கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரு பெரும் நெறிகள்

Page 1

幫
ا
நாயன்மார்கட்டு
|Gil6th GOE, GUIg Gir21
நினவு வெளியீடு

Page 2

இரு பெரும் நெறிகள்
0 சைவ நெறி 9 வேதாந்த நெறி
8h. GleF Tě66Ósahih GTüb. 6. (சோக்கன்)
நாயன்மார்கட்டு இராமலிங்கம் கைலாசபிள்ளை நினைவு வெளியீடு.
1988.

Page 3
அன்பளிப்பு வெளியீடு:
நூலாக்கம்:
க. சொக்கலிங்கம் (சொக்கன்) எம். ஏ.
வெளியீட்டு நாள்:
1988 - 11 - 24, வியாழக்கிழமை.
நினைவுக்குரியவர்:
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு வாசரும் சைவத் திருவாளருமான அமரர்
இராமலிங்கம் கைலாசபிள்ளை.
வெளியீடு:
அமரர் இரா. கைலாசபிள்ளை குடும்பத்தினர்.
அச்சுப் பதிவு:
சுவர்ணு பிறின்டிங் வேர்க்ஸ், 29517, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
பிரதிகள் கிடைக்கும் முகவரிகள்:
இ. சரவணமுத்து செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம். க. சொக்கலிங்கம் (சொக்கன்) "வாணி நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.

இரு பெரும் நெறிகள்
9 சைவ நெறி
வேதாந்த நெறி
க. சொக்கலிங்கம் எம். ஏ. (SSMs. Jässad)
நாயன்மார்கட்டு இராமலிங்கம் கைலாசபிள்ளை நினைவு வெளியீடு,
1988.

Page 4
அன்பளிப்பு வெளியீடு: 6
நூலாக்கம்:
க. சொக்கலிங்கம் (சொக்கன்) எம். ஏ.
வெளியீட்டு நாள்:
1988 - 11 - 24, வியாழக்கிழமை.
நினைவுக்குரியவர்:
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு வாசரும் சைவத் திருவாளருமான அமரர் இராமலிங்கம் கைலாசபிள்ளை.
வெளியீடு:
அமரர் இரா. கைலாசபிள்ளை குடும்பத்தினர்.
அச்சுப் பதிவு:
சுவர்ணு பிறின்டிங் வேர்க்ஸ், 295/7, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
பிரதிகள் கிடைக்கும் முகவரிகள்:
இ. சரவணமுத்து செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
க. சொக்கலிங்கம் (சொக்கன்) "வாணி நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.

முகவுரை
நாயன்மார்கட்டு வாசரும், கோப்பாய்க் கிராமச் சங்க முன்னுள் உறுப்பினரும், யாழ். முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்தின் உபதலைவருமான திரு. இ. சரவண முத்து, கடந்த பல ஆண்டுகளாகச் சிறந்ததொரு பணியினைக் கைம்மாறு கருதாது ஆற்றி வருகின்ருர், தம் குடும்பத்தில் எவரேனும் மறைந்தால் அவ்வாறு மறைந்தவரின் நினைவாகச் ச ம ய ம் , அறப்போதனை சார்ந்த பயன்தரும் நூல் ஒன்றை எழுதுவித்து அச் சேற்றி இலவச விநியோகம் செய்வதே அந்த அரும் பணி, அறநெறிப் பாமஞ்சரி, கந்தபுராணம் - காசியன் உபதேசம் பட்லம் ம உரை விளக்கம், சைவம் வளர்த்த தையலர், பாரதியின் பராசத்திப் பாட்ல்கள், பத்திப்பா அமுதம் என்பன அவரால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களாகும். இந்நூல் களைத் தொகுத்தோ, உரைவகுத்தோ, எழுதியோ அளிக்கும் பொறுப்பு அவரால் என்னிடம் ஒப்படைக் கப்படுவதை, நான் இ ன் று வ  ைர நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்று நிறைவேற்றி வருகின்றேன்.
இன்று, அவர் தமையனரான அமரர் கைலாச பிள்ளை நினைவாக, அவரது அன்புப் பணிப்பினை ஏற்று, நான் எழுதிய இருபெரும் நெறிகள் என்னும் நூல் வெளி யாகின்றது. "இந்து நாகரிகம்’ எ ன் ற பாடத்தைக் கற்கும் மாணவர்க்குப் பயன்படல் கருதி, சைவ நெறி, வேதாந்த நெறி ஆகிய இரு நெறிகளையும் பற்றி எழு தப்பட்ட இரு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

Page 5
“சைவ நெறி' என்ற முதற்கட்டுரை “இந்து சமய பாடம்’ என்னும் எனது நூலிலிருந்து தொகுக்கப் பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வெளியாகின்றது. இவ்விருபணிகளையும் திற ம் பட ச் செய்தளித்தவர் நண்பர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள்.
‘வேதாந்த நெறி' என்ற இரண்டாவது கட்டுரை கி. லசுஷ்மணன் அவர்களின் "இந்திய தத்துவ ஞானம்’ என்னும் நூ லை யு ம் , கலாநிதி சந்திரதர்சர்மா egy6) fig56ilaöT 'A Critical Survey of Indian Philosophy" என்னும் நூலையும் ஆதாரங்களாகக் கொண்டு நான் எழுதியது.
சிக்கல்களும், விளங்கற்கருமைப்பாடும் கொண்ட தத்துவநெறிகளை எனது சிற்றறிவு கொண்டு விளக்க முற்படுகையில் பிழைகள் ஏ ற் படா து போகா, அவற்றை அறிஞர்கள் பெருமனம் கொண்டு பொறுப் பார்களாக,
நண்பர்கள் சரவணமுத்து, ம யி ல ங் கூட லூ ர் நடராசன், அமரர் கைலாசபிள்ளை குடும்பத்தினர் அனைவர்க்கும் என் நன்றி உரியது.
நாயன்மார்கட்டு, க. சொக்கலிங்கம் யாழ்ப்பாணம். (சொக்கன்) 1988-11-24.

முகவுரை
நாயன்மார்கட்டு வாசரும், கோப்பாய்க் கிராமச் சங்க முன்னுள் உறுப்பினரும், யாழ். முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்தின் உபதலைவருமான திரு. இ. சரவண முத்து, கடந்த பல ஆண்டுகளாகச் சிறந்ததொரு பணியினைக் கைம்மாறு கருதாது ஆற்றி வருகின்றர் தம் குடும்பத்தில் “எவரேனும் மறைந்தால் அவ்வாறு மறைந்தவரின் நினைவாகச் ச ம ய ம் , அறப்போதனை சார்ந்த பயன்தரும் நூல் ஒன்றை எழுதுவித்து அச் சேற்றி இலவச விநியோகம் செய்வதே அந்த அரும் பணி, அறநெறிப் பாமஞ்சரி, கந்தபுராணம் - காசிபன் உபதேசம் பட்லம் - உரை விளக்கம், சைவம் வளர்த்த தையலர், பாரதியின் பராசத்திப் பாட்ல்கள், பத்திப்பா அமுதம் என்பன அவரால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களாகும். இந்நூல் களைத் தொகுத்தோ, உரைவகுத்தோ, எழுதியோ அளிக்கும் பொறுப்பு அவரால் என்னிடம் ஒப்படைக் கப்படுவதை, நான் இ ன் று வ  ைர நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்று நிறைவேற்றி வருகின்றேன்.
இன்று, அவர் தமையனரான அமரர் கைலாச பிள்ளை நினைவாக, அவரது அன்புப் பணிப்பினை ஏற்று, நான் எழுதிய இருபெரும் நெறிகள் என்னும் நூல் வெளி யாகின்றது. "இந்து நாகரிகம் எ ன் ற பாடத்தைக் கற்கும் மாணவர்க்குப் பயன்படல் கருதி, சைவ நெறி, வேதாந்த நெறி ஆகிய இரு நெறிகளையும் பற்றி எழு தப்பட்ட இரு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

Page 6
"சைவ நெறி' என்ற முதற்கட்டுரை “இந்து சமய பாடம்’ என்னும் எனது நூலிலிருந்து தொகுக்கப் பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வெளியாகின்றது. இவ்விருபணிகளையும் திறம் பட ச் செய்தளித்தவர் நண்பர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள்.
‘வேதாந்த நெறி' என்ற இரண்டாவது கட்டுரை கி. லக்ஷமணன் அவர்களின் "இந்திய தத்துவ ஞானம்” என்னும் நூ லை யு ம் , கலாநிதி சந்திரதர் சர்மா egy6) fia,6lfaör "A Critical Survey of Indian Philosophy" என்னும் நூலையும் ஆதாரங்களாகக் கொண்டு நான் எழுதியது.
சிக்கல்களும், விளங்கற்கருமைப்பாடும் கொண்ட தத்துவநெறிகளை எனது சிற்றறிவு கொண்டு விளக்க முற்படுகையில் பிழைகள் ஏ ற் படா து போகா. அவற்றை அறிஞர்கள் பெருமனம் கொண்டு பொறுப் பார்களாக,
நண்பர்கள் சரவணமுத்து, ம யி ல ங் கூட லூ ர் நடராசன், அமரர் கைலாசபிள்ளை குடும்பத்தினர் அனைவர்க்கும் என் நன்றி உரியது.
நாயன்மார்கட்டு, க. சொக்கலிங்கம் யாழ்ப்பாணம். (சொக்கன்)
1988-11-24.

சைவ நெறி
அறுவகைச் சமயம்
முன்னமிரு மூன்று சமயங்கள் அவையாகிப்
பின்னையருள் செய்த பிறையtளன். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனர் அறுவகைச் சமயங் கள் பற்றித் தமது தேவாரத்தில் திருவாய் மலர்ந்தருளினர். காண பத்தியம், கெளமாரம், வைணவம், செளரம், சாத்தம், சைவம் என்பன அறுவகைச் சமயங்களாகும். அத்துவிதத்தை நிறுவியவ ராகிய சிறீ சங்கராக்சாரியார் அறுவகைச் சமயங்களையும் மீள நிறுவிஞர்.
சிவமும் சைவமும்
"உண்மைப் பொருள் ஒன்றே. அதனை அறிவாளர் பல பெயர் களால் வழங்குவர், என்று இருக்கு வேதம் கூறும். அந்த உண் மைப் பொருளைச் சைவர்கள் சிவம் என்று போற்றுகின்றனர். சிவம் மங்கலமானது: ஆனந்த மயமானது பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்தது.
முதனூல்கள்:- (2) Gaug5b – Lauob
சைவத்தின் முதனூல்சள் வேதங்களும் ஆகமங்களும் ஆகும். வேதம் பொது நூல் எனவும் ஆகமம் சிறப்பு நூல் எனவும் கொள் வது சைவமரபு வேதங்களை ஏற்றுக் கொண்ட காரணத்தினலே சைவசமயம் வைதிக சைவம் எனவும் வழங்கும். வேத நெறி தழைத் தோங்க மிகுசைவத் துறை விளங்க.." என்பது திருத் தொண்டர் பெரியபுராணத் திருவாக்கு.
சைவ நெறியில் ஆகமங்களே முதன்மை பெறுகின்றன. இறை வனே ஆகம வடிவானவன் என்பது சைவர்கள் கருத்து 'ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, என்பது மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாக்கு.வேதங்கள் யாகக் கிரியைகளை வழிபாட்டு முறையாகக் கொள்கின்றன. ஆலயங்களோ ஆகம வழிபாட்டிற்கு முதன்மை அளிக்கின்றன. சைவர்கள் ஆலய வழிபாட்டிலேயே பெரி தும் ஈடுபட்டு வருவதால் ஆகமங்கள் சைவர்களுக்குச் சிறப்பு நூல் களாகும். ஆகமங்கள் முதன்மை பெறுவதாற் சைவநெறியினை ஆக மாந்தம் என வழங்குவது மரபு, காமிகம் முதல் வாதுளம் வரை சைவாகமங்கள் இருபத்தெட்டாகும்.

Page 7
- 2 -
ஆகமங்கள் கோயில்களின் அமைப்பு, விக்கிரகங்களின் அமைப்பு, அவற்றை ஆலயங்களிலே எழுந்தருளச் செய்தல் (பிரதிட்டை), பூசைக்கிரமம், அபிடேகம் ஆகியவற்றையும்! மூவகை வழிபாட்டு முறைமைகளேயும், நால்வகைப் பாதங்களேயும், பதி, பசு, பாசம் என்னும் தத்துவத்துறை சார்ந்த முட்பொருள் களின் இயல்புகளேயும் கூறுகின்றன.
வேதங்களேயும் ஆகமங்களேயும் பொது, சிறப்பு என வகுத்து ஏற்றுக்கொண்ட சைவசமயம் தமிழ் மக்களே ப் பொறுத்தவரையில் தமிழிலே உள்ள தோத்திரங்கஃனயும் சாத்திரங்களே பும் மிகுதியு போற்றி அவற்றையும் தனக்குப் பிரமான துரங்களாகக் கொள் கின்றது. இவ்வாறு கொள்ளும் நெறி சைவசித்தாந்த நெறி என பெயர் பெறும். சைவசமயம் பற்றிய அறிவின் முடிந்த முடிவு என்பது சைவ சித்தாந்தம் என்ற சொற்ருெடரின் பொருளாகும்.
இறைவனேப் பல நிஃப்களிலே வழிபட்டு அவன் பெருமைகளேத் திருப்பாடல்களாக அடியார் பெருமக்கள் எமக்கு அருளியுள்ளனர். இவை தோத்திரப் பாக்கள், சிவபெருமானின் அருளேத் துண்க் கொண்டு பாடியருளப்பட்டவையாதலின் இவற்றைத் திருவரு பாக்கள்" எனச் சான்றேர் வழங்குவர். இவை பன்னிரு திருமுை களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவையே தோத்திரங்களாகும்
ஆகமக் கருத்துக்களேயும் திருமுறைகளிற் பொதிந்துள்ளி உண்மைகளேயும் தொகுத்துப் பதி, பசு, பாச இயல்புகளேயும் நுட் பங்களேயும் எடுத்துக் காட்டித் தமிழிலே யாத்தருளிய நூல்கள் சாத்திரங்களாகும். இவை தொகையாற் பதினுன்கு இவற்றைச் சித்தாந்த சாத்திரங்கள் என்றும் மெய்கண்ட சாத்திரங்கள் என் றும் அழைப்பர்.
இவ்வாறு பரந்த நூற் பரப்பும் செழுமையும் பக்தியுணர்வும் ஞான நோக்கும் ஒன்றினேந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலநி தொடக்கம் சைவ மக்களே வழிப்படுத்தி வரும் .ெ குநெறியே வைதிக சைவ நெறியாகும்.
சைவநெறியின் மூவகை இயல்புகள்:-
சைவநெறி ஏனைய சமய நெறிக:ளப் போலவே வழிபாட்டு முறைமை, ஒழுக்கவியற் கோட்பாடு, தத்துவ ஆராய்ச்சி என்னும் கூறுகளேயும் தன்னசுத்துக் கொண்டதாகும். சிவபெருமா%னப் பணி வகைத் திருமேனிகளிலே ஆலயத்தில் எழுந்தருளச் செய்து வேத சிவாகம முறை தவறு து பூசை, அபிடேகம் முதலியவற்ருல் வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H-3- t
படலும் திருமுறைகளே ஓதுதலும் பஞ்சாட்சர மந்திர செபமும் திருநீறு உருத்திராக்க தாரணமும் வழிபாட்டிற் சிறப்பிடம் பெறு சின்றன குரு, இலிங்கம், சங்கம் ஆகிய மூவகை வழிபாடுகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகைப் பாதங்களும் சைவ நெறிக்கு உயிர் நாடியாய் உள்ளன.
"அன்புஞ் சிவமும் வேறல்ல. ஒன்றே, என்ற கோட்பாட்டிற் ைெசய உயிர்கள் யாவிலும் அன்பு காட்டல், பொய் பேசாமை
மிசம் உண்ணுமை, மது அருந்தாமை, விபசாரம் செய்யாமை, கொலே செய்யாமை ஆகியன சைவநெறி வற்புறுத்தும் ஒழுக்கங் களாகும். தமக்கு விேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகு பாடின்றி எவருக்கும் சமமான நீதி வழங்களேயும் சைவநெறி வற் புறத்தும் "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" ான்பதே சைவச் சான்ருேர் ஏற்று ஒழுகும் உயர்ந்த குறிக்கோள். க்குறிக்கோளே மனுநீதி கண்ட சோழனின் தேர்க்காவிற் சிக்கிப் பாக்கன்று இறந்து போயிற்று என்று கேள்வியுற்ற அவ்வேந்தன் டற்ற துயரின விளக்கும் பின்வரும் திருத்தொண்டர் பெரிய புரா
ML பாடல் எமக்குக் காட்டும்
அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆவுறு துயரம் எய்தி வெவ்விடம் தலேக்கொண் டாற்போல்
வேதனே அகத்து மிக்கிங் சிவ்வின விளந்த வாறெர்
றிடருறும் இரங்கும் ஏங்கும் செவ்வி தென் செங்கோல் என்னும்
தெருமரும் தெளியும் தேருன், தன்னுயிர் போல் மன்னுயிர்க* யும் எண்ணி அவற்றிற்கு நிதி வழங்குவதோடு அவற்றிற்கு இரங்கி அவற்றின் நல்வாழ்விற்காய்த் நொண்டுகள் புரிதலும் சைவ நெறியே யாகும்.
எல்லாரும் இன் புற் றிருக்க நினப்பதுவே அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே ன்றும்
அங் பர்பணி செய்ய னே ஆவாக்கி விட்டுவிட்டால் இள்நில தானோவந் நெய்தும் பாராபரமே 1றுப
எவ்வுயிரும் என்றுயிர்போல் எங்ானி இரங்காபுநின் தெய்வ அருட்கருகோ செய்யாய் பரபரமே :றும் தாயுமான சுவாமிகள் கூறியுள்ளமையை அறிந்து சைவ மக்கள் ஒழுகுதல் வேண்டும்.

Page 8
-4-
இவ்வாறு உயிர்களிடத்துக் கொள்ளும் முறுகிய அன்பு உயிருள் உயிராய் அமர்ந்து அருள் பாலிக்கும் சிவத்தின் மீதான பத்தியாகக் கனிந்து ஈற்றில் ஞானமாய் விளேந்து பயன் அளிக்கின்றது. இந்த ஞான நிலேயினே அடையத் தத்துவ ஆராய்ச்சி கைகொடுத்து உத வும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்உண்மை பாசத்தை வளிகெடுக்கத் திருவருள் உதவும் வகை, திருவருளே குருவடிவாக வந்து உபதேசம் புரிந்து பிறவிப் பெருங்கடலினின்றும் வி டு வித் து முத்தியருளும் பேறு என்பன சைவ நெறியின் தத்துவக் கோட்பாட் டிலே விரிவாகப் பேசப்படுகின்றன.
சைவநெறியின் வரலாற்றுப் பழைமை
வட மேற்கு இந்தியாவிலே சிந்து நதி பாய்ந்து வளப்படுத்திய பள்ளத் தாக்கிலே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே த8ல சிறந்த நாகரிகம் நிலவியது. இந்த நாகரிகத்தின் சிறப்பியல்புகளே அறியச் சிந்து வெளியிலே அரப்பா, மொகஞ்சதாரோ என்ற புராதன நக ரங்களிற்கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களும் முத்திரைகளும் உறுதுனே புரிகின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் சிவனே மூன்று தலே சுள் கொண்ட பசுபதி வடிவிலும் ஒரு முகங் கொண்ட யோக பசுபதி வடிவிலும் சிவலிங்க வடிவிலும் நடராச வடிவிலும் வழி பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்து மதத்தின் தொல்விலக்கியமான வேதத்தின் இறுதியாக வும் முடிந்த முடிபாகவும் அமைந்த பகுதி உபநிடதமாகும். உபநிட தங்களுள் ஒன்றுண் சுவேதாஸ்வதர உபநிடதத்திலே,
தெய்வங்களுக் கெல்லாம் தேய்வம், சால்லா இறை தன்மையையும் கடந்த மாபெரும் இறை தன்மையை உடையவர் எல்லா உலகங்களுக்கும் தலவர் என்று சிவபெருமான் போற்றப்படுவதாக அறிந்தார் உரைப்பர். பிரகத்ஜ பால உபநிடத்தில் அவரின் ஈசானம், தற்புருடம்,அகோ ரம் வாமதேவம், சத்தியோசாதம் ஆகியன முறையே தலே, முகம் தெனட, மறையுறுப்பு, பாதங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இவை யாவும் சேர்ந்த முழுவுடலும் ஓம் எனும் பிரணவமாகும் என்றும் அந்த உபநிடதத்திலே கூறப்பட்டுள்ளது அதர்வசிக உப நிடதம் பிரமா, விட்டுணு, உருத்திரன், ஈசுவரன், சிவன் ஆகிய கடவுளியல்பு பாவும் ஒரு சேர அமைந்த பதியே சிவபெருமா எனக் கூறுகின்றது. இவரை வழிபட்டால் எல்லா நன்மைாரு கிடைக்கு மென்று அந்த நூல் உரைப்பதையும் காண்கின்ருேம், உமையோடு பிரிவின்றி விளங்கித் தோன்றும் பரம்பொாளா சிவனே இதயத்தில் தியானம் செய்யுமாறு கைவல்ய உபநிடத அறிவுறுத்துகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ー5ー
இவ்வாறே சிவாகமங்கள், பாரத இதிகாசம், பின் எந்த சிவ புராணங்கள் ஆகிய யாவும் சிவபெருமாஓரின் பரம் பொருட்டன் மையை ஏற்று அவரை வழிபடவே பிறவி எடுத்ததன் பயன் என்று கொள்ளக் காண்கிருேம். 書
சங்க நூல்களில் சிவன்
புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தாக வரும் பாடல் கண்ணி கார் நறும் கொன்றை" எனத் தெர டங்குகிறது அப்பாடல் சிவ பெருமான் அணிந்தருளுங் கொன் ை நீ மாலே, ஊர்தியாகக் கொள்ளும் இடபம் (வெள்ளேறு, அவர்தம் சஞ்சுண்டு கறுத்த *ண்டம், அக்ச எண்டத்தை வேதம் வ ஸ் ல அந்தணர் புகழ்ந்து பாடுகல், உமாதேவியாரை இடப்பாகங் கொள்ளல், நெற்றியில் அணிந்த இளம்பிறை, அது பதினெண் கீனைத்தினராவே புகழ்ப் படுதல், எல்லாவுயிர்களுக்குங் காப்பளிக்குங் கங்கை சூடிய செஞ் *டைபற்றியெல்லாம் பு"ழ்ந்து பாடுவதாய் அமைந்துள்ளது. இப் பாடலேப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனுர், கடவுள் வாழ்த்தை நாற்பாடல்களுடன் சேர்த்துக் கணிக்கும் வழக்கம் இல்லே, புறநானூற்றைத் தொகுத்தவரே இப்பாடலேயும் பாடிச் சேர்த்திருக்கலாம் என்று கொண்டு இதனேக் காலத்தாற் பிற்பட் டது எனத் தள்ளினுல் புறநானுற்றின் பாடல்களிலே ஆங்காங் குச் சிவன்பற்றி வருஞ் செய்திகளேயும் அவ்வாறு தவிர்த்தல் இயலாது.
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி வேக வழிக்குட்பட்ட பாகங்கள் பல நிகழ்த்தியவன். இவனுல் இவன் பெயரின் பாசுப் 'பல்யாகசாஃல" என்ற சொற்ருெடர் சேர்க்க ப் பட்டு , பல்யாகசாலே முதுகுடுமிப் பெருவழுதின அழைக்கப்பட்டுள்ளான். புறநானுற்று 9 ஆம் பாடலிற் காரிகிறார் என்னும் புவர், 'நின் கொற்றக்குடை, முனிவர்களாலே போற்றப்படும் முக்கட் செல்வரான சிவபெருமானின் கோயில் வசம்வரும் பொழுது தாழ்வதாக" என்கின்ருர், வேதவழிபாட்டு நெறியோடு =ತಿಸಿ! வழிபாட்டு நெறியான கோயில் வழிபாட்டிலும் ஈடுபட்டு முக்கட் செல்வரை வணங்குவதையும் பெ ரு வ ழ தி கடைப்பிடித்தான் என்பது இப்பாடலாவே தெரியவருகிறது.
புறநானூற்றுக்குக் காலத்தாற் பிற்பட்டதும் சங்க கா லத்தின் இறுதிப் பகுதியிலே தோன்றியது எனக் கொ ள்ளப்படுவதுமான கலித்தொகையிலே, ஆதிரை என்ற விண்மீனின் பெயர் கொண்டு சிவன் அழைக்கப்படுகின்றன். "அரும்பெறல் ஆதிரையான்' என்பது அப்பாடல் அ + கொன்றை அலங்கலத் தெரியவன் : என அவனது ம்ாலேயும், பிறங்கு நீர்ச் சடைக் கரந்தான்" என

Page 9
- -
அவனது சடையில் மறைந்துள்ள கங்கையும், "ஏற்று ஊர்தியான்" என்று அவள் இவர்ந்தருளும் இடபமும், "புதுத் திங்கட் கண்ணி யான்" என்று அவன் முடியிற் கு' சந்திரனும் குறிக்கப்படு கின்றன மற்றுஞ் சிவனது காற்பெருவிரலின் கீழ் அழுந்தி வருந்திய இராவணனின் வரலாறு அப்பெருமான் இம்பத்தை வில்லாக்கி வாசுகியை நாணுக்கி முப்புரம் அழித்த வரலாறு என்பனவும், அவனது நெற்றிக்கள் பற்றியும் கலித்தொகையிலே செய்திகள் உள்ளன புராணக் கதைகள் அக்காலத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு இவை நீக்சு சான் துகள் எனலாம்.
தெய்வம் உறையும் இடங்களாகத் 'துறையும் ஆலமரமும் தொல்வலி மரமும்" (மாமரமும்) (கலி 104) அக்காலத்திற் கொள்ளப்பட்டன, ஆலமுற்றம் சிவனுர் உகந்து அமர்ந்தருளுவது என்ற செய்தி அகநானூறு 18 1 ஆம் பாடலில் வருகின்றது.
நான்மறை முதுநூல் முக்கட் செங்டின் "" ஆலமுற்றம் - இறுபாணுற்றுப் படை யிலே ஆலமலர் செல்வன் " (16) என வருவதும் நோக்கத்தர்கதே சிவனுக்கு உரிய ஆயுதம் சூலம் என் பதைச் "சூபியம் LFll f, 5 lir L- ர்ப்படைக் காலக்கடவுள்' என்ற பதிற்றுப்பத்துப் பாட04 எடுத்துக்காட்டும் உமையொருபாகத் தன் " என்பதை ஒரு கு!ை ஒருவன்" என்று களித்தொகை குறிப்பாகச் சுட்டுகின்றது. சிவனுக்குரிய கொடி 'ஆனேற்றுக் கொடி" எனவுங் கூறுகிறது (கலி 36 - இவை யாவற்றையும் தொகுத்து நோக்கும்பொழிது சங்க காலத்திலேயே சிவபெருமா னுக்குரிய திருவுருவ ஆணப்புப் பற்றிய புராசச் செய்திகள் நிலவி புள்ளன என்பதும் அச்செய்திகளின் அடிப்படையிலே அக்கா
க்கள் சிவனே வழிபட்டனர் என்பதும் பெறப்படுகின்றன. பது ரைக் காஞ்சியிலே பஞ்சபூதங்கஃாயும் ஆக்கியளித்தோனும் சிவ பெருமானே என்ற கருத்துத் தரப்பட்டுள்ளது.
திரும் நிலனும் தீபும் வளியும் பசு விசும்பொடு ஐந்துடன் இயற்பிய மழுவாள் நெடியோன் மதுரைக்காஞ்சி 453-55
இவனின் மூர்த்தங்கள்!"
சிவபெருமாலுக்கு இருபத்தைந்து மூர்த்தங்கள் கூறப்படுகின் றன. இனிங்கோற்பவ 凸),凸*T° முர்த்தி, உமாசசித மூர்த்தி, கல்யா? சுந்தரமூர்த்தி, அர்த்தநாரீச்சர மூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சக்கரப் பிரதான் மூர்த்தி திரிமுர்த்தி என்பன அவற்றுட் சிலவாகும்.
 

- 7 -
சிவபெருமாஃன உருத்திரன் என்ற பயங்கரமூர் த்தத்தில் வழி படுவோர் ஆறு பிரிவினராய் உள்ளனர். இவர் க எளின் பிரிவு TTT OLLL LLLLTSOTT S JTTS SLLLL LGTTT TLSSYS OTTLLC TLCYS LLLLL TTTSSLSLSLLLLLL பதம் என்பன இவர்கள் மதுமாமிசம் உண்பவரா யும் சுடலே போன்ற இடங்களே நாடிச் சென்று சிவ வழிபாடு நிகழ்த்துபவ
ராயும் இருந்தனர். இவர்களின் சைவப் பிரிவுகள் இன்று அருகி விட்டன
செனமியப் பிரிவு எனப்படும் வேருெரு சிவவழிபாட்டுப் குழு வும் உள்ளது. இதில் எட்டு உபபிரிவுகள் கூறப்படுகின்றன. இவை ஐக்கியவாதம், பாபி ரன வாதம், பேதவாதம், சமவாதம், சங்கி ராந்தி வாதம், அவிசுர வாதம், சித்தாந்தவாதம் என்பன. இவற் றின் குறிப்பிடக் கூடிய ஒற்றுமை இவற்றைப் பின்பற்றுவோர் தாவர போசளிகளாயும் சிவத்தை அன்பு வடிவாக வழிபாடு வோர்களாகவும் விளங்குவதே. எனினும் தத்துவ அடிப்படையிலே இவர்களுக்கிடையே வேறுபாடு என் காணப்படுகின்றன. சிறப்பாக முத்திநிலே பற்றிய கருத்தில் முரண்பாடு கள் அதிகமாய் உள்ளன.
சிவலிங்கத்தை வழிபடும் வீரசைவம், வட இந்தியாவில் ஒரு பிரிவினராலே அடைப்பிடிக்கப்படும் காஷ்மீர சைவம் என்ற வேறு பிரிவுகளும் உள்ளன மேலே கூறிய ஐக்கிய வாதம் முதலியவற்றுள் ளும் சில உபபிரிவுகள் காணப்படும்.
இங்குக் குறித்த சித்தாந்த சைவம் என்பதே தமிழ் நாட்டிலே பிரசித்தி அடைந்துள்ளது. இதனேயே சைவ சிந்தாந்தம் என்ற பெயரால் அழைக்கின் ருேம்
சைவசித்தாந்த தோத்திரங்கள்:-
நிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய நாயன் மார் மூவரும் அருளிய தேவாரங்கள் 1-7 ஆத் திருமுறைகள் ), மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார் 'ஆந் நிரு முறை) ( இந்நால்வரும் சைவ சமய குரவர்கள் ), சேந்தனுர் முதலிய ஒன்பதின்மர் அருளிய திரு விசைப்பா, சேந்தனுர் அரு எளிய திருப்பல்லாண்டு (9 ஆந் திருமுறை), திருமூலர் அருளிய திருமந்திரம் (10 ஆந்திருமுறை), திருவாலவாயுடையார், காரைக் காலம்மையார், சேரமான்பெருமான் ந யனுர் முதலிய பன்னிருவர் அருளிய பிரபந்தங்கள் நாற்பது ( 11 ஆந்திருமுறை) சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் பெரியபுராணம் (12 ஆந் திருமுறை ஆகியவை சைவ சித்தாந்த தோத்திர நூல்களாகும். இவற்றுள் தேவாரம், திருவாசகம் திருவின சப்பா, திருப்பல்லாண்டு, திருத்

Page 10
-8-
கொண்டர் பெரியபுராணம் என்பன சிவாலயங்களில் சிவனருள் வேண்டிப் பக்திக் கரிவோடும் பண்ணமைதியோடும் ஒதப்பட்டு வருவன. திருமந்திரம் தோத்திர நூலாக மட்டுமன்றி சாத்திர நூலாக கொள்ளப்படுகின்றது பத்தாம் நூற்ருண்டில் இராச இராசசோழன் வேண்ட நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரி யாரால் முதல் பதினுெரு திருமுறைகளும் தொகுக்கப்பட்டன. இவற்றிலிருந்தும் சைவசித்தாந்த அடிப்படை உண்மைகள் பல பெறப்பட்டுள்ளன.
சைவசித்தாந்த சாத்திரங்கள்:
"சைவம்" சிவ சம்பந்தம் உடையது. "வித்து" என்பது எனம் எனப் பொருள்படும் 'அந்தம்" என்பது முடிந்த முடிபாகும் "சாத்திரங்கள் இவற்றை விளக்கும் தத்துவ நூல்கள். எனவிே சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்ற சொற்ருெடரின் பொருள் "சைவத்தின் முடிந்த முடிவான உண்மைகளே விளக்கும் தத்துவ நாள்கள்" என்பதாகும் இவை குரு பரம்பரை வாயிலாக எமக்குக் கிடைத்துள்ள ஞானச் செல்வங்கள்.
பரம்பரைக்குச் சந்தானம் என்பதும் வடமொழிப் பெயர். குரு என்ற வட சொல்லின் பன்மை வடிவம் குரவர் என அமையும். சைவ சித்தாந்த சாத்திரங்களே எமக்கு அருளிய குருபரம்பை
யினரை க்காரணத்தினுலேதான் சந்தான குரவர் என நாம் அழைக்கின்முேம் இவர்களின் ஆதி குரவர்கள் திருக்கைலாய
திலே எழுந்தருளி இருத்தவர்கள் இதனுல் இவர்களேத் திருக்கை வாய ஞான பரம்பரை என அழைக்கும் வழக்கும் உண்டு.
சந்தான குரவர்கள் இரு வகைப்படுவர். அகச்சந்தான கு வர் என்பது ஒருவகை புறச்சந்தான குரவர் என்பது மற்றெழு வகை அகச்சந்தான குரவர் திருக்கைலாய மலேயில் எழுந்தருளி அருளுபதேசம் செய்தவர்கள். இவர்களில் இறுதியான குருவிட ருந்து உபதேசம் பெற்றுத் தமிழிலே ஞான நூல்கள் செய் ருளியும் சீடர்களுக்கு உபதேசித்தருளியும் தொண்டாற்றிய முத வரிலிருந்து புறச் சந்தான குரவர் பரம்பரை தோன்றுகிறது
சத்கான குரவர்களில் முதல்வர் வித்தியேசர் அவர் சிவா மங்களே ஆனந்த தேவருக்கு உபதேசித்த ரு விளி குனு ர். ஆன 屿 தேவர் சீகண்டருத்திரருக்கு உபதேசிக்தருளினூர் சீகண்டரு ார் நந்திதேவருக்கு உபதேசித்தருள அவர் சனற்குமாரரு க் கு சனற்குமாரர் சத்தியஞான தரிசினிகளுக்கும் சத்திய ஞான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-9-
சினிகள் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தருளினூர், நந்தி
தேவர் தொடக்கம் பரஞ்சோதி முனிவர் ஈருக உள்ள நால்வரும் அகச் சந்தான குரவர் எனப் பெயர் பெறுவர்.
பரஞ்சோதி முனிவரிடமிருத்து அருளுபதேசம் பெற்ற மெய் சுண்டதேவர் தமிழகத்தில் அவதரித்தவர். அவர் அ ரு ன ந் தி சிவாசாரியாருக்கும் அருணந்தி சிவாசாரியார் மன றஞான சம்பந் திருக்கும் மறைஞான சம்பந்தர் உமாபதி சிவாசாரியாருக்கும் உபதேசம் செப்தருளினர், இந்நால்வரும் புறச்சத்தான குரவர் எனப்படுவர். சந்தர குரவரைச் சந்தானுசாரியர் எனவும் அவிழிப் " தி எண் டு. ஆசாரியர் - குரவர்,
Hச்ேசந்தான குரவர்களில் மறைஞான சம்பந்தர் தவிர்ந்த 9ற்றைய மூவரும் சாத்திர நூல்கள் இயற்றியருளியுள் ளனர். இவர்கள் இயற்பியருளிய மெய்கண்ட சாத்திர நூல்கள் பதி ைென்று இவர்களுக்கு முன்னரே திருவியலூர் உய்ய வந்த தேவ ம்ே அவரின் சீடருக்குச் சீடரான திருக்கடவூர் உய்ய வந்த தேவ ரும் ஒவ்வொரு சாத்திர நூல் எழுதியருளினர். மெய் கண்ட தேவரின் மற்றுெரு சீடரான மனவாசல் கடந்த தேவரும் ஒரு நூல் யாத்தருளியுள்ளார். ஆக மெய்கண்ட சாத்திர நூல்களின் தொகை பதினுன்காகும். அவற்றின் விபரம் வருமாறு:
l,
திருவுந்தியார் - திருவியலூர் உய்ய வந்த தேவர். 3.
திருக்களிற்றுப்படியார் . திருக்கடவூர் உய்ய வந்த தேவர். 8. சிவஞான போதம் - மெய்கண்ட தேவர், 4. சிவஞான சித்தியார் 婴儿 5 இருடா இருபஃது அருணந்தி சிங்ாசாரியா
,ே உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங் கடந்த
தேவர். 7. சிவப்பிரகாசம் -- 8. திருவருட்பயன் 9. விணுவெண்பா. 10. போற்றிப்பஃருெடைவெண்பா -உமாபதி 11. கொடிக்கவி Fami TF Tirffff
12. நெஞ்சு விடு தூது 13. உண்மை நெறி விளக்கம் 14. சங்கற்ப நிராகனம் *===

Page 11
- O -
சைவசித்தாந்தம்:-
சைவம் பற்றிய அறிவின் முடிந்த முடிவே சைவ சித்தாந் தம், வேதங்கள், சிவாகமங்கள் தமிழிலுள்ள மேற்குறித்தசாத் திர, தோத்திரநூல்களின் அடிப்படையிலே சைவ சித்த ரா ந் தம் உருவாயிற்று. இதன் பெருமை அளவிடற்கரியது. மேனுட்டறி ஞரும் இதன் உயர்வினேப் பலபடப் போற்றியுள்ளனர்.
" சைவ சித்தாந்தமே திராவிட மேதையின் மிக உன்னத மான படைப்பாகும். அதுவே இந்தியாவில் தோன்றிய மதங்கள் யாவிலும் மிக நுட்பமானதும் பிசப் பெறுமதி வாய்ந்ததும் மம் றைய மதங்களிலே தன்செல்வாக்கினேப் பதித்ததுமான தலே சிறந்த மதமாகும்" என்பது திருவாசகத்தை மொழிபெயர்த்த ஆங்கிலேயப் பாதிரியார் ஜி. யூ.போப் அவர்களின் கருத்தாகும்.
சைவசித்தாந்த சமயதத்துவம் (அ) முப்பொருள்
சைவசித்தாந்தம் காட்சி, கருதல், உரை என்ற மூவகை அள
வைகள் கொண்டு முப்பொருள்கள் அனுதியானவை என நிறுவும் பதி, பசு, பாசம் என்பனவே அம் முப்பொருள்களுமாகும்.
காட்சியாவது ஐம்பொறிகளாலே பொருள்களேக் கண்டுணர் தில் கருதலாவது காட்சிக்குப் புலனுகாத பொருளே அதன் தொடர் புடையதும் உடன் தோன்றுவதுமாகிய வேறு பொருள் கொண்டு ஊகித்து அறிதல், உதாரணமாக, மலேயிலே புகை தென்பட்டால் அங்கே நெருப்பு உள்ளது என நாம் ஊகித்தறியலாம். உரையாவது
மேலோர் நூல்கள் வாயிலாகக் கூறியவற்றை ஆதாரங்களாய்க் கொண்டு உண்மையை அறிதல்,
சைவசித்தாந்தம் முற்றறிவுடைய சிவத்தையும் சிற்றறிவுடைய ஆன்மாவையும் அறிவில்லாப் பொருளாகிய ஆணவத்தையும் உள் பொருள்கள் என நிறுவும் உள்ள பொருள் அழிவதும் இல்ஃ. இல்லாத பொருள் தோன்றுவதும் இல்ஃப். எனவே மேலே கூறிய மூன்று பொருள்களுக்குத் தொடக்கமும் இல்லே முடிவும் இல்லே" அவை அநாதியானவை என்பது சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிவாகும்,
பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினேப் போற் பசு பாசம் அநாதி சிவம் போறிவு உ ைட யது. பே ர றி வா வது தானே உணர்வதும் அனேத்தும் அறிவதும் ஆகம். ஆன்மா சிற்றறிவுடை யது. சிற்றறிவாவது உணர்த்த உணர்வதும் சார்ந்ததன் வண்ண
- திருமூலர்
 

-1 1
மாவதுமாகும். ஆணவமோ அறிவித்தாலும் அறியாத சடப் பொருள் இதன் சேர்க்கையாலே ஆன்மா சார்ந்ததன் வண்ணமா கிச் சிற்றறிவும் சிறுதொழிலும் கொண்டு அலேகின்றது. பேரறிவு டைய சிவம் தனது பேரருள் காரணமாக ஆன்மாவைத் தன்வய மாக்கத் தொழில் புரிகிறது. ஆன்மா பிறவிகள் தோறும் தன் கன் மங்களே அநுபவித்து அவற்றில் வெறுப்புண்டாகி, இறுதியிலே பேரருளாலே சிவத்தைச் சார்ந்து சிவத்தின் தன்மையை அடைகின் து இந்த உன்னத முத்தி நிவேக்கு ஆன்ம சிவத்தையே உறுதி பாகப் பற்றி அன்பு செய்தல் வேண்டும் . ஆக, அநாதியான முப் பொருள்களின் உண்மையை நிறுவுவதோடு, அவற்றினிடையே யுள்ள தொடர்பையுங் காட்டி ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவுவ தாலே, சைவசித்தாந்தம் ஒரு தத்துவமாக மாத்திர மன்றிச் சமய நெறியாகவும் விளங்குகிறது. இவ்வகையிற் சைவசித்தாந்தத்தைப் போதஃனவழி, சதனே வழி என இரண்டாகப் பிரிக்கலாம்: போதனே வழி முப்பொருள் உண்ணையக் கூறும். சாதனே வழி முதற் பொருளே அடைதற்கான நெறிகளே எடுத்துரைக்கும். இந் நெறிகள் பாதங்கள் எனப்படும் சைவ சித்தாந்தச் சாதனை வழி நால்வகைப் பாதங்களேக் கொண்டது. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
(ஆ) பதி
பதி என்பது தஃவர் என்று பொருள்படும். அனேத்துலகிற்கும் அஃனத்துயிர்கட்கும் தலைவரானதால், சிவபெருமான் பதியாயினர். அவர் எமது சிந்தனேக்கும் சொல்லுக்கும் அப்பாலானவர். ஐம் பொறிகளாலே அவரை அறிதல் இயலாது. எமது உள்ளத்துணர்ச்சி யாலே அவரைக் கொள்ளுதல் இயலாது. எல்லா நலன்களும் அமைந்த அவருக்கு இணே இல்லே குணங்களேக் கடந்த குனுதீதர் அவர். இந்திஃபில் அம் நிலே சொரூப நியோகும் இதனே "நிர்க் கு: நிலே எனவும் உரைப்பர்.
ܨ ܐ
மாற்ற மனங்கழிய நின்ற மறைபோனே என்பது திருவாசகம், இத்தகைய 'ஆதி குணம் ஒன்றுமிலா அந்தமிலா" இறை, உயிர் களின் மீது கொண்ட பெருங்கருனேயினுலே அவை அறிந்து பினாங்கி உய்யத் திருமேனி தாங்கிவருகின்ருர் . இவ்வாறு திருமேனி பகள்ளும் நிஃப் தடத்தம் என வழங்கும். இது சகுன நில எனவும் படும். தடத்த நி லே யி லே அவர் கொள்ளும் திருமேனிகள் அருவம், உருவம், அருவுருவம் என முத்திறப்படும் அருவத்திருமேனி சுள் சிவம், சத்தி, நாதம், விந்து என்ற நான்கும் உருவத் திருமேனி கள் மகேசுரன், மால், அயன், உருத்திரன் என்ற நான்கும் அரு டருவத் திருமேனி, சதாசிவமாகிய ஒன்றுமாக ஒன்பது பேதங்க Tதும.

Page 12
H-1 2
இறைவருக்கு எண்குணங்களே வகுத்துரைப்பது வழக்கம்" அவை யாவன: தம்வயத்தராதல், தூயடடம்பினராதல், இயற்கை, உணர்வினராதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளு டைமை முடிவிலாற்றறுடைமை, வரம்பிலின்பமுடைமை, முற்று முணர்தல் என்பன.
இத்தகைய எண்குணத்தினர் உயிர்களின் உய்திக்காகவே திருமேனி கொண்டு ஐந்தொழில் புரிந்தருளுகின்ருர், ஐக் தொழில்களாவன: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகியன. இவற்றை அவர் தம்மிலிருந்து பிரிவே இல்லாத திருவட் சத்தியின் வாயிலாகவே செய்தருளுகின்ருர், இறைவரும் சிற்சத்தியும் சூரியனும், கதிரும் போன்றவர்கள்.
படைத்தல் என்பது இல்லாத ஒன்றினேத் தோற்றுவிப்ப தன்று; ஆன்மா உள்பொருளாதலின் அ த வே த் தோற்றுவிக்க வேண்டுவதில்லே. சிவபெருமான் தமது உடைமைப் பொருளாகிய சுத்தமாயையின் வாயிலாக ஆன்மாக்களுக்கு வேண்டிய உடல் கஃாயும் மனம், புத்தி, சித்தம், அசங்காரமாகிய கரனங்களேயும், வாழ்வதற்குரிய உலகங்களேயும் இன்பதுன்பங்களேயும் தோற்று வித்தருளுகின்றனர். இச்செயலுக்குச் சிருஷ்டி என்பதும் ஒருபெயர். காத்தலாவது ஆன்மாக்கள் நல்வினே, தீவினேகள் அநுபவித்துப் பக்குவம் எய்தும் வரை அவற்றிற்குரிய தனு, கரண, புவன, போகங்களே வைத்திருத்தல். இது திதி எனவும் வழங்கும் அழித் தலாவது ஆன்மாக்கள் புதிய பிறப்புக்களே எடுக் கா து சற்றே ஓய்வு அளித்தல். இது சங்காரம் எனவும்படும் மறைத்தலாவது உலகப் பொருள்களின் உண்மையை மறைத்து பலத்தின் சந்தியை ஊக்குதல், இதனேத் திரோதானம் என்பர். இம்மறைப்ப நடத் தும் இறைவனின் சத்தி திரோதான சத்தி எனப்படும் சுத்தமானிய,
அருளலாவது ஆன்மாவைத் தலேகளினன்றும் நீக்கித் : திருவடிக் கண்ணே பேரானந்த நித்தியப் பெருவாழ்விலே திளேச்சு வைத்தல். இவ்வைந்து தொழில்களும் பஞ்ச கிருத்தியங்கள் என புெம் படும்
அல்லறும் ஆன்மாக்களின் தளரா அன்பு இறைவனே எட் பொழுதும் ஆன்மாக்களே இருளிருந்து வெளிக்கொணரும் பணியில் ஈடுபடச் செய்கிறது. அவர் ஆன்மாக்களே இன்பத்திலும், பேரெ எளியிலும் நிலவும்படி செய்கிருர், பிறப்பென்னும் பெரும் பிணிக்கு அவரே மருந்து. எல்லாவற்றையும் இன்புறச் செய்பவர் அவரே புறவழி நீந்த அறவழி அந்தனன்தாள் சேரவேண்டும். இறைவன் அடிசேராதவர். பிறவிப்பெருங்கடலே நீந்தார்."
- பேராசிரியர் ர. ராமானுஜ ச்சா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( )
-
( )
)
(1) கடவுள் உளர் என்ற கோட்பாட்டினச் சைவசித்தாந்தம்
நிறுவும் வகையிற் சில:
அவன், அவள், அது என்ற மூன்று வகையாகச் சு ட் டி. க் காட்டப்பெறும் பொருள்களின் தோற்றத்திலும் வாழ்விலும் ஒடுக்கத்திலும் ஓர் ஒழுங்கு உண்டு இவ்வொழுங்கினே ஏற் படுத்திநடத்தக் கர்த்தா ஒருவர் வேண்டும். அக்கருத்தாவே இறைவன்,
மட்பாண்டம் ஒன்றைக் காணும்பொழுது அதனைச் செய்த குயவன் ஒருவன் உளன் என்பதை ஊகித்தறிகின்ருேம் அது போன்றே கண்ணுற் காணப்படும் உலகிற்கும் செய்பவர் ஒரு வர் உளர். அவரே கடவுள்,
உலகம் அனேத்னத்யும் தம் இச்சையின்படி ப ைடத் து க் காத்து அழிக்கின்ற ஒருவர், தாம் அவ்வாறு படைக்கப்பட வோ, காக்கப்படவோ, அழிக்கப்படவோ இயலாதவராவார். அந்த ஒருவரே கடவுள் உண்டு என்று சொல்பவர் மட்டு மன்றி "இல்" என்பவருங்கூட, இத்தகைய தன்மை உடைய ஒருவர்" என்று கற்பனே செய்து 'அவர் இல்லே' என்றே முடிவு செய்கின்ருர், அவர் இல்ஃவ என்பதிலேயே உண்டு என்ற உண்மையும் உளதாகின்றது.
(i) கடவுளி ன் வியாபகத்தையும், வியாப்பியத்தையும்
நிறுவுதல்.
கடவுள் எவ்ா உயிர்களிலும் உலகிலும் வியாபித்து நிற் பதாலேயே உலகும் உயிர்களும் இயங்குகின்றன. அவர் ஓரி டத்தில் இருந்து அருளாட்சி நடத்துகின்ருர் என்ருல் அவ ருக்கு உடலும் அது தங்குவதற்கு இடமும் உள்ளன என்று ஆகும், அஃது அவரின் கடந்த தன்மையைச் சிறுமை செய் வதாகிவிடும்.
கடவுள் ஓரிடத்திலே இருந்து ஞானிகளேப்போல எல்லாவர் ாேயும் காண்கிருர் தாக்குகின்ருர் செயற்படுத்துகின்ருர் என்று ஸ் அத்தன்மை ஞானிகளுக்கும் உண்டு. அவர்கள் இத் தன்மையைச் செபம், தவம், தியாளங்கள் என்ற ஏதுக்க ாாவே பெற்றனர். அன்வருயின் இறைவரும் இவ்வேதுக் மிளால் அந்நிக் அடைந்தவராதல் வேண்டும், இது கடவுளுக்கு மனித இயல்பை ஏற்றுவதாய் முடியும்.

Page 13
-1 4
(3) எனவே, இறைவர் மிகச்சிறிய பொருளிலும் சிறியவராக விம், மிகப்பெரிய பொருளிலும் பெரியவராகவும் எல்லா
வற்றிலும் நிறைந்தும் கடந்தும் நிற்பவராவார். "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காம் விளங்கொளிபாய்
என்பது திருவாசகம்
(?) LJEft
பசு என்பது கட்டுண்டது எனப் பொருள்படும். அநாதிகாலந்
தொட்டுப் பாசத்தினுவே பிணிக்கப்பட்டுத் தன்னறிவும் தன்னிச் சையும் இல்லாததாய் இது விளங்குகின்றது. இதுவே ஆன்மா ஆன்மாவிற்கு மூன்று நிஜலகள் உள்ளன. இவை அவத்தைகள் என்ற சொல்லாலும் அழைக்கப்படும். முதலாவது அவத்தை கேவலாவத்தையாகும். இந்நிலேயிலே ஆன்மா ஆணவத்தலே மும் முக மறைக்கப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றது. இந்திலேயில் இது அசத்தாகும். ( அசத்து - அறிவு அற்றது)
இரண்டாவதாக சகலவத்தை என்பது கருனே வள்ளலாகிய இறைவன் ஆன்மா மீது கொண்ட பேரிரக்கத்தால் அது ஆணவ மலத்தின் வலியைக் கெடுத்தற்குக் கருவிகளான தனு, கரண புவன, போகங்களே அளிக்க ஆன்மா இயங்கத் தொடங்கும் நில் இந்நிலையிலே ஆன்மா அசத்துமன்று, சத்துமன்று ( சத்து -இயல் பாகவே அறிவுடைய பொருள் சதசத்தாகும். ( சதசத்து அறி விக்க அறிவது சார்ந்ததன் வண்ணமாவது ) இதஃப் பெத்தநிலை எனவுஞ் சொல்வர்.
ஆன்மா தெய்வீகப் பேரருளிலே மூழ்கிப்போய் நிற்கையி அது சத்தாகி விடுகின்றது. இனி அதற்குப் பிறப்போ வினேகளோ இல்ஃ. அது பேரானந்தத்தினே அநுபவிக்கத் தொடங்குகின்றது. இதுவே மூன்றுவது அவத்தையாகிய சுத்தநிஃ.
ஆன்மாக்கள் எண்ணுக்கணக்கற்றவை. ஆணவத்தினூலே சிறு மையடைந்து அணுத்தன்மை பெற்ற இவை தத்தம் தகுதிக்கேற்ப முத்திறப்படும். அவை விஞ்ஞானகர், பிரபாகர், சகலர் ஆகும், விஞ்ஞானகலர் தம்மை மயக்குவதாகிய மாயையாலோ, அதனூே தன்னிச்சைச் செயலின்றி நிகழும் கன்மங்களாலோ பந்திக்க படாதவர். பிரளயாகலர் மாயையினின்று நீங்கினுலும் சின்ம தளையினூலே பிணிக்கப்பட்டிருப்போர் சசுவர் கலேயினின்றும் தீ காதவராதலாலே அவர்கள் ஆணவம் தம்மைப் பீடித்துள்ள என்று உண்மையையும் உணராது மும் வங்களாலும் பிணிக்க
பட்டு பிறவியிலே அழுத்திக் கொண்டிருப்பர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ー75ー 、
ஆன்மா உண்டு என்பதைச் சிசீவிசித்தாந்தம் நிரூபிக்கும் வகை: (1) மாயை முதலிய தீத்துவங்களாலே ஆக்கப்பட்டுள்ளதா கிய உடம்பிலே ஆன்மா உண்டு. அதனே இல்லே என்று சொல்வதனுலேயே" அள்வு கட்டப்பட்டது. ஒன்று
இருத்தல் வேண்டும். அதுவே ஆன்மா.
(?) எனது உடல், எனது கை என்று பிரித்துப் பேசுவதால்
உடலினும் வேருகிய ஒன்று உண்டு என்பது புவினுகின் துே. அந்த ஒன்றே ஆன்மா
(3) சுவை, §ಗಿ ಖಿಸrg ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும் * விணர்ந்து கொள்வதாகிய இக்குமப் பொருள் ஒன்று உண்டு அதுவே ஆன்மா,
(#1 Trārü, செப்பனம், சுளுத்தி, துரியம், துரியாதீதம்
ஆகிய ஐந்து அவத்தைகளின் ஒழுங்கு முறையினே அறி விசால் ஆன்மா உண்டு,
(3) அறிவிக்க அறிவதாலும் ஆன்மா என்ற ஒரு பொருள்
உள்ளது.
(FF) LITFij ག
அநாதியாகவே நெல்லில் உமிபோலவும், செம்பிற் களிம்பு போலவும் ஆன்மாவைப் பற்றிக்கொண்டு அதன் சிவசொரூபமா ந்ேதன்மையைப் பாரம் பிசிறித்துக் கொண்டிருக்கிறது. பாரம் வேகைப்படும் அம்மூவகையும் ஆணவம், கன்மம், மாயை என *ழக்கப்படும். இவற்றை மும்மலங்கள் என்பதும் வழக்கு,
ஆணவம்
ஆன்மாவை சிறுவாக்குவது ஆனவர், இது மூலமலம் என 'ம் வழங்கும் இறுதிவரை ஆன்மாவைப்பற்றி நின்று வருத்து வது இதுவேயாம். இது அநாதியாதலின் அழிதலும் ஆன்மா பல பிறவிகள் எடுத்துக் கன்மங்களே செய்து செய்து இதன் வலியைக் கெடுக்கும் அவ்வேளேயில் ஆன்மாவிற்கு நல்வினே பும் தீவினேயும் பிறவிக்குக் காரணமாதலால் அவற்றைச் சமநிலை யிலே காணும் பரிபக்குவம் உண்டாகும் இதஐ இருவினையொப்பு என்பர். இருவினே ஒப்புத் தோன்றவே ஆன்மா தன்னே மலம் பிடித்துள்ளது என்ற உணர்வினைப்பெறும் மலமுனைப்பைக் கெடுக்க முனகையில் இறைவனின் திருவருட் சக்தியானது ஆன்மாவிலே பதியத் தொடங்கும். இது சத்திநிபாதமாகும். ( சத்தி + நிபாதம்
- திருவருட்சத்தி பதிதல்) ஆன்மாவதி யாத்திரிகன், திருவ

Page 14
- - - -
ருட்டுனே கொண்டு சிவத்தை நாடிச் செல்வதாகிய யாத்திரை அப்பொழுதுதான் தொடங்குகின்றது அந்நிலே ஏற்படும் வரை ஆணவமானது யான், எனது என்ற அகங்கார மமகாரங்களிலே ஆன்மா:வ அழுத்திக்கொண்டிருக்கும்,
ஆணவம் அநாதி என்பதைச் சைவசித்தாந்தம் நிறுவும் வகை
(1) ஆணவம் தொடக்கம் உடையது என்ருல் அது தோன்று திெற்க ஒருகாரனம் உளதாகவேண்டும். அக்காரன்சும் யாது 'ஒரு பொருள் இருந்தபடி இருப்பதற்குக் காரணம் வேண்டுவதில்லே. உதாரணம் (1 பலகையின் மேலிருக்கும் புத்தகம் இருந்தபடியே இருப்பதற்குப் புதிதாகக் காரணம் சொல்லவேண்டியதில்லே. எந் தெந்தத் தத்துவங்கள் அதை அந்த இடத்தின் முன் நிறுத்தினவே" அவைகளோ அதைப் பின்னும் நிறுத்தத் தக்கவை அந்தப் புத்* கம் அதிவில்ஃபாயின் அந்த மாறுதவேச் செப்தற்கு ஒரு புதுக்கார அந்த இடத்தில் அதை நிறுத்தின தத்துவங்கள் குறைந்ததாயினும் கூடி பாயினும் இருந்தர் வேண்டும். அந்தப் பரி கையைச் சரித்தலாகிய ஒரு தத்துவம் கூடுதலால் அந்தப் ಕ್ವಿಸಿ: விழக்கூடும். (2) முன்பு பனிக்கட்டியாயிருந்த பொருள் பின்லுங் கட்டியாயிருக்கக் காரணம் தேடவேண்டியதில்ஃப். பின்பு அது நீரானுல் அதற்குக்காரனம் வேண்டும். இப்படியே ஒரு பொருளி னது நிஃமை மாறும்போது அந்த மாறுதற்குக் காரணம் வேண்டு மாதலால் ஆணவம் முன் வேறிடத்தில் நின்று பின் ஆன்மாவைச் சேர்ந்ததாயின், அந்த ஆணவத்தின் நிலேயை மாற்றி ஆன்மா வோடு சேர்க்க ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அப்படி அை ஆன்மாவோடு சேர்க்கத்தக்க பொருள் ஒன்றும் இல்ல; ஏனெனில் ஆன்மாவும், ஆணவமுமல்லாமல் நிற்கும் பொருளாகிய கடவு பேரருள் உடையவராதலால் ஆன்மாவுக்குத் துள்பத்தை வருவி கும் மவத்தை அதரேடு சேர்க்கமாட்டார். ஆன்மாவும் அறிவுடை யதாதலால் தனக்குத் தீமையான ஒரு பொருளேத் தேடிப் பி யாது. ஆணவம் சித்தப் பொருளன்முதலால் தானுக ஆன்ம வைச் சேரமாட்டாது.
- சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம் -
ஆணவத்தை ஆன்மாவோடு சேர்க்கத்தக்க காரணம் இல் எனவே ஆணவம் ஆன்மா வை இடையிட்டுச் சேர்ந்ததன்று.
ஆகவே ஆணவம் ஆன்மாவோடு அநாதி காலந்தொ உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- Y -
(2) ஆணவம் இடையிலே ஆன்மாவைத் தாணுகவந்து சேர்ந் ததும் அன்று. அவ்வாறு அது இடையிலே சேர்ந்ததாயின் ஆன்மா முத்தி நிலேயிருக்கும் போதும் இடையில் வந்து சேர el' ITLD GirlGay?
அவ்வாறு சேர்வதில்லே. ஆகவே ஆணவம் அநாதியானது, ஆன் ாவை அநாதியாகவே பற்றியுள்ளது:
hbfluss
பிராரத்துவம் ஆகாமியம், சஞ்சிதம் என ஆன்மாக்கள் செய் கின்ற சுன்மங்கள் மூவகைப்படும்: பிராரத்துவம் என்பதை ஊழ் எனவும் கூறலாம். இது முந்திய பிறவியிற் செய்த கன்மங்கள் இப்பிறவியிலே வந்து பயன் தருவது ஆகாமியமானது நல்வினே விேனேகளே ஆன்மா வெளிப்பட செய்யும்போது ஏற்படும்பயணுகும்,
சஞ்சிதம் இந்நல்வினே தீவினேக்கு ஏற்ற இன்பதுன்பங்களாய் வந்து தோன்றும் ஒன்று.
கன்மம் உள்ளது என்பதை மறுத்தல் இயலாது. ஏனெனில் ஒரு காரியம் நிகழ்வதற்குக் காரணம் அவசியமாகும் ஆன்மாக் ாள் இன்பத் துன்பங்களாவிய காரியங்களே அநுபவிப்பதற்குக் கன்மமே காரணமாகின்றது.
பிறசமயங்கள் தீவினேகளேத் தவிர்க்குமாறும், நல்வினேசுளேச் செய்யுமாறும் விதிக்கின்றன. நல்வினே மோட்சத்தைத் தரும் ான்பது அவைகளின் முடிந்த முடிவு. சைவசித்தாந்தமோ நல் வினேயும் மூலமலமாகிய ஆணவத்தின் முனேப்பைக் கெடுப்பதில்லே 'எணவமுஃனப்புக் கெடாதவரை பிறப்பு நீங்காது பிறப்புநீங்காது வ7ை முத்தி சித்தியாது என்று கூறி நல்வினையையும், நீவினேயையும் சமமாகக் கொள்ளும் நிலேயே உயர்ந்தறிலே என்றும் அந்த நிலயி லேயே ஆணவம் நளிவடையத் திருவருட்பதிவு ஏற்படுகின்றது என்றுங் கூறுகின்றது. எல்லாவகையாலும் இறைவனும் அவனது கிருவருளுமே முத்தியை அடைத்தற்கான முதலும் அழியும் எனச் சைவசித்தாந்தம் அறுதியிட்டு உரைப்பது கருதத்தக்கது.
நல்வினேகளே இக்காரணத்தினுலேயே பரநல்வினே, பதிநல்வின என இரண்டாக வகுக்கின்றனர் பசுநல்வினேயாவது, சக ஆன்மாக் சுருக்குச் செய்யப்பெறும் புண்ணியங்களாகும். இவை தொடக்கமே பன்றி முடிவல்ல முடிவான ஒரே முத்திவழி பதிநல்வினே ஒன்று தான். பதிநல்வினேயானது இறைவளேயும், அடியர்ர்களேயும் குருவை பும் மனமொழி மெய்களாலே வழிபடுதலும் அவ்வழிபாட்டிற்கு அனுசரஃணயானவற்றைச் செய்தலுமாகும்,

Page 15
- 8
LL |||1
ா = ஒடுங்குதல், Il I rr = GħI f'Ari
உலகம் தோன்றுதற்கும், பின் ஒடுங்குதற்கும் இடமாய் உள் ளதே மாயையாகும். இது தன் தோற்றத்திற்கு வேறென்றைக் காரணமாகக் கொண்டதன்று. வேதாந்தத்திலே கூறப்படும் மா!ை யின் தன்மை வேறு. சைவசித்தாந்தம் மாயைபற்றிக் கொள்ளும் கருத்து வேறு. வேதாந்தம் மாயையை நித்தியம் என்றுஞ் FTi டிTது அநித்தியம் என்றுங் குறிக்காது. சகல அறியாமைகளுக்கும் அடிப்படைக் காரணம் மாண் பின் தோற்றமே எனக்கருதுவோர் அதன் இயல்புபற்றிச் சரியான விளக்கம் தராது அதனே அநீர்வசனம் என்று உரைப்பது வியப்பிற்குரியது. (அதிர் வசனம்- உரைகடந்தது)
ஆனுள், சைவசித்தாந்தமோ அது உண்மையானது, வெளித் தோற்றும் தன்மையுடையது என்றுமாயையை அறுதியிட்டுக் கூறும் ஆன்மாவிற்கு இயல்பாக உள்ள அறிதலும் உணர்தலுமாகிய தன்மைகளை அது பயன்படுத்த மாயையே உறுதுணையாகின்றது" அதற்கான தனு, கரண, புவன போகங்களே அளிப்பதும்மாயையே.
மாயையே உடலுமாகும் மாயையே கரணமாகும் மாாயயே புவனமாகும் மாாயயே கோகமாகும் மாயையே பொறிகளாகும் மாயையே புலன்களாகும் மாயை:ே பூண்டபிண்டம் யாவையும் LprIsruIurin.
- அருனந்தி சிவாசாரியார் -
இவ்வாறு இறைவனின் விதிப்படிதொழிற்படுவதாகிய, நிலேயான இம்மாயை சுத்தமாயை எனவும் குடிலே எனவும்திரோதாபி எனவும் குண்டலி எனவும் பல பெயர்களால் வழங்கும்.
சுத்தமாயை, ஆணவத்தின் ஆதிக்கத்தினின்றும் ஆன்மாவை ஓரளவு விடுவித்து ஆன்மா கன்மங்களேச் செய்ய வழிகோலுகின்ற தாயினும் இதனேயும் ஆன்மா முற்றுகச் சார்ந்திருத்தலாகாது.
ஏனெனில், இதுவும் ஆன்மாவை உலக பந்தங்களில் அழுத்துவதே பாகும்.
சுத்தமாயையைத் தவிர அசுத்தமாயை, பிரகிருதிமானிய என்ற பிரிவுகளும் உன சுத்த மாயையே மாயையின் தொடக்கறில், அது மலத்துடனும் கன்மத்துடனும் சேர்ந்து செயற்படும்பொழுது தான் அசுத்தமடைந்து அசுத்தமான யயாகின்றது. இவ்வசுத்த மாயையே குறையறிவு பெறும்போது சுகத்தையும் துக்கத்தையும் தருகின்றது. அதனின்றும் வருவதே அசுத்தப் பிரபஞ்சம் இப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாயுள்ளது பிரகிருதி மாயையாகும்.
 
 
 
 
 

- I - s
அசுத்தமான பக்கு மோகினி என்பதும் ஒரு பெயர். அதற்கு உருவம் இல்லை. அது மந்தமானது. அறிவற்றது அதுவே தன்னிட மிருந்து பல்வேறுபட்ட தன்மைகள் தோன்ற, உடம்புகளையும் கருவி சுளேயும் உலகங்களையும் பொருள்களேயும் தோற்றுவிக்கின்றது. அது ஆன்மாக்களே மயக்கத்தில் ஆழ்த்துகின்றது. எனினும் ஆன்மாவின் பெத்தநிலையில் இதனுடைய உதவியும் தேவைதான். சாணம், உவர் மண், தேற்ருங்கொட்டை முதலிய பொருள்கள் அழுக்கினேப் போக் குவதுபோல, அசுத்த மாயையானது ஆன்மாவுடன் சேர்ந்திருந்து
தன் அழுக்குகள் போக உதவுகின்றது.
ஆன்மாவின் மலநீக்கத் துணைகள்
இவ்வாறு சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை, ஆணவம், கன்மம் ஆகியவைகளின் இணேப்பாலே பிறவியிலே கிடந்து அழுந்தும் ஆன்மாவிற்கு இறைவன் தமது பேரருளே வழிகாட்டி பாக ஈத்தருள்கின்ருர், அந்த அருளானது ஆன்மாக்களின் பக்குவ நிலையிலே குருவாக வந்து அருள்பாவிக்கின்றது. குருவிங்கம், சங்கம மாகிய மூவகை வழிபாடுகளும் சரியை, கிரியை, யோகம், ஞானமா கிய நால்வகைப் பாதங்களும் ஆன்மாவினுலே கடைப்பிடிக்கப்படும் பொழுது முத்திக்கு அது தகுதியடைகின்றது. முத்தியாவது பிறவி பற்ற பேரானந்தநிலை. இறைவனுேடு பாலில் நீர்போலக் கலந்து நிற்கும் இந்த உன்னத நிலேயை அடைவதே ஆன்மா ஒவ்வொன் றினதும் குறிக்கோளாகும்.

Page 16
- U
ՈՒ
வேதாந்த நெறி
வேதாந்தம் என்ற சொற்ருெடர் வேதங்களின் இறுதிப்பகுதி. அவற்றின் சாரம் என்னும் இருபொருள்களில் உபநிடதங்களுக்கு வழங்கி வந்தது. பின்னர், உபநிடதங்கள்கூறும் உண்பைப் பொருள் 'ற்றி ஆராய்ந்து நிறுவப்பட்ட தத் துவக் கோட்பாடுகளின் பொதுப் பெயராக அது நிலவியது. நிலவுகின்றது, இக்கட்டுரையிலே வேதாந்ததத்துவக் கோட்பாடுகளின் தோற்றம், உள்ளடக்கம் என்பன பற்றிச்சிறிது நோக்குவோம்.
உபநிடதங்கள், பிரமசூத்திரம், பகவத்கீதை என்பன "பிரஸ் தானத்திரயம்" எனப்படும். வேதாந்தக் கோட்பாட்டிற்கான மூலக்ாருத்துக்கள் யாவற்றையும் வேதாந்திகள் இம்மூன்றிலு மிருந்தே பெற்றனர் என்பர். அன்றியும் இவர்களிற் பெரும்பாலா ஞேர் இவற்றிற்கு உரைவகுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே
பாதராயனர் எ ன் பார் உபநிடதங்க ளிலிருந்தும் தம்காலத்துக்கு முன்பும் தம்காலத்திலும் வாழ்ந்து வேதாந்தி களின் கருத்துக்களிலிருந்தும் தொகுத்துகொண்டவற்றைப் "பிரம சூத்திரம், என்னும் நூலாக ஆக்கிய விரித் தார். இவரின் சீட ரான கெளடபாதர் இந்நூலேயும், உபநிடதங்களேயும், அடிப்படை பாகக் கொண்டு "அத்துவித வேதாந்தம்' என்னும் தத்துவக் கோட் பாட்டை ஒழுங்கு படுத்தித் தந்தார், சங்கரர் முதலாக அவர் பின் வந்த வேதாந்திகள் அக்கோட்பாட்டினத் தத்தம் நோக்கில் ஆராய்ந்து வெவ்வேறு வகையில் நிறுவினர்.
கெளடபாதரின் மாண்டுக்கியக் காரிகை
மாண்டுக்கியக்காரிகை என்றும் கெளடபாதக்காரிகை என்று பெயர்பெறும் நூலே அத்துவித வேதாந்தத்தின் ஒழுங்குபடுத்த பட்ட கருத்துக்களது முதல்நூல் எனலாம். எனவே இது வேதாந் களால் 'ஆகம சாத்திரம்" எனப் போற்றப்படுகின்றது. இத எழுதியவரே கெளடபாதர், வேதாந்திகளிடையே மிகப் புகழு முதன்மையும் பெற்று விளங்கும் சங்காராச்சாரியா ரே என வணக்கத்திற்குரிய குரவருடைய வணக்கத்திற்குரிய குரவர்' என் இவரைப் பெரிதும் போற்றுகின்றர் எனில் வேதாந்த உலகில் இ ருக்குள்ள மதிப்புச் சொல்லாமலே விளங்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாண்டுக்கியக் காரிகையின் கத்துவக்கருத்துக்கள் பொதுவாக உபநிடதங்களே அடிப்படையாகக் கொண்டவை எனவும் சிறப்பாக "ஈண்டுக்கியம்,பிருஹதாரணியகம், சாந்தோக்கியம் ஆகியவற்றி விருந்து பெற்று வளர்க்கப்பட் -' எனவும் கூறப்படுகின்றது. இவற்ருேடு பிர மருத்திரமும் பகவத்கீதையும் இந்நூலாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள என்பதும் தெரியவருகின்றது. அன்றியும் "ான பெளத்தத்தின் பிரிவு இனியவாதம், விஞ்ஞான Tெதம் ஆகியவற்றின் செல்வாக்குக்கும் மாண் டூக்கியக் காரிகையின் ஆசிரியர் உட்பட்டுள்ளார் என்பதும் ஒன்று.
கெளடபாதரின்" தத் துவக்கோட்பாட்டின் அடிப்படையாய் அமைந்தது எதுவும் படைக்கப்படுவதில்லே. யாவும் தோற்றமே, "பதாகும். இது இது அஜாதிவாதம்" எனப்படும்.
அஜாதி வாதம்:
உலகப் படைப்புப் பற்றிக் கெளடபாதர்காலத்தில் பல் வேறு
கருத்துக்கள் நிலவின; அவற்றுட் சில விருமாறு:
(i) படைப்பு என்பது இறைவ விலிருந்து விரிவட்ைதல்(விபூதி) (i) அது ஒரு ಔ5à: ಪೌ|| ೬೭T6à|| (ii) கடவுளின் இச்சையால் நிகழ்தல் (1) காலத்திலிருந்து தோற்றல் (W) கடவுளின் போக அநுபவம், பொழுது போக்கு wi) அவரின் திருவிளேயாடல் (கிரீடை)
கெளடபாதரைப் பொறுத்தவரை இவை யாவும் பிழையான 'புகள் பற்றற்ற பரமனுக்குப் பன்-த்தல் வேண்டும் என்ற பற்று உண்டாகுமா? அவ்வாரு பின் படைப்பு, .ேகேத்தோற்றும் என்பனவெல்லாம் என்ன, என்ற வினு எழுகின்றது. இவ்வினுவிற் குக் கெளடபாதர் தரும் விடை "படைப்பு என்பது இறைவனுக்கே புரிய அவனுேடினேந்த இயல்பாகும். இவ்வியல்பு வெளிப்படுகையில் அது படைத்தில் ஆகின்றது. ஆணுல், படைப்பு என்பது உண்மை யானதன்று. அது உள்ளது போலத் தோற்றுகின்றது. அவ்வளவே"
"உலகம் பவவாகத் தோற்றுகின்றது. பல்வாகத் தோற்றும் "ஆவும் நிஃபேறு உடையதன்று. அது ஒருகால் அழித்துபடும் அழிவதனே உண்மைப் பொருள் எனலாமா? எனவே பவற்ற, இரண்டற்ற ஒன்றே நிலையானதும் உண்மையானதாகும். வேதாந் தத்தில் ஆழ்ந்த புலமைபடைத்தவர்கள் இந்த உலகினேக் கனவா f மாயையாக, ஆகாயக் கோட்டையாகவே கோள்வர். சரியான நோக்கில் பிறப்பு என்பதோ இறப்பு என்பதோ த8ள என்பதோ

Page 17
- نۓ بنا
விடுதலே என்பதோ, விடுதலே விருப்பம் என்பதோ, விடுதலேமுயற்சி
என்பதோ எவையும் இல்ஃல. வீடு பெற்ருர், பெறமுயல்வார்
என்பனவெல்லாம் பொய்யானவை. இந்த முடிவே மிக்குயர்ந்த
உண்மையாகும். உலகம் என்பது பலவற்றின் கூட்டு என்று கரு தில் கூடாது. அது ஒன்றும் அன்று பலவும் அன்று. ஞானிகள்
இதனே உணர்வர் " எனக் கெளடபாதர் தமது மாண்டுக்கியக்
காரிகையில் அறுதியிட்டுக் கூறுவர். இவர் கூற்றுக்கான ஆதா
ரங்கள் சில வருமாறு:
(i) இங்குப் பன்மை என்பது இல்ஃல" (பிருஹதாரணியகம்
W, 4, 19, கடோ 11, 1 )
(i) "இறைவன் ( பிரமம் ) தனது பேராற்றலால் பலவாகத்
தோற்றுகின்ருன்." பிருஹ. 115,9)
(i) பிறப்பிலி பல பிறப்புடையதாகக் காட்சி தருகின்றது
( பிருஹ, 11-5-9)
(iv) படைப்பு, உருவாக்கல் என்பவற்ருேடு தம்மை இணைத் துக் கொள்வோர் இருளிடத்தே நுழைபவராகின்றனர்.
ஈசாவாஸ்ய உபநிடதம் 13 )
(') பிறப்பிலி மீண்டும் பிறக்காத பொழுது அதனைத் தோற்
நுவிக்க வல்லார் யாவா? (பிருஹ i, 9, 28 )
மேற்குறித்த சுருதி வாக்கியங்களால் மட்டுமன்றிக் கார காரிய ஆய்வின் மூலமும் இவ்வுண்மையை நிலைநாட்டலாம் என் பது கெளடபாதரின் கருத்தாகும். ஏற்கனவே உள்ளதொன்று மீண்டும் பிறக்கிறது எனக்கூறுவது மடைமை, இல்லாத ஒன்று பிறப்பெடுக்கின்றது என்பதும் பேதைமை. மவடிக்கு மகன் பிறந் தான் என்பது எத்துனே அபத்தமோ அத்துனே அபத்தம் இல்லா ததொன்று உண்டாகின்றது என்பதுமாகும். ஆகவே, எதுவு படைக்கப்படுவதில்லே என்னும் அஜாதவாதமே உண்மையானது
பிறப்பிவியும் பூரணத்துவமானதுமான ஒன்றைத்தவிர அதற்கு வெளியில் உள்பொருளாகவோ, உண்டாக்கப்பட்டதாகவோ எது? மில்லே என்ற கெளடபாதரின் முடிவு, மகாயான பெளத்தத்தி விஞ்ஞானவாதப் பிரிவோடு ஒத்துச் செல்கிறது என்பர். உண்ை யான உள்ளுனர் ஞானத் தவிர அதற்குப் புறத்தே தோற்றுவது பாவும் பொய் என்பது விஞ்ஞானவாத சாரம். மகாயானத்தின் மற்றுெரு பிரிவினரான சூனிய வாதிகளோ விஞ்ஞானவாதக் கரு தையும் கடந்து சென் று 'ஒன்றும் இல்ஃப் யாவும் சூனியம் என வாதிடுவர். (வேதாந்திகளேப் பிரசன்ன பொத்தர்" என கேலியாய் உரைப்பவரும் உண்டு.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-23
4,
அஸ்பர்ஷ யோகம்:
பிருஹதாரணியகம், சாந்தோக்கியம், மாண்டுக்கியம் ஆகிய உபநிடதங்களில் ஆன்மா என்றும் பிரமம் என்றும் பேசப்படுவ தோடு கெளடபாதர், பிறப்பிலி, பூரணம்" என்னும் தமது தத் துவங்களே இணைத்து அடையாளம் காண முற்படுகின்ருர், பிரமம் வெளிப்பட்டுத்தோன்றும் வகைபற்றிய விளக்கமும் கெளடபாதரின் தத்துவ ஆய்வில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுவதாகும். இது அஸ்பர்ஷயோகம் என்றும் வைஷாராட்யம் என்றும் அமனிபாவம் ான்றும் முப்பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
பிரமமானது விழிப்பு நிலயில் (சாக்கிரம் உலகமாக(விசுவம்)த் தோன்றும் கனவு நிசீலயில் (சொப்பனம்) ஒளியாக (தஜ்ஜஸ் த் நிகழும். ஆழ்துயில் நிலையில் (சுஷப்தி அல்லது களுத்தி) விவேக மாக (பிரக்ஞை) வெளிப்படும். அஃதாவது விழிப்புநிலையில் உலக விவகாரங்களில் தோய்ந்திடும் போகியாகவும் கனவு நி &ல யில் பொறிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட உணர்வினதாகவும் ஆழ்துயில் நி3லயில் ஆனந்தத்தை அநுபவிப்பதாகவும் அதுதோற்று கின்றது. ஒருவகையில் முன்னிரண்டு நி3லகளிலும் மூன் ரு வ து நிலை உயர்ந்துதான். விஸ்வ, தஜ்ஜச நிலைகள் கார ணிகாரி யக் தொடர்பால் பிணேப்புண்டவை. பிரக்ஞையோ ஆழ்துயில் கார னம் மட்டுமே. எனினும், இம்மூன்றையும் கடந்ததோர் நிலேயும் உள்ளது. அது காரணகாரியத்திற்கும் அப்பாலானது. இது துரி பம் எனப்படும். இதனே அறிதுயில் நிtே எனலாம் இந்நிலேபில் கட்டுக்களற்று, தனக்குத்தானே தலைவன் என்ற நில உண்டா மின்றது. இந்நிலேயில் பிரமம் ஈசானன் என்றுே பிரபு என் ருே தேவன் என்றே பெயர்பெறுகின்றது எல்லா ஆற்ற ஃபும் கன்னுள் அடக்கியதும் எல்லாக் கவலேகளுக்கும் அப்பாலானதும் எல்லாவற்றுக்கும் தலேமைதாங்குவதும், மாற்றமற்றதும் இரண் டென்னும் தன்மையற்றதும், ஒளிமயமானதும் இத்துரிய நிஃயே பாகும். விடயி சம்பந்தமற்றதாதலின் இந்நிலையில் பிரமத்தை விடயம் எனலும் ஆகாது. "விழிப்புநிலேயும் கனவு நிலேயும் பொய்யானவற்றை மெய்யெனக் கொள்ளும் பிழையான அறிவு டன் தொடர்பு கொண்டவை, துயில் நிலேயோ அறிவுடன் கூடாத திலே, துரியமோ துயிலும் கனவும் அற்றநிலை. சனவில் காண்பவை போலிகள், துயில் உண்மை வெளிப்படாது. விழிப்பு நிஃலயும் ஒருவகையிலே கனவுதான். துயிலில் அறிவின் மறைவும் விழிப்பிலும் கனவிலும் பிழையறிவும் காணப்படுவதால் நான் நாம் நிலேயாகிய அறிதுயில் (துரியம்) நிலையிலேயே பிரமம் அடை யப்படுவதா கின்றது, " என மாண்டுக்கியக் காசிகை ஆசிரியர்

Page 18
-24
விளக்கம் தருகின்றர். "விழிப்பு நி,ே துயில் நிலே, கனவுநிஃ) ஆகிய மூன்றையும் கடந்த துரிய நி3) அளவுள் அடங்காத (அமாத்திரை) ஒனழுகு ஓங்காரம் என்னும் பிரணவமே அதற்குக் குறியீடாகும். பிரணவமே பிரமம். அதுவே அடைதற்குரிய இறுதி இலக்கு - அதுவே காரணமும் காரியமுமாகும். அதுவே நிர்க்குணமானதும், சகுனமானதுமாப் இலங்கும். (நிர்க்குணம்" குணங்கள் அற்றது. சகுனம் குணங்களோடு கூடியது) அதுவே ஒளிரும் அகமாகித்தன் னுள்ளே தானே சுயம் பிரகாசமாய் இங்குகின்றது "பிரமம் என் னும் பரமான்மா பரவெளியாய் நிற்கச் சீவான்மாக்கள் பா னே புள் அடங்கிய வெளிகளாய் விளங்குகின்றன. பானே உடைந்ததும் கட்டுண்டிருந்த வெளி பரவெளியிற் கலக்க எல்லாமே பரவெளி ாகி ஒன்றுகி பிரமமாகி இரண்டில்லா ஏகத்துவத்தை எய்தும்.' இதுவே அஸ்பர்ஷ் யோகம் உப நிடதங்களின் அடிப்படையில் இதனேக் கெளடபாதர் வகுத்துக் கொண்டாராயினும் இந்தப்பது மும் விளக்கமும் கெளடபாது க்கே உரியன என்பது குறிப்பிடத் தக்கதாகும் " பாவிலும் மேலான சத்தியமும், பிறப்பிலிபும் பேதமற்றதும், இருமை, பன்மை என்ற பாகுபாடுகளுக்கு அப்பா வானதுமாகிய அதனே (பிரமத்தை) எமது மிக்குயர்ந்த ஆற்றல் கொண்டு வணங்குவோமாக'
{ଳ #ନit luntarif,
சங்கராச்சாரியார்
கெளடபாதரின் சீடர் கோவிந்தபாதர். கோவிந்தபாதரின் சீடர், வேதாந்த உலகிலே " சங்கர பகவத் பாதர் " எனப் Ճll : தும் போற்றப்படும் சங்கராச்சாரியார். கேரளத்திலே காவடி என்னும் இடத்தில் கி. பி. எட் - 7 ம் நூற்றுண்டில் இவர் தோன்றினர் என்பர். இவரைக் வி.பி ஆரம் நூற்றுண்டினர் என்' தும் உண்டு. ஆளுல் கி. பி ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனுரைத் தமது தோத்திரப் பாடல் ஒன்றிலே இவர் குறிப்பிடுவதாலும் ( திராவிடசிசு ), சமய குரவர்களில் முதல் மூவர் இவர் பற்றியோ இவரது தத்துவம் பற்றியோ கருத் துத் தெரிவிக்காததாலும் சி. டி. ஒன்பதாம் நூற்றுண்டினரான மாணிக்கவசாகசுவாமிகளே இவர் தத்துவத்தி%ன “மிண்டியமாயா வாதம் " என எடுத் துரைப்பதாஅம் இவர் காலம் Er, o TL டாம் நூற்றுண்டு என்று கொள்வதே பொருத்தமானது. )
"இவரது ( சங்கராச்சாரியாரது ) தத்துவம் முழுமையானது, அதன் தொடக்கத்திலோ முடிவிலோ ஓர் எழுத்தினேக் கூட சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டாத அளவு முழுமையானது நாம் இவரது தத்துவத்தினை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்
 
 
 
 
 

-25
ஆனல் இவரது ப்ேரறிவுச் சுடரின் வீச்சானது எம் மைக் கவர்ந்து நாம் தொடங்கிய இடத்தில் எம்மை விடாது எம்முள்ளே ஊடுருவிச் செல்வதை மட்டும் எம்மால் தடுத்தல் இயலாது" என்பது சங்கராச்சாரியார் பற்றிய பேரறிஞர் இராதா கிருஷ்ணனது மதிப்பிடாகும்.
முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த இப்பெருஞானி சாதித்த சாதனைகளோ மூன்று நூற்றுண்டுகளிலே கூடச் சாதிக்க இயலா தவை சிருங்கேரி, துவாரகை, பூரி, காஞ்சி ஆகிய இடங்களிலே நான்கு மடங்கஃனத் தாபித்துத் தமது தத்துவக் கோட்பாடுகளே பும், வேதாந்த நெறியிஃனயும் நிலேயான தளத்தில் உறுதியாக நிறுவியதோடு, பிரம சூத்திரத்திற்கு மாபாடியம், உபநிடதங்கள் பத்திற்கு உரை, செளந்தரியலிகரி, சிவானந்தலகரி, கனகதாரா முதலாம் தோத்திர நூல்கள் என்பவற்றை இயற்றியும் சைவம் வைணவம், சாக்தம், கானபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய சண்மதங்களேயும் ஒழுங்குபடுத்திப் பிரதித்தாபகம் செய் தும் இவர் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. இவை பாவிற் கும் சிகரம் போன்று தமது மாபாடியம் வாயிலாக இவர் நிறுவிய "கேவாலத்துவிதம்' என்னும் வேதாந்த தத்துவக் கோட்பாடானது இந்திய தத்துவஞான உலகிலே இவருக்குத் தலைசிறந்ததொரு தானத்தை வழங்கியுள்ளது,
சங்கர வேதாந்தம்
சங்கராச்சாரியாரின் கருத்தப்படி உண்மையில் உள்ள பொருள் ஒன்றுதான். உபநிடதங்களில் ஆன்மா என்றும் பிரமம் என்றும் சுட்டப்படுவது எதுவோ அதுவே உள்பொருள். அது பூரணஞானமே சொருபமானது (ஞானசொரூபம்), வேறு வகை யிலே சொல்வதாயின் அதன் சுவரூபம் ஞானம் ஆகும். (சொரூப ஞானம்) . அது குணங்கள் அற்றது (நிர்க்குனம்). அதற்கு விசேட இயல்புகள் எவையும் இல்லே (நிர்விசேடம்), பிரமம் மாயையாகி' தனது சத்தியோடு இனேந்துள்ளது. மாயையை மூலவித்தை என வும் குறிக்கலாம். நிர்க்குணப் பிரமம் மாயை காரணமாகக் குணங் கள் உடையதாகத் (சகுலப்பிரமம்) தோற்றுகின்றது. இந்நிலையில் பிரமம் சகுணப்பிரமம், சவிசேடப்பிரமம், அபரப்பிரமம் என்ற பெயர்களால் வழங்குகின்றது. அதனே ஈசுவரன் எனவும் குறிப்பர்" ஈசுவரனே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களே நிகழ்த்துவன். உலகம் என்பது ஈசுவரனின் தோற்றமே.
சீவன் என்பது விடயம், விடயி ஆகிய இரண்டுடனும் சம்பந் தம் உடையது. அதன் விடய நிலையில் (பெளதிகச் சார்பற்ற நிலை

Page 19
- 2 -
வில்) அது ஞானவடிவினதாய்ச் சாட்சியாய் விளங்கும். அ தன் விடபி நிலே என்பது அந்தக்கரணங்களோடு கூடிய நியோகும் அஃதாவது பொறிகனோடினேந்து வினைகளேப் புரியும் நி3) ஆழ்துயிலில் சிவன் நிலைக்கின்ற பொழுதுகள் தவிர்ந்த மற்றைய பொழுதுகளிலெல்லாம் அது செயற்பட்ட வண்ணமே இருக்கும். அந்தக் கரணங்களுக்கு மூலாதாரமாயுள்ளது அவித்தை (அறி யாமை). அது ஆன்மாவாகிய பூரணத்தைக் கூறுடையதாகத் தனித்தனி ஆன்மாக்களாகத் தோற்றுவிக்கின்றது. புலக்காட்சி யின் பொழுது அந்தக் கரணங்கள் குறிக் த பொறியோடி&ணந்து புறப்பொருளோடு தொடர்புறுங் காலத்தில் அப்பொருஃாத் தனித்த வடிவம் உடையதொன்முய்க் காட்டுவதும் அவித்தையே விழிப்பு நிலையில் சாக்கிரம் ) அந்தக்கரம் பொறிகளால், நெறிப்படுத்தப்படுகின்றது. துயில் நியிேல் அந்தக்கரனம் மட்டுமே செயற்படுகின்றது ஆழ்துயில் நிலயில் அந்தக் கரணம் அவித்தையினுள் மறைந்து நிற்கின்றது. ஆழ்துயில் நிலையிலும் ஆன்மா தான் தனித்தன்மை உடையது என்ற உணர்வினே இழப் பதில்லே காரணம் சாட்சியான அது அவித்தையுடன் கூடுவதே அவித்தையினே அழித்து அதன் கட் டினின்றும் ஆன்மா விடுபடு கையில் ஆன்மா தான் தனியான் மர அன்று, பரமான் மாருே
சான்ற ஞானத்தை அடைகின்றது.
மாயை என்பது மாயமானதன்று, அது அறிவாற்றது மட்டு மன்று பிழையான அறிவைக் தருவதும் அதுவே. உண்மைக்கும் பொய்ம்மைக்கும்இடையில் குறுக்கிட்டு நிற்பது மாயையின் இயல்பு அது விளக்க ஒண்ணுதது உள்ளதும் அன்று, இல்லதும் அன்று உள் ளதும் இல்லதுமாகிய இரண்டியல்பும் கொண்டதும் அன்று (1) மாயை உள்பொருளன்று. ஏனெனில் உள்பொருள் பிரமம்
மட்டுமே, (2) அது இல் பொருளுமன்று ஏனெனில் பிரமம் உலகாகத் தோற்
றுவதற்குப் பொறுப்பாப் உள்ளது அதுவே )ே அது உள்ளது, அது இல்லது என்று கூறுவதும் தவறே. ஏெ
னில் அந்தக் கூற்று முரனுடையதாகும். ஃ அது உள்ளது இல்லதாகிய இரு இயல்புகளுக்கும் அப்பாவான
"சதசத் விவட்சணத்தை உடையதாகும். மாயை பொய்யானது என்பதால் மித்யை எனலாம். ஆணுல் அ குதிரைக் கொம்பு போன்று உலகினில் இலாப் பொருள் எனலு தவறே அது பாவரூபமானது அஃது ஒரு சத்தி, சிப்பியில் ஒளிரு வெள்ளி உண்மையற்றதாயினும் உண்மையானதாய்த் தோற்றுதல் போல மாயையும் தோற்றும் இயல்புடையது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-27
உண்மிை ஞானம் தோன்றுவழி: 'பிய ஆகிய பிரமை, ராந்தி மறைந்தொழியும் சிப் வெள்ளி ஒளி வேறு வேருடு "டயாளம் கானப் (: பிரித்துணர வோ "fi — "T",*#5.i, GLI Tç. 'பம் உலகிலிருந்து பிரித்து . காணவோ, பிரித்து உணரவோ முடியாத தொட்டி, உவகோடு கொண்டுள்ளது. இத் தொடர்பு தீ"காத்மியம் எனப்படும். பிரமத்தை ஆதி த பரகக் கொண்டு மாயையினூடாகத் தோற்றுகின்ற -ேபிசிமாதுே மரபு 'ம் அவித்தையும் அழிந்து பூரண '*ம் வெளிப்படுகை;
இல்லாது ஒழியும் சீன்பது சங்கரர் கருத்து,
구
சங்கரரைப் பொறுத்தவரை தோற்றமாத்திரையில் உtேh உண்மையானதே அது மாயம் அன்று "கார்த்த உண்மை. அவர் எனவு நிக் (ரொப் இது வண்ணத) பிவிருந்து விழிப்புநிஃபை (FFF) ":த்துகின்ருர் 39 நி: ' (էքLL ம்ே வரையில் பொய்யானதன்று. விழித்த பின்னர்தான் அதி செழ்ச்சியின் ஒ, ாப்ம்மையை தா உணர்கின்றுேம் இ துபோன்றே உண்மை ஞானம் வெளி, டும்வரை இவ்வுலகம் உண்மையானதே. 3தில் நிகழும் நிகழ்வுகளும் சிவன்களின் பர் ங்களும் செயற்பாடு கரும் உ ண்மையானவையே இது வரையில் கனவுநிலையும், விழிப்பு நிஃபுர் ஒற்றுமைத்தன்மை உடைய.ே இேல் கனவு தனிப்பட டது. அது சீவனுள் உேோக்கப்படுவது உவே பொதுவானது; அது ஈசுவரனது படைப்பு. ஒவகுே பொதுவுக்கும் தனிப்பட்டதற் ம்ே அடையாளம் "பிரிடியாத அறியாபைல் 'ழ்கிக் கிடக்கி து அதற்கு வேறுபாடு ஒன்றே தோற்றுகின்றது. (கனவு பொய் *வு உண்மை என்ற வேறுபாடு அவிந்தையே இல்லாதவற்றைத் 'நிறுவிப்பதும், மறைப்பதும் ஆகிய செயல்: (ஆஷரணம், விசேஷபம் நிகழ்த்திச் சிவாேத் கட்டுக்குள் வைத்திருக்கின்றது 'ன்ற உண்மை வேன் சுருக்குப் Hவருவதில் லே ஈசுவரன் உவகுக்கும் தனக்குமிடையேயுள்ள இணேப்பிருந்து எ க்காகித்தும் விடுபடா 西 வன். ஆணுல் மாயையின் மறைக்கும் இயல்பினுல் அவன் உலகமாக வேறுபட்டுத் தோற்றுகின்மூன். சீவன்கள் இவ்வுண்மையை உணர் துே நிர்க்குணமாகிய பரப்பிரே offi'55}{6! "Ta".o, என்று அறிவ ாகிய ஞானத்தைப் பெரள் வேண்டும். ந்ேது ஞானம் பெற்றுேே 'வன் முத்தர்கள். (இன்டருடன் பி. யிருந்த வண்ணமே
ானத்தினுல் முத்திநிரேக்குத் தகுதி பெற்றேர்.) இச்சிவன் முத்தர் கள் தமது இறப்பின் பின் விருத கேம் அற்ற) முத்தியை அடை வர் இதுவே சங்கரது கேவலாத்துவித) வேதாந்த சாரம்,

Page 20
- -
சங்கராச்சாரியாரின் மறுப்புக்களும் நிறுவல்களும்:
தமது குருவின் குருவான கெளடபாதரைப்போலவே சங்கராச் சாரியாரும் ஒருமைவாதி. மேலே காட்டிய அவரின் வேதாந்ததத்து வத்தின் மூலம், "பிரமம் ஒன்றே உள் பொருள். மற்றவை யாவும் தோற்றங்கள். தோற்றங்களுக்குக் காரணம் மாயையும் அவித்தை யும் இவை, உண்மை ஞானத்தினுல் மறைந்து போக நிர்க்குணப் பிரமம் ஒன்றே எஞ்சும், அதுவே யாவதே முத்தி' என்ற உண்மை யினே அவர் பெறவைத்துள்ளார். இவ்வாறு தம் கோட்பாட்டினே நிறுவ முற்படுகையில் தமதுசமகாலத்திலும் முன்னரும் நிலவிய தத் துவக் கோட்பாடுகள் பலவற்றைத் தருக்கரீதியாக மறுத்துத் தம் கோள் நிறுவுதலும் அவரின் இன்றியமையாக் கடமையாகும். அக் கடனமயினே அவர் எவ்வாறு நிறைவேற்றியுள்ளார் என்பதைச் சிறிது நோக்குவோம்.
(i) சாங்கிய தரிசனம் பிரபஞ்சத்தின் இசைவிற்கும் ஒழுங் கிற்கும் மூல காரணமாக உள்ளது பிரகிருதி என்கிறது பிரகிருதி என்பது அறிவற்ற பொருள், அசேதனமானது. அறிவற்றதாகிய அதிலிருந்து உலகமும் அறிவு சார்ந்த உலக ஒழுங்கம் தோன்ற முடியாது என்பது சங்கரரது கருத்து. கல்லும், சீமேந்தும், நீரும் சேர்ந்து சுவராகி விடமுடியாது. சுவரைக் கட்டுவோன் அறிவும் செயற்றிறமும் உடையவனுப் அவற்றின் துனே யாவே 'வரைக் கட்டலாமேயன்றிச் சடப்பொருள்கள் சேர்ந்து பீவராய் அமைவது நிகழாத காரியம், அதுபோலவே உலகமும் அசேதனமான பிரகி ருதியிலிருந்து தோன்றல் இயலாது என்பது அவரின் வாதம்.
ஆகவே பிரமமே தனது சத்தியாகிய மாயையு டன் கூடி உலகப் படைப்பு, காப்பு, அழிப்பு என்பவற்றை நிகழ்த்துகின்றது என்பது சங்கரர் கொண்ட முடிபு. இதே போன்று புருஷனின் சந்நிதியிலே அவன் பார்வையிலே பிரகிருதி செயற்படுகிறது என் பதும் அபத்தமென்றே சங்கரர் கொள்வர். தன்னிலிருந்து முற்றி லும் வேருனதும், தன்னுேடு தொடர்பு கொள்ளாததுமான பிர கிருதியிலிருந்து புருஷ னின் உயர்ச்சியும் ஆற்றலும் வெளிப்படுவது எங்கனம் என்பது அவரின் வினு (பிரகிருதி புல் என்றும் புரு ஷன் பசு என்றும், புல்லிலிருந்து பால் உண்டாவது போலப் பிரகி ருதியிலிருந்து புருஷன் துனேயுடன் யாவும் வெளி யா கின்ற ன என்றும் சாங்கியர் கூறும் உவமைக்குச் சங்கரர் கேட்பது, ' ப4
புல்லேத் தின்ஞமல் அதிலிருந்து பால் சுரக்குமா?")

H29
\
(i) சற்காரியவாதம் என்பது காரண்த்திலிருந்து 高r币山山 தோன்றும் என்பது சங்கரர் சற்காரணவாதி அவர் ஒரு விளே விக்கான காரணத்தை மட்டும் ஏற்பர். சாரணத்திலிருந்து தோன் லும் காரியம் என்பது அவர் வரையிலே வெறும் தோற்றமேயன்றி உண்மையானதன்று சாங்கியரின் சற்காரியவாதமும் சங்கரரால் மறுக்கப்பட்டதாகும். காரணத்தின் முன்னரும் காரியம் இருக் கும் என்பதும், காரியம் உண்டானபின் காரணம் அழியும் என்
பதும் தவறுனவை என்பது சங்கரரின் (ԼՔւգ Կ.
சங்கரரின் சற்காரனவாதம் விவர்த்தவாதம் விண்  ைம் வழங்கும். விவர்த்தவாதம் என்பது , ஒன்று பிறிதொன்முய்த் தோற்றுதல் (உ ம் கயிறு பாம்பாகத் தோற்றுதல், பிரமம் உலகமாகத் தோற்றுதல் )
(i) வைசேடிகர் ஆன்மா என்பது அறிவற்றது என்றும் அது மனத்தோடு கூடும் பொழுது அறிவுடையதாகின்றது என்றும் உரைப்பர். நிர்ச்குன, நிர்விசேட ஆன்மா தனக்குப் புறமான ஒன்ருேடு கூடியே அறிவு பெறுகின்றது என்பது தருக் தியாக ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று எனச் சங்கரர் வாதிப் பார். இவ்வாறு ஆன்மா மனத்தோடு சேர்வதால் நிலையில்லாத துன்ப இன்பங்களோடு தொடர்புற நேரும். இதனுல் ஆன்மா ஆம் நிலையற்ற தன்மையை அடைய நேருமன்ருே? அன்றியும் நிலே ான ஆன்மாவுடன் இணைவதால் துன்ப இன்ப உணர்வுகளும் நிஃபேறடையலாமன் முே? இவ்விரண்டும் அசா த்தியமானகயால் ஆன்மா மனத்துடன் சேர்ந்து அறிவு பெறுகின்றது என்பது
வருண முடிபு.
(iW) யோகதரிசனகாரர் சிலர் உலகிற்கு நிமித்த காரண ராப் இறைவன் விளங்கி அரசர் போல உயிர்கண் ஆண்டு வருகின் ருர் என்பதையும் சங்கரர் மறுப்பார். 'கடவுள் அரசராகித் தம் விருப்பம் போல ஒரு சிலரைச் செல்வரா கவும், வேறு சிலரை ஏழை சுளாகவும் சிலரை வலிபடைத்தோராகவும், மற்றும் சிலரை வலியில் நிலேமையராகவும் ஆக்குவாராணுல் அவர் நீதியாளர் ரர்வர் ஆவாரன்ருே? அத்தகைய ö5 — Giry Qönç) öğy Li TİTAğ5ITJTgöy port şair
மக்கு ம் வேறுபாடு யாதோ?"
(W) பிரமமே உவகமாகப் பரிை மிக்கின்றது ( வெளிப்படு 'ன்றது ) என்று வாதிடுவோர் பிரம பரிணும வா திகள் எனப்படு |'', "il 'W' yr Efyrn. Er gwyr, Lmrray, வெளிப்படுவாதபின் உலகப்படைப்ப னேத்தும் பூரணமும் பேரறிவும் உடையனவாகவன் ருே காண்ப்ப

Page 21
-ص الا أنه سـ
டல் வேண்டும்' என்பது சங்கர் வினு, அவ்வாறில்லாமையால் இவர்களது வாதங்களும் ஏற்புடையனவல்ல என்பதே சங்கரர் முடிபு. முதலிற் குறித்தது போலப் பிரமமும் அதன் சத்தியாகிய மாயையும் இனே த் து மாயையினுடாகப் பிரமம் உலகமாகத் தோற்றுகின்றது என்பதே சங்கரர் கருத்து,
இவ்வாறே அவைதிக மதங்களான சமன, பெளத்தம் தரும் முடிபுகளேயும் மறுத்துச் சங்க ர ர் தம் கோள் நிறுவுவர். சில இடங்களில் பெளத்தரின் சில பிரிவுகளின் சில கருத்துக்களே மறைமுகமாக ஏற்றதும் உண்டு அவை இக்கட்டுரையின் விரி வஞ்சி விடப்பட்டன் )
சங்கரர் நோக்கில் மாயை
மாயைக்கு வேதாந்திகள் சிறப்பாகச் சங்கரர் கொடுக்கும் அழுத் தத்தினுல் அவர்களின் தத் துவக் கோட்பாட்டிஃனக் குறைகூறுவோ ரும் கண்டிப்போரும் "மாமாவாதம் என்றே அதனே வழங்துவதுண்டு சங்கர வேதாந்தம் என்றதஃப்பின் கீழ் மாயை பற்றி யகருத்துக்கள் முன்னரே ஒரளவு தரப்பட்டிருப்பினும் அது பற்றி மேலும் விளங் கிக் கொள்ளவேண்டும் என்பதால் வேறு சிலவும் இங்குத் தரப்படு கின்றன.
(1) சாங்கியரின் பிரகிருதி போல மாயையும் அசேதனமானதும் சட இயல்பு வாய்ந்ததுமாகும். இவ்வகையில் மாயை பிரமத் துக்கு நேர் மTருனது.
(i) மாயை சுதந்திரமற்றது.
(i) அது பிரமத்தின் சத்தியாய் அதனூேடு பின்ஈ மற்று நிற்பது. பிரமத்தோடு அதன்பபாவமுடையது, தாதான்மியமானது.
') இருை மயற்ற பிர tத்தை ஈசுவரன் (சகுணப்பிர மம்) 4) - գլճելի
என இருமைப்படுத்தித் தோற்றுவிப்பது மாயை.
(w) மாயை அநாதியானது
(vi) sig LITRE I NET EVAN. அதற்கு ஈரியல்புகள் உள்ளன. ஒன்று உள்ளதாகக் காட்டும் ஆவரன இயல்பு மற்றது இருப்பதை இல்லாதது போல மறைத்துக் காட்டும் விசுேப இயல்பு
(i) பொய்யறிவையும் பிழை அறிவையும் தருவதும் மாயையின்
தொழிற்பாடே.
 
 
 

... , T 3 - ح
'i) விவரிக்கவோ விரைவிலக்கணம் செய்யவோ முடியாததும்
உளதோ இலரே "ன்று சீறமுடியாததுமான மாயையை "சத சித்திர்வசனியம் சார அழைப்பர். ".
six) (DTE) au உண்மையன்று ஏனெனில் பிரமமின்றி அது இல்ஃ. பொய்யன்று. ஏனெனில் அது உலகைத் தன்னுரடாகப் பிமத்திலிருந்துதோ ற்றுவிக்கின்றது.
(x) விவர்த்தமாகிய தோற்றப்பாடொன்றே மாயைக்கு உரியது
(1) உண்மைஞானம் ஒன்றே மாயையை அகற்ற வழி
i) பிரமத்தை FL WILлта он ஆசிரயமாகவும் கொண்ட போதும் பிரமத்தை மான்யாவே, நீண்டவும் முடியாது. நிறமற்ற ஆகாயத்தை நிறமுடையதாக்குவது முடியாதது
;பிரமத்தைத் நீண்டுவதும் "/"l T 33? Y /.5ñ3; 3) r u G13 Tar ("ויה, חJ_ו$) தாகும்.
மாயையும் அவித்தையும்
இவ்விருபதங்களும் வேதாந்த உலகிலே பல சந்திர்ப்பங்களில் ஒரே பொருள் கொண்டனவாகக் கையாளப்படுவதுண்டு. ஆணுல் இவற்றுக்கிடையிலே வேறுபாடு உண்டு. மாயை - மயக் கம். அவித்தை அறியாமை, இந்திய கீத்துவ ஞானம் என்ற தமது நாவிலே கி வரஷ்மணன் அவர்கள், இவ்விரன் டிற்கும் வித்தியா ர னியர், சங்கரர் ஆகியோர் கூறும் ஒற்றுமை வேற்றுமைகள் GTiT# காட்டியுள்ளவை இவை:
(ர்) இரண்டும் பிரமத்திலேயே தோன்றுவன, தோன்றிப்
பிரமத்தையே மறைப்பன.
iii) Lior Golo II u சீக்தி சத்துவ குணத்தால் (சாத்துவிகம்) ஆனது
அவித்தை இராஜச, தாமசு குணங்களாள் ஆனது. (iii) LID TG3Lu ஈசுவரன் தோன்றக் காரணம் அ வித் தை
சீவர்கள் தோன்றக் காரணம்,
(W) மாயை ஈசுவரஜன, பாதிப்பதில்: அளித்தையோ
சீவர்களே பாதிக்கிறது,
(w) தொகுதி நிலையில் மாயை எனப்படுவது பிரித்து ஒவ் வொரு சீவனேயும் பாதி *கும்பொழுது அவித்தையா கின்றது

Page 22
- 32
பிரமமும் ஈசுவரனும்
" நிர்க்குண நிர்விசேடப் பிரமம் மாயை காரணமாகச் சகுன விசேடப் பிரமமாகின்றது இந்நிஃலயில் அது ஈசுவரன் என ப் படுகிறது. இவ்வாறு தாழ்வது பிரமத்துக்கு இழுக்கு" என்று. ஈசுவரறிலேயிளேக் குறைத்து மதிப்பிடுபவரும் உள்ளனர். ஆஞள் உண்மை அதுவன்று மாயை பிரமத்தை மறைப்பதில்லை. ஏனெனில் மாயையின் தஃவனும் பிரமமே பிரமத்தின் சத்திதான் மாயை, முடிவிலாற்றலோடு உயிரின் உயிராய் அதனுள் நிற்கும் அந்தர் யாமியே ஈசுவரன், உலகாகத் தோற்றும் நிலையிலும் உலகைக் கடந்தவனுகவும் படைத்தல் (மதலாம் தொழில்களுக்கு அதிகாரி யாகவும் வழிபாட்டிற்கு உரியோனுகவும், சச்சிதானந்தனுகவு அவன் விளங்குகின்றன் ஒழுக்க நெறியிஃனத் தூண்டி வழி நடத்து பவனும் அவனே, சுருங்கச் சொல்லின் சங்கராச்சாரியார் குறிக்கும் ஈசுவரன்"பற்றிய கருதுகோள் இ ரா மா னு ச ரால் விரிவாக்கம் பெற்றுள்ளது என்பதும், பிராத்தின் தாழ்ந்தநிஃல ஈசுவரன் என் சங்கராச்சாரியார் கொள்ளவில்லே என்பதும் அறிஞர்கள் கொண் முடிபாகும்
பிரமமும் சிவனும்
சகுணப் பிரமம் ஈசுவரன் என்று கண்டோம். வெளித்தோ றத்தில் சீவனுக்கும் ஈசுவரனுக்கும் வேறுபாடுண்டு. சீவன் புற தில் உள்ள பொருள்சளே அநுபவிப்பதாகவும், அந்த அநுபவ தால் துன்ப இன்பங்களுக்கு உள்ளாவதாகவும், குறையும் நிை யும் கொண்டதாகவும் உள்ளது. ஈசுவரணுே இவை எவற்றுலும் பாதிப்படையாதவனுயும் நீண்டப்படாதவனுயும் விளங்குகின்றன்
"ஒரு பறவை மரத்தில் ( பிரபஞ்சத்தில் ) உள்ள இனி கனியைச் சுவைக்கின்றது மற்றொரு பறவை அக்கனியைப் பார் பதோடு நின்று விடுகிறது ( மாண்டுக்கியம் i, , i ) இவ்வு வகத்தில் உள்ள முதற்பறவை சீவன், இரண்டாம் பறை ஈசுவரன் என்பது தெளிவு இதே உருவகம் கடோபநிடதத்திலு வருகின்றது. ( கடோ 1, 3, 1, 3, 34 ) ஆணுல், அவ்வுருவகத்தி இரு பறவைகளும் சுவைப்பதாகக் கூறப்படுகின்றது சீவன் மாய சம்பந்தத்தினுல் உலக அநுபவங்களேத் துறவாமலும் இருை என்ற உணர்வோடும் விளங்கப் பிரமமாகிய ஈசுவரன் மாயையை தன் சத்தியாய் அடிப்படுத்தி அதிலே தோயாது ஒருமை என் நிவே மாறுது விளங்குகின்றன் , மாயாபந்தம் நீங்கி ஞானம் கி டும் பொழுது சீவனுக்கும் ஒருமையுணர்வேற்பட்டு உலக மாயாப தங்களிலிருந்து விடுபட்டுப் பிரமமாகும் நிலை உண்டாகும் அது வது பிரமம் வேறு தான்வேறு என்ற அறியாமை நீங்கும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

\
ஞானமும் கன்மமும்
பூரணத்தை - பிரமத்தை - ஞானம் என்ற ஒன்றின் வாயிலாக 19ட்டுமே அறியாலம். கன்மமும், உபாசஆனயும் சேமித்தை அறிய வேண்டும் என்ற நாட்டத்தினே உண்டாக்கும் அளவே துண்டரி 'ம்' ஞானத்தை அடையத் தகுதியுடையனவாக உள்ளங்களே ஆயத்தம் செய்யவும் அவை உதவலாம் ஆணுல், அறியாமையை ஒழிப்பதற்கு ஞானத்தைத் தவிர வேறு எவையும் உதவமாட்டா "ன்பது சங்கரரின் உறுதியான முடிபாகும் பிரபஞ்சத்தின் மூலம் இன்னது என்றும் சிந்த மூலத்தினே நாடித்தேடி அடைத?ே வீடுபேற்றுக்கு வழி" என்றும் ஞானம் ஒன்றினுலேயே உணர்த்து நீல் கூடும். ஞானம் மேலோங்க மேலோங்க இதுநாள் வரை தின்னேயே நோக்கிச் செய்த கன்மங்களின் அர்த்தமின்மையின் r உணர்த்து செயளிப்பு பதறின்றி உலகின் மேன்மைக்கும்חם וזGiצ#=
Աք ன்னேற்றத் திற்கு ம் உ பினழக் கீத் தொடங்கு கிறது.
வீடுபேறு
சிமயக் கிரியைக் நிகழ்த்துவதும், சாத்திரங்களில் விதித்த "ற்றைச் செய்தலும், விலக்கியவற்றைத் தவிர்த்தலும் ஞானம் "சிறு கொள்ளப்படமாட்டா. அவை இம்மைக்குரிய சில நன் *பிகளே மட்டுமே வழங்கி அதன்பின் எவ்வித பயன்களேயும் தர மாட்டா. பிரமஞானம் என்பது ஆன்மாவின் பரிபக்குவ நியிேல் *-ன் தோன்றுவதாகும். அது உதித்தவுடனேயே அறியாமையி காானது ஆன்மாவை விட்டு நீங்கி விடுகின்றது. அதன் தளகள் "சிற்றையும் ஞானமானது அறுத்து அழித்தொழித்து விடுகின் துே ஆக வீடுபேறென்பது உலகம் பற்றிக் கொண்டுள்ள அறி யாமையை முற்ருகக் க*ளந்து பிரமம் பற்றிய உண்மையை முற் பீக உணர்ந்து கொள்ளவே. இவ்வுணர்வு மேலோங்கிய ஞானி இவ்வுலகிலேயே வீடுபேற்றிற்குத் தகுதியான பாத்திரமாக சிவன் முத்தளுக ஆகிவிடுகின்ஞன், எறும்புப் புற்றின்மேல் கிடக்கம் பாம்புச் சட்ட்ை (தோல் ) போல அவன் இவ்வுலகிலிருந்தும் இவ்வுலகோடு தோய்வற்று விளங்குகின்றன். இவனது உடல் இன்னும் விழாத ஒன்றினுலேயே விதேகமுத்தி தாமதமாகின்றது என்பதும் "பிரமத்தை அறிந்தவன் பிரமமே ஆகின்ருன்" என்பதும் சுருதி கண்ட முடிபாகும். அந்த இரண்டற்ற நிக்லயே வீடுபேறுகும்.

Page 23
- 54 -
இராமானுச வேதாந்தம்
ஆதி சங்கரரது வேதாந்த தத்துவத்தை ஏற்று அதனே மேலும் விளக்க முற்பட்ட அவர் சீடரான சுரேசுவரருக் கும் எதிர்த்துத் தம் கோள் நாட்ட முற்பட்டோருக்குமிடையே கருத்துப் போராட்டமானது தோன்றிச் சிலகாலம் தொடர்ந் தது. இத்தொடர்ச்சியின் பயணுக அத்துவித வேதாந்த உல கிலே வாசஸ்பதி என்பாரின் "பாமதி" என்பதும் பிரகாஷாத் மனுடைய "விவரணம்" என்பதும் இருவேறு சிந்தனேக் குழுக்க ளாக (chols) வளர்ந்தன. ஆன்மா பற்றியும் பிரமம் பற்றி யும் ஞானத்தைப் பெறும் வா யி ல் கள் பற்றியும் ஒன்றுக் கொன்று நேர் முரணுன கருத்துக்கள் வேதாந்தத் துறையில் நிலவ இவை வழிவகுத்தன. எனினும் சங்கரரிவிருந்து குறிப் பிடத்தக்க அளவு வேமுன்வையும் எதிரான வையுமான கருத்துக் களேப் புகுத்தி "விசிஷ்டாத்துவிதம்' எ ன் ற புதிய தொரு வேதாந்த தத்துவக் கோட்பாட்டினே நிறுவியவர் இராமனுசரே ALT Gauri (II () I 7 - || || 37).
நூருண்டுகளுக்கு மேல் வாழும் வாய்ப்புப் பெற்ற இத்தத் துவஞானி வேதாந்த தத்துவ உலகில் மட்டுமன்றி வைணவ சமய உலகிலும் அரும்பணியாற்றிப் பெரும்புகழ் படைத்தவ ராவர். முதலில் யாதவாச்சாரியார் என்ற வேதாந்தியிடத்தும் பின்பு அவரோடு முரண்பட்டு அவரால் விலக்கப்பட்டுத் தம் மாமனுரான பெரிய நம்பியின் வழிகாட்டலில் யமுனுச்சாரியா ரிடமும் வேதங்களே, சிறப்பாக உபநிடதங்களேக் கற்று, யமுனுச் சாரியாரின் இறுதிக்கால விருப்பத்தினை நிறைவேற்று முகமாகப் பிரமசூத்திரத்துக்குப் பேருரை (மாபாடியம்) வகுத்தார். இவரது பேருரை பூரீபாடியம் என வழங்கும். "நாமே பூரணமான பேருண்மையாவோம். பரமசத்தியாகிய "பூரீ எம் உடைமை யாகும் பேதங்களினூடாக எம்மை அடையாளம் கானலாம். எம்மை முற்ருகச் சரணடைவதே முத்திக்கு உரிய ஒரே வழி யாகும். வேறு தனிமுயற்சிகள் எவையும் வேண்டியதில்ல. மர னத்தின் பின்னரே முத்தி கிட்டும். மகாபுராணமே ஒான குரவர்களிலும் தஃவசிறந்ததாகும்' என்று ஒருநாள் ப்ரம் பொருளான விட்டுணு அசரீரியாகக் கூறியதைத் தொடர்ந்து, இராமானுசர் மகாபுராணத்தை ஆதாரமாகக் கொண்டு தமது வேதாந்த தத்துவத்தை வகுத்துக் கொண்டார் என்று கூறப் படுகின்றது.
பூரீபாடியம் மட்டுமன்றி, கீதைக்கும் இவர் பாடியம் செய் துள்ளார். வேதாந்தசாரம், வேதாந்ததீபம், கத்தியத்திரவியம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 35 H.
வேதாந்த சங்கிரகம் ஆகிய நூல்களையும் இவர் யாத்துள்ளார். சங்கரர் மடங்களே நிறுவியது போன்று இவர் பல விட்டுணு ஆலயங்களே நிறுவியதோடு பலரை மதமாற்றம் செய்து வைன வர் ஆக்கிஞர் எனவும் உரைப்பர். துறவிகளின் வேந்தர் (யதிராசர்) என வைணவ உலகு போற்றும் இராமானுசர் சுதர்சனகுரி, வேங்கடநாதர், மேகநாதாரி, பூரீநிவாசர் முதலான சீடர் பரம்பரை ஒன்றையும் உருவாக்கியவர். இவர்கள் இராமானு சரது தத்துவக் கோட்பாட்டினத் தாம் எழுதிய நூல்களூடாக வைணவ உலகில் பரப்பி நிலைபெறுத்தினர் எனத் தெரிய வரு கின்றது. இவர் மறைந்த இரு நூற்ருண்டுகளுக்குப்பின் வைணவ சமயநெறி, வடகலை எனவும் தென் கலே எனவும இவரது சீடர் பரம்பரையினுலேயே இரு பிரிவுகளே உடையதாய் மாறியது.
இராமனுசரின் ஆதார நூல்கள்
இராமானுசருடைய கருத்துக்கிளும் முடிவுகளும் ஆழ்வார் களது பாசுரங்களாலும் ஆசாரியர்களது உபதேசங்கள். நூல் களாலும் பெருமளவு நெறிப்படுத்தப்பட்டன மற்றும் நாதமுனி கள், யமுனுச்சாரியார், யாதவாச்சாரியார் (இவரின் குரவர்கள்) பாஸ்கரர், போதாயனரி, திரமிடர், முதலான பேதாபேதவாதி களின் (பிரமம்-சீவன்-உலகு-இவற்றிடையே பேதமும் அப்பேதத் தில் பேதமின்மையும் உண்டு என நிறுவும் வாதம். இவ்வாத மானது சங்கரர் நிறுவும் அபேதவாதத்தினின்றும் வேறுபட்டது. அபேதவாதம் - 'பிரமம் - உலகம் என்று பேதம் கூறுவது அறி யாமை, பிரமம் ஒன்றைத் தவிர வேறு இல்லாதபோது பேதம் கூறுவது எவற்றிற்குரி" என்பது சங்கரரின் வாதம், செல்வாக் கும் இவரின் தத்துவக் கோட்பாட்டில் இடம்பெறுகின்றது. வீடுபேறடையப் பிரமம் ஒன்றே உள்பொருள்" என்ற ஞானமே வழிவகுக்கும் என்ற சங்கரரின் கோட்பாட்டிலிருந்து இராமா துசர் வேறுபட்டு ஈசுவரனுகிய பிரமத்தை உபாயமாகவும் (வழி) உபேயமாகவும் (அடையும் இலக்கு) கொண்டு சர்வ சமர்ப் பனம் செய்யும் பத்தி நெறியே வீடுபேற்றிற்கு மார்க்கமாகக் கொள்வார். வைணவ ஆகமமாகிய பாஞ்சராத்திரத்தின் வழி நின்றும் இவர் தமது தத்துவக் கோட்பாட்டினே நிறுவ முற் பட்டதன் விளேவே இது. ஆக, சுருதிகளாகிய உபநிடதங்களேயும் பிரமசூத்திரத்தையும் மட்டுமே பிரமாணங்களாகக் கொள்ளாது புரான, ஆகமங்களேயும் ஆழ்வார் பாசுரங்களேயும் ஆசாரி யர்களின் முடிபுகளேயும் ஏற்றுச் சங்கரரிலிருந்து வேறுபட்டதோர் முடிவினே இராமானுசர் அடைந்தார் எனலாம் தென்னுட்டிலே பெருகி ஓடிய பத்திவெள்ளத்தினே வடநாட்டிலும் ஓடவைத்த வர் இராமானுசரே என்று கொள்துவம் குறிப்பிடத்தக்கதே.

Page 24
- 36 -
அறிவினைப் பெறும் மூன்று வாயில்கள்
காட்சி (பிரத்தியட்சம்), கருதல் (அனுமானம்), நூல் (சுருதி அல்லது ஆகமம்) என்ற மூன்றையும் வாயில்களாகக் கொண்டு அறிவை அடையலாம் என்பது இராமானுசரது முடிபு.
காட்சி: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஐம் பொறிகள் எனப்படும். இப்பொறிகள் ஒவ்வொன்றும் மனத்தோடு தொடர்பு கொண்டு ஒரு பொருளே ஆன்மா அறிகையில் காட்சி யும், காட்சியினுல் உண்டாகும் அறிவு ம் ஏற்படுகின்றன. இக் காட்சியினேப் புலக்காட்சி (Perception) என்பர்.
காட்சி இரண்டு வகைப்படும். காணும்பொருள் இன்ன சாதியை அல்லது இன்ன வகுப்பைச் சேர்ந்தது. இன்ன இன்ன உறுப்புக்களால் ஆனது என்று பிரித்துணராது முழுமையாகக் காண்பது ஒருவகை. இது நிர்விகற்பக் காட்சி எனலாம். முதன் முறையில் ஒரு பொருளேக் காண்கையில் ஏற்படும் காட்சி நிர் agaius still Futath. (Indeeminate Perception)
அதே பொருளே இரண்டாவது மூன்றுவது சந்தர்ப்பங்களிற் காண்கையில் முற்குறித்த விபரங்களேயும் அறிந்துகொண்டு காணும் காட்சி சவிகற்பக் காட்சியாகும் (Determine percept-ion)
நியாயம் என்னும் தரிசனகாரர் இவ்வாறே காட்சியை இரு வகைகளாகப் பிரித்து உணர்த்துவர். இப்பிரிவின் ஏற்ருலும் இராமானுசர் நிர்விகற்பக் காட்சியின்போது நாம் வெளிப்படப் பிரித்துணராதவையும் அவற்றின் உள்ளிடாக உள்ளவையே எனக் கொள்வதில் நையாயிகரினின்றும் வேறுபடுகின்றர் பொருள் களிடையே பேதங்கள் அடிப்படையில் உள்ளன என்ற முடிபு டையவராதவின் இராமானுசர் இவ்வாறு கொள்கின்றர். பிரித்துக் காண்பது அறியாமை. பூரணமாகக் காண்பதே ஞானம்' என்னும் சங்கர வேதாந்தத்தினின்றும் இவர் முரண் படுவது இவ்வகையிலேயே, மற்றும் கருதல் என்பதில் இவருக்கும் நையாயிகர் வைசேடிகர் முதளியோருக்கும் ஒற்றுமை உள்ளது. நூற்பிரமாணமாகிய சுருதியைப் பொறுத்தவரையில் சங்கரரைப் போலன்றி இராமானுசர் வேதங்களின் கன்ம ஞான காண்டங் க3ளயும் வைணவ ஆகமமாகிய பாஞ்சராத்திரத்தையும் பிர மாணங்களாகக் கொள்வது முன்னரும் குறிப்பிடப்பட்டது.

- : -
அறிவும் பிழை அறிவும் ,
அறிவின், சகல அமிசங்களும் பிரித்தறிதலிலேயே தங்கி புள்ளன என்பதும் பிரித்துணரமுடியாத எப்பொருளும் இல்ஃ) என்பதும் இராமானுசரின் முடிந்த முடிபு. "எவ்வகை அறிவை யும் அதன் தொடர்புடைப் பொருள் ஒன்று வெளியில் இருக் கும் பொழுதே அறிதல் சாத்தியமாகும், மனம் படைக்கக் கூடிய பொருள் என எதுவும் இல்லே" என்னும் கருத்துடைய நையாயிகரோடு இராமானுசர் கருத்தொற்றுமை உடையவர். ஒரு பொருளானது பதார்த்தமாகவும் (Sப"Sபce) அதேவேளே யில் பதார்த்தப் பண்பாகவும் (attribute) உள்ளது. உதாரண மாக, விளக்கு என்னும் பதார்த்தத்திற்கு ஒளி என்பது பண் பாக உள்ளது. அதே ஒளியானது பதிார்த்தமாகும்பொழுது கதிர்கள் பண்புகளாகின்றன. இதே போன்று கடவுளாகிய பதார் த் த த் தி ன் பண்பாக உலகம் உள்ளது. அதே, சமயம் உலகமானது தான் பதார்த்தமாகவும் சிவன்கள் சடப்பொருள்கள் என்பவற்றைப் பண்பாகவும் கொண்டுள்ளது. இவ்வாறே சீவன்கள், சடங்களும் பதார்த்தங்களாகவும் பண்பு ாகவும் உள்ளன. அறிவும் அத்தகையதே. அது ஒடுங்குதல், விரிதல் உடையதாதலின் பதார்த்தமாகவும் சீவனுக்கோ இறைவனுக்கோ உடைமையாதலின் பண்பாகவும் உள்ளது.
பதார்த்தங்களே இராமானுசர் இருவகையினவாகப் பிரிப்பர். அறிவுடையன (சேதனம்) ஒருவகை அறிவற்றவை (சடம்) இன்னுெருவகை. இவற்றிலிருந்து அறிவு வேருனதாகும். அது சடமன்று. ஏனெனில் அறிவுடையது. அது ஆன்மாவும் அன்று. ஏனெனில் அது தானுக அறிவதன்று. ஆன்மாவிற்கு அறிவை ஏற்படுத்தும் அளவிலேயே அதன் பயன்பாடு, அஃதாவது அறிவு தனக்கு எவ்வகையிலும் பயன்படாது சீவன்களுக்கே பயன்படு கின்றது. அது தன்னேயும் தன்னுேடு தொடர்புபடும் பொருளே பும் வெளிப்படுத்த வல்லதாகும் (வெளிச்சம் தன்னேயும் பாரே யையும் புலப்படுத்துவதுபோல்). ஆன்மாவோ தன்னையும் பொரு ளேயும் அறியுமேயன்றிப் பொருளைப் புலப்படுத்த ஆற்றல் அற் றது. தன்னே மட்டுமே புலப்படுத்தும்.
சங்கரர், ஆன்மாவானது ஞானசொரூபமாக உள்ளது. என் கொண்ட கருத்தை இராமானுசர் மறுக்கின்ருர், மாயையால் மறைப்புண்ட சீவனில் மாயை நீங்க இதTETம் சுயமாகவே வெளிப்பட்டுத் தோன்றும் என்பதும் இதனுல் மறுக்கப்படு கின்றது.

Page 25
- 38 -
ஈசுவரன்
அறிவுபற்றிய இராமானுசரின் முடிவை அடிப்படையாகக் கொண்டு அவர் பிரமம் அல்லது ஈசுவரன் என்பதற்குக் கூறும் வரையறைகள் பின்வருவன:
1 பிரமம் என்பது நிர்க்குணம் உள்ளதன்று. நிர்விசேடம் கொண்டதும் அன்று. அதற்குக் குணங்கள் உள்ளன. உபநிட தங்கள் பிரமத்தை நிர்க்குணத்தது என உரைத்ததன் பொருள், அது எவ்வித துர்க்குணங்களும் (தீய குணங்களும்) அற்றது என்பதே. பிரமம் சகல உத்தம குணங்களும் பொருந்தியது. எல்லாவித பூரணத்துவத்தையும் தன்னுள் அடக்கியது. ஞானம்; நன்மை, அழகு, ஒளி அன்பு, ஆற்றல் முதலானவை பிரமத் துக்கு உரிய குணங்களாகும்.
2 பிரமம் உருவுடையது. சடமாகிய உலகும் சத்தாகிய சீவன்களும் அதன் உடல், பிரமம் அவற்றின் உயிராய் உள் நின்று இயக்குகின்றது. எனினும், அது இவற்றையெல்லாம் கடந்ததுமாகும்.
3 பிரமம் போலவே உலகும் உயிரும் உள்பொருள்கள் உண்மைப் பொருள்கள் உருவுடையவை.
இக்கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் உபநிடதங்களிலேயே உள் ளன. எடுத்துக் காட்டுக்கள் வருமாறு:
(1) முப்பொருள்கள் அநாதியாக உள்ளன. எல்லாம் அறி யும் அறிவும், எல்லாவற்றையும் இயற்றவல்ல ஆற்ற ஒரம் பொருந்திய இறைவன், அநாதியானவையும் ஆற்றலற்றவை பு மான் சிவன்கள், அநாதியான சடவஸ்து (பிரபஞ்சம்) என்பனவே அம்மூன்றுமாம்.
- (சுவேதாசுவதரம் 1-9)
(2) இது ஒன்றே அறியவேண்டியது. வேறென்றுமன்று. அநுபவிப்போன் (போக்தா), அநுபவம் (போகம்) இயக்குவோன் (பிரேரிதம்), இம்மூன்றையும் பிரமம் தன்னுள் அடக்கியுள்ளது.
இம்மூன்றையும் அறிந்தோன் பிரமத்தை அறிந்தவனுவான். - (சுவேதாசுவதரம் 1-9)
(3) ஒரே பரம்பொருளே அனேத்தையும் இயக்குகின்றது. எல்லாம் தன்னுள்ளே அடங்கி நிற்க, அவற்றைக் கட்டுப்படுத்து
 

வது அதுவே. அதுவே யாவிலும் உயர்ந்தது. அதனிலும் உயர்ந் தது எதுவும் இல்லே. அதற்கு வெளியில் ஒன்றும் இல்லே " அதுவே பிரபஞ்சம் அனேத்திலும் நிறைந்துள்ளது. ஆ
-- (சுவேதாசுவதரம் 1-13)
(4) யாவும் பிரமத்திலேயே தோன்றி, பிரமத்தில் வாழ்ந்து, பிரமத்துள் மீண்டும் செல்கின்றன.
- (தைத்திரியம் 8-1)
இறைவனும் (பிரமமும்) சீவர்களும் (ஆன்மாக்களும் உல கமும் (பிரபஞ்சமும்) பிரிக்கொணுதவாறு ஒன்ருகி நிற்கும் நிலேயை அப்பிரதக்சித்தி" என்ற சொற்ருெடர் கொண்டு இரா மானுசர் குறிப்பர்.
ஈசுவரனுக்கும் சீவன்கள், உலகம் என்பவற்றுக்குமிடையே புள்ள பேதத்தினை உலகிலுள்ள மூவகைப் பேதங்களேக் காட்டி அவற்றுள் ஒரு பேதமாக இராமானுசர் காட்டுவர். ೨॥೩೩॥ வருமTறு
விஜாதியபேதம்: இருவேறு சாதிகளுக்கிடையே காணப் படும் பேதம்.
உ+ம்:- பசுவுக்கும் குதிரைக்கும் உள்ள பேதம்.
(2) சஜாதியபேதம் ஒரே சாதியினுள் காணப்படும் பேதம்.
உ+ம்:- பாவுக்கும் பசுவுக்கும் உள்ள வேறுபாடு,
(3) சுவகதபேதம் முதற்பொருளுக்கும் அதன் பகுதிகள் அல்லது உறுப்புக்களுக்குமிடையே கானப்படும் பேதம்.
:+ம்: மரத்திற்கும் அதன் தண்டு, கிளே, இஃப்களுக்கும் இடையே காணப்படும் பேதம்.
இவற்றுள் மூன்றுவதாகிய சுவகதபேதமே இறைவனுக்கும் உலகம், உயிர்களுக்குமிடையேயுள்ள வேறுபாடாகும். இதற்குரிய மேலதிக விளக்கத்தினே கி. லக்ஷ்மணன் அவர்களுடைய இந்திய தத்துவஞானம் என்ற நூலிலே காணலாம். (மேற்படி நூல் - பக்-335 இரண்டாம் பதிப்பு) அநாதியானவனும், சீவன்களுள்ளே அந்தர்யாமியாய் நின்று அவற்றை இயக்குபவனும் உயிருள் உயி ராய் உறைபவனும் ஈசுவரனே என்பது இராமானுசர் கொண்ட முடிபாகும். (இதன் விளக்கம் விசிட்டாத்துவிதம் என்ற உப தலேயங்கத்தின் கீழ்த் தரப்படும்.)
பாஞ்சராத்திர ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டு ஈசுவர னின் பல்வேறு பண்புகளேயும் இராமானுசர் மேலும் விளக்குவர்.

Page 26
- 40 -
(1) யாவையும் கடந்த பிரமம் தமக்கெனத் தெய்வத்திரு மேனியிஜனக் (அப்ராக்கிருத தேக விசிட்டம்) கொண்டுள்ளார். எவ்விதிகுறைகளுமற்ற நிறைவே கொண்ட அவர் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலாகிய தொழில்களைப் புரிகின்ருர், அவரின் சத்தியே இலட்சுமி. அவர் நாராயணன், வாசுதேவன் ஆகிய திருநாமங்கள் கொண்டு அழைக்கப்படுகின் ரூர். சுத்த சத்துவமாகிய உண்மை ஞானம் கொண்டு அமைந்த வெகுந்தம்ே அவர் இருந்தருளும் இடம் இது நிச்சி விபூதி எனப்படும். அவர் அறிவிலிகளுக்கு அறிவாயும், ஆற்றலற் ருேர்க்கு ஆற்றலாயும். குற்றவாளிகளுக்கு மன்னிப்பாயும், துன் புற்ருேர்க்கு அருளாயும் தூய்மையற்றேருக்குத் தூய்மையாகவும் வெளிப்பட்டு அருள் புரிவார்.
(2) ஈசுவரன் வியாப்பிய நிலையில் (உள்நின்ருெளிரும் நில்) அந்தர்யாமி. யாவையும் கடந்த நி3லயில் நாராயணன், பரவாசு தேவன். இதனைப் பரம் எனவும் குறிப்பர். படைத்தவின்போது வாசுதேவனுகவும் பரவாசுதேவனில் வேருனது காத்தாள்கை யில் அநிருத்தன் எனவும், அழித்தலின்போது சங்கர்ஷணன் என வும் அவர் பெயர் பெறுவார். இவை வியூகம் என்ற பிரிவுள் அடங் கும். உலகிடை மனிதன். விலங்கு போன்ற உருவத் தாங்கித் தோன்றும் நிலேயில், இராமன் கிருஷ்ணன், நரசிம்மம், மச்சம், கூர்மம் என்ற பல நாமங்களைத் தாங்குவார். இவை அவதா ரத் திருமேனிகளாகும். அடியார்களுக்கு ஆலயங்களில் விக்கிரகங் களே ஊடகமாகக் கொண்டு அருள் பாலிப்பது அர்ச்சத் திரு மேனி எனப்படும்.
இவ்வாறு சங்கரருக்கு நேர்மாருகப் பிரமம் ஊர், உரு, குணம், குறி யாவும் கொண்ட சகுணப்பிரமமாகத் தோன்றுவதே உயர்ந்த நி3ல என்றும், அதுவே பிரமமாகிய ஈசுவரனுக்கு உரியது என் தும் இராமனுசர் நிறுவ முற்படுகின்றர்.
ஆன்மா அல்லது அகம்: (Self)
சீவான்மா என்றும் சீவன் என்றும் ஆன்மா என்றும் அசும் என்றும் சிறுச்சிறு கருத்து வேறுபாடுகளுடன் தத்துவ உலகிலே கைாளப்படும் உயிர்கள் இராமானுசரைப் பொறுத்தவரையில் சுவரனின் சரீரமாகும். அஃதாவது ஈசுவரனின் பதார்த்த ாக (பிரகாரமாக) அவை விளங்குகின்றன. இருப்பினும் அவை தம்மளவில் ஆன்மிகம் ஆகிய பதார்த்தமும், அறிவாகிய பண் பும் கொண்டனவே. அவை அநாதியானவை. உண்மையானவை குான ஒளி பூண்டவை. இவை படைக்கவோ அழிக்கவோ

- 4 -
முடியாத இயல்புகள் கொண்டவை. ஆஞல், இஞான ஒளி அவற்றின் கன்ம பயன்களுக்கேற்ப மறைப்பு நிலையை அடையப் பிரளயத்தின் பின் நிகழும் மீள்படைப்பின்போது உலகிடை வந்து உடல்களைத் தாங்கிச் செயலாற்றத் தொடங்குகின்றன. கன்மமும், சீவனும் தொடர்பு கொண்ட காலத்தைக் குறித்தல் இயலாது. அது அநாதியானது. ஆணுல். சீவன் முத்திப்பேறடை பும் பொழுது கன்மம் அதஐ விட்டு நிரந்தரமாக நீங்கிவிடுகின் Pål
அநாதியானதாயினும், ஞான ஒளி பூண்டதாயினும் அது தனித்ததாயும், அடிக்கடி பிறப்பெடுப்பதாயும் கடவுளின் மிக சிறியதொரு சுருயும் விளங்குகின்றது. (அதன் அளவு அணுப் பிரமாணமானதாகும்) பிறப்பிறப்புக்களால் அதன் அடிப் படைப் பண்பாகிய ஞான ஒளி மாறுவதில் லே. மறைக்கப்படு கின்றது. அவ்வளவே. எத்தனே பிற பெடுத்தாலும் இந் நிலேயே தொடரும் ஆன்மா அல்லது சீவன் உடலிலும் வேறு *து என்பதும் உணரத்தக்கதே.
எண்ணுக்கணக்கற்ற கோடிக்கணக்கில் சீவன்கள் உள. அவை அறிவோன் (ஞாதன்), செய்வோன் (கீர்த்தா), அநுப விப்போன் (போச்தா) ஆகிய மூன்றம்சங்களே உள்ளடக்கியவை. இவை துயில் நிஜவ, விழிப்புநிஃல, முத்திநி3) ஆகிய மூன்று நில களின் போதும் அவற்றின் பதார்த்தங்களாகவும் பண்புகளாக வும் இருநதுவருகின்றன. ஆணுல், இவற்றின் இயற்கையான ஞான ஒளி கன் மத்தினுலும், பிறப்பிறப்பினுலும் மறைக்கப் பட்டுள்ளது இம் மறைப்புக்கள் நீங்க, ஞான ஒளி உண்மையான பொருளே அவற்றிற்குக் காட்ட, அவை அதன் பாதத்தில் சரஐ டையும். இச்சரணுகதியே வீடுபேருகும்.
இராமானுசர் பல வா கி ய ஆன்மாக்களை முப்பிரிவுகள் கொண்டவையாக வகுப்பர்;
1. நித்திய முத்தர் : எக்காலத்தும் விடுதலையடைந்தவை யாய், கட்டின்றிப் பிறப்பிறப்பின்றி இறைவனுக்கு நிலையான தொண்டுபூண்டவர். இவர்கள் வைணவ பத்தியுலகில் நித்திய சூரிகள் எனவும் பெயர் பெறுவர்.
2. முத்தர்:- ஒருகால் கன்மத் தளையுள் கட்டுண்டு கிடந்து தமது முயற்சியினுல் அதனின்று விடுபட்டு முத்திக்குத் தகுதி யானுேர்,
位 - ,

Page 27
பந்தப் நல்லது பெத்தர்: சம்சார பந்தத்தில் கட் டுண்டு கன்மங்களைச் செய்து பிறப்பு இறப்புக்கு உள்ளாகும் கீழ்நிலச் சீவாத்துமாக்கள். (சீவன்களே அதிமானுடம் மT இறு டம், விலங்கு, அசைவிலி (அசரம்) என மேலும் நான்கு பிரிவு களாக வகுப்பதுண்டு.)
தளையும் விடுதலையும்
அறியாமையும் கன்மமுமே சீவன்களைக் கட்டிவைக்கின்ற த&n களாகும். ஞானத்தில் யமாகவே ஒளிர்ந்த சித்தாகிய ஆன்மா கன்மத்தால் கட்டுண்டது எவ்வாறு? இராமானுசர் சமணரைப் போலக் கன்மம் தொடக்கமற்ற அநாதி வஸ்து என்று கொள்வர். சுன் மத்திற்கேற்ற உடல், கரணங்கள் முதலி யன சீவனுக்குக் கிடைக்கின்றன. இதனுல் சம்சாரம் என்ற கடலிலே கிடந்து இன்பதுன்பங்களில் அ ழந்தி ஆன்மா பிறவி க*ள மாறி மாறி எடுக்கின்றது. ஆகவே தன்னைச் சூழ்ந்துகிடக் கும் சம்சார பந்தத்திலிருந்து விவன் விடுதலே பெறல்வேண்டும் இதற்குக் கன்மம், ஞானம் என்பவற்றின் ஒத்திசைவு (Harmony) அவசியம். இந்த ஒத்திசைவு, ஞான கன்ம சமுச்சயம் எனப்படும். இவ்விடத்தில் வேதத்தின் கன்ம கா எண் டப் பகுதி (பூர்வ மோம்சை)யிற் சொல்லப்பட்ட யக்ஞம் முதலியவற் ை שו ,b தவறுது இயற்றல் வேண்டும். உத்தரமீமாம்சை (வேதாந்தம்) யைக் கற்பதற்கு முதற்படி பூர்வ மீமாம்சையிற் கூறியவற்றை இயற்றுதலாகும். இவ்வாறு இயற்றுகையில் சொந்த உலகியற் பஃளக் குறிக்கொள்ளாது இறைவனேப் பிரீதி செய்தலேயே நோக்கமாகக் கொண்டு செயல்புரிவது இன்றியமையாததாகும். அப்பர் சுவாமிகள் உரைத்தருளிய தங்கடன் அடியேனேயும் தாங்குதல், என்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற திரு வாக்கும், பகவத்கீதை குறிக்கும் நிகழ்காமியகர்மமும் (பய னில் பற்றின்றிச் செயல் புரிதல்) இராமானுசரது கடவுளேப் பிரிதி செய்யும் தன்னலம் கருதாத் தொண்டுடன் ஒப்புநோக்
கத் தக்கன.
வீடுபேறு என்னும் விசிட்த்துவிதம்:
இறைவன் சரீரி. உலகும், உயிர்களும் அவனுக்குச் சரீரம், அதாவது இம்மூன்தற்கும் உள்ள தொடர்பு சரீரி - சரீர அல்லது சரீர சரீரி சம்பந்தமாகும்" வேறுவகையிற் சொல்வதானுல் உயிரும் உலகும் இறைவனுக்கு விசேடணம். இறைவன் இவற்
 
 
 

- 48 H
றின் விசேடியம். இம்மூன்றும் இணைந்துள்ள நிலே விசிட்டமாகும். வெவ்வேறியல்புடையனவாயினும் இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துஇரண்டு என்று உணரமுடியாத ஒருமை என்னும் அத்து விதநிலை உடையவை. (இரண்டல்ல ஒன்றே. அது பிரமமே என் பதுசங்கரர் கண்ட அத்துவிதம்.அது கேவலாத்துவிதம் எனப்படும். கேவலம்-இரண்டில்லா ஒன்று) இந்நிலக்கு விசிட்டாத்துவிதம் என்பது பெயர். இயல்பால் பேதமுடையனவாயினும் சேர்க்கை யால் அபேதமாக இவை இருக்கின்றன என்று இராமானுசர் வாதிப்பதால் இவரது வாதம் பேதாபேத வாதம் எனப்படும்.
வீடுபேறு என்பது சீவான்மாக்கள் பரமான்மாவுடன் கூடுவ அன்று பரமான்மாவின் உறுப்புக்களே தாம் என்ற ஞானத்ை அடைந்து அஞ்ஞானத்தின் வழியில் இறைவனது பாதாரவிந்தங் களிலே அமர்ந்து சேவை புரிதலாகிய நித்தியானந்தப் பேறே இராமானுசர் குறிக்கும் வீடு பேருகும்.
இந்தப் பேற்றிற்குப் பரம்பொருளேயே சரணுகதியடையும் பிரபத்தி மார்க்கமே உகந்தது என்பது இராமானுசரின் முடிந்த முடிபு. பிரபத்தியின் ஆறு படிகள் பின்வருவன:
கடவுளேப் பிரிதிப்படுத்தலேயே நினைத்தலும் செய்தலும், கடவுளுக்குப் பிரீதியற்றவற்றை நினையான்மயும் செய் யாமையும். 3. கடவுள் காத்தருள்வார் என்று நம்புதல். 4. காத்தருளுமாறு கடவுளுக்கு விண்ணப்பித்தல், 5. கடவுளுக்கே முழுமையாக ஆன்மாவைச் சமர்ப்பித்தல் பி. கடவுளேயன்றி வேறு ஆதாரம் இல்லே என்று யாவிற்
கும் அவரிலேயே தங்கியிருத்தல்.
இவ்வாறு சரணுகதியடைந்தால் சீவனின் பொறுப்புக்கள் யாவும் நீங்கி இறைவனே அதனேக் காத்தருளும் பொறுப்பினே முற்ருக ஏற்றருள்வார் என்பது இராமானுசர் காட்டும் வழியா கும்.

Page 28
- 44 -
சங்கரர் குறிக்கும் அவித்தைக்கு
இராமானுசரின் மறுப்பு
1. அவித்தை எதனேத் தன் வாழிடமாகக் கொண்டுள்ளது? பிரமத்தையே அது வாழிடமாகக் கொண்டதென்ருல் பிர மத்தின் நிர்க்குண இயல்புக்கு அது முரணுன முடிபாகும் பேரறிவும் பூரணத்துவமும் நிலேபேறுடைமையும் உடைய தூய பிரமத்தில் அறியாமையும் குறைவுடைமையும்மாறும் இயல்பு டையது அழுக்கு நிறைந்த அவித்தை எவ்வாறு தோற்றும்? பூரண ஞானத்தில் அறியாமையாகிய அவித்தைக்கு இடம் ஏது? காரணமாகிய பிரமம் தன் வெளிப்பாட்டுக்குக் காரியமாகிய அவித்தையயிலே தங்கியிருக்கிறது எனபது பொருந்து மா? ஆக, அவித்தைஎன்பது இல்பொருள். சங்கர வேதாந்திகளின் கற்பன.
(2) சுயம்பிரகாசமான பிரமத்தை இருளான அவித்தை மூடுவது என்பது அபத்தம். ஞான நிபமான பிரமத்தை அந்த காரமான அவித்தை திரையிட்டு மறைப்பது நடக்கக்கூடிய காரியமா? பகல் மீது இருள் திரையாகக் கவிதல் இயலுமா?
(3) அவித்தையின் இயற்கை எத்தகையது? அது இலதா? உளதா? அள்வது இரண்டுமா? இரண்டும் அற்றதா? அவித்தை என்பது அறிவினின்றும் விடுபட்டது. அறிவில்லாதது எனில் அது உண்டு என்பதன் பயன் யாது? அது உளதும் இலதும் ஆனது என்பது முரணுரையாகும். அது உளது என்று கொண் டால் உள்ளது அழியாது என்ற சித்தாந்தப்படி அதற்கு அழிவே இல்லை என்று ஆகிவிடுமன்ருே? இல்பொருள், உள்பொருளே மறைப்பது என்பதும் நடக்கக் கூடியதன்று.
(1) அவித்தை வரைவிலக்கணம் செய்ய முடியாததும் விளக்கமுடியாததுமாகும் எனில் இதுவும் ஒரு முரணுரையே. சங்கர வேதாந்திகள் அது உளதோ, இலதோ என்பதையே வரை விலக்கணம் செய்யமுடியாமை, விளக்கமுடியாமை என்று கொள்வார்களாயின் அதுவும் முரணுரையே. ஆக, இக்கூற்று வெறும் வார்த்தை சாலமேயன்றி வேறன்று. உளது, இலது என்பதற்கு நடுப்பதமாக உளதிலது" என்று ஒன்றில்&ல. இதனை மறுப்பது சிந்தனையையே மறுப்பதற்குச் சமானமாகும்.
(5) அவித்தை என்பதைக் காட்சி, கருதல், நூல் என்ற மூவகைப் பிரமாணங்களில் எதனேக் கொண்டும் நிறுவுதல் இயலாது.

盟岳 -
(6) அவித்தையை ஞானம் ஒன்றே போக்கும் என்பதும் ஏற்கக்கூடியதன்று. பதார்த்தம், பண்பு என்ற இரண்டுமற்ற, இரண்டைப் பற்றியும் அறிய இடமளிக்க்ாத, உளதோ, இலதோ என்று தீர்மானிக்க முடியாத ஒன்றி&னத் தூயஞானம் போக்கும் என்பது பொருந்தாது.
7) பாவருபமானது 'தனக்கென இருப்புடைய) அவித்தை "ன்ேறுள் அதனே ஞானத்தினுல் போக்குவது இயலாத காரியம்,
(இங்கு அவித்தை எனப்படுவது மாயையையும் குறிப்பதாகக் கொள்ளான் ? நண்டும்)
Θπα மானுசரின் தத்துவக் கோட்பாடு பற்றிய மதிப்பீடு
சங்கரரின் தத்துவக் கோட்பாட்டிகின இறுக்கமானதும் இயக்க மற்றதுமாய் எம்மை முறைத்துப் பார்த்து அச்சுறுத்துகின்றது என்றும் "முழுமையான இருள்மீது அளவு கடந்த ஒளிவெள்ளப் பாய்ச்சல்" என்றும். பாண்டித்தியக் குற்றத்தின் திருத்தமான அமைப்புக்கு நல்லதோர் உதாரணம்" என்றும் குறை கூறுவது போன்றே இராமானுசரின் தத்துவக் கோட்பாட்டிலும் அறி நேர் பல குறைபாடுகளே எடுத்துக் காட்டுவர் அவற்றுள் பிர கானமானது அவர் பிரமத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் (உயிர் லேசர் உள்ள இஃணவினேயும் உறவுமுறையையும் தெளிவாகக் காட்டத் தவறிவிட்டார் என்பதாகும். சடம் (உலகு), சீவன், இறை என்ற மூன்று வெவ்வேறு குண இயல்புகள் கொண்டு பூரணப்பரம்பொருள்(Ahsolute) அமைந்துள்ளதாகக் கூறுகின்ருர், ஆணுல் பூரணப்பொருளோடு ஈசுவர&ன அவர் அடையாளம் காட்டுவது முரணுகும். பூரணமற்றவையும் ஈடத்தன்மை வாய்ந் தீளவுமான உயிரும் உலகும் ஈசுவரனின் பண்பு எனில் (Attributes) அது இறைவனின் நிறைவுடைமையைக் குறைத்து தாகாதா? ஒரே பொருள் பதார்த்தமாகவும் பண்பாகவும் விளங்குவதாய் அவர் கொண்ட முடிவும் தவிரு Tது தெளிவந் றது, பதார்த்தங்கள் என்பன தனித் தனிப் பண்புடையவை. அவை தம்மளவில் சுதந்திரமானவை என்று வரையறை செய்து கொண்ட இராமானுசர் இவ்விரண்டியல்புமுடைய சீவன்களும்

Page 29
-- if -
உலகும் ஈசுவரனிலே தங்கியிருப்பதாக முடிவு செய்தது பெரும் முரண்பாடாகும்.
இவ்வாறு பல்வேறு காரசாரமான விமர்சனங்கள் மூலம் இராமானுசரின் தத்துவக் கோட்பாடு கண்டனத்துக்குள்ளான போதும், வைணவ சமய உலகில் பிரபத்தி மார்க்கம் உறுதியா இடம்பெற உகந்த தளத்தை அமைத்த வகையிலும், தத்துவத் தில் சமய, ஒழுக்க நெறிகளேப் புகுத்திய வகையிலும் அவரது வேதாந்தம் பயனுள்ளதொரு பணியினே ஆற்றியுள்ளது என்பதை
ாறுத்தல் இயலாது.
மத்துவ வேதாந்தம்
மாதவாச்சாரியார் எனவும் ஆ விர நீ த தீர் த் தர் எனவும் பூரணப்பிரஜ்னர் எனவு வேறு பெயர்களா லும் அழைக்கப்படும் மத்துவர் 198ஆம் ஆண்டு உடுப்பி என்ற இடத்தில் தோன்றிஞர். வாயுவின் அவதாரமாக வைணவ உலகு போற்றும். இவர், அச்புதப்பிரேக்ஷர் என்பவருடைய FLrf சைவ சித்தாந்த ஞானியும் சிவஞானபோத ஆசிரிய ரு மா ன மெய்கண்டாருக்கு அவர் தத்தையாரின் குருவான அருணத்தி சிவாசாரியாரே டேரான துபோக, அச்யுதப்பிரேக்ஷர் ஆர ம் பத்தில் மத்துவரின் குருவாக 6.ாங்கிப் பின்னர் இவரின் தத்து வக் கோட்பாட்டினேத் தாம் ஏற்று இவருடைய சீடராய் விளங் கிஞர் என் பது குறிப்பிடத்தக்கதாகும். பிரமசூத்திரத்துக்கு மத்துவர் எழுதிய பாடியம் " மத்துவ பாடியம் " எனப்படும் இதனுேடு பகவத்கீதைக்கும் பாடியமும் மேலும் முப்பத்தைந்து நூல்களும் இவரால் எழுதப்பட்டவையாகும். அணுவியாக்கியா னம், பாகவத தாற்பரிய நிர் ன பம், மகாபாரத தாற்பரிய நிர்ணயம், விஷ்ணு தத்துவ நிர்ணயம் தத்துவப் பிரகாசினக உரை என்பன அவற்றுட் சிவ.
வேதாந்தம் என்ற போர்வையிலே பெளத்தர்களின் குனி ய வாதத்தைப் பரப்பியவர்கள் என்றும், "ஏமாற்றும் பிசாசு கிள் என்றும் ஏகான்ம வாதிகளான சங்கர வேதாந்தி கஃளச் சா டு ம் மத்துவர் இருமைவாதியா வர். எனவே இவரது தத்துவக் கோட் பாடு துவிதம் அல்லது துவைதம் என வழிங்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.
-n. A 7
த்துவர் கூறும் ஐந்து வகைப் பேதங்கள்
சங்கரர் அபேத வாதி. அஃதாவது பிரமம் ஒன் றே உன்
பொருள். மற்றவை யாவும் தோற்றங்கள் என்ற அவர் முடி வில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இல்லே என்ற கருத்து ம் அடங்கியிருக்கிறது. எனவே, அவர் பேதம் கூறவேண்டிய இரண் டாவது பொருள் இல்லே என்றுகின்றது இராமானுசர் பிரபம் உயிர், உலகம் என்ற முப்பொருள்களிடையே பேதமும், அவை பிரிக்கொணுதவை என்பதால் அபேதமும் உடையவை என்ற ஈமயால் அவர் பேதாபேதவாதி, மத்துவரோ பிரமம், உயிர் உலகம் என்ற மூன்றினிடையேயும் எக்காலத்தும் பேதம் உண்டு ான்று வாதிட்டமையால் அவர் பேதவாதி.
மேற்குறித்த முப்பொருள்களிடையிலும் ஐந்து வாகயான
பேதங்கள் உள்ளன. அவையாவன:
சீவன்களுக்கும் சீவன்களுக்கும் இடையிற் கா ன ப் படும் பேதம். இது சீவ பரஸ்பர பேதம் எனப்படும்.
சீவன்களுக்கும் ஈசுவரனுக்கும் இடையிலுள்ள பேதம். இது
சீவேசுவர பேதம் எனப்படும். -l
சீவன்களுக்கும் சடப் பொருள்களுக்கும் இடையிலுள்ள பேதம். இது சீன சட பேதமாகும்,
சடப்பொருள்களிடையே கானப்படும் பேதம். இது சட பரஸ் பர பேதமாகும்.
சடங்களுக்கும் ஈசுவரனுக்குமிடையே காணப்படும் பே த ம் சடேசுவர பேதமாகும்
இராமானுசரும் மத்துவரும் ஒற்றுமைப்படும்
இடங்கள்.
இராமானுசரைப் போலவே மத்துவரும் அறிவைப் பெறும் வாயில் கிளாகக் காட்சி, கருதல், நூல் ஆகிய மூன்றை யு ம் கொள்வர். அவனரப் போலவே இவரும் வி ட் டு ணு வையே ஈசுவரனுசு ஏற்பார்.
மத்துவருடைய வேதாந்தக் கொட்பாட்டிற்கும் இராமானு சருடையது போலவே வேதங்களின் பூர்வ உத்தர மீமாம் ை* சுன் இரண்டும் ஆதார நூல்களாகக் கொள்ளப்படும்;

Page 30
==+ 'f8#۔
ச. இராமானுசரைப் போலவே ஈசுவரன், உலகம், சீவன்கள்
ஆகிய மூன்றும் ஆநாதியான உள்பொருள்கள் என்பதை
மத்துவரும் ஏற்பர். 4. பூரண சுதந்திரம் உடையவர் ஈசுவரனே என்பதிலும் உவ கம் சீவன்களும் அவரிலேயே தங்கித் தமக்கெனச் சுத திரம் அற்றவையாய் உள்ளன எபன்திலும் இருவருக்க! ஒற்றுமை உண்டு , ஈசுவரன் எல்ஃபயில்லாத கல்யான குணங்கள் கொண்டவர் என்பதிலும் இருவருக்கும் கருத்து வேற்றுமை இல்லே.
証
FIF FF im J J ArT
இருப்பு, தானம், ஆராந்தம் என் பன்ன ஈசுவரனு க்ரூசிய பதார்த்தங்கள் (Frence) ஆகும், பிரபஞ்சத்தைத் தோற்றுவிப் பவரும் அழிப்பவரும் அவரே தெய்வீகத் திருமேனியுடைய அவர் யாவும் கடந்தவர். அதே வேஃாயில் சீவன்களின் உள்நின்று அவற்றை இயக்கி ஆள்பவரும் ஈசுவரவேண். சிலரைத் தண்டித் தும் பவர்க்கு அருள் பாவித்தும் விாங்குவது அவர் இயல் பூரணத்துவம் வாய்ந்த அவர் கன்மங்கஃள நெறிப்படுத்தும் தஃ வருமாவார். பத்தி ஒன்றினூலேயே அவரைப் பிரீதிப்படுத்தலாம். பல்வகைத் திருமேனிகள் தாங்கியும் அவதாரம் எடுத்தும் சீவன் கஃனக் காத்தாளும் ஈசுவரன் ஆலயங்களிலுள்ள விக்கிரகங்களி லும் எழுந்தருளி அடியார்களின் வழிபாட்டிற்கு உரியவராசின் ரர். இலட்சுமி அவருக்குச் சத்தியாவர். அவரைப் போலவே யாவையும் கடந்தும் அநாதிாயும் விளங்கும் இலட்சுமி ஒர னரை ஈசுவரனிலும் தாழ்ந்தவரே.
சிவன்கள்
சீவன்கள் கண்ணுக்களிக்கற்றவை. அணுப்பிரமானரமான அளவுடையவை. இயல்பாகவே இவை ஞானமும், ஆனந்தமு பொருந்தியவையாகும். கருவி சுரணங்கனோடு சம்பந்தப்படுவ தால் இவை தமது "ஞானத்தையும் இன்பத்தையும் இழக்கின் றன, தமது பூரணத்துவத்தினின்றும் தாழ்ச்சி அடைகின்றன. இவை ஒவ்வொன்றுக்குமிடையே தனித்தனியான வேறுபாடுகள் உண்டு, அதே சமயம் இவற்றை மூன்று தரங்கள் கொண்டன
ாகவும் வகுக்கiாம். அவையாவன:
நித்திய முத்தர் - ஆநாதியே ஒரு சனத்தில் அமர்த்துள்ள
துர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܪ ܒܤ- ܠܸܐ ܐ݉ -
4. i முத்தர்-பிறவிகள் எடுத்தெடுத்துக் கன்மத்தைப் போக்கிப் போக்கி ஈற்றில் சடசம்பத்திவிருந்து விடுபட்டு முத்தி
யடைவோர்.
i. பெத்தர் அல்லது பத்தர் - சுன்மத்தனேயிலே கட்டுண்டு
சம்சார சாகரத்தில் அழுந்திக்கிடப்போர். ஈசுவரன் உள்ளிருந்து சீவன்களேக் கட்டுப்படுத்திய போதும் ஆன்ம கர்த்தாவும் (செய்பவனும்) கன்ம போக்தாவும் (அநுப விப்பவனும்) சிவனேயாதலின் அது தன் செய்கைகளுக்கு ஏற்ற பயன்களே - இன்பத்துன்பங்களே - அநுபவிப்பது தவிர்க்கவிய ஸ்ாததாகின்றது. பேரருளுடைய ஈசுவரனில் நம்பிக்கை வைத்து அவன்மீது பத்திபண்ணுவதொன்றே சம்சார பந்தத்தினின்றும் நீங்கமுதலும் முடிவுமான வழியாகும்.
பிரகிருதி
பிரபஞ்சத்துக்கு முதற் காரணமாய் அமைந்த சடப்பொருளே பிரகிருதி, ஈசுவரன் உலகைப் படைக்கவேண்டுமென்று எண் ணுகையில் அது பலவேறு சடப்பொருள்களாகப் பரிணமிக்கின் கின்றது. பிரளய காலத்தில் இப்பொருள்கள் யாவும் மீண்டும் பிரகிருதியுள் ஒடுங்கும். அதுவரை இவை ஒவ்வொன்றினிடை யேயும் பேதங்கள் தவிர்க்கமுடியாதனவாய் அமைந்திருக்கும். படைப்பு என்பது அருவமாயிருந்த சீவன்கள் தத்தமக்குரிய உடல்களில் இனேக்கப்படுவதே. இவ்வாறு இ&ணக்கப்படுவதன் நோக்கம். அவை தமது கன்மங்களேச் செய்து தொலேப்பதற்கே யாகும்.
வீடுபேறு
சீவன்கன் தத்தம் தரத்திற்கேற்ப நான்குவகையான முத்தி களே அடைகின்றன. அவையாவன:
1. சாலோகம் - ஈசுவரனுக்குரிய உலகில் (வைகுந்தத்தில்)
வாழ்தல். i. சாமீபம் - ஈசுவரனுக்கு அண்மையில் வாழ்தல், it சாரூபம் - உருவத்தில் ஈசுவரன் போலாதல்,
y, சாயுச்சியம் ஈசுவரனின் திருமேனியுள் புகுந்து அவரது
பேரானந்தத்தில் பங்குகொளன்ல். (இந்நால்வகை முத்திகள் பற்றிச் சைவசித்தாந்தமும் பேசும். ஆஞல், மத்துவரின் "சாயுச்சியம் ஈசுவரளுேடு கலந்த நி3லயிலும்

Page 31
ஈசுவரனிலும் மிகுந்த தாழ்ந்த நிலையிலேயே சீவன் இருக்கும் என்பதில் வேறுபடுகின்றது. ஈசுவரனின் பேரானந்தம் சீவனுக்கு எக்காலத்தும் கிட்டாது என்பது மத்துவர் கொண்ட முடிபு)
இராமானுசரின் கருத்துகளிலிருந்து மத்துவர் மாறுபடும் இடங்கள்
1. இராமானு'சர் பன்மைவாதியாயினும் ஈசுவரன் சீவன், உலகம்) பன்மையில் ஒருமை கண்டவர் அஃதாவது ஈசு வரனிலிருந்து சீவன்களும் உலகும் பிரிக்கமுடியாத ஒருமை பூண் டவை என்பது அவர் கருத்து. ஆணுல் மத்துவரோ இருமை வாதி, எந்நிலையிலும் ஈசுவரனும் சிவனும் உலகும் ஒருமையா கக் கொள்ளப்படத்தக்கன அல்ல என்பது இவர் முடிபு. எக் காலத்தும் பேதம் நிலேயாய் இருக்கும் என்பதால் இவை இரு நி'ேகள் கொண்டவையாகவே இருக்கும் என்ற முடிவைக் கை விடவில்ஃ. அஃதாவது பண்பு, பதார்த்தம் என்ற இருமைகள் இருந்துகொண்டேயிருக்கும்.
2. மத்துவர் ஈசுவரனுக்கும் சீவன், உலகம் என்பவற்றுக் கும் சரீர சரீரி சம்பந்தம் உண்டு என்பதை ஏற்கார்,
3. இராமானுசர் பண்படிப்படையில் சீவன் ஈள் ஓரினம் என்றும் எண்ணிக்கை அடிப்படையில் அவை பலவாகும் என்றும் கொள்வர். மத்துவரோ பலவாகிய சீவன்கள் ஒவ்வொன்றும் தனி வேறுபாடு உடையவை எனக் கொள்வர்
4. சீவன்கள் தனிவேறுபசடு உடையன என்பதால் அவை அடையும் வீடுபேற்றிலும் தரவேறுபாடு மத்துவரால் காட்டப் படுகின்றது, இராமானுசருக்கு இது உடன்பாடன்று. அவர் இறுதி நிலையில் சிவன்கள் யாவும் ஒரே வகையான வீடுபேற்
றையே அடைகின்றன எனக் கொள்வர்.
5. உலகத் தோற்றத்துக்கு நிமித்த காரணராயும் முதற் காரனராயும் இராமானுசர் ஈசுவரஃனக் கொள்வர், மத்துவ ைைரப் பொறுத்தவரை ஈசுவரன் உலகின் தோற்றத்துக்கு நிமித்த காரணர் மட்டுமே. பிரகிருதி அதன் துனேக் காரணம்,
-ே சீவன்களிற் சில பைசாசங்களாகவும் ஆவிகளாகவும் எக் காலத்தும் அலேந்து கொண்டிருக்கும் என்றும் அவை வீடு பேற்றினே அடையவே மாட்டா என்றும் மத்துவர் கொள் ளும் முடிபு இராமானுசரிலிருந்து மட்டுமன்று ச ம ன ம் தவிர்ந்த இந்திய பதங்கள் எவற்ருலும் கொள்ளப்படாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-51 -
I தொரு முடிபாகும். இதுபற்றி இந்திய தத்துவஞானம்" என்ற தமது நூலில் கி. லக்ஷ்மணன் அவர்கள் கூறுவதாவது, " மத்துவரது இக்கொள்கை " சில சீவன்கள் என்றும் முத்தி அடையமாட்டா' என்ற கொள்கை)' போற்றுவதற்குரியதல்ல. ஒருவேளே மத்துவர் இக் கொள்கையைக் கிறிஸ்தவரிடமிருந்து பெற்றிருக்கக் கூடுமோ எனக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன் அங்ங்ணம் கொள்வதற்கு ஆதார மில்ஃவ என்றும் குறிப்பிடுகின் இரர். இனறவனது புத்திரணுகிய வாயுவின் மூலமே அவை இறை வனே அணுகமுடியும் என்பதும் மத்துவர் கொள்கை. மத்துவர் இராமானுசரோடு மாறுபடும் இடங்களுள் இதுவும் ஒன்று இது வும் கிறிஸ்தவர்களுடைய கொள் கை  ைய (பரமண்டலத்தின் பிதாவை அவர் சுதணுகிய யேசு கிறிஸ்துவின் மூலமே அடைய லாம் என்ற கொள்ன்கயை) நினைவூட்டுகின்றது என் கி ரு ர்
ராதாகிருஷ்ணன்.
இவை எவ்வாறெனினும் தனித்த தத்துவ ஞானத் தே ட வில் தொடங்கிய வேதாந்த ஆராய்ச்சி படிப்படியாகச் சமயச் சார்ளிப அதிகம் அதிகமாகப் பெற்றமைக்கு இராமானுசர், மத்துவரது ஆய்வுகள் எடுத்துச்சாட்டுகளாய் உள்ளன் என்பது மட்டும் உண்மை,
நிறைவுரை
இராமானுசரது வே தா ந் த ச் செல்வாக்குக்கு உள்ளான தெலுங்குப் பிராமணரான நிம்பர்க்கரின் துவிதாத்துவிதம், அதே தெலுங்கு நாட்டினரான வல்லபாச்சாரியாரின் சுத்தாத்துவிதம் ( சைவ சித்தாந்திகளின் வீடுபேற்றுக் கோட்பாடு சுத்தாத்து விதம் என வழங்கும் , வங்கத்தவரான சைதன்னியரின் அசித் திய பேதாபேதம், அதே நாட்ட வரும் இந்த நூற்றுண்டினரு மான அரவிந்தரின் "தெய்விசு வாழ்க்கை" (திவ்விய ஜீவனம்) என்பன வேதாந்த தத்துவக் கோட்பாடு பரந்து சென்று இன் றும் சிந்தனையைத் தூண்டுவதற்கு எடுத்துக்காட்டுக்களாகும்.
TTTTTTT TTT TtTS SS S S LLLLL LLLLLLH 0LS CLLLLL LLLLLL 0phy by Dr, Chandradhar Sharia. 2. இந்திய தத்துவ ஞானம்,
கி. லக்ஷ்மணன் M. A,

Page 32
பிழை திருத்தம்
பிழை திருத்தம்
தலேகளினின்றும் - தளைகளினின்றும்
அல்லறும் - அல்லலுறும்
இருளிருந்து - இருளிலிருந்து
புறவழி - புறவாழி
அறவழி - அறவாழி
அவைகளோ - அவைகளே
குறைந்ததாயினும் - குறைந்தாயினும்
இது "இது அஜாதிவாதம் - இது அஜாதிவாதம்
துயில் m
சுஷப்தி
கெளடபாத-க்கே -
கெளடபாதர்க்கே
துயிலில்
சுஷஇப்தி
 


Page 33

பிறின்டிங் வேர்க்ஸ்,
பாழ்ப்பாணம்.