கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மயக்கத்தை அகற்றி துலங்கும் அறிவு

Page 1
மயக்கத்ை
துலங்குப்
 
 

BS
݂ ݂ ܠܐ, .ܢ
போன்
தீன் குருபாவா அவர்கள்

Page 2

மயக்கத்தை அகற்றி
துலங்கும் அறிவு
ஆக்கியோன்
சங்கைக்குரிய சேக் முகையுதீன் குருபா வர அவர்கள்
ιδπεη πth
இலங்கை சூபி (ஞான) விளக்கக் குழு 139, தர்மபால மாவத்தை
նՅորքthԿ.

Page 3

13.
19.
20.
21.
22.
23
g4. 25.
26.
27.
28.
29.
30.
3 .
32.
33.
34'
பொருளடக்கம்
புத்தகப் படிப்பு
மனித உடம்பு a 8
மதி
ஒரு தமிழ் பழமொழி
பிறவிக் கடன் a ஆண்டவன் மீது குற்றஞ் சாட்டுதல் அறிவுக்கும் படிப்புக்குமுள்ள தொடர்பு புனிதமான மனிதர்கள் O. O. O. சமாதி விஷ்ணுவின் அடையாளம் 8 ஐந்தெழுத்து மந்திரம் e கோழி உணவும் வைரமும் a குளத்தில் நீராடுதல் se a P. இரண்டுவகையான பிள்ளைகள் . ஆண்டவன் உணர்ச்சி
e£2,600 !-- 0 0
ஆசை நாய் a
A 9 P.
பாட்டுக்கும் நடனத்துக்கும் அரசனின் பரிசு .
குருவிடம் ஒன்றடைதல் குருவில்லாமல் ஆண்டவனை தேடுதல்
தாமரைப்பூவும் உயிரும் se 8 8. ஒட்டகம்
ஒட்டக் குதிரை
é. 6) ff HMD
எருமை ۔ , செம்மறி ஆடு மானின் அழகு
முயல் குட்டிகள்
கோழி கடவுளை காண ஆசைப்பட்ட அரசன் உள்ளம் உருகுதல் 8 ) மயிலாட்டம்
பெறுமதியற்ற சீஷர்கள் O. v. p. மெஞ்ஞான குருவின் அடையாளம்
f
8
23
25
27
28
39
3.
32
35
36
38
40
4
46
47
48
49

Page 4
35. 36.
37.
38.
39.
40. 41.
42。
43.
44.
45.
46.
47。
48.
49.
50.
51.
52。
53.
54。
55.
56.
57。
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67
68.
( ii )
விதியை வெல்லுதல்
குருவென்ருல் யார் o a ஆண்டவனை 40 வயதுக்குள் தேடுதல்
தேள்
மெஞ்ஞானக் கண் புல்லுடன் முயலின் கோபம்
உயிர் மூலி
மரங்களில் தங்கும் பறவைகள் .
குருவை அகற்றுதல் is w கற்றவரெல்லாம் ஞானம் அடைய முடியாது சீஷர்களுக்கு திறந்த உள்ளம் இருக்கவேண்டும் முயல் வேடனின் நாயிடமிருந்து தப்புதல் நுளம்பு
அம்பட்டன் புத்தி கேட்ட ராசா p பாம்பின் விஷம் பற்கள் sep ஒணுணுக்கு மாடு விற்றல் 8 9 di
பாடும் மடையன் தன் பணத்தை காப்பாற்றுதல் எலி புத்தியாக பூனைக்கு உதவி செய்தல் கன்னிப்பெண்ணும் உலகமும்
ஆட்டின் இரை 0 as O. குட்டிகளைத் தின்னும் நாகபாம்பு குருவின் செல்வத்தை அடையும் வழி எறும்பின் புத்தி கடலை அளவெடுக்க நீர் குடித்தல் வாழ்க்கையின் பொத்தலை தைக்கிறது
"
Lontuu JF(pjögur pišu s Gir
புத்தகம் Y O O
குருவின் முத்து O O
சருகுமான் (உக்குலான்) e ge A O. கண்ணுடியும் குரங்கும்
அரணை
குடித்தல் w பிறப்பின் வாழ்க்கை இரகசியம்
நண்டு QNXA
50
5.
52
53
53
55
56
56
57
58 58 59
60
68
7t)
74
77
8 I
82
84
86
87
90
9 1
92
94
00
102
104
105
107
I 09
15

69.
70.
71.
72,
73.
74.
75.
76.
77.
78.
79
80.
81.
பாம்பு சாதனை வணக்கத்தின் விளக்கம் நாடகத்தின் விளக்கம்
பூவின் விளக்கம் உடும் பின் விளக்கம்
கழுகின் விளக்கம் on-b
கொக்கின் விளக்கம் O. O. O. நாயின் விளக்கம் கோழி முட்டையின் விளக்கம் . இருவாச்சியின் விளக்கம் O P. பாம்பின் பூர்வீக விளக்கம் a பிச்சைக்காரனும் அரசகுமாரியும்
s
6
18
120
12
1 2 3
I 25
126
128
129
I 30
丑32
I35
138

Page 5
அச்சுப்பதிப்பு:- கொம்மேஷல் அச்சகம் பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
1972

முகவுரை
அன்பினுள் அரிதாய் தோன்றி இறைவன் அருளுக்குள் அறிவாய் விளங்க வந்த பிள்ளைகளுக்கு, இறைவனுடைய அரு ளின் அன்பின் அறிவின் விளக்கத்தைச் சொல்லுகின்றேன். அதைக் கொஞ்சம் சிந்தித்துக் கேளுங்கள்.
ஆனல் மனித ஜெனனமானது மிக மேன்மையானதும் அருமையானதும், அரிதானதும், அவனருளினுள் இருந்து விளங் கித் துலங்கி முழங்கி இலங்கி மினுங்கிய பிரகாசிக்கும் அரு ளானத்த ஆன்ம ஒளிப்பிரகாசத்தைப் பெற்று விளங்கிய ஆண் டவனின் மர்ம இரகசியமான தோற்றமுடைய பிறவியாகும். இத்தோற்றத்துக்குள் மர்மத்திலும் மர்மமானது உண்மையில் இறைவனின் அருளாகும். அவ் அருளுக்குள் மர்மமாய் விளங்கி முழங்கிப் பிரகாசிக்கும் அறிவும் மர்ம இரகசியமானது. அம் மர்மத்துக்குள் மர்மமாக விளங்கிக்கொண்டிருக்கும் இவன் பிறவியின் மயக்கத்தின் இருளின் மாயையும் மர்மமானது. இவன் பிறவியின் தோற்றத்தில் உண்டாகும் பூதங்களும், புலன்களும் மாயமயக்கத்தின் மர்ம இரகசிய பூதங்களாகும். இப்பூதங்களின் புலன்களின் வடிவுகள் 400 இலட்சம் கோடி மினுக்கங்களும், அதிலுள்ள மயக்கங்களும், அதில் உள்ள இருள் களும், அதிலுள்ள சிற்றின்பக் கலை 64 லீலைகளும், லீலைக்குள் உண்டான கலைஞானம் அறுபத்தினன்கும், அந்தக் கலைகளுக் குள்ளால் விளங்கப்படுகின்ற 10 கோடி மாயசக்திகளும் அதன் மாய வடிவுகளும், 84 விதமான காற்றுகளும் வாயு களும், 4448 நரம்பில் இரத்தம், நீர், நெருப்பு, காற்று, நீலம், பச்சை, பவளம், முத்து வைடூரியம், கோமேதகம், மாணிக்கம், நவரத்தினுதிகளாக விளங்கும் ஒன்பது வரி சலின் நவக்கிரக விளையாட்டுகளும், மட்டற்று விளங்கும் மனமென் னும் உள்ளத்தின் மதலையின் குரலோசையும், அழுகையும், ஆனந்தமும், சிரிப்பும், இன்பமும் துன்பமும் கண்ட தெல்லாம் கைப்பற்றும் குணமும் . காஞததையும் கைப்பற்றும் எண்ண மும் அக்குழந்தை துள்ளி விளையாடி ஆடிப்பாடிக் கதறிக் குளறி விழுகின்ற தன்மைகளும் மனம் குழந்தைக்குள் விளங்கு கின்ற விஸ்வரூபமும், அசுர ரூபமும், குரங்கின் குணங்களும், குரங்கின் வடிவும், சேட்டையின் விளையாட்டும், பத்தரைகாளி யாக விளங்கும் பத்தரை ஐந்து பூதங்களின் பழிவாங்கும் தன்மைகளும், அதன் வீரங்களும் பத்துப் பாவங்களின் கரங்

Page 6
(ii)
களும், பத்தர்களையும் சித்தர்களையும், முத்தரிகளையும், அறி ஞர்களையும், ஆண்டிகளையும், அரசனையும்" அனைவரையும் இரத் தத்தை உறுஞ்சாமல் உறுஞ்சிக் குடித்து நரம்புகளைச் சோர வைத்து எலும்புகளை உருக்கி தசைகளைப் பிழிந்து ஊணிர் களைக் குடித்து உடலை வதைத்து அறிவைக் கலைத்து அஞ் ஞானத்தை வளர்த்து, பரத்தை விரட்டி, பாவத்தைப் பண் பாக்கி, அதர்மத்தை ஆயுதங்களாக தன்பத்துக் கைகளில் பிடித்து உயிர்களைப் பழி வாங்கத் துணியும் மாயப்பூதங்களின் மன விளையாட்டின் சக்திகளின் மர்மத்தையும், அதன் மாய வடிவின் 1008 கலைகளையும் எடுத்து ஆடுகின்ற அம்மாயையின் பெருமைகளின் அந்த மாயமர்மத்தையும், உணரவேண்டிய தற்கு மிக அரிதா யப் பிறந்தவனின் அறிவுவேண்டும். அவ்வறி வால்தான் மேற்சொன்னவைகளையும் கீழ் சொல்லப்படுபவை களையும் வெல்லலாம்.
இவ்விள்க்கங்களால் உண்மையை, உண்மைக்குள் உள்ள யொருளை, அப்பொருளுக்குள் உள்ள அருளை, அவ் அருளுக்குள் உள்ள அன்பை, அவ்வன்புக்குள் உள்ள கருணையை, அக்கரு ணைக்குள் உள்ள சமத்துவ நிலையை, அச்சமத்துவத்துக்குள் உள்ள தன் உயிர் பிறர் உயிர் என்ற உண்மையின் ஒற்றுமை யின் ஒருமையை, அவ்வொருமைக்குள் விளங்குகின்ற ஒளியை யும், அவ்வொளிக்குள் விளங்கின்ற ஜோதியையும், அச்ஜோதிக் குள் விளங்குகின்ற பரத்தையும், அப்பரத்துக்குள் விளங்கின்ற மனிதனையும், அம்மனிதனுக்குள் விளங்கின்ற இறைவனையும் இவ்விளக்கத்தின் முழக்கத்தின் பிரகாச அறிவைக்கொண்டு, கீழ் சொல்லிக்கொண்டுவரும் உதாரணங்களின் மூலியமாக, உண்மையையும் பரத்தையும் மனிதனையும் அவன் அறிவையும் அறிவுக் குள் அறிவான பொருளையும், அப்பொருளுக்குள் பொரு ளான மனிதனையும் விளங்கிறதற்குரிய இந்த உதாரணங்களைக் காட்டி உதாரணத்துகுள் ஆதாரமாக இருக்கக்கூடிய உண்மைப் பொருளை விளக்கம் செய்து, அவ்விளக்கத்துக்குள் மனிதன் அறிவு துலக்கமாகி, அத்துலக்கத்துக்குள் ஏகாம்பரமான இறை வனே இறைவனுக விளங்குகிறதையும் அறிவுக்குள் அறிவாக முழங்குகின்றதையும் அதற்குள் இறைவனும் மனிதனுமாகக் கலந்து நிற்கும் உண்மையை இந்த ஒரு பகுதி 81 உதாரணத் துக்குள்ளாலே விளங்கலாம்.
மேலும் மனிதனின் அறிவின் உண்மையையும் இறைவனின் அருளின் உண்மையையும் இது சித்தரித்துக் காட்டும். இதை மனி தஞகப் பிறந்தவன் தன் அறிவால் சிந்தித்து ஆராய்ந்து பார்த் தால் இப்புத்தகத்தின் விளக்கம் தெரியும். ஆனபடியால் என்னு

(iii)
டைய அன்பினுள் அன்பான அருட் குழந்தைகளுக்கும் அறிவின் குழந்தைகளுக்கும் இந்த அறிவின் அன்பளிப்பான ஆண்டவனின் உண்மையின் அறிவின் துலக்கத்தின் விளக்கத்தை சிந்தித்து படித்து அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டுகிறேன்.
உங்கள் பிறவியின் தோற்றத்தையும், உலகத்தின் தோற் றத்தையும், புலன்களின் விளையாட்டையும், மனக்குரங்கின் ஒட்டத்தையும், பல பிறப்பு இறப்பின் விளக்கத்தையும், வறுமை, பிணி, மூப்பு, இறப்பு இவைகளின் முக்கிய விளக் கங்களை இவ் உதாரண மூலியமாக காட்டி பொருளை விளக் கம் செய்கின்றது.
ஆனதால் அழிவற்ற ஆன்மாவைப் பெற்ற மனிதன் அறி வீனத்தால் அழிவின் பல பிறவிகளைப் பெற்றுக்கொள்ளாது தவிர்த்து நிற்கும் அறிவே ஆதாரம்ாக இருந்து அந்த அறி வுக்குள் அறிவான பொருளைக் காட்டித் தருகின்ற உண்மையை விளங்கி இந்த மயக்கத்தை அகற்றித் துலங்கும் அறிவு என்னும் புத்தகத்தை அறிந்து மனிதன் மனுFசனக விளங்கி இன்ஸான் காமிலாகத் துலங்கி இறைவனும் இவனும் ஒன்ருகவே ஒன்று பட்டிருக்கும் முறையின் உண்மையை இப்புத்தகம் விளக்கம் செய்கின்றது. அன்பர்களும் அறிவாளிகளும் அறிவால் சிந் தித்து அறிவால் படித்து அன்பால் விளங்கி கருணையால் அனைத்துயிரையும் அணைத்து இறைவன் குணத்தைப் பெற்று இறைவனுக வாழவேண்டுமென நாம் உங்களை வேண்டிக்கொள் கிருேம் . I عر
இந்த முதல் பாகத்துக்கு மேல் இன்னும் இதன் தொடர்ச்சி
இரண்டாவது பாகமாக 111 உதாரணங்ளை மீண்டும் அச்சடிக் கப்படும். இதை வாசித்து சிந்தித்துப் பாருங்கள் பிள்ஃாகளே.
குருபாவாவின் முன்னுரை

Page 7
ஆக்கியோரின் விளக்க உரை
surror
மனித ஜனனத்தைப் பற்றிய விளக்கத்தை நாம் விளங்க வேண்டுமானுல் இப்பொழுது நாம் சொல்லும் விளக்கத்தை அறிவாஸ் சிந்திக்க வேண்டும்.
அதாவது மனித ஜனனம் மர்மமானது அந்த மர்மம், விரிந்து படர்ந்து மூடி உறைத் துக் கொண்டிருக்கும் கல்வினும் கராமான மாயையின் மர்மத்தின் கல்வின் வெடிப்புக்குள் தோன்றி வெளிப்பட்டிருக்கிறது. அவன் வெளிப்பட்ட வெடிப் பின மர்மத் தீக்குள் மர்மமான மரமும் தோன்றி வெளிப்பட்டு ந்ேதது. அம்மரம் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும் மனமாகிய பசண் வித்திலிருந்து வெளிப்பட்டது; அது வெனிப் பட்டு மீர பாகத் தோற்றும்போது ஆறு கிண்களோடு எழும்பி இஃலகளில்லாத கிளேசுஃள விரித்துக் காட்டுகிறது.
அம்மரத்தில் இலேயில்லாமல் பழம் பழுத்தது போல் ஈராக் கம் இருள், மாயை, மோகம், ஆசை, கள், காமம், களவு கொலே, பொய் இதைப்போல் நானுரறு இலட்சம் கோடி மாய மினுச் சங்களின் rாயப் பழங்களெல்லாம் அம்மரத்தில் ஒட்டிக் சாட்சியளிக்கின்றன. அந்நினேயில் அம்மர் மத்துக்குள்ளால் முளை த்த மாயையின் ரத் திள் , மர்மத்துக்குள் முண்த்த மனத்தின் சிவின் பாண் டத்தை அந்த ஜனனத்தின் மனமும் ஆசையும் பிடுங்கித் தின் பதற்கு அந்த மரத்தைக் கட்ா ப் பிடித்துக் சொண்டு முயற்சி செய்கின்றன. ஆணுல் அது மர்மத்தின் மாயப் பாபா டேடியாலும், அது இருளுக்குள் மினுங்கிப் பழம் போல் சாய்த் திருக்கிறபடியாலும் அதைப் பிடுங்கித் தின்ன முடியா மிலும், அந்த மரத்தை அறிய முடியாமலும் , மனமும் ஆசையும் கஃாத்து அம் மர்மத்தின் மரத்தை இம்மர்மத்தின் பிறவி கட்டிப் பிடித்துக்கொண்டு இம்மர் ப. மாயை வெடிப்பின் கல்வின் மேல் உட்கார்ந்து கொண்டு, உளறுகின்றது. விதியே! மதியே! உன்னே விட்டு எப்படிப் போவேன். மரத்திலும் ஒரு நிழலுமில்லே. சின்னவோ இஃ யுமில்லே. பழத்தைப் பிடுங்கித் தின்னவோ கைக்கு எட்டவில்ஃ. இப்பிறவியும் ஒரு மர்மம்
நாம் உதித்த மாயக் கல்லும் ஒரு மர்மம். நான் உதித்த வெடிப் பும் ஒரு மர்மம் அதில் முளத்த மரமும் ஒரு மர்மம். பழமும் ஒரு மர்ம்ம். இதை நான் எப்போது அறிவேன்? எப்போது என்

(w)
ஆசை தீரும்? மனம் குளிரும்? என்று இந்த மனமும் ஆசையும் அம்மரததைக் கட்டிப் பிடித்துக்கொண்டும் கதறிக்கொண்டும் இருக்கின்றன.
ஐயோ! என்விதியே! என்மதியே! நான் படும் துயரம் உனக்குத் தெரியவில்லேயா? இந்த மர்ம மரத்தின் கீழ் நாணி ருந்து வேகாமல் வேகவைக்கும் வெய்யிலிலும் நனேயாமல் நனேய வைக்கும் மழையிலும் நீரிலும், தள்ளாமல் தள்ளிப் புரட்டும் காற்றிலும் சுழலிலும், கொல்லாமல் கொல்லும் மதத்திலும் மயக்கத்திலும் என்னேப் பிறக்காமல் பிறக்கச் செய்யும் கர்மத் திலும் ஆசையிலும் கதறுகின்றேன். ஐயோ! தலே எழுத்து தன்னேக் கொல்ல வந்த மாயமயக்கத்தின் மர்மத்தின் மரமே! உன்னிடமோ என் பசியைத் தீர்க்கும் பழமும் கிடைக்கவில்லே வெயிலின் வெப்பத்தைத் தீர்க்கும் நிழலும் இல்லே. இந்த மர்மத்தின் வெடிப்பை விட்டு வேறே போக வழியுமில்லே என் பிறவியை அகற்ற பித்தப் பைத்தியத்தை நீக்க, சுவா நீனமாக சுகம் பெற, புத்தி தெளிய, பரத்தைப் பற்றிப் பிடிக்க ஏதாவது வழி சொல்லித் தா, இந்த மர்மப் பிடியிலி ருந்து என்னேக் காக்க யாருமில்லையா? காக்க ஒருவருமில்லேயா இதுதானு என்விதி? இதுதான் என் முடிவா? என்று கதறி உளறிப் பதற்றிக்கொண்டு இருக்கிருன் அரிதான பிறவியின் மனுஜெனனமுடையவன் இந்த மாய மர்ம வெடிப்புக்குள் இப் பிறவியின் மர்மத்தின் நிவேயை அறியவேண்டும், மனிதனுகப் பிறந்தும் இந்த மனுசசன் இந்த ஐந்து மர்மத்திவிருந்தும் தவற வேண்டுமானுல் அவன் அறிவின் ஜோதியைக்கோண்டு மர்மத் தின் இருண்ட காட்டைக் கடக்கவேண்டும். மனமும் ஆசையும் தோன்றும்போது அக் காட்டுக்குள் மட்டற்ற காட்சிகளும் தோன்றி இவன் அறிவையும் மயக்கி அந்த மர்மத்தின் வெடிப் புகளுக்குள் இவனே விழுத்திப்போடும். இந்த வேற்றைச் சரி யான முறையில் பிடித்துக்கொண்டு போகாவிட்டால் எங்கும் காட்டில் இருக்கும் மர்மத்தின் குழிகளுக்குள் விழுந்து விடு வான். அப்படி விழுந்துவிட்டால் அவனேக் காக்கவோ தாக் கவோ முடியாது. மர்மத்தின் காட்டுக்குள் உள்ள கொடிய மிருக பூதக் கணங்களே அகற்ற முடியாது.
ஆனதால் மனிதனுசுத் தோன்றி மனிதனுக உதித்து மது ஜெனனத்தை அறிந்து மனுவைப் படைத்த இறைவனே தீ தெரியவந்த இறைவனின் அருள் அறிவு பெற்ற அரிதான பிற

Page 8
(vi)
வியே! உன் பிறவியை அறிய அறிவே வேண்டும். அந்த அறி ளைக்கொண்டு உன் பிறவியின் மர்மத்தை அறிவாயாக. அதை அறிந்தாயானுல் மர்மமற்ற இடத்தில் மனமற்றுப்போகும் , மன மற்ற இடத்தில் ஆசையற்றுப் போகும். ஆசையற்ற இடத் தில் அவனே அவனுகும். அந்நிலேயே நீயாகும். நீயே ஈசனும் சிவனுமாவாய், சிவனே ஜீவனுகும். ஜீவனின் ஒளியே இறை வணுகும். இறைவனே என்றென்றும் இருந்து விளங்கபபடு பவனுக இருக்கும். இந்த மர்மத்தை நீ அறிந்தால் நீ மனு
ஈசணுவாய்.
文征

THE AUTHOR
III
T. AN INTRODUCTION
The author of this wonderful Book of Illustrations which serves as a guide to the Path of Divine Wisdom, His Holiness Sheik Muhaiyuddeen )3 וlru Bawa, is a living Avathar of the twentieth century, Sufi, Master, Saint and the living Guide of the Mystics is indeed, the spiritual Light of Universe. His is a state that rises abowe dast. colour and creod, religions, and religious dogmas. The Wisdom that keeps gusging forth from this Fountain of Life to give Life, Strength and Wisdom, through the Illustrations mirriored in this Book, is indeed a boon for all seekers after Truth, to whatever religious or Paths they may belong to. These are facets of Wisdon shimmering with a Light that penetrates deep into the hearts of its devoted readers.
Fathomless is thy Wisdom, wondrously told In sweet parables as in the era of the old Priceless is thy Spirit, the Arona of Love, Bird of the other sphere, perched on His Bough.
In Fis preface, His Holiness says that the purpose of His Illustrations, now presented in book form, serves as a guide to open the eyes and hearts of those immersed in this world of maya, covered by the veils of lust and ignorance, belittling man whose purpose in life is to reach ethereal heights by comprehending his purpose of birth, existence and death. Man, His Holiness says, is surrounded in this world of Inaya by four hundred lakhs aud crores of hypnotic facillations which make him a prisoner of himself,

Page 9
(viii)
unable to know himself or his divine state. Living in this state of blind igno-rance, he perishes with the world, the moment his heart clings to the worldly dust of fame and name, pomp and power, of possessiveness, greed and lust. Man thus becomes poorer than he was when he came into this world. His Holiness beseeches, all readers and devoted seekers in the Path of Truth, to digest the substance contained in this Book with patience and understanding, if they are to taste the sweetness ot the Wisdom of man - that keeps radiating through these descriptive Illustrations unveiling the Truth, which should be the Goal of Man.
The purpose of man's birth and existence, his ultimate return to the Divine Source, the Path of self analysis and self unfold ment which all seekers must discover by the proper use of their Divine intellect and wisdom, leading to the Divine Secrects that unveil the ultimate Truth between man and God, are clearly indicated Through his wonderful Illustrations that are rare jewels that keep dazzling the hearts of all those devoted to the Path of the One Truth that lies concealed within man.
May all those who read this Book presented to man by a Selfless Heart Radiating Divine Luminous Wisdom, attain Peace, Contentment, Wisdom and Understanding.
FUARD UDUMAN.

786 பிஸ்மில்லா ஹிர்றஹமா னிர்ரஹீம்
மயக்கத்தை அகற்றி துலங்கும் அறிவு
திகதி:17-3-70 நோம்: பி. ப. 7 மணி
1. புத்தகத்தைப் பார்க்கப் பார்க்கப் புத்தி கோணுமே
சுத்த அறிவோடிருந்தா ஜோதி தோன்றுமே
2.
கட்டை கிடக்கிற கிடையைப் பார். இந்தக் கழுதை குதிக் கின்ற குதியைப் பார், என்று அறிவு உயிருக்குச் சொல்கின் றது.
போருள்: ஒ உயிரே நீ இருக்கும் வீட்டைச் சார்ந்த புலன் களும், புலனைச் சார்ந்த இருளும், இருளைச் சார்ந்த மினுக்க மும், மினுக்கத்தைச் சார்ந்த அஞ்ஞானமும், "அஞ்ஞானத்தை விருத்தி செய்த ஆசையின் விஞ்ஞானமும், விஞ்ஞானத்தை விருத்தி செய்த அழிவும், அழிவை உரித்தாகக் கொண்ட அறி வீனமும், அறிவீனத்தை ஆதாயமாகக் கருதிய சிற்றின்ப வாழ்க்கையின் மயக்கமும் உள்ள இவ்வீட்டின் சொந்தக்காரர் கள் யாவும் குதிக்கின்றதையும் ஆடுகின்றதையும், குளறுகின் றதையும், கதறுகின்றதையும் பார்த்தாயா உயிரே என்று அறிவு காட்டி விளக்கம் செய்கின்றது. அவனின் ஆன்மா மயக்க நிலையில்.
3. கேடுவரும் பின் மதிகெட்டுவரும் முன்,
போருள்: அரிதாய்ப் பிறந்த மனிதன் அறிவின் உண்மையை இழந்து, அறிவீனத்தில் வயப்படும் போது அவன் மதிகெட்டு இறைவனின் படைப்பின் உயிர்களுக்கு தீங்கு செய்ய நாடு வான். அக்கேடு பின் அவனுக்கே வரும் . அது இறைவனின் தீர்ப்பு: இதைத் தெரிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளே.
4. குரு சொல்கின்றர். மகனே! உமக்கு ஒரு வசனம், ஆறும்
அற்றது தாரம். ஊரிலே ஒருவன் தோழன்;

Page 10
போருள்: காமம், குரோதம் உலோபம் மோகம், மதம், மாச்சரியம் இவ்வாறும் அற்ற இறைவனின் குணங்களின் கரு ணையின் அன்பே இவன் அறிவுக்கு ஒரு தாரம்: அந்த எங்கும் நிறைவாய் இருக்கின்ற அல்லாஹ்வே மனுஜென னத்தின் அறிவுக்கு தோழன்,
கல்லைத் துளைத்து கருங்கல்லுக்குள் ஒழித்து இருந்தாலும் மெளத்து (மரணம்) விடாது, ஜெனனக் கடனும் மாறது.
போருள்: மண்ணின் பாகத்தின் 400 இலச்சம் கோடி மினுக்கங் களின் கடனை மண்ணுக்கே கொடுத்து தான் நான் நீ என்ற வேற்றுமையை அறுத்து நம் தலைவனை அறிந்து அத்தலைவனுக்குள் நீ மறைதால்தான் வரும் மெளத்து வராது வந்து உம்மை இங்கு தேடாது. அப்படியில்லாவிடில் உன் மரணமும் விடாது; உன் ஜென்மக் கடனும் மாருது.
தம்பி ஓர் உதாரணம்: ஆண்டவனின் திருமொழி குரு சொல் 8)(yrf:
ஆண்டவன் படைப்பின் சிருஷ்டியில் குற்றமில்லை. அன்பர் களே! நண்பர்களே! ஆண்டவனின் விசுவாசிகளே! நீங்கள் உணர வேண்டும். ஆதியானவன் ஜோதி. ஆன்மாவானது ஜோதியின் வடிவு. அது குற்றமற்றதாக் ஆண்டவனிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சமே ஆண்டவனின் பிரதிபிம்பம், அது தான் மனிதன். அது அறிவின் ஜோதி வடிவு. அது குற்ற மற்றது, மறுவற்றது, உருவற்றது. அந்த ஆதி என்னும் ஜோதிக்குள் ஒடுக்கத்துக்குள் ஒடுக்கமானது. அவன் ஜோதி விளங்கினல் அச் ஜோதியின் பிரதிபிம்பமும் விளங்கும். அச் ஜோதி தம்பித்தால் பிரதிபிம்பமும், தம்பித்துவிடும். யாவும் ஒடுங்கி விடும். மனிதன் ஆண்டவனைக் குற்றம் சொல்லும் அறிவீனத்தின் செயலை அகற்றி உணரவேண்டும் ஆனல் எம் அன்பர்களுக்கு ஒரு விளக்கம்.
ஆண்டவனை நாம் நம் அறிவீனத்தால் குற்றம் சொல்கி ருேம் கால் நொண்டி, கை சொத்தி, வாய் ஊமை, கண் குருடு, காது செவிடு பலவிதமான மரணம் வறுமை, நோய், பிணி, பசி இவ்வாறு 10 கோடி விதமான நோய்களின் குறி களை நாம் எடுத்து புத்தியில் வைத்து இது இறைவன் குற்றம் என்று சொல்கின்ருேம் இதைக் கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த விஞ்ஞான உலகத்தில்,

3
அதாவது:- மேற்சொல்லிக் கொண்டு வந்தேன் உயிரைப் பற்றி அவ்வுயிரில் ஏதாவது குற்றமுமே இல்லை. அது ஆதிக்கு முன் அணுதியிலே உள்ளது. அது அப்பிரகாசத்தின் பிரதி பிம்பத்தின் ஜோதி. இதை வேண்டுவோர் வேண்டுவதை ஈவான் கண்டான். எவர் எதை எதைக் கேட்டாரோ அதை அவனே கொடுத்து, இவருடைய சாமர்த்தியத்தைக் கொடுத் தவனே காண்கின்றன்.
மேலும் அந்தப் பரிசுத்தமான பொருளை, இறைவன் சிருஷ் டிப் படைப்புகளுக்குள் அணுவுக்குள் அணுவாக அச்சுத்தத்தை வைக்கின்றன். அவ்வுயிர் பரிசுத்தமானது தான் ஆஞல் தற் சமயம் விஞ்ஞான உலகத்தில் நீங்கள் காணக்கூடிய சில அத் தாட்சி விளக்கம் இருக்கின்றது. அதாவது இயற்கையை மாற்றி செயற்கையை அமைக்கக்கூடிய விஞ்ஞான முறையின் விளக்கம் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றேன்.
பிள்ளைகளே! விஞ்ளுான முறைப்படி ஒரு மாங்கொட் டையை எடுக்கிருன். அது புளியோ, நாரோ, க ச ப் போ. இனிப்போ என்னவோ, அது முளைத்து வரும்போது ஒரு வருஷத் துக்குள்ளே அதை வெட்டிப்போட்டு, எங்கேயாவது காய்த்துப் பூத்த பழைய மரங்களில் ஒரு குருத்தை எடுத்துக்கொண்டு வந்து இதில் ஒட்டி, செயற்கைப் பச%ளயை போட்டு அதைக் கட்டிவிடுகிருன். அது அப்பசையின் ஒட்டின் சத்தையும் நீரை யும் இழுத்து வளருகின்றது. அது வளர வளர இயற்கைக் கொட்டையிலிருந்து வளருகின்ற குருத்தை வளரவிடாமல் கிள்ளிவிடுகின்றன். இவன் ஒட்டிய பாகத்தையே வளரச்செய் கின்றன்
அது வளர்ந்து பெரியதாக வரும்போது அதன் தாய் மரம் பூக்கும் போது இதுவும் பூத்துக் காய்த்து விடுகிறது. ஆனல் இது இரண்டு வருஷத்துக்குள்ளே தன் இயற்கையை மாற்றி செயற்கையிலே பழங்கண்க் காட்டுகின்றது. இவ்வாறு பலவித மான பழங்களையும் நீங்கள் இந்த விஞ்ஞான உலகத்தில் கண் டிருக்கலாம். ஆளுல் அக்கொட்டையினுடைய இயற் கை க் குணம் வடிவு போய் அது செயற்கைத் தாயினுடைய பக்கு வத்தை எடுத்துக் காட்டுகின்றது.
பொருள்: இதுபோல்தான் ஆதியில் இறைவனல் சிருஷ்டிக்கப் பட்ட பொருள் எல்லாம் பரிசுத்தமான பிரகாச ஒளியுடைய றுாஹாக இருக்கப்படும்; அதற்கு மறைப்பில்லை; இருள் இல்லை.

Page 11
மறு இல்லை. ஒரு குற்றமுமில்லை. ஒரு கதிர் ஒளியாக ஆறு பொறிகளாகப் பிரித்து, ஐந்தைப் புலன்களாகவும், அதில் தெளிவான ஒன்ருன பரிசுத்தமே உயிராக அந்த இறைவனின் அருளுக்குள் அருளாக விளங்கப்படுகின்றது.
அந்நிலையில் அந்த அருள் துலங்கி வரும்போதே, அன்னை தந்தையினுடைய 10 கோடி விதமான ஆசையின் வடிவின் எண்ணங்கள், பொன், பொருள், மண், விண், இருள், மயக்கம், இரத்த பாசம், நேசம், பிறப்பு, இறப்பு, நோய், பிணி, சந் தோஷம், துக்கம் சலிப்பு, களைப்பு, இன்ப துன்பம், எனது, உனது, என்மதம், உன்மதம், என் சாதி, உன் சாதி, நான் பெரிது, நீ சிறிது, என் கடவுள், உன் கடவுள், என் பிள்ளை, உன் பிள்ளை, என் பெண், உன் பெண், படிப்பு, பட்டம், பதவி இதைப்போல் கோடானு கோடி எண்ணங்களின் ஆசையின் அறிவீனத்தின் மயக்கத்தின் பசையை அரைத்து அந்த மாங் கொட்டை முளைத்து வந்த நேரத்தில் வெட்டியது போல், ஒரு வருஷத்துக்குள்ளே இந்த உயிருடைய பரிசுத்தத்தை வெட்டி எறிந்துவிட்டு, அதை பிளந்து இந்தப் பசையைப் பூசி மாயை என்னும் மண்ணின் இரத்தபாசத்தின் குருத்தை அதில் வைத்து மூடிக் கட்டி வளரச் செய்கின்ருர்கள். அந்த மாங்கன்றுக்கு ஒட்டியது போல்.
அந்த இயற்கை மாங்கன்றின் வித்திலிருந்து வளருவதைக் கிள்ளிவிட்டு, அந்த ஒட்டியதை வளரச்செய்வது போல், அன்னை தந்தை இந்தப் பரிசுத்தத்தின் உண்மையிலிருந்து வருவதைக் கிள்ளிவிட்டு, மாயை என்னும் மயக்கத்தின் இரத்த பாசத் தின் குருத்தையே வளரச்செய்கின் ருர்கள்.
இயற்கை மாங்கன்றின் வித்து அப்படியே இருப்பதுபோல், ஜோதி என்னும் உண்மை அப்படியே இருக்கின்றது. அதை மறைத்துவிட்டு அதில் ஒட்டிய மாயையின் குருத்தை ,ே வளர்க்கின்ருர்கள் அந்தப் பாகத்துக்குள்த்தான் பசி, பிணி மூப்பு, சாக்காடு, இறப்பு, பிறப்பு துன்பங்கள் வந்து சாரும். தாய் தகப்பனுடைய பல குணங்களும், அதற்குரிய செயலும் இந்தச் செயற்கை ஒட்டிலேயே வளருகின்றது. ஆனல் இயற் கைப் பாகத்தில் இருந்து அந்த உண்மை வளர்ந்தால் அது ஒருபோதும் அழிந்து போகாது.
இதுபோல்த்தான் எங்கள் வாழ்க்கையின் நிலையில் இயற் கையும், செயற்கையும் விளங்குகின்றது. இந்தப் பலன்களை

s
நீங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கக் கூடும். அதைவிட்டு கடவு ளுக்கு கண் இல்லை. அவன் குற்றவாளி என்று சொல்வதை விட மனிதனுகப் பிறந்தும் அறிவுக்கண் நமக்கு குருடாய்ப் போய்விட்டதே என்று உணர்ந்து வருந்துவது இப்பிறவிக்கு
நல்லது. இதைச் சிந்தித்து உங்கள் அறிவை விருத்தி செய்து அவ்வறிவு துலங்கும்போது உன் பிறவியின் இயற்கை விளங் கும். அப்போது யார் குற்றமென்பதை நாம் தெரிந்துகொள்ள 6UfTL f).
ஆனல் இயற்கையை மறைத்து செயற்கையை ஒட்டினபடி யால் செயற்கை வளர்ந்து வெகு சீக்கிரமாக இயற்கைப் பரு வம் இல்லாமல் காய்க்கிறது போல் இவன் மனித அறிவின் இயற்கையை மறைத்து மண்ணின் பாசத்தின் மாயையின் குருத் தை வைத்து ஒட்டி பருவத்துக்கு முன் அது காய்க்கிறபடி யால் அது இவனின் பல பிறவிக்கு விளக்கமும் ஆதாரமுமா கும். இயற்கை வளர்ந்தால் இயற்கையே தோன்றும். அது துலங்கும் ஜோதியாயிருக்கும். அதற்கு பல பிறப்பு இல்லை. தோற்றமும் இறைவனிலே தோன்றியது. மறைவும் இறைவ னிலே மறைந்தது. இதுதான் அவனுடைய உண்மை என் பதை விளங்கிக் கொள்ளவும் பிள்ளைகளே. இதை உணரா விட்டால் இது இவன் குற்றமே அல்லாமல் இறைவன் குற்ற
f568).
露a部: 17ー3-7ロ GTih 8- 45 5. u.
தம்பி ஓர் உதாரணம்:
களைப்பும் இளைப்பும் தாகவிடாயும் உள்ளவன் குளத்துக் குப் போனன் . அங்கு தண்ணிர் தாழத்தில் கிடந்தது: அப்போது அவன் ஏ தண்ணிரே! நீ என்ன இவளவு தாழத் தில் கிடக்கின்ருய். நான் இருக்கிற இடத்துக்கு நீ வருகிருயா இல்லையா. நான் நீ இருக்கிற இடத்துக்கு வரவேண்டுமா? என்று பேசிவிட்டு குண்டுமணி அளவு பாத்திரத்தை போட்டு எடுத்தெடுத்து தண்ணிர் குடித்துப் பார்த்தானும் ஆனல் அப் பாத்திரத்தில் தண்ணிரும் வரவில்லை. அவனுக்குத் தாக விடாயும் தீரவில்லை. அதனல் அவன் நான் எத்தனை தடவை வருகிறது என் தாகம் தீரவில்லையே: நீ என்னிடம் வரும் வரையும் நான் ஒரு போதும் உன்னிடம் வரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டு போஞனும்,

Page 12
போருள்; அதுபோல்தான் மனிதரைப்போல் முகம் தோன்றிய பல பிறவிகள் மாயமயக்க அறுவினையை ஆதாயமாகக் கொண்டு உண்டு ஐந்து பஞ்சப் புலன்களையும் வளர்த்து அஞ்ஞானத்துக் குள் மறைந்து சிற்றின்பத்துக்குள் கலந்து பாசத்துக்குள் வாழ்ந்து பல நபுஸ்" ஆசைகளின் இன்பத்தில் கலந்து உடலை பலப்படுத்திக்கொண்டு என்னை விட யார் என்று புகழடைந்து உலக பட்டத்தைத் தரித்து தங்களுடைய ஆத்ம ஈடேற்றத் தைப் பெற, பிறவித் துன்பத்தைத் தீர்க்க குருவைத் தேடித் திரிந்து தாங்கள் பெற்ற பட்டங்களையும் கற்ற பாகங்களையும் அவருக்குச் சொல்லிக் காட்டி விளங்கப்படுத்தி அவரையும் அந்தப் பாகத்தில் அழைத்து, மேலும் நான் இவ்வளவு பெறு மதியானவன். உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று தன் புகழைச் சொல்லி, அவன் அந்த குளத்துத் தண்ணிருடன் கோபித்துக்கொண்டு போனது போல் இவனும் இக் குருவான வர் தன் படிப்புத்தக்க மதிப்பும் அவருக்குத் தக்க சிம்மாசன மும் கொடுக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு போவார் கள் இப்பிறவிகள் பலர்.
பிள்ளைகளே! இவர்களைத் தெரிந்து நாம் தவறி மனித அறிவுடையவனுக்கு அன்பால் அறிவைப் போதிப்பது நன்று இல்லாவிடில் உண்மைக்கும் இறைவனுக்கும் உன் அன்பு அறி வுக்கும் ஆபத்து நேரிடும். முன் அவன் தாகவிடாயையும் களைப்பையும் தீர்க்க கொண்டு வந்தது குண்டுமணிப் பாத்திரம். இவன் தன் பிறவிப் பெருங்கடனைத் தீர்க்கவும் ஆன்ம ஈடேற் றத்தைப் பெறவும் கற்றுப் பட்டம்பெற்றது அஞ்ஞான இருளை: இவன் கோபமும் அறிவும் அவன் கோபமும் அறிவும் ஒரு மாதிரி யாகத்தானிருக்கும். அவன் கொண்டு வந்த பாத்திரத்தால் ஒருபோதும் தாகவிடாய் தீர்க்கமுடியாது. இவன் கொண்டு வந்த அஞ்ஞான இருளின் பட்டத்தில் எத்தனை பிறவி எடுத் தாலும் ஆத்ம சுதந்திரம் பெறமுடியாது. இது எமக்கும் இறைவன் உண்மைக்கும் ஆபத்து
is : 18.3-68. BEпћ: 9-15 pp. u,
காடு சுத்தும் சுவாமியார் கணக்கிலடங்காத பேர்கள் ஊர் சுத்தும் சுவாமியார் ஒழுக்கமில்லாதவர் ஒரு தொகை உடல் சுத்தும் சுவாமியார் ஒருவருமில்லை உலகில் அது அரி திலும் அரிது

9.
சமாதி; சமம் ஆதி
மகனே! சமாதி சமாதி என்று உலகம் சொல்கின்றது. சமாதி என்பதைச் சொல்கிறேன்.
ஆண்டவனின் கருணையின் அன்பின் குணம் கொள்வதே சமம். இப்பொருள் நிறைந்தவன் ஆதி. அதுதான் இறைவன்; தன்னுயிர்போல் பிற உயிரை நேசித்து அன்பு கொள்வதே சமாதியாகும்.
ஆளுல் சின்னங்கனை அணிந்து அம்மணமாகக் குந்தி சம் மணம் போட்டிருப்பது சமாதி அல்ல. அம்மணமாக இருக்க நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு நான்கும்போய் சம்மணம் போட்டால் அது சமாதியாகாது. செத்த பிரேதங்கள் பலதை சமாதியாக்கி குழிவெட்டி இருத்தி அதற்குமேல் கணக்கில்லாத பாரத்தை ஏற்றி, அவன் உயிரோடவும் உலக பாரத்தைத் தூக்கமுடியாமல் செத்தவனே தாக்கி இருத்தி விறைக்கப்பண்ணி சமாதி வைத்து, அவன் தேடிய பாரத்தையும், நீங்கள் தேடிவைத்த பாரத்தையும் அவனுக்குச் சுமத்திப்போட்டு எழும்பி வா எழும்பி வா என்று பூசை, நைவேத்தியம் செய்து பூசித்து வரம் கேட்பது அறிவீனத்திலும் அறிவீனம், சமாதி யைத் தெரிந்து விளங்கி தெளிந்துகொள்வது நன்று. சுண் ணும்பையும் உப்பையும் கொட்டி தேகத்தில் இருக்கும் நீரை இழுத்துப்போட்டு கருவ ஈடாக்கி வைப்பது சமாதி அல்ல. இருக்கும்போதும் உப்பு தேவை. இறந்தபின்பும் உப்பு தேவைப் பட்டால் சமாதி அல்ல. மூப்பு மூ-உப்பு. அந்த உப்புத் தான் போட வேண்டும், ஆதியில் ஆன்மசோதி விரிந்த இடத் தில் பூத்தபூவும், இன்ஸான் காமிலாக விளங்கும்போது பேரறி வில் பூத்த பூவும், இறைவனிடத்தில் அன்பின் கருணை பூ பூத்து, இம் மூன்று பூவும் மலர்ந்து இறைவனைக் கவிழ்ந்து பிடித்து அந்த மணத்திலே இறைவன் வந்து வீழ்ந்து மணத்தோடு மணம் சமத்துவப்படுவதே சமாதியாகும். அந்நிலை மூ உப்பு. இதல்லாமல் உப்பைக் கொட்டி வைப்பது சமாதி அல்ல. இருக்கும்போதும் உப்பு தேவைப்பட்டு செத்தபின்னும் உப்பு தேவைப்படுவது சமாதியாகாது. கருவை வளர்க்க உப்பும், அதைக் கருவாடாக்க உப்பும் தேவைப்பட்டால் அது சமாதி யாகாது பிள்ளைகளே.

Page 13
粉
Éégé: 1EB-8B - "7 D J GTi 10-30 g.p. Lu,
10. தம்பி! ஓர் உதாரணம்:-
பாம்பு கெருடனைப் பார்த்து கெருடா சுகமா" என்று கேட்டது: அதற்கு நீ இருக்கும் தானத்தில் இருந்துகேட்டால் சுகத்துக்கம் சொல்லலாம். நீ இப்போது தானம் தப்பி இருப்பதால் எப் படி சுகதுக்கம் சொல்வது என்று கெருடன் சொன்னது. ஒரு விளக்கம்:- தமிழ் புராணத்திலே ஒரு கதை, விஷ்னு கெரு டன் மேலேறி ஆகாயத்தில் பறந்துபோனன். விஷ்ணு இருக் கும் தானத்துக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்து வெயில் படாமல் மறைத்துக் கொண்டிருந்தது. அப்போது மேல் இருக்கும் ஐந்து தலை நாகத்தின் மூக்கும் கீழிருக்கும் கெருடனின் மூக்கும் ஒன்ருய் அருகருகே இருந்தது. அப்போது நாகம் கெருடனைப் பார்த்து கெருடா சுகமா என்று கேட்டது. அதற்கு கெருடன் இருக்கும் தானத்தில் இருந்தால் சுகதுக்கம் சொல்லலாம் என்று சொன்னது,
அதாவது:- கெருடனுடைய நிழல்பட்டாலே பாம்பு செத்து விடும். கெருடனைக் கண்டவுடனே ப7 ம்புகள் போய் புற்றுகளில் ஒழித்துவிடும். அப்படியில்லாமல் தப்பித்தவறி பாம்புகள் வெளி யில் வந்தால் கெருடன் அதன் நகத்தால் இரண்டாக வெட்டி விடும். பாம்பைக் கொல்லக்கூடிய வலிமையுடைய கெருடனி டம் நாகம் கிருஷ்ணனின் உதவியைப் பெற்றிருந்ததாலும் கிருஷ் ணன் பாம்பின் உதவியைப் பெற்றிருந்ததாலும் இந்தக் கேள்வி யைக் கேட்டது பாம்பு.
போருள்:- இதுபோல்தான் மண் நெருப்பு, தண்ணிர், காற்று, ஆகாயம் என்னும் பஞ்சலோகங்களின்மேல் அந்த உண்மையின் ஜோதி இருந்து பறந்து போகின்றது. அந்த உண்மையின் ஜோதிக்குமேல் பஞ்சப்புலன்களாகிய ஐந்துதலை நாகத்தின் படம் விரித்திருந்தது.
ஆனல் இவ்விரண்டும் இந்த உண்மையின் ஜோதியின் உதவி யைப் பெற்று வாழவேண்டியிருக்கிறது. அந்நிலையில் பஞ்சப் புலன்களாகிய மாயையின் நச்சுத்தன்மை நிறைந்த நீல இருள் வடிவாகிய குணங்களின் சர்ப்பம் அம்மண்பாகத்தைக் கேட கிறது. முன் அப்பாம்பு கெருடனிடம் கெருடா சுகமா என்று கேட்டதுபோல்.

9
அந்நிலையில்தான் மண்பாகத்தை கலந்த ஆகாயம் என்னும் அரும்பெரும் ஜோதிக்குள் விளங்கப்படுகின்ற சிருஷ்டி வர்ணங் களுக்குள் தோன்றிய ஜோதிப்பிரகாசமாகிய அறிவு சொல் லிற்று. நீ இருக்கும் தானத்தில் இருந்து கேட்டால் சுகதுக்கம் சொல்லலாம். இப்போது தானம்தப்பி இருப்பதால் எப்படிச் சொல்கிறது என்று ஆத்ம ஒளியறிவு சொல்லிற்று W
மேலும் அதுபோல் ஒரு மனிதன் எந்தக் காரியத்தையும் சொல்லப்போகும்போது இருக்கும் தானத்தில் இருந்து சொன் ஞல்தான் அது பயன்தரும். பஞ்சப்புலன்களின் உதவியையும் பெற்று அதற்குள் இருந்துகொண்டு அப்போதனையைச் செய் வானுகில் உண்மையையும் அதன் பிரகாச ஒளியையும் விளங் கப்படுத்த முடியாது. அப்படிப் போதித்தால் அவனுக்கே அவ மானமும் வெட்கமும் துக்கமும் வந்து சாரும். இதை விளங்கி நாம் போதிக்கவேண்டும். அதற்குள் இருந்துகொண்டு போதிக்க முடியாது. அது ஐந்து தலை நாகம் கெருடனைப் பார்த்து கேட்
டதுபோலாகும்.
திகதி 18-3-70 timmth: 6 - 4 D ld. L.
11. கரு - உரு.
அதாவது:- கரு என்பது அணுவை விட அணுவாய் வந்த வித்து
உரு - என்பது செபித்த மந்திரம். கருவிலிருந்து உருவாக்கச் செபிக்கப்பட்ட மந்திரம் ஐந்தெ ழுத்து. அதாவது அலிப்(F), லாம், மீம், ஹே, தால், அது பஞ் சாட்சரம் மண், நெருப்பு, தண்ணிர், காற்று, ஆகாயம், இந்த லோகங்களால் உருவானது சடலம். அந்நிலை ஐந்தெழுத்து. இதைச் செபிப்பது மந்திரம் கால் மதி முக்கால் 4. அம்மந்தி ரம் பஞ்சாட்சரம். அந்தப் பஞ்சாட்சரத்தை செபித்து உரு வாகக் காண்பது கால் 4. மதிமுக்கால்.
இவ்வுடலில் என்னென்ன பாகம் எப்பேர்ப்பட்டது என்று வாழ்க்கையின் சித்திரத்தை மதிப்பெடுத்து தீர்வு காண்பது முக்கால் 4. தந்திரமே பெரிது. அந்நிலையுடைய உடலையும் அவ் உடலினுள் ஒடுங்கிய உலகத்தையும் இவன் அறிவைக்கொண்டு இம்மயக்கத்திலிருந்து தந்திரமாகத் தவறி தப்பிக்கொள்வதே பெரிது. தன் வெளியைக் கண்டு அந்நிலையின் அறிவைக் கண்டு அவ்வறிவின் ஒளியைக் கண்டு அவ்ஒளியின் நிறைவாகிய இறை வனைக் கண்டு அந்நிறைவில் ஒடுங்குவது நம் அவ்வலின் தொற்றத்தின் ஒடுக்கம்.

Page 14
Η Ο
இந்நிலை நம்பிறவியின் ஏகாம்பரமாகும். இந்நிலையின் வடிவு தான் கரு, உரு, மந்திரம், மதி, தந்திரம் அறிவு இவ்வாறு நிலைகளின் விளக்கம். உன்னை அறிந்து தெரிந்து கொள்வதின் அறிவின் முழக்கம்.
ਸੁੰ: E-3-7D BET: 7-15 L. L 12. தம்பி ஓர் 'உதாரணம்:-
கோழிக்கு மாணிக்கத்தைத் தெரியுமா? இல்லை. குப்பை யைத்தான் தெரியும். அதுவே அதன் வாழ்க்கையின் இன்பத் தின் நிலை. அக்குப்பைக்குள் இருக்கும் பூச்சி புழுக்களே அதன் சுதந்திர உணவு. அதன்முன் மாணிக்கத்தைக் கண்டால் அதைக் கிளறி எறிந்து விட்டு புழுக்களையே தேடும்.
[ЗшгтШђіт: -
அதுபோல் மண், பொன், பொருள், காமம், குரோதம் புலன்களின் மாயையின் இருள்வடிவின் தன்னலமுடையோர்க்கு சமாதானம், சமத்துவம் , ஒன்றே குலம் ஒருவ னெ தெய்வம், பொறுமை, கருணை, தயை, ஈகை, இரக்கம், தன்னுயிர்போல் பிறஉயிர் நேசம், அவன் கருணையின் குணங்கள், உண்மையின் விளக்கம், அவன் அருளின் நிறைவு மனிதனின் அறிவின் முழக் கத்தின் விளக்கம் இதைப்போலொத்த எண்ணிக்கைக் கரிதான இறைவனின் குணகுணம், செயல், நடை ஒழுக்கங்களின் உண் மையின் விளக்கங்களை மேற்சொன்ன கோழியைப் போலொத்த அறிவுடையோருக்கும் போதித்தால் அக்கோழி மாணிக்கத்தைத் தள்ளியதுபோல் உண்மையின் நற்குருவின் போதனைகளை எல் லாம் அஞ்ஞான மாயமயக்கப் புழுக்களைத் தின்னும் இவர்கள் தள்ளிவிட்டுவிட்டு, அக்கோழி குப்பையைக் கிண்டி புழுவைத் தேடியதுபோல் இவர்கள் உலகத்தின் பாவக் கர்மக் குப்பை களைக் கிண்டி அதற்குள் கிடக்கின்ற துனியாவின் மயக்க இருள் கர்மப் புழுக்களை உண்டு வளர்ந்து வருவார்கள் இக்கோழியைப் போல் அறிவுடையவர்கள். மேலும் இவர்கள் கற்றபோதனையை அவ்வுண்மைக் குருவுக்கும் சோதிக்கத் தொடங்குவார்கள் உலக மயக்க அறிவுடையோர்கள்.
அவர்கள் சொல்லை நற்குரு ஏற்காவிட்டால் அவரையும் அவ்வுண்மையையும் அழிக்கத்தெண்டிப்பார்கள். அக்கோழியைப் போல் ஒத்த இருள்வடிவின் கரிமப் புழுக்களைத் தின்று உண்டு

ii.
l. 'ws V • -
வளர்ந்தவனுக்கு உண்மையைப் போதிக்காமல் பரிசுத்த அறி வுடையோனுக்கு போதிக்கவேண்டும் என்கிருர் ஞானகுரு சீஷனுக்கு.
ġġ: 1 B-3-7) Gém5 Ttib: '7- 35 L5. Lu.
13. தம்பி ஓர் உதாரணம்:-
ஒருவனின் தேகத்தில் அழுக்கு உண்டாகிவிட்டது. அவன் அவ்வழுக்கைப் போக்குகிறதற்கு தண்ணிரைத் தேடிப்போய் அதில் விழுகிருன். அவன் அப்படி விழுந்து குளித்துவிட்டால் தண்ணிர் அவனிலுள்ள அழுக்கைப் போக்குமா? இல்லை. அவன் தேய்த்துக் கழுவுவானுல்தான் அவ்வழுக்கு அவனிலிருந்து அகன்றுபோகும். அவன் அவ்வழுக்கை தண்ணிரோடு சேர்த்து விடுகிருன். ஆனல் தண்ணிர் அவ்வழுக்கை வைத்துக்கொள் கிறதா? இவ்லை. அத்தண்ணீர் அவன் கழுவிவிட்ட அழுக்கை அழுக்கோடு சேர்த்துவிட்டு அத்தண்ணிர் தெளிவாயிருக்கிறது.
போருள்:-
அதுபோல் பகுத்தறிவுடைய மனிதனிடம் அஞ்ஞானம் என்னும் இருளின் மயக்க மாய அழுக்குகள் அவன் பஞ்சப் புலன்களின் மூலியமாக வந்து சார்வதுண்டு, அவ்விருளின் மயக்கத்தில் அவன் நன்மை தீமை தெரியாமல் எல்லாம் எனது உனது நான் நீ என்ற வேறுபாடுகளுடைய அறிவீனத்தில் வீழ்ந்து புரளுவது உண்டு. அந்நிலையில் பத்தரைக்கோடி விதமான மாய இருளின் அழுக்குகள் அவனைச் சார்ந்து கொள்கிறது.
அந்நிலையில் அவன் அவ்விருளின் அழுக்கைப் போக்க மெய்ஞ் ஞானக் குருவை நாடி வந்து வீழ்ந்து முன் அவன் அக்குளத்தில் போய்விழுந்து தேய்த்துக் கழுவியதுபோல் அக்குருவினுடைய முழக்கத்தின் அருளின் அறிவின் விளக்கத்தை எடுத்து இவன் தன் பஞ்சப்புலனின் ஐந்து எழுத்திலும் போட்டு தேய்த்துக் கழுவிக் கொள்வாளுகில் முன் அத்தண்ணிரில் அழுக்குக் கழன் றதுபோல் இவன் பிறவியில் ஒட்டிய மாய அழுக்குகள் இவனி லிருந்து அகன்றுவிடும்.
ஆனல் அவன் அழுக்கைப்போக்க குளத்தில்போய் விழுந் தாலும் அது ஊத்தையைப் போக்காதுபோல இவன் மாய அழுக்குகளை அகற்ற குருவில்போய் சேர்ந்துவிட்டேன் என்று சும்மா இருந்தால் அம்மாய அழுக்குகள் இவனிடமிருந்து போக மாட்டாது. M

Page 15
盘2
ஆனல் தண்ணிரில் அவன் வந்து விழுந்து தேய்த்ததுபோல் இவன் குருவினுடைய உண்மைக்குள் வீழ்ந்து தேய்க்கவேண்டும். மேலும் அழுக்குகளைத் தண்ணிர் எடுத்து கரைக்குச் சேர்ப்பது போல் இவ்வறிவீனத்தின் மாயையின் பஞ்சப்புலன்களின் அழுக்கை அது முன்தோன்றிய மாயையிடமே குரு சேர்த்துவிடு வார். மேலும் அவ்வழுக்குகளை குரு தானும் வைத்திராமல் சீஷனுக்கும் போய்ச்சேராமல் அவ் அழுக்கை முன்தோன்றிய இடத்திலேயே சேர்ப்பார். அதன்பின்தான் அவனுக்கு முக்தி பெறும் சித்தியடையும் அறிவு விளங்கும் வழிகள் தோற்ற மாகும் என்று செய்கு (குரு) விளக்கம் செய்கின்றர். s: 8-3-7 Eshti: 8 - O S. U. 14. மகனே! ஓர் உதாரணத்தைச் சொல்கின்றேன்.
அதாவது ஒரு வயதிலிருந்து ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளை களுக்கு படிப்பிற்கிறதற்கு சில கதைகளை வசனங்களை அவர்கள் அறிவின் உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி விளங்கக்கூடிய முறை யில் சில ஆங்கிலப் புத்தகங்களை அச்சடிக்கிருர்கள். அதில் பல படங்களையும் வரைந்திருக்கிருர்கள். அதாவது எலி, பூனை, கரடி, முயல், மனிதன், குதிரை, கழுதை, நாய், நரி, அணில், முதலை, மீன், மாடு, மான், சிறுத்தை, புலி, குரங்கு, வெள வால், காகம், மயில், தாரா, வாத்து, கடல், கப்பல், வண்டு , புழு, எறும்பு, பூச்சிகள், புற்பூச்சிகள், மரப்பூச்சிகள் கொசு, நுளம்பு, ஈ, தேன்வண்டுகள், பாம்புகள், கிழங்குகள், கரட், முள்ளங்கி, பீற்றுாட், லீக்ஸ், கோவா, கத்தரி, வாழைக்காய், புடலங்காய், இதுபோல் கோடானுகோடிதாவரவஸ்துகளுக்கும், ஊர்வனங்களுக்கும், பறவைகளுக்கும், நாற்கால் மிருகங்களுக் கும், படங்களைத் தீட்டி மனிதனேப்போலும், மிருகங்களைப் போலும் முகங்களை வர்ணித்து அதற்கேற்றவாறு கதை வசனங் கள், கீதங்கள் அமைத்து அவர்கள் அறிவுக்கு தக்க முறையில் விளக்கமாக அப்புத்தகங்கள் விற்கப்படுகின்றன.
அதை அம்மதலைக் குழந்தைகளுக்கு தாய் தகப்பன் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லி உணர்த்திக் காட்டி பாவபுண் னியங்களை விளக்கம் செய்து அறிவைத் துலக்கம் செய்து அப் புத்தகத்தின் படத்தின் விளக்கத்தின்படி அவர்கள் சிற்றறிவுக்கு உணரச்செய்கிருர்கள். தம்பி! நீங்களும் அப்புத்தகத்தைக் கண்டி ருக்கலாம் அல்லவா? Ешптіт.:-
அதுபோல் மனிதனகப் பிறந்து வளர்ந்து கற்றுப்படித்து வயதும் முதிர்ந்துள்ள் பலபிறவிகள் எடுத்த சிறுவர்கள் இருக்கி

‘莺
முர்கள். அவர்களும் மேற்சொன்ன குழந்தைகளுக்கு உணர்த்திக் காட்ட அச்சடித்த புத்தகங்களின் படங்களைப்போல் படங்களைத் தயாரிக்கிருர்கள்.
அவற்றைத் தங்கள் மனதுக்குள் தோன்றியவாறு பத்தரைக் கோடிவிதமான ஆண்டவனின் சிருஷ்டிப் படைப்புகளின் முகங் களையும் உருவங்களையும் தங்கள் அறிவுக்கு ஒவ்வக்கூடியமாகிரி உருவத்தை அமைத்து முகத்தைக் கீறி மேற்சொன்ன புத்தகத் தில் வர்ணித்து பிள்ளைகளுக்கு காட்டியதுபோல் இவர்களும் அவைகளுக்கு பல நாமத்த்ையும் பெயர்களையும் கொடுத்து அதற்கேற்றவாறு கதை வசனம் பாடல் ஆடலைத் தயாரித்து சங்கீதம் வீணை தாளம் மேளம் இவைகளை அப்பாடலுக்கேற்ற வாறு சேர்த்து அமைத்து அப்படங்களை மேற்சொன்ன புத்தகத் தில் வர்ணித்துக் காட்டியதுபோல் இவர்களும் இவ்வுலகில் பரம்பரையாக இப்படங்களையும் உருவங்களையும் முன்வைத்துக் காட்டி விளக்கம் செய்து பக்திப்பரவசத்தை அடைந்து பூசித்து அறிவுக்கு விளக்கம் செய்து தவத்திலிருந்து வரத்தையும் கேட் கிருர்கள். محے
இவர்கள் போதனைகளையும் புராணங்களையும் இதிகாசங்களை யும் வசனங்களையும் அமைத்து வைத்துக்கொண்டு, இவைகள் முன் பரம்பரையாக யுகம் யுகங்களாக உள்ளது. இயற்கையா னது. இதுதான் நமக்கு உகந்தது என்று சுட்டிக்காட்டிப் பக் திப்பரவசமாக அறிவுக்கு விளக்கம் செய்கிறர்கள்.
மேலும் இது ஆதியில் உள்ளது. அதை மறந்துவிடாதீர் கள் விட்டுவிடாதீர்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்று யுகம் யுகங்களாக பிறக்கும் பிள்ளைகளுக்கு இப் படங்களின் முகத்தைக் காட்டி அப்பாடல்களின் வசனங்களை ஊட்டி இப் பிறவியை நடிக்கச் செய்துவருகிருர்கள்.
ஆஞல் தம்பி! மேற்சொன்ன் பரிசுத்தமான குழந்தைக ளுக்கு ஆதியில் உருவங்களைக் காட்டி புத்தக வசனங்களைப் போதித்தது போல் இவர்கள் ஆத்மப் பிறவிக்கடனை ஒழிக்க இப்படங்களைக் காட்டி விளக்கம் செய்து வருகிறர்கள். இவ் வுலகில்,
ஆளுல் இவ்வுலகில் இரண்டு வகையான சிறுவர்கள் இருக் கிருர்கள். இவர்களில் ஒன்று பரம்பரையாக பல பிறவிகள் எடுத்த வயது முதிர்ந்த சிறுவர். மற்றது இப்பிறவி அரிதாக எடுத்து அந்தப் புத்தகத்தின் படத்தைக் கண்டு அதன் வசனங் களையும் விளங்கி உணர்ந்து உண்மையைத் தெரிந்துகொள்ளும் Lumrøvri

Page 16
இந்தப் பல பிறவி எடுத்து வயதில் முதிர்ந்த சிறுவர்களும் இவ்வரிதாகப் பிறவி எடுத்து அப்படத்தைப் பார் த் து உணர்ந்து தெளிந்து படித்து பலன் அடைந்த பாலர்களும் இருவகையினராக இருக்கிறர்கள். ஆனல் தம்பி! இந்தச் சிறு வர்களையும் பாலர்களையும் அறிந்து நீங்கள் அறிவு வளர்ந்தே றிய பாலரைக் கண்டு அவர்களுக்கு இப்பிறவிக் கடனைத் தீர வழி சொல்லிக் கொடுத்தீர்களானல் அது மிகச் சிறப்பையும் இறைவனின் குணத்தின் அழகையும் மனிதப் பிறவியின் உரி மையையும் அவனைப் படைத்த இறைவனின் பெருமையையும் விளங்கச் செய்யும் அப்பாலர்களுக்கு என்று ஞானகுரு சீஷ ணுக்குச் சொன்னுர்.
மேலும் இப் பரம்பரையாகத் தோன்றி வந்த வ ய து முதிர்ந்த பல பிறவிகள் எடுத்த சிறுவர்களுக்கு கதையும் வச னமு கீதமும் தாளமும் நடிப்பும் நடிப்புக்கேற்றவாறு நாடக முமே அவர்களுடைய இப்பிறவிக்கு சிறப்பாய் இருக்கும்.
இப்பாலரையும் வயது முதிர்ந்த பல பிறவிகள் எடுத்த சிறுவர்களையும் தெரிந்து கொள்வது நம்பிறவிக்கு நல மா ய் இருக்கும். அப் பலபிறவி எடுத்து சிறுவராகிப் படங்களை வர் ணிைத்தவர்களுக்குப் போதிக்காதே. அது உனக்கும் உண்மைக் கும் இறைவனுக்கும் ஆபத்தைத் தரும். அரிதாய்ப் பிறந்த பாலனுக்கு அவ்வுண்மையை உணர்த்தி விளக்கம் செய்தால் அது அப்பாலணுக்கு அறிவின் விளக்கமும் அருளின் விளக்கமு மாகும் தம்பி,
9-3-7 9-5 gp. U.
能S。
தம்பி ஓர் உதாரணம்
உலகில் இறைவனை வணங்குவதற்குப் பல மார்க்கங்களி லும் உதயகாலத்தில் அவ்வல் பஸருக்கு நான்கு வேதங்களி லும் உள்ள போதவேதகர்கள் அவரவர் வேதங்களுக்கு ஒவ்வக் கூடிய முறையில் மக்களை இறைவனை வணங்க தொழ அவர வர் நிபந்தனையின் படி கோயில் பள்ளி சேர்ச் இவைகளுக்கு வரச்சொல்லி கூவி அழைக்கின்றனர்.
சில வேதங்களில் கோயில் மணியை ஆட்டி பூசைக்கு வரச் சொல்லி அழைக்கிருர்கள். சேர்ச்சிலும் அவ்வாறே மணியை அடித்து பூசைக்கு வரச்சொல்லி அழைக்கிருர்கள் . பள்ளிகளில் முஅதீன் லெவ்வைமார் பாங்கு சொல்லி சத்தமிட்டு இறை வன வணங்க வாருங்கன் என்று அழைக்கின்றர்கள். இது

உலகில் இயல்பாக நடந்து வருகிறது. இவர்களுக்கு உலகில் தகுந்த மதிப்பும் பெயரும் சங்கையும் கொடுப்பர் உலகிலுள் (β6ιτ στί η 6ίτ ,
இவ்வாறு இறைவன் சேவை செய்கின்ற சிலர் சில நேரங் களில் நித்திரை செய்துவிடுவார்கள். அதனலும் தனக்குரிய வீட்டுவேலைகள் இருந்தாலும் மற்வவர்களை விட்டு மாற்றிச் சேவை செய்வதும் உண்டு. இவ்வாறு உலகில் நடந்து வருகி sigil.
ஆனல் தம்பி! இவர்களை விட இவர் களையும் எழுப்பி இறை வனை வணங்குவதற்கு வாருங்கள். இறைவனை வணங்குங்கள். பொழுது விடிந்துவிட்டது. உங்களுக்கு உணவு அளிக்கின்ற இறைவனை உள்ளன்போடு நேசியுங்கள். விரைந்து வாருங்கள் என்று சில இரண்டு காலுள்ள பகுத்தறிவில்லாப் பறவைகள் அழைக்கின்றன. R
அவர்கள் எப்பொழுதிலும் எந்த இரவிலும் நித்திரையிலும் விழிப்பிலும் அவன் நாட்டத்திலேயே நோட்டமிட்டுக் கொண் டிருக்கும் படைப்புக்களாக இருக்கிறது. அவைகள் சலிப்பு துக் கம் நித்திரை இவைகளில் வேறு ஒருவரை மாற்றி அனுப்புகிற வர்கள் இல்லை. அவைகள் தாங்கள் தாங்களே தன்னுடைய உணர்ச்சியின் உள்ளன்பின் இறைவனின் நேசத்தைக் கொண்டே அவன் கடமையின் கட்டளையை நிறைவேற்றி அழைக்கின்றன. அவை வாவன:
மயில், குயில், சேவல், கரிச்சான்கள் இன்னும் பல இனங் கள். இவைகள் இரவு மூன்று மணிக்கே இக்குரலையிட்டு இறை வன வணங்குவதற்கு வாருங்கள் என்று ஒன்றுக்குப் பலசத்த மிட்டு எல்லோரும் சேர்ந்து நின்று கூவி எல்லோரையும் எழுப்பி பொழுது விடிந்துவிட்டது. இறைவனை வணங்குங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சொல்லி அழைக்கின் றன.
அச்சத்தம் கூச்சல் ஒவ்வொரு உள்ளத்திலும் செவியிலும் நுளேந்து அவர்களுக்கு விடிந்து விட்டது என்ற உணர்ச்சியை எழுப்பி விடுகின்றன. இவர்கள் தூங்காமல் உணர்வும் உணர்ச் சியும் மாரு மல் இரவெல்லாம் விழித்து முழித்து தூங்கி இருக் கக்கூடிய இனங்களாக உணர்ச்சி தவருத வண்ணம் இருக்கிறது.
அவைகள் கூர்ந்த செவிகளைக் கொண்டு இறைவனுடைய சக்தத்தையும் வானவர்களுடைய வணக்க முழக்க சத்தங்களை

Page 17
6.
யும் வானலோகத்திலுள்ள சேவல் பறவைகளினுடைய சத்தங் களையும் செவியைக் கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அச் சத்தங்கள் தன்செவியிலே கேட்ட வுடனே அந்த எச்சரிக்கையை மனிதர்களுக்கும் சிருஷ்டிகளுக் கும் உடனே அறிவித்து வாருங்கள் விடிந்து விட்டது. இறை வனை வணங்குங்கள் என்று அழைக்கின்றது. இத்தகைய கூர்ந்த செவிகளும் உணர்ச்சியுமுடைய பறவைகளும் இயற்கையில் உண்டு.
ஆணுல் இன்ஸான்கள் இக்கட்டளையில் தவறிவிட்டாலும் அவர் களையும் கட்டளையைச் செய்யச்சொல்லி அவர்களையும் முன்னு தலாக எழுப்பி செய்யக்கூடிய பறவைகளுக்கு பகுத்தறிவு இல் லாவிட்டாலும் நுண்ணிய அறிவையும் கூர்ந்த செவியையும் உணர்வையும் கொடுத்துப் படைத்திருக்கின்றன்.
இவைகள் மரங்களில் இருக்கும் போது கள்வர்கள் மிருகங் கள் பிடிக்கப்போனுலும் உடனே பறந்து உயிரையும் காத்துக் கொள்கிறது. அப்போதும் அது உணர்ச்சியோடுதான் நித்திரை செய்கிறது. அந்நிலையிலும் இறைவனுடைய சத்தங்களையும் வானவர்களுடைய வணக்கங்களையும் உயிரைக்காக்க எடுத்த உணர்ச்சியைப்போல அதைக்கேட்கும் உணர்ச்சியையும் கைவிட வில்லை. மனிதனே எழுப்பி வணங்க அழைக்கின்ற அந்த வக்தி னுடைய உணர்ச்சியையும் கைவிடவில்லை இந்தப் பகுத்தறிவில் லாத பறவைகள். ஆனல் மேற் சொல்லிக் கொண்டு வந்தவர் களிலும் கீழ்ச் சொன்ன இவர்களிலும் எது கடமை தவருது இறைவன் தொண்டை செய்தது என்பதை நாம் உணரவேண் டும். யாருடைய கடமை இறைவன் உகக்கக்கூடியதாக இருக் கிறது என்பதை உணரவேண்டும்.
மேற்சொன்னவர்கள் சம்பளமில்லாவிட்டால் செய்யமாட் டார்கள். கீழ்ச்சொன்னவர்கள் சமபளமும் தன்னலமும் அற்று இறைவன் கட்டளையும் தவழுது செய்கின்றன, இவை இரண்டு வகையினரில் யார் திறமையானவர் என்று நம் அறிவால் சிந் திக்க வேண்டும் இப்பறவைகளும் ஆண்டவன் சிருஷ்டிகள் தான். நாமும் ஆண்டவன் சிருஷ்டிகள்தான் இதை நாம் சிந்திக்க வேண்டும்.
மேலும் இந்த உணர்ச்சி தடுமாருமல் நித்திரை செய்து உயிரைக்காத்து இறைவனுடைய சத்தத்தையும் முழக்கங்களை யும் வானவர்களுடைய வணக்கங்களையும் கூர்ந்த செவியால் கேட்டது போல் இவன் அறிவின் உணர்ச்சியின் உணர்வின்

፤7
ஈமானின் தெளிவால் கேட்டு அக்கடமையை தன்னலமற்று நலம் தீதுகளை அறிந்து அவன் குணம் கொண்டு இறைவனின் பணியைச் செய்வதே மனிதப் பிறவிக்கு மேன்மையாகும். வானவர்களுடைய வணக்கம் இறைவனுடைய சத்தம் இவை களை சுகத்திலும் துக்கத்திலும் இன்பத்திலும் சலிப் பி லும் கேட்டு கடமையைச் செய்பவன்தான் மனிதன்.
இதை நாம் அதிகமாகச் சொல்லவில்லை. அவரவர் அறி வையும் உணர்வையும் உணர்ச்சியையும் ஈமானின் திடத்தின் உறுதிப்பாட்டின் தெளிவின் பேரறிவைக் கொண்டு பார்த்து விளங்கிக் கொண்டால் தாம் த்ாம் கடமை செய்கின்ற நிலை களைத் தெரியும். அதை மென்மேலும் சொல்லவேண்டிய அவசி யமில்லை என்கிருர் ஞானகுரு (செய்கு) சீஷனுக்கு.
19-3-'70 10-10 (p. u.
16 ।
தம்பி! ஒர் உதாரணம்:
நாம் நமது மானத்தைக் காக்க சேலை கட்டி இருக்கின் ருேமல்லவா; அது சேலை. நமது மானத்தைக் காக்கத்தான் சேலை கட்டினுேம் . அந்தச் சேலை எத்தனையோ இலட்சக்கணக் கான நூல்களைக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது. அது மணி தப் பிறவியின் ஒரு மானத்தைக் காக்கத்தான்.
போருள்: பசி, பிணி, மூப்பு, சாக்காடு இதுபோல் நானுாறு இலட்சம் கோடி மினுக்கத்தின் தொத்து நோய்கள் மனிதனின் பிறவிக்குள் இருக்கின்றன. அவைகளைத் தொலைத்து உங்கள் பிறவி மானத்தைக் காப்பாற்றுகிறதற்கு, ஒரு மானத்தைக் காப்பாற்ற சேலை கட்டுவதுபோல இனிப்பிறவாதிருக்க குரு வின் வாக்கியத்தைப் பக்குவமாக எடுத்து பகுத்தறிவுக்குள் வைத்து முடைந்து முடைந்து அதைக்கொண்டு பிறவி மானத் தைக் காக்கவேண்டும். குருவினுடைய ஒவ்வொரு சொல்லை யும் எடுத்து பகுத்தறிவு என்னும் தறியில் போட்டு முடைந்து பேரறிவின் சேலையாக்கி அதைக்கொண்டு உங்கள் அரிதான பிறவி மானத்தைக் காக்க வேண்டும் பிள்ளைகளே.
2D-3-70 6-4 ) . Lu.
17。
தம்பி! ஒர் உதாரணம்
நாய்க்கு முன் புரியாணியை கொண்டு போய் வைத்தால் அது எந்தப் பாகத்தைச் சாப்பிடும். அந்நாய் எலும்பைத்

Page 18
18
தான் சாப்பிடும். அதுதான் அந்நாய்க்கு சுவை அது அதன் இயல்பு.
பொருள்: அதுபோல் மனிதனுடைய உடம்பு பஞ்சலோகங் களைக் கொண்டது. அது மண்சத்து, நெருப்புச் சத்து, தண் னிர்ச்சத்து, காற்றுச் சத்து, ஆகாயச் சத்து இவைகளைக் கொண்டே வளரப்படுகின்றது. அதற்கு அல்லாஹ்வின் உண்மை யைக் கொண்டுபோய் வைத்தாலும், நாய் எலும்பைச் சாப்பி டுவதுபோல் இது அந்த உண்மை எல்லாவற்றையும் விட்டு விட்டு கண்காட்சி, சுவை இன்பம் இன்னும் இ  ைத ப் போலொத்த துனியா மினுக்கங்கள் இவைகளையே சாப்பிடும்.
மேலும் அதற்கு ஞான அறிவை எவ்வளவு போதித்தா லும் இந்தப் பஞ்சலோகத்தின் சக்தியையே எடுத்துச் சாப்பி டும். ஆனல் நாய் எலும்பைக் கடிக்கக் கடிக்க அதன் பல்லி லிருந்து அதன் இரத்தம்தான் வரும். அதையேதான் நாய் சுவை ருசி என்று நினைத்து அவ் எலும்பையே மீண்டும் மீண் டும் கடித்துச் சுவை பார்க்கும்.
அதுபோல்தான் மண்பாகத்தினுடைய பாகத்தை அம் மண்ணே கடித்துக் கடித்துச் சுவை பார்க்கும். அதுவே அதற்கு இச்சையாகவும் ஆசையாகவும் கண்காட்சியாகவும் இருக்கும். தசையில் வளர்ந்த ஆசையின் எலும் பை அவாவின் நாய் கடித்து இன்பப்படுவதுபோல மண்பாகத்திலே வளர்ந்தேறிய இன்பத்தையும் இச்சையையும் பாசத்தையும் இறுதியில் மண்ணே சாப்பிட்டு அதையே சேர்த்துக்கொள்கிறது. மண் தன் பொரு ளேயே தானே சாப்பிட்டு இன்பப்படுகின்றது. இதை விளங் கிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளே,
Ésá: - 4-70 கோம் 4-20 பி. ப
18. தம்பி ஒர் உதாரணம்:-
ஒரு ராஜா இருந்தார். அவர் நாட்டியத்திலும் புலமைக் கல்வியிலும் நாட்டமுடையவராய் இருந்தார். அவர் மந்திரி யிடம் , எனக்கு நடன நாட்டியங்களும் சங்கீதங்களும் கேட்க விருப்பமாய் இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் , அதைக்கேட்ட மந்திரி, மகாராஜா ! நம் நாட் டிலே எல்லோரும் நடனக்காரரும் சங்கீத வித்துவான்களுமாக இருக்கிருர்கள். அதில் இன்னர் வா, இன்ஞர் வா என்று அழைத்தால் ஊர் மக்கள் குழம்புவார்கள். ஆனதால் பறை அடித்து நாட்டியத்தில் வலிமையுடையவர்கள், சங்கீத வித்து

19
வான்கள் ஆறுமாதங்களுக்குப் பின் இன்ன திகதியில் வந்து உங்கள் திறமையைக் காட்டி அரசனின் பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பறையடித்தால் வல்லமையுடையவர்கள் வருவார்கள் என்று மந்திரி அரசனிடம் கூறினன் . அப்படியே செய்யும்படி அரசர் கட்டளையிட்டார். அதன்படியே மந்திரி பறை அடித்து ஊர் மக்களுக்கு அறிவித்தான். இதற்கா
ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மேடையும் அமைத்தனர்.
அவ் ஊரில் உள்ளவர்கள் அதைக் கேட்டு ஆறு மாதக் குழந்தைகளுக்கும் சங்கீதமும் நாட்டியமும் பழக்கிக் கொடுத்துப் பரிசுபெற விரும்பினர்கள். அவ் ஊரிலுள்ளவர்கள் தொழில் ஒன்றும் செய்யவில்லை. சதா நாட்டியமும் சங்கீதமும் பழகிய வண்ணமே இருந்தார்கள். வறுமை, பிணி வந்து அவர்களே வாட்டியது. அவர்கள் உணவு உண்ட நேரத்தில் இருந்த அழ கும் இலட்சுமி கரமும் குறைந்துவிட்டது; ஆனல் அந்தப் பரிசு பெறும் ஆசை குறையவில்லை. பட்டம் பெறு தாகமும் அவர் களை விட்டுப் பேகவில்லை. அந்தக் குறிக்கப்பட்ட நாளைக்கு சங்கீத வித்துவான்களும், நாட்டியக்காரரும் ஆயிரம் ஏக்கரில் நிறைந்திருந்தார்கள். அரசர் வந்து அந்நாட்டியத்தைப் பார்க்க மேடை ஒன்றும் அமைக்கப்ட்டிருந்தது. அங்கு நாட்டியக் காரரும், சங்கீத வித்துவான்களும் நிறைந்திருந்தார்களே அல் லாமல் அவைகளைப் பார்க்க ஒருவருமே வரவில்லை. அங்கு அரசன் மந்திரியைத் தவிர மற்றதெல்லாம் நடிகர்களே. மூன்று வயதிலிருந்து இறக்கும் வயது வரையுமுள்ள யாவரும் நடித் துப் பரிசுபெற வந்திருந்தார்கள். அரசன் இருக்கப் போட் ருந்த மேடைக்கு முன்ஞல் இருபத்தைந்து பேர் நிற்கக்கூடிய மேடை ஒன்றும் போடப்பட்டிருந்தது. V
அப்போது அரசன் பரிசுக்காக வந்த நாட்டியகாரரும், சங் கீத வித்துவான்களும் ஒரு பக்கமாகவும், அதைப் பார்க்க வந் தவர்கள் ஒரு பக்கமாகவும் ஒதுங்கி நில்லுங்கள் என்று சங்கு நாதம் செய்யச் சொன்னுன் மந்திரிக்கு. மந்திரியும் அப்படியே சங்கு நாதம் செய்து அரசன் சொன்னமாதிரியே சொன்னன். ஆணுல் அரசனையும் மந்திரியையும் தவிர்த்து மற்றவர்கள் எல் லோரும் போட்டிக்காகவே வந்திருந்தார்கள். ஆனல் அரச னுக்கு ஒரு குரு இருந்தார். அந்நிலையில் அரசன் குருவை வணங்கி, எல்லோரும் நாட்டியகாரரும், சங்கீத வித்துவான் களுமாகவே இருக்கின்றர்கள். அதனுல் யாருக்கு பரிசைக் கொடுப்பது என்று கேட்டான் அரசன். அதற்கு குரு அரசனே! நடிப்புள்ளவர்கள் எல்லோரும் நடிக்கட்டும். நடிப்பில் சிறந்த

Page 19
EO
வரிகள் யாரென்று பார்த்து பரிசைக் கொடுங்கள் என்று சொன்னூர். அந்நிலையில் அரசன் எல்லோரையும் நடிக்கச் சொன்னுன் எல்லோரும் ஆடினுர்கள். பாடினுர்கள்.
ஆணுல் ஒன்றும் சரியாக விளங்கவில்லை. நாட்டில் 70,000 கழுதைகள் கொண்டு வந்துவிட்டு அவைகள் உளறும் சத் தத்தைவிடக் கூடியதாக இருந்தது. யார் யார் பாடியது என்று தெரியாது. காதுக்கும் கேட்கவில்லே. நரிகள் ஊளேயிட்ட மாதிரி ஒரே கூச்சலாக இருந்தது. அப்போது மந்திரி அரச எளிடம் யாருக்குப் பரிசு கொடுப்பது என்று கேட்டான். அதற்கு அரசன் எனக்கு சங்கீதமும், நாட்டியமும் விருப்பம், ஆஞல் இதுதான் சங்கீதமும், நாட்டியமும் என்று இன்றைக்குத் தான் நான் கண்டேன் என்று சொன்னுன், அப் போது குரு எப்படி அறிந்தாய் என்று அரசனிடம் கேட்டார். அதற்கு அர சன் நாற்பதினுயிரம் நரிகளும், எழுபதிருயிரம் கழுதைகளும் சேர்ந்து கூச்சவிட்டால் எப்படியோ அதுபோல இருந்தது. அதைத்தான் நான் கண்டேன். அந்தச் சத்தத்தில் என் காது கிழிந்ததுதான் அல்லாமல் சங்கீதங்களைக் கேட்க வில்லே என்று சொன்னூர். அப்போது குரு பரிசைக் கொடு என்று சொன்னூர். இந்த உனறுதலில் இருதயம், காது, அறிவு எல்லாம் வெடித்துப் போய்விட்டது. கண்ட பலன் ஒன்றுமில்லே, யாருக்கும் பரிசு கொடுப்பது என்று கேட்டான் அரசன்
அதற்கு குரு நீ நாட்டியங்களேயும் சங்கீதங்களேயும் விரும்பு கின்ருய். அதுவே உம்முடைய பிறவியின் அறிவுக்குத் துன்ப மாக வந்துவிடும் என்று இன்ருேடு அறிந்துகொள். அப்படி அறிந்தாலும் உலகம் உன்னே விடாது. மேலும் வந்திருக்கிற வர்கள் தொகைக்கு உன் நாட்டை ஆளுக்குக் கொஞ்சம் பிரித் துக் கொடுத்தாலும் உன்னுடைய நாடு அவர்களுக்குக் காணுது என்று குரு சொன்னூர். அப்போது அரசன் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். நீ பார்த்த இந்த நாட்டி பத்திலும் சங்கீதத்திலும் யார் திறமைசாலி என்று குரு கேட்டார். இதில் திறமைசாலி யாரென்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லேயே என்று அரசன் சொன்னன். உனக்கு விளங்கா த தை அந்த நாட்டியம் ஆடின வர்களே சொல்லட்டும். அதன் பின் அவர்களுக்கு கொடுக்கும் பரிசை இறைவனே கொடுப்பான் என்ருர் குரு அது எப்படியென்று கேட்டான் அரசன். அதற்கு குரு சரி. அவர்களிடம் யார் திறமையாக நடித்தவர்கள் முன் வாருங்கள். நடித்தவர்களும் பார்த்தவர்களும் நீங்களே தான் ஆனதால் பரிசுபெற முன்வாருங்கள் என்று அழைக்கும்படி சொன்னூர் அரசனுக்கு குரு, அப்படியே அரசனும் கூறி அழைத் $(Tଛିit.

盟置
அப்போது நான் நடித்தது திறம். நீ தடித்தது திறம் என்று அங்கு வந்தவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்தி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். இந்த நிலேயில் நாட்டியக் காரர்களுக்குள்ளேயே சண்டை வந்துவிட்டது. அச்சண்டையி ணுல் கால்போனவர், கைபோனவர், உடல்போனவர், செத்த வருமாக நாட்டியக்கனம் ரணக்களமாய் முடிந்து ரனக்களத்தில் வந்திருந்த சொந்தக்காரர்கள் தங்கள் தங்களுடைய பிரேதத்தை தாங்களே தூக்கிக் கொண்டு போஞர்கள். அப்போது அரசன் குருவே! இங்கு ஒருவரும் இல்லேயே. யாருக்குப் பரிசைக் கொடுப்பது என்று கேட்டான். அதற்கு குரு நீ விரும் பிய நாட்டியமும் சங்கீதமும் ரனக்களமாய் முடிந்துவிட்டது. இது தான் நீ விரும்பிய சங்கீதத்தின் மேடை. இதைக் கண்டு கொள் மேலும் ரணக்களத்தைக் கண்டால் கழுகுக்கூட்டங்கள் வரும், கழுகுக் கூட்டங்கள் வந்தால் ரணக்களத்தில் மடியும் அறி விழந்த பிணக்கூட்டங்களேத் தின்னும், இதுதான் இந்த கழுகு களுக்கு பரிசு அல்லாமல் இதற்கு வேருேரு பரிசு கொடுக்க உன்னிடம் இல்லை. இங்கு பார்க்க ஆடப்பாட வந்த பிணக் கூட்டங்களும், ரசிக்கவந்த கழுகுக்கூட்டங்களும்தான் நீ அமைத்த மேடையில் நிறைந்திருந்தன. அதல்லாமல் உன் பரிசைக் கொடுக்க அரிதான பிறவியும், அறிவான மனிதனும் இங்கு வரவில்லே நீ எதை இன்பப்படுகிருயோ அதைக் கொல் என்று சொன்னுர் அரசனுக்கு குரு.
பொருள்:- இதுபோல்தான் இந்தக் கலே ஞானத்தையும். நாட்டியத்தையும் விரும்பிய அரசனேப்போல் கடளைக் காணத் துணிந்த பக்தர்களும், சித்தர்களும், முக்தர்களும், மதக்குரு மார்களும், சாதிக்குருமார்களும், இனக்குருமார்களும் உலகத் தின் சின்னத்தின் நாயன் மாரும் இப்படி நானூறு இலட்சம் கோடி மினுக்கவடிவை அலங்கரித்துக் காட்டுகின்ற கலேஞர் களும் கடவுளுடைய வசனங்களேயும், புகழ்களேயும், புரானங் கள் இதிகாசங்கள், சித்தாந்தம் வேதாந்தங்களேப்பாபு, பூசை நைவேத்தியம் செய்து தெய்வத்தோடு கலந்து ஒன்று பட அந்த அரசன் பரிசைப் பெறப்போன கலேஞர்கள் போல இத்தகைய படிப்பும் பக்தியும் சிரத்தையும் உள்ளவர்கள் உலக நாடக மேடையில் உண்டு இவர்கள் பக்திப் பரவசப் பாடல்களே படித்து பட்டம் பெற்றவர்களாக விளங்குகிருர்கள்.
ஆணுல் முன் அரசனிடத்தில் நடிப்பைக் காட்டிப் பரிசுபெற வந்ததுபோல் இவர்களும் அகிலாண்டகோடி நாயகனுகிய ஆதி பரம் சோதியிடத்தில் இவர்கள் உலக பக்தியின் யோகாம் சங் களேப்படித்துப் பட்டம்பெற்று புலனின் ஆட்சிக்குள் அமைந்து

Page 20
22
மதத்தின் ஆட்சிக்குள் வாழ்ந்து பேதமை மறுவின் அறி வீனத் தின் பட்டங்களைப் பெற்று, பஞ்சபூதங்களின் வடிவெடுத்து மனக்காட்சியின் உடைகளை அணிந்து கண்காட்சியின் புகழைப் பெற்று, எல்லோரும் உலக சுவாமியாராக விளங்கி, இறை வனின் அருளின் அறிவின் மேடையில் அவன் முன்னிலையில் ஆடப்போஞர்கள் அந்த அரசனின் முன்னிலையில் சங்கீத வித்து வான்களைப் போல அரசனுக்கு நாட்டியம் சங்கீதம் விருப்பம் போல தன்னை இழந்து, மண்ணை இழந்து, பொன்னை இழந்து, அன்பு, கருணை, பொறுமை, சகிப்பு, சமாதானம், உண்மையை அறிவால் எடுத்து அவன் குணத்தைக் குணம் கொண்டு ஆடக் கூடியவன் எவனே அவனைக்கான அந்த ஆண்டவன் விருப்பப் Lil-L-IT 67
அரசன் நாட்டியத்தையும், சங்கீதத்தையும், காணவிரும்பி மேடை தயாரித்து வைத்து “சங்கீத வித்துவான்களை அழைத்து திறமையானவர்களுக்குப் பரிசு தருகிறேன் என்று சொன்னது போல், இறைவனும் மேற்சொன்ன சிறப்புடையோனைப் பார்க்க ஆசைப்பட்டு சமத்துவ உரிமையின் உலக மேடையைத் தயாரித் துவைத்து இதில் வந்து தங்கள் சிறப்பான நடிப்பைக் காட்டிய வனுக்குத் தன் இராச்சியத்தை அவனுக்குக் கொடுப்போன் என்றுசொன்னுன் இறைவன் முன்பு அந்நாட்டிலுள்ள யாவரும் நாட்டியமாட அரசன்முன் நாட்டியமேடையில் போய் சேர்ந்த மாதிரி உலகச் சிருஷ்டியின் மனுக்கள் எல்லாம் யோகாம்ஸ் நிலைப்பட்டம் பெற்றவர்களும் சடை சந்நியாசி பக்தர்கள், சித்தர்கள், முத்தர்கள், வித்தர்கள், துறவிகள், இல்லற ஞானி கள் இதைப்போல நானுாறு இலட்சம் கோடி மினுக்கமுடைய 18,000 ஆலத்திலுமுள்ள யாவரும் நான் நடிப்பேன் நீ நடிப் பேன் என்று அவரவர் நடிப்போடு அவரவர் நடிப்பின் சின்னங் களை அணிந்து அந்த ஆண்டவன் அமைத்த உலக நாடக மேடையில் அவன் முன்னில் நடிக்க வந்து சேர்ந்தனர்.
அந்நிலையில் இறைவன் அவரவர் நடிப்போடு வந்தவர்களைப் பார்த்து உங்கள் நடிப்பையும் குணத்தையும் காட்டுங்கள் என்று சொன்னன். அவர்கள் தங்கள் தங்கள் நடிப்பையும் குணத்தை யும் நடித்தார்களே அல்லாமல் சமத்துவ மேடையில் அவன் குணங்கொண்டவன் ஒருவனையும் காணவில்லை. தங்கள் தங்கள் மதத்தையும், சாதியையும், இனத்தையும், பட்டத்தையும், பதவியையும், மோகத்தையும், யோகத்தையும், வேதத்தை யும், சித்தாந்தத்தையும், வேதாந்தத்தையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் இப்பேர்ப்பட்ட 10 கோடி பிறவியெடுக் கின்ற நடிப்புகளையும், நானூறு இலட்சம் கோடி மினுக்கங்

感3
களின் அலங்கார மாய உடைகளையும் அணிந்து அந்த இறை வன் முன்னில் ஆடிக்காட்டிஞர்கள்: அவன் குணங்கொண்டு அவன் அழகைப் பெற்று ஆடி அவன் பரிசைப் பெற வந்தவர் யாருமே இல்லை. அந்த உலக மேடையில் அரசன் நாட்டி யங்கள் சங்கீதங்களில் விருப்பப்பட்டதுபோல என் குணத்தைக் காட்டிப் பரிசுபெற வாருங்கள் என்று இறைவன் கேட்க அர சன் நாட்டியம் பார்த்து நாட்டிய மேடை ர ணங்க ள் மேடையாக மாறியதுபோல இறைவன் அமைத்த உலக மேடை யில் இந்நடிகர்களின் நடிப்பு ரணக்களமாய் முடிந்து இரத்த வெள்ளம் அறிவீனத்தின் நரகவெள்ளமாய் ஓடியது. அந்த சமத் துவ மேடையில் அவன் குணம். கொண்டு நடித்து இறைவன் இராச்சியத்தைப் பரிசு பெறவந்தவன் ஒரு வனுமில்லை. அரசன் அவன் பரிசைத்தானே பெற்றதுபோல் இறைவன் தன்பரிசைத் தானே பெற்றுக்கொண்டு இறைவனே இறைவனுக இருந்தான் இந்நிலையிலுள்ள இறைவனின் சமத்துவ மேடையில் இந்நடிகர்கள் இந்த நிலையில் நடிப்பை முடித்தார்கள். இறைவனின் இராச் சியத்தில் இறைவளின் சமத்துவமேடையில் இறைவனின் குணம் கொண்டு இறைவனின் பரிசைப் பெறுபவர் மிக அரிதாக இருக்கிறது. பிள்ளை , இறைவனுக்கு ஸ் நீ இருந்து கொண்டால் உன்னுக்குள் இறைவன் இருந்தால் இறைவன் இராச்சியம் உன்னுக்குள். இறைவன் குணங்களெல்லாம் அதற்குள். இதை விளங்கி உலகத்தைத் தெரிந்து உன்னை நீ மறைத்துக்கொண்டால்தான் இன்ஸான் காமில் மனுஈஷன் என்று சொல்லப்படும் என்கிருர் இன்ஸான் காமில் (ஞானகுரு) சீஷனுக்கு.
1 - 4 - 7 O 8-1 S. U.
19.
உலகத்தை விட்டு குருவிடம் ஒன்றடைவதும் கடவுளை அடவைதும் எப்படி என்று Dr. செல்வரட்ணம் கேட்கிருர், அதற்கு ஒர் உதாரணம் சொல்கிருர் குருபாவா.
தம்பீ! நீ இதைக் கொஞ்சம் சிந்திக்கவேண்டும். வரி முயல் என்று ஒரு முயல் சாதி இருக்கிறது. அவைகளுக்கு இரண்டு கோசங்கள் உண்டு. ஆனல் அக்கோசங்கள் ஆனும் பெண்ணு மாக உலகத்தில் கூடி வாழ்வதுண்டு. அப்படி வாழும் போது சினைப்பட்டு குட்டிகள் ஈனும் . அவைகள் இரண்டுக்கும் அந்த உடலை மாற்றும் தன்மைகள் இயற்கையில் உண்டு. அதன் பொருட்டால் தங்கள் வாழ்க்கையிலே ஆணும் பெண்ணும் ஒரு வருடம் ஆண் பெண்ணுகவும், ஒரு வருடம் பெண் ஆனகவும் இருந்து வாழ்க்கையை நடாத்துகிறது; இந்த வருடத்திலே

Page 21
4
ܟܝܣܫܠܝܥܦܝܐ
ஆண் பெண்ணுக மாறி சினை இருந்து குட்டி போடும், அடுத்த வருஷத்திலே அந்தப்பெண் ஆணுக மாறிக்கொள்ளும் ஆணுக் கும் பெண்ணுக்கும் இரண்டு கோசங்கள் உண்டு. ஒரு கோசம் அதன் பயனைச் செய்யும்போது ஒரு கோசம் சக்தியற்று அடை பட்டுப்போகும் இப்படி இயற்கையிலே இரண்டும் ஒன்றுபட்டு அதன் வாழ்க்கையை சமத்துவநிலையில் நடத்திக் கொண்டிருக் கிறது.
போருள்: இதுபோல் மிக அரிதாய்ப் பிறந்த மனிதனின் புல னின் ஆசையும், மாயையின் மயக்கமும் ஆணும் பெண்ணுக இக்கூட்டிற்குள் வசித்துவருகிறது, இப்படி வசித்து வரும் போது புலன்கள் சிலகாலம் ஆணைப்போலவும் சிலகாலம் மாயை என்னும் மயக்கம் பெண்ணைப்போலவும் சிலகாலம் புலன்கள் பெண்ணைப் போலவும், மாயை என்னும் மயக்கம் ஆணைப் போலவும் மாறி இவ்வாழ்க்கையை சிற்றின்பத்தில் நடத்திவரு கிறது இந்த உடலை ஒரு வருஷத்தில் வரிமுயல் பெண் ஆணுக மாறுவதுபோல் இவனுடைய கூட்டில் இந்த இரண்டு பாகமும் இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே அவனுடைய கிற்றின்பம் ஆணுக மாறி ஆசையோடு கலக்கின்றது. இரண்டு நிமிஷம் சென்றபின் அந்த ஆண் மாறி பெண்ணுகிவிடுகிறது. மீண்டும் ஆசை ஆண் உருவத்தை எடுத்து சிற்றின்பத்தோடு கூடுகின்றது. இந்த வரிமுயல்போல் ஐந்து வரிகள் உள்ள இந்தப் புலன்களும் மாயப்பூதங்களும், ஆசைகளும் ஒன்றுபட் டுக் கலந்து உடலின் வாழ்க்கையை நடத்துகின்றது. வரி முயல் ஆணும் பெண்ணும் மாறி மாறி தன் இனத்தைப் பெருக்குவதுபோல் புலனின் ஆசையும் மாயையின் மயக்க மும் மாறி மாறி இந்த நானுாறு இலட்சம் கோடி மினுக்கமாகிய இரத்த பாசங்களின் புலன்களைப் பெருப்பித்து வருகிறது.
இந்நிலையில் அதனுள் இருக்கும் இயற்கைப் பொருளாகிய பேரின்பம் (அல்லாஹ்வுடைய அருள் இன்பம்) தோன்றி அவ்வின் பத்துக்குள்ளால் முழங்கு கின்ற அறிவு விளங்கி இந்த முயல்கள் ஒன்றுபட்டுக் கலந்து மாறுவதுபோல மாறிக்கொண்டிருந்த இந்த உடலின் புலனின் பூதங்களின் இன்பத்தைவிட்டு பேரறி வின் பேரின்பமும், அறிவும் ஒன்றுபட்டு கலந்து கொள்கின்றது அவ்வின்பம் வெளிப்பட்டு மட்டற்று விளங்கும் பொருளோடு மெளன நிலையில் கருணை அன்பில் பொறுமை நிலையில் நின்று நோட்டமிடுகின்றது. அப்போது அதற்குள் உதித்த அறிவு தோன்றி அக்கூட்டின் இன்பத்தின் மயக்கத்தைவிட்டு வெளிப் பட்டு பேரின்பமாகிய குருவை அவ்வறிவு கலக்கின்றது. அப் போது குரு சீஷனுகவும், சீஷன் குருவாகவும் ஒன்றுபடுகின்றது.

25
அந்நிலையில் அறிவொளியும் ஆன்ம ஒளியும் ஒன்ருேடு ஒன்று கலந்து அறிவு ஆன்மாவாகவும், ஆன்மா அறிவாகவும் அந்த வரிமுயல் வருஷத்துக்கு வருஷம் மாறுவது போல் செக்கனுக்கு செக்கன் மாற்றியமைக்கிறது. பின்பு அணு நேரத்தக்குள் மாறு கின்றது. பின்பு அணுவற்ற நிலையில் மாறுகின்றது. பின்பு ஆன்மா அறிவின்மயமாகத் துலங்கு கின்றது, குருவும் சீஷனும் இருந்த நிலைமாறி அறிவும் ஆன்மா நிலையும் மாறி அறிவுக்குள் ஒளிவறிவாய் இருக்கின்ற பிரகாசமயத்தில் தோன்றுகின்றது. அப் பிரகாசத்துக்குள் நூருகிய நூர் (நிரப்பம்) தோன்றி நூறு கோடி சூரியனை விடப் பிரகாசமான ஏகாம்பரவடிவில் தோன்று கிறது. அவ் ஏகாம்பரமே இறைவனக விளங்கிக் கொண்டிருக் கிறுது
இந்நிலைதான் முயல்மாறியதுபோல் உடலும் ஆசையும் புலன்களும் மயக்கத்தில் மாறி மாறி இன்பப்பட்டு பாவபஞ் சப் புலன்களையும் மயக்கத்தையும் மாயையையும் அறிவீனத் தையும் விருத்திசெய்து வந்தது. அதை விட்டு பேரின்பமான பேரறிவின் குருவும், ஆன்மாவாகிய சீஷனும் ஒன்று க் குள் ஒன்று கலந்து அறிவுக்குள் ஆன்மா ஒடுங்கி ஆன்மாவுக்குள் அறிவு கலந்து கொள்ளும் நிலை குருவும் சீஷனும் ஒன்றுபடும் நிலை யாகும். மேலும் இந்நிலைப்படி மாறுவதே இறைவனேடும் ஆன் மாவோடும் குருவோடும் கலக்கும் நிலையாகும். அதுவே உடலின் பஞ்சபுலன்களை மாற்றி அமைக்கும் நிலைகளாகும். மனம் ஒடுங்கி ஆன்மாவும் அறிவும் கலக்கும்போது அருளும் இறைவனுமாகப் பிரகாசிக்கும். இந்நிலையே இறைவனும் சீஷனுடைய ஆன்மாவும், குருவினுடைய ஆன்மா மூன்றும் ஒன்று கலக்கும் நிலை. பிரிந்த இடத்தில் முச்சுடரும் மூன்றும் ஒன்றுக்குள் ஒடுங்கும்போது, ஒன்றேயாகும். இந்நிலை அடைந்தவன் அவனே அவன். அவனுக் குள் நீனும் நானும். இந்த நிலையை ஞான குரு விளங்கி உன்னைக் கலக்கச் செய்து ஒன்றுபடச் செய்வார். அதே ஒன்று படுதலாகும் என்கிருர் குருபாவா சீஷனுக்கு,
- 4-7) 9- O LS. U.
2D.
சங்கீதபூஷணம் இரட்ணவேதன் கேட்கின்ருர், சுவாமி! குருவில்லாமல் தியான வணக்கங்களை செய்து, கல்வி அறிவு வித்தைகளைக் கற்று புலமைகளால் உலகத்தை வென்று இறை வன அடைய முடியுமா அல்லது முடியாதா? குருவில்லாமல் இந்த உலக மாயையை வெல்லமுடியாதா?

Page 22
26
ra-mann
குருபாவா சோல்கின்றுர்- நீ சொன்னது சரிதான். உலகத்திை வெல்லலாம். உலகில் வேருெருவர் காணுமல் நடக்கலாம். விண்ணிலும் பறக்கலாம். விண்ண வரையும் ஏவல்கெNள்ளலாம்: நீரிலும் நடக்கலாம். ஒர் அளவுக்கு கற்றும் படித்தும் தெரிந்து கொள்ளலாம். யோகம் ஞானங்களையும் படித்துக் கொள்ள லாம். எல்லாம் செய்யலாம். ஆனல் சிந்தையை அடக்கி சும்மா
வேண்டும். அதற்கு நாம் கீழ் சொல்வதை விளங்கிக்கொள்.
ஆனல் சித்தியடையவும் முத்திபேறவும், பிறவிக் கர்மம்
தொலைக்கவும் கடவுளை அடையவும் குருவேண்டும். குரு இல்லா
விடில் உன் அறிவு வெல்ல முடியாத சில கர்மங்களுக்குள்ளால் உன் அறிவு மாண்டு போகநேரிடும். அதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.
ஒர் கீரி இருக்கின்றது. அது புற்றுகளிலும் வேறிடங்களிலும் வாழும். சில புற்றுகளில் பாம்பும் இருக்கின்றது. ஆனல் பாம் புக்கும் கீரிக்கும் இயற்கையிலே ஒன்றையொன்று கொல்கின்ற ஜென்மப் பகை இருக்கின்றது. ஆனல் அந்தக் கீரியானது தன்னு டைய பகைவனைக் கண்டால் ஒரளவுள்ள பாம்பைத்தானே வெட்டிப்போடும். ஆதிசேடன் நாகராஜன் இப்படியான பாம் பை அக்கீரியால் வெட்டமுடியாது, அந்நிலையில் இப்பாம்பு களால் ரிேயே மாளநேரிடும். அதற்கு முன் அப்பாம்புகளைக் கடித்துக் கொல்லும்போது மாம்புகள் கடித்தால் விஷத்தை அகற்ற அதற்குரிய மூலிகையில் போய் பிரண்டு உருண்டு அந்த விஷத்தைக் கழற்றத் தெரிந்தாலும் மேற்சொன்ன பாம்புகளை வெட்டிப் போட இதற்குத் தைரியம் காணுது, அப்பாம்புகள் சீறினலே இக் கீரிகள் செத்துப்போக நேரிடும்.
அந்நிலையில் அக்கீரிபோய் தன் எஜமான் ராஜ கீரியை தன்னு டைய முதுகில் ஏற்றிக்கொண்டு மந்திரி பிரதானிகளோடு பாம்பு இருக்கின்ற இடத்துக்கு வந்து அக்கீரிக்கு பாம்பைக் காட்டும். அப்போது ராஜகீரியின் மணத்தைக் கண்டதும் அந் நாகேந்திரன்தானே படுத்துவிடும். தன் வீரத்தைக் காட்டாது அந்நிலையில் இந்த ராஜகீரி இப்பாலிருந்து அப்பால் இருக்கும் கீரியின் முதுகுக்கு பாயும்போதே அதன் பாய்ச்சலில் பாம்பு இரண்டு மூன்று துண்டாகிச் செத்துப்போய்விடும்.
போருள்:- இதுபோல் குருவில்லாமல் சீஷன் கற்ற வித்தையும், தவங்களும், யோகம், ஞானங்களும் அறிவும் அக்கீரி ஒரளவுள்ள பாம்பைத்தபனே வெட்டுவதுபோல இவனும் ஒரளவுக்குத்

‚ቋ?
தன்னுடைய அறிவால் மாயை சம்பந்தமான உலகப் புலன்களை வெட்டி அகற்றமுடியும். ஆனல் பசி, பிணி, மூப்பு, சாக்காடு, கர்மம், மாயை, ஆசை, மயக்கம், மதம் இதைப்போலோத்த விஷக்குணங்களை, அக்கீரி நாக பாம்பு, ஆதிசேடனை வெட்ட முடியாது. கொல்லவும் முடியாது. இதைக்கொல்லாத இடத் தில் அவனுக்கு முத்தியும், ஞானமும், யோகாம்சமும் முத்தி பெறமாட்டாது. இறைவனுேடு இவன் ஒன்று கலக்கமுடியாது. இறைவனேடு இவன் ஒன்று கலக்கமுடியாது, மறுபிறவியை அகறறமுடியாது.
அந்நாகராஜனைக் கொல்லுவதற்கு ராஜ கீரியை கொண்டு வந்ததுபோல் இவ்விஷக் குணங்களை அகற்றவும் கொல்லவும் மெஞ்ஞானக் குருவேண்டும். ராஜ கீரியைக் கண்டதும் நாக ராஜன் படுத்ததுபோல் இக்குருவின் பிரகாச அறிவைக் கண்ட தும் அவ்விஷக் குணங்கனெல்லாம் படுத்து எரிந்துபோகும். இதை விளங்கிக்கொள் என்று குருப்ாவா அவர்கள் சீஷனுக்குச் சொன்னர் .
2- 4-7 GérB[Tüib 5—35 u57. Lu.
21. தம்பி! ஓர் உதாரணம்:-
தண்ணீரில்தான் தாமரை வளருகின்றது. தண்ணிருக்கு மேல் இலைகள் விரிந்து பூக்கள் மலர்கின்றது. ஆனுல் தண்ணிருக்கு மேலிருந்தும் தண்ணீரை தான் வைத்துக்கொள்வதில்லை. அது தண்ணிர் இல்லாமல் வாழவும் மாட்டாதுதண்ணிருக்குள் இவந்து திண்ணிரை ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனுல் அதன் தண்டு
.
வழியாக நீரை வேரிலிருந்து இழுத்து தன்னுடைய உணவுக்கு எடுத்துக் கொள்கிறது. தண்ணிருக்குள் இருக்கும் தண்டும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளவில்லை. இலையும் ஏற்றுக்கொள்ள வில்லை. பூவும் அப்படியே.
போருள்:- இதுபோல்தான் உலகத்தில் மனிதனுகப் பிறந்தவன் மண், நெருப்பு, தண்ணிர், காற்று, ஆகாயம் என்னும் பூதங் களின் வடிவாகிய ஆசையின் உடலைச் சுமந்திருக்கின்றன். அவன் உடல் மாயை என்னும் மயக்ககடல். மாண்டவன் மீண்டும் பிறப்பான். பிறந்தவன் மீண்டும் மாண்டுபோவான். மாள மாள மீண்டும் தோன்றும் புதினம் புதினமாகிய பிறவிகளின் வடிவின் உருவங்களைச் சித்தரித்துக் காட்டுகின்றது. பல பிறவிகளின் வடிவையும், அழகையும், குணங்களையும், செயலையும் , உருவங் களையும் மாற்றி மாற்றி எடுத்துக் காடடும் புதினமான செயல் வினைகளையும் வானத்தை வில்லாய் வளைக்கும் மணலைக் கயிருய்த்

Page 23
28
هنس مس سیس----
திரிக்கும், இப்படிச் செய்வேன் என்ற எண்ணங்களையும் அவன் அறிவை மயக்கி மாற்றிக் காட்டும் மாயக்கடலின் சிற்றின்ப பஞ்சபூதத்தின் புதின வடிவுடலாய் இருக்கிறது. மாய வடி வெடுக்கும் புதினமான இந்தக் கூட்டுக்குள்ளே ஆணவம், கர்மம், மாயை என்னும் நீர் பெருக்கொடுத்திருக்கிறது. அறு வினையான அழுக்குப் பசளேகளும் அக்கடலுக்குள் உறைந்து படிந்து சேர்ந்திருக்கின்றது. அதற்குள் ஆன்மா என்னும் ஒலி முளைத்து வளர்ந்து வருகிறது. முன் அத்தண்ணிருக்குமேல் தாமரை இலைகள் விரிந்து படர்ந்திருக்கிறதுபோல் இவ் ஆண் மாவுக்குள் பகுத்தறிவு என்னும் உணர்ச்சி அறிவின் தாமரை இலைகள் விரிந்து படர்த்திருக்கிறது. தண்ணிருக்குள் தாமரை இருந்தும் தாமரை இலை தண்ணிரைக் கழித்ததுபோல் பகுத் தறிவு என்னும் தாமரை இலைகள் பஞ்சபூதமாயக் கடலுக்குள் படியாமல் தீவினையாகிய மாயசக்தியை அகற்றி நல்வினையாகிய உண்மையை எடுத்துக் காட்டுகிறது. அந்த உண்மைக்குள் பேரறிவாகிய ஒளி விரிந்து, அத் தாமரை மலர் அக்குளத்தை விட்டு மேல் வந்து தன் அழகைக் காட்டுவதுபோல் இவன் உடலை விட்டு அப்பேரின்பமாகிய பிரகாச அருளின் அறிவின் மலரை விரித்து தன் வடிவைக்காட்டி விளங்கப்படுத்துகின்றது. தாமரை எப்படித் தண்ணீரை வைத்திராமல் கழித்ததோ அது போல் மாய உடலுக்குள் இருக்கும் பாகங்களைக் கழித்து, ஆன்மாவும் அறிவும் ஒன்றுபட்டு தன்வடிவைத் தான பிரகா சித்துக் காட்டுமாயின், அந்த அறிவின் தாமரையாகிய இரு தயத் தாமரை மலரைக் கவிழ்ந்து டகாள்ளும் இறைவன் அப்பூவைக் கொய்ய வருவான். அம் மலர் அவனுக்கு உரியதன்றி மற்றெவருக்கும் உரியதல்ல. இந்த இரண்டு பாகத்தையும் நீ தெரிந்து விளங்கி அறிந்து கொண்டால் அதுவே மெய்ஞ்ஞானம் என்று சீஷனுக்குச் சொன்னர் குருபாவா அவர்கள்.
asi: 2- 4-7 ) GHTü: 6 -55 u. u.
22. தம்பி! ஒர் உதாரணம்.
ஒட்டகமானது பாலேவனங்களில் நடக் க க் கூடிய ஒர் படைப்பு. அது எந்த மணல்களிலும், எந்த வேளியான இடங் களிலும் நடக்கும் , ஒட்டகத்தை பாலைவனத்தின் கப்பல் என்று உலகம் சொல்லிக் கொள்ளும். அவ் ஒட்டகத்தின் முதுகில் ஒரு தோல் பை இருக்கிறது. அது பலநாள் தாகத்துக்கு வேண்டிய தண்ணீரை இழுத்து வைத்துக்கொள்கின்ற தன்மை பொருந்தி இருக்கிறது. அவ்வொட்டகம் அப்பாலைவனங்களில் தண்ணீர் இல்லாதபோதில் தான் எடுத்துவைத்த தண்ணீரையே குடித்து

29年
தன்னுடைய தாகவிடாயைத் தீர்த்துக்கொள்ளும், தோல் பையில் தண்ணிர் குறைந்ததும் அம்மாவுத்தனுடைய ச்ொல்லே யும் மதியாது தண்ணிரை இருக்கும் இடத்துக்கே தேடி மணந்து போய் தண்ணிரை மீண்டும் அப்பையில் நிறப்பி வைத்துக் கொள்ளும். பின்புதான் அது அப்பாலைம்னப் பாதையில் போகத் துணியும். அந்தநிலையில் அவ்வனங்களில் சுழல் காற்றுகள் அடித்து மணலைக் கொண்டு வந்து பெரிய பாவதம் பொல் குவிக்கும். அப்போது இந்த ஒட்டகததுக்கு மேலால் மறைத் தும் குவிக்கப்படும். ஒட்டகத்தின் மூக்கையும் வாயையும் மறைத்துக்கொள்ள தோல் இருக்கிறது. அவ் ஒட்டகம் அத தோதால் மணல் உள்ளே போகாமல் மறைத்துக்கொண்டு அசையாமல் அப்படியே நிற்கும். அக்காற்று நின்றவுடன் அம் மணலை உதறிவிட்டு ஒட்டகம் போகும். அத்தகைய சத்தி உடையது பாலைவனத்துக் கப்பலாகிய ஒட்டகம் .
போருள்:- இதுபோல் மனிதன் கடும் இருண்ட காடாகிய முற்பத்தை, கரடி, புலி, சிங்கம், யானைகள் இன்னும் எண்ணற்ற மிருகங்களும் விஷஜெந்துக்களும் நிறைந்த சிற்றின்பமென்னும் பெரும் மாயக் காட்டைக் கடந்து போகவேண்டிய தன்மை இருக்கின்றது. அக்காட்டுக்குள் எண்ணிக்கைக்கடங்காத வினை மிருகங்களும் நானுாறு இலட்சம் கோடி பூதக்கணங்களும் நிரம்பி இருக்கின்றன. அதைவிட அப்பாலைவனத்தில் அடித்த காற்றைப் போல் அல்லல், வறுமை, பிணி, நோய் என்னும் இக் காற்றுகள் இவனுடைய சிற்றின்ப இருண்ட வனத் துக் குள் சுற்றி அடித்து இவனைப் பிரட்டித் தள்ளும் .
அந்நிலையில் முன் அவ் ஒட்டகம் நின்றது போல் திடம் என்னும் நம்பிக்கையின் உறுதியைக் கொண்டு இவன் திடமாக அசைவற்று நிற்கவேண்டும். அந்த ஒட்டகம் நீர் குறைந்தும் மீண்டும் போய் நீர் எடுத்ததுபோல் இவன் அல்லலுக்குள் கலங்கி மயங்கி நிற்கின்ற நிலையிலும் மீண்டும் இவன் பகுத்தறி வென்னும் உணர்ச்சியின் உண்மையின் நீரை எடுத்து சேகரித்து வைத்துக் கொண்டு, அறிவென்னும் பிரகாசத்தால் அந்தப் பூதக்கணங்கள், விஷமிருகங்கள், விஷஜெந்துக்கன் நிறைந்த காட்டின் இருளை அகற்றி அப்பிறவிக்காட்டை கடக்கவேண்டும். அப்படி அக் காட்டைக் கடந்து விட்டால் கடலின் சமுத்திரத் தில் தோன்ருத அலைகள் கரையில் அக் கொந்தளிப்பு வந்து அலைகளாக அடித்துக் காட்டுவது போல் இவன் பிறவியில் வந்து அலைகள் எல்லாவற்றையும் இவன் கடந்து அலையில்லா அறிவின் கடலில் வாழ்பவனுவான். அவ்விடத்தில் அசைவற்ற மனத்தை யும், நிகரற்றவனின் அழகையும், குணமற்றவனின் குணத்துத

Page 24
30 性
யும், மனமற்றவனின் மனத்தையும், இனமற்றவனின் இனத்தை யும், மறைவில்லா நிறைவான பொருளையும், பெற்றுக்கொண்ட வனுவான். அந்தநிலையில் குறைவொன்றுமில்லாத நிறைவாக இருக்கப்படுகின்ற நிறைபொருளாய் விளங்கப்படுவான். இந் நிறைவை அடைந்தவனும் குருவிடத்தில் இவ்வழியை அடைந்து உணர்ந்து தெரிந்து தெளிந்து கொண்டவனும் ஞானக்குருவின் சீஷணுவான் என்கிருர் குருபாவா அவர்கள்.
2-4-7 O 7-5. J. 23. தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு குதிரை எவ்வளவு துல்லிதமாக ஒடித் தன்னையும்,தன் அழகையும், தன் வேகத்தையும், தன் கனைப்பையும் காட்டி உலகத்தில் ஜெயம்பெறுகிறதோ அதுபோல் மனிதனுக்குள் மனம் என்னும் கல்புக்குள் உள்ள புலன்களும், பூதங்களும், வினைகளும், கர்மங்களும், மாயையும், மயக்கமும், ஆசையும், மோகமும் அநேக வடிவுகளை எடுத்து, அக்குதிரையின் வேகத் தைவிட வாய்வு வேகத்திலும் மனே வேகமாகப் பறந்து ஒடிச் சென்று பதினெண்ணுயிரம் ஆலத்தையும் சுற்றி, லாயத் துக்குள் அக்குதிரை வந்து அடங்குவதுபோல் இம்மனப் புலன் கள் அக்கல்புக்குள் வந்து அடங்கி, அவ்விடத்தில் குதிரை படுத்து நித்திரை செய்யாது நின்று நித் திரை செய்வது போல இப்புலன்கள் படுக்கவும் முடியாமல் நின்று நித்திரை செய்யவு முடி யாமல் சுற்றிப் பார்வையிட்ட இடத்திலுள்ள வற்றை எண்ணி எண்ணி அதை முடிப்போமா இதை முடிப்போமா என்று உலன்று ஒன்றும் முடியாமல் நிலையற்று, குதிரை நித்ரை செய்து பொத்தென்று விழுந்து எழும்பியதுபோல் இவன் மனப்புலன் கள் பொத்தென்று விழுந்து எழும்பி மறுபடியும் நான் வீரன் தான் என்று குதிரை கனத்ததுபோல் மனம் கனைத் துக் கொண்டு நிற்கும்.
இந்நிலையை அறிந்து குதிரையை கடிவாளம் போட் டு தன்னுக்குள் அடக்கி தன்வசத்தில் எடுத்து சவாரிசெய்து கொண்டு போகிருனே சாரதி அதுபோல் இந்தப் புலன்களின் வீரங்களையும் வாய்வு வேகத்திலும் மனே வேகமாகப் பறந்து போகின்ற அந்தப் பூதங்களின் மனே வேகத்தை அறிவைக் கொண்டு அடக்கி அறிவாகிய கடிவாளத்தைப் போட்டு நம் பிக்கை ஈமான் என்னும் திடம் அதன்மேல் ஏறி சவாரிவிட்டு அதை ஒடுக்கி அடக்கி ஈமான் என்னும் கட்டுத்தறியில் கொண்டுவந்து அதைக் கட்டி பொறுமை என்னும் தீனைப்

5置,
போட்டு கருனை என்னும் நீரை வைத்து, சகிப்பு சமாதானம் என்னும் குதிரை உடுப்பைப் போட்டு போரறிவாகிய நூறைக் கொண்டு பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும் . அந்தநிலை யை குருவிடத்தில் தெரிந்து அடைந்து அம்மனே வேகத்தை அடக்கிக் கொண்டவனே குருவின் உத்தம சீஷணுவான என்று குருபாவா சீஷனுக்குச் சொன்னர்.
2-4-7 7-35 S. L.
24. தம்பி ஓர் உதாரணம்:
கடல் ஆமை கடலில்தான் வாழ்கின்றது. அது தன் வாழ்க் கையிலே ஆணும் பெண்ணுமாக அக்கடலுக்குள்ளேதான் கலந்து கூடி வாழ்கின்றது. ஆனல் அதனுடைய கருதோன்றி முட்டையிடும் பருவம் வந்தவுடனே அவ் ஆமை அக் கடல் கரைக்கு வந்து கரை மண்ணைத் தோண்டி முட்டையிடுகின்றது பின் அதை மூடி விட்டு தான் வந்த பாதை தெரியாமல் தடத் தை அழித்துக் கொண்டு பின்னுக்கே போகும். அந்த முட்டை பொரிக்கும் காலத்தின் சிந்தனை அதற்கு உண்டாகி மனம் உற்றுநோக்கி கரைக்கு கிட்டே வரும் வேளையில் அம்முட்டை களின் காலமும் பருவமும் சரியாக வந்ததும் அம்முட்டை தானே வெடித்து குஞ்சுகளாக வெளிப்படுகிறது.
அந்நிலையில் கடலைநோக்கிப் போனது கடலாமையும், மணலை நோக்கிப் போனது பீ ஆமையும், காட்டை நோக்கிப் போனது சருகாமையும், குளத்தை நோக்கிப் போனது குள ஆமையும், கிணறு குட்டைகளை நோக்கிப் போய் விழுந்தவை கள் பால் ஆமையும் இப்படி எந்தெந்த இடத்தில் போய் ஒதுங்கி அடைந்ததோ அந்தந்தக் குணத்தையும் செயலையும் அடைந்து அவ்வுணவுகளையும் அருந்திக் கொள்கின்றது. ஆனல் கடலில் போய் விழுந்ததுதான் கடல் ஆமை. அது பெருப்பத் திலும், உயரத்திலும், தத்துவத்திலும் கூடியதாக இருக்கும்.
போருள்:- இதுபோல்தான் மனிதன் அறுவினை மாயச் சிற்றின் பக் கடலுக்குள் மோகம் ஆசை காமம் இவைகள் கூடி வாழ்ந்து மனு சிருஷ்டியாகிய கரு உருக்களைத் தோற்றுவித்து இந்தச் சிற்றின்பமாயக் கடலுக்குள் விளங்கச் செய்கின்றது. இப்படைப்புகளில் எண்ணிக்கைக்கு அடங்காத சிருஷ்டிகள் இந்தச் சிற்றின்ப மாயக்கடலுக்குள் தோன்றி இருக்கிறது. அந்த ஆமை முட்டை வெடித்ததும் அதனுடைய குஞ்சுகள் எவ்வாறு பிரிந்து பிரிந்து சென்று போய் அந்தந்தக் குணத்தை

Page 25
32,
யும் செயலையும் உணவையும் பெற்றதோ அதுபோல் இச் சிருஷ்டிகளும் நாநூறு இலட்சம் கோடி மினுக்க அழகுகளிலும், பதினைந்து புவனங்களிலும், பத்தரைக்கோடி பிறவி இனங் களிலும் ஆண்டவன் சிருஷ்டிகள் பிரிந்துபோய் அந்தந்தத் த் த்து வத்தைப் பெற்று அந்தந்தக் குணங்களோடு வளருகின்றது. ஆமை வாழ்கின்ற கடலுக்குள் சிலது வீழ்ந்து கடல் ஆமையாக வாழ்ந்தது போல் இவ் அறுவினை மாயச் சிற்றின்பக் கடலுக் குள்ளும் வீழ்ந்து வாழ்கின்றனர் பலர் ஆணுலும் அந்தந்த இடத்துக்கும் வாழ்வுக்கும், தக்க வேறுபாடும், மாறுபாடும், தெய்வங்களும், கடவுளும் சாதிகளும் அந்தந்த சேர்க்கைக்குத் தக்க உண்டு.
இது எவ்வாறனலும் மனிதனனவன் எங்கே பிறந் திருந் தாலும் யாருக்குத் தோற்றமாகி உதித்திருந்தாலும் ஆமை முட்டையிட்டு மூடிவைத்துவிட்டு தான் போன பாதையை அழித்து பின்னுக்கே வந்து கடலுக்குள் இறங்கியது போல் இவன் தோன்றிய இடத்தையும் இவன் வந்த பாதையையும் அறிவான் அழித்துவிட்டானுகில் இவன் பிறவியின் தொடர்பு, இன்பதுன்பம் மறுபிறவியில்லா சுதந்திரத்தையும், இப்பிறவி முத்தியையும், குருவின் சித்தியையும் இறைவனின் அருளின் பிரகாச ஜோதியையும் பெற்றவணு வான். இவன் வந்த பாதை யையும் ஆமை அழித்ததுபோல் அறிவால் அழித்துப் பின்னுக்கு வராவிட்டால் இவன் ஒரு காலமும் இந்த அறுவினை மாயச் சிற்றின்பக் கடலை அழிக்கமாட்டான் என்கிருர் குருபாவா அவர்கள் உத்தம சீஷனுக்கு.
3-4-7 1-D 5 p. Lu.
25 அன்புடைய சீஷனே! கேள். உன் அறிவால் உணர்ந்து தெளிய ஒரு வழி சொல்கிறேன். ஒரு எருமை இருக்கின்றதுடு அதை வளர்ப்பவன் அவ் எருமையின் குணத்தையும் செயலையும் அறியவேண்டும். அவ் எருமையை தன் வசத்தில் வசப்படுத்தி அதைக்கொண்டு ஒரு தொழிலை செய்விக்கக் கூடிய அறிவை அதை வளர்ப்பவன் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் எரு மையின் இயற்கை குணத்தை அறிந்து வேலை வனங்கவேண்டும். அவ் எருமைக் குணத்துக்கு ஏற்றவாறு அதன் உடல் அமைப்பு இருக்கிறது. அவ்வுடலில் அநேக விதமான விளக்கங்களும் அதன் அம் சத்தின் வண்ணமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அவ் எருமையை வேலை வாங்குபவன் அந்த உடலின் கூரை அறிந்து அதற்குத்தக்க நேரம் காலம் நிமிஷம் இவைகளைத் தெரிந்து

$3
வேலைகொடுக்கவேண்டும். ஏனென்ருல் அதன் உடல் அம்சத்தில் கொழுப்புச் சத்தும் நெய்ப்பற்றும் அதிகமாக மேல்தோ லை மருவி இருக்கிறது. சூரிய வெப்பம், சூடு, உஷ்ணம் ஏற்படும் போது அதன் சரீரத்தில் இருக்கும் கொழுப்புச் சத்து உருகி நெய்ப்பற்றேடு சேர்ந்து நெய்யாகி உடலுக்குள் கொதிக்கும் போது எருமையின் மேல் படும் சூரியச் சூட்டைவிடப் பதின் மடங்கு அந்நெய்ச்சூடு அதிகரித்திருக்கும். அவ் எருமையின் சரீரத்தின் வெப்பவேதனையால் அது வளர்ப்பவனையும் உழு பவனையும் மதியாது அங்கிங்கு இழுத்து தள்ளி முறித்து அடித் துக்கொண்டு ஓடும். அந்நிலையில் அதை வளர்ப்பவனும் உழு பவனும் அடக்க முடியாது. அப்படி அவ் எருமை ஒடி குளங்களை நாடிப் போய் தெளிந்த தண்ணீரில் போய்க் குளிக்கிாமல் சேற் றுக் குள்ளேதான் போய் வீழ்ந்து புரளும். அந்தச் சேறு அவ் எருமையின் தேகத்தில் பற்றிப் பிடித்தால்தான் அதற்குள் இருக்கும் கொதிப்பைத் தணிக்கும் என்பது அதன் புத்தியின் விளக்கம்.
அது மாத்திரமல்ல அது தண்ணிர் குடிக்குமாயின் தண்ணி ரைக் கலக்கி உலட்டித்தான் குடிக்கும். இது அதன் இயற்கை யின் குணம். அது தெளிந்த தண்ணீர் சேற்றுத் தண்ணிர் என் பதன் விளக்கத்தை தெரிந்து அறிவதில்லை. தெளிந்த தண்ணிரை தேடிக் குடிக்கின்ற அறிவும் அதற்கில்லை. ஆனல் அது வீரமும், பெலனும், தைரியமும் உள்ளதாக இருக்கிறது. அதை வளர்த்து வேலை வாங்குபவன் இக்குணங்களை அறிந்து வெய்யிலுக்கு முன்னே வேலையை வாங்கிக்கொண்டு பின்பு அதை விட்டால் அது தன் மனம் போல் போய்த்திரியும். வெய்யில் தாழ்ந் தவுடன் மீண்டும் அதைக் கொண்டு வேலையைச் செய்யலாம். அதல்லாமல் இவன் அதன் குணத்தையும் செயலையும், உண ராது அக்காலங்களைத் தவிர்த்து வேலை செய்யப்போனுல் எரு மைக்கும் துன்பம். எருமையை வைத்து உழுபவனுக்கும் துன்பமாய் முடியும். く
போருள்:- இதுபோல் மனிதனுகப் பிறந்தவனின் உடல் நிலையின் தோற்றம் பஞ்சப் பூதங்களால் தயாரிக்கிப்பட்டிருக்கிறது. அவன் மயக்கத்தின் மாயை வடிவில் விளங்குகின்றன். அவ் விளக்கத்துக்குள் நிலையற்ற அசைவுடைய இருதயத்தை வைத் திருக்கின்றன். அம்மனமோ எண்ணிக்கைக்கடங்காத மயக்கத் தையும் அறிவீனத்தின் அசைவையும் வைத்திருக்கின்றது: இன்னும் இவன் கண்காட்சி அனைத்தையும் அதற்கப்பாற்பட்ட காணுத காட்சியையும் அம் மனம் சித்தரித்து உருப்படுத்தி

Page 26
உருவாக்கி அழகாக்கி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அம்மனக்காட்சியை இத்தகைய கண்காட்சி மனக்காட்சிகளை உருவாக்கி வைக்கின்ற மனத்தைப் பெற்றுள்ளது இந்தப் பஞ்சபூதங்களின் உருவான இம்மனிதப் பிறவி. எருமையின் குணம் செயலைப்போல இம்மனமும் தூக்கமுடியாத, சுமக்க முடியாத, செய்யமுடியாத பாரங்கள் எல்லாவற்றையும் சுமக்க வும், செய்யவும், தூக்கவும் முடியுமென்று இம் மனம் சொல்லிக் கொண்டும், அப்பாரங்களைத் துரக்குவேன் என்று எண்ணிக் கொண்டும் , அசைந்துகொண்டும் இருக்கிறது. எருமையின் குணம், செயல் உடல் நிலையை அறிந்து வளர்ப்பவன் நேரம்,
காலம், அறிந்து வேலைகொடுப்பதுபோல் இவன் மனத்தையும்,
செயலையும், புலனையும், பூதத்தையும், அறிந்து இவன் உடல் நிலைக்கேற்றவாறு அறிவானது எழும்பி விரிந்து எருமையை உழுவதுபோல் இவ்வறிவு மனத்தைக் கட்டி காலம் நேரம் நிமிஷம் அறிந்து அடக்கி ஆளுமாய் இருந்தால் இவன் இப் பிறவிக்கும் அறிவுக்கும் துன்பமில்லாது இறைவன் அன்பைப் பெறுவான். வெப்பத்தில் உழுதால் எருமையும் துன்பப்பட்டு உழுதவனும் துன்பப்படுவதுபோல இவன் காலம், நேரம் பக்கு வங்களை அறியாது அசைவுடைய மனத்தை வைத்து ஆத்ம சுதந்திர வேலைபார்ப்பாணுகில் அவ் அறிவுக்கும் துன்பம். இவ் ' ஆன்ம பிறவிக்கும் துன்பமாய் முடியும். அப்படி இவன் அறி வால் மனத்தைக்கட்டி முன் எருமையைக் கொண்டு உழுதது போல் உலகத்தின் இப் பிறவிக் கடமைகளை உழுது விதைத்து அறுவடை செய்தாலும், அவ் எருமையை உழுது முடிந்ததும் அவிட்டுவிட்டவுடனே அதுபோய் சேற்றுக்குள் வீழ்ந்து கலக்கி தண்ணிர் குடிப்பதுபோல் இம் மனத்தை அவிட்டு விட்டாணு கில் அது அஞ்ஞானம் என்னும் குளத்துக்குள் வீழ்ந்து அப்பிற வியின் முன் உதித்து வந்த தானத்தையும் அவன் பின் கறந்து குடித்த தானத்தையும் கண்டு அதற்குள்ளே விழுந்து கலக்கி அந்த மாய மயக்க அஞ்ஞான் கலங்கல் நீரையே குடிக்கப் பார்க்கும் அம்மனம் .
அவ் எருமையைக் கொண்டு உழுது பின் அதை அவிட்டு விட்டது போலில்லாமல் இம் மன எரு,ை "மயை அறிவால் கட்டி வைத்து அன்பும், பொறுமையும், கருணை 'ம், சகிப்பும், சமாதானமும், ஸ்பூரும் இறைவனின் அருளின் குணங்களின் அருள் உணவைக் கலந்து அதற்கு தீன் போடவேண்டும். அப் படிப் போட்டாயாளு)ல் இந்த அசைவுடைய பணத்தையும் அதன் குணத்தையும், அதன் செயலையும், அதன் 6பினையையும் அடக்கி ஆள்வாய். இதை நீ கவனமாகத் தெரிந்துகொள்

மேலும் இந்நிலையை அனுபவத்தில் செய்துகொண்டு நடத்திக் கொள். இதுவே மேலான செயலாகும் என்கிருர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு,
3-4-7 1 1-0 0 p. Lu. 26 மகனே ஓர் உதாரணம்
ஆடுகளில் எத்தனையோ வகைகள் உண்டு அதில் ஒருவகை ஆட்டின் உதாரணத்தைச் சொல்கின்றேன். செம்மறி ஆடு இருக்கின்றது. அது கூட்டம் கூட்டமாய்த்தான் மேயும். அது ஒரு குட்டிதான் போடும். அதன் சரீரமும் எலும்புகளும் மிக வைரமுடையதாக இருக்கும். அதன் தசைகள் சொரி, கிரந்தி, புண்கள் உண்டாகக்கூடிய தத்துவத்தைப் பெற்றதாக இருக் கும். அச் செம்மறி ஆடு கூட்டம் கூட்டமாகக் கூடி இணைந்து வாழத் துணியும். ஒரு செம்மறி ஆடு போன பாதையிலே அக் கூட்டங்களெல்லாம் ஒன்றுக்குள் ஒன்ருக நுளைந்து இடித்து அப்பாதை சிறிய பாதையாய் இருந்தாலும் அதற்குள்ளால் தான் போகப்பார்க்கும் அச்சிறிய பாதையை விட்டு அதன் அருகே பெரிய பாதைகள் வெளிகள் இருந்தாலும் அப்பாதை வழியால் பிரிந்துபோய் அப்பால் ஒன்று சேர்வோம் என்று நினையாது அச்சிறிய பாதையால்தான் போகும் , அ த ன் இயற்கை தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு குனிந்த வண்ணமே போய் புல் அறுகம் வேர்களை மூச்சால் ஊதி ஊதிப் பிடுங்கிச் சாப்பிடும். அவைகள் போகும் பாதையில் கிணறு இருந்தால் ஒரு செம்மறி ஆடு போய் அக்கிணற்றுக்குள் விழுந் தால் அக்கூட்டமும் முழுவதும் அதன் பின்னல் போய் விழப் பார்க்கும். ஒரு கள்வன் ஒரு ஆட்டை இடையில் மறித்துக் கொண்டு போனுல் மற்ற ஆடுகளும் குனிந்தபடி அதன் பின்ன லேயே போகும். அவைகளுக்கு பகுத்தறிவாகிய அறிவு இல்லை;
போருள்:- ஆட்டில் எத்தனையோ சாதி உள்ளதுபோல் மனித னில் பல சாதியும், வேதங்களும், மதிங்களும், இனங்களும், கூட்டங்களும் உண்டு. அதில் இந்த செம்மறி ஆட்டைப்போல் ஒத்த குணமுடைய கூட்டத்தார் மனிதனில் உண்டு. அக்கூட் டத்தார் மதம், சாதி, வேதம் என்று எண்ணி பெ ரு  ைம கொண்டு உலகத்தில் செம்மறி புல் அறுகம் வேர்களை மேய்ந் தது போல் அஞ்ஞான மதப் புல்களையே ஊதி ஊதி மேய்ந்து கொண்டு திரிவார்கள். அருகில் சுவையான நன்மையான புல் லுகள் இருந்தபோதிலும் அதைச் சாப்பிட மாட்டார்கள் இம்

Page 27
மனித செம்மறி ஆடுகள். ஆனல் எத்தனை பாதைகள் விஸ்தீ ரணமாக இருந்தாலும் சிக்கலான பாதையில் ஒரு செம்மறி நுளைந்தால் எல்லாம் நுளைவதுபோல இம்மனித செம்மறிக் கூட் டங்களும் எவ்வளவு வெளியான இடங்கள், அழகான புற்கள் அரும் சுவையான தீன்கள் இருந்தபோதிலும் இவர்கள் அந்த மதத்துக்குள் எண்மதம், உன்மதம் என்சாதி, உன் சாதி என்று செம்மறி இனம் சேர்ந்தது போல இந்த இனத்தைக் கருதியே அச்சிக்கலுக்குள் நுளைவார்கள்.
அவர்கள் பிரிந்துபோய் விரிந்த பாதைகளையும் சிக்கலில் லாத வழிகளையும், வெளியான பரந்த வெளியில் நிறைந்த சுவையான உணவுகளையும், அருளையும் உண்மையான பொரு ளையும், குறைவற்ற நிறப்பத்தையும், அழிவற்ற பொருளையும் சுவையில்லாச் சுவையையும், முடிவில்லா இ ன் பத்  ைத யும் சுவைக்கப் போகமாட்டார்கள். பீ மதம் என்னும் பிறந்த இடத்தைக் கருதிய மனத்தின் இருண்ட குகையின் சிக்கலான பாதையாகிய மதத்தின் சிக்கலின் வழியேதான் இம் ம னி த இரண்டு கால் செம்மறிக்கூட்டமும் முன் அச் செம்மறிகள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நுளைந்ததுபோல் இவர்களும் அறிவீனத்தை தொங்கப் போட்டுக்கொண்டு நுளை வார்கள். இச் செம்மறிக் கூட்டங்களை விட்டு தப்பி நீங்கள் அகன்று அறிவென்னும் கண்ணைக் கொண்டு நிமிர்ந்து பார்த்து அகண்ட பரிபூரணமான வெளியைக் கண்டு, அவ்வெளியில் நிறைந்த பொருளைக் கண்டு, அப்பொருளைக் குறைவில்லாமல் நீ உண்டுகொள்வாயானல் இம்மை மறுமை இரண்டுமின்றி துன்ப இன்பம் இரண்டும் கழன்று சுகவாரியான சுதந்திரப் பொருளோடு கலந்து கொள்வாய் என்று உத்தம சீஷனுக்கு குருபாவா அவர்கள் சொன்னர்கள்.
3一4-7口 5-3D S. U.
27.
சீஷனுக்கு குருபாவா அவர்கள் ஓர் உதாரணம் சொல்கிறர்
காட்டில் வாழ்கின்ற மான்களில் எத்தனையோ வகைகள்
இருக்கின்றது. அம்மான்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித
மான குணங்களும் செயலும் இருக்கிறது, அம்மான்கள் எல்லா வற்றிலும் புள்ளிமான், கலைமான் என்று மிருக சாதிகளில் மிக அழகு வாய்ந்த மிருகங்களாக இருக்கிறது. மீனைப் போல் நீண்டு சிவந்த கண்களும், குதிரையைப்போல் கழுத்தும் முக மும், செவிகளுமாக பார்த்தவர் ரசிக்கக்கூடிய அழகுடைய ஆண்டவனின் படைப்பாக இருக்கிறது. பெண்மானின் அழகை

84
பெண்களுக்கு ஒப்பிட்டும், ஆண்மானை (கலைமான) ஆண்களுக்கு ஒப்பிட்டும் புலவர்கள் பாடி இருக்கிருர்கள். அத்தகைய அழ கான வஸ்துதான் அம்மான். அதன் கண்பார்வையும், முக மும் பச்சக் குழந்தை போல் சாந்த குணங்களும் நடையும் , ஒட்டமும் பாய்ச்சலும் நிறைந்திருக்கிறது. மான் இப்படி அழ காய் இருந்த போதிலும் உயிர்ப்பயமும், அப்பயத்திலுண்டான சந்தேகமும் இருக்கிறது. அது காட்டுக்குள் உலாவித்திரியும் போது தன் புழுக்கை சருகில் விழுந்த சத்தமோ, தன் கால் நடைச் சத்தமோ கேட்டதும் அப்பயத்தினுல் தனக்கு பின் வரும் ஆபத்தையும் மதியாது பாய்ந்து ஓடும். அந்நிலையில் படுகுழிகள், புதர்கள், பாதாளம், மலைகள் உள்ள இடங்களில் அம்மான் பயத்தால் உணர்ச்சியற்று ஓடுவதால் அப்பள்ளங் களில் பாய்ந்து விழுத்து கால் முறிந்து எலும்பு முறிந்து சாவ தும் உண்டு.
போருள் அதைப்போல் மனிதர்களிலும் வெள்ளை, கறுப்பு, சிகப்பு, பொதுநிறம், பொன்நிறம் இப்படி அநேக கலர்கள் இருந்த போதிலும் இந்த ஐந்து கலர்களை ஒப்பிட்டு பார்க்க லாம். அந்தக்கலர் மானுக்கு எவ்வளவு அழகு படுத்துதோ அதுபோல் மனிதர்களும் இக்கலர்களால் அழகு வாய்ந்திருக்கி ருர்கள். மான் தன் அழகைக் கண்டு பெருமை அடைவது போல் மனிதனும் இவ் அழகைத் தாங்கியிருந்து பெருமை கொண்டு மற்ற ஒவ்வொரு கலர் உள்ளவர்களைத் தாழ்வாக எண்ணி தன்னைப் பெரிதாகக் காண்கிருன் . எந்தக கலர் எவ் வாருக இருந்தாலும் மண், நெருப்பு, தண்ணிர், காற்று ஆகா யம் என்னும் பஞ்சப்புலன்களின் வடிவுதான் இவனும் மற்ற சிருஷ்டிகளும் என்பதை உணரமாட்டான்.
மான் காட்டில் தன்னுடைய புழுக்கையின் சத்தத்தைக் தானே கேட்டு பயந்து ஓடுவது போல் இவன் இவனுக்குள் கலந்திருக்கின்ற பசி, பிணி, மூப்பு, சாக்காடு, வறுமை இவ் வைந்தும் இவன் உடலுக்குள் இருந்து முழங்கியவுடனே இவன் உணர்விழந்து, அறிவிழந்து, முன் தான் நினைத்த கலர் இழந்து வடிவிழந்து, எங்கே ஒடித்தப்புவோம் என்று அவன் மனமும் புலனும் வாழ்க்கையின் மாயக்காட்டுக்குள் விரண்டோடுகின் றது. மான் தன்னைக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து ஓடுவது போல் இவன் அவ்வைந்தும் தன்னைக் கொன்றுவிடுமோ என்று பயந்து மாயக் காட்டுக்குள் ஓடி, அம் மான் ம:ே, பள் ளம் பாதாளத்தில் பாய்ந்தது டோல், இவன் இனத்துக்குள் ளாலும், சாதிக்குள்ளாலும், மதத்துக்குள்ளாலும் பாய்ந்து

Page 28
38.
படுகுழிக்குள் ஓடி விழுந்து கை கால் முறிந்து இருந்த துன் பத்தை விட பதின்மடங்கான துன்பத்தை அடைந்து மாண்டு போகிருன். இந்த உடல் அழகையும், புலன் அழகையும், பூதங்களின் வடிவையும், தன்னுடைய அழகு என்று பெற்றுக் கொண்டு வாழத்துணிந்த மனிதன் அவ் அழகுகளையும் புலன் களையும், பூதங்களையும் இருந்த இடத்திலே வி ட் டு விட் டு மாண்டு போகிருன் . இவ்வழகை கவனமாகக் காத்து அழகு படுத்திக்கொண்டு வந்தவன் அதைக் கொண்டு போகாமல் விட்டுப் போகிருன் , அந்த ஐந்து பூதங்களும் எதிலிருந்து தோன்றியதோ அந்தந்தப் பாகத்திலே சேர்ந்து கொள்கிறது. மண் மண்ணுேடும், நெருப்பு நெருப்போடும், தண்ணிர் தண்ணி ரோடும், காற்று காற்ருேடும், ஆகாயம் ஆகாயத்தோடும் கலந்து கொள்கிறது .
இதை அழகாய் கருதியவன் ஆண்டவன் அழகையும் விட்டு தன்னுடைய அழகையும் விட்டு, இந்தப் பூதங்கள் அழகையும் விட்டுவிட்டு மயக்கத்தின் இருள் மயத்தில் ஆன்ம ஜோதியா கிய அறிவின் கண்ணை இழந்து பேய்கள் பூதப் பசாசாய் அலைந்து திரிகின்றன் மண் உலகிலும், விண் உலகிலும். ஒரு வகை காட்டுமான் அது. இவை ஒரு வகை நாட்டுமான். இந்த நாட்டுமான்கள் மனித முகம் தரித்து இருக்கின்றன. இதை அறிந்து இந்நிலையுடைய நாட்டுமான் செ ய லை யு ம் விளங்கி நம் அரிதான பிறவியின் செயலே அறிந்து ஆன்ம அறிவை அடைந்து அவன் அழகைப் பெற்று அழிவற்றிருப் பதே சிறந்த வழியில் நிறைந்த பிறவி நம் மனுப்பிறவியாகும் மனு ஈஷனுகும் இன்ஸான் காமிலாகும் என்று விளங்கி உடன் வடிவை அறிந்து அவன் அழகைப் பெற்றுக்கொள்வது நல்லது என்று குருபாவா சொன்னுர் சீஷனுக்கு.
3-4-7 6-45 S. U.
28.
புலனை எவ்வாறு ஒடுக்கலாம் ஞானகுருவே என்று சீஷன் கேட்கின்றன் அதற்கு குருபாவா அவர்கள் ஒரு உதாரணம் சொல்கின் ருர் .
காட்டுமுயல் வீட்டுமுயல் என்று இருக்கிறது. ஆனலும் முயலில் பல சாதி இருக்கிறது. அந்த வீட்டு முயலை ஊரில் உள்ள அநேகம் பேர் வளர்ப்பார்கள் அது எட்டு ஒன்பது பத்து பதினெரு குட்டிகளை ஒரு முறைக்குப் போடும். மூன்று மாதம் தொண்ணுாறு நாட்களுக்குள் போடுவது உண்டு. பெண் முயல் குட்டிகள் போடும் போது ஆண்முயலை வேருகப்பிரித்து

39
அடைத்து விடுவார்கள். இல்லாவிடில் ஆண்முயல் அக்குட்டி களைக் கடித்துக் கொன்றுபோடும். அப்பெண்முயல் குட் டி போடும் முன்னே குட்டி போடுகின்ற வசதிக்குத் தக்க இடங் களையும், நில அறைகளையும் தயாரித்துக் கொள்ளும் அது குட்டி போடும் தருணத்தில் மயிர்கள் உதிரக்கூடிய தன்மை கள் உண்டாகும். அது தன் மயிர்களை காலால் விராண்டி நில அறைக்குள் கொட்டி மெத்தையாக அமைத்துக்கொண்டு அதன் பின்தான் அதிலே குட்டிகள் போட்டு பக்குவமாகப் பாதுகாத் துக்கொள்ளும். இந்நிலையில் அது தீன் இரைகள் தே ட ப் போகாது. இதைக் கண்டு வளர்ப்பவர்கள் ஆண் முயலை வேறி டத்தில் அடைத்து விடுவார்கள், பின்பு அத்தாய் முயல் இரை தேடிவந்து உண்டு குட்டிகளுக்கும் பால் கொடுத்து வளர்க்கும். இப்படி பத்துப்பதினைந்து நாளையில் குட்டிகளை வெளியில் கூட் டிக்கொண்டு வந்து இரை கொடுத்து வளர்க்கும். அக்குட்டிகள் வளர்ந்து இரை தேடக்கூடிய நிலை வந்ததும் பெண் முயலைப் பிடித்து ஆண் முயலுள்ள கூட்டுக்குள் போட்டு அடைத்து விடு வார்கள். தொண்ணுரறு நாளைக்குள் மறுபடியும் குட்டிபோடும் இப்படி குட்டிகளைப் பெருக்கக்கூடிய தன்மையுடையதாக இருக் கிறது. இம்முயல்,
போருள்: இதுபோல் மனிதன் மிக அரிதாய் தோன்றி அவத ரித்து இருக்கின்ருன் அவனுக்குள் பஞ்சபூதங்கள் குடிகொண் டிருக்கிறது. அதற்குள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியிம் என்னும் அறுவினையும் வாழ்ந்து வருகிறது. அவ் அறுவினைக்குள் கள், காமம், களவு, கொலை, பொய்.
என்னும் ஐந்து வழி மனப்பகைவர்களும் , காம மோகப் பெண் ஞக ஆணும் பெண்ணுமாக இருந்து வாழ்கின்றது. இவ்விரண் டும் முயல் தொண்ணுரறு நாட்களுக்குள் சூழிருந்து குட்டி போட்டது போல் இவ்வினைகள் அறுபத்தினன்கு கலைகளையும் உடலுக்குள் ஈன்று வைத்து வளர்க்கிறது. முயல் தன் மயிரை உதிர்த்து மெத்தையாகப் போட்டு குட்டியைக் காப்பாற்றி வளர்ப்பது போல் இவனும் உடல், பொருள், ஆவி இம்மூன் றையும் இந்தக் கர்ம வினைகளுக்கு அர்ப்பணித்து மெத்தையா கப் போட்டு வளர்க்கிருன். அது ஒவ்வொரு கலைகளும் மூன்ற ரைக் கோடி கர்மங்களை ஈன்று வளர்க்கிறது. இப்படி நானுாறு இலட்சம் கோடி மினுக்க வடிவின் கலைகள் அனைத்தையும் இவ் வினைகள் அதே இனத்தைப் பெருப்பித்து உடலின் குகைக்குள் வளர்த்து வருகிறது. உன் அறிவால் இந்நிலைய்ை உணரவேண் டும். இம்மனமும் பூதங்களும் சித்தரித்து அன்னையும் தந்தையு மாக இருந்து ஆணும் பெண்ணுமாக கூடிக்கலந்து வளர்ந்து

Page 29
ab
வருகிறது. அவை அறிவையும், உண்மையையும் ஒருவனையும் நாசம் செய்கின்ற பொருளாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையை நீ அறுக்கவேண்டுமானல் பிறப்பொரு மயக்கம் மண் ஒரு தயக்கம், மனம் ஒரு கலக்கம், குருமொழி இயக்கம் இந் நான்கையும் நீ உணர்ந்து இந்த இயக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்நிலையில் அந்த வீட்டு முயலை வளர்த் தது போல கூட்டுமுயல் பிறப்புகளும் இவ்வினைகளை வளர்த்து வருகிறது. இதை அறுக்க வேண்டுமானல் ஆண்முயலை விட் டால் அக்குட்டிகளைக் கடித்து கொன்றுபோடுவது போல் இக் குரு மொழியின் அறிவின் பிரகாச விளக்கத்தை இக்கூட்டுக் குள் விட்டு இப்பூதத்தின் புலன்களின் குட்டிகளை அவ் அறி வால் கடித்துக் கொன்றுபோட வேண்டும். அதைக் கடிக்கும் போது இரத்த வெடுக்கு, நீரின் நாற்றம், பால்வெடுக்கு, பிரேத நாற்றங்கள், சூழ்வினை மயக்கங்கள், இரு விரி லும் இருண்ட குகையின் நரகத்தின் மணங்கள், வெடுக்குகளும் மணக்கும். அந்த மணங்களையும் குணங்களையும் முன்னும் பின் னும் மணந்து கொள்ளாமலும் ஏற்காமலும் பெருங் கூட்டத் தில் ஒரு பாம்பு விழுந்தால் அக்கூட்டம் பாம்பைக் கண்டு எப் படி சிதறி ஒடுமோ அதுபோல் இக் குருமொழியின் இயக்கத் தின் பிரகாசம் இவ்வினைக் கூட்டத்துக்குள் விழுந்து நான்கு பக்கமும் சிதறி ஓடக் கடித்து ஏரித்துக் கலைத்து அக்குகையின் நாட்டை விட்டே ஓட்டிவிடவேண்டும்.
அந்நிலையில் புலன்கள் அறுந்து பூதங்கள் ஒழிந்து வினைகள் கலன்று பகைவர்கள் எரிந்து இருள் விலகி அருள் துலங்கி அறிவு விளங்கி உண்மை உதித்து ஒருவன் தோன்றிக்காணும். இருவினை அகன்று ஒருவன அடையும் நிலையாகும். இதைத் தெரிந்து விளங்கி அறிந்து கொள்ளவேண்டும் என்று சீஷனுக் குச் சொன்னர் குருபாவா அவர்கள்.
3-4-7) "A-45 E. U.
29 தம்பி! ஒர் உதாரணம்:
ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து அக்குஞ்சை பருந்து, காகம், கீரி, நரிகள் இவைகளுக்கு இரை யாகப் போகாமல், சத்தம் கேட்டதும் ஒடிப்போய் தன் இரண்டு சிறகாலும் பாதுகாத்து வளர்த்துத் தன்னைப்போல் தன் வடிவாக்கி விடுகிறது.
போருள்: இதுபோல்தான் மனம் என்னும் கோழி பூதம் புலன் என்னும் இரண்டு சிறகால் உலக பந்த பாசம், கர்மங்கள்

4.
அனைத்தையும் மறைத்து வளர்த்து வருகிறது. பத் த  ைர க் கோடி தீவினைக் கர்மங்களை ஊட்டி நல்வினையை அகற்றி எது விதத்திலும் அவ்வினைகளுக்கு ஆபத்து இல்லாமல் இரு இற கால் மறைத்து வளர்த்து வருகிறது. இந்த மனம் என்னும் கோழியையும், புலன் என்கின்ற இறகுகளையும், வினை என்னும் குஞ்சுகளையும், முற்ருக வளரவிடாது அழிக்கவேண்டுமvனல் நல்வினை என்னும் உண்ம்ையை நாடிச் செல்லவேண்டும். சீஷன் உண்மைக்குள் ஒருவரான குருவைக்கண்டு பணிந்து நின்ருல் அவருக்குள் அருளான பொருளைத் தந்து அன்பான இரை யைத் தீத்தி, பகுத்தறிவென்னும் இறகையும், ஆன்மா என் னும் இறகையும் இவ்விரண்டையும் தந்து பேரறிவு என்னும் பிரகாசக் கண்ணின் ஒளியைத் தருவார். கலை என்னும் இரண்டு கால்களைத் தருவார். அக்காலால் நடந்தும். சிறகால் ஆகாயத் தில் பறந்தும் முழங்கி இவ்வினையின் குஞ்சுகளையும், கோழியை யும் முற்ருகவே அடித்து எரித்து கலைத்து கடலிலே எறிந்து விடச் செய்வார். அவ்வல்லமையை குருவிடத்தில் வாங்கிக் கொண்ட சீஷன் இவ்வினைகளை அகற்றிக்கொள்ளும் வழியைத் தெரிந்து குருவை அடைவான். இதை நீ தெரிந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிருர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு.
4一4一"7亡 S– 4 C' (p. LJ.
3.
சீஷனுக்கு குருபாவா ஒர் உதாரணத்தைச் சொல்கிருர்:
அப்பா ஒரு மனிதன் உலகத்திலே தன் உடலை வளர்க்கக் கூடிய உபாயத்துக்குரிய தொழில் எல்லாம் செய்து பார்த் தான். அவனுக்குப் போதிய கூலியும் தன் வாழ்கையை நடத் தக்கூடிய வழிகள் ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உண் மையை நிறைவேற்றவும் உலகில் முடியவில்லை. அவ்வுலகில் உண்மையான நிலையில் அவன் வயிறு வளர்க்கப் பார்க்கும் போது செய்த வேலைக்குத் தக்க கூலி கொடுப்பாரும், உணவு அளிப்பாரும் ஒருவருமில்லை. இது என்ன புதினமென்று உல கத்தின் செயலை புத்தியால் உற்றுப்பார்த்தான். அப்போது அப்புத்திக்கே ஈனமான செயல் நிறைந்த உலகத்தைக் காண் கிருன். உழைத்தவனுக்கும் உழுதவனுக்கும் கூலி இ ல் லை. உழைக்காத, பேசாத, நடக்காத, எழும்பாத, உதவி ஒன்றும் செய்யாத உருவங்கள் அனைத்துக்கும் எல்லை கடந்த உணவுக ளையும் படைத்து, நகைகளைப் போட்டு, உடைகளை உடுத்தி பூசை நைவேத்தியங்கள் செய்து பட்டங்களைப் பெற்று பல பதவிகளை அடைந்து இச்சை ஆசையைப் பெருப்பித்து மனக்

Page 30
4.
காட்சியின் கண்காட்சிப் பூசைகளே விருத்தி செய்து மோகத் தைப் பெற்று பக்தியில் நின்று பக்தர்களாக வணங்கி பரத்தி டம் வரத்தைக் கேட்டு படைப்புகளின் உயிரை வதைக்கும் கோலத்தையும் கண்டான்.
அந்நிலையில் அவன் புத்திக்கு அப்பாலுள்ள அ றி  ைவ விருத்தி செய்து ஆராய்ந்து இந்த மதிகெட்ட உலகில் விதி கெட்டு அலையும் பக்தர்களை கதி கெடச் செய்தால் பிழைக்க லn ம் நாம் என்பதை உணர்ந்து அவ் ஊரெல்லாம் தி ரிந்து பழைய பரவசப் புராணப் பாட்டுக்கள் சிலவற்றை எடுத்து படித்து பாடிக்கொண்டு வந்தான். அப்படி வந்து அரசன் அரண்மனை வாசல் முன்னின்று கடவுளை கண்முன் காட்டுவேன். காண விரும்பியோர்கள் என்முன் வாருங்கள் என்று உரத்து சொல்லி அப்புராணத்தை விரித்துப் பாடிஞன். அச்சத்தத்தை யும் மொழிகளையும் கேட்ட அவ்வூர் அரசன் முன்வந்து அக் கடவுளை எனக்குக் காட்டுவாயா கில் உனக்கு வேண்டிய பரி சைத் தருவேன் என்றன்.
அதைக் கேட்டு காட்சியின் கண்கண்ட கடவுளை விட மனம் காணுத கண் காணுத கருணை நிறைந்த கடவுளைக் காண வேண்டுமானல் நான் சொல்வதைச் செய்து தந்தால் நான் காண்பிப்பேன் என்று சொன்னன். அவனுடைய வேஷத்தை யும், நடிப்பையும், உடையையும் கண்ட அரசன் அதன்படியே
செய்து தருவேன். உனக்கு என்ன வேண்டும். எனக்கு கடவு
ளேக் காட்டித்தா என்று சொன்னன் அரசன்.
அதாவது நான்கு மைல் சுற்றளவில் ஒரு பெரிய கோட்டை கட்ட வேண்டும். வெள்ளி, தங்கம், பொன் இ  ைவக ள |ா ல் இழைக்கப்பட்ட நூற்களும், வெள்ளி, பவுண், மாணிக்கம், நவ ரத்தினக் கற்களும், நெசவு செய்கின்ற தறிகளும் தரவேண்டும். அங்கு வேலை செய்யும் வேலைக்காரருக்கு வேண்டிய சம்பளங் கள் பத்துக்கோடி ரூபா தரவேண்டும். அங்கு ஒரு வருடத் துக்கு ஒருவரும் வரக்கூடாது. நானே அந்தக் காரியங்களை முடித்தவுடன் உங்களை நான் கூப்பிட்டு அ ப் பொருளை க் சொண்டுவந்து அந்தக் கடவுளேக் காட்டுவேன் என்று சொன் ஞன். அரசனும் அதன்படியே எல்லா விஷயங்களையும் முடித் துக் கொடுத்தான். மாதத்துக்கு பத்துகோடி ரூபாவையும் கொடுத்தான். அவன் பவுண்களையும், மாணிக்கத்தையும் எடுத்து தனக்கொரு பெரிய மாளிகையும் மற்றும் அங்கு வேலை செய்யும் ஐந்நூறு பேர்களுக்கும் ஐந்நூறு மாளிகை களும் தயாரித்து வேண்டிய பொருளும் கொடுத்து, ஐந்நூறு

43
பேரையும் செல்வத்துக்கு அரசராக்கி விட்டான். இதற்கிடை யில் அவன் இரண்டு முழம் சதுரமுள்ள ஓர் பட்டுப் பீதாம் பரமொன்று தங்கத்தாலும், பொன்னலும், வெள்ளியாலும் , மாணிக்கத்தாலும் செய்து ஒன்பது வகை இரத்தினுதிகளைப் பதித்து பல கலர்களும் துலங்கக்கூடிய பட்டு நூற்களால் சரிகைகளை இழைத்து தயாரித்து முடித்தான்.
அந்நிலையில் ஒரு வருஷமும் முடிய நாள் நெருங்கி வந்து
விட்டது. அரசனுக்குப் பக்திப் பரவச மிகுதியால் ஓயாத பூசை களும், மனம் சோராத பக்தியும் அவனுக்கு உண்டாகி விட் டது: அன்று ஒரு வருஷமும் முடிந்தது. அரசனின் நிபந்தனை யின்படி கடவுளைக் காட்டக்கூடியவன், மன்னதி மன்னர்களை யும், அரசர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும், பக்தர் களையும், பூசாரிகளையும், ஆசாரிகளையும், புலவர்களையும், அறி ஞர்களையும், புரோகிதர்களையும், ஆண்டிகளையும் இன்னும் கட வுளைப் டார்க்கக்கூடியவர்கள் யாவரும் வரலாம். நாளைக்கு எல் லாம் தயாரித்து அரண்மனை வாசலில் வந்து பார்க்கலாம் என்று பறை அடித்து கடவுளைக் காண விரும்பியோர் யாவ ரையும் அழைத்து ரதம் பல்லக்குகளை அலங்கரித்து மாளிகை, வீதிகள் எல்லாவற்றையும் சோடித்து, யானையையும், மாவுத் தனையும் அலங்காரம் செய்து, யானைக்கு மேல் கடவுளைக் காட் டக்கூடியவர் முடிதரித்து பட்டுப்புடவை அணிந்து அலங்கரித்து உட்கார்ந்து அவன் மடிக்கு மேல் அந்தப் பீதாம்பரத்தையும் வைதது ஊர்வலமாக அரண்மனை வாசலுக்கு வந்தான்.
அங்கு உலக அரசர்களும், மன்னர்களும், சித்தர்களும், முத்தர்களும், ஞானிகளும் இன்னும் பலரும் கடவுளைக் காண அங்கு வந்து குழுமி இருந்தார்கள். அப்போது அவன் யானை யிலிருந்து இறங்கி அரச சிம்மாசனத்தில் உட்கார்ந்து அரச கிரீடத்தைத் தலையில் வைத்து கடவுளை அரசனுக்குக் காட்ட அப்பீதாம்பரத்தை கையில் எடுத்து அதை விரித்து மேலே பிடித்து வானத்தைப் பார்த்து அதோ அங்கிருக்கிருர் கட வுள். மலக்குகள், வானவர்கள், தேவர்கள், பரிகள், பிரதி நிதிகள், படை பட்டாளங்கள், சந்திரன், சூரியன், ஊர்வசி, ரம்பை எல்லோரும் தெரிகிறர்கள். அதோ அங்கு பாருங்கள் என்று சொன்னன்.
பின்பு அந்தப் பீதாம்பரத்தை அரசனுடைய கையில்கொ டுத்துச் சொன்னன். இதற்குள்ளால் பார்த்தால் எல்லாம் தெரியும். ஆணுல் வம்பில பிறந்தவனுக்குத் தெரியாது. ஒரு தகப்பனுக்குப் பிறந்தவனுக்குத்தான் தெரியும். பல தகப்ப

Page 31
பனுக்குப் பிறந்தவன் பார்த்தால் அவனைத் தெரியாது என்று சொன்னன் அப்போது அரசன் அப்பீதாம்பரத்தால் பார்த் தான். ஒன்றும் தெரியவில்லை. அப்போது அரசன் யோசித் தான் நான் ஒன்றும் தெரியவில்லை என்று சொன்னல் என்னை வம்பில பிறந்தவன் என்று சொல்லிவிடுவார்களே. நான் ஒரு தகப்பனுக்குத்தானே பிறந்தவன். நான் தெரியவில்லை என்று சொல்லக்கூடாது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடவுளைக் காட்ட வந்தவன், அரசே கடவுளைத் தெரிகிறதல் லவா? ஓம். வானவர்களைத் தெரிகிறதல்லவா? ஓம். ஊர்வசி, ரம்பை, மேனகா, ஜின்கள், பரிகள் எல்லாம் தெரிகிறதல்லவா : ஒம், எல்லாம் தெரிகிறது என்று அவனும் ஒவ்வொன்ருய்க் கேட்க அரசனும் ஓம் ஒம் என்று சொல்லிக்கொண்டே இருந் தான் இல்லை என்று சொன்னல் தன்னை வம்பில பிறந்தவன் என்று சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தினுல் எல்லாவற் றுக்கும் ஓம் ஒம் என்று சொன்னன். இப்படியே, மந்திரிகள், சித்தர்கள், முத்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், புரோகிதர், பூசாரி, ஆசாரிகள் இன்னும் அங்கு கடவுளைக் காண வந்திருந்தவர்கள் யாவரும் அதை வாங்கிப் பார்த்து ஒம் ஒம் என்று சொன்னர்களே அல்லாமல் இல்லை என்று ஒருவரும் சொல்லவில்லை. இல்லை என்று சொன்னுல் அவர்கள் வம்பில பிறந்தவர்களாகி விடுவார்களே,
ஆனல் உண்மையும், மனச்சாட்சியும், கடவுளைக் காண வில்லை என்று தெரியும். அது கடவுளைக் காட்டவந்தவனுக் கும் தெரியும். அரசன் அவனது குலத்தையும் பெருமையை யும் காக்கிறதற்காக மற்றதெல்லாவற்றையும் மறைத்துப் பொய்யை ஏற்றன். உலகமும் பொய்யை ஏற்று அவனுக்கு வேண்டிய திரவியம் கொடுத்து அந்த இராஜ்ஜியத்துக்கே கட வுளைக் காட்டிய கடவுளாக வைத்துக்கொண்டார்கள். ஆனல் கடவுளைக் கண்டவர் ஒருவருமில்லை. பொய்யை உண்மையாகக் காண்பித்தவனும் கடவுளாக விளங்கினன்
போருள்:- இதுபோல்தான் இந்த உலகத்தில் நான்கு வேதமத பேதங்களுக்குரியவர்களும் வேதம் வேதாந்தங்களைக் கற்றுப் படித்துத் தெளிந்தவர்களும், யோகம் ஞானச்சிறப்பை அடைந் தோம் என்ற பக்தர்களும், நானுாறு இலட்சம் கோடி கடவுளை கண்முன் வைத்து மனக்காட்சியால் கண்டுகொண்டிருக்கின்ற பக்தர்களும், சித்தர்களும். புலவர்களும், அறிஞர்களும், புரோ கிதர்களும், ஞானிகளும், ஏணிகளும் இவ்வுலகில் உடலை வளர்த்து அதற்குள் வாழ்கின்ற பத்தரைக்கோடி கர்மங்களையும் மூன்ற

鸥$
ரைக்கோடி பிறவியை எடுத்துக்கொடுக்கும் சித்தர்களையும், அறுபத்தினன்கு கலைகளையும், தொண்ணுாற்றறு தத்துவார்த்த பெருமைகளையும் , நானுாறு இலட்சம்கோடி மினுக்கங்களின் வடிவின் உருவங்களையும், நானூறு இலட்சம் கோடி புவன தெய்வங்களையும், பதினெண்ணுயிரம் ஆலத்தின் புதினமாயை இருளின் மயக்க மோக காம இச்சை, ஆணவம், கர்மம், மாயை என்னும் மும் மலத்தின் பூதங்களையும் அறுவினையின் பாவங்களைபும் வந்தரசாளும் வழிமனப் பகைவன் ஐவரையும் இன்னும் எண்ணிக்கைக்கடங்கா அருவ உருவ சடோ இருள் வடிவில் தோன்றுகின்ற கூட்டங்கள் அனைத்தையும் உடலுக்குள் வளர்க்கத் துணிந்த பக்தர்கள்தான் அவனைப்போலக் கடவுளைக் காட்டுவதற்கு முன்வந்தவர்கள். இவர்கள் தான் அரிதான மனி தப் பிறவியை மாற்றிப்பிறக்க கடவுளேக் காட்டிக் கொடுக்க வந்த சித்தர்கள். இவர்கள் அவனைப்போல வயிறை வளர்க்க முடியாத தன்மையில் உண்மையை இழந்து உலகத்தைப் புகழ்ந்து, அறிவீனத்தை உகந்து, அஞ்ஞானத்தை மகிழ்ந்து பஞ்சபூதங்களைப் பகிர்ந்து, பார்க்கும் காட்சிகள் அனைத்தை தையும் மகிழ்ந்து மனச்சாட்சியை இழத்து அறிவைக் கலைந்து, ஹசது, பொருமை, வஞ்சகத்தை ஏற்று, உடலை வளர்த்து, ஒருவனை அகற்றிவிட்டு, அறுவினையைக் கடவுளாக காட்டிக் கொடுத்து தன் புகழையும், மதிப்பையும், செல்வத்தையும், பட்டத்தையும், பதவியையும், மோகத்தையும், தாபத்தை யும், சின்னத்தையும், உருவத்தையும், பெயரையும், பெருமை யையும், மாயையையும், இருளையும், மயக்கத்தையும், கள்ளை யும், காமத்தையும், களவையும் கொலேயையும், பொய்யை யும், கருணே அன்பாய் கடவுளாய் காட்டிக்கொடுக்க வந்த கருணை நிதி உலக வள்ளல்களாக அமைந்து ஒரு ஜான் கும் பியை வளர்க்கத் துணிந்த முக்தர்கள். இவர்களுக்கு இவர்கள் சூட்சியே உலகை ஆட்சிசெய்து, மதத்தை முன் நிறுத்தி மதத் தின் மறைவின் பின் தானிருந்து யுகத்தை ஆண்டு பரத்தைக் களேந்து எறிய வந்த பக்தர்கள் இவர்கள். இவர்களுடைய நிலையின் முடிவு பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். நோய் வந்தால் இவர்கள் நொடியில் தேடியதையும் இழந்துவிடுவார் கள். முதிர்ந்துவிட்டால் தன்னை மறந்துவிடுவார்கள். இறப்பு வந்தால் பின் பிறந்துவிடுவார்கள் பிறந்து பிறந்து பின்னும் நரகின் புழுவாகி விடுவார்கள். இப்பக்தர்களின் முத்தி முடி வின் நரகத்தின் சித்தி, இதை நீ அறிந்து கொள்.
ஒரு ஜான் வயிற்றுக்கு உண்மையை இழந்துவிடாதே பஞ்சபூதங்களுக்காக அறிவைப் பாழாக்கிவிடாதே. மண்,

Page 32
碰伊
நெருப்பு, தண்ணிர், காற்றுக்காக நீ தோன்றி வந்த கட மையை மறந்து விடாதே. கண்காட்சியின் அழகுக்காக அந் தக் கருணை வடிவான இறைவன் அழகை இழந்துவிடாதே. மனக்காட்சி இச்சைக்காக உன் மனச் சாட்சியை பிச்சை யெடுக்க விடாதே. இந்த உலகில் பிறந்து உதித்துவிட்ட துன் பத்துக்காக பயந்து என்றும் உதிக்காதிருக்கும் உண்மை நிலை யை மறந்துவிடாதே. அறிவுக்குள் அறிவாய் நிற்கும் பரத்தை அங்கிங்கு காணத் துணிந்து விடாதே, அவன் காட்டியது வம் பில பிறந்தவனுக்கு தெரியாது என்று சொன்னவுடனே தன் மதிப்பைக் காக்கிறதற்காக காணுததை ஒம் என்று சொன் ஞனே அதுபோல் நீ மதத்துக்குள் இருந்துகொண்டு மதத்தின் பெருமைக்காக நீ காணுதது, பொய் எல்லாவற்றையும் உண்மை என்று ஒப்புக்கொள்ளாதே. நீ உண்மையென்னும் ஒருவனையும், மனச்சாட்சியையும் இழந்துவிடாதே. மதம், பெருமை, பிறப்பு, இறப்பில்லா குறைவில்லா அறிவுக்குள் அறிவாய், உன்னுக்குள் அதுவாய், அந்நிலையில் மனச்சாட்சி யாய் உன் தவறை அறிவித்து பிழை, நன்மை என்று எச்ச ரிக்கை பண்ணுகின்ற பொருளே அதுவாக இருக்கும். அப் பொருளை விட்டு அரசன், மந்திரி, சித்தர், முத்தர், அறி ஞர் அனைவரும் பொய்யை உண்மையென ஏற்றதுபோல் நீ மதத்துக்காக பொய்யை உண்மை என்று ஏற்காதே. உன்னுக் குள் இருக்கும் எச்சரிக்கை செய்கின்ற பொருளை விட மற்ற தெல்லாம் உண்மைக்கும், அறிவுக்கும், மனச்சாட்சிக்கும் புண் படுத்தும் பொருள். அதுவே உன் ஆன்மாவுக்கு துன்புறுத் தும் பொருளாகும். இதை நீ விளங்கி உன்னை நீ அறிந்து உன் அறிவை உனக்குள் துலங்க வைத்து அப்பரம்பொருளா கிய இறைவனை முழங்கவைத்து அம் முழக்கமாகிய எச்சரிக் கையை நீ விளங்கிக்கொள்வாயாகில் அன்றே உன் பிறவித் துன்பம் தீரும். அந்த உலக இன்பம் மாறும். இனிப்பிறவா திருக்க நேரும் என்று சீஷனுக்கு குருபாவா சொன்னர்கள்.
4-4-7 6-5 ) . Lu.
31 தம்பி ஓர் உதாரணம்
தன் மதலை இறந்து விட்டால் தாய்க்கு கவலையும் துக்க மும் கூடிவிட்டால் அவள் ஒப்புவமை சொல்லி அழுவாளா? அழமாட்டாள்.
போருள்: அதுபோல் ஆண்டவனுடைய பக்தி கனிரசம் உள் ளத்தில் சொரிந்து உருக்கம் வந்துவிட்டால் அவன் கீத நாத

A7
சங்கீதங்களாலே அவனை வர்ணித்துப் பாடமாட்டான். உள்ள மும் உடல் அங்கமும் எல்லாம் உருகி அப்பக்தியிலே கண்ணிர் பெருகி ஒடுமேயல்லாமல் இப்படிப் பரவசமாக நின்று ஆட மாட்டான். பெற்ற தாய்க்கு துக்கம் வந்துவிட்டால் திக்குமுக் குப் பட்டு உள்ளம் நடுங்கி, உடல் சோர்ந்து ஏது செய்வது என்று தெரியாது மயங்கி ஒப்புவமை சொல்லி அழமாட்டாள்
அதுபோல் உண்மைப் பக்தஞய் இருந்தால் உள்ளம் உரு கிக் கசிந்து ஒப்பற்ற இறைவன் மீது நேசம் கொண்டு அவ் வொருவன் மேல் கசிந்தால் இவனுக்கு பாடப்பதம் வராது உள்ளம் உருகி கண்ணிராகப் பெருகி பக்தி அந்நிலையில் இருக் கும். உலகத்தின் காட்சிகளைக் கண்டு பாசத்துக்கும் நேசத்துக் கும் அழுகின்ற தாயைப்போல்தான் உள்ளமுருகி க ன் னிர் சொரியாதவன் பக்திதான் ஒப்புவமை சொல்லி ராககீத சங்கீ தம் தாளமேளத்தோடு கடவுளைப் புகழ்ந்து ஒசையிட்டுப் பாடு வதாகும். உள்ளம் உருகினல் அவனுக்கு வாய்திறந்து பேச முடியாத மூச்சுத் திணறுதலும் அழுகையும் உண்டாகும் என்கி ருர் குருபாவா, ஓலமிட்டுப்பாடி ஆனந்தக் கூத்து என்று ஆடித்திரிவதெல்லாம் உள்ளம் உருகாத நிலையில்லா பக்தி இவ் வகை பக்தி பத்தரைக்கோடி விதமான வடிவில் காட்சியளிக் கிறது. இதை விளங்கி உள்ளம், உடல், அங்கம், மெய், வாய். கண் உருகிக் கலங்கி நீர் பெருகுவதே ஒடுக்கத்தின் அறிவின் பக்தி என்கிருர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு.
4-4-7D 7-2O 山’。 .
32. தம்பி! ஓர் உதாரணம்:
மயில் இருக்கிறது. அந்த மயிலுக்கு ஐந்து கலர். அந்த மயிலானது அந்த ஐந்து கலருடைய அழகைக் காட்டி சுற்றிச் சுற்றி ஆடும்போது அதனுடைய இன்பம் வியர்வையாகவும் இந்திரியமாகவும் உருகி முத்து முத்தாக சிதறி விழுகிறது அதன் உடலிருந்து, அதை அந்தப் பெட்டை மயில் பிரக்கி பிரக்கித் தின்னும். பின் அது கருவாகி உருவாகி முட்டை இடும்.
போருள்: இதுபோல் மனிதனுய் தோன்றியவனுடைய சடலம் ஐந்து லோகங்களால் தோன்றப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து லோகங்களும் ஐந்து பூதங்களாக விளங்குகின்றது. அப்பூதங் கள் ஐந்து வகையான கலருடையதாய் இருக்கிறது. ஐ த் து கலருடைய மனம் உலகைக்கண்டு ஆடும் போது ஆண்மயிலே

Page 33
மருவி நின்ற பெண்மயிலைப் போல் மனத்தை மருவி நிற்கின்ற ஆகாயத்தின் ஏழு கலரைப்போலொத்த அம்மாரு என்னும் நபுலின் புலன்கள் ஏழும் அம்மனத்துக்குள் இருந்து விழுகின்ற நானூறு இலட்சம் கோடி மினுக்கத்தின் மயக்கத்தை பெட் டை மயில் பிரக்கி உண்பது போல் பிரக்கி உண்டு பத்தரைக் கோடி கரு உருவின் முட்டைகளை இட்டு மயில் குஞ்சு பொரிப் பதுபோல், மனம் பொரித்துவிட்டு அந்த அசுர குணங்களின் இச்சா சக்திகளை கண்டு தன் பிள்ளைகள் என்றும் இனபந்து என்றும், சொந்த மென்றும் மகிழ்ந்து ஆனந்தப்பட்டு ஆ டி க் கொண்டிருக்கிறது. அந்த மனத்தையும், மனதின் ஐந்து கல ராகிய பூதியங்களையும், அதன் மயக்கத்தின் இச்சா சக்திகளை யும், அறிவால் சுட்டு எரித்து விட்டால் ஆத்ம சு த் தி  ைய அடைவான், அல்லாவிடில் ஆத்ம நஷ்டத்தை பெற்றுக்கொள் வான். இதை விளங்கி உன்மதத்தை அறிந்து அக்குணத்தைத் தெரிந்து அவ் இனத்தைப் பிரிந்து ஒரு கண நேரமாவது அவர் களோடு நில்லாது பிரிந்து விலகிக் கொண்டால் இப்பிறவியின் முத்தி உனக்குண்டு என்கிருர் குருபாவா சீஷனுக்கு.
S-4-7 5.55 (S. u.
33. ஒரு குருவை பல சீஷர்கள் சார்ந்து நிற்கும் போது நல்ல சீஷன், தகுதியற்ற சீஷன் என்று எப்படிக் கண்டு பிடிக்க லாம், என்று குருபாவா அவர்களிடம் ஒரு சீஷ்ன் கேட்கின் ருர், அதற்கு குருபாவா அவர்கள் சொல்கிருர்கள்;
மகனே! ஆயிரம் முட்டையிட்ட பாம்பும், ஆயிரம் முட் டையிட்ட ஆமையும் இருக்கிறது. பாம்பின் குட்டி தன்னைச் சார்ந்து வந்ததையும், தன் குணத்தைப் பெற்றதையும் நல்ல பாம்பென்றும், தன் குணத்தைப் பெருத பாம்புகளை புடை யன் பாம்பு, பச்சப்பாம்பு, சாரைப்பாம்பு என்று ஆயிரம் சாதிப் பாம்புகளாகப் பிரித்துக்கொள்கிறது. அதுபோல் ஆமைக் குஞ்சும் தன் குணத்தைப் பெற்று தான் வாழ்கின்ற இடத்துக்கு வந்ததை கடல் ஆமை என்றும் , மற்றதை சரு காமை என்றும், பீ ஆமை என்றும் பிரித்துக்கொள்கிறது.
போருள்:- அதுபோல் ஒரு குருவிடத்தில் ஆயிரம் சீஷர்கள் இருந்தாலும் அதைச் சுலபமாகக் கண்டுபிடிப்பார். தன் குணத்தைப் பெற்றது தன் பிள்ளையென்றும், தன் குணத்தைப் பெருதது வேறு என்றும், தெரிந்துகொள்வார். அது எவ்வா றென் ருல் ஒரு கோழி இரை தேடும்போது மாணிக்கம், நவ ரத்தினம், முத்துக்கள் இருந்தால் அதைக் கிளறி கழித்து

49
எறிந்துவிட்டு புழுப்பூச்சி களைத்தான் பிறக்கி சாப்பிடும்; இது போல் குருவுடைய நற்போதனைகள் எல்லாவற்றையும் கழித்து விட்டு உலகத்தின் துற் போதனைகளே எடுத்து சாப்பிட்டுக் கொண்டு வந்தானுகில் அவன் நற்பொருளை ஏற்பவன் அல்ல என்பதை குரு தெரிந்து கொள்வார். கோழி வி டி ந் த தி ல் இருந்து மறு இருட்டு வரும்வரை கிண்டிப் பிரக்கினலும் அதற்கு வயிறு நிரம்பாது. இருட்டைக் கண்டால்தான் மரத் தில் கூட்டில் போய் அடையும். அதுவும் வயிறு நிரம்பாமல் ,
இதுபோல் ஒரு குருவிடத்தில் இருந்து கொண்டும் துற் போதனைகளை உலகத்தில் பிரக்கி சாப்பிடுகிறவன் இருட்டு வந்து வயிறு நிரம்பாது மரத்தில் அடையும் கோழிபோல இவன் இறக்கும் மட்டும் அவனுக்கு ஒரு போதும் வயிறு நிரம் பாது, அவன் குருவைச் சார்ந்திருந்தாலும் ஞானத்தை அடைந்து இறப்பை அறுக்கமாட்டான். அவனுக்கு பசி. பிணி, மூப்பு, சாக்காடு என்னும் நோய் மர்றவும் மாட்டாது. குரு போதனையை சிந்தித்து யோசித்து அறிவுக்குள் வைக்கா விட் டால் அவன் கோழியைப் போலொத்தவன் என்று விளங்கி இரவும் தெரியாமல் இரை தேடுபவன் என்று நினைத்து இவ னுக்கு போதனை செய்யக்கூடாது. இவன் அதற்குத் தகுந்த வன் அல்ல என்று குரு இருந்துவிடுவார் என்று குருபாவா அவர்கள் சீஷனுக்குச் சொன்னர்கள்.
So, 6-7 6-5 L. J.
34. சீஷர்கள் குருவை எப்படி நல்லவர் கெட்டவர் என்று கண்டு பிடிப்பது என்று குருவிடத்தில் ஒரு சீஷன் கேட்கின்ருர் அதற்கு குரு சொல்கிருர்:
குருமாரிலே நாற்பது இலட்சம் கோடி குருமார் இருகின் ருர்கள். எழுபதினுயிரம் திரை வீடுகளைக் கட்டி அவர் க ள் மறைந்திருப்பார்கள். அதில் மூன்றரைக்கோடி வடிவெடுத் திருப்பார்கள். அவர்களை நீ தெரியவேண்டுமானுல் உனக்கிருக் கும் மனநோயையும், இறப்பையும், உன் பிறப்பின் ஊத்தை யையும் போக்கக்கூடியவரே நற்குருவாக இருப்பார் அது எப் படியென்றல் உன் தாகவிடாயைத் தீர்க்கக்கூடியது தண்ணீர். அதுவல்லாமல் வேறு ஒன்றும் தீர்க்காது.
இது போல உன் பிறவியின் ஊற்றையைப் போக்கி உன் பிறவியின் தாகவிடாயைத் தீர்ப்பவர் எவரோ அவரே நற்குரு வாவார். அத் தாகவிடாய் தீர்ந்தால் உனக்கே தெரியும் தானே அப்போது அவரை நல்லவர் என்று நீயே அறிந்து

Page 34
கொள்வாய், என்று குருபாவா சொன்னர் அச்சீஷனுக்கு,
5-4-7) 6-O 5. U.
35.
விதியை மதியால் வெல்லலாம் என்று உலகத்தார் சொல்கி ரூர்களே. அதை அப்படி வெல்லமுடியுமா என்று குருவைக் கேட்கிருர் ஒரு சீஷன்
அதற்கு குரு சொல்கிறர். நீ சொல்வது நுட்பமான ஒரு கேள்வி, ஒரு புதினம். ஆணுல் மதி என்பது தன் வாழ்க் கையை ஒரு மதிப்பெடுத்து இப்படி என்று ஒரு முடிவு எல் லையை காண்கிறது. விதி என்பது எல்லை கடந்தது, இறை வனேடு கலந்தது விதிக்கு விளக்கம் செய்வதாயிருந்தால் உல கம் முடியும் மட்டும் சொன்னுலும் விதியைப் பற்றி விளக்கம் செய்யமுடியாது. நீ குறிப்பிட்ட எல்லையின் முடிவை மதி என்று சொல்கிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று எண்ணுகிருய். விதி என்பது இறைவனுடைய சுடர், மதி என் பது புத்தியினுடைய கூர். புத்தியை நீ வென்றுவிட்டாயா கில் சிந்தியடைந்து விட்டாய் அந்தச் சித்தியே நீ இறைவனை அடைந்து விதியை வென்ற முத்தியாகும். வி. தீ வி என்பது அறிவு. வி என்கிற அறிவின் பிரகாசத்துக்கு உன் பிறப்பு எரிந்து போய்விட்டது. எரிந்த இடத்தில் விதி என்னப்பா. புத்தியிலிருந்து தோன்றிய மதியை வென்றுவிட்டால் அவனி லிருந்து தோன்றிய அறிவே, அவனிலிருந்து தோன்றிய விதி யை வெல்லும். ஆனதால் நீ புத்தியிலிருந்து தோன்றிய மதியை வென்றுவிடு. இறைவனிலிருந்து தோன்றியது அருள் ஜோதி. அந்த அருளிலிருந்து தோன்றியது அறிவு, அவன் கையிலிருந்து தோன்றியது விதி. அவ்வறிவுதான் அந்த விதியை அழிக்கும் என்ருர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு.
5-4-7D E– 45 LF. L.
36.
குரு குரு என்று தேடித் திரிகிருர்களே குருவோடு கூடித் திரிகிருர்களே. அப்படி குரு என்ருல் என்ன? என்று ராமச் சந்திரன் என்பவர் கேட்கிருர் . அதற்கு குருபாவா சொல்கி ருர் .
மகனே! குரு என்று சொல்வது சுலபம். தேடுவதும் சுல பம். கூடுவதும் சுலபம். குருவாய் இருப்பதும் சுலபம். ஆனல் ஒருவன் சீஷணுய் இருப்பாணுகில் அவனுக்கு குருவாய் இருப்ப வர் சீஷனின் இருதயத்தில் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கு கின்ற லைற் வெளிச்சமாக இருக்க வேண்டும். அந்த லைற்றைப்

5.l
பிடித்து அவனைச் சார்ந்த இருளை அகற்றிக் கொள்ளவேண்டும். இருளும் அவனுக்குள். குரு என்னும் லைற்றும் அவனுக்குள் அவனைச் சார்ந்திருக்கும் இருளை அவன் இருதயத்துக்குள் குடி கொண்டிருக்கும் குருவைக் கொண்டு இருளை அகற்றிக்கொண்டு போகவேண்டும். குரு என்கிற உண்மையை ஒரு சீஷன் தன் இருதயத்துக்குள் கொண்டுபோய் வைத்திருக்க வேண்டும். அப் போதுதான் ஆன்மா என்னும் இருதயத்தை மருவி நிற்கும் இருளை அக்குரு அகற்றலாம். வெளியில் லைற்றை வைத்துக் கொண்டு உள்ளே இருக்கும் இருளை அகற்ற முடியாது என்கி முர் குருபாவா அவர்கள்.
54-7 O 7-O LS. U.
E7,
இரட்ணவேதன் என்பவர் கேட்கிருர் . நாற்பது வயதுக் குள்ளே இறைவனை உணரவேண்டுமா? அல்லது அதன்பின் பும் உணரலாமா? என்று கேட்கிருர், அதற்கு குரு பா வா அவர்கள் சொல்கிறர்கள். -
தம்பி! நாற்பது வயதுக்குள்ளாலேயே அந்த ஞான ஊற் றின் ஈரப்பசை காணவேண்டும். தண்ணிர் குடிக்க ஒரு கிணற் றை வெட்டும்போது நம்பிக்கை, திடம், உறுதி, இம்மூன்றை யும் கொண்டு கஷ்டப் படவேண்டும். மனம் களைக்காமல் வெட்டி ஈரப்பசையைக் காணவேண்டும். அப்படிக் கண்டால்தான் ஊற்றுக் கண்ணைத் திறக்கலாம். அதுபோல் நாற்பது வயதுக்கு முன் மன உறுதியோடு தெண்டித்து கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து அவ்வறிவின் ஈரப்பசை காணவேண்டும். அதன்பின் குருவானவர் அவ் ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவார். நாற் பதுக்குள் ஈரப்பசை வராவிட்டால் புலனின் அசைவும் , இறப் பின் அசைவும், மூப்பின் நடுக்கமும், உணர்ச்சியின் மறதியும் வந்துவிடும். அதன்பின் அதைப் பெறுவது கடினம்.
மகனே! கறையான் வீடு கட்டுவதாயிருந்தால் ஈரப்பசை இருக்குமிடத்தில்தான் கறையான் தன் வாய்நீரையும், ஈரப் ட சையையும் சேர்த்து புற்றைக்கட்டி வாழும். அதுபோல் உம் முடைய அறிவின் ஈரம் கண்டிருந்தால்தான் அக்குரு தன் அரு ளையும் அந்த ஈரத்தின் அறிவையும் போட்டு கட்டி, கிணற்றின் ஊற்றுக் கண்ணைத் திறப்பது போல் அறிவின் ஞானக்கண்ணை திறந்து சகல உலகத்தின் விளக்கத்தையும் பார்க்கச் செய்து எங்கும் நிறைந்தவனையும் உன்னுக்குள் காட்டி தருவார். அந்த அறிவின் ஈரப்பசை காணுவிட்டால் குரு ஒன்றும் செய்யமுடி யாது, மரம் எவ்வளவு பெருத்திருந்தாலும் அதன்மேல் காய்க்

Page 35
5象
கும் காய்கள் சிறுத்துவிடும். சுவை மாறிவிடும். அது எவ்வா றென்ருல் இளம்ையில் அந்தப் பருவத்துக்குரிய இரு தயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் எதையும் வைக்க லாம். குருவின் சரக்கையும் வைக்கலாம் குரு குத்தும் சீலும் பிடித்துக் கொள்ளும். அப்படியில்லாமல் வீடு நி ைற ந் த பொருளை வைக்கச் சொல்ல வரகு வைக்கோலை வீடு முழுவ தும் நிறைத்து வைத்த மாதிரி அந்த இருதயத்துக்குள் துனியா மயக்கப் பொருள் எல்லாவற்றையும் நிறைத்து வைத்துவிட்
டால் வேறு ஒன்றும் வைக்க முடியாது. குரு கொண்டுபோகிற
சாமானையும் வைக்க முடியாது. கதவு திறக்கவும் முடியாது. முகடு பிரிக்கவும் முடியாது. ஆனபடியால் இடம் காலியாக இருக்கும் போது நல்ல சாமானைத் தேடி வைத்துக்கொள். அதுதான் தருணம் தருணம் தப்பிவிட்டால் கஷ்டம். இடம் இல்லாத தருணத்தில் நல்ல பொருளை வைக்க ஆசைப்பட்டா லும் வைக்க முடியாது. அதனல் தான் ’ நாற்பது வயதுக்குள் தெண்டித்து தேடவேண்டும் என்று சொன்னுர் குருபா வா அவர்கள்.
6-4-70 9-15 ըp. Lյ.
38. தம்பி ஒர் உதாரணம்
ஒரு கொடுக்கன் இருக்கிறது. அதன் வாலில் கொடுக்கு இருக்கிறது. அது ஊர்ந்து போகும்போது எல்லாக் கால்களா லும் போகும் . அப்போது ஏதும் ஒரு பொருள் தட்டுப்பட் டால் அது முன் காலால் பிடித்து கொடுக்கால் குத்திப் போடும்
பொருள்: இதுபோல்தான் நாங்கள் ஞானம் படிக்கிறது. நம்மி டம் இயற்கைக் கொடுக்கிருக்கிறது. அது ஐந்து மொளிகள் ஒன் முகச் சேர்ந்திருக்கிறது. ஐந்து பஞ்சப் புலன்களின் கடைசியில் மதம் என்னும் ஆணி இருக்கிறது. அதற்குள் அறிவீனத்தின் மாயவிஷம் இருக்கிறது. உலகத்தில் இக் கொடுக்கன்கள் மேய்ந்து கொண்டு போகும் போது முன் அக்கொடுக்கன் கடித்
தது போல் இயற்கையில் இக்கொடுக்கன்களுக்கு மதம் வந்த
தும் அதன் கொடுக்கால் கடித்து விட்டால் நெஞ்சடைத்து விஷம் ஏறி மனிதனும் அவன் உண்மையின் அறிவும் மாண்டு விட நேரிடும். தேளின் கொடுக்கைப்போல் நம்மிடம் இருக் கும் மதம் என்னும் கொடுக்கை துண்டித்துவிட்டால் அறிவு வளரும் மண், நெரும்பு, தண்ணிர், காற்று இருந்தாலும்
பரவாயில்லை. அதற்கப்பால் இருக்கும் மதம் என்னும் கொடுக்

ss.
கின் மாய விஷத்தைத் தட்டிவிடவேண்டும் என்கிருர் குரு பாவா அவர்கள்.
6-4-7 9-2LJ ցp. ս.
39. ஞானக்கண் என்ருல் எனன? அது யாருக்கு இருக்கிறது?
என்று ஒரு சீஷன் குருவிடம் கேட்கின்ருர்:
அதற்கு குரு சொல்கிருர் அது ஏந்தும் குழந்தை முதல் எல்லோருக்கும் உண்டு பிறக்கும் போது அது கடவுளை ப் பார்க்கிறது. அதாவது உனக்கு" உன்னைத் தெரியாவிட்டால் உண்மை தெரியும் உண்மை தெரிந்தால் ஒருவன் காணும்: ஒருவன் தெரிந்தால் அதற்குள் அவன் அருள் முழுவதும் தெரி யும். அத்நிலையில் அவனன்றி மற்றதெல்லாம் ஒழியும் இந் நிலை தெரிந்தால் நம் பிறப்பின் சிறப்பு என்ருர் குரு.
6-4-7 5–1D L. LJ.
40; தம்பி ஓர் உதாரணம்
முயல் விடிய பணிப்புல் மேயப்போனது அறுகம் புல் பனிப்பட்டு கூர் கூராக இருந்தது. அந்த முயல் போய் "அவக் அவக்" என்று அப்புல்லைக் கடித்தது. அவ்வறுகம் புல் கூராய் இருப்பதால் முயலின் மூக்கில் குத்திவிட்டது. உடனே முய லுக்கு கோபம் வந்துவிட்டது. உனக்கு அவ்வளவு தைரியமோ நான் தின்னவர நீ குத்திவிட்டாய் நான் உன்னை மேய்வேனே தின்பேனுே. உன்னுடன் நான் கோபம் என்று தன்பாட்டிலே கோபித்து புல் தின்னமல் இருந்தது முயல். இதைப் பார்த்து புல் சிரித்தது.
போருள்: இதுபோல்தான் எல்லாம் வல்ல இறைவன் சிருஷ்டி களைப் படைத்து உணவளித்து நன்மையிலும் தீமையிலும் துணை நின்று காத்து வருகிறவனை முயலைப் போல தங்கள் தங்க ள் அறிவீனத்தால் பல பிழைகளைச் செய்து கொண்டு படுகுழிக் குள் வீழ்ந்து கால் முறிந்து கை முறிந்து மேலே ஏறமுடியா மல் தத்தளித்துக் கொண்டு டேய் கண்கெட்டவனே! நீ ஒரு கடவுளா? உன்னையும் கும்பிடுவதா? நீ சிருஷ்டிகளைப் படைத் தவனு? என்று வாயில் வந்ததெல்லாம் பேசி அவனை நீ கட வுளா? நீ இல்லை. நீ இருந்தால் அது பெரும் தொல்லை என்று சொல்லி அவனுேடு கோபித்துக் கொண்டு இருப்பார்கள்
6).

Page 36
韩幽
சிலர் கடவுளையும் அவ்வாறு சொல்லி தங்கள் நோய் பிணி, சஞ்சலங்களைத் தீர்க்க வைத்தியனிடம் போக, அவ் வைத்தியன் கொஞ்சம் பொறுங்கள் மருந்து கலக்கித் தருகி றேன் என்று சொல்ல, நீ ஒரு வைத்தியணு, நான் வந்து எவ் வளவு நேரம், உலகத்தில் வேறு வைத்தியன் இல்லையோ என்று கோபித்துக் கொண்டு போவார்கள்,
சிலர் ஆத்மப் பெரும் பசியையும், இறப்புப் பிறப்பின் கடும் நோயையும் தீர்க்க பக்திப் பரவசத்தோடு குருவை நாடி தேடித்திரிந்து ஒரு குருவைக் கண்டு வரும்போது பக்தன் வருகிருர் என்று குரு எண்ணி வருகிற நிலை எல்லாம் கண்டு குரு எழும்பி சங்கை செய்து பூமாலை போட்டு கைப்பிடித்து அழைத்து ஆசனம் போட்டு குருவோடு பக்கத்தில் இருக்க வைத்து அவருக்கு பூசை நைவேத்தியம் செய்து குரு அவ ருக்கு மதிப்புக் கொடுக்காவிட்டால், உடனே இவன்தான சுவாமி? உலகத்தை ஏமாற்றுகின்ற கள்வன், திருடன், பொய் காரன் ஆளைப்பார். அவன் காலைப்பார். இவனுக்கு என்ன தெரியும், பண்ணத் தெரியுமோ? என்று கோபித்துக்கொண்டு போவார் சில ஞானம் படிக்கவந்த பக்தர்கள்.
இன்னும் பலர் கடவுளை நாடி பக்தியைப் பாடிப் படித்து களைத்து இளைத்து கடவுளைத் தேடித்திரிந்து குருவை நாடிவரு வார்கள். அப்படி வந்து குருவை தேடிப்பார்த்து குருவிடத் தில் ஞானம் இருக்கா, இவர் என்ன காவி உடுத்தி இருக்கி ருரா, நகம் வளர்த்து இருக்கிருரா, நீறு பூசி இருக்கிருரா, கோக்கனம் கட்டி இருக்கிருரா, சும்மா இருக்கிருரா, இவன் என்னசாதி, தமிழனு, சோனகஞ, புத்தன, கிறிஸ்தியன என்று வடிவையும், சாதியையும் பார்த்து பரிகாசம் செய்து விட்டு கோபித்துக் கொண்டு போவார்கள் பலர்.
இன்னும் கொஞ்சப் பேர் கஷ்டத்தாலும், நஷ்டத்தாலும் வறுமையாலும், பிணியாலும், பெண்டீராலும், பிள்ளையாலும், சொத்தாலும், சுகமற்றதாலும், துன்பப்பட்டு பிழைக்கும் வழி எங்கே கிடைக்கும் என்று நம் துன்பத்துக்கு ஏற்ற பொருளைக் கடவுள் தருவார், குரு தருவார், என்று தேடித்திரிந்து குரு வைக் கண்டு அவரிடத்தில் தன் துன்பத்தைச் சொல்லி பொருள் கேட்க, அவர் அது கொடுக்காவிட்டால் தாறுமா ருக வாயில் வந்ததெல்லாம் பேசி, சாதியும் பேசி, சுவாமி யையும் பேசி, கடவுளையும் பேசி, வம்பு பேசி கெம்பீரமாக எழும்பி கிண்டல் பேசிவிட்டு, முகத்தைச் சுண்டி, உதட்டை நெளிதது கண்ணைச் சிமிட்டி, கழுத்தை நீட்டி கா ட் டி ப்

5.
போவார்கள்.
இவர்களெல்லாம் அந்த முயல் அறுகம் புல்மேல் கோபித் துக் கொண்டு போனமாதிரி உள்ள இந்தப் பலபிறவி எடுக்கும் தன்ன்லத்தின் முயல்கூட்டம். இவர்கள் ஞானம் படியார்கள். இவர்களுக்கு ஒரு மதி பலகோடி புத்திகளைச் சொன்னுலும் தன் புரி செயல் விடார்கள். இதை அறிந்து விளங்கிப் போதிக்க வேண்டும். இதுபோல்தான் இந்த ஜரந்தீவில் அரு மையான உரிமை பெற்றவர்கள் படிக்க வரும் ஞானம், ஆளு லும் இதில் மிக அரிதாய் மானிட வடிவாய் மனுஈசனய் பிறந் தவர்களும் மிக அரிதுக்குள் அரிதாய் உண்டு. அவர்களும் இருக்கிறர்கள். குருவைத் தேடுகிருர்கள். இறைவனை நாடுகி றர்கள். அவர்கள் வந்தால் நீ இந்த அரிதான அப்பிறவிக்கு அறிதற்கரிதான அப்பொருளை விளங்கப்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஆனல் முயல் புல் தின்னமல் கோபித்துக் கொண்டிருந் தால் புல்லுக்கு ஏதும் வருத்தமா. அதுபோல் இந்தக் கடவு ளைத் தேடி ஞானம் படிக்கப் போகிறவர்கள் எல் வாம் கட வுள் மேலும், குருமேலும் கோபித்துக்கொண்டு போனல் கட வுளுக்கென்ன குருவுக்கென்ன. இப்படித்தான் இந்த உலகமும் உலகத்தின் படைப்பின் பக்தர்களின் சித்தியும் இருக்கிறது; இதை விளங்கவேண்டும் என்று சீஷர்களுக்கு சொல்லிக் காட்டி ஞர் குருபாவா அவர்கள்.
6一4一70 6-40 பி, ப.
41. தம்பி! ஓர் உதாரணம்:
பிறவியின் ஆத்ம பெரும்பிணியின் கர்மநோயைத் தீர்க்கக் கூடிய உயிர்மூலி குரு விடத்தில் உண்டு. அது காயாத மூலி, பட்டும்போகாத மூலி, கெடாத மூலி, அழியாத மூலி, அது ஹயாத்து மூலி. அதைக் குருவுக்குத்தான் தெரியும், அந்த மூலியைக் காட்டி அதைப் பிடுங்கி அனுபவ மூலியமாக செய்து காட்டி அந்நோயைப் போக்கி நோயற்ற வாழ்வின் இன்பத் தைத் தருவார் உத்தம சீஷனுக்கு அக்குரு. அதை அனுபவத் திலும் அனுபவமாக காட்டிக்கொடுத்து செயலிலும் செய்து காட்டி, மூலியையும் காட்டித் தருவார். குருவைச் சார்ந்து நிற்பதால் நேரடியாக நோயைத் தீர்த்துக்கொள்ள, மூலியைத் தெரிந்துகொள்ள, அதைப் பிடுங்கிச் செய்யும் பாகத்தைத் தெரிந்துகொள்ள, அதைப் பிழிந்து காச்சிக்கொடுக்கும் பாகம் தெரிந்துகொள்ள காட்டித்தருவார். இது அனுபவமாக குரு

Page 37
விடத்தில் சீஷன் கற்றுக்கொள்ளும் இப்பிறப்பின் உண்மையின் விளக்கத்தின் குணங்கள்.
இந்த மூலி தெரிந்தவரைக் கண்டு நீ அந்தமூலி இன்ன தென்று தெரிந்து கொள்ளாது, ஏட்டில் எழுதிய மாதிரி கடை யில் வாங்கி ஏட்டில் போட்டமாதிரி செய்து உன் கூட்டுக்கு வைத்தியம் செய்தால் அந்நோயைத் தீர்க்கமுடியாது. மூலி உமக்குத் தெரியாது கடைக்காரன் தரும் மூலிகளை நீ வாங்கி வைத்தியம் செய்தால் அது நோய் தீர்க்காது. நீ மருந்து குடித்ததுதான் மிச்சம். அம் மருந்துகள் போய் வேறு நோயை உண்டாக்கும். அதற்கு வைத்தியம் செய்ய பைத்தியம் உண் டாகும். இப்படி வைத்தியம் செய்து கொண்டுபோக நாலாயி ரத்து நானுாற்றி நாற்பத்தெட்டு வியாதியும் வந்து ஒரு நாளும் தீராது.
இதுபோல் குருவில்லாமல் படித்துக்கொள்ளும் ஏட்டின் படிப்புகள் எல்லாம் பிறவிநோயை பெருப்பித்துக் கொள்வ தற்குத்தான். அது இப்பிறவியில் முத்தி இல்லாமல் மூன்ற ரைக்சோடி பிறவியின் நோயை உண்டாக்கிவிடும். இதைத் தெரிந்து மூலி தெரிந்த ஒரு குருவைக் கண்டு உன் பிறவி நோயைத் தீர்த்துக்கொள்வது நன்று என்கிருர் குருபாவா சீஷனுக்கு
6-4-70
42. பறவை ஆகாயத்தில் பறந்துபோய் நிற்பதற்கு ஒர் ஆதா ரம் வேண்டும். அது இல்லாவிடில் திரும்பி பூமிக்கே வந்து விடும். போருள் அதுபோல் இவன் பதினெண்ணுயிரம் ஆலத்துக்கு போய் சுற்றினலும் குருவை அடைந்தால்தான் அந்த ஆதா ரத்தில் நிற்பான். குரு இல்லாவிட்டால் இவன் தங்குகிறதற்கு வேறு இடமில்லை. ஆதலால் ஒரு போதும் இறைவனைக் காண வும் முடியாது. அப்படி இல்லாவிடில் அவன் மாயப் பூமிக்குத் திரும்ப வந்து பல பிறவிக்கு ஆளாவான்.
6-4一70 6-50 ו ,j{. .נ_ן
43. ஒருசோல்:
குருவில்லா வித்தை தான் இப்போது உலகத்தில் நடந்து வருகிறது. இவர்கள் தான் குருவை அடித்துக் கலைத்து ஆத்ம

57
கைசேதமாகி யின் அழுது புலம்பி அலைந்து திரியும் மாணவர் கள். முன் வந்த யேசு, முகம்மது (ஸல்) ஞானிகளையும், நபி மார்களையும் அடித்துக் கலைத்துவிட்டு, அவர்கள் சொன்ன சொற்களையும், போதனைகளையும், எடுத்து வைத்து குருவில்லா வித்தைகளைக் கற்ற மாணவர்களாக இருக்கிருர்கள். குரு
வேண்டு கற்று குருவுக்குள் சேர்ந்த மாணவர்கள் ஒருவனு மில்லை.
6-4-70 7-00 L. L.
44. தம்பி! ஒர் உதாரணம்:-
மனிதனின் வயிற்றுக்குள் முட்டு, பொருமல், ஊதல் இருந்தால் வயிற்ருல் போனல் சுகமாகிவிடும்.
அதுபோல் இறைவனே அறியவந்த நாம் அதை அறிந்தால் வேறுவேலை இல்லை நமக்கு இவ்வுலகில்.
மகனே! கற்றவர் எல்லாம் ஞானம் அடைய முடியாது. கடலில் துரும்பு விழுந்தால் கரைக்கு வராது. தாழவும் மாட் டாது. அது மிதந்து அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக் கும். அது தான் உக்கி இறக்கும்வரை ஒருபக்கமும் சேராது.
அதுபோல் நாம் கற்றுக்கொண்டால் ஒரு கரைக்கும் போக முடியாது. கற்றவர் எல்லாம் ஞானம் அடைய முடி யாது. யேசு எங்கே படித்தார். முகம்மது (ஸல்) எங்கே படித் தார். படியாதவருக்கு படித்துக் கொடுப்பதுதான் ஞானம். உலக ஏட்டைப் படித்தவருக்கு படித்துக் கொடுத்தால் அவர் திரும்பியும் உலக ஏட்டை குருவுக்கு படித்துக் கொடுப்பார். அப்போது யாருக்கு யார் குரு என்று தெரியாது போய்விடும். குரு யார்? சீஷன் யார்? என்பதை விளங்காது போய்விடும் , மூஞ்சூறைப் பிடித்த சாரையைப்போல் அந்த குரு இத்தகைய நிலையில் சீஷனைப் பிடித்துக் கொண்டால் அவர் விட்டாலும் ஆபத்து. அவனுக்குப் போதித்தாலும் ஆபத்து. அதனுல் அவ ருடைய பிறவியின் உண்மை நிலைக்கும் அறிவுக்கும் ஆபத்தாய் முடியும். அதனுல் அக் குரு ஆத்ம நஷ்டத்தை ஏற்றுக் கொள் வதாகும். ஆனதால் இரண்டையும் விளங்கிக் கொள்ளவேண் டும். மேலும் ஒழுக்கத்தையும், அறிவையும், உண்மையையும் படித்துக் கொள்ளக் கூடியவன் அவன் ஏட்டை அவ்வளவு படித் திருக்க மாட்டான, கூட்டின் அனுபவத்தை செயலால் சில வற்றை அறிந்து கொள்வான், அந்நிலை ஒழுக்கமுடையவனைக்

Page 38
#8
கண்டு போதித்தால் நீயும் தப்பலாம். அவனும் தப்பலாம். இதை விளங்கிக் செய்துகொள் என்ருர் சீஷனுக்கு குரு. மேலும் கடலில் விழுந்த துரும் பைப் போல மாயக்கடலில் மனம் அலைச்சலுடை யவன நீ உன் அறிவுக்குத் தகுந்த கரைக்கு கொண்டுவர முடியாது. இதைச் சிந்தித்துக்கொள் என்ருர் .
6-4-70 7-15 L5). Lו .
45 தம்பி! ஓர் உதாரணம்:-
நாயைப் பழக்குவதாயிருந்தால் ஒரு பந்தை எறிந்துவிட் டால் அது குறிப்பாக எடுத்துக்கொண்டு வரும். அதே பந்தை நான்கு திசைக்கும் எறிந்து பழக்க வேண்டும். ஆனல் பல பந்துகளை பல திசைகளிலும் எறிந்தால் அதை எடுப்போமா இதை எடுப்போமா என்று அந்தரப்பட்டு நாய் ஒன்றும் பழ ές πτέρι.
போருள்: இதுபோல் ஒருவன் வெறுங்கையோடு வந்தால் கற் றுக்கொடுக்க முடியும். அவன் பலதையும் கற்றுக்கொண்டு வந்தால் அவனுக்குப் படித்துக்கொடுக்க முடியாது. குருவைப் பிழை காண்பான். அவ்விடத்தில் அவன் மன நிலை அசைவும் சந்தேகமும், அறிவீனமும் தோன்றும். அந்நிலையில் அவன் இருதயத்தில் நம்பிக்கை இராது. நம்பிக்கை இல்லாத இடத் தில் குரு அறிவு வளராது. அவ்வறிவில்லாத இடத்தில் நிறப் பமான உண்மையை விளங்க முடியாது. ஆனதால் இவன் கற்ற கல்வி எல்லாவற்றையும் வீசிப் போட்டு குருவிடம் வந் தால்தான் கற்றுக்கொள்ள முடியும். இல்லாவிடில் அவன் நூரு யிரம் பிறப்பின் ஜெனனம் எடுத்தாலும் அவன் ஆத்ம சுதந் திரத்தை பெற்றுக்கொள்ளமாட்டான். அறிவைக் கொண்டு அறிவாகிய பொருளை அறிந்து கொள்ளமாட்டான் என்ருர் சீஷனுக்கு குருபாவா அவர்கள்.
6-4-7s .7-25 5 ו. L1.
46.
தம்பி! ஓர் உதாரணம் :-
வேடன் முயல் வேட்டை ஆடப் போனன். அவன் நாயை விட்டு முயலைக் கலைக்கிருன் . நாய் வாடையைக் கண்ட முயல் பயந்து பத்தையிலிருந்து பாய்ந்து பல திசைகளிலும் ஒடி மாறி மாறி தவ்விப் பாய்ந்து, கலைத்துக் கொண்டு போகிற நாயை ஏமாற்றிக்கொண்டு ஓடும். அதே வேளையில் முயலை உண்ணத்

59
துணிந்த வேடனும், அதைப் பிடித்துக் கொடுக்கத் துணிந்த நாயும் முயலின் பின்னலே துரத்திச் செல்வார்கள். ஆனல் அம்முயல் சுழன்றடித்து ஏமாற்றிவிட்டு முன் தானிருந்த பத் தையின் பக்கத்துப் பத்தையில் வந்து பதுங்கிக் கொள்ளும். அவ் வேடனும் நாயும் பல திசையிலும் ஓடியதால் நாய் அங்கு மணத்து இங்கு மனத்து ஒடி ஒடி இன்ன இடம் என்று தெரியாமல் அங்கிருந்து முன்னிருந்த இடத்தில் வந்து பார்க் காது, முயலின் கூரை வேடன் பார்த்துக் கொண்டிருப்பான். முயலும் தான் தப்பிவிட்டேன் என்ற எண்ணத்தோடு பத் தையில் பதுங்கி இருக்கும்.
போருள்: இதுபோல்தான் இவன் ஆதியில் எங்கிருந்து தோன் றினனே அந்த இடத்திலிருந்து பிறப்புக்கு வந்தானகில், இவனை வேடனும் நாயும் முயலைக் கலைத்துக்கொண்டு போனது போல் உலக இச்சை நாயும், ஆணவம், கர்மம் மாயை என் னும் வேடனும் இவனையும் பிடிக்கக் கலைத்துக் கொண்டு போகும்போது, முயல் மாறிமாறி ஓடியதுபோல் இவனும் அவைகளை ஏமாற்றி ஒடி ஒடி எங்கு தோன்றினனே அதற்குப் பக்கத்தில் உள்ள அறிவு என்னும் ஜோதிக்குள் போய் மறைந் தானுகில் மாயையிலிருந்து தப்பலாம். இறைவனுக்குப் பக்கத் திலுள்ளது அறிவு அதற்குள் போய் மறையவேண்டும் என் கிருர்ஞானகுரு சீஷனுக்கு
6-4-70 9-35 ti. Lנ.
47. தம்பி! ஓர் உதாரணம்:-
ஓர் நுளம்பு தேகத்தில் கடித்தால் அதை அடிக்கிறேன் என்று தன்னைத் தான் கையால் அடிக்கிருன், தன்னை அடித்துத் தான் கொசுவைக் கொல்கிருன்,
பொருள்: அதுபோல்தான் இவன் தோன்றிய பாகத்தின் பஞ்சலோகங்களும், புலன்களும் இவனுடைய அரிதான பிறப் பின் உண்மை இரத்தத்தை உறுஞ்சிக் குடிக்கிறது. அது இவன் உடலாய் இருக்கிறது. அப்பூதங்களைக் கொல்ல வேண்டுமா ஞல் இந்த உடல் நிலையின் இன்பத்தின் அறி வீன த் தின் ஆசையை அறிவால் அடித்து இந்த உடல் நிலையின் இன் பத்தை கொசுவைக் கொன்றதுபோல் கொல்ல வேண்டும். அப்படிக் கொன்ருஞகில் நுளம்பு உறுஞ்சுகிறதுபோல் உண் மையை உறுஞ்சுகின்ற புலன்கள் செத்துப் போய்விடும். கொசு செத்ததுபோல் இவன் அறிவால் அடித்தால் புலன்கள்

Page 39
60
சாகும். கொசுவை அடிக்கும்போது தன்னை அடிப்பதுபோல் புலனை அடிக்கும்போது இவனுக்கும் மனமும், பந்த பாசங் களும், அதால் உண்டாகும் நேசங்களும், இரத்த பாசங்களும் உலகமும் உம்மை நோகச் செய்வார்கள் உலகில். நீ அவர்கள் நோவை பொருட்படுத்தாமல் உன்னை உறிஞ்சிக் குடிக்கின்ற புலனையும், பூதங்களையும், கொசு அடிப்பதுபோல் அடித்துக் கொன்றுபோட வேண்டும். அந்நிலையில் உம்முடைய உண் மையை உறுஞ்சிக் குடிக்கின்ற பாகங்கள் இறந்து போகும். கொசுவை அடிக்கும்போது தன் தேகம் தொந்தாலும் அது விளங்காது கொசுவைக் கவனிக்கின்றன்.
அதுபோல ஆசை என்னும் வடிவுக்குள் புலன் என்ற கொசு இருந்து ஆன்மா என்னும் உண்மையைக் குடிக்கப் பார்க்கும். அந்நேரத்தில் அடிக்கும்போது இப்பிறப்பின் மனதுக்கு நோவு உண்டாகத்தான் செய்யும். அந்த நோவைக் கருதாமல் கொசுவின்மேல் கருத்து இருந்ததுபோல் இவன் புலன் மேலும் ஆசையின் மேலும் கருத்தும் அறிவும் உணர்ச்சியும் இருக்க வேண்டும். இந்த உணர்ச்சி அதிலே இருக்குமாயின் உடலின் இன்பதுன்பங்கள் அவனுக்கிராது என்கிருர் குருபாவா அவர் கள் சீஷனுக்கு
7-4-70 7-35 L (). Lu.
48. தம்பி ஓர் உதாரணம்:
அம்பட்டன் ஒருவன் இருந்தான். அவன் அரண்மனை அம் பட்டன். அவன் அரசனுக்கு சிரைக்கிறது வழக்கம். அவ் ஊரில் இன்னும் சில மதிப்பான ஆட்களுக்கும் சிரைக்கிறது. இன்ன இன்ன நாட்களில் இன்ன இன்ன இடத்தில் சிரைக்க வேண்டும் என்று குறித்து சவரம் பண்ணுவது வழக்கம். அரச னுக்கு சிரைக்க அரண்மனைக்குள் போகிற நேரங்களில் படைத் தலைவனையும், மந்திரியையும் கேட்டுத்தான் அரண்மனைக்குள் செல்லவேண்டும். அந்நிலையில் அம்பட்டனுக்கும் தலையாரி மந் திரி இவர்கள் இரண்டு பகுதிக்கும் மனத்துக்குள் தகராறு உண்டாகி இருந்தது. ஒருநாள் அம்பட்டன் ஊரில் ஒரு தலை யாரிக்கு சவரம் பண்ணிக்கொண்டிருந்தான், அப்போதுதான் அரசனுக்கு இன்று சிரைக்கின்ற நாளென்று அறிந்து அவசர அவசரமாக சவரம் பண்ணிவிட்டு அரண்மனைக்கு ஒடிவந்தான். இதற்கிடையில் அரசன் அரண்மனையில் அம்பட்டனைக் காண வில்லையே. கொலுவிற்குப் போக வேண்டும். நேரமாகிவிட் டதே என்று அவசரப்பட்டு அப்படியே நித்திரை செய்துவிட்

éi,
டான். அம்பட்டனும் அவசரப்பட்டு அரண்மனைக்கு வந்து பார்க்கும் போது அரசன் நித்திரையாய் இருப்பதைப் பார்த்து அம்பட்டன் அரசன் நித்திரையாய் இருக்கும்போதே அவருக் குத் தெரியாமல் அவனுடைய வேலையைச் செய்து முடித் தான். அப்போது அரசனும் விழித்துப்பார்த்து அம்பட்டனி டம் ஏய் இவ்வளவு நேரம் என்ன செய்தாய், நான் கொலு விற்குப் போக நேரமாகிவிட்டது. என்று ஏசினன். அதற்கு அம்பட்டன் மகாராஜா நான் முன்பே வந்து எல்லா வேலைக ளும் செய்து முடித்துவிட்டு உங்களை தரிசித்துப் போகத்தான் நிற்கிறேன் என்று கண்ணுடியைக் காட்டினுன் எல்லாம் சவ ரம் பண்ணி வடிவாக இருந்தது.
அப்போது அரசன் நீ கெட்டிக்காரன். சீக்கிரமாய் முடித்து விட்டாய் என்று சந்தோஷமுண்டாகி உனக்கு என்ன வேண் டும் என்று அம்பட்டனிடம் கேட்டான். அதற்கு அம்பட்டன் உங்கள் அன்புதான் வேண்டும் மகர்ராஜா. நான் அரண்ம னைக்கு உள்ளே வரும்போது தடையில்லாமல் இருக்கவேண் டும் மந்திரி, தலையாரி, படைத்தலைவன் ஆகியோர் என்னைத் தடை செய்யாமல் உள்ளே வரச் செய்ய உத்தரவு தரவேண் டும் என்ருன். அதைக்கேட்ட அரசன் அம்பட்டனுக்கு ஒரு பவுணைக் கொடுத்து, அம்பட்டனையும் வைத்துக்கொண்டு மந்தி ரியைக் கூப்பிட்டு இவன் வரும்போது தடைசெய்யக்கூடாது என்று எல்லோருக்கும் உத்தரவு செய் என்று கட்டளையிட் டான். அப்படியே செய்து முடித்தான் மந்திரி அம்பட்ட னின் மதியாத பேச்சையும், அரசனிடத்தில் உத்தரவு பெற்ற கட்டளைகளையும் எண்ணி மந்திரிக்கும் மற்றைய படைத்தலைவர் களுக்கும், தலையாரிக்கும் கோபம் உண்டாகி விட்டது அம் பட்டனுக்கு என்னை அங்கு நில் இங்கு நில் என்று சொன்னீர் களே. இப்போது எப்படி என்று பெருமை உண்டாகி இருந் தது. அதஞல் அம்பட்டனும் அரண்மனைக்கு போய்வரும்போது மந்திரியையும் தலையாரியையும் பரிகாசம் செய்து மதியாது கண்ணைச் சிமிட்டிக்காட்டி தலையை அசைத்துக் கொண்டு போவது வழக்கம். எப்படி என் செய்கை என்ற எண்ணத்தின் செயலை தலையால் ஆட்டிக்கொண்டு போவான். அவ் அம்பட் டனின் சிந்தை நான் நினைத்தால் மந்திரிமார்களுக்கு வேலை இல்லாமலாக்குவேன் என்ற எண்ணம்தான் அவனுள்ளத்தி லிருந்தது.
ஒருநாள் அம்பட்டனிடம் என்ன நீ எங்களை மதியாமல் பரிகாசம் செய்துகொண்டு போகிருய் வருகிருய் என்று மந் திரி கேட்டான். அதற்கு அம்பட்டன் நான் யாரென்று உங்க

Page 40
ளுக்குத் தெரியவேண்டும். நான் நினைத்தால் அடுத்த நிமிஷத் தில் உனக்கு வேலை இல்லாது போய்விடும் என்று சொன்னன். இதனுல் மந்திரிக்கும் அம்பட்டனுக்கும் தகராறு உண்டாகி விட்டது. அம்பட்டன் மந்திரியைப் பார்த்து நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிப்போனன். அரசனுக் கும் அம்பட்டனுக்கும் உள்ள ஒற்றுமை அதிகமாக இருந்த தால் ஒருநாள் அம்பட்டன் அரசனுக்கு சிரைக்கும் போது, ஊர்மக்கள் என்ன சொல்கிருர்கள். ஊர் எப்படி இருக்கிறது என்று கேட்டான் அரசன். அதற்கு அம்பட்டன் அ ர ச னு ம் நல்லது. ஊரும் நல்லது என்று சொல்கிருர்கள். ஆனல் எல்லா வீடுகளிலும் தங்கம், பொன், வெள்ளி எல்லாம் கூடிப்போய் விட்டதால் அரசரைக் கணிக்கிருர்கள் இல்லை. ஊரில் உள்ள தங்கம் , பொன் எல்லாம் நம்முடைய பேங்குக்கு வந்தால் நல்லது. அவர்களுக்கு பணச்செருக்கு இராது. அவர்கள் எல் லாம் அரசனை மதிப்பார்கள் என்று சொன்னன். ஆனல் அம் பட்டன் சொன்னது அவனுடைய கெட்ட சிந்தனையால் இந்த மந்திரி பிரதானிகளுடைய பணச்செருக்கை அடக்கத்தான் இந்த உபதேசத்தை சொன்னன். உடனே அரசன் மந்திரி யைக் கூப்பிட்டு எல்லாவீட்டிலும் சோதனை செய்து இருக்கும் மாணிக்சும், பவுண் பொன் எல்லாம் பறிமுதல் செய்து அவை களை நம் அரசாங்க திறைசேரியில் கொண்டுவந்து சேருங்கள் என்று அரசன் கட்டளையிட்டான்.
அதன் படியே மந்திரியும் பிரதானிகளும் சோதனையிட்டு அங்குள்ள தங்கம் பொன்களை எடுத்துக் கொண்டு வந்தனர். அப்படி வரும்போது அவர்கள் அந்த அம்பட்டன் வீட்டிலும் போய் சோதனை செய்தார்கள் என்னை யாரென்று உங்களுக் குத் தெரியுமா என்று அவர்களிடம் அம்பட்டன் கேட்டான். நீயாராயிருந்தால் எங்களுக்கென்ன? இது அரச கட்டளை என்று சொல்லி வீட்டைச் சோதனை செய்து அங்குள்ள தங்கம் வெள்ளி களையும், அம்பட்டனுக்கு அரசன் வெகுமதியாகக் கொடுத்த பவுணையும் எடுத்துக் கொண்டு போஞர்கள். அந்தக் கோபத் தினுல் இவர்களை இந்த நாட்டை விட்டே கலைத்துவிடவேண்டு மென்று திட்டமிட்டு பின் ஒரு நாள் அம்பட்டன் அரசனுக்கு சிரைக்கும் போது அரசன் கேட்டான் இப்போது ஊர் மக்கள் எப்படிப் பேசுகிருர்கள். என்ன நடக்கிறது என்று கேட்டான் அம்பட்டனிடம். அதற்கு அம்பட்டன் எல்லாம் அரச மரியா தையை சிறப்பாக நடத்துகிருர்கள். ஆனலும் மகராஜா! நீங் கள் சந்தோஷமாகக் கொடுத்த பவுணையும் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். அதற்கு நான் அரசர் கொடுத்த

வெகுமதி அதற்கு சங்கை செய்யவேண்டும் என்றேன். அதற்கு அவர்கள் சொன்னர்கள் அரசனுவது, ஆண்டியாவது, நாங்கள் அரச கட்டளையைத்தான் செய்கிருேம். நீ அரசனிடம் போய் சொல் என்றனர். ஆனல் இந்த மந்திரிமார் அரசரை மதிக்க வில்லையே என்றுதான் மனவருத்தம். ஆணுல் மற்றவர்கள் எல் லாம் மதிக்கிருர்கள் என்ரூன். அதற்கு அரசன் அரச நீதியின் கட்டளை யென்பது மக்கள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆனல் உமக்கு ஒன்று மற்றவருக்கு ஒரு நீதியில்லை என்று சொன்ஞன்.
அதைக் கேட்டு அம்பட்டன் இந்த மந்திரி மார், பிரதானி களை எல்லாம் வேலையிலிருந்து விலக்கவேண்டுமென்று மனதுள் எண்ணிக்கொண்டு போனன். பின் மறுமுறை அரசனுக்கு சிரைக் கும்போது இப்போது ஊர் எப்படி என்று அரசன் அம்பட்டணி டம் கேட்டும்போது அம்பட்டன் சொ சனன், ஊர்மக்களெல் லாம் பேசிக்கொள்கிருர்கள் இந்த நீதிநிறைந்த அரசனுக்கு இந்த மந்திரிமார், படைத்தலைவர்களெல்லாம் சூழ்ந்து இருந்து கொண்டு இந்த திறைசேரிப் பணத்தை வாங்கி அரசனை விடக் கூடிய சுகம் அனுபவிக்கிருர்கள் இந்த அரசனுக்கு நாங்கள் இருக்கின்ருேம்தானே. ஏன் இவ்வளவு சம்பளம் கொடுத்து வைத் திருக்கிருர் அவர்களே . அவர்களுடைய சம்பளத்தைக் குறைத்தால் அவர்களுடைய பெருமை அடங்கிவிடும். அவர்கள் அரசநீதியையும் செய்வார்கள். பணமும் திறைசேரிக்கு வந்து விடும். அப்படி இல்லாவிடில் நாட்டைச் சீரழிப்பார்கள் என்று பேசிக்கொள்கிருர்கள். அரசனையோ புகழ்கிறர்கள். மந்திரி, தலையாரிகளை நற்சிந்தனையாக ஊர்மக்கள் சொல்லவில்லை என்று சொன்னன். அதைக்கேட்ட அரசன் அப்படியா பேசிக்கொள்கி ருர்கள். ஆனல் அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டான் அம்பட்டனிடம் அரசன்.
அதற்கு அம்பட்டன் அரசே! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அரசே! ஊர் மக்களுடைய எண்ணத்தை மாற்றி அவர்களுக்கு நல்ல சிந்தனைபை உண்டாக்க வேண்டுமானுல் இவர்கள் எல்லோரையும் வேலையிலிருந்து தகர்த்திவிடவேண்டும். அப்போது சம்பளமும் மிச்சப்படும். திறைசேரியில் பணம் நிறையும். ஊர்மக்களும் நல்லெண்ணம் கொள்லார்கள் என்ருன் அதைக்கேட்ட அரசன் நீ சொன்னது சரிதான் ஆளுல் நம் நாட் டையும் அரசையும் காக்க மந்திரியும் படைத் தலைவர்களும் தேவைதானே என்ருன் , அரசே! குடிமக்கள் எல்லாம் பாதுகாக் கக்கூடிய நிலையில் எந்த எதிரிகளையும் விரட்டியடிக்கக்கூடிய தகுதியில் இருக்கிருர்கள். ஆணுல் அர ண் ம ன  ைய க் காக்க ஐந்நூறு கொமுத்த நாய்களே விட்டு, ஒரு சீமையல்

Page 41
6塞(
காரனையும் வைத்தால் ஒரு க*கம்கூட வாவிடாது. ஒரு மூடை
அரிசி சிலவும் அரை அந்தர் கருவாடு சிலவுதான் போகும்.
ஆனதால் ஒரு மாதத்துக்கு ஒரு மந்திரிக்கு கொடுக்கின்ற சம் பளத்தை ஒரு வருடத்துக்கு நாய்களுக்கு சாப்பாடு கொடுக் கலாம். நாட்டுமக்களெல்லாம் தேசப்பற்ருே டு அர சனை க் காக்கும் வீரர்களாக இருக்கிருர்கள், ஆனபடியால் என்னத் துக்கு இவர்களெல்லாம் என்று அம்பட்டன் சொன் ஞன். அதற்கு அரசன் அயல்நாட்டான் படையெடுத்து வந்தால் என்ன செய்வது என்று கேட்டான் அவர்களை வரவிடாது
நாய்கள் ஐந்நூறும் எதிரிகளையும் ஒரு காகத்தையும்கூட கோட் டைக்குள் விடாது. அந்நிலையில் ஊர்மக்கள் தேசப்பற்றேடு அரசனையும் ராச்சியத்தையும் காப்பார்கள். ஆதலால் இவர்கள் என்னத்துக்கு இவர்களால் பொருளும் நஷ்டம் , திறைசேரியில் பணமும் சேராது என்ருன்
அதைக்கேட்ட அரசன் மந்திரிமார்களையும், தலையாரியை யும், படைத்தலைவனையும், மற்றுமனைவரையும் பதவியிலிருந்து விலக்கிவிட்டு, ஐந்நூறு கொழுத்த நாய்கள் கொண்டு வரும் படி அம்பட்டனிடம் சொன்னன். அம்பட்டனும் அப்படியே ஐந்நூறு நாய்களையும் பிடித்து, சமையல்காரன் ஒருவனையும் கூட்டிக்கொண்டு போய் அரண்மனையில் விட்டான். அரண்மனை யில் நாய்களும் அரசனும் தான் இருந்தனர். அம்பட்டன் மாத் திரம்தான் போக்குவரத்து மந்திரியாக இருந்தான், வேறு ஒரு வரும் இல்லை.
அப்படி இருக்கும்போது இரவுவேளையில் நாயை அவிட்டு விடுவான் சமையல் காரன். அரசனுக்கு இரவு பகலாய் நாய்ச் சத்தமே அல்லாமல் மனநிம்மதி இல்லை. இரவு பகலாய் நாய்க்கு நாய் சண்டை. அரசனுக்கு ஒய்வில்லாத மனமும் காதும் அடைக்கக்கூடிய சத்தம். அம்பட்டன் சொன்ன சொல் லைக் கேட்டு இவ்வளவு ஓயாத தொல்லை என்று யோசித்துக் கொண்டிருந்தான் அரசன். அந்நிலையில் இந்த அரசனுடைய சேனதிபதிகளும், மந்திரிகளும், படைத்தலைவனும் அயல்நாட்டு எதிரி அரசனிடம் உத்தியோகம் தேடிப்போய், இங்கு நடந்த சம்பாஷனை அனைத்தையும் சொல்லிக்காட்டி அந்நாட்டிலே அர சனுக்கு அம்பட்டன் ஒருவன்தான் மந்திரியாக இருக் ருன் , அவன் சொற்படி அரன்மனைக்கு ஐந்நூறு நாய்கள் இருக்கி றது. அந்நாட்டு மக்கள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் சஞ்ச லத்திலும் இருக்கிருர்கள். இதனுல்தான் எங்கள் குறையையும், மக்கள் குறையையும் தீர்ப்பதற்கு உங்களிடம் வந்தோம் என்

6廖
றனர். ஓம் அப்படியா. அந்நாட்டை எவ்வளவோ நாள் கைப்பற்ற எண்ணி இருந்தேன். இதே சமயம் அந்நாட்டுக்குப் படைகளைத் திரட்டி இப்போதே நாட்டைக் கைப்பற்றி மக்க
ளேக் காப்பாற்றவேண்டும் என்று மந்திரியிடம் சொன்னன். அதைக்கேட்ட இங்கிருந்துபோன மந்திரி சொன்னன், படை பட்டாளங்கள் தேவையில்லை. இரண்டு மூடை கருவாடுகள் தேவை. நாங்களும் அரசன் படைத் தலைவனும், அரசரும் வந் தால் போதும். ஒரு பல்லக்கில் போய் நாட்டைக் கைப்பற்ற லாம் என்று சொன்னன். அதைக்கேட்ட் அரசன் கருவாடு எதற்கு என்று கேட்டான். அங்கிருப்பது நாய்கள். கரு வாட்டை வாட்டிப்போட்டு எறிந்துவிட்டால் நாய்கள் ஒவ் வொன்றும் துரக்கிக்கொண்டு போகும். அப்போது நாங்கள் செங்கோலைக் கைப்பற்றலாம் என்று சொன்னன் மந்திரி. சரி அப்படியா என்று அரசனும், படைத்தலைவனும், முன் அம்பட் டன் பேச்சுக்கேட்ட அரசன் அகற்றிய மந்திரி, படைத்தலைவ னும் புறப்பட்டு, அரண்மனை வாசலில் போனதும் நாய்கள்
வள் வள் என்று கத்தியது. உடனே நான்கு பக்கமும் கரு வாட்டை வீசிவிட்டனர். நாய்கள் அவைகளை பிரக்கி எடுத்
துக்கொண்டு அப்பால் போய்விட்டன. உடனே அரண்மனைக் கோட்டை உடைத்து உள்ளே போய் அரசனைக் கைதுசெய்து ஒ அரசனே! இப்போது நீ என்ன செய்யப் போகிருய் வாரும்
சிறச்சாலைக்கு என்று படை த்தலைவர்கள் இழுத்து, எதிரி அரச னின் கொடியைப் பறக்கவிட்டு சங்கு நாதம் செய்துவிட்டு அரசனே! இப்போது நீ என்ன செய்யப்போகின்ருய். என்று மீண்டும் கேட்டான்கு அதற்கு இந்நாட்டு அரசன் சொன்னன் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இந்நிலைக்கு நான் ஆன தற்கு காரணம் எனக்கு ஒரு அம்பட்டன் ஒரு மந்திரியாக இருந்ததால்தான். அந்த அம்பட்ட மந்திரியைக் கண்டு அவ னேடு நான் கொஞ்சம் பேச எனக்கு அனுமதி தரவேண்டும் என்று எதிரி அரசனை அம்பட்டன் புத்தி கேட்ட அரசன் கேட் டான். ஒ! அப்படியா சரி இவனை அழைத்துக்கொண்டு போய்
அவனுடைய மந்திரியிடம் விட்டு அவன் பேசவேண்டியதை பேசியதும் மீண்டும் இவனைக் கொண்டுவந்து சிறையில் அடை யுங்கள் என்று சொல்லி அரசன் அரண்மனையில் இருந்தான். அதன்படி எதிரி அரசனைக் கூட்டிக்கொண்டு போனர்கள். அங்கு பலர் அம்பட்டனைச் சூழ்ந்து இருந் நார்கள். அம்பட்டன் சில ருக்கு சிரைத்துக் கொண்டிருந்தா பவ . அவர்களில் சிலர் உங்கள் அரண்மனைப் பக்கம் பெரும் சத்தம் கேட்டது. எதிரி அரசன் வந்து இராச்சியத்தை கைப்பற்றிப் போட்டாளும் . நீ மந்திரி யாச்சே என்ன நடந்தது என்று கேட்டார்கள்.

Page 42
66
அதற்கு அம்பட்டன் சொன்னன், இராவணன் ஆண்டால் நமக்கென்ன. இராமர் ஆண்டால் ந ம க் கென் ன எவன் பெண்டில் எ வ ஞே டு போ ஞ லும் லெ வ் வைக்கு ஐந்து பணம். என் கத்தியை நான் ஒருவர் தலையில் வைத்துப் பிரட்டினல் இருபத்தைந்து சதம் எது எப்படிப் போனல் நமக்கென்ன எதிரி அரசன் பிடித்திால் தான் நமக் கென்ன? என்று சொன்னன். அதைக் கேட்டுக் கொண்டு வந் தனர் அரசனும் படைத் தலைவர்களும். அப்போது அரசன் அம்பட்டனைப் பார்த்து சொன்னன், உன் பேச்சைக் கேட்டு என் நாடு நகரமெல்லாம் பறி கொடுத்து இன்று இந்த நிலை யில் வந்திருக்கிறேன். நீ ஒரு மந்திரி தானே இருந்தாய். இனி எந்த வழியில் நான் தப்பலாம் என்று ஒருவழி சொல்லித் தா என்று கேட்டான். அதற்கு அம்பட்டன் மகராஜா இப்படி நடக்கும் என்று அப்பவே தெரியும். அரசனுய் இருக்க மட்டும் துன்பந்தான். மற்ற அரசன் வந்து கைப்பற்றுகிறது உண்மை தான். என்னைப்போல் இருந்தால் ஒரு துன்பமில்லை, கத்தி யைத் தலையில் வைத்துப் பிரட்டினுல் இருபத்தைந்து சதம் எவரும் சண்டை சச்சரவு இல்லை. நான் ஆயிரம் குடி சிரைக் கின்றேன். அதில் ஐந்நூறு குடியை நீங்கள் பாருங்கள். நான் ஐந்நூறு குடியைப் பார்க்கிறேன் என்ருன். அதற்கு அரசன், அம்பட்டா! என்னை சிரைக்கவும் ஆளாக்கிவிட்டாய், இன்று முழுப்பாகத்தையும் தெரிந்துகொண்டேன் என்ருன் , அதைக் கேட்ட கூட்டிக்கொண்டுபோன மந்திரி அம்பட்டன் புத்திகேட்ட
அரசனே! அம்பட்டன் புத்தி கேட்டதால் உனக்கு சிறைச்சாலை
தான் சிறந்த இடம் என்றுகூறி அவனை கொண்டுபோய் எதிர் அரசனிடம் நடந்தவற்றை சொன்னர்கள். அதற்கு எதிர் அர சன் நாட்டைக்காக்கும் உயிர்காப்பான் தோழர்களைவிட்டு நாவிதன் பேச்சைக்கேட்டு நாய்களைக் காவல் வைத்த மன்னனே! வாரும். அறிவில்லாதவனும், அரசநிதியில்லாதவனும், நன்மை தீமையின் விளக்கமில்லாதவனும், நாவிதன் குணத்தின் விளக் கத்தை தெரியாதவனுமாகிய உமக்கு இந்நாட்டை நடத்த முடியாது. நீ இருப்பதற்கும் இறப்பதற்கும் நடுத்தரமாகிய அறிவீன இருட்டுச் சிறைச்சாலையே நல்லது என்று சொல்லி சிறையில் அடைத்தான்.
போருள்:- இதுபோல் ஆண்டவனின் சிருஷ்டிப் படைப்புகளில் மிக மேலாந்தரமான அறிவுடையவன் மனிதன் அரிதான பிற வியைப் பெற்றவனும் மனிதன். இவன் தன்னை உணர்ந்து தன்னை இழந்து தன் தலைவனைப் பெரிதாய்க் காணவந்தவன் மனிதன். ஆனல் அம்மனிதர்களில் பலவிதம் உண்டு அதில் பல்ர்

67
இந்த அம்பட்டன் புத்தியைக்கேட்ட அரசனைப்போல் தன் அறி வீனத்தைப் பெலப்படுத்தி அதைப் பெரிதாய் வைத்துக் கொண் டார்கள். பட்டம், பதவி, மதம், சாதி, வேதம், வேதாந்தம், சித்தாந்தங்களில் ஒருவொரு சின்னங்களின் அடையாளத்தை தன் உடலின் கூரிலும் மனத்தின் அசைவிலும் புத்தியின் ஈனத் திலும், புலனின் மயக்கத்திலும், பூதங்களின் விளையாட்டின் ஒட்டத்திலும், குரங்கின் புலனின் ஆட்டத்திலும், இந்த உல கத்தின் சின்னங்களை சார்ந்து அதை ஆபரணுதிகளாக அணிந்து அலங்கரித்துக் கொண்டார்கள் பலர். அவர்கள் அந்த அரச னுக்கு அம்பட்டன் புத்தி சொன்னதுபோல் பரத்தை அடைவ தற்கு இந்த மதத்தை வழிகாட்டித் தந்து குணத்தை இழக்கச் செய்து, அறிவைக் கலைத்து, பொறுமை, கருணை, ஈகை, இரக் கம், தானம், தர்மம், நீதி, சத்தியம், சகிப்பு, சமாதானம், ஒரே குலம், ஒரே இனம், ஒருவனே தேவன், உணர்வு, உணர்ச்சி, புத்தி, மதி, அறிவு, பகுத்தறிவு, பேரறிவாகிய இறைவனின் குணங்கள் எல்லாம் கூட்டுக்குள்ளிலிருந்து ஆன்மா வுக்கு காவல் புரிந்து அவ்வுயிரைப் பாதுகாத்து நல்வழிக்கு அழைத்துச் செல்கின்ற இப் பொருள்கள் அனைத்தையும், அம் பட்டன் புத்தியை அரசன் கேட்டு மந்திரி, படைத்தலைவன் ஆகியோரைக் கலைத்து விட்டு நாய்களைக் காவல் வைத்தது போல், இந்த நற்பொருள்கள் எல்லாவற்றையும் கூட்டிலிருந்து கலைத்துவிட்டு இவன் கூட்டுக்கு காவல்காரணுக மதம், ஆண வம், பட்டம், பதவி, வெறிபிடித்தோர்கள் சாதி, மதம், பேதம் என்னும் நாயைக் காவல் வைத்து, அ ம் பட் ட ன் நாயைக் காவல் வைத்தால் ஒரு காகம் கூட வராது என்று சொன்னது போல் இவர்கள் இந்த வழிகளைச் சொல்லிக் கொடுத்து, இறுதியில் எதிரி அரசன் கையில் அகப்பட்டது போல் எங்கள் அரிதான பிறவியையும், நாம் அடையவேண் டிய பதவியையும் இழந்து இவர்கள் பேச்சைக் கேட்டு பசியா லும், பிணியாலும், மூப்பாலும், சாக்காடு இந்நான்காலும் இறுதியில் எமன் கையில் சிக்கி மடிந்து பின் பிறவிகளையும் அடைந்து நரகலோகத்தையும் அடைய ஆளாகின்ருேம். அம் பட்டன் புத்திகேட்ட அரசன்போல் மதம், ஆணவம், பெருமை, பட்டம், பதவி பெற்று பட்டத்துக்கு சித்தி அடைந்தவர் களின் மொழியைக் கேட்டு இறுதியில் நாங்களும் இக்கெதியை அடைகின்ருேம் . கடைசியில் அரசன் செங்கோல் தாங்கிய கையாலே ஐந்நூறு குடிக்கு சிரைக்க வழி தேடிக்கொடுத்தது போல் இந்த அரிதாய்ப் பிறந்த மனிதன் அறிதற்கரிதான பொருளை அடையவந்தவன் இவர்கள் பேச்சைக் கேட்டு மூன் ரரைக்கோடி பல பிறவிகளை எடுக்க வேண்டியதாய் வரும்:

Page 43
68
இதைத் தெரிந்து தன்னே அறிந்து தன்னே இழந்து தலைவனே அறிந்து அவனுக்குள் உறைந்து படிந்து நாம் ஒடுங்கிக் கொள் வதே இப்பிறவியின் சிறப்பாகும்.
இதை அறிந்து உன் அறிவின் சிறப்பை ஆராய்ந்து அள் வழியின் நிறைவை ஆராய்ந்து அந்நிறைவின் உண்  ைம ன ப விளங்கி அவ் உண்மைக்குள் விளங்குகின்ற ஒருவனேத் தெரிந்து அவ்வொன்றுக்குள் முழங்குகின்ற சத்தத்தைக் விேட்டு அச்சத் தத்துக்குள் இலங்குகின்ற பிரகாசத்தை விளங்கி அவ்விளக்கத் துக்குள்ளாலே நீ முழங்கித் துலங்குவாயாகில் அந் நிலே இப்பிற விக்கு மிகச் சிறப்பு என்கிருர் குருபாவா சீஷனுக்கு
8-1-7) 5--30 1 Ꮱ. L ] .
49. தம்பி ஓர் உதாரணம்
ஒரு நாகபாம்பின் வாய்க்குள் விஷமும் அதனுடைய சீற்ற மும் இல்லாவிடில் அதன்மேல் வீசுகின்ற பூமனத்தின் வாச னேக்கும் அதன் அழகுக்கும் பாபேரும் உகந்து அதை தன் மேலில் ஆபரணுதி மாலைகளாக அணிந்து கொள்ளக்கூடும். அதன் விஷத்தினுல்தான் யாபேரும் அதை அணிந்துகொள்ளப் பயப்படுகிருர்கள். நாகபாம்பைப் பிடித்து ஆட்டும் குறவன் அப்பாம்புகஃசு தன்கையில் இருக்கும் குழலின் சத்தத்தின் நாக வீராரியின் நாததேங்களின் ஓசையை தன் வாயிலிருந்து அந்த ராகத்தை எடுத்து அக்குழவின் வசமாக வாசித்து அந்த ராசத்தால் அப்பாம்பை மயங்க வைத்து ஆடவைத்து, படுக்க வைத்து கையால் பிடித்து அந்த மயக்கத்தின் பக்குவத்தி லேயே அதன் விஷப்பல்லே பிடுங்கி தன் பெட்டிக்குள் போட்டு பின் அதைக் கொண்டு ஆட்டுகிருன் அதனுல் அதன் பெயர் பாம்பு, இவன் பெயர் பாம்பாட்டி.
போருள்: அதுபோல் மண், நெருப்பு, தண்ணீர், காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாகிய விஷப்பரம்புகள் எண் னிக்கைக்கடங்காத விஷப் பாம்புக் குட்டிகளே அந்தப் பாம்பு கள் வாழ்கின்ற புத்தான இந்தக் கூட்டுக்குள் ஈன்று வளர்க் கின்றன. அந்த விஷப்பாம்பின் நஞ்சின் விஷக்குணங்களால் மயங்கிக் கிடக்கின்ற மனிதஜெனனங்கள் அநேகம் அநேகம் உண்டு உலகில்" அதிலும் அவ்விஷப் பாம்பின் விஷக்குணங்க ளின் இரையாகிய ஆணவம், கர்மம் மாயை என்னும் இரை களேச் சாப்பிட்டு சாப்பிட்டு ஈந்தோஷமடைந்து வாழ்கின்றன, அந்தப் பூதக்கனங்களாகிய விஷப்புTம்பு. இந்த விஷக்குணங்

59
களேக் கண்ட மனுசஷ றனவன் (இன்ஸான் காமில்) இப்புலனின் விஷக்குட்டிகளேயும் இப் புலனின் விஷக் குணங்களேயும் கண்டு பயந்து, இப்பஞ்சப் புலன்களின் உடலேயும் அதனுள் இருக்கும் விஷங்களையும் நினைத்து எண்ணி எண்ணிப் பயந்து அப்பப்பா பார்க்குமிடமெல்லாம் பாம்பு, நோக்குமிடமெல்லாம் விஷம். இருக்குமிடமெல்லாம் வினே. படுக்குமிடமெல்லாம் பூதங்கள். மனம் நாடுமிடமெல்லாம் கொலேவாங்கும் தெய்வங்களாக இருக்கின்றதே. உடலே உறுஞ்சி இரத்தத்தைக் குடித்து நரம்பு களேச் சோர வைத்து எலும்பை உருக்கி குணங்களேக் கெடுத்து அறிவை மறைத்து உணர்வைக் கொன்று புத்தியை அழித்து உணர்ச்சியை எரித்து பொறுமையை அகற்றி கருணேயைக் கலைத்து கடவுளே அடித்து விரட்டி உண்மையை வதைத் து இன்னும் எண்ணற்ற மட்டற்ற நற்குணங்களின் மனிதப் பிற வியின் நானம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நற்குனங் கள் அனேத்தையும் இப்பாம்புகளும் அதன் குட்டிகளும் தன் விஷத்தைக் கக்கி கரு உருவெல்லாம் விஷத்தைப் படரச்செய்து, அந்த இறைவன் தோற்றங்கள் அனைத்தையும் சுட்டுக் கருக்கி கரியாக்கி விடுகின்ற செயலேயும் அதன் விளக்கத்தையும் கண்டு அய்யனே! அப்பனே! என் இறைவனே! இது என்ன புதினம் என்னேக் கரும் என்னேக் காரும் என்று தப்பி அடித்து ஒடு கின்ருர்கள் மிக அரிதான பேர்கள். அவர்களிலும் பணு ஈஷன் இன்ஸான் காமிலானவர் இப்பாம்புகளின் குகை க்தையும் விஷத் தையும் கண்டு, அக்குறளின் அப்பாம்பைப் பிடித்ததுபோல் இவர்கள் இறைவன் குணத்தைக் கொண்டு இறைவன் அருளே ஆனதி அக்குனங்களே மயங்கச் செய்து அறிவால் பிடித்து அதன் பற்களே ப் பிடுங்கி பகுத்தறிவென்னும் பெட்டிக்குள் போட்டு அதை அடக்கி பேரறிவால் அதை ஆட்டி தன் அறிவுக்குள்ளேயே அதைஒடுக்கி அச்சமின்றி பயமின்றி மூ வு ல கத் தி லும் சிறப்புடையவர்களாக வாழ்ந்துவருவார்கள்.
மேலும் இதுபோல் உங்கள் புத்துவடிவான இந்தக் கூட்டுக் குள் இருக்கின்ற எண்ணிக்கைக் கடங்காத விஷப்பாம்புகளேப் பிடித்து பல்லேப்பிடுங்கிப் போட்டால் அப்பாம்புக்கூட்டத்துக் குள் நீங்கள் இருந்தாலும் அவைகள் கடித்தால் விஷம் ஏறது. நீங்கள் புற்றுக்குள்ளும் இருக்கலாம். உடலோடும் இருக்கலாம். உலகத்தோடும் இருக்சவாம். இதைச் சிந்தித்துச் செய்யவேண் டும். ஆணுல் அறிவின் கண் குருடர்கள் இந்தப் பாம்புகளேயும் பாம்புக்குள் இருக்கும் விஷத்தையும் அப்புத்தையும் தெரியா மல் அப்புலனின் பாம்பும் புத்துகளில் போய் ஏறி அப் டாம்பின் வாயில் சிக்குப்பட்டு அதன் விஷம் ஏறி துலேவிதி தலே விதி என்று

Page 44
ሃስ}
தஃலவிதிக்கு வைத்தியம் செய்பவனைத் தேடித்திரி வார்கள் அநேகர். அந்தப் பைத்தியத்துக்கு ஒருபோதும் வைத்தியம் செய்யமுடியாது. ஆனபடியால் நீங்கள் இந்தப் பைத்தியம் பிடித்தவர்களேக் கண்டால் விலகிக் கொள்ளுங்கள். இல்லாவிடில் இந்திப் பைத்தியம் பிடித்தவர்கள் உங்களையும் பைத்தியம் பிடிக்கச் செய்வார்கள், இதை விளங்கி விலகிக் கொள்ளுங்கள் என்று சொன்னுர் குரு
8-4-7) G-d (). L. L.
50. தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு தாயும் பிள்ளேயும் இருந்தார்கள். அப்பிள்ளே புத்திக் கூர்மையில்லா தெங்கினன். அத்தாய் அப்பிள்ளையை வளர்த்து அவனுக்கு பல புத்திகளேயும் அறிவுகளையும் கற்பித்துக் கொடுத் தான். அது ஒன்றும் அவனுக்குப் புரிவதில்லே. இப்படி அவ ணுக்கு ஓரளவு பதினெட்டு வயதுவரையிலும் பலவிதமாகக் சுற்றுக் கொடுத்து அண்ணுக்கு அறிவு வரவில்லை. அதை அறிந்து தாய் இவனே எப்படியாது மனிதனுக்க வேண்டுமென்று பலவிதத் கிலும் முயற்சி எடுத்துப்பார்த்தாலும் அவனுக்கு உனர்வு உணர்ச்சியும் புத்திக்கூர்மையும் வரவில்வே. இதை அறிந்த தாய் ஆரில் வியபாபாரத்துக்கு அனுப்பியாவது இவனுக்கு நல்ல புத் தினக் கற்பிப்பது நல்லது என்று நிஃனத்து அவள் கொஞ்சப் பொருளேக் கொடுத்து சந்தைக்கடைக்கு வியாபாரத்துக்கு அனுப்பிபார்த்தாள். அவன் அப் பொருன்ந8ளக் கொண்டு போகும்போது யாரும் என்னப்பா கொண்டு போகிருப். அதை சேனக்கு தருகிருயா என்று கேட்டால் கொடுத்து விட்டு வந்து விடுவான். மேலும் அவரக்குப் புத்திவருமென்று கொடுத்துப் பார்த்தாலும் அவனுக்கு ஒரு நாளும் புத்தி திருந் தவில் வே. எல்லாப் பொருளும் தெ"லந்து போய்விட்டது. மாடு ஒன்று தான் மிச்சராக இருந்தது. சாப்பிடக் கூட வழி யின்ஃ. ஒரு நாள் அந்த மாட்டை கொண்டு போப் நூறு ரூபாவுக்கு விற்று விட்டு அந்தக் காசை வாங்கி வா. இதுதான் கடைசியாக இருப்பது என்று சொல்வி அனுப்பினுள். அப்படி என்ருல் அம்மா எனக்கு சோது கட்டித் தரவேண்டும் நான் போய் விற்று வருகிறேன் என்று சொன்குள். அவள் உள்ள தைப் போட்டு சபைத்து சோறும் கொடுத்து மாட்டையும் கொடுத்த ஒப்பினுள் அவன் மாட்டை விற்பதற்கு காட்டுக் குள் கொண்டு டோனுன் சரியாக மத்தியானம் பன்னிரண்டு மணியாகி விட்டது. அவனுக்கு பசி வந்துவிட்டது. அவன் ஓரி

டத்தில் தண்ணீர் போகக் கண்டான். அவன் மாட்டை ஒரு மரத்தில் கட்டிப் போட்டு மரத்தடியில் உட்கார்ந்து சோறு சாப்பிட்டான். மரத்துக்கு மேல் மாட்டுக்கு முன்னுல் இருந்த கொப்பில் ஒரு ஒனுன் இருந்தது தலையை ஆட்டிக் கொண்டிருந் தது. அதைக் கண்ட அவன் ஒணுனேப் பார்த்து ஒளுன் அண்னே! மாடா கேட்கிருப் என்ருன், ஒணுன் ஒருமுறை தலேயை ஆட் டியது. இவன் மீண்டும் விற்கத்தான் கொண்டு வந்தேன் என் ரூன். ஒனுன் தலையை ஆட்டியது. மாடு வேண்டுமா என்றன். ஒணுன் அதற்கும் தலையை ஆட்டியது. எவ்வளவு என்று கேட் கிருயா என்று கேட்டான். ஒனுன் மீண்டும் கலேயை ஆட்டியது. நூறு ரூபாய் மாட்டின் விலே 'என்று சொன்னுன். அதற்கும் ஒணுன் தலையை ஆட்டியது. மாட்டை இங்கே கட்டச் சொல் கிருயா என்று கேட்டான். ஒணுன் மீண்டும் தலேயை ஆட்டி யது. காசு தருகிருயா என்ருன். ஒனுன் தைேய ஆட்டியது: காசு நாஃளக்கு தருகிறேன் என்று சொல்கிருயா என்ருன். ஒணுன் தலையை மீண்டும் ஆட்டியது. கட்டாயம் நாளேக்குத் தருகிருயா என்று கேட்டான். மீண்டும் அது தலேயை ஆட் டியது. சரி அண்னே! நான் போய் வரவா என்ருன், அதற் கும் ஒருமுறை தலேயை ஆட்டியது. அவன் மாட்டை அப் படியே கட்டிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
இவன் வீட்டுக்கு வந்ததும் தாய் கேட்டாள் மகனே! மாடு விற்றுப் பணம் கொண்டு வந்தாயா என்று கேட்டாள். ஆம் ஒளுன் அண்ணனுக்கு விற்றேன். நாளேக்கு காசு தருகிறேன் என்று சொன்னூர், நான் வந்து விட்டேன். நாளேக்கு சோறு கட்டித்தாருங்கள் நான் போய் வாங்கிவருகிறேன் என்று சொன்னுன் ஒணுன் எப்படி காசு தரும் என்று தாய் கேட்டாள் அம்மா அவர் மிச்சம் நல்லவர். அவர் நாளேக்கு தருவார் வரச் சொன்னூர் என்று சொன்ஞன். சரியப்பா எப்படி யாவது நாளேக்கு பணத்தை வாங்கிக் கொண்டு வா என்று சொன்னுள் ஆமம்மா என்ருன். மறுநாள் அவளும் சாப்பாடு கட்டி கொடுத் தனுப்பிருள். அவனும் போஞன். அங்கு கட்டியிருந்த மாட்டைக் காணவில்லே. ஒளுன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்த, அதைக் கண்ட இவன் ஒனுன் அண்ணே சாசு தருகிறீர்களா என்று கேட்டான். ஒனுன் தலையை ஆட்டியது. இப்போது தருகிஜியா என்ருன் ஒணுன் அதற்கும் ஒரு முறை தலேயை ஆட்டியது. நீ காசு தரமாட்டியா என்ருன். அதற்கும் தவேயை ஆட்டியது: மாட்டையும் எடுத் க்கொண்டு காசையும் தரமாட்டியா என்று கேட்டான். அது அதற்கும் தலையை ஆட்டியது நீ என்னுடைய நூறு ரூபாவைத் தராமல் விடுவியா பாரு என்று ஒரு தடி எடுத்து

Page 45
உன்னே என்ன செய்கிறேன் பார் என்று ஒனுஜனக் கஜலத் தீrள் ஒனுன் அங்கு இங்கு ஒடி இறுதியில் ஒர் புத்துக்குள் துளேந்தது. காசையும் தராமல் மாட்டையும் எடுத்துக்கொண் டாயா? உன்னே விடுவேனு பார் என்று கூறி அப் புற்றைத் தோண்டின்ை. அப்போது அப்புற்றுக்குள் ஏழு அண்டா முழு வதும் பவுண்கள் நிறைய இருந்தது. ஒணுணும் அப்படியே முழிச்சுக் கொண்டிருந்தது. அப்போது அவன் ஒணுன் அண் னே! இவ்வளவு பணம் வைத்துக்கொண்டு என்னுடைய நூறு
ரூபாய் தரமாட்டேன் என்று சொன்னீர்களே, அந்த நூறு ரூபாயையும் தாருங்கள் என்ருன், ஒணுன் அதற்கும் த&லயை ஆட்டியது. என்னே எடுக்கச் சொல்கிறீர்களா என்ருன்.
அதற்கும் கலேயை ஆட்டியது. அவன் நூறு ரூபாய் எடுத்துக் காட்டி இந்த பார் நூறு ரூபாய் நான் எடுத்துக்கொள் எட்டா என்ருன். அது மீண்டும் தலேயை ஆட்டியது. இவன் நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
அப்போது தாய் கார் வாங்கிக்கொண்டு வந்தாயா மகனே என்று கேட்டான். ஆம் ஆணுன் அண்ணர் தந்தார் என்று அங்கு நடந்த சம்பவத்தைச் சொல்லி அவர் தரமாட்டார் என்று சொன்னியே இத்தா பணம் நூறுரூபாய் என்று கொடுத் தான். இவன் சோன்னதைக் கேட்ட தாய் ஏதோ புதையல் இருக்கவேண்டும் என்று எண்ணி இரவிரவாக அவனேயும் கூட் டிக்கொண்டு அப்புற்றடிக்குப் போய் திரவியங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். இவன் விடிந்ததும் எல்லோரிடமும் திரவியங்கள் எடுத்ததுபற்றிச் சொல்லிவிடு வான் அதஞல் அரசன் வந்து விசாரித்து இவற்றையெல் லாம் கொண்டுபோய் விடுவார்கள் என்று இவன் புத்தியை
அறிந்த தாயானவள் இவன் அறிவுக்கு ஒவ்வக்கூடிய ஒரு
சூழ்ச்சியை செய்தாள். அதாவது மகனுக்குத் தெரியாமல் பலகாரம் கட்டு கடகத்தில் வைத்துவிட்டு மகனே! எழும்படா பலகார மழை பெப்கிறது என்று அவனே எழுப்பிவிட்டு பல காரத்தை அவனுக்குத் தெரியாமல் தூவிவிட்டாள். அவன் அவைகளே ஒடி ஒடி பிறக்கிச் சாப்பிட்டான். மறுநாள் விடிந்தது. அவன் எல்லோருக்கும் நாங்கள் திரவியம் ஏழு அண்டாக்களேக் கொண்டுவந்தோம் என்று சொன்னுன், அதைக் கேட்ட ஊர் மக்கள் அது எப்போதடா என்று கேட்டார்கள் அதுதான் உங்களுக்குத் தெரியாதா பலகார மழை பெய்த அன்றுதான் என்று சொன்னுன் ஊர் மக்கள் அரசனிடம் போய் சொன்ஞர்கள். அரசனும் படைத் தலைவர்களும் வந்து விசாரித்தபோது எப்போதடா என்று கேட்டனர். அதுதான்

75
பலகார மழை பெய்தபோதுதான் என்ருன். அதைக் கேட்ட தாய் இவன் தெங்கனன். இவனுக்குப் புத்தி காணுது, எப் போது பலகாரமழை பெய்யப்போகிறது என்று சொன்னதைக் கேட்டதும் அரசனும் மக்களும் சரிதான் என்று போய்விட் டார்கள் .
பொருள்: இவன்ேப்போல்த்தான் மிக அரிதாப்ப் பிறந்த மனி தர்கள் உண்மையையும் கடவுளேயும் காண்பதற்குப் புராணங் கள் இதிகாசங்கள் முன்பின்னுள்ள புலவர்கள் ஞானிகள் பக் தர்களின் வசனம் பாட்டுக்கனே ஏட்டிலே பார்த்துப் பாடி ஒணுணுக்கு மாடுவிற்றவன் அறிவைப்போல இவர்களுடைய அறிவால் மேற்சொன்ன புராணங்களைப் படித்து கடவுளே
ஒன்றுகலந்து கொள்கிருர்களாம். முன்னுள்ளவர்களெல்லாம்
முத்தி அடைந்து கடவுளோடு ஒன்று கலந்துவிட்டார்கள். நாங்களும் ஒன்று கலந்துவிடலாம் என்று பாடி அழுதுதிரிந்து அறிவு என்னும் பொக்கிஷத்தை ஒணுன் என்கிற மாயைக்கு விற்றுவிட்டு, அஞ்ஞானம் என்னும் பொருளேக் கொண்டுவந்து வீட்டில் நிறப்பி வைத்து புலனின் பூதங்களின் உடலின் பத்தின் பக்திப்பரவசத்தால், பராபரவஸ்தோடு அவர்களும் கலந்து விட்டார்கள். நாங்களும் கலந்துவிட்டோம் என்று காவி, தண்டு, கமண்டலம், நெற்றியில் திரிபிண்டரம் தரித்து, கழுத் தில் உருத்திராட்சங்காய் கட்டி, கையிலே செபமாலே பிடித்து சடை தாடி வளர்த்து, நகங்கள் நீள வளரவைத்து சாட்சாதி பரமசிவனுக்கு வடிவில்லே இவர் மனத்தில் தோன்றும் மனக் காட்சி வடிவெடுத்து பரத்தோடு ஒன்று கலந்து விட்டேன் என்று உரத்துக் கூச்சலிட்டுக் கொண்டு உலகத்தை உலாவி சுற்றிவருவார்கள். எப்போது கடவுளே ஒன்று கலந்தீர்கள் என்று கேட்டால், அவன் பலகார மழைபெய்த அன்றுதான் புதையல் எடுத்தோம் என்று சொன்னதுபோல், இவர்களும் ஐந்து பூதங்களும் ஒன்றுகூடி உருவான போதே நாங்கள் இரண்டுபேரும் இரண்டறக் கலந்தோம். நடுஇரவில் என்று சொன்னுர்கள்.
அவன் ஒணுனிடத்தில் தானே மாட்டைக் காட்டி, தானே காசுகேட்டு, தானே தவனே போட்டு தானே நீர்ப்பெடுத்து, கெட்டித்தனமாக முடிவெடுத் தானே அதுபோல் இவர்களும் தானே கதைத்து, தானே மதிப் படுத்து, தானே சுவாமியா ராகி, தானே ஞானம் பெற்று, தானே உருவம் எடுத்து நானே கடவுளேச் செய்து, தானே வைத்து, தானே பூசைசெய்து, தானே பேசி தானே நீர்ப்பெடுத்துக் கொள்வார்கள். இத்த

Page 46
7.
கைய பக்தர்களின் முத்தியையும், அவர்களின் சித்தியையும் சிறப்பையும் என்னென்றுதான் சொல்கின்றது.
அரிதான பிறவியின் பரிசுத்த உரித்தான மனுஈசனின் பகுத்தறிவால் பிரித்துப் பார்த்தால், இவர்களுடைய பக்தியின் அறிவை என்னென்று சொல்கின்றது. ஆணுல் தம்பி! இவர்கள் புலன் பூதத்தின் மாயையின் மயக்கத்தின் அறிவை மெய்ஞ் ஞான குருவிடத்தில் இந்தப் பொருளை ஒப்படைத்தால், அவர் அதை வாங்கிக்கட்டி மாயக்கடலில் எறிந்து அறிவின் வற்ருத செல்வத்தை உமக்குத் தருவார். அதைப்பெற்று குறைவற்று இருலோகத்துக்கும் நிறைவாய் இருபகுதியிலும் நீ ஆன்ம சுதந் திரத்தைப் பெற்று வாழலாம் என்ருர் குரு சீஷனுக்கு.
8-4-70 7-15 பி. ப.
51,
மெய்ஞ்ஞான குரு சீஷனுக்கு ஒர் உதாரணம் சொல்கின்ருர்,
தாயும், மகனும் இருந்தார்கள் தகப்பன் இல்லை. அவன் புத்தி தெளிவில்லாதவன்தான். மகன் இப்படி இருக்கின்ருனே, அவனைப்படிப்பித்து அறிவாக்கி விடவேண்டும் என்ற சிந்தை தாய்க்கு உண்டு. ஆனல், அவனிடத்திலே மகனுக்கு அறிவீனம் பெருத்ததுபோல் உலகத்தை நடத்துகின்ற பொருள்களும் கூட இருந்தது. அவள் மகனைக் கூப்பிட்டு நீ போய் படித்துவா என்று சொன்னுள். அதற்கு அவன், ஒரு குட்டிப்பை பணம் தந்தால்தான் போய் படித்துவருவேன் என்று சொன்னன். அவனுடையதாய் அவனுக்கு எப்படியாவது அறிவு வரட்டும் என்று எண்ணி ஒரு குட்டிச்சாக்குப் பணம் கொடுத்து அவனப் படிக்க அனுப்பினுள். அவன் அப்பணத்தை எடுத்துக் கொண்டு போஞன். அப்போது ஒரு பொந்துக்குள் ஆந்தை இரு ந் து இவனைக்கண்டதும் வந்து எட்டிப்பார்த்து முழித்தது. அதைக் கண்டதும் இவனுக்குப் பாட்டுவந்தது. கொண்டு போன பணத் தை மரத்தடியில் வைத்துவிட்டுப் பாடினன்.
'பொந்துக்குள் ஆந்தையைப்போல் முழிக்கிருண்டி
என் அண்ணுன்னே, மன்னனுக்குப் பாட்டு ஒன்று வாய்த்ததடி தில்லாலே'
என்று பாடி விட்டு, அண்ணே இந்தா உனக்குப் பரிசு என்று பணத்தை மரத்தடியிலேயே வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான் அப்போது அவனுடைய தாய், என்னப்பா மகனே படித்தாயா என்று கேட்டாள். அதற்கு அவன் ஒம் படித்தேன். நாளைக்குப் படிக்க ஒரு குட்டிச்சாக்குப் பணம் தா என்று கேட்டான்.

75
அதன்படியே மறுநாள் ஒரு குட்டிச்சாக்குப் பணம் கொடுத் தனுப்பினுள் தாய். இவனும் அதைக்கொண்டு போனன். அப் போது வயல் கரையில் கண்டெலி ஒன்று வரம்பைத் துளைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் இவனுக்குப் டாட்டு வந்தது.
*"சுண்டெலி பொலயல்லோ துளைக் கிருண்டி என் நன்னன்னே, மன்னனுக்குப் பாட்டு இரண்டு வாய்த்ததடி தில் லா ல்லே?"
என்று பாடிவிட்டு பணத்தையும் வயல்கரையில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான் மறுநாளும் படிக்கப்பேஈக ஒரு குட்டிச் சாக்குப் பணம் கேட்டான். தாயும் கொடுத்தாள். அவன் அதைக் கொண்டு போகும்போது, ஒரு பனைமரம் நட்டநடுவில் நின்றது. அவன் பார்த்தான். நேராக நிற்கிறது. அவனுக்குப் பாட்டு வந்தது.
"நெட்டமரம்போல் நிற்கிருண்டி என் நன்னன்னே, மன்னனுக்குப் பாட்டு மூன்று வாய்த்ததடி தில்லால்லே?"
என்று பாடிவிட்டு, பணத்தை பனை மரத்தடியில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான் தாய், மகனே படித்தாயா என்று கேட் டாள். ஆம் அம்மா' படித்தேன். நாளைக்கும் ஒரு குட்டிச்சாக்குப் பணம் தரவேண்டும், என்று சொன்னுன். தாயும் மறுநாள் ஒரு குட்டிச்சாக்குப் பணம் கொடுத்தனுப்பினுள். இவன்போகும் போது, வாய்க்கால் நடுவே இருந்தது அதில் தண்ணிர் ஓடிக் கொண்டிருந்தது. ஒருவன் ஓடிவந்து வாய்க்காலுக்கு அப்பால் பாய்ந்தான். அதைக் கண்டதும் இவனுக்குப் பாட்டுவந்தது.
*"மான் குட்டி போலயல்லோ தவ்வுகிருன் என் நன்னன்னே மன்னனுக்கு பாட்டு நான்கு வாய்த்ததடி தில்லாலே'
என்றுபாடி அவனை மறித்து குருவே! இந்தாருங்கள் பணம் என்று குட்டிச் சாக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு இவன் வீட்டுக்கு வந்தரன். மறுநாளும் அப்படியே ஒரு குட்டிச்சாக்குப் பணம் கொண்டு போகும் போது ஒருபெண் புருஷனுக்கு கஞ்சி கொண்டுபோக நேரம் போய் விட்டது என்று அவசரமாகக் கொண்டு ஒடிஞள். இவன் ஒடிப்போய் அவளை மறித்து முன் னுக்கு நின்று பாடினன்.
* கஞ்சிக்கலயம் கொண்டு ஒடுருண்டி என் நன்னன்னே, மன்னனுக்கு பாட்டு ஐந்து வாய்த்ததடி தில்லாலே

Page 47
Wፅ
என்று பாடிமுடித்து, குருவே! இந்தாருங்கள் காணிக்கை என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.
இப்படி இருக்கும்போது இவர்கள் வீட்டில் பணம் இருக் கிறதென்து கள்ளக்கூட்டம் அறிந்து களவெடுக்க வந்தார்கள். கள்வர்களேக் கண்ட அவனுடைய தாய் சத் தம்போட்டால் அவர்கள் எங்களேக் கொன்றுபோடுவார்கள் என்று எண்ணி மகனே மெல்லத் தட்டி எழுப்பி, மகனே நீ படிக்கப்போனியே. இவளவு நாளும் என் படித் தாய். அதைச் சொல்லுபார்த்போம் என்ருள். கள்வனுேருவன் இவர்கள் கரி தக்கும் சத்தத்தைக் கேட்டு உற்று திருதிருவென்று பார்த்தான். அப்போது இவன் முன்படித்த முதற்பாட்டைப் பாடினுள் Sy" L " " ",
"பொத்துக்குள் ஆந்தையைப்போல் முழிக்கிருண்டி
என் நன்னுன்னே, மன்னனுக்குப் பாட்டு ஒன்று வாய்த்ததடி நில்லாலே" என்று கையை நீட்டிப் பாடினுன். அதைக்கேட்ட கள்வன் நம்மைக் கண்டுவிட்டானே என்று கன்ன்ம் வைப்பவனிடம் எங்களே அவன் கண்டுவிட்டான் என்று சுரண்டிச் சொன்னுன் அப்போது இவன் இரண்டாவது பாட்டைப் பாடினுன்
"சுண்டெலி போல பல்லோ துளேக்கிருண்டி என் நன்னுன்னே, மன்னனுக்கு பாட்டு இரண்டு வாய்த்ததடி தில்லாலே,
என்று இவன் பாடினுன் , அவர்கள் இருவரும் இதென்னடா இவன் நம்மைக் கண்டுவிட்டானே என்று எழும்பி மரம்போல் நின்றர்கள். அப்போது மூன்றுவது பாட்டைப் பாடினுள்.
"நெட்டமரம்போல் நிக்கிருண்டி என் நன்குன்னே, மன்னனுக்கு பாட்டு மூன்று வாய்த்ததடி நில்லாலே"
என்று பாடிகுன், அதைக்கேட்ட கள்வர்கள் அவர்கள் கண்டு விட்டார்களட Tெடா போவோம். இனிமேல் இங்கு நிற்கக் கூடாது என்று பாய்ந்து தவ்விஞர்கள். அப்போது தான்காம் பாட்டைப் பாடினுன் .
"மான்குட்டி போல பல்லே தவ்வுருன்டி என்நன்னுன்னே மன்னனுக்கு பாட்டு தாலுவாய்திததடி நில்லாலே" என்று பாடினுன் அவர்கள் இதைக்கேட்டு ஓட ஆரம்பித் தார்கள் . அப்போது ஐந்தாவது பாட்டைப் பாடினுன்.
"கஞ்சிக்கிலேயம் கொண்டு ஒடுருன்பு என் நன்னுன்னே, மன்னனுக்கு பாட்டு ஐந்து வாய்த்ததடி தில்லாலே.
என்று பாடினுன் அவர்கள் ஓடியே தப்பிவிட்டார்கள்.

- - ."זה
பொருள் இதுபோல்தான் மனிதர்கள் உலகத்திலே கற்ற கல் விகளும் பக்திப் பரவசக் கொண்டாட்டப் பாடல்களும் பக்தி யின் சிறப்புகளும், முக்தி அடைகின்ற வழிகளும், பரத்தோடு ஒன்று இலக்கின்ற நிஃலகளும், இவன் படித்த பாட்டைப்போல உலகத்தின் குருமாரிடத்தில் வேதவேதாந்தம் சித்தாந்தங்க எளின் பாடல்களேயும் மதபேதங்களுடைய வழிபாடுகளையும் அதன்முறைளேயும் படித்து அதற்கேற்ற வேஷத்தை யும் போட்டு இந்த மயக்க உலகத்தில் அறுவினேயையும் விளக்க மாய் ஒன்று கலந்து உலகில் துலக்கமாக விளங்குவார்கள். இவர்கள் அஞ்ஞானமென்னும் இருளின் மயக்கத்தின் ஒரு ஜான் வயிற்றை வளர்க்க உபாயமான பாட்டுக்களே அவன்பாடி தன் பொருளே கள்வர்களிடமிருந்து தப்பவைத்ததுபோல இவர்களும் பாடி ஒரு ஜான் வயிற்றை தப்பவைத்துக் கொள்வார்கள். இவர்கள் நிலே "ஆடுவதும் பாடுவதும் ஆள் அடிமையாகு வதும் தேடுவதும் ஓடுவதும் ஒரு ஜான் வயிற்றுக்கே" இவர்கள் பக்தி இந்த ஒரு ஜான் வயிறு காய்ந் தால் பக்தியும் காய்ந்து போ கும் ப சி வந்தால் பத்தும் பறந்துவிடும். இந்தப்பக்குவமான நிலேயில் முத்திபெற்ற பக்தர்களுக்கு அவன் பொருளேக் கொடுத்துப் படித்து பொரு ளேக் காப்பாற்றினதுபோல் இவர்கள் ஆசையைக் கொடுத்து உதித்த உடலேக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளால் இவர்கள் வயிற்றுப் பசிதப்பி இருக்கிறது. இதுதான் இவர்கள் பிறந்த மோகம். அடைந்த முத்தி அல்லது சித்தி. இதை நீ நெரித்து தவத்துக்கொருவர். தமிழுக்கு இருவர் சவத்துக்கு நால்வர் இது தாரணி வழக்கம் என்பதை உணர்ந்து அறிந்து தெளிந்து ஒரு வனுக்குள் நீ ஒருவனுக இருந்துகொள். அந்நிலேயே பசி, பிணி, மூப்பு, சாக்காடு இவ்வினயை ஒழிக்கும் ஆத்ம சஞ்சீவி மருந்தா கும். அதை நீ அடைந்தால் இப்பிறவியில் உமக்கு குறைவற்ற செல்வமாகும் என்கிருர் குரு சீணுைக்கு.
.R. L || 8-10 ( " -- - - ای!
52. குரு சீவுணுக்கு உதாரனம் சொல்கிருர்:-
காட்டுப்பூனே இருந்தது. அது பரங்களிலும் பாய்ந்து பறவைகளேயும் பட்சிகளேயும் பலவஸ்துகளேயும் பிடித்து சாப் பிடுவது உண்டு. ஒருநாள் ஒரு மரத்தில் பல புருக்கள் வந்து அடைவதைக் கண்டவேடன் அந்தப் புருக்களேப் பிடிப்பதற்கு வலேகளே மரத்துக்கு மேல்போட்டு விரித்துக் கட்டிவிட்டான். புருக்கள் வழமையைப் போல் வந்தடையும்போது அவ்வஃவக்குள்

Page 48
ሃ8
کت--نڈ
பல சிக்கிவிட்டன. மறுநாள் பூனை வழமைபோல் இரைதேடிக் கொண்டுபோகும்போது இப்புருக்களைக் கண்டு மரத்தில் ஏறி தன் மனம் போல் சாப்பிட்டு மிகுதியை இழுத்துக்கொண்டு போய்விட்டது. பின்பு வேடன் வந்துபார்த்தான். வலையில் இறகுகள் சிக்கியிருப்பதைக் கண்டு வலையில் புருக்கள் அகப் பட்டிருக்கத்தான் வேண்டும். அவைகளை ஏதோ பிடித்துக் கொண்டுதான் போய்விட்டது என்று எண்ணி மறுபடியும் வலை யை அப்படியே விரித்து விட்டுப்போனன். மறுநாளும் அப்பூனை வந்து அவ்வலையில் அகப்பட்ட புருக்களை பிடித்து சாப் பிட்டுவிட்டுப் போனது. வேடனும் வந்து பார்த்து ஏமாற்றத் தோடு மீண்டும் வலையை விரித்துவிட்டுப் போனன். மறுநாளும் அப்பூனை வந்து புருக்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டுப் போனது இப்படி மூன்று நாட்களாக பூனை வலைக்குள் அகப்பட்ட புருக் களைப் பிடித்து சNப்பிட்டுக் கொண்டு வந்தது. வேடன் யோசித் தான். என்னடா இது. ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் புழுக்களை ஏதோவந்து சாப்பிட்டுவிட்டுப் போகின்றது. அது பூனையாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணி, பூனை வந்து புருக்களைப் பிடிக்கும்போது சிக்குவதற்குரிய முறையில் அதற் கும் வலையை செய்துவைத்துவிட்டுப் போனன்.
மறுநாள் பூனைபோய் புருக்கள் அகப்பட்டிருப்பதைக் கண்ட தும் வாலை ஆட்டிப் பாய்ந்தது. அந்நிலையில் அப்பூனை வலைக் குள் அகப்பட்டுக்கொண்டு துள்ளியது. அப்படித் துள்ளியவுட னே அவ்வலை நன்ருகச் சுற்றி பூனை மாட்டிக்கொண்டது. அதே மரத்தில் சுண்டெலியும் ஒரு பொந்துக்குள் இருந்து நடந்தது
துள்ளியது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தது. அவ்
எலியைக் கண்ட பூனை கையெடுத்துக் கும்பிட்டு கடவுளே! அப் பனே! கூட்டாளி சிநேகிதா! உயிர்காப்போனே! அன்பனே! என்னைக் காப்பாற்றி விடு. உன்னே எப்போதும் கடவுளாய் வைத்துக் கும்பிடுவேன் என்று சொன்னது. அதைக்கேட்ட சுண் டெலி எங்கள் கடவுளுக்குக் கடவுளாகவும் பகைவனுக்கு பகை வணுகவும், உயிருக்கு கொல்லி வைக்கும் கடவுளாகவும் இருந்து எங்களை எமலோகத்துக்கு அனுப்பிவைக்கும் பக்தனே! நீங்கள் இருங்கோ. பின்பு பார்ப்போம் என்று சொன்னது எலி.
அதைக்கேட்டு பூனை நாங்கள் உங்களைக் கொல்லமாடடோம் எங்கள் இனமெல்லாம் உங்களைக் கும்பிடுவோம். உங்கள் அன் பணுக இருப்போம் என்று பூனை கெஞ்சி மன்ருடியது. அப்போது எலி சொன்னது. எஜமானே! நாங்கள் உங்களைக்கண்டாலே பறந்து ஓடவேண்டும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்

罗9
நாங்கள் சின்னவர்கள். நீங்கள் பெரியவர்கள். பெரியவர்களுக்கு உதவிசெய்யும்போது தருணம் அறிந்துதான் செய்யவேண்டும். இல்லாவிடில் உதவி செய்த கைக்கு கைமாறுமுன்தலையே போய் விடும் என்றது:
அதைக்கேட்ட பூனை மீண்டும் மன்ருடி வேடன் வரப்போரு னே. என்னைக் கொல்லப்போருனே, என்னைக்காப்பாற்று என்று சொன்னது. அப்போது சு ன் டெ லி த ன் னு க்கு ஸ் எண்ணியது. பகைவனுக இரு ந் தா லும் ஆபத்துக்கு உதவி செய்யத்தான் வேண்டும். ஆபத்துக்கு உதவிசெய்கின்ற நிலையிலும் அவன் என்மீது கண்வைத்திருக்கும்போது, அவனுக்கு இரையாய் இருக்கின்ற பொருள் நாமாயிருக்க அவன் நம்மை விடமாட்டான். அவன் அந்த ஆபத்திலிருந்து தப்பினுல் நாம் தான் இரையாகவேண்டும். அவன் தன் உயிருக்கே ஆபத்தான நிலையில் வேறு ஒருவன்மேல் சிந்தைவைத்து துடிக்கும்போது நாம் போய்க் காப்பாற்றிஞல் அவன் தன் உயிரைக் காத்து தப்பப் பார்ப்பான். அப்போது நாம்தப்பி விடலாம் என்று எண்ணியது எலி. ஆனல் பூனையும் எத்தனையோ சத்தியம் செய் தது. அதைக்கேட்டும் சுண்டெலி சும்மா இருந்தது. அந்நிலையில் வேடனும் கையில் அம்பு வேல் வில் வாள் சூலம் கொண்டு வந்து, பூனே அகப்பட்டு இருப்பதையும் புருக்கள் சிக்கி இருப் பதையும் கண்டு, ஏய் பூனையே! நீ அகப்பட்டு விட்டாய். உன் னைக் கொல்கின்றேன் பார் என்று மரத்திலே ஏறிவரும்போது, பூனை திக்குமுக்குப்பட்டு தன்னை இழந்து அந்தரப்படும் போது எலி டக்கென்று பாய்ந்து பூனை அகப்பட்டிருக்கின்ற சுருக்குகளை டப், டப் என்று வெட்டிவிட்டு பூனைக்கு அகப்படாமல் பொத்துக் குள் போய் மறைந்துவிட்டது. பூனையும் தான்தப்ப தான்தப்ப என்று பாய்ந்து விழுந்து ஓடி விட்டது. வேடன் பூனை தப்பி விட்டதே என்று துக்கப்பட்டு புழுக்களைப் பிடித்துக்கொண்டு மீண்டும் வலையை விரித்துவிட்டுப் போய்விட்டான். எலியும் தன்வளைக்குள் போய் இருந்துவிட்டது.
ஆனல் பூனைக்கு முதல்நாளும் வலையில் சிக்கி இரைகிடைக்க வில்லை. மறுநாளும் இரை கிடைக்காததால் அது யோசித்தது. என்னைக் காப்பாற்றியவன் அந்த மரத்தின் பொந்தில்தான் இருக்கிருன். நாம்போய் அவனைச் சாப்பிட்டால் இன்றைய பொழுது போய்விடும் என்று எண்ணி எலியைப்பிடிக்க வளைக்கு வந்து எலி வளையின் தொங்கலில் நின்று, உயிர் காத்த கடவு ளே! ஆபத்துக்கு உதவிய ஆபத்துப்பாண்டவரே! இந்த ஜென னத்தில் உங்களைபோல் கடவுளை எங்கு காண்பேன். உங்களைக்

Page 49
s
கும்பிட்டு வணங்கி கற்பத்தில் வைத்து பூசிக்க வந்திருக்கிறேன். கொஞ்சம் வெளியே வாருங்கள் என்று சொன்னது பூனை, அதைக் கேட்ட எலி, உங்கள் பக்தியின் நிலைக்கும் உங்கள் அன்புக்கும் மிகவும் சந்தோஷம். நீங்களோ எங்கள் பூர்வத்தின் கொலைப் பகைவர். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த க்கா லத்திலும் தொடர்பில்லை. கொடுக்கல் வாங்கலுமில்லை அதிலும் நீங்களோ கிளை வாசிகள். நாங்களோ வளைவாசிகள் எங்களுக்கும் உங்களுக் கும் தொடர்பில்லை. நீங்களும் நாங்களும் ஒரு இடத்தில் இருந்துபேசி அன்புகொண்டாடப் பொருத்தமும் இல்லை, என்று சொன்னது எலி. அதைக்கேட்ட பூனை சொன்னது, உயிரைக் காத்த கடவுளே! உங்களை ஒரு முறை கொஞ்சிவிட்டுப் போக வேண்டாமா? அல்லது நன்றிகூட செய்யாமலா போவது, நான்
உங்களை வணங்க ஒரு முறை வெளியே வாருங்கள் என்று பூனை
சொன்னது. அப்போது எலி, ஒருவன் ஆபத்தில் சிக்கி, உயிருக்கு
அந்தரப்படும்போது உதவி செய்யத்தான் வேண்டும். நீங்களோ பெரியவர்கள். நானுே சின்னவன். நான் கிட்ட இருந்து பேசு வதற்கு மரியாதை இல்லை. உங்கள் அன்பு உங்கள் உள்ளத்தில் இருந்தால் போதும், என்று சொன்னது. அதைக்கேட்ட பூனை சொன்னது. டேய் எலிப்பிள்ளை நேற்று முழுக்கப்பட்டினி.
இன்றும் எனக்கு ஒரு உணவும் கிடைக்கவில்லை. ஆனதால் இன்று
உண்னைச்சாப்பிடலாம் என்று வந்தேன். ஆனல் நீ புத் தியாகச் சொல்லிவிட்டாய் இரு, உன்னை நான் பின்பு பார்க்கின்றேன் என்று சொல்லி பூனை வந்தவழியே போனது.
போருள்:- இதுபோல் அறிவீனமுடைய மதவெறி பிடித்த உண் மையின் அறிவின் பகைவர்களுக்கு ஆபத்துக்கு உதவிசெய்யப் போனல் தருணம் அறிந்து எலி பூனைக்குச் செய்ததுபோல், மறைமுகமாக அந்த நேரத்திற்குச் ங்ெய்துவிட்டு தவறி க் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தருணம் தப்பி அந்தரப்படு கின்றன் என்று உதவி செய்யப்போனல், பூனை எலியைப்பிடிக்க முயன்றதுபோல், இவன் அந்த உதவி செய்தவனைப் பிடிப்பான் ஆனபடியால் தருணம் அறிந்து அந்தரப்படுகின்றபோது உதவி செய்துவிட்டு இவன் தப்பிவிடவேண்டும். இதை விளங்கிக்
கொள்ள வேண்டும்.
மேலும் மண், நெருப்பு, தண்ணிர், காற்று இப்புலன்களின் மனுேவேகத்தை அறிந்து, அவ் ஆன்மாவுக்கு பகைவராகிய இந்த உடலின் குணங்களையும், இதன் செயல்களையும், நெருப்பு எதையும் சுட்டுச் சாம்பலாக்கிவிடும் தன்மையையும், சாற்று எதையும் அடித்து இடித்துப் பிரட்டும் தன்மையையும், தண் ணிர் எதையும் அரித்துக் கரைத்து உருட்டிப் பிரப்டித்தள்ளும்

8置
தன்மையையும், மண் எந்த சக்திகளையும் ஏற்று தன்னுக்குள் வைத்து, சுத்தம், அசுத்தம், நரகம் இவை எல்லாவற்றையும் தன்னுக்குள் வைத்துக்கொண்டு வளர்க்கின்ற தன்மையையும், அதே பாகம் உன்னை வளர்த்து எடுத்து பருவமாக்கி, உதிர ரத்தம், தோல், தசை, கொழுப்பாக்கி, பின் தானே உண வாக்கிக் கொள்கின்ற தன்மையையும் நீ அறிந்து, உன் பிறவி யைத் தெரிந்து, நீ முன் இருந்த இடத்தை அறிந்து, பின் நீ போகும் இடத்தைத் தெரிந்து, எலி பூனைக்கு உபகாரம் செய் ததுபோல், நீ உடலுக்குள் பட்டும் படாமல் இருந்து, தொட் டும் தொடாமல் இருந்து, வாழ்ந்து, இவ்வுலகத்தில் தருணத் துக்கு அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்து, அவர் கள் பலனையும் உதவியையும் கருதாமல், எலி ஆபத்துக்கு உதவி செய்துவிட்டுத் தான் தப்பியது போல், நீ அப்படியும் உபகாரம் செய்து தான் தப்ப தான் தப்ப என்று தப்பிப் போவதே நலமாகும். இல்லாவிடில் பூனை எலியைப் பிடிக்க முயன்றது போல், உன்னை இந்த உலகத்தின் ஆசாபாசமாகிய அஞ்ஞானம் பிடித்து உண்டுவிடும். இதை தெரிந்து நடந்து கொள் என்கிருர் குரு சீஷனுக்கு .
13-4-70 6-50 5 ו(. LJ. 53. மெஞ்ஞான குரு சீஷ னுக்கு ஒரு உதாரணம் சொல்கின்ருர்:
ஒரு யெளவர்ணமான அழகான பருவமுள்ள பெண் இருந் தாள். ஆணுல் அவள் கற்பரசி. அவள் தன் மா ன த்  ைத க் காக்க, பூமியை உற்று கால் பெருவிரலை பார்த்து ஒழுக்க மாக நடந்து போனுள். அவள் அழகையும், வடிவையும், நடை யையும் கண்ட உலகத்திலுள்ள பலர் அவளைப் பார்த்து, அவள் போகிற போக்கைப் பார், நடையைப் பார், உடையைப் பார் என்று பரிகாசம் செய்வார்கள்; சிலர் அவளைப் பின் தொடர்ந்து போய் அவள் கையைப் பிடித்துக் கற்பைச் சூறையாடப் பார்ப் பார்கள். அந்நிலையில் குறையாடத் துணிந்தவனே டு உலகமே சேர்ந்து, அக் கற்பை அழிக்கத் துணிவார்கள். ஆனல் அவள் கற்பைக் காக்கிறதற்கு ஒருவரும் அவளுக்கு உதவிக்கு வர மாட்டார்கள். அவளுடைய மானத்தையும், கற்பையும், பதி விரதா தர்மத்தையும், t Eத ஒழுக்கத்தையும் கண்டு அவ ளுக்கு உதவி செய்வோர் இவ்வுலகில் மிக அரிதாய் இருக்கும்.
போருள்: இதுபோல் ஆண்டவன் பாதையில் உத்தமன், உத் தமி, பத்தினி, ஞானிகள் ஆண்டவனுடைய உண்மையைத் தேடிச் சென்று, அவ்வுண்மையைப் பெற்று அடைந்து கொள்ள

Page 50
2
முயற்சி எடுத்துத் தெண்டித்து அடையப் போனுலும், அதை அடைந்தாலும் சரி, அந்தக் கற்பரசியின் கற்பை அழிக்கத் துணிந்தது போல், இவர் உண்மையையும், மனச்சாட்சியை யும், கருணையின் குணத்தையும், சகிப்பு சமாதானத்தின் விளக்கத்தையும், இறைவனின் அன்பின் பொறுமை, கருணை நிறைந்தவனின் உள்ளத்தையும், அவனையும் அப்பொருள்களே யும் அழித்துப் போட இந்த உலகமே திரண்டு, உருண்டு பிரண்டு, அலைகள் போல் வந்து மோதி அப்பொருளையே அழித் துப் போடத் துணிவார்களே அன்றி உண்மையையும், அவ் உத் தமனையும் காக்க ஒருவரும் முன்வரமாட்டார்கள். இக்கூட்டம் தான் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்ச ரியம் என்னும் மனதுக்கும் மனநிலைகளுக்கும் எட்டாது நின்று காட்சியளித்து மயக்கம், இருள் மயக்க அறிவீனமுடையோர் கள். நீ இதிலிருந்து உன் அறிவைப் பிரகாசிக்கச் செய்து அவ் வெளிச்சத்தைக் கொண்டு இவ் ஜவாய் மிருகங்கள் வாழ்கின்ற பிறவிக் காட்டை விட்டு அப்பால் அகன்று கொள்வது நன்று என்று சொல்கிருர் மெஞ்ஞானகுரு சீஷனுக்கு.
13- 4 - 70 . 7- 20 L (). Lu.
54 சீஷ னுக்கு மெஞ்ஞான குரு ஒர் உதாரணம் சொல்கிறர்:
ஒரு வெள்ளாடு பகல் காலங்களில் தன் இரையை மிகச் சுறுசுறுப்பாகத் தேடி, தன் கண்ணுக்கு எட்டிய பூண்டுகளையும் குழைகளையும், புல்லுகளையும் கடித்துப் பிடுங்கி மெல்லாமல் சப்பாமல் அதக்கி விழுங்கி விடுகின்றது. அவைகள் கூட்டம் கூட்டமாக ஒரு இடத்தில் போய் சூழ்ந்து படுத்துக்கொண்டு பின் எந்த இரையை எடுத்ததோ, அதை மீண்டும் எடுத்துச் சப்பி அசை போட்டு சுவையை அறிந்து நல்ல வஸ்துவை உள் ளுக்கு இறக்கிவிட்டு, கெட்ட சமியாத வஸ்தைக் கக்கிவிடுகின் றது. அப்படி அசை போடும்போது இறைவன் சிந்தனையிலே இருந்து, கண்ணை மூடி மூடித் திறந்துகொண்டும், நித்திரை செய்வது போல் படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் சப்பி விழுங்குகின்றது. சுவையை அறிவதையும் மறக்கவில்லை. இறை வனைச் சிந்திப்பதையும் விடவில்லை. இந்நிலையில் கெட்ட வஸ்து வந்தால் அது தன் வயிற்றுக்குள் போய் கஸ்டம் தரும் என்று அதைக் கக்கிவிடுகிற புத்தியையும் விடவில்லை மிருகசாதிகள். போருள்: இதுபோல் மனித முகத்தோடு பிறந்த கூட்டங்கள் அநேகம் உண்டு. அக்கூட்டங்கள் இரவும் பகலும் ஒடி ஆடி பிய்த்துப் பிடுங்கி, கடித்துச் சப்பி, தட்டிப் பறித்து விடாப் பிடியாக உணவையும், ஊனையும் சொத்தையும், சுதந்திரத்

83
தையும், துன்பத்தையும், இன்பத்தையும், பொன்னையும், பொருளையும், நன்மையையும், தீமையையும், நரகத்தையும், சுவர்க்கத்தையும், கோபத்தையும், பாவத்தையும், ஒடி ஒடிப் பிடுங்கி ஆடு மேய்ந்ததுபோல் இவன் மேய்ந்து, தன் வீட்டில் கொண்டுவந்து சேர்த்துக் கொள்கின்றன். இவன் அப்படிச் சேர்த்து வைத்திருந்தாலும், மிருகசாதிகள் ஓரிடத்தில் படுத்து அசைபோட்டு, நல்வினையும், தீவினையும் கண்டுபிடித்து, சுவை அறிந்து, கெட்டதைத் தவிர்த்து நல்லதை விழுங்குவதுபோல் இவன் கவ்விக்கொண்டு வந்து சேர்த்துவைத்த பொருளை ஓரி டத்தில் இரவில் அசந்து இருந்து, இவன் செய்த பாவம், புண் ணியம், நன்மை, தீமை, எல்லாவற்றையும் அறிவால் அசை போட்டுப் பார்த்து, தீமை எல்லாவற்றையும் கழித்து நன் மையான சுவையை அறிகிருனில்லை. அதிலும் இவன் பிறவிக் குத் தீங்கு செய்யும் பொருளை அறிந்து, மிருக சாதிகள் கக்கி விட்டது போல், இவன் கக்கிவிடுகிருனில்லை. இவன் என்ன பிறவி. மனிதன அல்லது மிருகமா, என்ற இவன் பிறவியை யும் அறிந்து இவன் சுவை பார்க்கின்ருனில்லை. இவன் மனிதப் பிறவியில் அரிதாய்ப் பிறந்தவன அல்லது மிருகப் பிறவியில் உயர்வாய்ப் பிறந்தவணு என்பதை தெரிந்து கொள்கின்ருனில்லை. மிருக சாதிகள் தூங்காமல் தூங்கி புத்தியை விருத்தி செய்து சுவை அறிந்ததுபோல், இவன் தூங்காமல் தூங்கி சிந்தித்து இவன் என்ன பிறவி? இவன் பிறவியின் முடிவு என்ன? தீர்ப் பென்ன? என்பதை அறிகிருனில்லை. இத்தகைய கூட்டங்கள் தான் வெள்ளாடுபோல் மனிதமுகம் தரித்து, அதில் ஒரு கடி, இதில் ஒரு கடி. நன்மை தீமை தெரியாமல் கடித்துத் திரி கின்ற மிருகசாதிகள்.
இதில் ஒருவன் மனிதனுகப் பிறந்திருந்தால், இக் கூட்டங் களைவிட்டு அகன்று, தன் பிறவிச் சுவையை அறிய முயன்று சுக த்திலும், துக்கத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும், நித் திரையிலும், விழிப்பிலும், நடையிலும், இருப்பிலும், கடமையிலும், தொழிலிலும், தன்னறிவைக் கொண்டு, தன் னுடைய பிறவியின் சுவையை அந்த வெள்ளாடு மேய்ந்து, சுவை அறிந்ததுபோல், இவன் அறிவால் சுவைத்துப் பார்த்து இறைவனைச் சிந்தித்து, அல்லும் பகலும் அவன் நாட்டத்திலே இவன் நோட்டமிட்டு, இப்பிறவியையும், இப்பிறவிக்குரிய உட லையும், உடலுக்குள்ள புலனையும், புலனுக்குள் உள்ள இருளை யும், இருளுக்குள் உள்ள மயக்கத்தையும் மயக்கத்துக்குளுள்ள நித்திரையையும், நித்திரைக்குள் உள்ளே இருக்கும் உணர் வற்ற செயலையும், உணர்வற்றதுக்குளுள்ள பல பிறவியை

Page 51
84.
யும், பல பிறவிகளுக்குளுள்ள பாவத்தையும், அப்பாவத்துக் குளுள்ள நரகத்தையும் அறிவால் தெரிந்து விளங்கி அறிந்து கொண்டு, ஆடு தனக்குச் செமியாத இரையைக் கக்கிவிடுவது போல் இது இப்பிறவிக்கு செமியா இரை என்று கக்கிவிட்டு, அரியப் பெரிய வல்லவனகிய அகிலாண்டகோடி நாயகனகி அல்லாஹீத்த ஆலா ஒருவனே நம் அறிவுக்கு உணவும் உட லுக்குச் சுவையும் இவ்விருளை அகற்ற வெளிச்சமுமாகுமென்று விளங்கி மேற்சொல்லிவந்த வினைகளைக் கக்கி எறிந்துவிடுவான் இப்பிறவியிலேயே. அவனே ஒருவனின் சுவையையும் இப்பிற வியின் அரிதையும், மனிதனின் குணத்தையும் அறிந்து உரிமை பெற்றவணுவான். அவனே இப்பிறவியில் சுதந்திரம் பெற்ற சீஷணுவான். அதை நீ அறிந்து இப்பிறவிக்குச் செமியாத பொருளை எல்லாம் கக்கி எறிந்துவிட வேண்டும். அதற்கு அல் லும் பகலும் உன்னுடைய முயற்சியின் திடமும் உன்னை விட் டகலாது அறிவினுள் குடிகொண்டிருக்க வேண்டும். அதை அறிந்து திடமாக வைத்துக்கொள் என்கிருர் உத்தம சீஷ னுக்கு மெய்ஞ்ஞான குரு :
13-4-70. 7-45 பி. ப.
55.
தம்பி! ஒர் உதாரணம்:
நாகபாம்பானது தன்னிடத்தில் நான்கு பல்லு டை ய விஷத்தையும் அட்ட நாகங்களின் குணத்தையும் ஆயிரம் கால்களும் மாறி ஆயிரம் செகில்களாகவும் ஆயிரம் சாதிகளா கவும் விளங்குகின்ற குணங்களையும் பெற்று அந்நாகம் சாரைக் கிடாயோடு கலந்து ஒன்றுபட்டு பின்னிப் புனைந்து வாழ்ந்து பிரிந்தபின் அந்நாகம் சினைப்பிடித்து எருக்கலம் தூர், பற் றைக்குள் போய் முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருக் கும் போது அதன் அருகாலோ அல்லது பக்கத்தாலோ எவர் போனலும் உடனே அப்பாம்பு தன் குணத்தை எடுத்து சீற் றமிட்டு சீறிப்பாய்ந்து எழும்பிப் படத்தை விரித்துக் கொத் தப் பார்க்கும். ஏனென்ருல் தன்னுடைய முட்டைக்கும் தனக் கும் பகைவன் சத்துரா தி இவன். எனக்கு என்னவோ செய்ய வந்திருக்கிருன் என்பதுதான் எண்ணம். அதனுல் அவர்கள் அப்பாம்புக்கு பயந்து விலகி விட்டால் மீண்டும் அப்பாம்பு அம்முட்டைகளைப் பற்ருேடும் கவனத்தோடும் நுட்பமாக அடையிருந்து காத்துவரும். அப்படிக் காத்துவந்த பாம்பு அம் முட்டைகள் வெடித்து வெடித்து பாம்புக் குட்டிகளாக வெளிப் படும்போது உடனே அக் குட்டிகளைப் பிடித்து விழுங்கி விடு கிறது. முட்டைகள் வெடித்து சில குட்டிகள் வெகு தொலை

85
வில் பாய்ந்து தாயிலிருந்து தப்பிப் போகிறது? அப்படித் தப் பிய பாம்டே ஆயிரம் சாதிகளுக்கு மேற்பட்ட சாதிப் பாம்பு களாக உலகில் விளங்குகின்றது. ஆனல் இவ்வளவு பக்குவ மாக இருந்த பாம்பு தன் குட்டிகளைத் தானே தின்றுவிடு கிறது.
போருள்:- இதுபோல்தான் இவ்வரிதான ஜெனனத்தை எடுத் துதித்தவன் எத்தனையோ கோடானுகோடி மயக்கக் குணங்க ளின் உருவம் எடுத்து மனப்பூதங்கள் ஐந்து தலையையும் விரித் துக் காட்டி மயக்கம் என்னும் சாரைக் கிடாயை ஐந்து தலையை விரித்துக் காட்டிய மனப்பூதங்கள் புனைந்து பின்னி இருண்ட காடாகிய மாயையின் பத்தை விஷக் குணங்களாகிய முற்பத்தை ஹசது பொருமையாகிய புற்றுகள், எனது உனது என்கிற வேறுபாட்டுக்குரிய மாயக் குகைகளுக்குள் அப்பாம்பு நானுாறு இலட்சம்கோடி முட்டையிட்டு அடையிருந்து பக்குவ மாகக் காத்துவருகிறது ஐந்துதலை உருவத்தை எடுத்த நாகம்
முன் அப்பாம்பு முட்டைகள் வெடித்தவுடனே தன் குட்டி களைத் தானே சாப்பிட்டு முடித்து விடுவதுபோல் இந்த மண் ணுகிய புலன்கள் ஒவ்வொரு ஜெனனத்தின் பிற வி ைய யும் தானே சாப்பிட்டு முடித்து விடுகிறது. அப்பாம்பிலிருந்கு தூரத்தில் தவறி விழுந்த குட்டிகளை சாப்பிடாதது போல் ஆசையும் புலனும் ஒன்று கலந்து உதித்த மனிதனுய் இருந் தாலும் இப் பாம்புக்குட்டி தவ்வினதுபோல் இவன் மண்ணி லும், புலனிலும் ஆசையிலிருந்து அப்பால் பாய்ந்து விட்டா ஞகில் இப்புலனின் பாம்புகளும் மண்பாகமும் இம் மரணமும் இவனை விழுங்காது.
அந்நிலையில் இவன் பேரறிவால் புலன்களையும் இவ்வுலகத் தையும் உலகத்தின் மயக்கத்தையும் மினுக்கத்தையும், விஷக் குணங்களையும் தோற்றத்தையும் முடிவையும் அறிவால் பார் வையிட்டு அவ்விஷங்களை எல்லாம் எரித்து அப்பால் சென்று மட்டற்ற குறைவற்ற நிகரற்ற அழகுடைய அழகனைக் கண்டு அவனேடு பிணைந்து பின்னிக் கலந்து நிகரற்ற மட்டற்ற அருள் ஜோதியை அறிவின் பிரகாசத்தை ஈன்று அதை விருத்தி செய்து அறிவின் அருள் ஜோதியாக எங்கும் துலங்க விளங்க முழங்க குல்லும் யாவுமாய் அம்மயமாகவே பிரகாசித்து விளங் கச் செய்யவேண்டும். அந்நிலையை அடைந்து அப் பலனைப் பெற்று விளங்குபவனும் விளங்கச் செய்பவனுமே இப்பிறவியின் முத்தியை அடைந்தவன். அந்த ஐந்து தலைநாகம் சாரைக் கிடாயோடு சேர்ந்து பிணைந்து தன் இனத்தைப் பெருப்பித்து

Page 52
விளங்கச் செய்தது போல் இவன் அருள் ஜோதியை விளங்கச் செய்வானகில் இவ்வுலகமே எங்கும் விளங்கும் பிரகாசமாகும். அந்நிலையில் இருளற்றுப் போகும். இருளற்ற இடத்தில் குறை வற்றுப் போகும். குறைவற்ற இடத்தில் நிறைவாகும். நிறை வானதே நிராமயமானது. அந்நிலையை அடைந்தவன் அவன வான். மனிதனும் மனு ஈஷனும் அவனுவான். அது ஒன்றுக்குள் ஒன்று கலந்திருக்கும் நிலையாகும். அதை நீ அறிந்து விளங்கிக் கொள் என்று சொன்னர் குருபாவா சீஷர்களுக்கு.
1 4-4-70 9-10 பி, ப.
S6.
ஒரு சீஷன் குருவிடம், குருவிடத்தில் இருக்கின்ற பொருளை சீஷனுணவன் என்ன தொடர்பால் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிருன்.
அதற்கு குரு சொல்கிருர் என் நண்பனே உடலோடும் அறிவோடும் கலக்க வந்த சீஷனே! உன்னுடைய கேள்வி மிதி நுட்பமானது. இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கின்றேன். இதை மிகக் கவனமாகச் சிந்தித்துக் கேள்.
சத்தா சமுத்திரமாகிய பெருங்கடல் என்னும் வற்ருக்கட லாக விளங்கிக் கொண்டிருக்கிறதல்லவா. அக்கடலுக்குள் இறை வன் கருணையால் அமைக்கப்பட்ட கோடானுகோடி பெரும் படைப்புகளெல்லாம் வாழ்கின்றன. இந்த உலகமெனும் நாடக மேடையின் தரையில் வாழும் படைப்புகளை விடக்கூடிய படைப்புகள் அச்சமுத்திரத்தில் வாழ்கின்றன. அவ்வஸ்துகளின் மேல் உமக்கு மோகம் உண்டாகி அதைப்பற்றிக் கொள்ளும் அன்புண்டானல்தான் தான் அதை நீ பற்றிக் கொள்ளலாம். அக்கடலுக்குள் இருக்கும் பொருள்கள் வெளியே கரைக்கு வராது. அது அரும் பெரும் பொருளான அறிவின் அளவற்ற கடலுக்குள் வாழ்கின்றது. அதை நீ பெறவேண்டுமானல் அக் கடலின் தண்ணிர் போல் தண்ணிராய் மாறவேண்டும். அப்படி மாறினுலும் முடியாது. கடல் நீர் வாய்க்காலில் பாய்ந்து வாய்க்கால் நீர் கடலுக்குள் பாய்ந்து ஒன்று கலப்பது போல் நீ விரும்பிய பொருளோடு உன்னுடைய அறிவு அதற்குள் கலக்க வேண்டும். அறிவுக்குள் அப்பொருள் கலக்க வேண்டும். அந்நிலையில் உன்னுடைய அறிவால் கலந்து சொ ரி கி ன் ற உணர்வு, உணர்ச்சி, புத்தி, மதி, அறிவு, பகுத்தறிவு, பேர றிவு என்னும் அருள் மழை பெய்து அறிவின் வாய்க்கால் வழியே ஒடி பரப்பிம்பமாகிய ஏகாம்பர வஸ்தின் பிரகாச அருள் கடலுக்குள் கலக்கவேண்டும். அப்போது அந்த நீர்

87
இறைவனின் அன்பின் கருணை நீராகப் போய் அந்த அருள் கடலில் கலக்க வேண்டும். அப்போது கடலுக்குள் இருக்கின்ற பொருட்கள் படைப்புகள் இந்நீரைக் கண்டவுடனே அதன்மேல் தானே ஏறிப்பாய்ந்து வரும். அப்போது நீ அவைகளைப் பிடித் துக்கொள்ளலாம். இதைக் கொஞ்சம் சிந்தித்துக்கொள்:
இதுபோல்தான் ஒரு குருவிடம் இறைவனுடைய செல்வங் கள் அனைத்தும் குல்லும் யாவும் அருளும் பொருளும், தேவ ரகசியம், புவிரகசியம், மூமண்டலத்தினுடைய ரகசியம், உண் மைகள் அனைத்தும் அவரின் அறிவின் கடலுக்குள் நீந்தி விளை யாடிக்கொண்டிருக்கும் அந்நிலையில் எங்கே மழை பெய்தாலும்
வாய்க்கால் வழியே ஒடி கடலிலே சார்வது போல் குருவின்
நம்பிக்கை உன்னுடைய இருதயத்தில் தோன்றி இறைவனின் அன்பின் கருணை நீர் உன்னுடைய இருதயத்தில் பெருகி அந் நீர் அறிவின் வழியாக ஒடி அக்குருவின் அருளின் அறிவின் கட லுக்குள் போய் விழுமானல் அக்கடலுக்குள் இருக்கின்ற அரும் பெரும் அருளும் பொருளும் அனைத்தும், வாய்க்காலில் மீன் ஏறியது போல் அன்பின் நீரிலே ஏறி உன்னுடைய இருதயத் தாமரையை வந்து கவிழ்ந்து சூழ்ந்து நிறைந்து கொள்ளும் குருவிடத்தில் இருக்கும் பொருளனைத்தும் அன்பின் நீரில் ஏறி
உன் அறிவின் கடலில் வந்து கலந்து வாழும். அந்நிலை குரு
வைச் சார்ந்த பொருளை நீ பெற்றுக்கொண்ட நிலையாகும். குருவும் நீயும் அன்பு வழியால் அருள் கடலுக்குள் அறிவின் மயமாகத் தொடர்பு வைத்து அப்பொருளைப் பெற்றுக்கொள் ளும் ஒன்றுபடும் நிலையாகும். இதுவே குருவுக்கும் சீஷனுக்கும் உள்ள தொடர்பின் நிலையாகும். அப்பொருளைப் பெற்றுக் கொள்ளும் வழியுமாகும் என்கிருர் குரு.
மேலும் மகனே! ஏழு சத்து நீர் உணர்வு, உணர்ச்சி, புத்தி, மதி, அறிவு, பகுத்தறிவு, பேரறிவு இந்த ஏழு சத் தைக் கொண்டே ஓடவேண்டும். இந்த ஏழு ச தி து த் தா ன் போய்ம் பொருந்த வேண்டும். அச்சத்துப்பொருள் நபுஸ" ஏழு : ஏழு சத்துப் பொருள் பொருந்தினுல் அச்சத்துப் பொருள் ஏழும் அகன்றுவிடும். சத்துப்பொருள் சேர்ந்தால் சத்தா ஈமுத்திரமாகிய ஏழு அசத்துப் பொருளும் விலகிவிடும் என்கி முர் மெஞ்ஞான குரு சீஷனுக்கு.
1 4-4-70 6 - 40 L h. Lu.
57.
தம்பி! ஓர் உதாரணம்:
ஆண்டவனின் படைப்பில் நுட்பமான மிகச் சுறுசுறுப்பாகச்
செல்கின்ற சிறிய ஒரு பொருளைச் சொல்கின்றேன். அதாவது

Page 53
ஒரு "சிற்றெறும்பு இருக்கிறதல்ல்வா. அது மிகச் சுறுசுறுப்பாக உலகில் திரிந்து காலங்களுக்கேற்றவாறு தன் வாழ்க்கையை நடத்த உணவுகளேத் தேடி வைத்துக் கொள்கிறது. அதன் முக்காலங்களேயும் தனக்கு வருகின்ற ஆபத்தான நிலைகளேயும் காலங்களேயும் குறிப்பிட்டு அதற்கேற்றவாறு காலங்களுக்குத் தப்பி வீட்டை அமைத்து எந்தக் காலத்திலும் தனக்கு ஆபத் தில்லாது அதற்குள்ளிருந்து சிவிக்கிறது. அந்நியிேல் மழை வெய்யில், வெப்பம், குளிர் எக்காற்றடித்தாலும் அவ்வினேகள் தாக்காமல் இருந்து உலகில் சீவித்துக்கொண்டிருக்கிறது.
அதே எறும்பு சுறு சுறுப்பாகத் திரிந்து இரை தேடும் போது இனத்தவனுெருவன் இறந்த விட்டால் தன் வங்கிசக் தாரை தேடிக்கொண்டிருக்காமல் இறந்ததை தன் இனத்தவ ரோடு கொண்டு சேர்த்துவிடுகிறது. அவ்வெறும்பு உற்சாகத் தோடும், திடத்தோடும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. உற் சாகத்தோடும் திடத்தோடும் இருக்குமதை எறும்பு என்று சொல்வார்கள். அதற்குப் பகுத்தறிவில்லே. புத் தியோடு சம் மந்தப்பட்டு நடக்கிறது:
பொருள்:- இதுபோல்தான் பகுத்தறிவுடன் மிக அரிதாய்ப் பிறந்த மனிதனும் இவ்வுலகில் வசிக்கின்றன். அவன் நானுTறு இலட்சம் கோடி மினுக்கங்களேயும் பயணுகக் கருதி நானூறு இலட்சம் யுகங்களையும் அதிலுள்ள மனக்காட்சி கண்காட்சி வழியாகச் சென்று அக்காட்சியின் வடிவை உருவை செபலே தன் வசத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெண்டிக்கின்றன். மேலும் இந்தப் பதினேந்து புவனங்களேயும் பார்வையிட்டுக் கொள்ளவும் முயற்சி எடுக்கிருன் மனக்காட்சி எல்லாம் கண் காட்சிக்கு வைத்து பயனும் தேடி பலன்பெற யோகாம்ஸ் தவத்தையும் செய்கிருன். இதுபோலொத்த எண்ணிக்கைக் அடங்காச் செயல்களேயும் செய்யக் கருதுகிருன் எண்ணுகிருன் தேடுகிமுன் இப்புவிவை ஆள்கிருன் வாழ்கிருன். முடிவில் மாழ்கிருன், மீண்டும் பிறக்கின்ருள். இவ்வளவு வீரம்கொண்ட இம் மனிதன் இன்வெறும்பு செய்கின்ற ஒரு நுட்பத்தை இவன் செய்ய முடியாது. அதை அறியாது பகுத்தறிவிலிருந்தும் தயங் குகிருன். இவன்தான் இவ்வுலகம் தூக்கமுடியாத பெரும் பார முடையRனுயிருக்கின்றன். ஒரு எறும்பு இறந்துவிட்டால் மற்ற எறும்பு அது எவ்வளவு பாரமுடையதாயிருந்தாலும் தனி யாகவே தூக்கித் தன் இல்லத்துக்குக் கொண்டு சேர்க்கின்றது. இப்பகுத்தறிவுடைய மனிதனே பூமியும் தாக்கமுடியாது. இவன் செத்தாலும் துரக்க நாலுபேர் வேண்டும். அவன் இருந்தாலும் அவனுக்கு உதவிக்கு ஆயிரம்பேர் வேண்டும். இவனுடைய இன

SLSLSLSLSLS - - - *===
மும் சனமும் எவ்வளவு தொகை இருந்தாலும் எறும்பு தூக் கிக்கொண்டு போவதுபோல் ஒருவன் தூக்கிச் செல்ல முடியா மல் இருக்கின்றன்.
ஆஞல் ஒரு எறும்பு உலகத்தை விட்டுவிட்டு தன் புத்தி யைத்தான் பயணுக வைத்துக்கொண்டது. இவன் உணர்வு, உணர்ச்சி, புத்தி, மதி, அறிவு பகுத்தறிவு, பேரறிவு என் ணும் ஏழையும் விட்டு அசத்துப்பொருளாகிய நபுள" அம்மாறு என்னும் ஏழையும் மனக்காட்சி கண்காட்சியையும் சுமந்து மனக்காட்சியில் வைத்துக்கொண்டான். எனவேதான் இவ&னத் தூக்கி பி டஃபீக்குக் கொண்டுசெல்லவும் நான்குபேர் தேவை . அவனத் தூக்கி எழுப்பிச் செல்லவும் ஆயிரம்பேர் தேவையாய் விளங்குகின்றன். இதில் இரண்டு வகை எறும்புகள் இருக்கின் றன. ஒன்று தன்ஃனத்தானே தூக்க முடியாத மனிதனுய்ப் பிறந்த அசத்தெறும்பு, மற்றது சிற்றெறும்பு தன்னைத்தான் தூக்கிச் செல்வது. இவ்வுலக இருவகை எறும்புகளேயும் அறி வால் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும் தம்பி! அவ்வெறும்பு மூன்று காலங்களுக்கேற்ற வாறு தன்வீட்டை எந்த வினேக்கிாற்று, வெய்யில், வெப்பம், நீர், நெருப்பு இவைகளின் ஆபத்தில்லாமல் வாழக்கூடியதாய் அமைத்துக்கொண்டதே அதுபோல் மனிதனுசுப் பிறந்த இன் ஸாஞனவன் தன் இல்லத்தை மண்", நெருப்பு, தண்ணீர், காற்று, ஆகாயம் என்னும் லோகங்களால் கட்டப்பட்ட இவ் வீட்டைப் பரிசோதித்து ஆராய்ந்து அதனுள்ளிருக்கும் காற்றி லுடைய குணத்தையும். நன்மையையும், தீமையையும், தத்து வார்த்தத்தையும், நெருப்பினுடைய குணத்தையும் அதன் நன்மையையும், தீமையையும், மண்னின் குணத்தையும் அதன் மயக்கத்தையும், இன்பத்தையும், தண்ணீருடைய தினேத்தை யும், இன்பத்தையும், துன்பத்தையும் ஆகாய மென்னும் দুrgp நபுளU"டைய கலர்களேயும், முழக்கத்தையும் , கீலக்கத்தையும், அழகையும், எண்ணிக்கைக்கடங்காத புதினங்களேயும், இவ் வைத்துக்குள் அடங்கிய நானுாறு இலட்சம்கோடி மினுக்கங் களேயும், அதைச் சார்ந்த பதினேந்து புவனங்களேயும், அதைச் சார்ந்த மயக்கம், இருள், ஒளி, வெளி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இதைப்போலொக் த லோகங்களுக்குள் அடங் கியுள்ளவைகளே அறிந்து துன்பம், மயக்கம், மனக்காட்சி, கண்காட்சி இவைகளெல்லாவற்றையும், எறும்பு புத்திடியக் கொண்டு தவிர்த்துக்கொண்டதுபோல் இவன் அறிவைக் கொண்டு லோகங்களின் பாரங்களத் தவிர்த்து, இவன் இன

Page 54
마()
மாகிய உயிரை (நூஹை), இவ்வெறும்பு தன் இனத்தைத் தூக்கி இல்லத்துக்குக் கொண்டு சென்றதுபோல், இவன் அல்லா நிறுத்த - PotT நாயனிடம் அஃஒளிடய தாத்துண்ட நுTவிறை அவனுடைய அருள் நிறைந்த, அவனுக்கும் இன்ஸானுக்குமுரிய இவ்வமாகிய அவனிருக்கும் இல்லத்துக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். அப்படித் தூக்கிச் செல்வானுகில் மையத்துப்பிட் tழக்கு (அடக்கஸ்துவத்துக்கு)க் கொண்டு செல்ல நான்கு பேரும், உலகத்தில் கொண்டு நடத்த ஆயிரம்பேரும் தேவைப் படமாட்டாது. அதுவே அரிதாய்ப் பிறந்த மனிதனுக்கு உரித்தான அறிவின் விளக்கமாகும். அதுவே நாம் துனியா வில் உதித்து அறியவந்த புதினமாகும். உன்னே நீயே தூக்கிக் கொண்டு செல்ல ஒரு வழியைத் தேடிக்கொள் என்று சொன் குனூர் குரு பாவா சீஷர்களுக்கு.
.S. L 7-20 آل T = - -- T۴
59. தம்பி ஓர் உதாரணம் :-
சத்தா சமுத்திரமாகிய பெருங்கடல் இருக்கிறது. அக் கடலே ஆண்டவன் ஆழம், நீளம் அளவெடுக்க முடியாத பெரும் சமுத்திரமாகப் படைத்திருக்கிறன், அதற்குள் பெரும் படைப்புகஃளப் படைத்திருக்கிருன், படைப்புகளெல்லாம் நீரில் லாமல் சிவிக்கமுடியாது. அப்படியிருக்க அக்கடலினுள் இருக் கும் படைப்புகள் அக் கடல் நீரைக் குடித்துவிட்டால் கடவின் ஆளம் நீளம் எல்லாம் ஆrந்து விடலாம் என்று நினேத்து கடலேவிழுங்க எத் தனிந்தனவாம் அதற்குள் வாழ்கின்ற படைப் புகளெல்லாம்.
போருள் அதுபோல் அரியப்பெரிய வல்லவனுகிய அகிலாண்ட கோடி நாயகனுண் இறைவன் படைப்பிலான சிருவிழ்டிகள் அனேத்திலும் மிகமேன்மையாகவும் அரிதாகவும் பிறந்த மணி தன் மீன்கள் கூட்டம் கடல் விழுங்கிவிட்டு ஆளம், நீளம் அளிக்கப்போனதுபோல் இம் மனிதன் மதங்களேயும், சாதியை பும், வேதத்தை பும், மினுக்கங்களேயும், வேதாந்தத்தையும், சித்தாந்தந்தங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளைக் கொண்டு படித்து இறைவன் முடிவையும் அளவையும் எடுக்கத் துணிைத்து நான் பெரிது நீ பெரிது என்ற வேறுபாடில் நுளேந்து, ஆணவம், கர்மம், 17:1 என்னும் மும் மத்தில் ஏறி அறு விண்மம் சுற்றிப் பார்வையிட்டு, அதற்குள் அலங்கர மாயக் கோட்டையைக் கட்டிவைத்து அதற்கு மாயப் புன் புள் பூதங் களே காவல் வைத்து அப்புலன்களுக்குப் பச்சோந்து பைப்போல்

-
இவன் வடிவெடுத்துக் காட்டி, என்னேப்போல்த்தான் இறை வன், இப்படித்தான் அவன் நிறம். நான் மாறுவதுபோலத் தான் அவனும் என் நிலையில்த்தான் இருக்கிருன் என்று அறி வின் ஈனத்தில் திட்டமிட்டு, என்னேவிட யார் இருக்கின்ருர் என்று அவனே மதிப்பிட்டு என்னேவிட ஒரு சக்தியில்லே என்று தான் படித்த அளவிலே முடிவெடுத்துக் கற்ற அளவிலே கட வுளைத் திட்டமிட்டு அவனே அளவெடுக்கத் துணிந்து விட்
LTrf5 Gif.
மீன் கடலே விழுங்கி ஆழம் நீளம் கணக்கெடுப்பது போல் இவர்கள் ஏகாம்பர வஸ்துவாகிய ஏகாம்பர நாயனே, எங்கும் நிறைந்திருப்பவனே தான் கற்ற அறிவினத்தின் பொருட்டால் அவனே ஆனம் நீளம் பார்த்து கணக்கெடுத்து அவனும் நானும் ஒன்றென்று இறைவனே விழுங்கத் தொடங்கி விட்டார்கள். மீன் கடலே விழுங்கவும் முடியாது. கடலே, ஆழம் நீளம் காணவும் முடியாது. அந்நீரில்லாமல் வாழவும் முடியாது. அதுபோல் இவனும் இவனின் ஆன்மாவும் அப்பராபரப் பொருளில்லாமல் வாழாது. இவ்வுலகும் வாழாது. இறுதியில் கடலே விழுங்கத் துணிந்த மீன்கள் கலங்கி எழும்பும் போது, கடல் கொதிப் பெழும்பி மீன்கள் தானே செத்துமடியும் அதுபோல் இவன் அறிவீனத்தால் இறைவனே அளவெடுச்சுப் புதும்போது பரம் பொருள் கதிர்கஃா விரித்ததும் ஒளிப்பிரகாசத்தால் இகீரன் எரிந்து மாண்டு செத்தழிந்து போகின்ருன் இதைச் சிந்தித் துப் பார்க்கிருனில்ம்ே. இம்மாவிடன் ஆண்டவனே அளவெடுக்கப் பார்க்கிருன், மேலும் அவனுக்கென்ஸ் முடியும் என்று இறை வனிடம் வீம்பும் வம்பும் பேசி துன்புவினேயில் தானே சிக்கி தானே மடிகின் முன், இதை உணர்ந்து பட்டற்ற இறைவளே நிகரற்ற அன்புடையோனே மன மற்ற அன்பின் கருனேயால் அவனே அணைந்து தழுவிக்கொள் அன்றே ஆத்ம நந்திரம் அவன் இன்பம் உனக்குண்டாகும் என்று சொன்னூர் குரு சீன்
லுக்கு
五星一莹一70 7 - . .
53 தம்பி ஓர் உதார 33 ம்
பெரிய ஒட்டை அடைக்க வேண்டுமானுல் ஒரு சிறிய ஒட் டைக்குள் நூவே நுழைத்துத் தானுகி வேண்டும்.
அதுபோல் அவன் பிறவி ஒட்னி-பிய அடைக்க, நுட்ப மான அறிவின் கூட்டுக்குள்ளே இறைவனின் அன்பின் கருனே

Page 55
92 لـ
யின் நூலைக் கோர்த்துத்தான் இவன் பிறவியின் ஒட்டையை அடைக்கவேண்டும். அப்படி அடைத்து விட்டாணுகில் இவன் போக்கு வரவுக்குரிய பாதையின் ஒட்டைகள் அடைபட்டுப் போகும். இப்பாதைகள் அடைபட்டால் இவனுக்குப் பிறப் பில்லை, இறப்பில்லை, துன்பமில்லை, இன்பமில்லை, சுகமில்லை, துக்கமில்லை, மூப்பில்லை, சாக்காடில்லை, களைப்பில்லை, இளைப் பில்லை, குறைவில்லை, முடிவில்லை, நரகமில்லை, சுவர்க்கமில்லை, நாளுமில்லை, பொழுதுமில்லை. இரவுமில்லை, பகலுமில்லை, தூக்க மில்லை, விழிப்பில்லை, மயக்கமுமில்லை, மாயமுமில்லை, மாயை யும் இல்லை. நினைவில்லாது, மறப்புமில்லாது, விளங்கித் துலங் கிக்கொண்டேயிருப்பான். அந்நிலையை நீ தெரிந்துகொண்டால் இனித்தோற்றத்தின் நிலையை நீ அறிந்து கொள்வாய் என் ருர் மெஞ்ஞான குரு சீஷனுக்கு.
l4-4-70 8-25 L 97. Lu.
60. மகனே! ஓர் உதாரணம்:
ஒருவன் சத்தா சமுத்திரமாகிய கடலின் புதின இரகசி யங்களை அறியத் துணிந்தானும். ஏழு கடலையும் அறியவேண்டு மென்ற அவா அவனுக்குண்டானது. கருங்கடல், செங்கடல், நீலக்கடல், வெள்ளிக்கடல் பொன்கடல், பாற்கடல் மாயப் புதினக்கடல் இவ் ஏழு கடலையும் அறியவேண்டுமெனத் துணிந் தானும். அப்படித் துணிந்து கடலை எப்படி அறிவதென்று கரையிலிருந்து சுற்றிச் சுற்றி நடந்து பார்த்தான். சத்தா சழுத்திரமான கடல் உலகமாகிய திட்டியை மூடி சுற்றிச் சூழ்ந்து படர்ந்து இருந்தது. அதற்குள் பல திட்டிகள் இருந் தன. இப்படிக் கடலில் எண்ணிக்கைக்கடங்காத திட்டிகளும் தீவுகளும் இருந்தன. கடலின் புதினத்தை அறியத் துணிந்த வனின் காலமும் அவன் பிறவியின் ஆயுளும் தன்னுலே ஓடி முடிந்தது. அதே திட்டியில் தன்னுடைய அறிவிழந்து மதியி ழந்து, புத்தியிழந்து, உணர்விழந்து அத்திட்டிக்குள்ளே மயங் கிக் கிடந்தான். மீண்டும் அக்கடலைச் சுற்றிப்பார்க்கும் அவா அவுனுக்குப் போகவில்லை. அதனுல் அவன் மறுபடியும் அதே கடலைச் சுற்றத்துணிந்தான். அதனுல் அவன் பத்தரைக்கோடி பிறவிகள் எடுத்து அக்கடலை அறியத் துணிந்தும் அவன் அக் கடலின் இரகசியம் ஒரு அணுவையும் அவன் அறிய முடிய வில்லை.
மேலும் அவன் பாற்கடலையும் அறியவில்லை. இரத்தக்கட லையும் அறியவில்லை; மாயப் புதினக் கடலையும் அறியவில்லை

ჯვრულ«უაჯა უო98 شنت کنتش سنت- منتقل.
அவன் மாண்டான் மீண்டும் பிறந்தான். பிறந்து பிறந்து மாண்டு இறுதியில் அவன் மாய நரகத்தின் எல்லைக்குள்ளே புதைந்தானேயன்றி அவனுக்கு உணர்வும், அறிவும், புத்தியும் மதியும் வரவில்லை. அவன் நினைவை மாற்றி அறிவை விருத்தி செய்யும் குருவையும் அவன் தேடவில்லை. அவன் மீண் டும் பிறக்காதிருக்க ஒரு உபாயத்தையும் கண்டுபிடிக்கவில்லை:
தம்பி! அரிதான மேன்மையாகப் பிறந்த மனிதன் 'இப் பிறவி தப்பினல் எப்பிறவி வாய்க்குமோ” என்ற முதியோர் கள் சொல்லுக்கிணங்க மிக அரிதாய்ப் பிறந்த மனிதன் இறை வனின் புதினக் கடலையும், மர்யக்கடலையும், மனக்காட்சியை யும், கண்காட்சியையும் இதைச் சுற்றி மறைப்பற்ற பொருளை யும், அருளையும் காணத் துணிந்தானம். எங்கும் நிறைந்த பொருளைக் காண்பதற்கு மறைப்புள்ள திட்டிகளுக்குள் இருந் தால் காணவே முடியாது தம்பி
' ஆளுல் நீங்கள் அம்மாயக் கடலையும் , 'ஏழு கடலையும் அறிய வேண்டுமானல் ஒரு மெய்ஞ்ஞான குருவின் அறிவின் தெளிவினுள் ஒடுங்க வேண்டும். அவர் மாயக் கடலுக்கப்பா லுள்ள வெளியின் ஒளியின் கரையில் இருப்பார். அவருக்குள் சகல கடல்களையும் அறிந்து ஒடுக்கி அடக்கி வைத்திருப்பார். அக் கடல்களுக்குள்ளால் ஓடுவதற்கு ஏழு கப்பலைத் தயா ரித்து வைத்திருப்பார். அதாவது உணர்வு, உணர்ச்சி புத்தி மதி, அறிவு பகுத்தறிவு, பேரறிவு என்னும் கப்பல்களை அக் கடல் களுக்குள் ஒடவிட்டு அதற்கு மாலுமியாக அவர் இருப் பார். மேலும் அவர் பரந்த வெளியின் ஒளிக் கரைக்கு வர விரும்பியோர்களை அந்தக் கப்பலில் ஏற்றி அங்கு கொண்டு போய் சேர்ப்பார். அம்மெய்ஞ்ஞான குருவால் நீ இந்த புதி னமாயக் கடல் ஏழையும் அறிந்து அங்குள்ள திட்டிகளினுடைய இரகசியத்தை அறிந்து உன்னுடைய பிறப்பையும் அறிந்து உன்னையும் அறிந்து உன்னுடைய இறப்பையும் அறிந்து இறப் பில்லா என்றும் இருப்பையும் அறிந்து என்றும் இருப்பவனேடு நீ கலந்து கொள்வாய். அதல்லாமல் முன்சொல்லிக் கொண்டு வந்த மதத்தின் ஆணவத்தின் மாயக் கடலையும் அதைச் சார்ந்த திட்டிகளையும் நீ சுற்றுவாயாகில் ஒரு காலத்திலும் உன் பிறப்பையும் உன்னையும் இறப்பையும் நீ அறியமாட்டாய் பல கோடிப் பிறப்பைத்தான் அனுபவிப்பாய் இதை நீ விளங் கிக் கொள்.
மேலும் இதை அறிந்து அக் குருவினுடைய அறிவின் தோணியில் ஏறிக்கொள். இது உனக்கு ஞாபகத்தில் இருக்கப்

Page 56
94
டும்? நீ ஞானக்குரூவின் அறிவின் தோணிக்குள் ஏறி, அத் தோணியில் அவரோடு போவாயாகில் அதன்பின் உனக்கு பிறப்பு, பசி, பிணி, மூப்பு, சாக்காடு இல்லை. ஆனதால் நீ ஒளியையும் பெற்று, தெளிவையும் பெற்று, பரத்தையும் அடைந்து அவன் குணத்தையும் பெற்றுப் பராபரத்தோடு கலந்திருந்து கொள்வாய் என்று குருபாவா சீஷர்களுக்கு சொல் கிருர்,
l/-4-70 8—55 (up. Lu.
6.
wa
குருபாவாவிடத்தில் டொக்டர் செல்வரத்தினம் சொல் கிருர், சுவாமி! நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும் உதாரணங்களையும் விளங்கிக்கொண்டு போகும்போது, ஆனல் நான் பல புத்தகங்களையும் வாசித்திருக்கின்றேன். அதிலே பல கருத்துக்களையும் அறிந்து விளங்கியிருக்கின்றேன் என்று சொன்னுர், அதற்கு சுவாமி என்ன கருத்தை விளங்கியிருப் பாயப்பா? என்று கேட்டார். அதற்குச் சரியான பதிலைச் சொல்லாது புத்தகத்தின் படிப்புக்குரிய சில விளக்கத்தைச் சொன்னர். அதற்குச் சுவாமி சொன்னர். நீ படித்த கருத் துக்கும், இந்த உதாரணத்தின் பொருளின் கருத்துக்கும் மிக ஏற்றத்தாழ்விருக்கிறது. நீ படித்தது புத்தகம். புத்து-அகம். புத்து என்ருல் நானூறு இலட்சம்கோடி மினுக்கங்களுக்குரிய புவன தெய்வங்களாகிய புத்து உருவங்கள். இந்தப் புத்துக்கு அகம் என்பது உலகம். அந்தப் புத்தக த்தை நீ வாசிக்கிருய்.
அதை அலங்காரம் செய்யவேண்டுமானுல், விருத்தி செய்ய வேண்டுமானல் அதை உருவாக்கவேண்டுமாளுல் அதனுடைய அகம் வடிவாயிருக்கவேண்டும். அப்புத்து உருவத்துக்கு மைதீட்டி, கலர் தீட்டி, கண் திறந்து, பட்டு அங்கிகளை உடுத்தி, தங்க ஆபரணு திகளை அணிந்து நவரத்தினுதி மாலைகளை பதக்கங்களைக் கழுத்தில் அணிந்து, சரிகைகளால் இழைக்கப்பட்ட உடைகளை உடுத்து, மாணிக்கங்களால் மூக்குத்தி கம்மல்கள் போட்டு, நவரத்தின திகளால் இழைத்த மகுடம் தரித்து அதற்குத்தக்க மை கலர் களைத் தீட்டி, அதை உலகவடிவாக்கி புத்து அகம், உலகத்தின் அகமாக்கி வைத்து, அவ்வழகைக் கண்டு மற்றவர்கள் மயங்கக் கூடிய இலட்சணத்தை உண்டாக்கி வைத்து, அதற்குரிய பாடல்களையும், விதிமுறைகளையும், கிரியைகளையும் செய்து, பக்திப் பரவசக் கொண்டாட்டங்களால் ஆடிப்பாடிப் புத்து அகமாகிய உலகம் மகிழ்கின்றது. அதை அலங்காரம் பண்ண இந்த உலகத்தின் ஆதாரப் பொருளாலே அதை அலங்கரித்து வைக்கவேண்டும்.

ig5
ஆனபடியால் நீ பாடியதெல்லாம் புத்து அகம். குருவில்லா வித்தையாகிய புத்துக்குரிய அகமாக மகிழ்விக்கிற உலகம் இது நீ என்ன ஆபரணுதிகளைப்போட்டு அலங்கரித்து கண் குளிரப் பார்த்தாயோ அதுபோல் நீ பாடி அதை அலங்கரித்து மகிழ்கின்ருய் இதுதான் நீ பார்த்த படித்த கதையின் அக மும் புத்தகமும். இதை நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள். இத் தப் புவனப் பொருள்கள் இல்லாவிட்டால் புவன தெய்வங் களே அலங்கரிக்கமுடியாது. இதுதான் நீங்கள் படித்த பாடம் , நீங்கள் புத்துவடிவாய் இருக்கின்றீர்கள். உங்கள் அகம் உலக வடிவாயிருக்கிறது. இதை நீங்கள் சிந்தியுங்கள். அறிவில்லா விடில் குருவை அடையமாட்டீர்கள். குருவில்லாவிட்டால் எங் கும் நிறைந்த பரத்தை, புவனப் பொருளால் அலங்கரிக்கமுடி யாத, மட்டற்று நிகரற்று எங்கும் ஒரு வடிவாய் நிறைந்து விளங்கும் அழகன நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சுவாமி சொன்னர்,
அதற்கு டொக்டர் செல்வரத்தினம் மற்றவர் எவரையும் ஒருவர் அவமதிக்கலாமா என்று கேட்டார். அவர் நின்ற இடத்தின் நிலையையும், அவர் உள்ளத்தையும், கேள்வியையும் அறிந்த சுவாமி, நீங்கள் சொன்ன சொல்லு சரிதான், நாம் முன்சொன்ன கடவுளேக்காணும் நுட்பமான உதாரணத்தில் உங்கள் மனம் சென்றிருக்கிறது. அந்த நிலையில் இந்தக்கேள் வியைக் கேட்டிருக்கின்றீர்கள். சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு உத்தமன், உண்மை அறிந்தவன், ஞானி காட்டிலி ருந்து தவம் பண்ணிக்கொண்டு ஆண்டவனை நினைத்து அவன் பாடுகிருன். தான் கண்டதையும், அனுபவத்தையும், அருளை யும், பொருளையும், செயலையும் அவன் அழகையும், உலகத் தையும் பாடி எழுதுகிருன். ஆனல் அவன் பாடும்போது அக் காட்டில் இருக்கும் மிருகங்கள் படிப்பதற்கல்ல. அது அந்த மிருகங்களுக்கு விளங்காது. மிருகங்களுக்கு விளங்காத இடத் தில் எங்களை அவமானப்படுத்திக் கத்திக்கொண்டிருக்கிருன் , என்று மிருகங்கள் நினைக்கிறது. அவர் காட்டிலிருந்து பாடியது பகுத்தறிவில்லாத மிருகங்களுக்காக அல்ல. அது அவர் வந்த கடமை. அந்த அருள் செல்வத்தைப் பெற ஒரு மனிதன் வரு வான். அது அவனுக்குரியது. மனிதன்தான் அச்செல்வத்தை அடையவேண்டியவன். ஆனபடியால் இந்தச் சுவாமியாரும் சொல்கிருர். அதைத்தான் பாடு கிருர், நீங்களும் நானும் மனிதனுே? இல்லை. நாங்கள்தான் அந்த மிருகசாதிகள். எங் களுக்கு அது அவமானமாய் இருக்கும். ஆணுல் மனிதனுக்கு

Page 57
S S - - - - - SS
அவமானமல்ல. அது மனிதனுக்குத்தான் தேவை. மற்ற மிருகங்களுக்குப் பகுத்தறிவில்ஃப், அது எதையும் சொல்லிக் கொண்டு போகும். உண்மையெல்லாம் அதுக்கு அவமானமாய் இருக்கும், மனக்காட்சி எல்லாம் அதுக்கு உண்மையாக இருக் கும்.
அதுபோல் உம்முடைய மனக்காட்சி உமக்கு உண்மையாக இருக்கிறது. மனக்காட்சி, அழிந்து ஆணவம், கர்மம், மாயை என்னும் மதம் ஒழிந்த இடத்தில் உமக்கு அறிவு தோன்றும். அறிவு தோன்றிய இடத்தில் நாம் சொல்லும் உண்மை விளங் கும். இது ஒழியாத இடத்தில் உமக்கு இது அவமானமாய் இருக்கும் என்று நான் நம்புகின்றேன் உங்களுடைய சொல் விலிருந்து,
டொக்டர் தம்பி நான் ஒரு வசனம் சொல்கிறேன். அதைக் கொஞ்சம் சிந்தியுங்கள். கடவுள் பராபரவஸ்து என் பதை உங்கள் அறிவால் உள்ளத்தால், என்ன பொருள் அது? அது என்ன வஸ்துவாய் இருக்கும்? அது எதிலிருந்து தோன் றியது? அதன் உருவம் என்ன? வடிவு என்ன? அதைப் படைத்தவன் யார்? அது எப்போது உள்ளது? அது தனி யான ஒரு பொருளா? அது பலதும் சேர்ந்த பொருளா? மணி தன் முன்னில் சாதாரணமாகக் கானக்கூடியதா? அந்தப் பார்வைக்கு அப்பார்ப்பட்டதா? கஷ்டதிலே அடைந்து தேடி காணக் கூடியதா? அது பழம், தேங்காய், பாக்கு, குடம், சாம்பிரூனி, புக்கைகள் கொடுத்து காணக்கூடியதா? இந்தப் பொருளேயும் தேட்டத்தையும் விரும்பாத பொருளா? உன் மனக்காட்சியினுல் காணப்படுகின்ற பொருளா? உடலால்
அனேக்கப்படுகின்ற பொருளா? ஆன்மாவாலும் அறிவாலும்
அனேக்கப்படுகின்ற பொருளா? மிக அரிதான பொருளா? அநேகமாக மேட்டிலும் காட்டிலும் முன்னுக்கும் பின்னுக்கும் உருவமாகக் காட்சி அளிக்கும் பொருளா? அது மனிதர் கை களால் மனக்காட்சியால், மை கலர்களால், செய்யப்படுகின்ற பொருளா? அதுக்கு அப்பாலுக்கு அப்பாலான மெய் அறிவால், அறிவுக்குள் அறிவால் காணப்படுகின்ற பொருளா? அது பெண் டிர் பிள்ளே உள்ள பொருளா? அது அற்ற பொருளா? அது சாதி, மதம், பேதம், வேதம், வேதாந்தம் கடந்த பொருளா? அது மதத்தின் பொருளா?
நீங்கள் உணவுகொடுத்து தீத்தினுலும் வாய்திறந்து உண்
ஞனுத பொருளா? அன்பின் கருனேயின் அறிவால் கொடுக்கும் அறிவொளியை உண்ணும் பொருளா? அது நீங்கள் செய்து

- SS 97
வைத்து வனங்கும் பொருளா? உங்கள் மனக் காட்சியால் செய்து வணங்கமுடியாத பொருளா? அது ஐந்து ரோ பப் பொருளா? லோபம் ஒர் துக்கும் அடங்காத போருளா? உன் ளேத்தையும், உடலேயும், ஆடையும், மாடையும், கிோழியை பும், கொக்குகளேயும் கொலேவாங்கும் பொருளா? அன்பின் கருனேயினுள் கருனேயாய் விளங்கும் பொருளா? உங்கள் சாதிக்கும் என்னுடைய சாதிக்கும் வேறு வேரு ஒன பொருளா ? உன்னேயும் என்னேயும் கடந்து சிருஷ்டிகள் அன்னத்திலும் உறைந்து படிந்து விரிந்து விளங்கும் பொருளா? Divisit மனக்காட்சிக்கு எட்டும் பொருளா? உங்கள் மனக்காட்சி அஃனத்துக்கும் எட்டாப் பொருளா? ஒவ்வொரு கன்னுணும் மனமும் செய்துவைக்க கூடிய பொருளா? மனமும் கன்னுணும் செய்துவைக்கமுடியாத பொருளா? அது அறிவால் சிருஷ்டித்து காணப்படுகின்ற பொருளா? பஞ்சப் புலன்களால், பூதங்க னால் செய்து சிங்காரித்து கானப்படுகின்ற பொருளா? உங் கள் தேட்டத்தை வாங்கி உண்ணும் பொருளா? உங்கள் தேட் டத்தில் அணுவேனும் விரும்பாத பொருளா? எல்லோரும் காணும் பொருளா? அறிவால் தெண்டித்து அரிதான பிறவி யின் மனு ஈசனின் அறிவால் அரிதாகக் கண்டுபிடிக்கும் பொருளா?
எந்தப் பொருளப்பா? உங்கள் படிப்புக்குரிய பாகத்தில் எது உங்கள் அறிவுகண்ட கடவுள்? மனம் கண்ட கடவுள்? என்பதை மனம் விருத்திசெய்து ஆராய்ந்து பிட்டு சொல்லுங் கள். ஒவ்வொருவரும் ஐந்து லோகங்களாலும் செய்யப்பட்ட கடவுள் மட்டற்று இருக்கிறது. கடவுளே நீங்களே செய்து வைத்து மைதீட்டி, பொட்டிட்டு, கடவுளுக்கு மூடின கண் ஃனத் திறந்துவைத்து, அழுக்கிாய் இருக்கிற சமும்பை விளக்கி வைத்து, அது அங்கு இங்கு போகாமல் உட்கார வைத்து, அவருக்கு பசி, பிணி, மூப்பு, சாக் காடு வராமல், பல உணவு களே வைத்து அமுது கொடுத்து அவைகள் முன்வைத்து வரம்
கேட்கிறீர்கள்,
நீங்கள்ே செய்து வைத்து, கண்ணேத் திறந்து, நீங்களே அதைப் பாதுகாத்து, அதைப் பக்துவமாகச் சிங்காரித்து,
அதற்கு உடை உடுத்து, கலர் நீட்டி, நீங்களே வைத்துப் பூட்டி, உணவு கொடுத்து தளனேக் கொடுத்து, தெப்பை ஊற்றி, பாலே உளற்றி, பழ ந் தை உரித்து வைத்து #1 "பி"
என்று தூபதீப நைவேத்தியம் கொடுத்துக் கடவுளே! நனம் குக் கண் இல்லயா? வாய் இல்ஃப்யா? - பேச நாவில்லயா? நான் படும்பாடு உனக்குத் தெரியவில்ஃயா? கண்கெட்ட சுட

Page 58
வுளே! என்று நீங்களே செய்து வைத்துவிட்டு பேசுகிறீர்கள் இந்த நிலயை நீங்களே வைத்துவிட்டு வாய் இல்லாதவனே, கண் இல்லாதவன்ே , நாவில்லாதவனே, மூக்கில்லாதவனே, நீ முடவனு என்ற பேசுகிறீர்கள்.
அவனுக்குக் கண் இல்லே நீங்களே கண் வைத்து, மூக் கில்ஃப் முக்கு வைத்து, காது இல்லே காது வைத்து அவனே உலகம் முழுவதும் விரித்து வைத்துவிட்டு, இப்படிக் கண் கெட்ட கடவுளே என்று பேசுவது முறையா? அவமானம் பண்ணுவது முறைாா? ஏன் செல்வரத்தினம் தம்பி? நீங்களே செய்து வைத்துவிட்டு நீங்களே பேசுவது அவமானமில்லயா? இதைவிட அவமானமா நாம் சொல்வது தம்பி? யாருக்கு அறிவினம் உங்களுக்கா எனக்கா என்று யோசித்துப் பாருங் கள். உலகம் இதே நியிேல் கேட்கிறது கேள்வி. இதெல் வTம் பேசாது, சிரிக்காது, நடக்காதுதானே. அதுக்குக் கண் இல்லேயே வாய் இல்லேயே. அது எனக்கு வரம் தரவில்லே என்று பேசுவது அறிவுக்கு ஒவ்வுமா. சிந்தித்துப் பாருங்கள் ஒவ்வொருவரும் பல்லாயிரக் கனக்கான கடவுளே வைத்து, கடைசியில் இந்தக் கேள்வி கேட்கிறீர்கள். குருடஃனப் பார்த்து குருடா என்கிறீர்கள், வாய் இல்லாதவனேப் பார்த்து ஆதரமை யனே என்று சொல்கிறீர்கள். நடக்காத வஸ்துக்கு உனக்குக் கால் இல்லேயே என்கிறீர்கள். தின்னுத பொருளுக்கு வைத்து விட்டு ஆவன் தின்ன வில்லை என்று நீங்களே நின்கிறீர்கள்.
பாடலும் ஏமாற்றிப் பாடி நீங்களே இரசிக்கிறீர்கள்,
இதைச் சித் சித்து சாதி, மதம், பேதம், வேதம், வேதாந் தம் கடந்த டெ நள், மனிதர்களால் செய்ய முடி யாத பொருள் ஒன்றுக்கும் அடங்காத பொருள். என்றும் இருப் பாப் இருக்கப்படுகின்ற பொருள் லோகங்கள் ஒன்றுக்கும் அடங்காத பொருள். பிறப்பு முடிவில்லாத பொருள். உனர்வு உணர்ச்சி, புத்தி மதி, அறிவு, பகுத்தறிவு, பேர றிவு. இவ்வேழும் இல்லாதவன் காணமுடியாத பொருள். தன் உயிர், பிற உயிர் என்ற சமத்துவ நிலையும், பொறுமை, கருண், தயை, ஈகை, இரக்கம், சத்தியம், நீதி, உயிர்கள் அன்பு நேசம், நானம் மடம், அச்சம், பயிர்ப்பு இதைப் போல் அநேக நற்சிந்தனேயின் ஒழுக்கத்தின் பண்பில்லாதவன் காணமுடியாத பொரு ஸ். சிருஷ்டிகள் அனைத்துக்குள்ளும் உறைந்து படிந்து விரிந்திருக்கும் பொருள். அறிவுக்குள் அறி ,ெ r பொருள் அறிவே காணும் பொருள். ஆதி பரம் பொருள், அர்ப்பொருள். அருவம் உருவம் இல்லாப் பொருள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதி பரஞ்சோதியான பொருள், நிழவில்லாத பொருள் ஒன் றுக்கும் அடங்காத பொருள், மனு ஈஷனின் அறின் காணும் பொருள். அப்பொருளே மிக அரிதான அறிவுடைப்ோர்தான் காணும் பொருள். அதல்லாமல் நீங்களும் நானும் இதற்கு முன் கண்ட பொருளல்ல இது மணு ஈஷனின் அறிவுக்குள் அறி வான பொருளே நீங்களும் நானும் காணப்போவது நல்லிது. உண்மையான வழியை கானத்தெண்டியுங்கள்.
தம்பி இருட்டறைக்குள் இருந்து கதவைப் பூட்டிக்கொண் டிருந்தால் உங்கள் வேர்வையும், உடல் நாற்றமும் காற்றும் உங்களுக்கே மனக்கும். நீங்கள். பரந்த வெளியில் வந்தால் உங்கள் வேர்வை நாற்றம் இயற்கைக் காற்றினிவே போய் விடும். அது போகுல் பரந்த வெளியில் இயற்கைக் காற்றடித் தால் உங்களுக்கு ஒரளவு சுகம் தரும் இதைக் கொஞ்சம் சிந்தியுங்கள் டொக்டர். தம்பி நீங்களும் நானும் புலன் பிறவி நாற்றத்தைப் போக்கவேண்டும். அறிவின் இயற்  ைக மனத்தை அடைந்தோமானுல் இந்தப் பிறவியின் புலன் நாற் நம் போய் விடும்:
மேலும் தம்பி ஒரு மனிதனின் உடலுக்கு முகமே பிர தானம். அவன் இன்னுர் என்று கண்டுபிடிக்க சிரசு தான் பிர தானம் சிரசு இல்லாவிடில் அவன் இன்னுர் மகன், இன்ன உளர் என்று உடலால் கண்டுபிடிக்க முடியாது.
அதுபோல் மிக அரிதாகவும் மேன்மையாகவும் பிறந்த மணி தனுக்கு உணர்ச்சி, உன்னர் ரெ. புத்தி, மதி, அறிவு பகுத் தி றிவு, பேரறிவு இந்த ஏழும்தான் இறைவனேக் காணக்கூடிய முகமாய் விளங்கப்படுகின்றது. இதுதான் மனுவுளின் அறி வுடைய முகம் . இந்த முகம் இல்லாவிட்டால் இறைவனுக்கு இவன் இன்னுர்தான், இன்னுருடைய மகன், என்னுடைய அபு. யான் இன்னுன் என்று சுண்டுபிடிக்கமாட்டான். ஆனபடியால் தலேயில்லாத உடவேப்போல இந்த அறிவின் முகமில்லாத வது மாவான். ஆனபடியால் இறைவன் இவன் தன் பிள்ளேபா: தன் அடியானு தன்னூேடு கலந்த வணு என்பதை விளங்கமாட் டாள். தலேயில்லாதவனின் உடலேப்போலதான் அறிவில்லாத 3ைரின் உடல், அந்நிஃபில் இவன் மிருகசாதியா, மனிதனு என்று சந்தேகப் பொருளாக இருக்கின்ருன் இறைவன் முன்னி ஃலயில் அந்தச் சந்தேகம் பல பிறவிகளுக்கு ஆளாகக்கூடும். ஏழும் இருக்குமானுல் அது இறைவன் பிள்ளே என்று ஆதாரம் கண்டுபிடிக்க முடியும். இது இல்லாவிடில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. ஆண்ட பின் சிருஷ்டிகளில் சிரசே பிரத்ானம்;

Page 59
ióo
அதுபோல் மனுஈஷனுக்கு நான் சொன்ன ஏழும்தான் பிர தானம். இதை விளங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னுர், குருபாவா அவர்கள் டொக்டர் செவ்வரத்தினம் அவர்களுக்கு
18-4-70 9-50 (p. Lu.
62.
தம்பையா தன்னுடைய பெண்ணுக்கும் அவர் பிள்ளைக்கும் மற்றவருக்கும் ஞானத்தைப்பற்றி நன்ருய் போதித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த குரு அந்த வாக்கியங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது தம்பையா உலகத் தைக் கண்டு அதற்கேற்றவாறு நுட்பமாக எந்தத் தொழிலைச் செய்தாலும் விளங்கி நடக்கவேண்டும். உங்களுக்கு சூதுவாது தெரியாது. இந்த உலகம் அதைக் கவனிக்கும். இல்லாவிடில் உங்களுக்கும் அவமானம். ஞானிக்கும் அவமானம் வரும். எது விஷத்தையும் நுட்பமான அறிவைக் கொண்டு செயல் புரிய்வேண்டும் என்று சொன்னர். அவர் பெண்ணுக்கு பூல் நம் Luiř 6a,6ör (Fool Number One) GTcãir go GSF nr 666, SF6 GíîGMT355ÁŠ தையும் கொடுத்து மகளுக்கும் சொன்னர். இவளும் அப்படித்
Smr Går 6ão Buh Lurf G3 (Fool Number Two) GT6ö7 (U?tit.
அதற்கு அந்தச் சின்னப்பிள்ளை சொன்னது. எதை மற்ற வர்களுக்கு நீங்கள் போதித்தாலும் அந்தச் சொற்கள் எல் லாம் வரும்போது அது உங்களிடத்தில் நிறைந்திருக்கும். அதை என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அப் படித் தெரிந்துகொண்டுதான் மற்றவர்களைக் கவனிக்கவேண் டும் என்று சொன்னது. அப்போது அவர் சொன்னர் இது உலகம் உலகம் பலவிதம். ஆணுல் நான் அறிந்தளவுக்கு உண் மையான மனிதனை நான் காணவில்லை. அத்தகைய நிலைபில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னுர், அதற்கு சுவாமி அவருடைய சிந்தையையும் அறிந்து உள்ளத்தையும், எண்ணத்தையும், கதை யையும் அறிந்து சுருக்கமாகச் சொன்னர்.
தம்பையா ஒரு கடல் இருக்கிறது பாருங்கள். அலை உண் டாளுல் அது அந்த கடல் தண்ணீரிலிருந்துதான் வெளிப்பட வேண்டும் அந்த அலைபோய் கரையில் முட்டித் திரும்பி தண் னிரோடு சேரவேண்டும். அப்படிச் சேர்ந்தால்தான் அது கடல் தண்ணிராகும் கரையை உடைத்துக்கொண்டு ஓடி அது பள் ளங்களில் தங்கிவிட்டால் அது ஒரு நாளில் வற்றிக் காய்ந்து போய்விடும். ஆனதால் அது க.ல் தன்னிராகாது. தானே வற்றிப்போனது; இதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்

101
போருள்: அதுபோல்தான் ஒரு குரு என்கிற அருளின் அறிவின் கடலிலிருந்து வரும் சொற்களை சீஷன் அதை நுட்பமாக பிறக்கி எடுத்து வைத்திருந்தால் அதுதான் அருள் அறிவின் அலைகளாகும் அது குருவைக் கடந்து போகுமாயிருந்தால் க ட லை க் கடந்துபோன தண்ணிர் வற்றியது போல் அது தானே வற்றிப் போய்விடும் ஆனதால் அந்த அலை குரு விலிருந்து வெளிப்பட்டு அறிவீனமாகிய மா யக் க ரை யி ல் உதைத்து மாயை என்னும் அழுக்கை அகற்றிவிட்டு திரும்பி வத்து குருவோடு சேரவேண்டும். அப்படியில்லாது அவன் கடந்து போய்விட்டால் அந்த அறிவு வற்றிப்போகும். கடல் அலைகள் பள்ளத்தில் பாய்ந்து வற்றியதுபோல் குருவைவிட்டுப் பாய்ந்த கல்வியும் வற்றிப்போகும்.
மேலும் ஒரு குருவிடத்தில் ஒரு உண்மை சீஷனயிருப்பி னும் அவன் எவ்வாறு இருக்க வேண்டுமானல் வானம் கறுத்து மழை பெய்ய முழங்கும் போது கடலில் இருக்கும் முத்துச் சிப்பி உடனே மழைக்காற்று வீசுகிறதையும், குளிர் வாடை களையும் மழை வரப்போகிறது என்று தன் பாதாள உலகத்தை விட்டு மேலே வந்து வானத்தைப் பார்த்து மேல்த் தண்ணிரில் ஆவென்று வாயைப் பிளந்து தண்ணிருக்குள் நிற்கும் போதும் தண்ணிர் வாய்க்குள் படாமல் வாயை உயர்த்திக் காட்டும். அந்த நிலையில் மழை பெய்ததும் இரண்டு துளி தண்ணிர் வாய்க்குள் விழுந்ததும் வாயை மூடி தன் இருப்பிடத்துக்குப் போய் பாறைகளை ஒட்டிப்பிடித்து இருந்து கொள்ளும் அச் சிப்பி தன்னை மறந்து அந்த உணர்ச்சியிலே இருந்து இரண்டு துளி விழுந்ததும் அது தன் இல்லத்துக்குப் போய் மு த் து விளைய மட்டும் இருந்து கொள்ளும்3
அதுபோல் ஆத்ம சுதந்திரத்தைப் பெற, பிறவிக் கடனை ஒழிக்க, இனி பிறவாதிருக்க அறிவும் , ஆன்மாவும் ஒன்று கலக்க, அறிவும் இறைவனும் ஒன்று கலக்க வேண்டுமானல் அவன் இந்த முத்துச்சிப்பி என்னமாதிரி தன் இல்லத்திலிருந்து குளிர், காற்று வாடைகளை அலையால் கண்டுபிடித்து மே(ே9 வந்து வானத்தையும் முழக்கத்தையும் கண்டு, அம்மழையை எதிர்பார்த்து ஆழயைத் திறந்து கடல் தண்ணீர் வாய்க்குள் போகாமல் மூதீது விளையும் தண்ணீரைத் தேடி ஆவென்று வாயைத் திறந்து கொண்டிருந்ததுபோல், ஒரு சீசனும் தன் அறிவு நம்பிக்கை, திடம், பொறுமை என்னும் உருவத்தைத் தாங்கி, அறிவாகிய வாயைத் திறந்து சகிப்பு சமாதானம் என்னும் நாவை நீட்டி, சிப்பி கடல் நீர் வாய்க்குள் போகா

Page 60
I0፪
மல் காத்ததுபோல் மாயக் கடல்நீரும், எண்ணமும், நாட்ட மும், நோட்டமும், மனக்காட்சியும் கண்காட்சியுமாகிய மயக்க நீர் அறிவுக்குள் போகாமல் இவன் அறிவை உயர்த்தி அந்த அருள் முத்து விளேகின்ற அருள் மழையை ஏந்திப் பிடித்துக் கொள்ளவேண்டும்.
அப்படிப் பிடித்துக்கொண்டால், அச்சிப்பி எப்படி பாதா ளேத்தில் போய்க் கட்டிப்பிடித்துக் கெண்டிருந்ததோ அதுபோல் குரு முன்னுல் இருக்கும் உத்தம் சீசனுக்குத் தன்னுடைய உடல் அங்கமெல்லாம் ஒடுக்கிக் குருவினுடைய உள்ளத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். முத்துச் சிப்பிக்குள் முத்து விளேவதுபோல் இவனுக்குள் அருள்முத்து விளேயும். இல்லாவிடில் பாம்பு குட்டிபோட்டுத் தானே தன்குட்டியைத் தின்றதுபோல் இவன் அரிதாய் மாய உலகத்தில் புலன் வடி" வாய் பிறந்து வளர்ந்து அவன் தன் வடிவைக் காட்டி வரும் போது அப்புலன்களே இவனத் தின்றுவிடும். புலனுல் வளரப் பட்டு இறுதியில் புலனுக்கே அது இரையாய்ப் போகும். இதைச் சிந்தித்து விளங்கவேண்டும் என்று குருபாவா அவர்கள் தம்பையாவுக்குச் சொன்னுர்கள்.
27-4-7) 7-5 . . .
GB.
தம்பி ஓர் உதாரணம்:-
காட்டிலே சருகுமான் என்று ஒரு மான் இருக்கிறது. அதை அதிகமாக உக்குலான் என்று சொல்வார்கள் ஆச்சருகு மானேக் கஃலத்துக்கொண்டு போளூல் அது மானே விடக் கெதி யாய் ஒடும். அதை விடாப் பிடியாக கலேத்துக் கொண்டு போனுல் அச் சருகுமான் தான் இருக்கும் சந்து பொந்து சருகுகள் இவைகளே நாடித்தான் ஓடும். அச்சருகு மானுக்குப் பின் விடாப் பிடியாக ஓடிக் கலேத்து ஆள் நெருங்கி நெருங்கி கிட்டப் போனுல் அச்சருகு மான் உடல் மறைபமுடியாத சருகுகள் சந்துகள், பொந்துகள் இவைகளுக்குள் போய் தலே யை மாத்திரம் மறைத்துவிட்டு தான் மறைந்து விட்டேன் என்று ஏண்ணி உடலே மட்டும் வெளியே வைத்திருக்கும். அதைக் கஃலத்துக்கொண்டு போகும் நாயோ மனிதனுே அதைக் கையால் பிடித்தால் அது தன் காலால் வெட்டிவிடும் ஆன தாங் அந்தச் சருகுமானே தடியால் அடித்துக் கொன்றுவிட்டு அதைக் கறி சமைக்கக் கொண்டு வந்துவிடுவான்

போருள் இதுபோல் மனிதர்களில் மனித முகத்தோடு சருகு மான் குணத்தைப்போல அநேகர் இருக்கிருர்கள். மேற்சொன்ன சருகுமான மனிதன் விடாப்பிடியாகக் கலைத்துக் கொண்டு போனதுபோல் இக் குணமுடைபோர்களேயும் வறுமை, பிணி, மூப்பு, நோய் வந்து விடாப்பிடயாகக் கலேத்துக் கொண்டு பிடிக்க ஓடும்போது, இவர்கள், அச் சருகுமான் தான் போய் மறையமுடியாத பொந்துக்குள் போப் த லேயை மாத்திரம் உள்ளே விட்டு உடம்பை வெளியே காட்டியதுபோல், இவர் களும் ஒடிப்போய் பலகோடி தெய்வங்கள் பலகோடி எண்ணங் கள், மாய இருள் அஞ்ஞானத்துக்குள் தலையைவிட்டு, நான் மறைந்துவிட்டேன். நான் சுவாமியாராகிவிட்டேன். ஞானி யாகிவிட்டேன். நான் தேவனுகிவிட்டேன். பக்திகளும், சிகிச் சைகளும் குண்டலங்களும் பெற்றுவிட்டேன். நான் சுவர்க்கத் தை அடைந்துவிட்டேன் என்று எண்ணி கற்ற கல்விகளின் புலனின் பொந்துக்குள் விட்டுவிட்டு பூதங்களாகிய உடம்பை வெளியே காட்டிக்கொண்டிருப்பார்கள்.
அந்நி3லயில் முன் பின்னுல் கலேத்துக்கொண்டுபோன மணி தன் சருகுமானே தடியால் அடித்துக் கொன்று கறி சமைத் ததுபோல் இவனேயும் கலேத்துக் கொண்டு சாப்பிட வந்த வறுமை, நோப், பிணி, மாயை, விகி, துன்பம் இவைகள் வந்து இவனே அடித்துக் கொன்று இரையாக உண்டு விடும். நான் பக்தனுக, சித்தணுக, முத்தணுக, ஞானியாக சுவாமியாக வந்து விட்டேன். நான் இறைவனுக்குள் மறைந்துவிட்டேன் என்று, அந்தச் சருகுமான் மறைந்ததுபோல் இவனும் அறி வீனத்தின் பெருமையைக் கொள்கிருன். அந்நிலேயில் இவன் எமன் கையில் சிக்குப்பட்டு பல பிறவிகளுக்கு ஆளாகின்றன்.
ஆனதால் இவர்களேத் தெரிந்து உடையையும், கோலத் தையும், குணத்தையும், செயலேயும் அறிந்து நீ விளங்கி அவர் களின் உறவிலிருந்து தவிர்ப்பது நன்று. அப்படியில்லாமல் இவர்களோடு நீயும் சேர்த்து பலகோடி தெய்வங்களுக்குள்ளும் மாய துஞ்ஞானப் புவன் பூதங்களுக்குள் நீ தலேயை வைத்து மறைந்தால் உனக்கு உண்மையைத் தெரியாது மாய உலகத் தைத் தெரியும். நீ உன்னே ஒடுக்கி, தன்ஃன இழந்து உடலே மறந்து ஏகாம்பரப் பிரகாசத்திலே உன் ஆன்மஜோதி மறைந் தால்தான் நீ தப்பலா.ே தவிர அம்மாஃனப்போல தலேயை மாத்திரம் உள்ளுக்குள் விட்டு புலன்களே வெளியில் வைத்துக் கொண்டால் ஒருபோதும் அப்பொருளே அடையமுடியாது என்று சொன்னூர் குருபாவா அவர்கள் சீசனுக்கு,

Page 61
3--7) 7-40 . . .
Éál.
தம்பி ஓர் உதாரணம்:-
உத்தம சீஷனுக்கு குரு சொல்கிருர், ஒரு காட்டில் வாழும் குரங்கைப்பிடித்து ஊருக்குக் கொண்டுவந்து, முகம் பார்க்கும் கண்ணுடியை வைத்து அதன் முன் அக்குரங்கை விட் டால், உடனே அக்குரங்கு தன் குரங்கு வடிவத்தையே அக் சுண்ணுடிக்குள் கண்டு அது தன் நிழல் என்று விளங்காமல் அதைத் தன் இனமென்று எண்ணி அதைப் பார்க்கவும், கட்டிப் பிடிக்கவும், முத்தமிடவும், அனேக்கவும் முயன்று முடியாமல் கத்திக் கதறிப் பிடிக்கத்தான் முயலும். ஆணுல் அக்குரங்கு அது தன் சடோ தான் ( நிழல்) என்று விளங்கிக்கொள்ளாது. அந்தக் குரங்குக்கு எந்த உணவையோ, கனியையோ சுவை LT T பதார்த்தத்தையோ வைத்தாலும் அந்த நில் யிலே அது அவைகளேத் தின்னுமல் அக் கண்ணுடிக்குள் உள்ள உருவத்தைக் கட்டிப்பிடிக்க முயலுமே தவிர சுவையான கனி களேச் சாப்பிடாது. அது அந்தக் கண்ணுடிக்குள் இருக்கும் அந்தக் குரங்கின் வடிவிசன் பந்த பாசத்தைக் கட்டிப்பிடிக்க எண்ணுமே அல்லாமல் இந்தச் சுவையான உணவை உண்ணப் பார்க்காது
போருள்: அதுபோல் மனக்குரங்கை மாய அஞ்ஞான இருள் என்னும் கண்ணுடிக்கு முன் கொண்டுபோப் ஷ்வத்தால், அந்த மாய இருளுக்குள் மினுங்கும் மினுக்கமெல்லாம் மனக்குரங்கின் அஞ்ஞானத்தின் புலனின் பூதங்களின் மினுக்கமாகவே இருக் கும். அதையேதான் அது தன்மதம், தன் ஜாதி, தன் இனம், என்று எண்ணி, அக்காட்டுக் குரங்கு தன் வடிவத்தையே கண்ணுடிக்குள் கண்டு கட்டிப்பிடிக்க நாடியதுபோல், இம் மனக்குரங்கும் இம் மாய இருளுக்குள் மினுங்கும் நானூறு இலட்சம் கோடி மினுக்கங்களேயும் தன் இனமென்று எண்ணி கட்டிப்பிடித்துக் கள்விப்பிடித்துக்கொஞ்சி விண்யாடப்பார்க்ரு . அந்த அவாவுடன் மளக்குரங்கு இருக்கும்போது முன் அக்காட் டுக் குரங்கு தன் சடோவைத் தன் இனமென்று எண்ணிக் கட்டிப் பிடிக்க அது முயன்றபோது எந்தச் சுவையான உணவை வைத் தும் அதை உண்ணுது அந்த நிழலிலே கவனம் வைத்திருந்தது போல் இம்மனக்குரங்குக்கு இறைவனுடைய அருட்தேனேயும், அருட்பாலேயும், ஞானப் பழத்தையும் அன்பாகக்கொடுத்தாலும் அது அவைகளேத் தின்னவும் மாட்டாது. விரும்பரும் மாட்டாது. அதைத் தொடவும் மாட்டாது. அவ்விருளுக்குள் மினுங்கிய

மினுக்கத்தைக் கருதுமேயல்லாமல் இந்தத் தேனேயும், ஞானக் கனியையும் , அறிவின் ஒளியின் நீனேயும் உண்ணமாட்டாது. மேலும் மனக்குரங்கை வளர்க்கும் காய இருள் மயக்கக் கண் ஞடியை வைத்திருப்பவர்களோடு மனக்குரங்கு சேர்ந்து சார்ந் திருக்கும். இதை அறிந்து சிந்தித் துப் பார்த்து போதிக்க வேண்டும்.
மேலும் அக்காட்டுக் குரங்குக்கு முன்னுள்ள கண்ணுடியை எடுத்துவிட்டு ஒரு தடியில் கோழி மலத்தைத் தடவி அக்குரங் கின் கையில் பூசிவிட்டால் அக்குரங்கு அம் மலத்தை மனந்து மணந்து பார்த்து தேய்த்துத் தேய்த்துப் புண்ணுக்கி மேலும் மேலும் மணந்து தடி எடுத்து, மேலும் தன்னுடைய கையி லுள்ள புண்னேயே துாேத்துப் பெருப்பித்து அழுகச் செய்து இறுதியில் அதாலே ஏர்ப்புண்டாக்கி மடிந்து போய்விடும்.
电 அதுபோல் மனக்குரங்குள்ளவன் சிற்றின்பத்தின் மோகத் தின் ஆணவ மதத்தின் மலத்தை மனந்துவிட்டாணுகில், அக் காட்டுக் குரங்கு அக் கோழி மலத்தை மனந்து மணந்து தேய்த்துப் புண்ணுக்கியது போல், இவனும் சிற்றின் பத்தின் மோகத்தின் ஆணவ மதத்தின் மலத்தை மணந்து தேய்த்துத் தேய்த்து அறிவையும், உணர்ச்சியையும் புண்ணுக்கி இறுதியில் அச் சிற்றின் பத்தினுலேயே மடிந்து அழிந்து ஒழிந்து போகின் முன். இவன் இறுதியில் மடிந்து போகமட்டும் மாய இருள் மயக்கச் சிற்றின்பத்தை விடாது அதையே திரும்பத் திருப்பச் செய்து குரங்கு இறந்ததுபோல் இவனுக்குப் பிறவிப் புண் ஏர்ப்பு வந்து இறுதியில் இறந்து போகின்றன். இப்படிக் குணம் மனித முகம் தோன்றி மனிதனேப்போ விருப்பார்கள். இவர்களே குணத்தில், செயவில், நடையில் ஒழுக்கத்தில் அபிந்து போதிக்க வேண்டும். ஆணுல் மனிதக் குரங்கு, காட்டுக்குரங்கு என்று இருவகையினர் இருக்கிருர்கள். இவர்களே விளங்கி மனுFசனின் அறிவும் துனங்களும் உள்ளவனேப் பார்த்து நீ போதிப்பது நன்று என்று குரு சொன்னுர் .
21-4-70 8-05 பி. ப.
தம்பி ஓர் உதாரணம்:-
S.E.
ஒரு அரனே இருக்கிறது. அதன் தேகம் முழுவதும் விஷம். அவ் அரனே இறைவனிடம் நான் மனிதனேக் கடித்தவுடன் அவன் செத்துப்போய்விட வேண்டும் என்று வரம் கேட்டது.

Page 62
அதைக்கேட்ட இறைவன் நீ என்னே மறந்து ஆணவத்தோடு கேட்கின்ருய். அப்படியே தருகிறேன். நீ சுடிக்கலாம். நீ கடிக்க நாடி கிட்டப்போன சமயத்தில் மறந்து போவாய் என்று இறைவன் சொன்னுன், அவ் அரண் கடித்தால் விஷம். அன் அரனே மனிதனேக் கண்டால் கடிகக் கிட்டே ஓடி வந்த திம் கடிக்கும் எண்ணத்தை மறந்துவிட்டு திரும்பிப் போய் விடும்.
போருள்: இதுபோல் மனிதனில் பல பிறவியின் வர்க்கம் இருக் கிறது. அவர்கள் இறைவனே நாடித் தேடி அவனே அடைந்து கீட்டிப்பிடித்து அவனுக்குள் படிந்து உறைந்து மறைந்து விட வேண்டும் என்று கடவுளேயும் குருமாரையும் தேடித் திரிவார் கள். இவர்கள் நான் சுவாமியாராக வேண்டும், நான் விண் னில் பறக்கவேண்டும், ஞானத்தை அடைய வேண்டும். கட ேெளக் காணவேண்டும் என்று குருவைத் தேடிப் போவார்கள்: இவர்கள் இந்த எண்ணத்தோடு தேடிப்போய் ஒரு சற்குருவை அடைந்து, மேற்சொன்ன அரனே மனிதனேக் கடிக்கப்போப் அவன் அருகில் போனதும் கடிப்பதை மறந்துவிட்டுத் திரும்பி யது போல் இவர்களும் தாங்கள் வந்த எண்ணத்தை மறந்து விட்டு பெனடீர், பிள்ளே, குட்டி, கன்று, மாடு, வீடு, வாசல் சொத்துச் சுதந்திரம் பொன், பொருள், பட்டம் பதவி இன்னும் நான் உலகத்தை அழிக்க வரம் தாரும் உலகத்தை ஆளி வரம் தாரும் என்று பத்துத்தலே இராவணன் கேட்ட மாதிரி அக்குருவிடம் கேட்டுக்கொண்டு போகிற புலன் உடை யவர்களும் அறிவுடையவர்களும் இருக்கிருர்கள்.
இவர்கள் பஞ்சத்துக்கு ஆண்டியா பரம்பரை ஆண்டியா என்ற மொழிக் கிளங்க பஞ்சத்துக்கு ஆண்டியாகி சுவாமியா 6 விர்கள். அவர்கள் பஞ்சம் தீர்ந்தவுடன் சுவாமி வேஷமும் போய்விடும். ஆணுல் பரம்பரை ஆண்டியானவன் அரஃனயைப் போவில்லாமல் ஒரே நாட்டத்தில் வந்து இறைவனே விட வேறு ஒரு வஸ்துமில்லே என்று நம்பிக்கை கொண்டு அவனேயே நாடி அவனுடனேயே சேர்ந்து விடுவான். ஆணுல் அரனேயைப் போலுள்ளவர்களுக்கும், பஞ்சத்துக்கு ஆண்டியானவர்களுக்கும் போதிக்காதே. அப்படி நீ போதிப்பா யானுல் உண்மை நாச நாசமாகும். உண்மை நாசமானுல் உலகம் நாசமாய் போய் விடும். உலகம் நாசமானுல் மக்களுக்கு வறுமை, பிணி வந்து சாரும் அது வந்து சார்ந்தால் துன்பம் துயரம் வந்து சேரும். இதை அறிந்து போதனே செய்யவேண்டும் என்று சொன்னூர் குருபாவா அவர்கள் சீனர்களுக்கு,

107
3-5-70 7–40 LF. L.
66.
தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு குடிகாரன் ஐந்து, பத்துப் போத்தல் மதுவைக் குடித்துவிட்டு வந்தான். அவன் குடித்த இடத்திலிருந்து வீட் டுக்குப் போகின்றேன் என்றுதான் அவன் நினேவு. அவன் இரண்டு அடி எடுத்து வைத்ததும் தன் வீட்டுக்கு ருேட்டில் நடந்து போவதாகத்தான் அவன் அறிவு. அவன் அங்கிங்கு தடுமாறிஞல் ருேட்டில் நேராகப் போகிறேன் என்றுதான் அவன் சிந்தை யார்மேல் அவன் போய் முட்டினுலும் தான் நேராகப் போகிறேன் என்ற நினைவில் சண்டையும் பிடிப்பான் அப்படிப் போகும்போது அவன் மதிமயக்கத்தில் ருேட்டில் விழுந்துவிட்டால் அப்படியே பிரக்ஞையற்றுக் கிடப்பான் அப்படிக் கிடக்கும் போது தான் வீட்டில் கிடக்கிறேன் என்று தான் அவன் சிந்தை. அதே நேரத்தில் ருேட்டில் அரசன் போனுலும், கடவுள் போனுலும், எவர் போனுலும் அவன் சிந்தையிலுள்ள நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு இதைப்போ லொத்த அறிவின் சிந்தைகள் இருக்காது. அவன் உடலிலுள்ள துணிகள் கன்று இருந்தாலும் நாணம் வெட்கம் இல்லே. வீட்டில் பெண் சாதி பிள்ஃ:களோடுதான் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வுதான் உண்டு.
போருள்: இதுபோல் மெய்ஞ்ஞானி உலகத்தின் புலன்கள் பூகங் களனேத்தையும் அறிவால் அடக்கி ஒடுக்கி, பத்தபா சங்கஃனச் சுட்டெரித்து, எனது உனது, நான் நீ என்றதை சுழற்றி எறிந்து, சாதி மதப் பேதம் என்ற அறிவினத்தை அங்கத்தி லிருந்து அகற்றி, காமம், குரோதம், உலோபம், மோகம் மதம், மாச்சரியம் என்னும் அறுவினேயின் அறியாமையை ஆழி நரகத்தின் அவன் உதித்த பிறப்பின் கடலிலே அறிவால் கழற்றி எறிந்துவிட்டு, சிற்றின்பமாகிய மனத்திரையை அகற்றி பேரின்பமான பெரும் இன்பத்தில் பெரும் பொருளோடு மயங்கி பிரக்ஞையற்று ஏகாம்பரமாகிய எங்கும் நிறைந்தபிர காசத்தைக் கண்டு அவ்வழகிலே மயங்கி அப்புதினத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். அப்பிரகாசத்துக்குள் சகல சிருஷ் டிகளின் தோற்றங்களேயும், அதன் நன்மை தீமையையும், பசி, பிணி, மூப்பு, சாக்காடின் புதினங்களேயும், இறப்புப் பிறப் பென்ற முடிவுகளேயும் இதைப்போலொத்த எண்ணற்ற காட்சி களேயும், காட்சிகளின் விளக்கங்களேயும், அதன் அழிவையும் ,

Page 63
II) 8
அழிவற்றதையும், முடிவையும் முடிவில்லாததுகளையும் அப் பரம் பொருளுக்குள் ஒடுங்கி அடங்கியிருக்கும் காட்சிகள் அனைத்தின் விளக்கத்தையும் பார்த்துக்கொண்டு மகிழ்ந்து கொண்டிருப்பான்.
அந்நிலையில் அவன் மீண்டும் ஊனக்கண்ணை விழித்துப் பார்த்தானகில் அதற்கிடையில் எத்தனையோ யுகங்களும், எத் தனையோ அரசனும், எத்தனையோ இராச்சியமும் மாறி இருப் பதையும், கடலாய் இருந்தது திடலாகவும், திடலாக இருந்த து கடலாகவும் மாறி இருப்தைக் காண்கிருன்.
கள் குடித்து பிரக்ஞையற்றுக் கிடந்தவனும் ம ய க் கம் தெளிந்தவுடனே நான் ருேட்டிலையா கிடந்தேன். நான் இர வெல்லாம் வீட்டிலல்லவோ இருந்தேன் என்று எண்ணுகிருன் ஆணுல் இரண்டுபேரும் படுக்கைச் சுகம், மெத்தைச்சுகம், வீட் டுச் சுகம், உடையின் சுகம், உணவின் சுகம், உடலின் சுகம் இவைகள் இல்லாமல் இருந்து விட்டார்கள், இவனுக்கும் மானுபி மானம் இல்லை. வெட்கமில்லை. ஞானிக்கும் மானபிமானம் வெட்கம் இல்லை. இவனும் ருேட்டில் கோக்கணம் இல்லாது கிடந்தான். அவனும் அப்படியே இருப்பாய் இருந்தான். இவன் மயக்கம் தீர்ந்தவுடனே அஞ்ஞானப் புலன்களையும், பூதங்களை யும், பந்தபாசங்களையும், உலக இன்ப துன்பங்களையும் காண்கி முன், ஞானியோ பிறப் இறப்பில்லாத பூரணமாகிய பேரின்ப நிறைவைக் காண்கிருன்.
ஆணுல் இரண்டுபேரும் ஒரேமாதிரித்தான் கிடந்தவர்கள். ஆனல் அவன் பேரறிவாகிய பிரகாச ஒளியின் விழிப்பில் இருந் தான். இவன் மதுவின் அஞ்ஞான மயக்கத்தில் மதி மயங்கி அஞ்ஞான இருளில் கிடந்தான். குடிகாரனும் ஞானியும் மாணு பிமானம் விட்டிருந்தாலும் இவன் இருளில் கிடந்தான். அவன் அறிவின் ஒளியிலே இருந்தான். இவர் இரண்டுபேரும் ஞானி பரத்தோடு பரமானந்தம் கொண்டிருந்தார். இவன் மயக்கத் தோடு மாயையோடு பரமானந்தம் கொண்டிருந்தான். ஞானி பிறப்பு முடிவில்லாது இருந்தான். இவன் பல பிறவி எடுத்து இருந்தான். இவர்கள் நிலையும் பதவியும் வேறு. அவரவர் இருப்புக்குத்தக்க பலனையும் நிலையையும் அடைந்தார்கள்.
இதுபோல்தான் மனிதனின் இயல்பும், குணங்களும் வணக் கமும், அவர்கள் மனநிலைகளும், மன ஒடுக்கமும், அவரவர் நிற் கின்ற இடமும், நிலைகளும், தியானமும், யோகமும், காம

亚69
மும், மோகமும், மதுவும், மயக்கமும் இதைப்போலொத்த எண்ணிக்கைக்கடங்காத வகுப்பு நிலைகளிலும் இடங்களிலும், எந்த இடத்தில் எவன் நின்று பிரக்ஞையற்றுக் கிடக்கிருளுே அந்த இடத்தின் பயனை அடைந்து கொள்கிருன். ஞானி பூரண நிலையைப் பெற்றன். இவன் பிறவிப் பதவியைப் பெற்ருன். இரண்டு ஸ்தானமும் மானுபிமானம் இழந்ததுதான். ஞானி யின் இருப்பு வேறு. இவனுடைய நிலை வேறு. இவன் அறிவி ழந்து மானபிமானம் விட்டான். அவன் அறிவோடு மானபி மானம் விட்டான். இதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று சொன்னர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு.
3-5-70 10-30 மு.ப.
67. சீஷன் குருவிடத்தில் கேட்கின்ருர், குருநாதா! ஞானநிபந்த னைகளின்படி, மனிதன் தோற்றமாகிய பிறப்பிலிருந்து அவன் ஞானத்தை அடைகிற வழிக்கு, காட்சி வடிவாக கடவுளைக் காண்பதும், அல்லது குருவைக் கண்டு அடைந்து அதால் காண்கிற வழிபாடுகளில், இவ்விரண்டு வகையில் பிறப்பிலி ருந்து ஒரு அளவுக்கு வாழ்க்கையில் அறிவு வந்த பிற்பாடு எவ்வாறு அந்நிலைகள் விளக்கமாகும். பின் குருவை அடைந் தபின் காணும் காட்சிகளில் எந்த வழியில் காண்பதும் அடைவதும் பரிசுத்தமாகும்? என்று கேட்கிருர்
அதற்கு குருபா வா அவர்கள் சொல்கிருர்கள்:-
மகனே பிறப்பின் வாழ்க்கை இரகசியத்தையும், தெய்வ இரகசியத்தையும் ஒன்று படுத்தி இரண்டு வகையில் அதன் விளக்கத்தை கேட்கிறீர்கள். ஆஞல் முதல் இவன் உலகில் தோன்றி பிறந்ததிலிருந்து உள்ள வழிகளைச் சொல்கிறேன். இதைச் சிந்தியுங்கள்:
ஒருவன் தோன்றி கருவாகி வயிற்றுக்குள் அமைந்த நேரத் தில் "ஒ" வடிவில் அவன் உருவாகி முடிவாகி விடுகிருன். அவன் முடிவாகுமுன் கதிராயிருந்து நொக்கத்தாகி, அதன்பின் சுக்கூணுகி சுக்கூனிலிருந்து கால் வந்து மீமாகி, மீம் அலிபாகி அந்த அலிப்(F) மேல் நோக்கி திரும்பும் போது அலிப்(F) லாமாகி, அது நேரிலிருந்து கொஞ்சம் சரிந்து இரண்டாவது மீமா கி சுக்கூனைத் தாங்கிக் கொள்கிறது. அச் சுக்கூணுகிய மீமும் அலியும் திரும்பும் போது ஹே முகமாகி அது உருவாகி

Page 64
210
வளையும் போது தாலாகி, தாலும் ஹேயும் ஒன்ருேடொன்று பார்க்கும் போது முகமும், தலையும், காலுமாகி அக் ஹேயினு டைய சுழியும் தாலினுடைய வடிவும் சேர்ந்து ஓங்கார உருவ மாகி ஒ என்னும் சுழியும் சிரசும் வளைந்து அவ் உருவானது இருதயத்துக்குள் இருக்கும் இறைவனையும் ஆன்மாவையும் உற்று நோக்கி இரு கரங்களையும் கூ ப் பி இரு த ய த்  ைத ப் பார்த்து இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறது.
அந்நிலையில் அவ்விருதயத்துக்குள் சென்ற காலம், நிகழ் காலம், வருங்காலம் இக்காலங்களுடைய விளக்கங்களையும் சரித்திரத்தையும் உற்றுப்பார்த்து, தன் இறைவனைத் தன்மய மாக்கி, தானுய் தனித்து வணங்கிக் கொண்டிருக்கிறது. அவ் வணக்கத்தின் நிலையினுல் பதினெண்ணுயிரம் ஆலமும், பதி னைந்து புவனமும், நானுாறு இலட்சம் கோடி மினுக்கங்களையும் யுகங்களையும், அதன் காட்சிகளையும், அம்மனதுக்குள் ஒடுங்கி இருக்கின்ற பெருமையையும், எண்ணற்ற செயல்களையும் கண்டு சிந்தித்து இறைவனின் வடிவில் நின்று இறைவனை வணங்கி எல்லாப் புதினங்களையும் பார்த்து எல்லாப் பாஷைகளையும் அறிந்து, அதன்பின் தான் இருந்த வீட்டை விட்டு நோன்பின் விரதவணக்கம் முடிந்தவுடன் தானே புறப்பட்டு உள்ளிருந்து கண்ட இரகசியத்தை வெளியில் காண வெளிப்பட்டு உலகில் தோன்றி விழித்துப்பார்க்கின்றது. உள்ளுக்கு மெளன நிலையில் இருந்த காட்சியையும், வெளியில் வந்தவுடனே வேற்றுமை யான காற்று, வேற்றுமையான சூடு, வேற்றுமையான நீர், வேற்றுமையான மண்ணைக் கண்டவுடனே ஆ ஊ என்று கத் தத் தொடங்குகிறது.
அதைக்கண்டு முன் உலகக் காட்சிப் பொருளாய் வடி வெடுத்திருக்கின்ற பலர் அதைத் தூக்கிக் கழுவித் துடைத் துப் பார்த்து ஒரு இடத்தில் வைத்துத் துக்கத்தையும் சந்தோ ஷத்தையும் விளங்கப்படுத்தி அதே நிமிஷத்தில் காட்டிக் கொடுக்கிருர்கள் அதன்பின் மதலை, குழந்தை, பிள்ளை என்று பெயரும் வைத்து அழைப்பார்கள் அந்நிலையிலும் இவர்கள் சொல்வதெல்லாம் நாற்பது நாட்கள் வரையிலும் அக் குழந் தைக்குக் கேட்பதில்லை கண் பார்வை இவர்கள் முன் இருந் தாலும் இவர்கள் மேல் விழுவதில்லை; விழுந்தாலும் தெரிவ தில்லை. நாற்பது நாட்கள் மட்டும் இவர்களைத் தெரியாமல் தான் இருந்த இடத்தில் கண்ட காட்சியை சிந்தித்துத் தியா னித்து அதையே பார்த்துக் கொண்டு கண்ணை மூடியும் திறந் தும் அதையே சிந்தித்து அது வளர்ந்த கூட்டில் எப்படி உண

11 a
வைச் சாப்பிட்டதோ அதேபடி நித்திரையிலும் விழிப்பிலும் உணவைச் சாப்பிட்டுச் சுவைத்துக் கொண்டும், அதற்குள் முன் கண்ட காட்சிகளைக் கண்டு சிரிக்கிறதும் அழுவதுமாக அந்தச் சிந்தையிலேயே இருக்கிறது. இரண்டு மாதம் அறுபது நாள் முடிந்தவுடனே உள்ளுக்குக் கண்ட காட்சியை வெளியில் உதாரணமாகத் தன் கண்ணுக்குத் தோன்றியதைக் காண் கிறது. அப்படிக் காணும் போதுதான் தன் தாய் தகப்பணுக உருவெடுத்திருக்கும் உதாரணப் பொருளைக் காண்கிறது. அதன் பின் இன்னும் மற்ற உதாரணக் காட்சிகளையும் காண்கிறது. இப்படி நான்கு மாதம் நூற்றியிருபது நான் சென்றவுடனே தன் தாய் தகப்பன் என்ற முகப்பான்மையைக் கண்டு அடை யாளத்தைக் கண்டுபிடித்து அவர்களைத் தெரிந்து கொள்கிறது அப்படிக் கண்டு கொண்டாலும் அது வயிற்றுக்குள் உருவாகி இருக்கும் போது எந்தப் பாஷைகளையும் உருவையும் கண்டு மெளனமாய் இருந்து பேசியது போல் இங்கு உதாரணப் பொருளைக் கண்டு மெளன நிலையை விட்டு ஆ ஊ, என்று பல பாஷையாலும் பலதைப் பேசுகிறது. நூற்றி ஐம்பது நாளையில் பால், சுவை, இனிப்பு என்னும் சுவையை கண்டு பிடிக்கிறது. எதைக் கண்டு பிடித்தாலும் முன் கண்ட காட்சி களின் பாஷையையும் அந்தப் பேச்சையும் மறக்காது உதார ணப் பொருளுக்கும் அந்தப் பேச்சையும் பாஷையையும் பேசு கிறது.
இப்படி எட்டுமாதம் இருநூற்றி நாற்பது நாள் சென்ற வுடனே எண் சாண் என்னும் அத்தாட்சி உருவை ஒன்றுபட்டு ம7யக் காற்றுப் பிடித்து ஊறி ஒடும் போது எட்டி அடி. வைக்கப் பார்க்கிறது. அந்நிலையிலும் தன்னுடைய பல பாஷை களையும் அங்கு கண்ட காட்சியை இங்கு உதாரணமாகக் கண்டு அதே பாஷையைப் பேசுகிறது. இருநூற்றி எழுபது நாளில் என்ன மாதிரி அவன் தாயும் தந்தையும் ஒன்று கலந்து குழந் தையை மண், நெருப்பு, தண்ணிர், காற்று, ஆகாயம் என் னும் சத்தைக் கொண்டு தோற்றுவிக்க நாடினர்களோ அதே மாதிரி அது நாலு காலால் மண்ணைத் தாயாக வைத்து ஆண் தகப்பணுக இருந்ததை தானும் விளங்க நாலு காலால் நடந்து காட்டுகிறது. அப்போதும் முன்கண்ட காட்சி களின் பாஷையையும் அந்தப் பேச்சையும் மறக்காது உதார ரணப் பொருளுக்கும் அதே பேச்ன்சயே பேசுவதை விடவில்லை. இருநூற்றி எண்பத்து ஒன்பது நாளில் இனவேறுபாடையும், மன வேறுபாடையும், மண், நெருப்பு, தண்ணிர், காற்று, ஆகா யம் என்னும் சொந்தப் பாசங்களையும் இரும்பைப் பற்றிய

Page 65
காந்தம் போல் அன்ஃன தந்தையுடைய கைகளும் உலகத்தின் கைகளும், பாசத்தின் கைகளும் தூக்கிப் பழகும்போது இந் தப் பற்றுகளுடைய காந்தம் குதுவாதற்ற இரும்பைப் போலி ருந்த சடலத்தைக் கவ்வி இழுத்துப்போடுகிறது: அதே நேரத் தில் இரும்பும் காந்தமும் சேர்ந்தது போல் பிள்ளேயும் தாயும் சகோதரமாக இழுபட்டு பந்தபாசமாகக் கலந்துகொள்கிறது.
அந்நிலையிலும் பல பாஷையையும் கண்டு பேசினுலும் தன் முந்திய பேச்சை மறக்கவில்லை. அதை மாற்றி அமைக்கக்கூடிய தொடர்பையும், பாஷையையும் உதாரணப் பொருள்களேயும் காட்டிப் பதித்து அப்பாஷைகளேயும் பழக்குகிருர்கள். அப் பேச்சைப் பழகி முன்கண்ட நிலேயெல்லாம் மறந்து மனக்காட் சியை நினேந்து கண்காட்சியாகக் கவர்ந்து தொடர்ந்துகொள் ளூம் முறையாக காட்டிக்கொடுக்கிருரர்கள் அவனுக்கு மூன்று வருஷத்தில் கண் காட்சி வடி  ைவ யு ம், உதாரண்ப் பொருளேயும் அதற்குரிய பேச்சை யும் பழக்கி இருத யத்தில் திடமுறச் செய்கிறர்கள். அதன்படியே உதாரணப் பொருள்கள் எல்லாவற்றையும் மனக்காட்சியில் பதித்து அவனே வாலிபகாலத்துக்கு முன்னதாகவே அவனே அவ்வழியில் மனத் தை அசைவற்று நிற்கச் செய்து கண்காட்சிகளே மனக்காட்சி பில் பதித்து மனக்காட்சியை செயல்பெறச் செய்கிருர்கள்.
அந்நிலேயில் அவன் அறிவு நிலைப்படும் போது வாலிப
காலம் அவனைத் தொடர்ந்து கொள்கிறது. அத் தொடர்சி " யோடு நானூறு இலட்சம் கோடி மினுக்கங்களின் வடிவுகளும்
உதாரணப் பொருள்களும் அதைச் சார்ந்த இருள், மயக்கம், மாயை, மோகம், காமம், இவைகளும் அவன் உள்ளத்தின் மனக்காட்சிக்குள் படிந்து வெளிப்படுகிறது. இவன் வெளியில் எந்த உதாரணத்தைக் கண்டு நாட்டமும் நோட்டமும் கொண் டாணுே அவ்வடிவில் அம்மனக் காட்சியின் பூதங்கள் தோன்றி கனவிலோ தியானத்திலோ வணக்கத்திலோ, நித்திரையிலோ அக் கண்காட்சியின் எண்ணத்தின் வடிவாகிய இவன் மனநாட் டம் தோற்றமாகிறது. ஒரு இருளேக் கண்டால்தான் புகைப்ப டத்தைக் காட்டுவதுபோல இவன் மன இருட்டுக்குள்ளே இவ னுடைய பூதங்களின் வடிவின் தோற்றங்களின் அழகையும் இன்பத்தையும் காண்கிருன்,
அந்நிலேயில் இவன் கடவுளேக் கண்டதாகவும் பக்தியாக வும், அச்சக்திகளைப் பூசிக்கின்ருன். அது நானூறு இலட்சம் கோடி மினுக்கங்களோடும், வடிவுகளோடும், பொன்னுகவும் பொருளாகவும், மண்ணுகவும், விண்ணுகவும், கண்ணுகவும், ஒளி

யாகவும், பல மானிக்கங்களாகவும் அழகாகவும், ஆனந்த மாகவும், இப்படிப்பட்ட எண்ணிக்கைக் கடங்காத மனக்காட்சி களெல்லாம் இவன் அறிவீனமுடைய இருட்டு மனதுக்குள் கண்டு அதைக் கடவுளாக, சக்திகளாக அம்மன் ஆச்சி, சிவன், சக்தி, ஈஸ்வரன், ஈஸ்வரி இப்படிப்பட்ட ஆயிரத்தெட்டு சக்தி வடிவு அலங்காரங்களேயும், நவரத்தினம்போல் அழகுகளேயும், ஒளிகளேயும், நட்சத்திரங்களேயும் பிறைகளேயும், சூரியன் இன்னும் இதைப்போலொத்த கலரின் வடிவின் அழகுகளே இவன் மனக்காட்சியின் நாட்டத்தின் நோட்டத்தின் வண்ண மாகவே இதைக் கடவுள் என்றும், சக்திகள் என்றும் அதற்கு எண்ணிக்கைக் கடங்காத நாமங்களேயும் புகழ்களேயும் கொடுத்து பூசித்து நேசித்து விசுவாசித்து, சரியை, கிரியை. யோகம், ஞானம் என்ற படிகளின் வண்ணமாக கண்காட்சியில் கண்ட தெல்லாம் மனக்காட்சியில் பலனுறச் செய்கின்ருர்கள். அந்த மனம் அந்நிவேயிலிருந்து தியானிக்கும்போது இரத்தினக் கலர் கள்போல் ஒளிகளேக் கனவிலும், நினேவிலும், மனத்திலும் காண்கிருன். அது போலொத்த கலர்களேயும், மலேகளேயும், கடல்களேயும், திடல்களேயும், குகையையும் இருளேயும் கண்டு அந்தக் கனவிலேயே தெய்வ வழிபாட்டின் சக்தியாகிய கடவுளேக் கண்டுவிட்டேன். நான் கடவுளுக்கு அடிமையாகிவிட்டேன். அடியாளுகிவிட்டேன் என்று மனம் சொல்லி சிருஷ்டித்துக் காட்டுகிறது. அந்நிலையைக் கண்டவுடனே இன்னும் கூடிய பாகத்தில் அக்கண்காட்சி, மனக்காட்சியை பெலப்படுத்துகிறன்.
அந்நிலையில் வானத்துக்குப் போகவேண்டும். சுவர்க்கத் துக்குப் போகவேண்டும். தெய்வலோகத்துக்குப் போகவேண் டும் என்று சிந்தையும், நாட்டமும், எண்ணமும் உருவாகின்றது: அவ் எண்ணத்தின் மனக்காட்சியின் இருளேக் கண்டவுடனே அப்பூதங்களும் புலன்களும் இவனே மயக்கி பின்னும் இவஃனத் தூக்கி வானத்தில் பறக்கிறது. அப்போது மலே கு ைh கடல் இவைகளுக்கு மேலால் இவன் பறக்கக் காண்கிருன், அசுரர் பூதங்களோடு சண்டை செய்யக் காண்கிருரன். கடல் கடக்கக் காண்கிருன். கண்காட்சியை மனக்காட்சி சிருஷ்டித்துக் காட்டிய வண்ணத்தை இவன் மன்நாட்டமும் எண்ணமும் நோட்டமும் மயக்கத்தின் மாயப்புலன்களும் இவனேத்தூக்கிப் பறந்து இம் மனக்காட்சியின் புவனத்தையும், கண்காட்சியின் புவனத்தையும் இவன் எண்ணி நாடிய எல்லாவற்றையும் கிண் காட்சிப் புவனத் துக்குள்ளும் மனக்காட்சிப் புவனத்துக்குள்ளும் சுற்றி சுழன்று காட்டி இவன் உடலுக்குள்ளே அப்பூதங்கள் மனநீயும். அந் நிலையில் இவன் சுவர்க்கவோ கம், வானலோகமெல்லாம் கண்டு

Page 66
விட்டேன் என்று இவன் இன்னும் மனக்காட்சிக்குள் திடமுறு கிருன்.
இதுபோல் இறகில்லாமல் பறந்தும், தேரில்லாமல் தேரில் ஏறிப் பறந்தும், யுத்தம் இல்லாமல் யுத்தம் செய்தும், ஆயுதம் இல்லாமல் ஆயுதம் தயாரித்தும் பகலுள்ள நேரம் இருட்டிலும், இருட்டு உள்ள நேரம் பகலிலும் இவன் மனக்காட்சியின் கண் காட்சியின் அறிவீன இரவிலே காண்கிற கனவுகளேக் கண்டு அதை ஞானம் என்று எண்ணி பெருமைகொண்டு பாடித்திரி கின்றன். இதேவிதமான எண்ணிக்கைக் கடங்காத மனக்காட்சி கண்காட்சி வடிவுகளே அறிலீன இருட்டின் நித்திரையிலே கண்டு பகுத்தறிவை இழந்து பாழான நரகில் கீழான நரகச் சிற்றின் பப் படுகுழி என்னும் மயக்கத்தில் வீழ்ந்து மாழ்கின்ரூன் இவையாவும் அவன் கண்காட்சியை மனக்காட்சிக்குள் பதித்து, மனக்கிாட்சியை பூதங்களின் புலனின் வழியாகப் பார்த்து மகிழ்கின்றன். இச்செயல்களே த்தான் இவ்வுலகம் ஞானம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.
ஆணுல் நீ உனரவேண்டும், நீ இதற்கு முன்கண்ட காட்சி கள் அனேத்தும் வடிவுடையதும் வடிவில்லாததும், நிழலான தும், உதாரனமானதும் கனவானதும் நினேவானது, மீன மாவினதும் மயக்கமானதும், உலகமானதும், Irாயையானதும், கவர்களானதும், பல சக்திகளானதுமாகும். இதைப்போல் நானூறு இலட்சம் கோடி புவனங்களேயும் , அதிலுள்ள வஸ்து கஃாயும், பதினேந்து புவனங்களின் கண்காட்சி, மனக்காட்சி எல்லாவற்றையும், நீ வயிற்றுக்குள் எதை மெளனத்தில் கண்டு ஒடுக்கி ஒன்றைக் கண்டு தியானித்துக் கொண்டிருந்தாயோ அந் நியிேல் நீ இதற்குமுன் கண்ட காட்சிகள் எல்லாவற்றையும் ஒடுக்கி அடக்கி அக்காட்சிகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு, ஒருவன் என்கிற ஒருவனின் ஆதி த் தோ ற் ற த் தின் தோற்றமாக நீ ஆதியில் இருந்தாயோ அத்தோற்றத்தின் வண்ணமாக நீ இருந்து அவனேக் கண்டுகொள்வாயாகில் அதற் குள் கண்காட்சிகள் மனக்காட்சிகள் மேற்சொன்ன வஸ்துகள் ஒன்றுமில்லே.
அந்நிவேயில் அவனே உமக்கு அறிவின் பெரும் காட்சி. அவ் வழகே எங்கும் நிறைந்தது. அதற்கோ உருவமில்லே. அதற்கோ வடிவில்லே. அதற்கோ கலரில்ஃப். அதற்கோ முடிவில்லை. அதற்கோ அழிவில்லே. அதற்கோ குறைவில்ஃ. அதுவோ எல்லேயற்றது. எங்கும் நிறைந்தது. அங்கும் இங்கும் உள்ளது. ஆதியும் அணுதியுமானது. என்றும் இருப்பாய் இருக்கின்றது"

卫工岳
அம்மயமே ஒன்றுமில்லாதது. அதுவே அதுவாக இருக்கப்படு கிறது. அதற்குள் நீயாய் இருக்கப்படுகிறது. உன்னுக்குள் சகலமும் ஒடுங்கி அடங்கப்பட்டது. அந்நிலயில் ஒன்றுமில்லா தது அவனுய் இருக்கும் அழகே ஞானம். நீ இதற்கு முன்கண்ட வடிவு, காட்சி தோற்றமெல்லாம் மாயையின் பிறவியின் மனக் காட்சியின் புலனின் பூதங்களின் மாயத்தோற்றங்கள். இத் தோற்றத்தை நீ கீலராகவும், பல வடிவாகவும் கண்டு பூசிக் கின்ருய். இந்திலேயை உன் மனதுக்குள் இடையிட்டுப் பதித்து வைத்தார்களே அவர்கள்தான் மாயை என்று சொல்கிறது. இந்த மாயைகள் சேர்ந்துதான் கன் காட்சியைத் தயாரித்து, மனக்காட்சியை உருவாக்கி, பஞ்சப் புலன்களேயும் பூதங்களேயும் மாயை என்னும் வடிவாக்கி பச்ச்ோந்தியைப்போல் உன்னுடைய அறிவீனத்துக்கு கலர் எடுத்துக் காட்டுவார்கள். இப்பச்சோந் தியின் கலர்களைக் கண்டு மயங்கினுல் கலரில்லாதவனேக் காண முடியாது. இதைக்கண்டு தெரிய இந்த மனக்காட்சி கண்காட் சியைக் கடந்த ஒரு குருவைக் கண்டு உன்னுடைய மனக்காட் சியின் கண்காட்சியின் புலனின் ஆட்சியை முடிவெடுத்து நீ அக் காட்சியை கடந்து காட்சியற்ற பொருளில் கலந்துகொள். அதுவே அப்பரமுமாகும் நீ உதித்த பிறவியின் சிறப்புமாகும் என்று சொன்னுர் குருபாவா ஷேர்களுக்கு.
望一5一”0 4- 40 F. L. J.
EE
தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு நண்டு சிஃனப்பிடித்தால் அது முட்டையாகி பொரித் துக் குஞ்சானதும் அவைகள் இருபத்தொரு நாள் முன் வயிற் றிவே இருக்கும், அதில் நூற்றுக்கணக்கான குஞ்சுகள் இருக் கும். அக்குஞ்சுகள் தாயினுடைய இருதய பாகத்தையும், ஈர யுேம் கொழுப்புச் சத்தையும் இரண்டு காலாலும் பிடித்துப் பிடித்துச் சாப்பிட்டுத் துனேத்துப் பொத்தல் போட்டுவிடும். அந்நியிேல் தாய் நண்டு சத்துகளெல்லாம் போனதும் அப் படியே மயங்கிக் கிடக்கும். அப்போது மூடியிருக்கும் மூடி திறந்ததும் குஞ்சுகள் வெளிப்படும் தாய் நண்டு செத்துப் போய்விடும்.
போருள்:- இதுபோல் மனித ஜெனனம் தோன்றி மனித மூகம் தரித்தவர்கள் அநேகம்பேர் உலகில் இருக்கிருர்கள் அவர்கள் இந்நண்டுபோல், குணம் செயலுடையவர்கள். ஆணுல் இவர்கள் ஒரு தாய் பிள்ளேகள், ஒரு கடவுள் என்பதை உண ராமல், மாய இருளின் மயக்கக் குணங்களின் பூதவடிவில் நின்று என்மதம் உன்மதம், என்சாதி உன்சாதி என்று வேறு

Page 67
Ġ
வேருகக் கண்டு, மதம்பிடித்து நண்டு சினேப்பட்டதுபோல் இவர் களுக்கு மதவெறியும் இனவெறியும் சினேப்பட்டு, நண்டு பொரித் ததுபோல தன்வினேகள் அறுவின்யின் நீண்டுக் குஞ்சுகளாகப் பொரித்து தஃாந்து, நண்டு பொரித்து குஞ்சுகள் இருபத்தொரு நாளிருந்து அந்த தாய் நண்டை தின்றதுபோல் இவ்வினே பொரித்து இருபத்தொரு வருஷத்துக்குள் இவன் உலகத்தின் அன்னே தந்தை பாசத்துக்குள் வளர்ந்து, நண்டு தாயைக் கொன்றதுபோல் இவன் படைத்தவனேயும், உண்மையையும், ஒரு குலத்தையும், ஒரு தாய் பிள்ளே என்ற உணர்வு அறிவை பும் கொன்று தின்றுபோட்டு புலன்களின் பலதாய் பிள்ளே களாகப் பிரிந்து மதவெறியில் உலகத்தை ஆளப்பார்க்கிருன். இதற்குமுன் இவன் தாயைக் கொன்றதுபோல் இவனுக்கு வரு கின்ற குஞ்சுகளும் இவனேக்கொன்று போடுகிறது. இந்த நண் டுக் கூட்டம் உலகத்தில் பிறந்து அழிந்து பின்னும் பிறந்து பிறந்து மனிதனின் இருதயத்தைக் கொன்று தின்றுபோட்டு தான் வளரப்பார்க்கிறது. அதன் முடிவும் பின் அதே கதிதான் என்பதை உணர்கிருன் இல்ல்ே மனிதன். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும், ஒன்று தன் தாயைக்கொன்று தான் வாழப்பார்க்கிறது. ஒன்று இறைவனின் உண்மையையும் ஒரு வஃனயும் கொன்று வாழப்பார்க்கிறது. நண்டு ஒரு வகைக் கூட்டம், மற்றது அறிவீன நண்டுக் கூட்டம். இக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஒருவனுேடு வாழத் துணிந்துகொள் என்று சொன்னுர் குருபாவா அவர்கள் சீஷர்களுக்கு.
-j- 5-0.5 L.L.
G9.
தம்பி ஓர் உதாரணம்:-
பாம்புகள் பொந்துகளிலும் புற்றுகளிலும் அதிகமாக வாழும். அவைகள் வெளியில் வந்து உலாவும்போது எந்த அசைவையும் கண்டால் அவைகள் ஓடிப்போய் அப்புற்றுகளில் நுளேயும். நீ ஒடிப்போப் அப்புற்றுக்குள் நுளேந்த பாம்பை அரைவாசியில் பிடித்து அதன் விஷப்பல்லேப்பிடுங்கிப்போட்டு அதைப் பழக்கு வோம் என்று வெளியில் இழுத்தால் அப்பாம்பு வராது. பொந் துக்குள் பாம்புக்குப் பலன்கூட காற்றை இழுத்து மூச்சுப் பிடித்துக்கொள்ளும் தன் சிலாம்புகளே விரித்துப் பிடித்துக் கொள்ளும் அந்த நேரத்தில் யானே பிடித்திழுத்தாலும் முடி யாது. நீ அப்படி இழுத்தாலும் அம்பாம்பு அரைவாசியில் அறுந்து நீ விழுந்துபோக நேரிடும். பின் அப்பாம்பு அறுந்த இடத்தின் புண்ணேப் புழுதியைப்போட்டு புண்ணே மாற்றிக் ਰੰ உன்னே எதிர்பார்த்திருந்து நீ போனதும் கடித்துப்
LT

1.
பொருள்:- இதுபோல் மயக்கமாயையின் இருளின் அறிவின வ&ளயின் பொந்துகளுக்குள் நுளைந்தவனே நீ போய் அவனே இழுத்து அவ்வினைகளே அகற்றி அவனேக் காப்பாற்றி நல்வழிப் படுத்த உன் அறிவால், பாம்பை இழுத்ததுபோல் இழுத்தாலும் அவன் வெளியில் வரமாட்டான். நீ ஆயிரம் யானே பெலன் கொண்டு இழுத்தாலும் வரமாட்டான். அவன் நானூறு இலட் சம் கோடி மினுக்கங்களின் மூச்சைக் கொண்டும். அறுவினயைக் கொண்டும், பூதங்களின் புலன்களின் வல்லமையைக் கொண்டும் மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொள்வான் அப்பொந்துக்குள். நீ எப்படி இழுத்தாலும் பாம்பு அறுந்த மாதிரி இவன் அறுந்து வருவானே அல்லாமல் முழுதாக வரமாட்டான். பாதி உடல் பொந்துக்குள் இருக்கும். பாதிதான் வெளியில் வரும் யார் மாதிரி தெரியுமோ, தம்புச் சாமியார், பாதர் தம்பைபாச் சாமியார், செல்லத்துரை சாமியார் மாதிரி, குரு இழுத்து பாதி அறுந்து வந்தாலும் பாதி பொந்துக்குள்தான் இருக்கும்.
அப்படி இழுத்தெடுத்தாலும் நீ அறிவால் தெரிந்து போதித்து விஷப்பற்களைக் களற்றவேண்டும் இல்லாவிடில் அப் பாம்பு தூசியைப் போட்டு புண்ணே மாற்றியதுபோல் பாதி பொத்துக்குள் இருக்கிறவர்கள் மினுக்கத்தின் தூசிகளேப் போட்டு பாதிப்புண்னே மாற்றி திரும்ப பாதியை இழுத்தெடுக்க குரு வையும் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து பாம்பு கொத்துவதுபோல் இவர்களே நல்வழிப்படுத்தீ விஷக்குணங்களே அசுற்றப்போன குருவையே கொத்திப்போடுவார்கள். ஆனதால் அறுவினேயின் நஞ்சினுல் விஷம் முத்தி நானூறு இலட்சம் கோடி விதமான நஞ்சை நாவிலும் இருதயத்திலும் வைத்திருக்கின்ற இரண்டு காலால் நடந்து திரிகின்ற பாம்புகளே நீ விளங்கி, முன்சொன்ன பாம்புக்குப் பயப்படாவிட்டாலும் இப்பாம்பு களுக்குப் பயந்து அறிந்து தெரிந்து விளங்கிப் போதி. அவன் உன்கையில் அரைவாசி அறிவீன மாயப் பொத்துக்குள்ளிருந்து அறுந்து வந்துவிட்டான் என்று எண்ணுதே பாதி பொந்துக் குள் இருக்கிறது. அதை அறியாது போதிப்பாயா இல் அது கல்லு மலேயில் கல்லைக்கொண்டு எறிந்து அது திரும்பி வந்து எங்கு பிடிக்கிறதோ, உன் அறிவுக் கண்னே உடைக்கிறதோ ஆன்மக் கண்ணே உடைக்கிறதோ தெரியாது. நீ இந்தச் செய லின் கடமையை செய்வாயாகில் இதை விளக்கி நீ போதி. விண்கள் இருக்கும் தானம் விஷக்குனங்கள் இருக்கும் தானம். அது பூதவிண்கள் இருக்கும் தானம். அதற்குள் நுழைந்தால் இழுக்கமுடியாது என்கிருர் குரு சீஷர்களுக்கு

Page 68
SSLLS SSS TS SSS SS LSL S SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
5-5-7) 8. 20 பி, ப.
70 - டொக்டர் செல்வரத்தினம் சுவாமியிடம் கேட்கிருர்,
சுவாமி! உதாரணத்தைச் சொல்லச் சொல்ல நாங்கள் கேட்டுக் கொண்டு வருகிகுேம். இன்னும் மனம் ஒடுங்கவில்பே. பாக்கஸ் ஒரிலியஸ் என்னும் ஞாளியும் சொல்லியிருக்கிருர், கத்தியால் குத்தி ஒருவன் வேதனேப்படுவதுபோல்தான் எங் கள் நியுேம். இதிலிருந்து நாங்கள் தவறுவதற்கு சுவாமி சாதிரேயைக் காட்டித் தந்தால் நல்லது என்று சொன்னூர்,
அதற்கு சுவாமி சொன்னூர் நீ கேட்கிற சாதனை தான் சா-வினேயாகும். ஆணுல் அப்படியல்ல. நீங்கள் ஒரு செக்கனில் சாதனே செய்யத் துணியும்போது அந்த ஒரு செக்கணுக்குள் ஐந்து செக்கனுடைய வேைேய மனப் புலன்கள் கொண்டுவந்து வைக்கும் ஆனதால் நீங்கள் எப்படி ஒரு செக்கனில் சாதனே செய்வீர்கள்? நீங்கள் இரண்டு செக்கனில் சாதனே செய்யத் துணியும் போது அது ஆயிரம் செக்கன் வேஃ) மினுக்கங்களே கொண்டுவந்து உங்கள் எனக்காட்சிக்குள் வைந்துக்காட்டும்: அப்போது எப்படி உங்கள் மனத்தை ஒடுக்குவீர்கள் ? அப்படி ஒடுக்கி அடக்கியவன் யாருமில்லே உலகில், அப்படி ஒடுக்கச் சாதனே செய்தவன் :ாரு மில் 3. அர்பன் சா-வினேயைத்தான் செப்தவனே அல்லாமல் சாதஃான பச் செய்யவில்லே.
ஆணுல் நீங்கள் அறிய வேண்டியது, ஒரு "+ அயன் சேவ் ' (10) Ste) இருக்கிறது. அதற்குள் எல்லாப் பொருளயும் வைக்கமுடியாது. ஆணுல் தங்கம் மாEரிக்கம், வைடூரியங்கள், நவரத்தினுதிகள் இவைகளே வைத்துப் பூட்டத்தான் " அயன் சேன் (110ம 8af )" இருக்கிறது. ஆணுல் ஒரு கப்பலில் எத் தனேயோ விதமான சரக்குகளே ஏற்றிக்கொண்டு வருகிருன். இரும்பு, கடதாசி, பஞ்சு, உணவுப்பொருள், ஈயம், மெசினறி கள் இப்படி எத்தனேயோ விதமான பொருட்களே ஏற்றிக் கொண்டு வருவான். அவைகள் எண்பதினுயிரம், தொன்னுரு யிரம் தொன்கள் வரையிலும் இருக்கும். அவைகளேக்கொண்டு வந்து கரையில் இறக்குகிருன். அப்பொருள்களே அப்படியே கொண்டுவந்து " அயன் சேவில் (1ாon Sate)" வைக்கமுடியாது. அப்பொருள்களே விற்றுவிட்டு அவைகளின் பெறுமதியைக் கொண்டுவந்துதான் " அயன் சேவில் (Iron Sate) " வைக்க வேண்டும். அப்பெறுமதியைத் தான் அது ஏற்றுக்கொள்ளும், கப்பல் சரக்கை அதற்குள் வைக்க முடியாது.

பொருள்: இதுபோல் உன் சடலமாகிய உடல் நான்கு பாகங் களும் இந்த பதினெண்ணுயிரம் ஆணத்தையும், அதிலுள்ள சரக்குகள் எல்லாவற்றையும், நானுறு இலட்சம் கோடி மினுக் சுங்களேயும்: புவிசுளேயும், புவனங்களேயும், காட்சிகளேயும், அதிலுள்ள பொருட்களேயும், இருளேயும், வெளிச்சத்தையும் , மயக்கத்தையும், மதுவையும், ஈயான மயையும், அறியாமையை யும், பொருமையையும் ஹசதையும் (வஞ்சகம் ), ஆணவத் தையும், அசுரக் குனத்தையும், பெருமையையும், வறுமையை பும், கள்ளேயும், காமத்தையும், களவையும், கொலேயையும், பொய்யையும், இறப்பையும் இதைப் போலொத்த எண்ணிக்
। - . - - 11 JI கப்பல் இந்த மாயை என்னும் மனக்கடலில் ஏற்றிக்கொண்டு வருகிறது.
l,
இவ்வளவு சரக்கையும் அந்த அய்ன் சேவ் (Iron Safe) இரும்புப் பெட்டியில் வைக்கமுடியாது. முன் கப்பலில் ஏற்றி வந்த சரக்குகஃன அவரவர் கையில் கொடுத்து வீற்று பெறு மதியான மாணிக்கத்தை வாங்கி " "அயன் சேவில் (Iron Sof}" வைத்ததுபோல் நீ ஒவ்வோரு நாரும் கொண்டு வருகிருயே உடல் கப்பல் சரக்குகள் அவைகளே விற்க வேண்டிய இடத்தில் விற்றுப்போட்டு அதற்குப் பெறுமதியான பொருளே கடன் இரு தயமாகிய " " அயன் சேவில் (Iron Safe )" கொண்டு போப்
հillüll
அந்நிலைக்குத்தான் ஒரு குருவை கண்டு அவர் தருகின்ற செல்வமாகிய நாாணிக்கத்தை உன்னுடைய இருதய " அயன் சேவில் (Iron safe ' பக்குவதாகக் கொண்டுபோய் வைக்க வேண்டும். அந்தச் சர்க்கு சுஃ? வைக்காதே. இது அம்மா 1}; கத்துக்குத்தான் உரிய இடம் , குரு தருகின்ற மா பிரிக்கத்தை அந்த இருதய "" அபு' சேவுக்குள் f Iron 33:)" வைத்து நிரப்பு, அதையே பிரட்டிப் பிரட்டி வருகிறவர்களுக்கு வியா பாரம் செய். அண்ட சராசரமும் குல்லும் யாவும், நீயும், நானும், அருளும், பொருளும், இறைவனும், உண்மையும் நன் மையும், நீமையும் சகலத்தையும் நீ அத்த " அயன் சேவ் y Iron Safle ) செல்வத்துக்குள்Eே கானார்,
மேலும் அதில் தொழுகிறவனும், எணங்குகிறவனும், சாதனே உடையவனும், வாதனே உடையவனும் போகமும், ரூானமும், அருளும், பொருளும், இன்பத்தையும் துன்பத்தையும் நரகத் தையும், சுவர்க்கத்தையும், இறைவனேயும், உன்னேயும், உல கத்தையும், வானலோகத்தையும், மண்ணே புர், விண்ணோபும்,

Page 69
O
மயக்கத்தையும், மாயையையும், இறப்பையும், பிறப்பையும் வணக்கத்தையும், வணங்கப்படுபவனேயும், அறிவையும். ஆன்மா வையும், ஒளியையும், ஞானத்தையும், ஒடுக்கத்தையும், அடக்கத் தையும், கண்ணேயும், கருத்தையும், பொன்னேயும், பெண்ணே யும், மண்னேயும், சாதியையும், மதத்தையும், அழிவையும், அழிவற்றதையும், வறுமையையும், எழிமையையும், உயர்வை யும், தாழ்வையும். ஒன்றையும், ஒருவனேயும் பார்த்து பார்த்து தெரிந்து கண்டு விளங்கி அறிந்துகொள்ளும் " அயன் சேவாகும் " (Trol Sate) அது. அந்த அயன் சேவுக்குள் இதையெல்லாம் பிரட்டிப் பிரட்டி பார்த்து இப்புதினங்களேயெல்லாம் ட4 தி துக் கொள்ளலாம். அந்த படிப்பவனும் படித்துக்கொடுப்ப
வனும் அவனுவான். அதை மதிப்பவனும் வாங்குபவனும் அவனுவான். அதை அணிந்து கொள்பவனும் ஆனந்தப்படுப வனும் அணுவான். அப்பொருளின் மகிமையை மீண்டும்
அறிவித்துக் கொடுப்பவனும் அவனுவான். அந்நிவேதான் நீ இவ்.ே இறைவன். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொருளை சாதனேயின்றி வாதனேயின்றி அவனைச் சார்ந்து நின்று பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு இத்தப் புதினம் என்று சொன்னூர் குரு பாவா அவர்கள்.
蔷一岳一臀 9.05 G. L.
.
தம்பி ஒரு விளக்கம்!
இதை ஒழி. இது வெளி அது வெளிச்சம். உட.ே ஒழி. உலஜம் ஒரு வெளி. இறைவன் வெளிச்சம். அதை அறி.
மேலும் பிள்ளைகளே ! யாரை யார் வணங்குவது? மணி தன் யார்? இறைவன் யார்? மனிதன் எங்கே இருக்கிருன் ? இறைவன் எங்கே இருக்கிருன்? யாரை யார் சாதனே செய்கி நிறது ?
பிள்ளைகளே ! இறைவன்தான் இறைவனே வணங்கலாம். மனுநீரின் இறைவனே வணங்க முடியாது. ஏனெனில் இறை வன் ஒன்று. இவன் ஒன்று. இவனுக்குள் எண்ணிக்கைக்கடங் காத வேடர்களும், கொடிய துஷ்ட மிருகங்களும் இருக்கின் றன. அவனுே தனித்தவன். இவன் இவ்வளவு பட்டத்தோடு போக அவன் இவளுேடு சண்டை செய்யத்தயாரில்ஃல. அவன் நிராயுதபாணி. அவனுேடு இவன் யுத்தம் செய்யப்போகும் போது அவன் மறைகிறன். ஏனெனில் இவன் இருள் வடிவு. அவன் ஒளி வடிவு இருள் வடிவு மூடி மறைத்தவுடனே ஒளி

வடிவு தானே மறைந்து கொள்கிறது. இவன் இருளே அகற்றி நிராயுதபாணியாகும்போது மனு ஈசஓகிருன், ஈசஞனவன் இறைவன். அப்போது மனிதனில்லே. அந்நிக்ஸ் நிராயுதபாணி. அந்த நிராயுதபாணி வடிவுடையவனே இறைவன். அவனே அவனே வணங்க வேண்டும். அவன்தான் அவன் அந்நிக்ை ஆன்மா என்னும் உயிர் அறிவின் சடலம், ஆன்மாவின் இரு தயம் பேரறிவின் ஒளி. அவ்வொளியின் உயிர் இறைான்.
இந்நிவேயில் யாரை யார் வணங்குவது? ஆண்டவன் யார்? இவன் யார்? மனிதனுக்குள் இறைவனும் இறைவனுக்குள் மனிதனும் அவனே அவனுய், அவனே அவனே வணங்குகிருன், இதற்கு ஏது சாதன யும் பின் சாகின்ற வாதனேயும் இதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் கேளுங்கள் மண், நெருப்பு. தண்ணீர், காற்று ஆகாயம் என்னும் ஐந்தும் அதே மண்ணுக்குள் ஒடுங்கி இருக் கிறது. இம்மண் மனத்துள் ஒடுங்கி இருக்கிறது. மனம் நானூறு இலட்சம் கோடி மினுக்கங்களேயும், எண்ணிக்கைக் கடங்காத பொருள்களேயும் வைத்து அதற்குள் கலந்திருக்கி றது. அக்கலப்பும், மனமும் ஒடுங்கி இருக்கிறது ஆன்மாவுக் குள். ஆன்மா ஒடுங்கி இருக்கிறது பகுத்தறிவுக்குள். பகுத் தறிவு ஒடுங்கி இருக்கிறது பேரறிவுக்குள். பேரறிவு ஒடுங்கி இருக்கிறது ஏகாம்பரப் பிரகாசத்துக்குள் ஆணுல் இதை நீங் கள் விளங்கி உயிர் ஒடுங்கிய இடத்தின் அறிவைக் கண்டு, அறிவு ஒடுங்கியிருக்கும் பேரொளியைக் கண்டு, பேரொளி ஒடுங்கி இருக்கும் அந்த இடத்தில் நீங்க ள் ஒடுங் கி மறைந்துவிட்டால் நீனும் இல்லே. நானுமில்லை. அவனன்றி வேறுமில்லே என்று சொன்னூர் குரு சீஷர்களுக்கு.
5-5-7) 9.25 பி. ப.
72. மகனே ஓர் உதாரணம்:
ஒரு நாடகம் நடக்கிறது. அந்நாடகத்தைப் பார்க்க அநேகர் போவார்கள். சங்கீதக்காரன், மேளக்காரன், சாள ராக்காரன், மோர்சங்குக்காரன், கடம் வாசிக்கிறவின், சர்ப் பினுக்காரன், வயலின் வாசிக்கிறவன், புல்லாங்குழல் வாசிக் கிறவன், நாடகத்தில் நடிக்கும் பெண்ணே பார்க்க ஆசையுடை யவன் நடிப்பைப் பார்க்கிறவன் என்ன நாடகம் எப்படி ராகம், கீதம் என்று பார்க்கிறவன் இப்படி எண்ணிக்கைக் சடங்காத பேர்கிள் அவரவர் நாட்டத்தோடு நாடாம் பார்க்க

Page 70
ze"
"ಮಲ್ರಿ೧ ಗ್ರೌಹir. இன்னும் புலவர்களும் அறிஞர்களும், ஞானி விளும், யோகிகளும், சித்தர்களும், முத்தர்களும்' எல்லோரும்
臀*
" L " G " Gr LL TriggsT .
ந்திரு
' அந்நாடகம் நடக்கும்போது அவனவன் தான்கொண்டு வந்த பாகத்தைத்தான் கவனிப்பான். காதல் மோகத்தோடு வந்தவன் அந்நாடகத்தில் நடிக்கும் பெண்ணின் அழகைப் பார்ப் போன் மேளக்காரன் மற்றதெல்லாவற்றையும் விட்டு மேளத் தையே கவனிப்பான்ற சங்கீதக்காரன் சங்கீதத்தையே கவனிப் பரின் ஆட்டத்தை விரும்பியவன் ஆட்டத்தையே கவனிப் பான். வயலின்காரன் வயலினேயே கவனிப்பான் . இப்படி எந்த நாட்டத்தில் வருகிருர்களோ அந்தந்தப் பாகத்தையே கவனித்துக்கோண்டு போவார்கள். அவரவர் என்ன சரக்கை 'கற்றுக்கொண்டு வந்தார்களோ அதே சிந்தையைத்தான் நாட 'கத்திலும் கவனிப்பார்கள் தன்னிடம் இல்லாத பாகத்தை
"கவனிக்கமாட்டார்கள்.
til it 扈前
ஆணுல்" சரித்திரம் முேழுவதும் பார்க்க வந்தவன் யாரு 'மில்லே. அவரவர் கொண்டு வந்த பாசுத்தால் சரி பிழை சொல்வார்கள் புல்வனுே அரங்கேற்றத்தைப் பார்ப்பான். ஒரு ஞானி இக்ருகிருள்ேஅவ்ன் நாட்கத்தில் அவள் கைநீட் "டிய்து, காலை நீட்டியது, கண்சிமிட்டியது இப்படி பார்த்த ஒவ்வொன்றையும், பாட்டு பதம், கவிதை, வசின்ம் எல்லா வற்றையும்" கொண்டுபோய் அப்பராபரவஸ்திலே முடிப்பான். " "அது ஞானி கொண்டுபோன் பாசும்.
■
இதுபோல் உலக்மேடையில் எந்து சுவாமியைப் பார்க்க வருபவனும் ஞாவிப்பியப் பார்க்க வருபவனும், முன் அவர் கள் அவரவர் பாகத்தைக்கொண்டு சரிபிழை சொல்விப் போனுர்களே அதுபோல் இந்த பக்தியிலும் குருவைத்தேடி வருபவனும் இறைவனேத் தேடி வருபவனும் அவனவன் பாகத் தில் சரிபிழை சொல்லிப் போவார்கன். அது நாடகம் நடித் துக் காட்டினுன், ஆளுல் இவர்கள் இந்த நாடகமேடையில் தங்களிடம் இருப்பதை நடித்துக் காட்டிப் போவார்கள். தங்களிடம் இருக்கும் பொருளே வெளியில் சொல்லிக் காட்டு வார்கள். இல்லாத பொருளே வெளியில் சொல்லிக் காட்ட மாட்டார்கள்.
ஆணுல் ஞானியிடமிருப்பது ஏகாம்பரமென்ற ஒரு பொருள். எங்கும் நிறைந்து முழங்கும் எந்தச் சத்தத்தை, கீதத்தைக் "கேட்டாலும் அதையெல்லாம் அவனிலே கொண்டுபோய்

முடிப்பான். இதுதான் இந்த உலகத்தின் மேடையில் உள்ள வித்தியாசம் ஞானி சரித்திரம் முழுவதும் பார்த்து சரித் திரம் படைத்தவனிடம் ஒப்படைப்பான். ஒரு அஞ்ஞானி தனக்கிருக்கும் குணத்தையே நாடகமேடையில் நடித்துக் காட்டி, பின்னும் பின்னும் பிறந்து நடித்துப் போவான். இதை உணரவேண்டும், தன்னைத் தெரிந்துகொண்டால் பிற ரோடு மினேக்கெட நேரமில்லே, தன் சரிபிழையைப் பார்க்கத் துணிந்தவனுக்கு பிறருடைய சரிபிழை பார்க்க நேரமில்லே. பிறர் சரிபிழை பார்க்கத் துணிந்தவனுக்கு தன் சரிபிழை பார்க்க நேரமில்லை. ஏனப்பா நமக்கிந்தக் கேடு, தன் பிழை பயைத் தான் திருத்தி புறப்படிநாடு. இது நமக்கு நல்வழி
வீடு உன்னுக்குள்ளே இருக்கின்ற குருபீடத்தைப் பாரு அதற்குள்ளே இருக்கும் குறைவற்று விளங்குகின்ற நிறைவான பொருளேத் தேடு, அதுதான் இப்பிறவியில் முத்திபெறும் வீடு என்று சொன்னூர் குரு ஷேர்களுக்கு
* ', ሸ"5... W0 |- ፴.85 ° L ና, LI.
73. சீவுனுக்கு குரு சொல்லுகிருர் இது நுட்பமான ஒரு கருத்து
இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆணுல் உலகில் எங்குமுள்ள செடிகள், மரங்கள், புல் பூண்டுகள், பூமரங்கள் இதைப்போல் எண்ணிக்கைக்கடங்காத வஸ்துகளெல்லாம் உல கில் பூக்கிறது. அது பூத்து மொட்டு வரும் சமயத்திலே தான் அது எந்தெந்தப் பூ என்கிற குணத்தையும் குணத் தின் வாசத்தையும் கTட்டுகிறது.
போருள் இதுபோல்தான் மனிதனில் எத்தனேயோ கூட் டமும் பிறவிகளும் உண்டு. ஆணுல் இவைகள் மனித முக பாசுத்தான் இருக்கும். இம் மனிதர்களுக்குளுள்ள இருதயத் தாமரையாகிய உள்ளம் எண்ணிக்கைக்கடங்காத மட்டற்ற பொருள்களே வைத்திருக்கிறது. அப்பொருள்களுக்குரிய மணத் ன் தயும், குணத்தையும் சேகரித்து வைத்திருக்கிறது. அக் குணங்களுக்குள்ளால் மட்டற்ற மினுக்கங்கள்ேயும், மனக் காட்சியையும், கண்காட்சியையும் கவிழ்த்து பிடித்து கல்வி பின்வத்திருக்கிறது. அப்படி வைத்திருக்கும் பொருள்ெல்லாம் மனக்காட்சியில் புதைந்திருக்கிறது." அப்படி புதைந்திருக்கிற பொருகா"கண்காட்சியில் தோற்றுவித்து, அதை " மண், நெருப்பு, தண்ணீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்துலோ கங்களால் உருவக்காட்சியும் அருவக்காட்சியுமாக அலங்கரித்து கண்காட்சியின் உதாரணமாக வைத்து, அவ் உதாரனப்

Page 71
i24
பொருளை ஆதாரமாக்கி அவ் ஆதாரப்பொருளை சக்திகளாக்கி அச் சக்தியை புத்திக்குள் வைத்து அப்புத்தியைப் பக்தியாக்கி அவ் உதாரணப் பொருட்களை விசுவாசித்து நேசித்துப் பூசித்து தொழுது வணங்கி தவத்தையும் செய்து அவைகளிடம் வரத் தையும் கேட்பார்கள்.
இந்நிலையில் இம்மரங்கள் பூத்தது போல் எந்தெந்த இடத் தில் நின்று எதைக் கொண்டு எதைக் கருதி எதை விசுவா சித்து வணங்கி தவத்தைச் செய்து வரத்தைப் பெறுகிருனே அந்நிலைக்கும் அவன் நின்ற இடத்துக்குமேற்றவாறு, முன் அப் பூக்களுக்கு குணத்துக்குத்தக்க மணம் உண்டானது போல் இவன் பிறவியில் இவன் பக்தியின் தொழுகை வணக்கத்தின் மணமும் உண்டாகப்படுகிறது. இந்த மனித அரிதான பிறவி எடுத்தவன் இந்த மரம், செடி, கொடி, புல்பூண்டுகள் பூத் ததுபோல் இவர்கள் பக்தியும் எந்தெந்த இடத்தில் நின்று எதைச் செய்கிருனே அந்தக் குணத்தையும் மணத்தையும் பெற்றுக்கொள்கிருன். அதற்குத்தக்க பிறப்பையும், இறப்பை யும் அடைந்து கொள்கிருன். அப்பூக்கள் எந்தெந்த மரத்தில் பூத்தாலும் அப்பூக்கள் அறிவையும் மனத்தையும் மயக்காத குளிர்ச்சியான மணமுடைய அறிவு உகக்கக் கூடிய மலராய் இருந்தால் அதுவே அவனை வசீகரிக்கும் சிறந்த மணமாகும். எல்லாப் பூக்களும் மல்லிகை முல்லையினுடைய குணங்களையும் மணங்களையும் தராது. உகக்கக்கூடிய மணத்தைத்தான் மணி தனும் ஏற்று அணிந்து கொள்ளமுடியும்.
அதுபோல் மனிதனின் பிறவிகள் பலகோடி இனங்கள் இருப்பதாலும், அவர்கள் மனக்காட்சி கண்காட்சியையுமே வைத்துப் பூசித்து வணங்குவதாலும், குளிர்ச்சியான மணமும் குணமுமற்ற பூக்களை மனிதன் ஏற்றுக்கொள்ளாதது போல இச்சந்தர்ப்பத்தை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான், அவர்கள் வக்தியரம் அப்பூக்களைப் போலவேயாகும் குளிர்ந்த வாசமும், மணமும், பரிசுத்தமுமான அழகிய பூவை மனிதன் ஏற்றதுபோல் இவன் இறைவன் குணத்தோடு சம்பந்தப்பட்டு அக்குணத்துக்குள் வளர்ந்த இருதய தாமரை கருணையின் அன் பின் மயமாக அது உதித்து அறிவின் மயமாக விரியுமாயின் அருள் என்னும் வாசம் அதற்குள் துலங்கும். அம்மணத்தை அகண்ட பரிபூரணமாகிய அழகன் உகந்து அம்மலரை அணிந்து கொள்வான்.
அந்நிலையிலுள்ள அக்குணத்தில் மலர்கின்ற பக்தி நிறை வைத்தான், மனிதன் மலரை ஏற்றதுபோல் இறைவன் அந்த

麓25
பக்தி மணத்தை ஏற்றுக்கொள்வான். அப்படியான இயற்கை மலரைப் பிரகாசிக்கச் செய்து அம்மலருக்குள் இயற்கை அருள் மணத்தை வீசச் செய்து அம்மலரை அப்பொருளுக்கே அர்ப் பணிக்கும் போது அவன் குணமே அவன் மணமே அதற்குள் விளங்கும். அந்நிலையில் பூசித்து விசுவாசித்து குணத்தின் இரு தய மலரைக் கொடுப்பவனே மனித ஜெனனத்தில் அரிதாய்ப் பிறந்து சிரத்தை அடைந்து இச்சிறப்பை விளங்கி அவன் உகப்பை உகந்து கொண்டவனுவான். அந்நிலைப்பட்டவன்தான் ம்னிதஜெனனத்தில் மனுஈசனுவான்.
அந்நிலையல்லாத வணக்கமெல்லாம், அப்பூக்களெல்லாம் தங்கள் குணத்தையும் மணத்தையும் காட்டுவது போல் இவன் பிறவியில் உள்ளத்தின் மினுக்கங்கள் ஒவ்வொன்றிலும் பூசித்து விசுவாசித்து அதனிடத்தில் வரத்தைக் கேட்ட பலன்களாகும்? அந்நிலையில் பூதங்களுடைய குணத்தையும், மாயமயக்கத்தின் மணத்தையுமே காட்டும். இதைத் தெரிந்து உன்னை அறிந்து உன் தலைவனைத் தெரிந்து நீ தன்னை இழந்து மண்விண் பாகத் தின் பொருள்களைக் களைந்து கண்ணின் பாகத்தின் காட்சிகளை இழந்து தன்னை மறைத்து ஒன்றைக் கண்டு நீ ஒடுங்குவதே இப்பிறவிக்கு நலமாகும். அதுவே பக்தியின் சிறப்புமாகும் என்று குருபாவா சொன்னர்கள் சீஷனுக்கு
6-5-70 8-20 ւ Գ. Լյ.
74. தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு உடும்பு இருக்கிறது. அதன் இரை பூச்சி, புழு, எறும்பு, கறையான் இவைகள்தான் உடும்பின் இஸ்ர. அவ்வுடும்பு எறும்பு, கறையான்களுள்ள இடங்களில் போய்த்தான் இரை தேடும். அவ்வுடும்பு கறையான்கள், புழு, பூச்சிகள் உள்ள புற்றுகளுக்குள் தன்னுடைய நாக்கை இயன்ற அளவுமட்டும் நீட்டும் அப்புற்றுக்குள் உள்ள எறும்பு, பூச்சி, புழு, கறை யான்கள் தங்களுக்கு இரையென்று உடும்பின் நாக்கை வந்து கடிக்கும். இக்கடிகள் எல்லாவற்றையும் உடும்பு பொறுத்துக் கொண்டிருந்து ஆயிரம், இரண்டாயிரம் சேர்ந்தவுடன் திடீரென நாக்கை உள்ளிழுத்து வயிற்றுக்கு இரையாக்கி மீண்டும் தன் னுடைய நாக்கை அப்புற்றுக்குள் விடும். பின்பும் அங்குள்ள கறையான், எறுழ்புகள் அதன் நாக்கைக் கடித்து மொய்த்துப் பிடித்தவுடன் டும் நாக்கை உள்ளிழுத்து அவைகளை உண வாக்கிக் கொள்ளும்,

Page 72
3G
போருள்:- இதுபோல் அஞ்ஞான மாய இருளின் வழியில் சென்று புலனின் பூதங்களின் பின்தொடர்ந்து போகின்ற மனி தப் பிறவிகள் அநேகம் கோடானு#ோடி உண்டு. அவர்கள் எழுபதினுயிரம் மாயத்திரைகளுக்குள்ளும், பத்து ரைக்கோடி பிற விப் புற்றுகளுக்குள்ளும், கர்மங்களுக்குள்ளும், முன்வினே, பின் விண், தொடர்வினே, படர்வினேப் புற்றுகளுக்குள்ளும் மேற் சொன்ன உடும்பு இரைதேடிப் போனதுபோல் அவர்களின் அஞ்ஞான இருளின் மயக்கம் இரைதேடிப்போய், அவ்வுடும்பு நாக்கைப் பொந்துக்குள் நீட்டியதுபோல் அவர்கள் அறிவீனம் என்னும் நாக்கைக் கொண்டுபோய் பிறவிப் பொந்துக்குள் நீட்டி இரை தேடுகிறது. அப்பொந்துகளுக்குளுள்ளே பல சத்து களும், அஞ்ஞானப் பூதக்கனங்களும், கள். களவு கொலே பொய், காமம், குரோதம், உலோபம், மோகிம், மதம், மாச் சரியம், பேப் பசாசுகள், நானுறு இலட்சம் கோடி மினுக்கங் கள் எல்லாம், கறையான், எறும்பு, பூச்சிகள் எல்லாம் வத்து உடும்பின் நாக்கைக் கடித்ததுபோல் இந்த அறிவினரென்னும் நாக்கை வந்து கடிக்கும். அந்நிலேயில் அவ்வுடும்பு நாக்கை உள்ளிழுத்து வயிற்றை நிரப்பியதுபோல் இந்த அறிவினமென் ஒதும் நாக்கை உள்ளிழுத்து வயிற்றை நிரப்பிக் கொள்கிருன். இவன் உனவாக அறிவீன நாக்கால் எடுத்த பல நஞ்சுச் சத் துகளும், பூதக்கணங்களும் நானுறு இலட்சம்கோடி மினுக் கங்களும் இவனுக்குள் இருந்துகொண்டே இவனே உணவாக உண்டுவிடுகிறது.
ஆளுல் அறிவுடையவன் இம் மாய இருள் புற்றுகளிலிருந்து தவிர்த்து நின்றுகொள்வான். மேலும் இம்மாயப் புற்றுகிளே விட்டு தவறிவரும் ஒருவனுக்கு நீ போதித்தால் நிறைந்த வழி பில் சிறந்த பொருளே அடைந்து கொள்ளும் வழியாகும் என்று சொன்னுர் குரு .
G-j-7 () 8. 35 பி. ப
715.
தம்பி ஓர் ஆதார விளம்:-
ஒரு கழுகு இருக்கிறது. எல்லாப் படைப்பு:ளேயும் விட மனிதன்தான் அக்கழுகுக்குச் சுவையான ஐ.ஒண்ம்ெ விருப்பமான உணவுமாகும். அப்பேர்ப்பட்ட கழுகு மனிதன் கிடைக்காத போது மனிதன் உணவுகளே உப்பு புளி இல்லாமல் சாப்பிடு வதுபோல் அக்கழுகும் ஆடு மாடுகளேச் சாப்பிடும்.

S S 757 ஆளூல் மனிதனில் எழுபத்திமூன்று இனங்களாக இருக் கிறது; அதில் பத்தரைக்கோடி பிறவிகளுடைய ஜெனனமும் இருக்கிறது. இந்நிலயில் இக்கழுகு அந்த ஒரு மனிதனத் தேடித்தான் சாப்பிடுகிறது. ஒரு யுத்தத்தில் ஆயிரம் பேர் செத்துக்கிடந்தால் அக்கழுகுகள் வந்து தங்களுடைய இறகு களால் சோதித்து மனிதக் குணமும், மனிதச் செயலும் உள்ள மனிதனைத்தான் சாப்பிடும். அப்படி மனிதன் இல்லாமல் போனுல், உப்பு புளி இல்லாமல் மனிதர் சாப்பிடுவதுபோல் அக்கழுகுகளும் மற்றவர்களேச் சாப்பிடும். அக்கழுகுக்கு இரண்டு இறகுகள் இருக்கின்றன. அவ் - இறகுகளேக்கொண்டு 10,000 பேர் செத்துக்கிடந்தாலும் ஆயிரம் கழுகுகள் வந்தாலும் ஒவ் வொரு பிணமாக உட்கார்ந்து சோதித்து சோதித்துப் பார்த்து இன்ஸான் மனித வடிவுடையவனேக் கண்டு பிடித்து அவ் ஆயிரம் கழுகுகளும் அவ்வொருவனையே சாப்பிடும்.
போருள்:- இதுபோல் ஒரு குருவிடத்தில் எத்தனேயோ வடிவுடையவர்களும், குணமுடையவர்களும் வருவ்ார்கள். ஆணுல் குருவுக்கு இரண்டு இற்குகள் இருக்கின்றன. ஒன்று பகுத்தறிவென்னும் இறது, ஒன்று பேரறிவென்னும் ஞானக்கண்
அறிவாகிய இறகு, இந்த இரண்டு அறிவின் கண்னேக் கொண்டு
குரு முன்னின்வயில் எத்தனே கோடிப் பேர்கள் வந்தாலும், முன் அக்கழுகு இறகுகளேக்கொண்டு ஒவ்வொன்றுகச் சோதித்து அறிந்து மனிதனேக் கண்டுபிடித்ததுபோல் இக்குருவும் சோதித்து இது இன்ன பிறவி, இன்ன செயலுடையது. இது இன்ன சூரத்து வடிவுடையது. இது கழுதைப் L. ສ, இது மைனு, இது பருந்து, இது காகம், இது முதலே, இது எருமை, இது குரங்கு, இது குநிரை, இது யானே என்று இரண்டு அறிவின் கண்களாலும் கண்டு, ஒவ்வொருவர் உள்ளத்திலும் உட்கார்ந்து பார்த்து, அவரவர் பூர்வாங்க செயல், பிறப்பு, நிலே, கரு உற்பத்தி, விருத்தி, வந்த வரலாறு, சிந்: த. நாட்டம், நோட்டம் இவைகளேக் கண்டுபிடித்து, கழுகு மனிதனல்லாத வர்களேத் தவிர்த்ததுபோல இவரும் அவர்களேக் தவிர்த்து, கழுகு மனிதனேக் கண்டு பிடித்து உண்டு சுவை அறிந்ததுபோல் இக்குருவும் மனிதக்குனம் செயல் கொண்டவஃனக் கண்டுபிடித்து அறுகோண்மாகிய அவன் உள்ளத்தில்போய் பக்குவமாக உட் கார்ந்து, அன்பினுலும், அறிவிஞலும் ஆதரவாக அவனே அஃனத்து, அவன் குனத்தையும் அறிவையும் கண்டு கழுகு சுவை பார்த்ததுபோல் குருவும் சுவைத்து அறிந்து அவன் அறிவும் இவர் அறிவும் ஒன்று கலக்கத் துண்வார்.

Page 73
128
S SS SS SSL SSS SSS SS SS SS
ஆனதால் இந்த இலட்சணமுடைய குருவை அறிந்து அவ ரோடு சேர்ந்து இவர் உள்ளமும் அவர் உள்ளமும் ஒன்று சேர்ந்து பக்குவம் அடைந்து கலந்து ஒன்றுக இலங்கித் துலங்கி முழங்கி பிரகாசமாக விளங்கவேண்டும் என்று ஞானகுரு சீஷ் ணுக்கு சொன்னூர்.
W-7 9 - 1 0 (pl. u.
75. தம்பி ஓர் உதாரணம்:-
கொக்கு இருக்கிறதல்லவா? அக்கொக்கு மீனப் பிடிக்கப் போப் நின்ருல் அது அசையாமலும், அதன் சடோ தண்ணிரில் விழாமலும் அப்படியே அசைவற்று இருக்கவேண்டும். அக் கொக்கு சடோவையும், தன் அசைவையும் தன்னுக்குள் ஒடுக்கி இருந்தால்தான் அது குறித்த மீனப் பிடிக்கும். ஆணுல் அக் கொக்கின் சடோ தண்ணீரில் விழுமாயின் மீன்கள் அதைக் கண்டு ஓடிவிடும்; ஆனதால் கொக்கு குறித்த மீன்ப் பிடிக்க முடியாது.
போருள்:- அதுபோல் மனிதன் இந்த அண்டசராசரங்களே விடப் பெருப்பமானவன். இவ்வளவையும் ஆளக்கூடிய மனிதன் முன் அக்கொக்கு தன் அசைவையும் சடோவையும் ஒடுக்கி இருந்ததுபோல் இவனும் தன்னுடைய மனுே சடோவையும், நபுளின் சடோவையும், புலனின் சடோவையும், ஆணவத்தின் சடோவையும் ஒடுக்கிக் கொண்டால்தான் கொக்கு குறித்த மீனேப் பிடித்ததுபோல் இவன் நாடிய பெரும் பொருளேப் பெற்றுக்கொள்வான் அந்த அற்பப் பொருளாகிய மீனே அடைய கொக்கு அந்நியிேல் இருந்தால், அண்டசராசரத்தை யும் ஆள்கின்ற அரும்பெரும் பொருளே அடைய இவன் எவ் வளவு ஒடுக்கத்தோடு இருக்கவேண்டும்
மேலும் வண்டுக்கும் சடோ இருக்கிறது. புழுவுக்கும் சடோ இருக்கிறது. எறும்புக்கும் சடோ இருக்கிறது. உலகிலுள்ள ஒவ்வொரு வஸ்துவுக்கும் சடோ இருக்கிறது. இந்த சடோவை யெல்லாம் விட ஒரு அணுவேனும் மனுேசடோவும் நபுளின் சடோவும் இல்லாமல் இவன் இருக்க வேண்டும். அப்போது தான் அவன் அரும் பெரும் பொருளே அடையலாம். உயிருக் கும் சடோவில்லே. இறைவனுக்கும் சடோவில்லே. அந்த இறை வனே உயிர் கலக்கவேண்டுமாயின் இந்த நானூறு இலட்சம் கோடி மாயையின் மினுக்கத்தின் சடோவையும் அடக்கி ஒடுக்கி அகற்றிவிட்டு சடோ இல்லாமல் இருந்தால்தான் கலக்கமுடி

I :)
யும் ஆணுல் இவன் நானூறு இலட்சம்கோடி மாயையின் மயக்க மினுக்கத்தின் சடோவை அகற்றுமல் அவ் இறைவளுேடு ஒன்று கலக்கத் துணிந்தால் கொக்கின் சடோ தண்ணீரில் விழுந்ததும் அதைக்கண்டு மீன் ஓடினதுபோல் இவனும் ஒருபோதும் அவ் விறைவனே அடையமுடியாது. இதை விளங்கிக் கொள்ளவேண் டும் என்று குருபாவா அவர்கள் ஷேர்களுக்கு சொன்னுர்கள்.
7-5-7) 9-40 மு. ப.
77, தம்பி ஓர் உதாரணம்:-
ஒரு நாயை ஒரு எஜமான் எள்வளவு பக்குவமாக வைத்து அதற்குச் சுவையான உணவைக் கொடுத்து வளர்த்துவரும் காலத்தில் பின்னும் அவன் ஒருநாள் இது நமது நாய்தானே நான் வளர்த்ததுதானே என்று அதற்கு உகப்பான உணவை வைத்துவிட்டு அவ்வுணவைத் திருப்பி எடுக்கப்போனுல் அந் தாய் அவ் எஜமாஃனயே கடித்துவிடும்.
பொருள் . அதுபோல்தான் ஆண்டவணுகிய இறைவன் சிருஷ் E களே மிக அழகாய்ப் படைத்து அப்படைப்புகளுக்குரிய பாகத்தி லுள்ள அறிவுகளே பும் படைத்து, அதிலும் நுட்பமான மிக மேன்மையான மனிதனைப் படைத்து அம்மனிதனுக்குரிய பகுத் தறிவையும், குனங்களேயும், இறைவனின் செயலுக்குரிய எண் ணிைக்கைக்கிடங்கா அன்பையும், கருனேயையும் படைத்து, அவ ணுடைய அருள்மயத்தின் குணத்தைக் கொண்டு உணவளித்துக் காத்து வருகிருன். அன்னே தந்தை மறந்தபோதிலும் அவன் மறக்காது அல்லும் பகலும், சுகத்திலும் துக்கத்திலும், நித் திரையிலும் விழிப்பிலும், பகலிலும் இரவிலும் பாதுகாத்து இரட்சித்து வருகிருன்,
அத்தகைய நிஃயில் அச்சிருஷ்டிகளின் மேன்மையான மனி தன் அவனே மறந்து அவனின் கருனேயை இழந்து, அவனின் பொறுமையைக் களத்து, அவனின் ஏகாம்பரமாகிய பேரறிவின் பிரகாசத்தை இழந்து, மாயையின் இருளின் மயக்கத்தின் சிற் றின்ப அறிவினத்துக்குள் மூழ்கி, அதற்குள் புதைதிருக்கும் பாழான நரகில் கீழான நரகம் என்னும் சிற்றின்பப் படுகுழிக் குள் வீழ்ந்து தத்தளித்துக்கொண்டு சுகம் என்று கருதி அப்படு குழியைவிட்டு வெளியேற முடியாது மயங்கிக் கிடக்கிற இம்மனி தனே இறைவனுே அல்லது அவனுடைய அடியானுகிய பிரதிநிதி யாகிய குருவோ இவனே அப்பள்ளத்திலிருந்து காக்கிறதற்குரிய அநேக நன்மைகளேச் செய்து அப்பள்ளத்திலிருந்து வெளியேற்ற

Page 74
18 ዕ
அறிவின் கயிற்றைக்கொடுத்து, அடே மனிதனே! இதைப் பிடித் துக்கொள். மேலே வா என்று பகுத்தறிவான பக்குவமுடைய ஏறிக்கெள்ளும் சிம்மாசனத்தையும் கொடுத்து அவனே ஏற்றி அறிவால் இழுத்தெடுத்து வெளியேவிட்டு, அப்பா இந்தப் படு குழிக்குள் வீழ்ந்து இவ்வளவு துன்பப்பட்டாயே, அதை மறந்து விடு. இந்தா இன் பத்தின் அருள்தேனுகிய இறைணின் அருள் கணி. இதோ சாப்பிடு, இதைவிடச் சுவையானது வேறு இல்லே என்று சுட்டிக்காட்டி அவனுக்கு முன்னே வைத்தாலும் அதை வாயில்போட்டு இது என்ன புளியோ கைப்போ என்று துப் பிப்போட்டு, அந்த நாய் கடித்ததுபோல் இவள் அறிவீன வாயைத் திறந்து அக்குருவையும், இறைவனேயும் கடித்துப் போட்டு, இறைவன் ஏது, குரு ஏது என்று தூசித்துவிட்டு அப்படுகுழிக்குள் விழ்ந்து விடுவான். இத்தகைய அறிவீன முடைய மனிதனும் உண்டு. இதை நீ அறிந்து விளங்கி உப தேசம் செய்யவேண்டும் என்று சொன்னுர் குரு சீஷனுக்கு.
7-5-7). 10-35 (up, .
78. த பீ ஓர் உதாாணம்
ஒரு கோழிமுட்டை இருக்கிறதல்லவா ? அது கோழிக் குள் கருத்தரித்து அதனுள் இருக்கவேண்டிய காலங்கழிந்த பின் னர் அது கோழியிலுள்ள வாசலுடாக வெளிவருகின்றது. அது வெளிவரும்போது அதன்மேலுள்ள கடினமான ஓடு மெதுமை வாய்ந்ததாய் இருப்பதால்தான் அது அவ் வாசலுரடாகி வரக் கூடியதாய் இருக்கிறது. அது வாசலூடாக வெளியேறினதும் வெளிக்காற்றும் குடும், கோழியின் பஞ்சப்புலனின் காற்றும் டுப் பிடித்தவுடனே கோழியின் முட்டை உள்ளிருந்து வந்தது போவில்லாமல் முத்திவிறைப்பாகி விடுகின்றது. பின்பு சுந்த முட்டையை வந்தவாசலாலேயே திருப்பி உள்ளுக்கு அனுப்ப முடியாது அல்லவா ?
பொருள் அதுபோல் ஒரு மனிதன் ஆதிக்கு முன் அணுகி தோற்றத்திலிருந்து, அவனுடைய அருள் கதிரிளிருந்து அணுவை விட அணுவாய் அணுவுக்குள் அணுவாய் உள்ள ஜோதி வடி வாக அவனது ஆன்மா விளங்கி ஐந்து பூதங்களுடைய கூட்டுக் குள் வந்து, பஞ்சலோகங்களின் மண், நெருப்பு, தண்ணீர், காற்று, ஆகாயம் என்னும் பூதங்களின் வடிவால் தோன்றிய தசை, எலும்பு, இரத்தம், நீர், நெருப்பு, சூடு இதன் மூவி யமாக கருத்தோன்ற அதற்குள் இக் கதிர்மயமான உயிர் புதைந்து அவ் அருள் உயிரின் சக்தியால் மற்றப் புலன்களும்

131
பூதங்களின் பாகமும் வளர்ந்து கரு உருவாகின்றது. அவ்வுரு வானது குறித்த காலத் கில் நேரத்தின் பக்குவத்தின் முறைப் படி அது நிமிர்ந்து குனிந்து பிரண்டு உருண்டு அவ்வாசலின் வழியைத் தேடி தானே நெளிந்து தானே ஒடுங்கி தானே வந்துவிடுகின்றது.
அந்நிலையில் அது வந்து கீழே விழுந்தவுடனே உலகத்தின் இருள் மயக்கமாகிய காற்றும், மாயையின் பார்வையும், பந் தபா சங்களுடைய வினேக்காற்றும் இரத்த பாசங்களுடைய கொலேக்காற்றும், விஷக் குணங்களுடைய கர்வக்காற்றும் . நான் நீ என்கிற வேறுபாடின் மதக் காற்றும் இதைப்போ லொத்த பத்தரைக்கோடி விதமான பிறவியின் காற்றுகளும் மயக்கமும் இருளுமுள்ள நானூறு இலட்சம்கோடி மினுக்கிங்க எரின் அழகு, ஆனந்தம், சிரிப்பு, சந்தோஷ ம் துக்கம் துய ரம், இன்பம், துன்பம் என்னும் மினுக்கங்களுடைய இச்சைக் காற்றுக்களும் இப்புலனின் நிறங்களாகவும் பூதங்களின் வடி வாகவும் இருக்கின்ற இவ்வுட் வில் பட்டவுடனே அம்முட்டை முத்தியதுபோல் இவனுடைய உடலும் அங்கமும் வடிவனேத் தும் முத்திவிடுகிறது.
இவன் நெளிய நிமிர குனிய பிரள முடியாத வண்ண மும் , தானே அந்த வழியைக் கண்டு முட்டி வந்தானே அது போல் இவன் ஆதியில் உயிரின் தோற்றத்திவிருந்து வந்த வழி யைத் தானே திறந்து முட்டிப்போக முடியாமலும் அவ் அறி வின் வாசஃலு அடைத்துவிட்டு இப்புலனின் பூதத்திள் வாச லாங் போகமுடியாமலும் உடல் வந்த வாசலால் போகமுடி யாமலும், உயிர் வந்த வாசலால் போகமுடி மயாமலும் இக் காற்றின் பஞ்சப் புலனின் சூட்டினுல் முத்தி திரும்பிப் போக முடியாத தன்மையில் திண்டாடி பற்றுகளாலும், பாசத்தா லும், பொன்னுலும், பொருளாலும் பெண்டிராலும், பிள்ளே பாலும் சொத்தாலும், சுதந்திரத் தாலும், உடலாலும், மனே யாலும், மோகத்தாலும், தாபத்தாலும், இறப்பாம் லு. பிறப்பாலும், நோயாலும், பிணியாலும் . மண்ணுலும் மயக் கத்தாலும், இன நப் போல் நானூறு இலட்சம்கோடி புவனங்க விலுள்ள மாய இருளின் இரத்த பாசத்தின் மயக்கத்திற்குள் சிக்குண்டு. சிதறுண்டு, மயங்கி முத்திப் போகிருன். இந்த நி?லயில் அவன் முன் எங்கே உதித்து எங்கிருந்து அவன் உயிர் தோற்றமாகி வந்த தோ அந்த இடத்துக்குப் போக மாட்டான் அந்த இடத்திலிருந்து உயிரைத் தோற்றுவிக் தானே அவனிருக்கும் இடத்துக்கும் போகமாட்டான் ,

Page 75
ஆனல் இந்தக் கோழிமுட்டை முத்தினலும் அதைத் திருப்பி அந்த வாசலுக்குள்ளேயாவது அல்லது அதைவிடச் சிறிய வாச லுக்குள்ளேயாவது போடவேண்டுமானுல் அந்த முட்டையை வினுக்கிரிக்குள் ஊறவைத்தால் அது முன்போல் மெல்லியதாகி விடும். அந்த நிலையில் அதை அந்த வாசலுக்குள்ளும் போட லாம். அதைவிடச்சிறிய வாசலுக்குள்ளும் போடலாம் :
அதுபோல் ஒரு மெய்ஞ்ஞான குருவாகிய ஞானகுரு இந்தக் கோழிமுட்டை முத்தியதுபோல் மனிதன் முதற்சொன்ன பாசத்தினுல் முத்திவிடுவதால் இவனை வளைத்து நெளித்து உயிர் தோன்றிய இடத்தில் போடவேண்டுமானுல் ருரு அவரி டத்திலிருக்கின்ற அருள் இரசம் என்கிற பேரறிவாகிய பிரகாச இரசத்துக்குள் இவனைத் துவைத்து நனைத்து அந்த முத்திய பாகமெல்லாம் எரித்து கழற்றிப்போட்டு, அவன் முன் உயிர் தோன்றிவந்த பாகத்தைப் போலாக்கி, அந்தப் பேரறிவுக் குள்ளால் புதைத்து அவ்வறிவை வாய்வு வேகத்திலும் மனே வேகத்தையும் கடந்து கதிர்வேகமாக்கி அக்க திரையும் அணு வற்றதாக்கி அவ்வணுவற்ற ஜோதியை அவ்வணுவற்ற ஜோதிக் குள் புதைப்பார் ஞானகுரு . அந்நிலைக்குரிய மெய்ஞான குருவே இப்பக்குவத்தைச் செய்வார். இதை அடையக் கூடியவனும் முத்தி இருந்தாலும் உடையக்கூடிய முத்தலாக இருந்தால் தான் குரு அதை உடைத்து சேர்ப்பார். கல்லிலும் கடின மான, இரும்பிலும் விறைப்பான மாயையிலும் இருளான மயக்கத்துக்குள்ளும் அறிவீனமான மயக்கமுடையவனுயிருந்தால் அதை குருவாலும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொன் ஞர் குருபாவா அவர்கள் சீஷனுக்கு.
7-5-70 12-20 பி.ப.
79.
தம்பி ஓர் உதாாணம்
இருவாச்சி என்று ஒரு பறவை இருக்கிறது. அதில் ஆண் பறவையும், பெண் பறவையும் கூடிக் கலந்து வாழ்க் ையை நடத்தியபின் அவைகளுக்குக் காலத்துக்கு ஏற்றவாறு கரு உற் பத்தி தோன்றுகிறது. அந்த நிலையை அறிந்த இரண்டு பட்சி களும் தனக்கு உதயமாகின்ற முட்டையைப் பாதுகாப்பதற்கு ஒருவரும் போய்ப் பிடிக்கமுடியாத மரக்கொப்புகளில் களிமண் ஞல் வீடுகட்டி அரைவாசி வீட்டைக் கட்டிவிட்டு அதற்குள் இந்தப் பெண் பறவையை முட்டையிடச் சொல்கிறது. ஒரு முட்டை இரண்டு முட்டை இட்டவுடன் பெண்பறவையையும், முட்டைகளையும் அதற்குள் வைத்து, பெண்பறவையின் வாயை

133
யும் மூக்கையும் வெளியில் விட்டு அப்படியே அதை மண்ணுலே மூடிக்கட்டிவிடும். பின் அவ் ஆண்பறவை அப்பெண்பறவைக்கு உணவுகொடுத்துக்கொண்டே வரும்.
பின்பு அம்முட்டை கருவாகிக் குஞ்சாகி, முட்டைவெடித்து குஞ்சின் சத்தம் கேட்டவுடனே அந்த ஆண்பறவை அந்தப் பெண்பறவை வெளியே வருவதற்கு தக்க இடைவெளியை பெண்பறவையின் மூக்குள்ள பாகத்தால் உடைத்துவிடும்: அதன் பின் அந்தப் பெண் பறவை வெளியே வந்ததும் ஆண் பறவை அக்குஞ்சுகளுக்கு கார்மானமாக இருந்து காத்துக் கொள்ளும். இப்படிச் சிலகாலம்வரையும் கிடக்கும். பெண் பறவைதான் அந்த ஆண் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் உணவு தேடிக் கொடுக்கும். அப்படி ஏழு நாட்கள் சென்றபின் இரண் டும் சேர்ந்து இரைதேடி அக்குஞ்சுகளுக்குக் கொடுத்து வளர்த்து அவைகள் பறவையானவுடன் தங்களோடு சேர்த்துப் பறக்கும் விதத்தையும், இரையையும், இரையைப் பிடிக்கும் நுட்பத் தையும் காட்டிக்கொடுத்து, தங்களோடு அதுவும் பறக்கக்கூடிய தைரியம் வந்தவுடனே அவைகளை விட்டுப் பிரிந்து கூட்டமாக வாழும்.
போருள்:- இதுபோல்தான் மனிதன் மிக அரிதாய் பிறந்து உலக வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன். உலகத்தை யும், ஆன்மாவையும் இரண்டு பாகத்தில் நடத்திக் கொண்டி ருக்கின்றன். ஆன்மா என்கிற உயிரும், உடல் என்கிற மாயை யும் ஒன்று கலந்திருக்கும்போது சில பருவ காலங்களில் ஆசை காமம், மோகம் என்னும் முட்டையை இட்டதும் பறவை மூடிக்கட்டியதுபோல் அதை மாயையால் மூடிக்கட்டி, அந்த உடலுக்கு காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவினையால் உணவு கொடுத்து வளர்க் கிருன் ஆசை, காமம், மோகம் என்னும் மூன்று முட்டையும் பொரித்து குஞ்சு சத்தம் கேட்டவுடனே அவைகளுக்கு கள், காமம், களவு, கொலை, பொய் என்னும் இரையைக் கொடுத்து அப்பறவைகள் பறந்து காட்டி பறக்கும் விதத்தை பழக்கியது போல் நானுாறு இலட்சம்கோடி மினுக்கங்களின் காட்சியை பறந்து பறந்துகாட்டி அதைப் பழக்கி, இந்த இரைகளைப் பிடுங் கிச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், உங்கள் வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது.
இந்தப் பறவையைப்போல் கூட்டுக்கும் ஆன்மாவுக்கும் இந் தச் சம்பாஷனை மனிதனில் நடந்து கொண்டிருக்கிறது; ஆனல் அறிவுடைய மனிதன் பகுத்தறிவால் சிந்தித்து இதைப் பிரித்துப்

Page 76
■ t
॥
பார்த்து அடே! இது என்னடா புதினம் ஒரு மாயையின் வீட்டைக்கொண்டு என்னே மறைத்து மூடிக்கட்டிக்கிடக்கிறது. இதில் என்னே அழித்து முடிக்கக்கூடிய பொருளேயே நான் குஞ் சாகவும், என் சந்ததியாகவும், பின்ளேயாகவும், இனமாக அம் ஏற்றிருக்கிறேன். இதனுல் என்னுடைய அறிவுக்கும் உண்மைக் கும் ஆபத்து என்று விளங்கி அறிந்து அவ்வறிவால் பிரித்துப் பார்த்து, அதை விட்டு உண்மையென்னும் அறிவும், உயிரும் பிரிந்து பறந்து ஓடி குருவுடைய அறிவின் வீட்டுக்குள் வீழ்ந்து போகின்ருன் .
அப்படி விழுந்தவுடன் அக்குரு அவ்வுண்மையோடு அணேந்து அவ்வறிவின் பிரகாசத்தாலே அவனே மூடிக்கட்டி பக்குவமாகப் பாதுகாத்து இறையருள் என்னும் அருட்தேனேயும் கனியையும் கொடுத்து அச்சீஷ்: வளர்க்கிருர், அந்தப் பறவை குஞ்சு பொரித்து சுத்தம் போட்டதுபோல் இவருக்குள் புதைந்திருக் கும் சிஷனின் அருளின் அறிவின் சத்தம் கேட்டவுடனே அக்குரு அப்பறவை குஞ்சை வெளியில் எடுத்துவிட்டதுபோல் இவனேயும் வெளியே எடுத்து தன் அருட்செல்வத்தின் சுருனேயின் குணங் களே, பொறுமையின் பழங்களே, அன்பின் தேனே அகத்தின் பனிஆஃா, சகிப்பின் சுவைகளே, சமாதானத்தின் உரிமைகளே ஒரு f ன் நிறப்பத்தை எங்கும் நிறைந்த ஒளிப்பிரகாசத்தைக் காட்டி மேற்சொன்னவைகளே யெல்லாம் உலகில் பழக்கிக் கொடுத்து அப்பறவையைப் பறக்கவிட்டதுபோல் குருவும் அவனே வெளிவிடுகின்ருர்,
அந்நிலையில் நிலப்பட்டு குருவிடம் உறுதி பெற்றவனே சிஷனுவான். அந்தக் குணங்கொண்டவனே குருவின் அன்பணு வான். அவன் பதினெண்ணுயிரம் ஆலமும் பறந்து திரிந்து உள் ளும் புறமும் உலாவி அருளும் பொருளுமாய் இருக்கக் கூடிய எஞக விளங்குவான் அச்சீஷன் இதைச் சிந்தித்துக்கொள் இந் நிஐலயைப் பெற்றுக்கொள் என்கிறர் உத்தம சீஷனுக்கு ஞான குரு. மேலும் உண்மை என்கிற சீவுனும், பிரகாசம் என்கிற குருவும் இருவாட்சிபோல இரண்டு வாயாக இருக்கும். சீவன் சொல்லும் வாக்கியமும் குரு சொல்லும் வாக்கியமும் இரண்டும் ஒரு வாயில் இருந்துதான் வரும். அது அச்சொல் உடையோன் வாக்கியமாக இருக்கும். அது இறைவனிடத்திவிருந்து வருகின் றது. குருவும் சிஷனும் இறைவனுக்குள் ஒடுங்கி இறைவனே கதைக்கும் வாக்கியமாக இருக்கும் என்கிருர் மெய்ஞ்ஞான g

155
7-5-70. 3-40 LF. L.
BD 5È5. EIT 2-g|TT SITUTLE
பல வேதங்களிலும் இந்த விளக்கத்தைச் சொல்லப்பட்டி ருக்கிறது. அதை தமிழிலே சிவபெருமான் பாம்பை ஆபரணு தியாக கழுத்தில் போட்டிருக்கிருர் என்று வேதங்கள் சொல் லக்கூடும். ஆணுல் அரபில் இப்பாம்பைப் புகழ்ந்து புகழாக சில விளக்கங்கள் சொல்லப்படுகின்றது. பாம்பில் எத்தனேயோ சாதிகள் உண்டு. அதிலும் நல்லபாம்பு என்பதைத்தான் சிவ பெருமான் கழுத்தில் போடப்பட்டிருக்கிறது என்று புராணம் சொல்கிறது. அதையே அரபிலும் சில ஹதீசுகளில் விளக்கங் கள் வருகிறது.
அப்பாம்புக்கு அனுதியில் ஆயிரம் கால்கள் உண்டு. அதன் வாயில் விஷப் பற்கள் இல்லே. அப்பாம்பின்மேல் எத்தனையோ ஆயிரம் சாதி புன்பமணங்கள் உண்டாக்கப்பட்டிருந்தன. அப் பாம்பின் நிறம் சூரியனில் எத்தனே கலர்கள் தோன்றியிருக் கிறதோ அதுபோல் அப்பாம்பின்மேல் ஓர் வெளிச்சம் பட் டால் அக்கலர்கள் தோன்றும். இவ்வளவு அழகாகப் படைத்த பாம்பை சுவர்க்க லோக வடக்கு வாசலுக்கு காவலாக வைத் திருந்தாள். இப்படி அதோடு சேர்ந்து மற்ற வாசலுக்கும் வானவர்களேயும், மலக்கு கஃாயும், மயிலேயும் வைத்திருந்தான் அந்நியிேல் இப்பாம்புடைய மனத்தையும் அழகையும் கண்டு வானவர்கள் தங்கள் தங்கள் கழுத்தில் இடுப்பில் கையில் ஆப ரளுதிகள்போ : சுற்றிக் கொள்வார்கள்.
அப்படி இருக்கும்போது மனிதனின் ஆதித்தாயும் தகப்பனு மாகிய பாவா ஆதம் கெள வா (ஈஸ்வரன், ஈஸ்வரி வையும் ஏகாம்பர வஸ்துவாகிய ஆண்டவன் தோற்றுவித்து மனிதஐென னத்தைப் படைக்க நாடி இவர்களே மண்ணுல் தோற்றமாக் ைென் அந்தப் பராபரவஸ்து, அந்நிலையில் வானலோகத்தின் ஜின்களுக்கு அதிபதியாக இருந்த ஜின் மலக்கு இவ் ஆகி மனி ஆகிய ஆதத்தின்மேல் பொருமைகொண்டு அவர்களே ந் தன் வசமாக்க வேண்டும். "அவன் எனக்கு கீழ்ப்படிந்து நடந்த ல் அவனுக்கு ஒத்தாசை செய்வேன். எனக்கு மேலாக வந்தால் கூடிய கெடுதல்கள் செய்வேன்" என்று பொருமை கொண்டான்.
ஒருநாள் ஆத த்தைப் படைத்துச் சிருஷ்டித்து வைத் த கர்த்தாவாகிய ஆண்டவன் அவனே வணங்குவதற்கு தேவுக்களே யும், மலக்குகஃாயும், வானவர்களேயும், ஜின்களேயும் எல்லோ

Page 77
、
կել է
ரையும் அழைத்து "ஆதத்துக்குப் பின்நின்று என்னே வனங் குங்கள்' என்று உத்தரவிட்டான் . அதற்கு ஜின்களுக்குத தள் பதியானவன் ஆண்டவனேக் கேட்கின்றன். "இவனேயோ பஞ்சப் புலன்களாலும் மண்ணுலும் படைத்திருக்கின் முய் என்னேயோ நெருப்பால் படைத்தர்ப். இவனுக்குப் பின்நின்று உன்னே வணங்க நான் தயார் இல்1ே. உன்னே வணங்க எனக்குத் தெரியும்" ான்ருன் அதற்கு ஆண்டவன் அடே! நான் ஆதத்தை என் படைப்புகளுக்குத் தளபதியாகவும், ஆதித்தகப்பணுகவும் படைத் தேன். அவன் என் இரகசியத்தை அறிவான். நான் அவன் இரகசியத்தை அறிவேன் வானவர்கள் அறியாத விஷயத்தை யும் அறிவான் மனிதன். அவனுக்குப் பின்நின்று என்னே வனக்கு" என்று சொன்னுன் ஆண்டவன். அதற்கு அவன் பொருமை கொண்டு வனங்காமல் நின்றன். அந்நிலையில் ஆண்டவன் அவ னுக்கு ஷைத்தான் என்றும், மல்கூன் என்றும் வழிகேடானவன் என்றும் பெயரைக் கொடுத்து நரகலோகத்துக்குப் போ என்று
as * &T z 1 " LT går .
அதைக்கேட்ட அவன் "சரி நான் போகின்றேன். நான் கேட்கும் வரத்தைத் தா, இந்த ஆதித்துக்கும் அவனுடைய மக்களுக்கும் நானே பகைவனுக இருக்கவேண்டும். அவர்கள் உள்ளும் புறமும் நான் உலாவ வேண்டும். அவர்கள் கண் ணுக்குத் தெரியக்கூடாது. உன்னே அவர்கள் எப்படி வணங்கி மேலாந்தரமா ரீ அர டய எண்ணுகிறர்களோ அதைக்கெடுத்து என்பக்கத்தில் சேர்க்கும் வரத்தைத் தா. நான் அவர்களேக் கெடுத்து என்பக்கம் சேர்ப்பேன்" என்று சொன்னுன், அதற்கு ஆண்டவன் சொன்னுன், "உனக்கு வழிப்பட்டவன் எனக்கு வழிப்படமாட்டான் எனக்கு வழிப்பட்டவன் உனக்கு வழிப் படமாட்டான். எனக்கு வழிப்பட்டவனுேடு நீ மினேக்கெட் டால் இறுதியில் மானபங்கப்பட்டுத் திரும்புவாய்' என்று சபித்துத் தாக்கி எறிந்தான் பூவலகத்துக்கு.
அவனேயும் அவணுேடு சேர்ந்தவர் இனத்தவர் ஆயிரம் பேர்களேயும் தூக்கி எறியப்பட்டது. அந்த ஆதத்தையும் கெளவாவையும் சுவர்க்கலோகத்தில் வைத்து வானவர்களேக் காவல் வைத்திருந்தான். அவர்களுக்குக் கெடுதல் செய்ய அந்த இபுனீஷன் ஏழுவானம் மட்டும் ஒண்டி ஒண்டிப்போய் அவர்களேயும் தன்வசத்தில் எடுக்க முயற்சி எடுத்தான். அந் நேரத்தில் மயிலேயும் ஏமாற்றி அதன் மூலியமாக அந்தச் சர்ப் பத்தையும் ஏமாற்றி அந்நாசுத்துடைய வாய்க்குள்ளால் இவனே அடக்கிக்கொண்டு போகச் செய்தான். இவன் அப் பாம்பை

27
பும் மயிலையும் ஏமாற்ற பொய் சொன்னுன் நான் என்றென் றும் அழியாதிருக்க ஒர் மூலிகையைப் பூவுலகத்தில் கண்டெ டுத்தேன். அம்மூலிகையை நீங்களும் பெற்றுல் என்றென்றும் அழியாதிருக்கலாம். அம்மூலிகை இச் சுவர்க்கலோகத்துக்குள் ளூம் இருக்கிறது. என்னேக் கொண்டுபோய் சுநர்க்கலோகத் துக்குள் விட்டால் நான் அதைப்பிடுங்கி உங்களிடம் தருவேன். என்னேக் கொண்டுபோய் விடுங்கள் என்று பொய் சொல்லி ஏமாற்றி தன்னேக்கொண்டு போகச் செய்தான்.
அந்நிலேயில் பாம்பு இவ்ஃனத் தன் வாய்க்குள் அடக்கிக் கொண்டு போனதால் அன்றே இவன் வஞ்சகமும் பொருமை யும் இபுனிஷன் குணமும் உருண்டு திரண்டு இரண்டு கடைவா யிலும் விஷப்பைகளும் விஷமும் பாம்புக்கு உண்டாயின. மேலும் ஆதத்தையும் கெளவாவையும் (ஈஸ்வரன் ஈஸ்வரி) கெடுத்ததால் அவர்களும் பாம்பும் ம்யிலும் தூக்கி எறியப்பட் டன. அப்பாம்புக்கு ஆயிரம் கால்களேயும் பறித்து புஷ்பவாச னேகளேயும் பறித்து தீர்க்க ஆயுளேயும் பறித்து நீ இன்றுமுதல் ஆதமுடைய மக்களுக்குப் பன் கவனுகவும், அவர்கள் உனக்கு பகைவர்களாகவும் இருக்கும். அவர்கள் கண்ட இடத்தில் உன்னே அடித்துக் கொல்லட்டும். நீ வயிற்ருல் நகர்ந்து புழுதி களே உண்டு காற்றைக் குடித்து புற்றுகளிலும் வன்களிலும் கிாழிக்கடவது என்று துரக்கி எறியப்பட்டது. அந்த இபுவிவு எனின் (சனரியன்) குனமும் பொறுமை வஞ்சகமும் நஞ்சுப் பைக பிளாக விளேந்தது. அப்பாம்பு நீண்டினுல் மனிதன் இறந்து
விடுவான்.
அதுபோல் மனிதனுக்கு பதினுறு விஷப்பற்கள் உண்டு: அதிலும் ஒருவகையில் நான்கு விஷப்பற்கள் உண்டு. அவை நறசது வஞ்சகம் ஆணவம் பொருமை, கோபம் இந்த நான் துக்கும் ஒவ்வொரு பற்களுக்கும் எழுபதினுயிரம் விதமான விவரங் கள் இருக்கின்றன. இந்த விஷப்பல்லா ல் யாரைக் கடித்தா லும் இறந்துபோக நேரிடும்.
அந்நிலையில் இவன் ஆதியில் எவ்வாறு பாம்பு புஷ்ப மனத்தையும் குணத்தையும் பெற்றிருந்ததோ அதுபோல் இவ லும் ஆதியிடத்திலிருந்து தோன்றுகிற காலத்தில் இந்தப் பதி னெண்ணுயிரம் ஆலமும் நானூறு இலட்சம் கோடி புவனங்க ளும் இவனத் தூக்கி முத்தமிட்டு தாங்கள் தாங்களே புகழ்ந்து வைத்திருக்கும் குணத்தையும் அருள் மனத்தையும் பெற்றி ருந்தான். பாம்பு அம்மனத்தை இழந்தது போல் இவனும் இக்குனங்களினுல் (வஞ்சகம், ஆவணம் பொருமை கோபம்

Page 78
138
அருள் மனத்தையும், குணத்தையும் இழந்துவிடுகிருன் இவை கள் அரைந்து போகின்ற பாம்பும், நடந்து போகின்ற பாம்பு மாக வசிக்கின்றன. அரைந்து போகின்ற பாம்பு ஒருவனேக் அடிக்க வரும்போது அதைப் படிப்படாமல் தட்டி விட்டாணு கில் அப்பாம்பின் நஞ்சு கலங்கி பாம்பு தானே செத்துவிடும். வானம் இடி முழங்கினுலும் தன் விரைத்திகுல் தானே செத்து விடும்.
அதுபோல் இந்த நடந்துபோகின்ற பாம்பும் உத்தமன், உத்தமி, பத்தினி, ஞானிகள் சித்தர்களிடம் தன் விஷக்குணங் கஃாக் காட்டி கடிக்கிப்போகும் போது அவர்களுடைய அறி வின் முழக்கமும் அறிவின் பிரகாசமும் இவர்கள் மீது பட்ட தும், அப்பாம்பு விஷம் கலங்கி செத்ததுபோல் இவர்களு டைய கெட்ட குனத்தின் விஷம் கலங்கி இவர்கள் மடிந்து விடுவார்கள். இந்த விஷக்குணங்களைத் தவிர்த்து நடந்து வர வேண்டும். ஆதியில் பாம்பு புஷ்பமணம் பெற்றதுபோல் நாம் இறைவன் அருள் மணத்தைப் பெற்றிருக்கின்ருேம். அ ம் மனத்தைப் பறிகொடுக்காமல் அவன் குணத்தைக் பெற்றுக் கொள்வோமா குன் அரைந்து போகின்ற பாம்பும் நடந்து போகும் பாம்பும் அவ்விஷங்களும் தம்மை ஒன்றும் செய்யாது
பன்று உத்தம சீஷனுக்கு குரு விளக்கம் செய்கின்ருர்,
j-7) 4-40 . . .
குரு சீஷனுக்கு ஒர் உதாரணம் சொல்கிருர்:
அப்பா! நீயோ பல துன்பங்கஃனயும் பல எண்கணங்களையும் பீட்டிக்+ெ" வீடு இங்கு வந்திருக்கின்முய் நான் சொல்வதைக் கவனி
பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான் அவன் ஒவ்வொரு இடங்கனிலும் போய் பிச்சை எடுத்து வந்தான். அத்தோடு ஏதேனும் தொழில் இருந்தால் அதயும் செய்வான். இப் படிப் பலவாறு நி3 பில்லாத தொழிஃபச் செய்து அவன் சீவி பத்தைக் கழித்து வந்தான். ஒருநாள் அவன் அரண்மனைப் பாதையால் வந்தான். அப்போது இராஜகுமாரியும், தாதிப் பெண்களும் அரண்மனே மேல்மாடியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பந்து அரண்மனே மதிலே விட்டு வெளியே பிச்சிக்காரன் தங்க்கு நேராக வந்து அவன் முன் விழுந்தது. அயன் அப்பந்தை கையில் எடுத்துக்கொண்டு மேலே நிமிர்ந்து பார்த்தான். மேலே இராஜகுமாரியும் தாதிப்

III.)
பெண்களும் நின்று எட்டிப்பார்த்தனர். அப்படி எட்டிப்பார்க் கும் போது பிச்சைக்காரன் இராஜகுமாரியின் அழகைக் கண்ட தும் ஆசையும், மோகமும் அவாவும் அவனுக்கு உண்டா கிற்று இருந்தாலும் இந்தப் பந்தைக் கொண்டுபோய் அவளி டம் கொடுத்துவிட்டு நன்ருக அவள் அழகைப் பார்த்து வரு வோம் என்று ஆசைப்பட்டு அரண்மனே வாசலுக்கு வந்தான் அப்போது இராஜகுமாரியும் தாதிப்பெண்களும் மேல்மாடிபி விருந்து இறங்கி அரண்மனே வாசலுக்கு வந்தனர்.
ஆணுல் அந்த அரண்மண் வாசலில் காவல் செய்துகொண் டிருந்த படைத்தலேவனுக்கு அந்த அரசனேக் கொன்றுவிட்டு இராஜகுமாரியை எடுக்கவேண்டும் என்ற சிந்தை நெடுநாளாக அவன் உள்ளத்தில் இருந்து வந்தது. அத்தகைய நிலேயில் பிச் சைக்காரன் பந்தைக் கொண்டுாேனுன் அப்போது அ ப் படைத்தலேவன் அப்பிச்சைக்காரனே உதைத்து உருட்டி அடித்து பந்தைத் தா என்று பறித்து தள்ளிஞன். அவிதப் பார்த்துக்கொண்டிருந்த இராஜகுமாரி நீ படைத்திலேவனு? நீ ஒரு மனிதனு? ஒரு ஏழை மனிதனிடம் உன் வீரத்தைக் காட்டி அவ*னத் துன்புறுத்து கிறியே என்று கேட்டாள். அதைக் கேட்ட படைத்தலைவன் இராஜகுமாரி உங்கள் மகிமையை பிச் சைக்காரனுக்குத் தெரியுமா? அவன் உங்களேப்பற்றி பலவித மாக நினைக்கக்கூடும் என்ற சிந்தையால்தான் அவனே நான் அடித்து பந்தைப் பறித்தேன். இதோ அப்பந்து என்று சொள் ஞன். அப்போது இராஜகுமாரி அப்பந்தைத் தாதிப் பெண் களே விட்டு வாங்கிக்கொண்டு சொன்குள்.
உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும் தன் அறியப் பயன்படுத்தாதவன் மடையன். அவன் பிறராகிய அறிவுடைய வர் பாரைக் கண்டாலும் அவர்களே மடையர் என்று சொல் வது அவன் குணமும் இயல்பும், அதுபோல் உன் நெஞ்சத்தில் சூழ்ச்சியின் விளேவின் பயனே வைத்துக்கொண்டு மற்றவனேயும் அத்தீர்ப்பில் வைப்பது அறிவீனமுடையவனுக்குப் பக்குவ நில் அந்தப் பக்குவம் உடையவனுக்குக் கருனே, உண்மை, பொறு மை இவைகளின் பொருளேயும் அருளேயும் தெரியாது என்று படைத்தல்வனுக்குச் சொல்லி விட்டு, பிச்சைக்காரனப் பார்த்து நீ போய் வாரும் என்று சொன்னுள் .
அப்பரதேசிப் பிச்சைக்காரன் கீழே விழுந்து எழும்பி இவர்கள் இருவரின் சம்பாவுனேயையும், அந்தப் பேச்சின் இனிமையை யும், அந்த ராஜகுமாரியின் கனிவான சொற்களேயும் கேட்டு அவனுக்கு இருந்த ஆசையை விடப் பதின்மடங்கு ஆசை உண்

Page 79
40
டாகிவிட்டது. அந்நிக்லேயில் அவன் சிந்தித்து யோசிக்கின்றன். தானுே பிச்சைக்காரன். அவனோ அரசகுமாரி. நானும் இந்த அரசகுமாரியும் எப்படி ஒன்றுபட முடியும் . அது முடியாத காரியம் என்று எண்ணி வந்த வழியாலே திரும்பிப் போனுன் , ஆணுல் அவள் மீதுள்ள ஆசை அவனே விட்டுப் போகவில்லை.
அந்நிலையில் மீண்டும் அவன் பிச்சை எடுத்துக் கொண். ருந்தான் ஆப்படி இருக்கும்போது இராஜகுமாரிக்கு பருவம் வந்துவிட்டது. அரசன் நினைத்தான். நமக்கும் வயது போய் விட்டது. நாம் இருக்கும் காலத்திலேயே தகுந்த ஒரு அரச குமாரனுக்கு அவளே திருமணம் செய்துகொடுத்து இப் பட்டத் தையும் அரசையும் நம் மகளுக்கே கொடுத்து விட்டால் நல் லது என்றெண்ணி அவ் எண்ணத்தைத் தன் மகளுக்குச் சொன் ஞன்; அதைக் கேட்ட இராஜகுமாரி சொன்னுள், தகுந்த அழகு நிறைந்த குணம், விரிந்த பொருளேக் கண்டு அடைந்த வஃனத்தான் நான் மணந்து கொள்வேன். இந்த மூன்றையம் விளங்கித் தெரிந்து பெற்றவனேயும் அதன் பொருண் எனக்குச் சொன்னவனேக் கட்டிக்கொள்வேன் என்று கூறினுள் அந்நிவே பில் அவளுக்கு குருபோதனே செய்து கொண்டிருந்தார்.
இப்படி இருக்கும் கோது நல்ல அழகுள்ள அரசகுமாரர் ஆளின் படங்களெல்லாம் அரண்மனேக்கு வந்து சேர்ந்தது. எல்லாப் படங்களேயும் இராஜகுமாரி கழித்து எறிந்து விட் டாள். அப்போது அரசன் மிகவும் துக்கப்பட்டு மந்திரியிடம் இத்தகைய நிலையில் அவன் இருக்கிருள். அவள் சொல்லுக்கு ஒருவரும் ஒவ்வவில்ஃ. இதற்கு என்ன செய்வது என்று கேட் டான். அதற்கு மந்திரி அரசே! இதற்கு கவலேப்படவேண் டாம் நாம் பறைசாற்றினுள் இந்தக் குணம் உள்ள ஒருவன் வரு வான் என்று கூறிஞன். அதற்கு அரசன் அப்படியே உத்தரவுசெய் பபும்படி கூறினுன், அவர்கள் பரைசாற்றினுர்கள். தகுந்த அழகு, நிறைந்த குணம், விரிந்த பொருள் இவ் அழகைப் பெற்றவர்கள், இப்பொருஃா அறிந்து இதன் பொருளேத் தெரிந்தவர்கள் பாராகிலும் இந்த ராஜகுமாரிக்குச் சொல்வி அவளே மணந்து இந்த இராஜ்ஜியத்தை பு:ம் ஆளலாம். இந்தப் பொருளே அறிந்து சொல்லத் தவறினுல் யானேக்காலில் வைத்து தலேயைச் சிரச்சேதம் செய்யப்படும் என்று பறை சாற்றினூர்கள்.
அதைக்கேட்டு அங்குள்ள எல்லோரும் நான் அழகு நீ அழகு நாங்கன்தான் இராஜகுமாரிக்கு ஏற்றவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஆளுல் அதன் பொருளே அறிந்து சொல்

I4 1
லத்தவறினுல் செத்துப்போவோம் என்ற பயத்தினுல் அந்த அரண்மனேக்கு ஒருவரும் வரவில்லே. இரண்டு மூன்று மாதங் கள் சென்றும் ஒருவராவது வராதது கண்டு அரசன் மந்திரி யிடம் அதைப்பற்றிச் சொன்னுன். அதற்கு மந்திரி, அவன் எங்கிருக்கிருன் என்று இராஜகுமாரியிடம் கேட்போம் என்று கூறி அவளிடம் கேட்டார்கள்:
அதற்கு அவள் சொன்னுள் இந்த அழகைப் பெற்றவர்கள் எங்கும் இருப்பார்கள். ஊரைக் கடந்தும் இருப்பார்கள். காட்டிலும் இருப்பார்கள், இமயமலையிலும் இருப்பார்கள் என்று அவள் சொல்ல, ஓ அப்படியா இமயமலையிலும் இருப் பார்களா என்று அரசனும் மந்திரியும் கேட்க, அவள் ஒம் அவர்கள் சுவாமியாராகவும், பரதேசியாகவும் இருப்பார்கள் என்று சொன்னுள். அப்போது அரசனும் மந்திரியும் படை பட்டாளங்களேத் திரட்டி இமயமல்லக்கு அனுப்பி அவர்களேத் தேடச் செய்தார்கள்,
ஆனல் முன் பறையடித்த சத்தம் பிச்சைக்காரனுக்கு கேட்டு, நானும் போய் அக்கேள்வியின் பதிவேச் சொன்னூல் அவளே அடையலாம் என்று எண்ணி இருந்தான். முன்னுள்ள பைத்தியத்தினுல் அவனுக்குத் தாடியும் வளர்ந்திருந்தது. நானும் போய் இமயம%யில் இருந்தால் என்ஃனக் கூட்டிக் கொண்டு போவார்கள் என்று எண்ணி இமயமலையில் போப் இருந்தான். இவனுக்கு மந்திரம் ஒன்றும் தெரியாது. ஆத லால் இவன் நாரயணு நாராயணு என்று மாத்திரம் உச்ச ரித்துக் கொண்டிருத்தான். அப்போது அரசன் அனுப்பிய படை பட்டாளங்கள் இமயமலைக்கு வந்து தேடினுர்கள். அந் நிலையில் இவனேக் கவனியாது அவர்கள் உச்சிமலைக்கு போய் அங்கு தேடிருர்கள்.
அங்கு ஒருவன் ஒற்றைக்காவில் நின்றன். ஒருவன் உட் கார்ந்து இருந்தான். ஒருவன் வாயை ஆவென்று திறந்து கொண்டிருந்தான். ஒருவன் சாய்ந்து கிடந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அசையாமல் அப்படியே சிலபோல் இருந்தார் கிள். படைபட்டாளங்கள் ஒவ்வொருவராக ஆட்டிப்பார்த்து நீங்கள் யாராவது வந்து எங்கள் இராஜகுமாரியை மணந்து கிகாள்ளுங்கள். இராஜ்ஜியத்தை ஆளுங்கள் வாருங்கள் என்று சொல்லிப் சொல்லிப் பார்த்தார்கன் . அவர்கள் ஒருவரும் அசையவில்லே. அப்போது சாய்ந்து கிடந்தவர் சொன்னூர், அதற்குரியவன் இருப்பான் போய்த் தேடிப்பாருங்கள் என்றர்.

Page 80
அவர்கள் தேடிக்கொண்டு மீண்டும் கீழே வந்தார்கள். இதைக் கண்ட பிச்சைக்காரன் இவர்கள் என்னிடம் வருமுன் என் பசி யைத் தீர்த்துவிட்டு வந்து தவத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணி ஓடிப்போய் பிச்சை எடுத்து சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து அக்காவலர்கள் வரும் பாதையில் இருந்து நாராயணு என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் இவனுக்கு அருகில் வந்து சுவாமி நீங்கள் ஈந்து எங்கள் இராஜகுமாசியை மணந்து கொண்டு இராச்சியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டார்கள். அப்போது அவன் இந்தப் படைத்தஃலவன்தானே எ ன் ஃன உதைத் தான். இவன் பின்னுல் நாம் போகக்கூடாது என்று மனதில் எண்ணி, மற்ற மந்திரியும் வந்து அழைக் கட்டும் என்று Fஃனத்து அரச மனிதர்களே! நீயோ படைத்தலேவன். அதற்கு உரியவர் வரட்டும். நீங்கள் போகலாம் என்று பிச்சைக்காரன் சொன்னுன். அவர்கள் போய் அரசனிடமும் மந்திரியிடமும் நடந்ததைச் சொன்னுர்கள். ஆணுல் பிச்சைக்காரனுக்கு நான் இப்படிச் சொல்லிவிட்டேன். அவர்கள் வரமாட்டார்களோ என்ற பரம் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது.
அந்நிஃபில் அரசன் மத்திரியை அனுப்பி வைத்தான். அப் போது பிச்சைக்க ரன் மந்திரியைப் பார்த்து நீயோ மந்திரி, நாட்டு அரசன், உரியவன் உரிய பொருளோடு வரட்டும் சான்று சொல்வி அனுப்பிவிட்டு, ஐயோ நான் இவர்கஃனயும் திருப்பி அனுப்பி விட்டேனே, அரசன் மற்றவர்களெல்லாம் இரும்ப என்னிடம் வருவார்களோ என்று எண்ணிப் பயந்து கொண்டிருந்தான்.
அப்போது மந்திரி அரசனிடம் வந்து நடந்ததைச் சொன் ணுன். அதைக் கேட்ட அரசன் சரி நான் போய் அழைத் து வருகிறேன். பள்லக்கைத் தயார் செய்யுங்கள். வெகுமதிக ளெல்லாம் எடுத்து வையுங்கள் என்று சொன்னதும், இராஜ குமாரியும் நானும் வருகிறேன். அது யாரென்று நானும் பார்க்கவேண்டும் என்று கூறி எல்லோருமாகப் புறப்பட்டுப் போனுர்கள். இதற்கிடையில் அப்பிச்சைக்காரன் ஊரில் போப் பிச்சை எடுத்து தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டு மீண்டும் மஃபில் வந்து உட்கார்ந்திருந்தான்.
அப்போ து அரசனும் இராஜகுமாரியும் வந்து அவனேக் கும் பிட்டார்கள் அவன் இராஜகுமாரியும் வந்துவிட்டாள் இவள் அழ சல்லோ அழகு என்று தன்னுள் எண்ணிஞன். அந்நிஃபில்

If.
அரசன் எங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டான். அப் போது அவன் நினைத்தான் நான் தாராயணு என்று சும்மா சொன்னவுடனே, என்னே அடித்தவன், அரசன் , இராஜகுமாரி எல்லோரும் வந்து என் காவில் விழுந்துவிட்டார்களே.
மேலும் நான் போய் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு வந்து நாராயணு என்று சும்மா சொன்னேன். நாள் உண்மை யில் சொன்னேணுகில் இந் நப் பதினெண்ணுயிரம் ஆலமும் என் காலடியில் வந்து விழுமே என்று எண்ணி தன்னுடைய சரித்தி ரத்தை இதுவரை நடந்து வந்த விளக்கங் ஃபெல்ாைம் சொல்வி நான் நாராயணு என்ற பெயரைச் சும் மாதான் சொன்ஞேன். நான் ஒரு பெண்ணுக்காக இந்த வேஷம் கொண்டேன். நான் இந்த உடலேயும் இழந்து அப்பொருளே அறிந்து அவ் ஏகாம் பரவள்தை அடையவேண்டும். உங்கள் பெண்னே வேறு யாருக் கும் கட்டிக்கொடுங்கள் என்று சொன்ஞன்,
அப்போது இராஜகுமாரி சொன்னுள் நான் இந்த அழ கைப் பெற்றவரும், குணத்தை அடைந்தவரையும், இதன் பொருளே அறிந்து சொன்னவராகிய இவரைத் தான் நான் மனப்பேன் என்று சொன்னுள். அதற்கு அவன் நான் இதை வனே அடையப் போகின்றேன். நீ போப் வா என்று சொன் ஞன். அதற்கு அவள் இல்ஃல, நானும் அப்பொருளே அடைய வேண்டும் என்று கூறி அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அப் போது அவர்கள் இருவரும் ஓம் நமோ நாராயணு என்று உச் சரித்தார்கள். இரண்டு உயிரும் ஒர் உயிராகி அவ்வுயிர் எங் கிருந்து தோன்றியதோ அதில் போய்க் கலந்தது. அவ்விரண்டு உயிரும் ஒன்றுபட்டு ஒன்று பட்ட இடுைவனுேடு ஒன்றனது.
போருள்:- இதுபோல்தான் உலகத்தின் இச்சை ஆசை, பாசம், இன்பதுன்பம் அனேத்தைாம் கண்டு இன் பத்திலும் துன்பத்தி லும் அறிவு மயங்கி அவனேப்போல ஆசை மிகுந்து அஃலந்து திரிந்து அவ்வாசையை நீர்க்கக்கூடிய பொருள் எங்கிருக்கிற தென்று தேடித் திரிந்து அங்பொருள் இருக்கும் இடத்தில் இருக் கும் குருவைக் கண்டதும். அக்குரு அவன் தாக்கிக்கொண்டு வந்திருக்கும் மூட்டை கஃப் யும், பாசத்தையும், நேசத்தையும், ஆசையையும், மோகத்தையும் , உலகத்தையும் கண்டு அவனுக்கு இன்ன இன்ன பைத்தியம்தான் பிடித் திருக்கிற அப்பைத் தியத்துக்கு இன்ன மருந்தைத் தான் கொடுக்கவேண்டும், என்று அக்குரு அறிந்து அவனுக்குத் தம் பிடத்தில் இருக்கும் அருள் தேனின் இனிமையின் சுவையின் கனியான அறிவைப் பிடுங்கி

Page 81
144
அவனுக்கு ஊட்டி அவன் கொண்டு வந்த சுமைகளை அகற்றத் துணியும்போது, முன் அவனுக்கு இராஜகுமாரிமேல் இருந்த ஆசை அவளை நேராகக் கண்ட இடத்திலும் அவன் உண் மையை உணர்ந்து உறுதிப்பட்டு, அந்த உண்மையை நாம் நிலை நிறுத்தினுல் இவ்வுலகத்தையே ஆளலாம் என்ற திடம் அவ னுக்குத் தோன்றியதுபோல், இக்குருவிடத்தில் இவனுக்கும் அந்த உண்மையும், உறுதியும், திடமும் எந்த அழகிலும் எந்த துன்பத்திலும் அந்த உண்மையின் திடம் தோன்றினுல்தான் இவன் பிறப்பையும் பிணியையும் குரு அறுத்து அப்பொரு G6rrn () Georf Lutrff.
ஆனல் இக்குணமும், திடமும், உறுதியும் அறிவும் இல்லா விட்டால் அவனுக்கு உபதேசம் செய்வதும் கழுதைக்கு உப தேசம் செய்வதும் இரண்டும் ஒன்றே. எக்காரியத்தை அடைய வேண்டுமாயின் மனிதனுக்கு உறுதியும், திடமும், நம்பிக்கையும்? பொறுமையும் வேண்டும். அவைகள் இருந்தால்தான் இந்த உலகம் என்னும் மாயப்பெண்ணைக் குரு அகற்றித் தருவார் என்று சொன்னர் ஞானகுரு உத்தம சீஷனுக்கு.


Page 82


Page 83
ա:#ւնվf: சுரன்தீப் சூபி ஞா6 ਤੇ9) கொழுப்
 
 
 

*
ܐܨ
:)ား- "..."
է ի)
b іч.