை போன்ற காரணங்கள் புற்றிச் "சிவஞான போதம்" தமிழ் முத ஜாலே எனவும் வடமொழிச் சுலோகங்கள் இதில் மொழிபெயர்ப்பே ஆம் எனவும் ஆராய்ச்சியில் வல்ல அறிஞர் பலர் பல ஆண்டுகளுக்கு முன் கூறலாயினர் இங்ங்னம் ஆயந்து துணிந்த அறிஞர்களுட் குறிப்பிட தக்கவர்கள் மனுேன்மணிய ஆசிரியர் சந்தரம்பிள்ஜா மறைமலேயடிகள், கா. சுப்பிரமணியபிள்ளே என்போ ஆவர். இவர்களுள் திரு. கா. சு. பிள்ளேயவர்கள் மி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.
d
இங்கனமாயினும், சித்தாந்த மாபாடியக் கருத் ராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் தமது மாபாடிய துள் நூல் வரலாறு கூறுமிடத்து மொழிபெயர்ப்பு என்னும் கொள்கையினே உடன்பட்டுக் கூறியிருத்தலி சைவ கன்மக்களின் உள்ளத்தில் மேலே கூ ஆராய்ச்சியாளர் முடிபு அதிர்ச்சியையும் அருவருப்ை யும் உண்டுபண்ணுவதாயிற்று. இக்கிலேயில்,
 
 
 
 
 
 
 
 
 

W
* எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு "
என்னும் பொதுமறைக் கேற்றபடி, காய்தல் உவத்தல் நீக்கி, உண்மையைக் கண்டறிதல் நம்மனுேர் கிட்ன். பல்காலும் முதற்கண் கேட்டு உண்மையென கம்பி மேற் கொண்டு வந்த கொள்கையை விடுவது அரிதாதல்
வன்மை மென்மை ஆய்வுமுறை பற்றி மிகப் பரவலாக ஆராய்ந்து 'சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழிபெயர்ப்பல்ல - நூற்றிருபது காரணங்கள்" என் துந் தலேப்பில் 1949-ஆம் ஆண்டு ஒரு நூல் எழுதி வெளி பிட்டனர். அது வாத முறை பற்றி மிக விரிவாக ாழுதப்பட்ட நூலாகலின் பலர்க்கும் உண்மையைத் தெளிவிக்கும் என்பது பற்றி மீளப் பதிப்பிக்கப் படுகின்றது. இது யாவராலும் வரவேற்கப்படும் என
"உயர்ந்த நூல்களெல்லாம் முதல்வன் வாக்கேயாம்" ன்னும் அடிப்படை யுண்மையைப் பெரியோர்கள் பற் பல வகையில் தம் காலத்து உள்ள மக்கள் உள்ளங் காள்ளுமாறு கவர்ச்சியாகக் கூறுவர். அக்கூற்றுக் ரின் உள்ளிட்டை மட்டும் கொண்டு, விவரங்களேப் னந்துரையாகக் கொள்ளுதல் பாச அறிவுப் பிணிப்பி ன்று விடுபடுதற்குத் துண்புரியும்.
திருவாவடுதுறை ஆதீனத்து மூன்றும் பட்டத் முந்தருளியிருந்த பூரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் ம் தசகாரியத்தில்,
" முன்னவன் வடநூல் நோக்கி மொழிந்தனன் போதம் * ாக் கூறியுள்ளார்கள். அவர்களுடைய மானுக்கராகிய
குடை நாயனூர் தமது கழிநெடிலில்,

Page 11
Xy
" முர்திம் ஆக மக்கை அருட்டுறை யண்ணல்
மொழிபெயர்த் திரைத்த நூல் முதலா முதல்வழி சார்பாம் மூன்று நூற் கருத்தும் " எனக் கூறுகின்றர்.
சிவஞான சுவாமிகள் மொழிபெயர்ப்பு என்பதை உறுதியாகக் கொண்டதற்கு இவையே பெரிதும் காரணமாயிருத்தல் கூடும். நூல் வரலாறு எங்ங்னம் உரைக்கப்பட்ட போதிலும், மேய்கண்டதேவர் வாக்கை முதனூல் எனலும், அது பிரமான நூல்கள் அனைத்திற்கும் தலே பாயது எனலும், மெய்கண்டதேவர் தமிழ்நாடு செய்த தவக் தானே திருவெண்ணெய் நல்லுரரில் மேய்யுணர்வின் முற்றுப் பேறுடையாாய் எழுந்தருளி யிருந்தார் எனலும், வட மொழிச் சுலோகங்கள் தமிழ்ச் சூத்திரங்களோடு முரணும் இடங்களில் எல்லாம் தமிழ்நூற் போருளுக்கேற்பச் சுலோகங் களுக்குக் காற்பரியம் கோள்ள வேண்டும் எனலும் மாபாடியக் காாரின் துணிபாக இருத்தல் கூர்ந்து நோக்கற்பாலன.
திரு. ம. பா. அவர்கள் எழுதியுள்ள காரணங்கள் தம் வலியைத் தாமே துலக்குவனவாகவும் தெளிவாக வும் இருத்தல் பற்றி அவற்றை மேலும் அரண் செய் யவோ விளக்கவோ புகுதல் மிகையாம்.
இங்கு நடைமுறையில் உள்ள சில உண்மைகள் சிந்தித்தற்கு உரியன. கமக்கு வடமொழியில் எழுங் துள்ள முதல் நூல்களும், தமிழில் எழுந்துள்ள முதனுஸ் களும் ஒப்பப் பிரமாணமேயாயினும் , தமிழ் நூல்கள் எல்லாரானும் ஒருபடித்தாகப் பொருள் உணரப்படுவன வாய்த் தெளியப்பட்டனவாயுள்ளன. வடநூல்களும் பெரும்பாலும் அவ்வியல்புள்ளவை எனக் கூறக்கட்டு மாயினும் அவை பலரால் பலபடப் பொருள் விரித் துரைக்கப்பட்டும் பாடங்கள் மாற்றப்பட்டும் வருதலா லும், வன்மை மென்மை கொள்ளும் வகையில் பல வேறு பட்ட கருத்துக்கள் இருத்தலாலும் தமிழ் நூல்களால் கிடைக்கும் திடப்பட்ட மெய்யுணர்வைச் சிதைக்கும் வகையில் உள்ளன என்பதைக் கண்டு வருகின்ருேம்.

கி. பி. 12-ஆம் நூற்ருண்டின் பின், வடமொழியில் முக்துள்ள முக்கிய உபநிடதம், பிரம்ம சூத்திரம், கவற்கீதை என்பவையே "முக்கிய பிரமான நூல்கள்" ான வரையறை செய்துகொண்டு, 'காதி மோதி வாதாடு ாராய்" விளக்கம் பெற்ற மதாசாரியர்கள் வழிவந்தவர் ாால் குழப்பம் ஏற்பட, அக்குழப்பத்தை நீக்கித் தமிழ் ாட்டை உய்யக் கொள்ளவே மெய்கண்ட சந்தானம் தான்றிற்று என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். க்கருத்தைச் சந்தானுசாரியர் புராணம் பின்வருமாறு கூறுகின்றது. மெய்கண்டதேவர் திருஅவதாரத்தின் ாரணத்தையும் பயனேயும் அது,
' கல்வியாத முனியுரைசெய் குர்திரத்தின்
பாடியமோர் நான்கும் கொண்ட சொல்வாய்மை பொருள்வாய்மை தெளிதலுற்று அ(து)
ஒராதி சோக முற்ீேர் எல்லாரும் அத்துவித சுத்த கிலே
இனிதெய்திச் சோக மேவப் பொல்லாத சமயிகளும் அதிசயிப்பப்
புவனியிசைப் போதம் எந **
இங்ங்னமாகவும், திருக்குறள், தேவாரம், திருவாச ாம், திருமந்திரம் முதலியவற்றை முதனூல்களாகக் கொள்ளுமாறு போல, " மெய்கண்டானுரலேயும்" முத நூலாகக் கொண்டு போற்றி வந்த உமாபதிசிவனுர் உள்ளிட்ட ஆசிரியர்களது கொள்கைக்கு மாருக வட மொழிச் சுலோகமே மூலம் எனக் கூறினமையால், வேற்றுச் சமயத்தினர் அச்சுலோகங்களுக்குத் தமக்கு ஏற்றபடி உரைகள் எழுதி மெய்கண்டதேவர் கூறியது உண்மை மொழிபெயர்ப்பன்று என்பாராயினர். இன்னும் திராவிட மாடாடியம் வடமொழிச் சிவஞானபோதத்திற் குச் சிவாக்கிரயோகியார் செய்துள்ள வியாக்கியானத் துள் சில முடிபுகளைக் குறிப்பாக மறுத்தலால், அவரா

Page 12
xvii.
தீனத்தில் வந்த மகாசந்நிதானம் ஒருவர் வடமொழிச் சிவஞான போதத்தைத் தாமே மொழிபெயர்த்து * இறை ஞான போதம் ' எனப் பெயரிட்டுச் சிற்றுரை பும் எழுதியுள்ளார். அவை 1943-ல் கும்பகோணம் பூரீமங்கள்ாம்பிகா அச்சு நிலயத்தில் பதிப்பிக்கப்பெற் றுள்ளன. அது முதற் சூத்திரம்,
" பெண்ணுண் அலிமுதற் பிறங்கும் உலகம்
சாரிய தர்சனம் கர்த்தன் உண்னும் அவனிதை அழித்தே ஆக்குவன் இதனும் பிரபு இறையெலும் அரனே"
என அமைதல் வேண்டும் எனக் குறிப்பிக்கின்றது. பிறவும் இங்கனம் வேறுபடச் சொற் செய்யப்பட் டுள்ளன.
" சோான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
சீரா இடும்பை தரும் "
என்றபடி, தெளியப்பட்ட அருளாசிரியர்களே அளத் தற்குத் தெளியப்படாத நூல்களே அளவுகோல் என இடைக்காலத்துச் சைவர்கள் கூறிவந்ததனுல்தான் சைவ வரம்பைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளாமல் இருக்கிருரர்கள் என அடியேன் கருதுகின்றேன். உண்மையே சமயம்,
இங்ஙனம்
சாஞ்சிபுரம்,
14-9.
1965 க. வச்சிரவேல் முதலியார்

à
சிவஞானபோதம்
வன்அவள் அதுஎனும் அவைமு வினைமையில் தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மஞர் புலவர்.
வையே தானே யாய்இரு வினையில்
ளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலில் கண்படில் உண்டிவினே யின்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.
அந்தக் கரணம் அவற்றினுென் றன்றவை சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா(து) அமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே.
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தங் கண்ட பசாசத் தவையே. 岳
உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் த இருதிறனல்லது சிவசத் தாமென நிழ்ச்" இரண்டு வகையின் இதைக்குமின்னுல்கே. 6

Page 13
XX
யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே அறியா(து) அசத்தில தறியா(து) இருதிறன் அறிவுள(து) இரண்டலா ஆன்மா. 7.
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே. 8
ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே. 9
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக ஞகி இறைபணி நிற்க மலமாயை தன்னெடு வல்வினை இன்றே. O
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே. I
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே 3

டே சினமயம்
சிவஞானபோதம் தமிழ் முதல் நாலே மொழிபெயர்ப் பல் ல
"Hip-H
முதல்வராகிய மெய்கண்டார் அருளிச்செய்த போதம் தமிழ் முதல் நாவே -சிமாழியிலிருந்து மொழி பெயர்க்கப்படவில் என்பதுதான் உண்மை, மாறக, பூரீ கிண்டருத்திரர் சக்திதேவருக்கு, ரெளரவ ஆகமத்தில், பன்னிரண்டா அத்தியாயத்தில் பத்து முன்குவதாகிய பாசிவிமோத تقييم وتلتزمتلاكه -الاவிரண்டு வடமொழி குத்திரங்களே உபதேசித்தார் என்

Page 14
2 சிவஞானபோசம் தமிழ் முதல் நூலே
நாட்டுவதே இச்சிறு கட்டுரையின் கோக்கமாகும். உண்மை ஓங்குக, பொய் ஒழிக.
1. தாம் அருளியது முதல் நூல் அல்ல, மொழி பெயர்ப்பே என்று மெய்கண்டார் எங்கும் கூறவே யில்லே.
2. தாம் மொழி பெயர்த்தது உண்மையானுல், அந்தச் செய்தியை, அவசியமாகக் கூறவேண்டிய இடங் கள், மிகுந்த பொருத்தத்தொடு கூறக்கூடிய இடங்கள் பலவற்றுள் ஓரிடத்திலேனும் அவர் தவிராமல் கூறி யிருப்பார்.
3. உண்மையை ஒளிக்க வேண்டும் என்ற எண்ணம் மெய்கண்டாருக்கு ஒருபோதும் இருந்திருக்க
Lis L - for
4. முதன் முதலாகக் கடவுள் வாழ்த்தில், வட மொழி சூத்திரங்கள் வந்த வரலாற்றைக் 'கல்லால் நிழல் மலேவில்லார் அருளிய" என்பதன் பிஜன் சொல்வா றிருதொடர் வல்லார் அடிதொழ" என்று குறித்து
விட்டுப் பின்பு "பொல்லார் இணே மலர் கல்லார் புனே
வரே" என்று முடித்திருக்கலாம்.
5. இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டபோதி லும், அடுத்த பாட்டில் அவையடக்கம் கூறும் இடத்தி லாவது, தாம் வடமொழி மூலத்துக்கியைய, மொழி பெயர்த்திருப்பதாகவும், சிற்சில குறைபாடுகள் இருப் பினும் அறிஞர்கள் பொறுத்தருள வேண்டும் என்றும் கூறியிருப்பார்.
6. இதற்கு முற்றிலும் மாருக, முதல் நூல் செய்கிற ஆசிரியர் ஒருவர், எப்படி அவையடக்கம் கூறுவாரோ, அப்படியே தாமும் கூறியிருக்கிறர்.
7. தாம் மொழி பெயர்த்தது உண்மையாயிருக் தால், வடமொழியில் முதல் சூத்திரத்தில் இல்லாத

மொழிபெயர்ப்பல்ல
"என்மனுர் புலவர்" என்ற சொற்களேச் சேர்த்திருப்பது மிகப் பெரிய மோசமும் குற்றமும் ஆகும்.
8. உண்மையை மறைப்பதோடு (Suppressiower) உண்மையல்லாத ஒன்றைக் கூறும் (Suggestio fals) குற்றமும் இங்கு ஏற்படும்.
9. பூரீ கண்டருத்திரர் திருவாக்கை, அளவைநூல் உணர்ந்த உலகத்து மக்கள் மேல் வைத்துக் கூறுவது பெருக்தவறு.
10. சைவர்களுக்கு எல்லேயில்லாத நம்பிக்கை யைத் தரக்கூடிய பிரமாணமான பூநீ கண்ட ருத்திரர் திருவாக்கை உலக மக்கள் பசுவாக்காகவே மதித்து "என்மனுச் புலவர்" என்று திரித்துக் கூறி, அவர்களு டைய நம்பிக்கையை வேண்டுமென்றே குலேக்கும் குற்றமும் மெய்கண்டாரைச் சாரும்.
11. வடமொழியிலுள்ள பன்னிரண்டாவது சூத்தி ரத்தில் "ஏவம் வித்யாத் சிவஜ்ஞானபோதே சைவார்த்த நிர்ணயம்" என்ற பகுதியை, மெய்கண்டார் தமது பன் னிரண்டாம் சூத்திரத்தில் அடியோடு விட்டிருக்கிறர். தாம் மொழி பெயர்த்தது உண்மையானுல், இதைவிடா மல் சேர்க்க வேண்டிய அவசியமும் பொறுப்பும் மெய்
ண்டாருக்கு உண்டு.
12. மொழி பெயர்ப்புக் கொள்கை உண்மையா னுல், பற்பல இடங்களில் பூரீ கண்டிருத்திரர் திருவாக் கை மாற்றியும், விட்டும், வேறு பலவற்றை அத் திருவாக் கோடு சேர்த்தும், வேறு எந்த மொழிபெயர்ப்பாளரும் செய்யத் துணியாத, பல அடாத காரியங்களே மெய் கண்டார் செய்துள்ளார் என்று கொள்ளவேண்டிவரும் (விவரம் 81 முதல் 119 வரை பார்க்க).
13. 'கண்ட இருதயகமல முகைகள் எல்லாம் கண் திறப்பக் காசினிமேல் வந்த அருட் கதிரோன்.மெய் கண்ட தேவன் மிகுசைவ நாதன்" என்று புகழப்பெறும்

Page 15
4. சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
சந்தான முதற் குரவர் இத்தகைய மோசம், குற்றம், அடாத செயல்களேச் செய்திருக்கவே மாட்டார். ஆகை யால், மொழி பெயர்ப்புக் கொள்கையே தவறுனது.
14. மெய்கண்டாருடைய தன்மானுக்க ரா கிய அருணக்தி சிவாசாரியார், தமது ஆசிரியரை மொழி பெயர்ப்பாளராகக் கூறவேயில்லே.
15. சகல ஆகம பண்டிதர் என்று புகழ்பெற்ற இவர், ரெளரவ ஆகமத்தில் இந்த சூத்திரங்கள் இருக் தால், மெய் கண்டார் இவைகளே மொழிபெயர்த்திருக் தீால், இச்செய்திகளேக் கட்டாயமாகக் கூறியிருப்பார். 16. மெய்கண்டார் நூலே முதல் நூல் பிரமான மாகக் கொள்வதைவிட, ஆகம சூத்திரங்கள் பன்னிரண் டையும் அசைக்க முடியாத பிரமாணமாகக் கொண்டிருப் பார்.
17. வேதத்தைப் பொது என்றும் சிவாகமங் க3ளயே சித்தாந்தம் என்றும் (சித்தியார் சுபக்கம் 8.1கிள்) கூறும் இவர், தமது ஆசிரியர் முதல்நூலுக்குப் பெரிதும் ஒத்த சூத்திரங்கள் பன்னிரண்டு ரெளரவ ஆகமத்தில் இவர் காலத்தில் இருந்திருந்தால், ஒருபோதும் விட் டிருக்கவே மாட்டார்.
18. "மெய்கண் டான் நூல் சென்னியில் கொண்டு சைவத்திறத்தின்னத் தெரிக்கலுற்ரும்" என்று (சித்தியார் சுபக்கம் பாயிரம் 3ல்) கூறுகிருரே தவிர, ரெளரவ ஆகம சூத்திரங்களேயோ, அவற்றின் மொழி பெயர்ப்பையோ சென்னியிற் கொள்வதாகக் கூறவில்லே.
1. தாம் அருளிய 'இருபா இருபது" என்ற சாத் திரத்திலும், மெய்கண்டாரைச் சிவமாகவே புகழ்கின் ரூரே தவிர, மொழி பெயர்ப்பாளர் என்று எண்னவே u9íä),
20. இந்த சாத்திரத்தில், பல வினுக்களே விண் ணப்பம் செய்யும் இடத்தில், வடமொழி குத்திரங்களுக்

மொழிபெயர்ப்பல்ல 慕
கும் மெய்கண்டார் குத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு களில் ஒன்றையேனும் பற்றி ஒரு விணுவிலேனும் எழுப்
வேயில்&ல.
24. குரு மரபு துேம் இடத்திலும் (சிக்தியார் பர க்கம் பாயிரம் 10) வடமொழி குத்திரங்களும் மொழி பயர்ப்புச் செய்தியும் கூறப்படவேயில்லே.
22. "முன் நாள் இறைவன் அருள்நந்தி தனக் கியம்ப 5க்திகோதில் அருட்சனற்குமாரற்குக் கூறக், குவலயத்தின் அவ்வழி எம் குருகா தன் கொண்டு, தீதகல "மக்களித்த ஆானதா?லத் தேர்ந்து" என்ற சொற்றெடரை ஆராயும் இடத்து, மெய்கண்டார் கொண்டது வழி என்றும், கொடுத்தது நூல் என்றும் தெளிவாகப் புலப் படும்.
.ே மெய்கண்டார் வடமொழி சூத்திரங்களப் பெற்றது உண்மையானுல் அவ்வழி என்னுமல் அம்மொழி என்று கூறியிருப்பார்.
84. மேற்கூறிய பத்து (14-23) காரணங்களில்
இருந்து, ரெளரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு @岛点 ரங்களும், அவைகளே மெய்கண்டார் மொழிபெயர்த்தார் என்ற வரலாறும், அருணக்தி சிவாசாரியார் காலத்தில் இல்லவேயில்ஆல என்று துணிந்து கூறலாம்.
சி. இவ் வரலாறு அவர் காலத்தில் இருந்திருப்
፵ፅፏ. மெய்கண்டாருடைய மானுக்கருள் மற்ருெரு வர் ஆகிய திருவதிகை மனவாசகம் கடங் தாரும், தாம் அருளிய "உண்மை விளக்கம் என்ற சாத்திரத்தில் இந்த வரலாற்றைக் கூறவேயில்&ல.
27. பதினுன்கு சித்தாந்த சாத்திரங்களுள் ஏழு சாத்திரங்களே அருளிச்செய்த உமாபதி சிவாசாரியாரும், ரெளரவ ஆகம குத்திரங்களேப்பற்றியும், மெய்கண்

Page 16
"6 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
மொழி பெயர்த்தார் என்ற வரலாற்றைப் பற்றியும் ஒன்றுமே கூறவில்லே.
38. குருமரபு கூறும் செய்யுளில் (சிவப்பிரகாசம் பாயிரம் ) பூரீ கண்ட ருத்திரர் நந்திதேவருக்கு வட மொழி குத்திரங்களேக் கொடுத்த செய்தியேனும், பரஞ் சோதி முனிவர் அந்த சூத்திரங்களே மெய்கண்டாருக் குக் கொடுத்த செய்தியேனும், மெய்கண்டார் அவை களேத் தமிழில் மொழிபெயர்த்தார் என்ற செய்தியேனும் கூறப்படவேயில்லே . இச்செய்திகள் அவர் காலத்தில் இருக்திருப்பின், அவர் கூருமல் விடுவதற்கு நியாயமே பிஸ்லே,
29. நூல் மரபு கூறும் செய்யுளில் (சிவப்பிரகாசம் பாயிரம் 11) மெய்கண்டார் அருளிய சிவஞான போதத் தை முதல் நூலாகக் கூறுகின்றரே தவிர, வடமொழி குத்திரங்களே அவர் கூறவேயில்லே. அவர் கூருமல்விட்ட தற்கு, அச்சூத்திரங்கள் அவர் காலத்திலும் இல்லே Tன் பதைத் தவிர வேறு தகுந்த காரணம் ஒன்றுமே இல்லே. 30. மேலே கூறிய செய்யுளில் சிவஞான போதத் தையும் சிவஞான சித்தியையும் "விரும்பி நோக்கிக் கருத் தில் உறை திருவருளும் இறைவன் நாலும் கலந்து" என் னும் இடத்தில், பொதுவாகச் சிவாகமங்களேக் கூறுகின் முரே தவிர, ரெளரவ ஆகம சூத்திரங்கிளேக் குறிக்கவே யில்லே. குறிக்காமல் விட்டதற்குத் தகுந்த காரணம் ஒன்றுமே இல்லே.
31. மெய்கண்டார் காலத்திற்கு ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகள் முன்பிருந்த திரிலோசன சிவாசாரியார், "சித்தாக் த சாராவளி" என்ற தமது வடமொழி நூலில், இந்தப் பன்னிரண்டு சூத்திரங்களில் ஒன்றையேனும், இவற்றை பூரீகண்டருத்திரர் நக்தி தேவருக்கு அருளிய வரலாற்றையேனும் கூறவே இல்லே.
33. தமது நூலில் சரியா பாதத்தில் மூன்றுவது நான்காவது சுலோகங்களில் ஆகமங்களின் வகை

மொழிபெயர்ப்பல்ல 7
பயர் வரலாறு முதலியன கூறும் இடத்தில், ரெளரவ கமத்தின் பெயர் கூறப்படுகின்றதே தவிர, இந்த த்திரங்கள் பன்னிரண்டும் அதில் உள்ளன என்ற சய்தியோ, அவைகளே நந்திதேவர் பெற்றர் என்ற வர ஈருே கூறப்படவில்லே, சகல ஆகமங்களின் சாரமாக, திேதேவருடைய ம&லவுதீர்தற் பொருட்டு இச்சூத்திரங் ாள் அருளப் பெற்றிருப்பின், இவர் இச்செய்திகளேக்
ருமல் விடுதற்கு நியாயமில்ஜல.
சீ. இச் குத்திரங்களும் இவற்றின் வரலாறும் இவர் காலத்தில் இருந்திருப்பின் சித்தாந்தத்தின் சாரத்தைப் பிழிந்து, 'சித்தாந்த சாராவளி" என்றே பெயரிட்ட தமது நூலில், சித்தாந்த சாரமாகிய இப் ன்னிரு வடமொழி குத்திரங்களே மிக விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்து ஆண்டிருப்பார்.
54. அஷ்டபிரகரணங்களுள் ஒன்றுகிய "தத்துவ சங்கிரகம் என்ற நூ&ல இயற்றிய சத்தியோ ஜோதி வாசாரியார் என்பவர், ரெளரவ ஆகமத்திற்கு எழுதிய சவிருத்தி" என்ற உரையில், இப்பன்னிரு சூத்திரங்க ளேனும் இவற்றின் உரையேனும் காணப்படவில்&.
35. அகோரசிவாசாரியார்(கி.பி. 15ஆம்நூற்றண்டு) தமது நூல்களிலும் உரைகளிலும் ரெளரவ ஆகமப் குதிகள் பலவற்றை மேற்கோள் காட்டினும், இப்பன் னிரு சூத்திரங்களுள் ஒன்றையேனும் காட்டவேயில்ஐ.
B6. நாராயணகண்டர், பட்டராமகண்டர் முதலிய பல பெரியார்களும், தங்கள் நூல்களிலும் உரைகளிலும், இச் சூத்திரங்களில் ஒன்றையேனும் எடுத்தாளவில்&.
?ே. சைவத்திற்குப் பெரிதும் தொண்டுபுரிந்த ஹரகத்தாசாரியர் இச் சூத்திரங்கஆள மேற்கோளாகக் காட்டவில்லே.

Page 17
8 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
39. அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர் முதலி யோரும் குறிக்கவில்லை.
40. ஆதி சங்கராசாரியார் தகஷிணுமூர்த்தி ஸ்தோதி திரத்திலேனும், பாஷ்யத்திலேனும் பிற நூல்களிலேனும் இச் சூத்திரங்களேயும் வரலாற்றையும் பற்றி ஒன்றும் குறிக்கவில்லே.
41. மாதவாசாரியார் தாம் இயற்றிய சர்வதரிசன் சங்கிரகத்திலேனும், பிற நூல்களிலேனும் இவைகஃப் பற்றி ஒன்றும் கூறவில்லே.
42. கி. பி. 1400ல் இருந்தவராகக் கூறப்படும் பூரீபதி பண்டிதாசாரியார், தமது பூரீகர பாஷ்யத்தில் பல ஆகம வாக்கியங்களே மேற்கோள்களாகக் காட்டிய போதிலும், இச் சூத்திரங்கள் பன்னிரண்டினுள் ஒன்றை யேனும் காட்டவில்லே.
எனவே, மெய்கண்டார் காலத்திற்குப் பல நூற் ருண்டுகள் முன்பிருந்து அவர் காலத்திற்குப் பின்பு சுமார் 200 ஆண்டுகள் வரையில், இவ்வடமொழி குக் திரங்கள் பன்னிரண்டும் இவை வந்த வரலாறும், இவை களே மெய்கண்டார் தமிழில் மொழிபெயர்த்தார் என்ற வரலாறும், எந்த நூலிலும், எந்த ஆசிரியர் ஆட்சியிலும் காணப்படவில்லே. இனி, இவை தோன்றிய வகையைக் கவனிப்போம். கி. பி. 1400க்குப் பிறகு, "கர்ணபரம் பரை" என்ற இடத்தில் கருவுற்று, நூல்களில் கொஞ் சம் கொஞ்சமாகத் தலேகாட்டி ஏறக்குறைய ஒரு நூற் முண்டிற்குள் மெய்ப்பாடு நிரம்பிய பல விவரங்களோடு (full and graphic details) gpgp (U, Quppg. 6tsir Ey கூறலாம்.
43. உமாபதி சிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசத் திற்கு மதுரைச் சிவப்பிரகாசத் தம்பிரான் ஓர் உரை யெழுதி லிவாகன சகாப்தம் 1410 இல் (கி.பி. 48) வெளியிட்டனர். இவ்வுரையில்தான், யாம் அறிந்த
 

மொழிபெயர்ப்பல்ல 9
பட்டில் இவ்வரலாறு சுருக்கமாக முதன் முதலில் தலே ாட்டிற்று. இவர் கூறும் வரலாறு மிக நுணுக்கமாக ராய்தற்குரியது. இவர் கூறும் வரலாறு கீழ் பருமாறு:-(சித்தாந்த சாத்திரம் சமாஜ 2ஆம் பதிப்புபக்கம் 709, 710) "பூரீகண்ட பரமேசுவரன் தான் அருளிச் செய்த முன்னூலாகிய சிவாகமத்தில் ஞான ாண்டமாயிருக்கப்பட்ட பதிபசு பாசக்தின் உண்மையை ரீ நந்திதேவ தம்பிரானுர்க்குக் கடாகழித்தருள, அக்த பதேசத்தின் பயனுயிருக்கப்பட்ட சிவரூானபோதமாகிய மூலக் சந்தம் பன்னிரண்டையும் பூரீ நந்திதேவ தம்பிரானுற் சநற் குமார பகவான் முதலாயுள்ள இருடிகளுக்குக் கடாகரித் தருள, அந்த சநற்குமார பகவான் சத்தியஞான தரிசனி களுக்குக் கடாசுரித்தருள, அந்த சத்தியஞான தரிசனி
ரஞ்சோதி மாமுனிகள் திருவெண்ணெய் நல்லுரரே திருப்படை வீடாக உடைய மெய்கண்ட தேவ நம்பிரானுர்க்குக் கடாகழித்தருள, அந்த மெய்கண்ட தேவதம்பிரானுர் அந்த மூலக்கிாந்தம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து அந்நூற் பெயராலே சிவஞான போதம் எ ன் னு ம் திருநாமத்தினேயும் சாத்தி வழிநூலாகச் செய்தருளித் தமது திருவடி யைப் பெற்ற அருணக்தி தேவதம்பிரானுர்க்குக் கடாகழித்தருள." இவ்வரலாற்றில் கூர்ந்து கவ னிக்க வேண்டியவை:- (1) பூரீ கண்டருத்திரர் மூலக் கிரந்தம் பன்னிரண்டையும் அருளிச்செய்தார் என்றே ணும், நந்திதேவருக்குக் கொடுத்தார் என்றேனும் கூறப் படவில்லே, (2) ரெளரவ ஆகமத்தில் இன்ன அத்தியாயத் தில் இன்ன படலத்தில் இந்த மூலக்கிரக்தம் உள்ளது என்று கூறப்படவில்லே. (3) பதிபசு பாசத்தின் உண்மை யை பூநீநந்திதேவருக்குக் கடாகழித்தருள, அந்த உப தேசத்தின் பயனும் இருக்கப்பட்ட சிவஞானபோத மாகிய மூலக் கிரந்தம் பன்னிாண்டையும் மரீ நநீதிதேவ தம்பிாா

Page 18
O சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
னுர் சநற்குமாாபகவான் முதலியவர்கட்கு அருளினுt என்றே கூறப்பட்டுள்ளது. (4) குத்திரம் என்றுவது, சுலோகம் என்ருவது கூறுமல், மூலக்கிரந்தம் என்று சாதுரிய மாகக் கூறப்பட்டுள்ளது. (5) மெய்கண்டார் "அந்த மூலக்கிரந்தம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூக்திாமாக வகுத்து" என்று மிகச் சாதுரியமாகக் கூறப்பட் டுள்ளது. (6) மெய்கண்டார் மொழிபெயர்த்தார் என்று கூறப்படவில்லே, (7) மெய்கண்டார் வகுத்த தற்கே சூத் திரம் என்ற பெயர் தரப்பட்டுள்ளது.
4. சிவஞான போதத்தின் தொடக்கத்தில் உள்ள "மலர்தலே உலகின்" என்று தொடங்கும் சிறப்புப் பாயிரத்திலும் "நத்தி முனி கணத்தளித்த உயர் சிவ ஞான போதம்" என்றே கூறப்பட்டுள்ளது.
45. மதுரைச்சிவப்பிரகாசர் காலத்திற்கு நூருண்டு கள் பிந்தியவரும், சூரியனுர் கோயில் ஆதீனத்தைச் சேர்ந்தவரும் ஆகிய சிவாக்கிரயோகிகள், தமது சிவாக் கிர பாஷ்யத்திலும் சிவஞான சித்தியார் உரையிலும் தொடக்கத்தில் இவ்வரலாற்றில் பல புதிய விஷயங் களேச் சேர்த்தனர். அவை கீழ் வருவன :-(1) வேதா கமங்களேப் பயில்வதில் பல சந்தேகங்கள் ஏற்படுவதால், அவற்றை நீக்கி மோகம் அடைவதற்குச் சுருக்கமாக உபதேசிக்க வேண்டும் என்று நந்தி தேவர் பூரீகண்டருத் திரரை வேண்டிக் கொள்ளுதல். (2) தமது சங்தேகங் களே ஐம்பத்தொரு வினுக்களாக அவர் விவசித்தல். (3) பூரீகண்டருத்திரர் ரெளரவ ஆகமத்தில் பாசவிமோ சனப் படலத்தில் அநுஷ்டுப் சந்த சில் உள்ள சர்வாகம சாரமாயிருக்கும் பன்னிரண்டு சூத்திரங்களே Bக்திதேவ ருக்கு உபதேசித்தல். (4) அவரிடமிருந்து உபதேசக் கிரமத்தில் இச்சூத்திரங்களே வழிவழியாகப் பெற்ற பரஞ்சோதி முனிவர் "இந்தச் சிவஞான போதத்தை மொழி பெயர்த்துத் தமிழாகச் செய்து பக்குவ ஆன்மாக்

மொழிபெயர்ப்பல்வ I.
களுக்கு உபதேசியும்" என்று மெய்கண்டாருக்கு அணுக் கிரகம் பண்ணுதல். (ச்) மெய்கண்டார் அவ்வாறே மொழி பெயர்த்தல்.
48. மதுரைச் சிவப்பிரகாசரும் சிவாக்கிரயோகி களும் தாங்கள் கூறும் வரலாற்று விவரங்களுக்கு எவ் வித பிரமாணமும் முன்னுேர் வாக்கும் ஆதாரமாகக் காட்டாமல் "நாம் சொல்லுகிருேம் நீர் கம்பும்" என்ற முறையில் அவைகளேக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
47. சிவாக்கிரயோகிகள் காலத்திற்கு இருநூாருண்டு கள் பிந்தியவர் ஆகிய சிவஞான முனிவர், தமது பாடி யத்தில் (சமாஜப் பதிப்பு பக்கம் 14-18) கீழ்வருவனவற் றைச் சேர்த்துள்ளனர்: (1) "ஞானபாதமாவது பொருட் டன்மை உணர்த்துவதாகலான், அது பலதிறப்படுதல் பொருக்காமையின், அவையெல்லாம் தூலாருந்ததி முறைமை பற்றிக் கூறப்பட்டனவன்றி, மாறுகோள் அல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரெளர வாகமத்துட் பன்னிரு குத்திரத்தாற் கூறப்பட்டது சிவ ஞானபோதம் என்பதோர் படலம், அது கேட்டார்க்கு எல்லா ஆகமப் பொருளும் மாறுகோளின்றி இனிது விளங்கும்" என்று கூறி பூரீ கண்ட ருத்திரர் நந்தி பெரு மானுக்குப் பன்னிரண்டு வடமொழி சூத்திரங்களே அரு ரிச் செய்தல். (2) பரஞ்சோதி முனிவர் "மொழி பெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக் க" என்று மெய்கண்டாருக்குக் கட்டளேயிடுத்ல், (3) மெய்கண் டார் அவ்வாறே மொழி பெயர்த்துப் பொழிப்புரையும் செய்தல் (படலத்தின் பெயர் பாசவிமோசனப்படல்ம் ான்றிராமல் சிவஞான போதம் என்பதோர் படலம் என்று சிவஞான முனிவர் கூறுவது கவனித்தற்குரியது).
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அருணந்தி சிவா சாரியரும் உமாபதி சிவாசாரியரும் கூறிய குருமரபு நூல் மரபுகளே அடிப்படையிற்கொண்டு, அவ்விருவரும் கூருத

Page 19
12 சிவஞானபோசம் தமிழ் முதல் நூலே
வடமொழி சூத்திரங்கள் மூலம் என்ற கொள்கையும் அவற்றை மெய்கண்டார் மொழி பெயர்த்தார் என்ற கொள்கையும், எவ்வாறு கருவுற்று உருப்பெற்றன என்பது நன்கு புலணுகும்.
48. இவ்வரலாறு ஏற்பட்டதற்குச் சில காரணங் கள் உண்டு. மதுரைச் சிவப்பிரகாசர் காலத்திலும் சிவாக்கிரயோகிகள் காலத்திலும், தமிழ் நாட்டில் விஜய நகர மன்னர் ஆட்சி வலுப்பெற்றிருந்தது. இம்மன்னர் கள் காலத்தில்தான் தமிழ் நூல்களில், வடமொழி கடல் மடை திறந்தாற் போல நுழைந்தது; ஆரியக் கொள்கை களும் பழக்க ஒழுக்கங்களும் சடங்குகளும் தமிழ் நாட் டில் சிறு சிறு ஊர்களிலும் குடியேறினர் தமிழ் நூல்களுக் கெல்லாம் வடமொழி மூலமும் ஆதாரமும் காட்டுவதே உயர்வு என்ற தவறன கொள்கை பரவியது. இம் மன் னர்களுக்குத் தமிழ் மொழியும் நாகரிகமும் அதிகமாகத் தெரியாது; ஆரிய மொழியும் நாகரிகமும் தெரியும். முடி வழி குடிசெலும் என்ற முறை இம்மாறுதலே உண்டாக் கிற்று. சிவஞான போத வரலாற்றிலும் இச்சீர்கேடு புகுந்தது.
ஆர. சிவஞான போதத்திற்கு மட்டுமன்றி, வேறு பல தமிழ் நூல்களுக்கும் வடமொழி ஆதாரம் காட்டும் தீய ஒழுக்கமும் பரவிற்று. திருமந்திரத்திற்கு "பூரீமந்த்ர மாலி" என்ருெரு வடமொழி மூலம் கற்பனே செய்யப் பட்டது; பெரிய புராணத்தை மொழி - பெயர்த்த உப மன்யு பக்த விலாசம் அதற்கே வடமொழி மூலமாயிற்று; தலபுராணங்கட்கெல்லாம் வடமொழியில் மஹாத்ம் யங் கள் தோன்றின: ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக் குறள் முதலிய பல நூல்களுக்கும் வடமொழியில் மொழி பெயர்ப்புண்டு.
50. மதுரைச் சிவப்பிரகாசர் முதன்முதலில் இவ் வரலாற்றைத் தொடங்குவதற்கு ஒரு விசேஷ காரணம்

மொழிபெயர்ப்பல்ல 13.
உண்டு. தமது உரையில் தாம் கூறுவதற்கெல்லாம். மேற்கோள் காட்டும் நல்ல பழக்கம் இவருக்கு மிக அதிக மாயிருந்தது. "விண்யின் நீங்கி விளங்கிய அறிவின் முஜன வன் கண்டது முதல் நூலாகும்" என்ற இலக்கண விதி யை ஒட்டிச் சிவாகமத்தை முதல் நூல் எள்ளுர்; மெய் கண்ட்ார் அருளிய சிவஞானபோதத்தை வழிநூல் என்ருர், (சித்தாந்த சாத்திரம்-சமாஜ 2-ஆம் பதிப்பு பக்கம் 710) இலக்கண விதியே இவர் காலகிலேமையோடு கூடி இன்
"துதல் தவறுகாது.
51. சிவாக்கிரயோகிகள் இவ்வரலாற்றில் சில வரங்களேச் சேர்த்ததற்கும் விசேஷ காரணங்கள் உண்டு. மெய்கண்டாருடைய தமிழ்ச் சூத்திரங்கள் நாட்
ருந்து பலமேற்கோள் காட்டி "ஈடு முப்பத்தாருயிரப் டி' முதலிய விரிவான உரைகளே ச் செய்தார்கள். மய்கண்டார் குத்திரங்களுக்கு வடமொழியில் இடு ரஷ்யம் எழுத வேண்டும் என்ற விருப்பம் வடமொழி மிழ் மொழிகளில் நல்ல புலமையுடைய சிவாகீரயோகி
அால் முழுமையும் - மொழியிலும், பன்னிரண்டு குத்திரங்கள் மட்டும் மிழிலும் இருந்தால் கன்றுயிராதென்று இயல்பாக ண்ணினுர் போலும். முலக் கிரந்தம் பன்னிரண்டையும்

Page 20
4. சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
ருக்கு பூரீ கண்டருத்திரர் தந்ததென்றும் வரலாற்றை சிறிது பெருக்கினூர். இதற்குப் பொருத்தமாக நக்தி தேவர் வினுக்கள் ஐம்பத்தொன்று முதலியவற்றையும் கற்பித்தார்.
52. மற்ற ஆகமங்களேக் கூரூமல், ரெளரவ ஆக மத்தில் இச்சூத்திரங்கள் உள்ளன என்றதற்கும் ஒரு சிறு காரணம் உண்டு. இந்த ஆகமத்தில் இடைச் செரு கல்கள் நிரம்ப இருந்திருக்க வேண்டும். ஏன் என்ருல் கீழே பார்க்கலாம். "அஷ்டப்பிரகரணங்களுள் ஒன்று "பரமோகடிகிராச காரிகை" என்பது. இதில் ரெளரவ ஆகமத்திலிருந்து இரண்டரை சூத்திரங்கள் (மேலே கூறிவரும் 12 சூத்திரங்களல்ல) மேற்கோள் காட்ட பட்டு, சாங்கியர், வேதாந்திகள், பாஞ்சராத்திரிகள், பாதஞ்சலர், பாசுபதர் முதலிய மதத்தினர் கூறும் மோக்ஷலக்ஷணம் மறுக்கப்படுகின்றது. இம்மதங்கள் தோன்றிய காலத்தின் பிறகே இந்த 24 சூத்திரங்கள் இந்த ஆகமத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதைப் போலவே, வேறு பல இடைச் செருகல்களும் இருந்திருக்கலாம். தமது பன்னிரண்டு வடமொழி சூத் திரங்களுக்கும் இந்த ஆகமம் இடத்தரும் என்று இவர் கருதியிருக்கலாம்.
53. இந்த வடமொழி சூத்திரங்களின் முன்பாடம் இவர் தமது பாஷ்யத்தில் கொடுத்துள்ளதே. இம்மூல பாடத்தின் உண்மை ரூபம் (authenticity) முதலியவற்றை ஆராய்ந்தறிய வேறு வழியேயில் ஐ.
54. இவரே வடமொழி "சூத்திரங்கள்" என்று பெயர் கொடுத்தவர். இதன் காரணம் பெரிதும் ஆராய்ந்து சிந்திப்பதற்கு உரியது. வடமொழி வழக்கில், வசனத் துணுக்குகளுக்குத்தான் சூத்திரம் என்ற பெயர் உண்டு (bits of prose). பெளஸ்டிகரம், மிருகேந்திரம், வட மொழிச் சிவஞானபோதம் முதலிய நூல்களிலுள்ள செப்

மொழிபெயர்ப்பல்ல 15
ள்களேச் சுலோகம் என்றும், இவைகளடங்கிய நூல் ளேக் காரிகை என்றும் கூறுவதே வடநூல் வழக்காறு. லோகத்தைச் "சூத்திரம்" என்று சிவாக்ரயோகிகள் றியதன் காரணம் தமிழ்ச் சூத்திரத்தை வடமொழியில் மாழிபெயர்த்துத் தமிழில் சூத்திரம் என்று வழங்கிப் கழ்பெற்றதை வடமொழியிலும் "குத்திரம்" என்று சால்லலாம் என்ற ஆசையேயாகும். இது கொண்டே மிழிலிருந்தே இச் சூத்திரங்கள் வடமொழிக்குச் சென் ன என்று கூறலாம்.
55. வடமொழியில் இந்தச் சூத்திரங்கள் எனப் டும் சுலோகங்கள் பன்னிரண்டும் அனுஷ்டுப் சந்தசில் (32 எழுத்துக்கள் கொண்டனவாக) யாக்கப் பெற்றமைக் கும் ஒரு காரணம் உண்டு. மதுரைச் சிவப்பிரகாசர் லக்கிரந்தம் பன்னிரெண்டென்ருரர். முப்பத்திரண்டு எழுத்துக்களின் தொகுதியைக் கிரந்தம் என்பது வட மொழி வழக்கு (விஷ்ணு புராணம் 8000 கிரந்தம், வால் மீகி ராமாயனம் 24000 கிரந்தம், ஸ்காந்தம் 100,000 கிரந்தம் என்றெல்லாம் சொல்லப்படுவதைப் பார்க்க லாம்). 'மூலக்கிரந்தம் பன்னிரண்டும்" (ஒவ்வொன்று முப்பத்திரண்டெழுத்துக்கள் கொண்ட) பன்னிரண்டு சுலோகங்களாயின.
56. வடமொழியில் பன்னிரண்டு சூத்திரங்களா கவே இவை மொழி பெயர்க்கப்ப்டாமைக்கு வேறெரு காரணமும் உண்டு. மெய்கண்டார் சூத்திரங்கள் பன்னி ரண்டிலுள்ள ஆழ்ந்த கருத்துக்களேயெல்லாம் வடமொழி யில் பன்னிரண்டு சிறு சூத்திரங்களில் அடக்க முடியா மையே, பெரிய சுலோகங்களைக் கையாள வேண்டிய அவசியத்தை உண்டாக்கிற்று. இந்தச் சுலோகங்களேக் கொண்டபோதிலும், பற்பல வேறுபாடுகள் இருப்பதன் முக்கிய காரணம், இவை 32 எழுத்தென்ற அளவுக்குட்

Page 21
சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
பட்டமையேயாகும். வேறு சில காரணங்களும் (கீழே 120 பார்க்க) உண்டு.
57. சிவாக்கிரயோகிகள் இப்படி வரலாற்றைப் புனேக்தது நல்ல எண்ணத்தோடேதான் என்பதில் ஐய மில்லே. மெய்கண்டார் சூத்திரக் கருத்துக்கள் பரவ வேண்டும் என்ற பொது நோக்கம் அவருக்கிருந்தது போற்றற்குரியதே. அவர் காலத்திய நிலேக்கேற்ப, புரை தீர்ந்த நன்மை பயந்தமையால் பொய்மையும் வாய்மை யிடத்ததாயிற்று.
58. பேரறிஞராகிய சிவஞான முனிவர் மொழி பெயர்ப்பு என்ற கொள்கையை ஏன் ஆதரித்தார்? இவர் சிவாக்கிரயோகிகளுக்கு 200 ஆண்டுகள் பிந்தியவர். இந்த 200 ஆண்டுகளுக்குள் இக்கொள்கை பலமாக வேருன்றி விட்டது. திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து வெளிவந்த பல உரைநூல்களிலும் இக்கொள்கை ஆத ரிக்கப்பட்டது. மொழிபெயர்ப்புக் கொள்கை பூரீகண்ட ருத்திரர் திருவாக்கென்ற செய்தியை அடிப்படையிற் கொண்டபடியால், அதனுல் மக்களுக்கு ஏற்படும் கம்பிக் கையைக் குறைக்க முனிவர் கருதவில்லே. ஆதீன சம்பிர தாயத்திற்கு மாமுகவும் முனிவர் மறுக்க முயலவில்ஃப். சித்தாந்தக் கருத்து நுட்பங்களே விளக்கவந்தவர் வரலாற்றின் பொய் மெய்களே ஆராய வேண்டிய அவசி L.
59. உமாபதி சிவாசாரியார் பெளன்கராகமத்திற்கு ஒரு பாஷ்யம் எழுதியதாகவும், அதில் ஐந்திடங்களில் இவ்வடமொழி குத்திரங்களே மேற்கோள்காட்டியிருப் பதாகவும் மொழி பெயர்ப்பு வாதிகள் ஒரு தடை கூறு வதுண்டு. இங்குக் கவனிக்க வேண்டியன பல உள:- (1) உமாபதி சிவாசாரியார் இப்பாஷ்யம் இயற்றினுர் ாேன்பதற்கு ஆதாரமே கிடையாது. (2) பெளஸ்கர விருத் தியை வெளியிட்ட கொ. சண்முகசுந்தர முதலியார்

மொழிபெயர்ப்பல்ல 교?
"இப்பெளஷ்கரத்திற்கு உமாப தி சிவாசாரியாரால். உரை பீட்டிருப்பதாய் வழங்குவதன்றி ஓரிடத்தினும் அவருரை யென்று அத்தாசுழியுடன் வெளிவரக் காண்கின்றிலன். திருவண்ணும&ல ஆதீனம், யாழ்ப்பாணத்துச் சாலிவாடி புரம் தோனப்பிரகாசத் தம்பிரானுரால் சீம்ஸ்க்ருத விருத்தி ஒன்று எழுதப்பட்டுள்ளது. இப்பிரதியே ஆதி சைவர்கள் முதலியோரிட த்தும் வழங்கிவரக் கானப்படு கின்றது" என்று கூறுகிருரர். (3) இப்போது வெளிவந் துள்ள பெளவுகர பாஷ்யம் இந்த இதானப்பிரகாசத் தம்பிரான் எழுதியதே. ஆணுல் உமாபதி சிவாசாரியார் இயற்றியதாகக் *றப்படுகிறது. (4) உமாபதி சிவா யார் கூறும் குருமரபு நூல் மரபுகளிலுள்ள விஷயங்களுக் கும் (மேலே 27-30 காரணங்களைப் பார்க்க) அவருடைய சங்கற்ப நிராகரணம், சிவப்பிரகாசம் முதலிய நூல்களி லுள்ள விஷயங்களுக்கும் மிாரின் பல கொள்தைகள் இந்த பாஷ்யத்திலுள்ளன (கடவுள் உபாதான காரணம் எனல் சிவசமவாதத்தை ஆதரித்தல் முதலியன). (3) இந்தபாஷ் பத்தில் உமாபதி சிவாசாரியார் காலத்திற்குப் பிந்திய பலநூல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. (தத் துவ சங்கிரகம் பாஷ்யம் 1க்கம் 506. தத்துவப்ரக பேக் 17, 245; தத்வஸாரம் 4ே8; ரத்நத்ரயம் ہولیا , لبنا لیا , آرائیل ,ЗРАЂ6°uЈ LIGU Ligi و .1G4, 208, gro ,105 و 7 از فراهان களில்; மோக்ஷகாரிகை 237, பரமோசடி கிராசகாரிகை 3ே4). (6) இந்த பாஷ்யம் பக்கம் 519ல் Tேதிவர்கள் நூலாகிய "க்யாயாம் ருதம்" மேற்கோள்காட்டப்பட்டு ளது. இது உமாபதி சிவாசாரியார் காலத்திற்கு 200 ஆண்டுகள் பிந்தியது. இதைப்பற்றிய ஆராய்ச்சியைத் சென் & ப் sial,&Ji, கழகவெளியீடாகிய The Siwadwaita
of Srikanta” grsirp நூலில் 77வது பக்கத்திற் காண்க.

Page 22
18 சிவஞானபோசம் தமிழ் முதல் நூலே
0ே. உமாபதி சிவம் எழுதியதாகவே வைத்துக் கொண்டாலும், மேற் கூறிய ஐந்திடங்களும் மொழி பெயர்ப்புக் கொள்கைக்கு ஆதரவு தர மாட்டா. இதைச் சிறிது ஆராய்வோம். இந்த ஐந்திடங்களில் மூன்றிடங் களில்தான் "சிவஞானபோதம்" என்று மேற்கோளில் கூறப்பட்டுள்ளது (பாஷ்யம் பக்கம் 29, 189, 256). மற்ற இரண்டு இடங்களில் (14, 47) இச்சிவஞான போதம் குறிக்கப்படவில்லே. இந்த பாஷ்யத்தில் ஏனேய ஆகமங் கள் குறிக்கப்படும்போது பூரீமங் ம்ருகேந்திரே, பூரீமக் மதங்கே, என்ற மரியாதை முறை காணப்படுகிறது. ஆணுல் மேற்கூறிய முன்றிடங்களில் பூரீமக்ரெளரவே என்று குறிக்கப்படாமல் "சிவஜ்ஞானபோதே" என்று மட்டும் இருப்பதால், இந்த பாஷ்யம் எழுதினவர் தமிழ் சிவஞான போதத்தையே குறித்து, அதிலுள்ள சொற் ருெடருக்குத் தாமே ஒரு மொழிபெயர்ப்பைத் தருகிருர் என்று கொள்வதில் என்ன தடையுள்ளது? "ரீமத் ரெளரவே" என்று கூருமல், "சிவஜ்ஞானபோதே" என் பதால் சிவஞான போதம் என்பது ஒரு தனிநூல் என்றே ஏற்படும். பன்னிரண்டு சூத்திரங்களே மட்டும் ஒரு தனிநூல் போல ஏன் கூறவேண்டும் ? மேலும் விரிப் பில் இது மிகமிகப் பெருகும்.
இனி மேலே 19, 13ஆம் காரணங்களே ஒட்டி, ஒவ் வொரு வடமொழி "சூத்திரத்தையும்" அதற்கு மெய் கண்டார்மீது சுமத்தப்படும் "மொழிபெயர்ப்பையும்" ஆராய்வோம்.வடமொழி சூத்திரங்கள் பூரீகண்டருத்திரர் திருவாக்கென்று கொண்டு, அவைகளே மொழிபெயர்க் கும் தொண்டினில் மெய்கண்டாருக்கு எவ்வளவு மிகுதி யாக அறியாமை, ஆகம வாக்கில் மதிப்பின்மை, ஆகம வாக்கை மாற்றக் குறைக்கச் சேர்க்கக் கூசாமை முதலிய குற்றங்கள் கற்பிக்க வேண்டுமென்பது விளக்கப்பட்டு,

மொழிபெயர்ப்பல்ல 19
இக்குற்றங்கள் தோன்றுவதற்கு இடம் தரும் மொழி பயர்ப்புக் கொள்கையே தவறென்பது கிலேநாட்டப் பெறும். இம்முறை மேல்காட்டுத் தருக்க நூலில் eductioad absurdயா என்று கூறப்படும். ஒவ்வொரு
த்திரமாக ஆராயலாம்.
81. முதல் சூத்திரம் 'ஸ் க்ரீபுக்கபும்ஸ்காதித்வாஜ் ஜகத: கார்யதர்சநாத், அஸ்தி கர்த்தாஸஹ்ருத்வைத தஸ்ருஜத்யஸ் மாத்ப்ரபுர்ஹர" என்பது. இதன் கேர் மொழிபெயர்ப்பு: "பெண் ஆண் அலி ஆதியாயிருத்தலின் காரியமாகக் காணப்படுதலின், ஜகத்திற்குக் கர்த்தா உண்டு, அந்தக்கர்த்தா இதனேச் சங்கரித்து சிருஷ்டிக் டிக்கிருன், ஆகையால் ஹரன்பிரபு” என்பது. மெய்கண் டார் சூத்திரம் "அவன் அவள் அது எனும் அவை மூவினே மையின், தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம், அங் தம் ஆதி என்மனுர் புலவர்" என்பது. இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துப்பார்ப்போம். "பெண்" என்று தொடங்காமல் "அவன்" என்று மெய்கண்டார் ஏன் தொடங்கினுர்? முதற் கோணல் முற்றும் கோண்ல் என் பதை நன்கறிக் த சக்தான முதற்குரவர் ஆகமவாக்கி லுள்ள முறையை விளையாட்டாக மாற்றுவாரா? "அவள் அவன் அது எனும் அவை" என்று தொடங்குவதில் என்ன கஷ்டமுள்ளது?
69. "ஆதியாயிருத்தலின்" என்பதை ஏன் விட்டு
விட்டார்?
83. இருத்தலின், காணப்படுதலின் என்று இரண்டு காரணங்களேக் கூருமல், மூவிஃனமையின் என்று ஏன் கூறினுர்,
4ே. பெண் ஆண் அலி என்று பொதுவாக உள் ளதை "அவன் அவள் அது எனும் அவை" என்று ஏன் சுட்டுப் பொருள்களாகக் கூறினுர்?

Page 23
20 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
ச்ே. "காரியமாக" என்று பொதுவாக உள்ளதை, 'மூவினேமையின்" என்று ஏன் சிறப்பித்துக் கூறினுச்? முத்தொழில், ஐக்தொழில் என்றெல்லாம் வகுக்கக்கூடிய 'காரியமாக" என்பதை ஏன் இப்படி மாற்றினுர்?
ேே. "மூலத்தில்" இல்லாத "மலத்துளதாம்" என் பதை ஏன் சேர்த்தார்?
7ே. இவ்வாறு சேர்ப்பதால் "மலத்துளதாம்" என்ற கொள்கையை ஒப்புக்கொள்ளாத பலவாதிகளுக்கு இடமில்லே என்பதை அறிந்தா, அறியாமலா, வேண்டு மென்ரு இதைச் சேர்த்தார்.
8ே. இப்பேற்பட்ட மிக முக்கியமானதொரு கொள் கையை, மொழிபெயர்ப்பென்ற சாக்கு காட்டி ஆகமவாக் கில் சேர்க்கலாமா?
89. "சங்கரித்து சிருஷ்டிக்கிருரன்" என்ற தொடரில் இரண்டு செயல்கள் ஒன்றன்பின் ஒன்ருகக் கூறப்பட் டிருக்கின்றனவே தவிர, சங்கார காரணன் என்பதனுல் அவனே சிருஷ்டிக்கிருள் என்ற காரண காரிய முறை இல்லா திருப்பவும், அம்முறை தோன்ற "அந்தம் ஆதி" என்று ஏன் கூறினுர்?
70. "ஹரன் பிரபு" என்று சைவர்கட்கு மிக உகப் பைத் தரக்கூடிய சொற்களே விட்டு விடுவது மிகுசைவ நாதராகிய மெய்கண்டாருக்கு அடுக்குமா?
"என் மனுர் புலவர்" என்று சேர்த்தது பற்றி மேலே 7-10 எண்ணுள்ள நான்கு காரணங்களேப் பார்க்கவும். சிவஞான பாடியம் முதலிய நூல்களில் மெய்கண்டார் சூத்திரங்கட்குக் கூறப்படும் பல நுட்பமான கருத்துக் களெல்லாம், வடமொழி குத்திரங்களில் அமையவில்லே என்று ஆராய்ந்து பல நூறு காரணங்கள் காட்டலாம். இச்சிறு கட்டுரை அளவு கடந்து விரியும் என்று அஞ்சி, இச்சூத்திரம் பற்றிய ஆராய்ச்சியை இம்மட்டில் நிறுத்தி,

மொழிபெயர்ப்பல்ல 2.
ல்வரும் குத்திரங்களேப் பற்றியும் சுருக்கமாகவே ராய்வோம். அறிஞர்கள் நுண்ணறிவால் பெருக்கிக்
"ET".
71. இரண்டாம் சூத்திரம் "அக்யஸ்ஸந்ல்யாப்தி தாகக்ய கர்த்தாகர்மா நுஸாரத: கரோதிஸம்ஸ்ருதிம் ம்ஸ்ாம் ஆஜ்ஞயாஸமவேதயா" என்பது. இதன் நேர் மாழி பெயர்ப்பு: "வியாப்தியாயிருத்தலால் அநந்யணு கர்த்தா, அங்யமாயிருந்து கொண்டு, சமவேதமாயுள்ள ஞ்ஞையால், புருஷர்களுக்கு, கர்மத்தை யனுசரித்து, னருற்பவத்தைச் செய்கிருன்" என்பது. மெய்கண்டார் த்திரம் "அவையே தானேயாய் இருவினேயின், போக்கு பரவு புரிய ஆணேயின், நீக்கமின்றி நிற்குமன்றே" என் பது, "வியாப்தியாயிருத்தலால்" என்ற காரணம் சைவ சித்தாந்தத்திற்கு முற்றிலும் விரோதம். கடவுளே வியா பகமாகவும் உயிர்களே வியாப்பியமாகவும், மலத்தை வியாப்தியாகவும் கொள்வதே சைவசித்தாந்தம். கடவுள் வியாப்தி என்ற கொள்கை கடவுளுக்கு (முதற் காரணம் என்ற) உபாதான காரணம் கூறும் சமயிகளுக்குப் பயன் படுவது. மெய்கண்டார், அருணங்தி சிவாசாரியார், உமா பதி சிவாசாரியார் சிவஞானசுவாமிகள் முதலிய சைவ சித்தாக்கிகள் இதை ஒப்புக்கொள்வதில்லே. ஆணுல் சிவாக்ரயோகிகள், யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசத் தம் ரான் முதலியோர் கடவுளுக்கு உபாதான காரணத்தை யும் கிமித்த காரணத்தையும் சேர்த்துக் கூறுவர். இந்த நுட்பம் ஒன்றிலிருந்தே சிவாக்ர யோகிகள் வடமொழி சூத்திரங்களேச் செய்திருத்தல் கூடும் என்று எண்ணு வதற்கு ஒரு தனியான தூண்டுதல் ஏற்படும். பெளஸ்கர பாஷ்யத்தை ஞானப்பிரகாசர் இயற்றினுர் என்பதற்கு ஆதரவுதானே போதரும். மெய்கண்ட்ார் இக்கொள்கை யுடைய வடமொழி சூத்திரத்தைக் கனவிலும் கண்டறி
யார்.
[Yእ'ዮvገ V. u A, TZ3

Page 24
22 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
72. பொய் கண்டார் காணுப் புனிதமெனும் அத்து வித மெய், அதாவது இன்மை அன்மை மறுதஃப்களு அன்மைப் பொருள் கொள்ளும் சுத்தாத்வைத சைவ சி தாக்கம் "வியாப்தியாயிருத்தலின் அநக்யன்" என் சூத்திரத்தை மறுக்க வேண்டியது அவசியமாகையாl இச்சூத்திரத்தோடு சேர்ந்து வரும் ஏனேய பதினுெ சூத்திரங்களேயும் இறை வாக்காக எங்ஙனம் துணிக் ஒப்புக்கொள்ள முடியும்?
73. அவையாய், தானே யாய், அவையேதானும் என்ற அக்வயத்துக்கு இடம் கொடுத்து, கலப்பினு ஒன்ருப் பொருள் தன்மையால் வேருய் தொழிற்பா' டால் உடனுமாய் இறை நிற்கின்ற நுட்பம் மெய்கடி டார் திருவாக்கிலே காணப்படுகிறதே தவிர, வடமொழி
భుటి.
74. வியாப்தியாயிருத்தலின் அநந்யன் என்று காரண காரிய முறையிருப்பது போல, எக்காரணத்தா அக்யன் என்பதை வடமொழி சூத்திரம் கூறவில்ஃப்.
73. முதல் சூத்திரத்திலுள்ள ஸ்த்ரீ நபும்ளம்கா, கஃள விட்டு, பும்ஸாம் என்று மட்டும் இச்சூத்திரம் கூறு வது மலேவைத் தருகிறது.
*பீ. கர்மத்தை அனுசரித்து என்று வடமொழியி பொதுாையுள்ளது, மெய்கண்டார் திருவாக்கில் "இரு வினேயின்" என்று விளக்கம் பெறுகிறது.
77. முன்ரும் சூத்திரம் "நேதிதோ மமதோத்ே காதக்ஷோபர தி போதத: thவா டே நிர்போகதே போதே போத் த்ருத்வாதஸ்த்யனுஸ்தநெள" என்பது இதன் கேர் மொழிபெயர்ப்பு 'இது இல்லே இது ஆஸ் என்பதாலும், எனதுடல் என்று அழுத்தமாகச் சொல் தாலும், சொப்பனத்தில் கண் முதலியவற்றின் அறியும் தன்மையாலும், சுழுத்தியில் புசிக்கும் *தன்மையின்மை"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொழிபெயர்ப்பல்ல 23
பாலும், விழிப்பில் அறிவிக்க அறிவதாலும், உடலினுள் ஆன்மா உண்டு" என்பது. மெய்கண்டார் திருவாக்கு "உளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில் உண்டிவினே இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" என்பது. வடமொழியில் "இந்திரியங்களே அறி தலின்" என்ற காரணம் இல்லே. ஐம்புலன் அறிதலின் ஒடுக்கம் அறிதலின் என்று இரண்டு காரணங்களும் மெய்கண்டார் வாக்கிலுண்டு. ஐம்புலன் அறிதலின் என்ற காரணம் இந்திரியான்மாவாதிகளே மறுப்பதற் கெழுந்தது (சிவஞான பாடியம் சமாஜப் பதிப்பு பக்கம் 525 - 525).
78. வடமொழியில் உண்டியில்லே என்ற காரணம் தான் உளது; உடம்பின் சேஷ்டிதம் இல்லே என்ற மற் ருெரு காரணமும் மெய்கண்டார் திருவாக்கிலுள்ளது. இவ்விரண்டுமே பிராணுன்ம வாதிகளே மறுப்பன (பாடி யம் பக்கம் 337 - 329).
79. சமூகான்மவாதிகளே மறுப்பது "உடம்பு மாயா காரியங்களால் ஆக்கப்பட்டமையால்" என்பது. இதை "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" என்று மெய்கண்டார் கூறுகிருர் (பாடியம் பக்கம் 332 - 335). வடமொழியில் "தணுவினுள் ஆன்மாவுளது" என்று வெறுமையாயுள்ளது.
80. நான்காம் குத்திரம் "ஆத்மாந்த கரணு தங் யோப் யங்விதோ மந்த்ரி பூபவத் அவஸ்தா பஞ்சகஸ்தோ அதோமல ருத்தஸ்வத்ருக்க்ரிய" என்பது. இதன் நேர் மொழி பெயர்ப்பு "அந்தக்கரணத்துக்கு அங்கியணுயி னும், ஆன்மா தனது ஞானக்கிரியைகள் மலத்தினுல் மறைக்கப்பட்டிருப்பதால், மந்திரியுடனிருக்கும் அரசன்

Page 25
24 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
போல, அந்தக் கரணத்தோடு கூடியிருப்பதால் ஐந்த வஸ்தைகளில் இருப்பவன் ஆகிருன்" என்பது. மெய் கண்டார் திருவாக்கு 'அந்தக் கரணம் அவற்றின் ஒன் றன்று அவை சக்தித்தது ஆன்மா சகச மலத்துணராது அமைச்சரசேய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே" என்பது. அறியாமையின் காரணம் ஆணவமலம் என்பதை "சகச மலத் துணராது" என்று மெய்கண்டார் விளக்குகிறர். வடமொழியில் பொதுவாக மலத்தால் முடப்பட்ட என் றிருப்பதால், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும் மலங் களுள் எதனுல் மூடப்ப்ட்டதென்பது விளங்காது. மாயா மலம் மறைப்பது என்று கூறும் வாதிகளே வடமொழி சூத்திரங்கொண்டு மறுக்க இயலாது.
81. மலத்தால் முடப்பட்ட கிரிய்ை என்பதற்கு நேராக மெய்கண்டார் வாக்கில் ஒன்றுமில்லே.
83. ஐந்தாம் சூத்திரம் "விதக்த்யகடிாணிபும்ஸார்த் தாங் நஸ்வயம்ஸோபிசம்புநாத த்விகாரி சிவச்சேங்ககாக் தோயோ வக்ஸ்தம்நயேத்" என்பது. இதன் நேர் மொழிபெயர்ப்பு "புருஷனுல் (அறிவிக்கப்பட்ட) பொருள்களே இந்திரியங்கள் அறிகின்றன, ஸ்வயமாக அறிவதில்லே, அவனும் சம்புவினுல் அறிகிறன், ஆகை யால் சிவன் விகாரி ஆவான் எனில் ஆகான், காந்தக்கல் இரும்பைச் சேஷ்டிப்பது போல அந்த சிவன் அக்த ஆன்மாவை சேஷ்டிப்பிக்கிருன்" என்பது. மெய் கண்டார் திருவாக்கு " விளம்பிய உ ள் ள த் து மெய்வாய் கண்முக்கு அளந்தறிந்தறியா ஆங்கவை போலத் தாந்தம் உணர் விற்றமியருள் காந்தம் கண்ட பசாசத்தவையே" என்பது. இந்திரியங்கள் உயிரை அறிவதில்லே, உயிர் தன்னேயும் தஃலவனேயும் அறிவ தில்லே என்ற கருத்துக்கள் மெய்கண்டார் வாக்கிலுண்டு, வடமொழியிலில்லே.

மொழிபெயர்ப்பல்ல 25
88. சம்புவினுல் அறிகிருன் என்பது வடமொழி, ற்சத்தியால் (தமியருள்) என்பர் மெய்கண்டார்.
84. சிவன் விகாரியாகான் என்று வடமொழி
வளிப்படையாகக் கூறுவதை மெய்கண்டார் நுட்ப ாக "அவையே" என்ற சொல்லினுள் உணர வைத் தார்.
85. ஆரும் சூத்திரம் * அத்ருச்யம் சேதஸத்பா வோத்ருச்யம் சேஜ்ஜடி மாபவேத்சம்போஸ்தத்வ்யதி ரகேனஜ்ஞேயம் ரூபம் விதுர்புதா" என்பது. இதன் நேர் மொழிபெயர்ப்பு "சம்புவின் ரூபம் காணப்படாத தாம் எனின் அசத்தாகும், காணப்படுவதெனின் ஜடமா கும், அவ்விரண்டிற்கும் வேருன ஒன்றல் அறியத்தக்க தென்று அறிஞர் அறிகின்றனர்" என்பது. மெய்கண்டார் திருவாக்கு "உணருரு அசத்தெனின் உணராதின்மை யின் இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டு வகை யின் இசைக்கு மன்னுலகே" என்பது. காணப்படுவது படாதது என்ற காரணம் காட்டுவது வடமொழி. அறிவி ணுல் அறியப்படும் சுட்டுப் பொருள்களெல்லாம் அசத் தென்பர் மெய்கண்டார்.
86. சத்துக்கும் அசத்துக்கும் உள்ள நுட்பமான வேற்றுமையின் அடிப்படை மெய்கண்டார் வாக்கிலே தான் காணப்படுகிறது.
87. அசித்துப் பொருளேச் சத்தென்றும் அசத் தென்றும் கூறுவதன் உட்கருத்தை மெய்கண்டார் வாக் கிலேதான் காணலாம்.
88. சித்தும் சத்துமாக விளங்குவதே சிவம் என் பதை வடம்ொழி குத்திரம் விளக்கவில்லே.
89. சித்துக்கும் அசித்துக்கும் உள்ள வேறு பாட்டை மெய்கண்டார் வாக்கிற் காணலாம். வடமொழி சூத்திரத்தில் காண இயலாது.

Page 26
26 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
90. சிவசமவாதம் சிவாத்துவிதம் முதலிய கொள் கைகட்கு வடமொழி குத்திரம் இடந்தரும், மெய்கண் டார் வாக்கு இடம் தராது (85-90 காரணங்களே நன்கு தெளிதற்குப் பாடியம் பக்கம் 389-41 பன்முறை படிக்க வேண்டும்.)
91. அறிஞர் அறிகின்றனர் என்பதற்கும் இசைக்கு மன்னுலகே என்பதற்கும் உள்ள வேறுபாடு வெளிப் L'fið) Í - .
93. ஏழாம் சூத்திரம் "நாசிச்சித்ஸங்கிதெளகிந்து கவித்தஸ்தே உபேமித ப்ரபஞ்ச சிவயோர் வேத்தா யஸ்ஸ ஆத்மாதயோ ப்ருதக்" என்பது. இதன் நேர் மொழி பெயர்ப்பு-"அசித்து சித்தின் சங்கிதியில் இல்லே, ஏனெனில் அந்த இரண்டும் ஒன்றையொன்று அறிவு தில்லே, பிரபஞ்சத்தையும் சிவத்தையும் அறிபவன் எவனுே அவன் அவ்விரண்டிற்கும் வேறன ஆன்மாவாம்" என்பது. மெய்கண்டார் திருவாக்கு "யாவையும் குனி யம் சத்தெதிராகவின் சத்தே அறியாத சத்தில தறியாது இருதிறனறிவுளது இரண்டலா ஆன்மா” என்பது. அசத்து சத்தென்பர் மெய்கண்டார், அசித்து சித்து என்பது வடமொழி.
93. சத்தின் சக்கிதியில் அசத்து இன்மையால், அசத்தை சத்து அறியாதென்பது மெய்கண்டார் கூறு வது. அசித்தும் சித்தும், ஒன்றை ஒன்று அறியாமை யால் சித்தின் சந்நிதியில் அசித்து இல்லே என்று காரிய காரண முறையைத் தலே கீழாக மாற்றிக் கூறுவது வட மொழி குத்திரம்,
94. அசித்து சித்தை அறியாமைக்கும், சித்து அசித்தை அறியாமைக்கும் வடமொழி சூத்திரம் வெவ்

மொழிபெயர்ப்பல்ல 2了
பறு காரணம் கூறவில்லை. அசத்து சத்தை அறியா க்கும், சத்து அசத்தை அறியாமைக்கும் மெய்கண்
வெவ்வேறு காரணம் கூறுகிருர்,
95, சிவாத்துவித சைவர் கொள்கையை மறுத்துச் காந்தம் சாதிப்பது மெய்கண்டார் திருவாக்கு. வட 'குத்திரத்தில் இந்தத் தெளிவு இல்கல (பாடியம்
-448).
፴ዕ. இவ்விரண்டையும் அறிபவன் இவ்விரண்டிற். ம் வேறன ஆன்மா என்றே வடமொழி சூத்திரம் கூறு ன்றது. ஆன்மா இவ்விரண்டையும் அதற்குரிய கார ம், பலவாதிகளே மறுக்கும் துறையில் மூன்று வகை ாகப் பொருள்படும்படி "இருதிறனறிவுளது" என்று. மய்கண்டாரால் கூறப்படுகிறது. (பாடியம் 452).
97. எட்டாம் சூத்திரம் "ஸ்தித்வாஸ்ஹேந்த்ரியன் பாதை த்வாம் நவேத்ளிதிபோதித: முக்த்வைதாங்
தருணு கந்யோதக்ய: ப்ராப்கோதி தத்பதம்" என்பது. ஈன் கேர் மொழிபெயர்ப்பு இந்திரிய வேடர்களோடு டிடியிருத்தலால் உனது சொரூபத்தை அறிந்தாயில்&ல" ன்று குருவினுல் தங்யன் போதிக்கப்பெற்றவனுய், இவ் திேரியங்களாகிய வேடர்த8ள விட்டுப்பிரிந்து அக்கிய மில்லாதவனுய் அப்பதத்தை அடைகிறன்” என்பது, மய்கண்டார் திருவாக்கு "ஜம்புல வேடரின் அயர்ந்தனே வளர்ந்கெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில்
ணேர்த்த விட்டு அன்னிய மின்மையின் அதன் கழல் செலுமே" என்பது. வடமொழியில் "வேடர்களோடு கூடி யிருத்தலால்" என்றுள்ளது, மெய்கண்டார் வாக்கில் "அயர்ந்தனே வளர்ந்து" என்பது பல நுட்பமான கிருத் துக்களே அடக்கியுள்ளது.

Page 27
சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
98. இறைவனே குருவாக வருகின்ருன் என்று மெய்கண்டார் கூறுகிருர், வடமொழி குத்திரம் கூற வில்ஃ),
99. அவ்வாறு வருவதும் முன்பு செய்தவத்தினுள் என்று மெய்கண்டார் கூறுகிருர், வடமொழி கூறவில்லே
100. குருவின் பதத்தை அடைகிருன் என்பது வ மொழி, அரன் கழல் செலும் என்பது மெய்கண்டார் வாக்கு. (இறைவனே குருவாக வருவதை வடமொழி கூ" வில்லே என்று மேலே 98ல் பார்த்தோம்).
101. ஒன்பதாம் சூத்திரம் "சித்த்ருசா ஆத்மநிதி ருஷ்ட்வேசம் த்யக்த்வா ஆவ்ருதிமரிசிகாம் லப்த்வா சிவ பதச்சாயாம் த்யாயேத் பஞ்சாக்ஷரீம் ஸ்"தீ" என்பது இதன் நேர்மொழி பெயர்ப்பு 'விவேகி, ஞான திருஷ்டி யால் ஆன்மாவாகிய தன்னிடத்தில் ஈசனேக் கண்டு, கானல்நீர் போன்ற விருத்தியை விட்டு, சிவபதமாகிய நிழலேப் பெற்று, பஞ்சாசுடிரத்தைத் தியானம் செய்யக் கடவன்" என்பது. மெய்கண்டார் திருவாக்கு "ஊனக் கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடி உராத்துனேத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ்செழுத்தே" என் பது. மெய்கண்டார் வாக்கிலுள்ள "ஊனக்கண் பாசம் உனராப்பதியை" என்பது வடமொழியிலில்லே.
102. நாடுக என்ற முன்னிலே ஏவல் வடமொழிபி
108. உராத்துனேத்தேர் என்பதிலுள்ள வேகக் குறிப்பும் வடமொழியிலில்லே.
104. பாசம் ஒருவ என்பர் மெய்கண்டார், விருத் தியை விட்டு என்னும் வடமொழி.

மொழிபெயர்ப்பல்ல
105. ஒருவுக என்ற முன்னில் ஏவலும் வடமொழி மில்லே. சாதன இயலில் இந்த ஏவல்கள் சாதனங்களேக், றுவதால் முக்கியமானவை.
106. தண் நிழல் என்பதிலுள்ள தண்மை வடமொழி
55
107. பத்தாம் சூத்திரம் "சிவே நைக்கியம் கதஸ்த்த தததீரு: ஸ்வவ்ருத்திக மலமாயாத்ய ஸம்ஸ்ப்" ஷ்டோ பவதிஸ்வாதுபூதிமாங்" என்பது. இதன் கேர் மாழிபெயர்ப்பு "சித்தன் சிவத்தோடு ஐக்கியத்தை, அடைந்தவகுய் அதன் வயமான தன் விருத்தியை உடையவனுய் மலம்மாயை முதலியவற்ருல் பற்றப்படா வணுய் சவானு பூதிமானுக ஆகின்ருன்" என்பது. மய்கண்டார் திருவாக்கில் அவனே தானே ஆகிய அக்நெறி, ஏகனுகி இறைபணி நிற்க, மலமாயை தன் னுெடு வல்விக்ன யின்றே" என்பது. மெய்கண்டார் வாக்.
ல் சித்தன், சுவானுபூதிமான் என்ற சொற்களில்லே.
108. ஏகணுகி நிற்க, இறைபணி நிற்க என்ற ஏவல் களும், பணி என்ற கருத்தும் வடமொழியிலில்&ல.
109. "அவனே தானே ஆகிய அங்கெறி ஏகனுகி" என்பதிலுள்ள பல நுட்பங்கள் வட மொழியில்லே.
110. "வல்வினே" என்பதன் பொருள்வளம் வட மொழியில்லே.
11. பதினேராம் சூத்திரம் "த்ருசோதர் சயிதே வாத்மாதஸ்யதர்சயிதாசிவ: தஸ்மாத்தஸ்மிங் பாரம் பக். திம் குர்யாதாத்மோபகாரகே" என்பது. இதன் கேர் மொழி பெயர்ப்பு "ஆத்மா கண்களுக்கு அறிவிப்பது போல, அந்த ஆத்மாவிற்கு அறிவிப்பது சிவமாம், ஆத.

Page 28
፲ 80 சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே
லால் ஆத்மாவிற்கு உபகாரம் செய்கின்ற அச்சிவனிடத்து மேலான பக்தியைச் செய்தல் வேண்டும்" என்பது. மெய்கண்டார் திருவாக்கு "காணும் கண்ணுக்குக் காட் டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன் கழல் செலுமே" என்பது. இங்கே இறைவன் புரியும் காணும் உபகாரம் மெய்கண் டார் வாக்கிலுள்ளது, வட மொழியிலில்லே.
12. காட்டும் உளம் போல என்ற உவமையும் வட மொழியிலில்லே.
118. அயரா அன்பு என்பதிலுள்ள ஆழ்ந்த கருத் துக்கள் மேலான பக்தி என்பதிவில்லே.
114. அரன் கழல் செலுமே என்பர் மெய்கண்டார். வடமொழியில் இஃதில்ஃல.
115. பன்னிரண்டாம் சூத்திரம் "முக்தயைப்ராப்ய ஸ்தஸ்தோஷம் பஜேத்வேஷம் சிவாலயம் ஏவம்வித்யாச் சிவஜ்ஞாநபோதே சைவார்த்த நிர்ணயம்" என்பது. இதன் கேர் மொழிபெயர்ப்பு "முக்தியின் பொருட்டுச் சித்துக்களே அடைந்து அவர்கள் திருவேடத்தையும் சிவாலயத்தையும் பஜிப்பானுக. இவ்வாறு சிவஞான போதம் என்னும் இந்நூலில் சைவார்த்த நிர்ணயத்தை அறிக” என்பது. மெய்கண்டார் திருவாக்கு "செம்மலர் நோன்ருள் சேரலொட்டா, அம்மலங்கழிஇ அன்பரொடு மரீஇ, மாலறகேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம் திானும் அதன் எனத்தொழுமே" என்பது. "செம்மலர் நோன்குள் சேரலொட்டா அம்மலம் கழிஇ" என்ற பகுதி
வடமொழியிலில்லே.
118. "அன்பரொடு மரீஇ" என்பதிலுள்ள நுட்பம் *சத்துக்களே அடைந்து" என்பதிலில்&ல.

மொழிபெயர்ப்பல்ல 31
117. மாலற நேயம் மலிந்தவர்" என்பதிலுள்ள கருத்துக்கள் வடமொழியிலில்&ல:
118. அரனென" என்ற முக்கியமான சொல் வட மொழியிலில்லே.
119. சீவன் முத்தர்களது அறிவு இச்சை தொழில் கள் வியாபரிக்கும் இடங்கள் இவை என்பதை மெய் கண்டார் நன்கு விளக்குகிறர், வடமொழியில் இவ்விளக் கம் இல்லே.
120. இங்கே ஒரு வினு இயல்பாக இறுதியில் எழும். மெய்கண்டார் திருவாக்கையே மூலமாகக் கொண்டு சிவாக்கிர யோகிகள் மொழி பெயர்த்தார் என்றே வைத்துக் கொண்டால், இவர் ஏன் இத்தனே மாறுபாடுகளேப் புகுத்தினர் என்று ஆராய்வது அவசிய மாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன் முத லாக அறியவேண்டியது சிவாக்கிர யோகிகள் சித்தாந்த சைவர் அல்லரென்பது. அவர் சிவாத்துவித சைவம், சிவசம வாதம் முதலிய சில மாறுபட்ட கொள்கைகளே ஆதரிப்பவர் என்பதை, அவருடைய சிவஞான சித்தியார் உரை, சிவநெறிப் பிரகாசம் முதலியவற்ருல் அறியலாம். தமது கொள்கைக் கேற்ப மொழி பெயர்ப்பது இயல்பு. இரண்டாவதாக நாம் எண்ண வேண்டியது முப்பத்தி
ரண்டெழுத்துக்களே உள்ள சூத்திரம் ஒவ்வொன்றில்
மெய்கண்டார் நுட்பங்களே யெல்லாம் அடக்குவது இய
லாது. கூடியவரையில் பொதுவாக மெய்கண்டார்
கருத்தை அறிவிக்கும் வடமொழி சுலோகங்கள் (rough and ready translation) GT6örg GT6ór60Ti (0576ół GL Glorys பெயர்த்தார் என்று கொள்ளலாம்.
மேற் கூறிய 120 காரணங்களே முழுமையுமாவது, அவற்றில் முக்கியமான சிலவற்றையாவது ஆராய்வோர்,

Page 29
32 சிவஞானபோசம் தமிழ் முதல் நூலே
நடுகிலேயிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால், மெய்கண்டார் திருவாக்காகிய சிவஞான போதம் தமிழ் முதல் நூலே தவிர மொழிபெயர்ப்பல்ல என்ற முடிவுக்கே வருவார் க்ள். இம்முடிபைத் தமிழ் மக்களும் சைவ மக்களும் கன்முகக் கைக்கொள்ளுமாறு, ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் தொண்டு புரியுமாறு மெய் கண்டநாதன் புண்டரிகத் தாள் போற்றுவாம்.


Page 30
பெருமன்றம் வெளியிட்டுள்ள அட
3.
#lau Tal ILI suf LIT ” (Elli LJITLi) கூட்டு வழிபாட்டுப் பாமான6 கால காலர் திருமுறை பண்பயிற்சிப் பாடல் திரட்டு மழை வேண்டல் பதிகம் சிவலிங்க பூசை திருவொற்றியூர்த் தியாகரா! சிவபெருமான் திருமும்மணி நால்வர் அம்மானை பெரு விண்ணப்பம் நீதிப் பாடற் கொத்து மகா மகப் பெருவிழா மலர் ஞானியார் அடிகள் நினைவு திருமுறைத் திருமணம் செம் மூன்றாம் திருமுறைத் திரட் சுந்தரர் தேவாரம் (ஏழாம் தி திருப்புகழில் சைவ சித்தாந் திரு வி.க வின் சிவஞான L சிவ ஞான போதம் - JMN
காய சித்தி
முப்பொருள் இயல்பு சிவஞான போதச் சிற்றுாை
மெய் கண்ட சாத்திரங்கள் : சந்தானாச்சாரியர் வரலாறு துகளறு போதம்
வள்ளலாரின் உத்தரஞான சைவ சித்தாந்தமும் சமரச
வள்ளலார் கண்ட அருளாள சிவஞான மாபாடியம் . சைவ சமயக் கையேடு
சிவஞான போதம் தமிழ் மு:
நூல்களைப் பெருமன்ற அலுமி பெறலாம். அஞ்சல் மூலம் நூல் விலையுடன் அஞ்சல் செலவை நூல்கள் அஞ்சலில் அனுப்பி வி அனுப்ப இயலாது.

டக்கவிலை நூல்களின் விலைப்
திரட்டு
l
சர் திருக்கோயில்
க்கோவை உரையுடன்
| மலர்
முறை விளக்கத்துடன் டு
ருமுறை)
தம
ாடிய அணிந்துரை ஆங்கில மொழிபெயர்ப்பு
விளக்கம் உரையுடன்
சிதம்பரம் சுத்த சன்மார்க்கமும் ார் அறுவர்
தல் நால்ே
பல கத்தில் நேரிலும் அஞ்சல் மூவி களைப் பெற விரும்பும் அன்பர்கள் : யும் சேர்த்துப் பனத்தை அனுப்பின விக்கப்படும். வி.பி.பி. மூலம் நூல்கள்