கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்

Page 1
ஒரேஷ்ட இந்து
யாழ்பாண
 
 

742s

Page 2


Page 3

வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்
திருமதி. கலேவாணி இராம்நாதன் M.A. (Cey). சிரேஷ்ட விரிவுரையாளர் இந்து நாகரிகத் துறை, யாழ்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்,
பூரீ லங்கா.

Page 4
VEDIC TRADITIONS AND SAVASIDDHANTA.
First Edition, March, 1992.
Price : 25-00
பதிப்புரிமை : ஆசிரியருக்கே.
பூரீரெங்கா பிரிண்டர்ஸ், எஸ். எஸ் காலனி, மதுரை 16, போன் ; 31 527

திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் தருவாய் !
ஓம் சிவகுமாராய தஸ்மை பூரீகுருவே நமஹ'

Page 5

சமர்ப்பணம்
மறைந்த பேராசிரியர்கள்
அமரர். ஆ. சதாசிவம் அவர்கட்கும்.
அமரர். க கைலாசபதி அவர்கட்கும்.
இச்சிறு நூலினைக் காணிக்கையாக்குகிறேன்.

Page 6
பிரிவுகளில் சிவனைப் பற்றிக் காணப்படும் குறிப்புக்களை எல்லாம் தொகுத்துத் தருகிருர். உருத்திரனைப் பற்றிய வர்ணனைகளும் விளக்கங்களும் சிவனையே குறிப்பிடுவதை எடுத்துக் காட்டுகிருர், சைவ சித்தாந்தத்தின் பதிக் கொள்கைக்கான ஆணிவேர் வேதத்தில் இருப்பதைக் கண்டு உணர்ந்து சொல்கிருர், நுணுக்கமான சில விளக் கங்களை முதல் பகுதியில் காண முடிகிறது.
"சைவ சித்தாந்த பதிக் கோட்பாடு-ஒரு கண்ணுேட் டம்" என்னும் இரண்டாம் பகுதி மிகவும் விரிந்ததொரு விளக்கவுரை. தடத்த நிலை, சொரூப நிலை என்னும் இரண்டு நிலைகளில் சைவ சித்தாந்தம் முழு முதற் கட வுளைப் பற்றி எவ்வாறு விளக்குகிறது என்பது இந்தப் பகுதியில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சித் தாந்தத்தின் பதிக் கொள்கை பற்றிய மிக விரிவான ஆழமான விளக்கத்தை இந்தப் பகுதி தருகிறது. இந்தப் பதிக்கோட்பாடு எவ்வளவு முழுமையாக அமைந்திருக் கிறது என்பதை ஆசிரியர் மிக விரிவாகவும் தெளிவாக வும் எடுத்து விளக்குகிருர், ஆழ்ந்த பயிற்சியிருந்தாலன்றி இவ்வாறு ஒரு பகுதியை எழுதி இருந்திருக்க முடியாது.
மூன்ரும் பகுதியாகிய 'ஈழத் தமிழரும் சைவ சித் தாந்தமும்’ என்னும் பகுதி சைவ சமய வரலாற்றின் ஒரு பகுதியையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத் துகிறது. தமிழகமும் மறந்து போயிருந்த சைவ சித்தாந் தப் பயிற்சியைப் மீண்டும் இங்கு நிலைநாட்டிய சிறப்பு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் போன்ற பெரியோர் களையே சாரும். சித்தியார் சுபக்கத்துக்கு உரை கண்ட ஞானப்பிரகாசர் முதலாக இன்றைய சைவ சித்தாந்த அறிஞர்கள் வரை அனைவரைப் பற்றியும் அவர்கள் தொண்டு பற்றியும் அங்குள்ள நிறுவனங்களின் பணி

பற்றியும் மிகவும் சிறப்பாக, ஆசிரியர் நமக்கு விளக்கு கிருர். இலக்கிய வரலாறு, சமய வரலாறு, வாழ்க்கை வரலாறு, சமய வளர்ச்சி, இந்த நூற்றண்டின் சமயப் பணிகள் முதலிய பல்வேறு செய்திகளை இந்தப் பகுதி சுவையாகத் தருகிறது. இவ்வளவு செய்திகளையும் எடுத் துத் தந்த திருமதி. கலைவாணி இராமநாதன் அவர்களுக் குத் தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது இந்நூலாசிரியர் மேலும் பல நூல்களைத் தருவதன் மூலம் தமது தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து நடத்த இறை வன் அருள் துணை நிற்குமாக !
மதுரை டாக்டர் ரி. பி. சித்தலிங்கையா 5-5-1992

Page 7

சிறப்புரை
டாக்டர். கோ. சுந்தரமூர்த்தி, M.A. Ph.D. வடமொழிப் பேராசிரியர், சமஸ்கிருதத்துறை, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை - 21.
பாரதநாட்டைச் சார்ந்த சமயங்களையும், தத்துவங் களையும், வைதிகம் சார்ந்தவை, வைதிகம் சாராதவை என இரு வகையாகப் பிரிப்பது வழக்கம். வேதத்தையும் வேதம் சார்ந்த வைதிக நூல்களையும் ஒட்டிப் பேசுகின்ற சமயங்களும், தத்துவங்களும் "வைதிகம்" எனப்படும்.
தமிழகத்தில் நிலை பெற்றுள்ள தமிழ்ச்சைவம் நமக் குத் தெரிந்தகாலம் தொட்டே வைதிகச் சைவமாகவே விளங்கி வருகிறது. தமிழ்ச்சைவம் வைதிகக்கோட்பாடுக ளுக்கும், மரபுகளுக்கும் என்றுமே மிகப்பெரும் மதிப்புக் கொடுத்து வந்துள்ளது.
ஆகவே தமிழ்ச்சைவமான சைவசித்தாந்தத்தை வேத" பாரம்பரியத்தை விட்டுப் பிரித்துப்பார்க்கவே முடியாது. நம்முடைய தமிழ்ப்பெரியவர்கள் வேத நெறியைப் பின் பற்றித்தான் தமிழ்ச்சைவத்தை உருவாக்கி, வளர்த்திருக்

Page 8
கிறார்கள். இச்செய்தியை நமக்குத்தெளிவாக நினைவூட் டுவதற்காகவே திருமதி. கலைவாணி இராமநாதன் அவர்கள் வேத பாரம்பரியமும் சைவசித்தாந்தமும்’ என் னும் கட்டுரையை இந்நூலின் முதல் கட்டுரையாக உரு வாக்கியுள்ளார்கள்.
இக்கட்டுரையைத் தமிழன்பர்கள் கூர்ந்துபடித்து. அதன் கருத்தாழத்தை கண்டு உணர்ந்து பாராட்டக் கட மைப்பட்டுள்ளனர்.
இந்நூலின் இரண்டாம் கட்டுரை "சைவசித்தாந்தப் பதிக்கோட்பாடு" பற்றியது. சைவசித்தாந்தத்திற்கு மிகவும் அடிப்படையாக விளங்குவது "பதி' என்னும் சிவம். சைவ சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்டுள்ள பதிக்கோட்பாட் டைப் புரிந்து கொண்டால் சைவசித்தாந்தத்தின் ஏனைய கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ள அது மிகவும் உத வியாக இருக்கும்.
மிகப்பெரிய தலைப்பான பதிக்கோட்பாட்டை ஒரு கண்ணோட்டத்தில் கண்டு அதை நமக்கு மிகத் தெளி வாக விளக்கியுள்ளார் திருமதி, கலைவாணி இராம நாதன் அவர்கள்.
இந்நூலின் மூன்றாம் கட்டுரை சைவசித்தாந்தத்திற்கு ஈழத்தமிழர் ஆற்றிய தொண்டின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுகிறது.
பல நூற்றாண்டுகளாகச் சைவ சித்தா ந் தத்திற்கு உணர்ச்சிவசப்பட்டுத் தொண்டாற்றி வருபவர்கள் ஈழத் தமிழ்அறிஞர்கள். ஈழநாட்டின் பெரும் பகுதித்தமிழர் கள் சைவ சித்தாந்தத்தைத் தம் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
சென்ற நூற்றாண்டுகளில் ஈழத்தமிழ் அன்பர்கள் சைவசித்தாந்தத்துறைக்கு ஆற்றிய தொண்டு எண்ணிக்

கையில் மட்டுமின்றி, உள்ளடக்கத்திலும் மிகப்பெரும் சாதனைகள் புரிந்துள்ளது.
"இந்து நாகரீகத்துறை" என்ற ஓர் துறையைப் பல் கலைக்கழக அளவில் நிறுவி சைவசித்தாந்தத்தை உயர்ந்த அளவிலும், ஆய்வு நிலையிலும் கற்பித்துவருவது பூரீலங் காவின் பல்கலைக்கழகங்கள்தான். பின்னர்தான் தாய்த் தமிழகப் பல்கலைக்கழகங்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு இன்று சைவசித்தாந்தத்துறைக்குச் சிறப்பாகப் பணியாற் றுகின்றன.
ஆனாலும் சைவசித்தாந்தத் துறைக்கு ஈழத்தமிழர் கள் பலர் எத்துணைச் சிறப்பான பணியாற்றியுள்ளார்கள் என்பது தாய்த் தமிழர்களுக்கு இன்னும் முறையாகத் தெரியவில்லை. ஆகவே திருமதி. கலைவாணி இராமநாதன் மூன்றாவது கட்டுரை தாய்த்தமிழர்களாகிய நமக்குப் பல புதிய செய்திகளை அள்ளித்தருகிறது.
பலகாலம் சைவசித்தாந்தத்தைப் பல நிலைகளில் பல ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் போதித்த அனுபவம் கார னமாக இந்நூலை உருவாக்கிச் சைவசித்தாந்தத்திற்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளார்.
இவரது இந்த அரிய பணியையும், எதிர்காலத்தில் இவர் ஆற்றப் போகின்ற பணியையும் மனமாரப் பாராட் டவேண்டியது நம் கடமை.
வளர்க இவர் ஞானப்பணி.
அன்பன் டாக்டர். கோ. சுந்தரமூர்த்தி மதுரை 7-5- 1992.

Page 9

முன்னுரை
வேத இலக்கியங்களிலே சிவப்பொருள் வளர்ச்சிக்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி நீண்டகால மாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆயினும் சைவ சித்தாந்தப் பதிப்பொருளிற்கு மூலமான கருத்துக் களும், சித்தாந்தம் ‘வேதம் பொது நூல்" என ஏற்றுக் கொள்வதன் அடிப்படைக் கருத்தோட்டம் என்ன என்பது பற்றிய சித்தாந்த சாஸ்திரங்களின் கருத்துக்களை அறிவது மே இக்கட்டுரையின் நோக்கமெனலாம். "வேதம் பொது ஆகமம் சிறப்பு’ எனச் சித்தாந்த நூல்களிலே ஆப்த வாக் கியப் பிரமாணங்கள் பற்றி அடிக்கடி சொல்லப்படுகின் றன. அதனல் எவ்வாறு "வேதநூல்" சித்தாந்தத்தின் முத னுாலாயிற்று என்பதனை முழுமையாக அறிய வேண்டு மென்ற ஆர்வமும் இக்கட்டுரையாக்கத்திற்கு இன்னேர் காரணமாகும். இதுவே முதலாவது கட்டுரையாக அமை, வதனல் அக்கட்டுரையின் பெயரே இந்த நூலிற்கும் பெய ராக அமைந்தது. S. ፵
“தேவாரம் வேதசாரம்" என்ற கா சிவாசி. செந்திநா தையரின் நூலினை இத்தகைய சிந் த னை தொடர்பாக எழுந்த ஈழத்தமிழறிஞரின் முதல் முயற்சி எனவும் குறிப் பிடலாம். வேதநூல்களைச் சைவ சித்தாந்தம் ஏ ற் று க் கொண்டுள்ள முறைமைபற்றி சாஸ்திர நூல்கள் வாயி லாக ஆங்காங்கு அடையாளம் காட்ட முயன்றுள்ளேன் Ꭵ.ᏗᏳlᎠ) ஆய்வாளர்களின் கருத்துக்களை வேண்டிய இடங்களில்

Page 10
விளக்கியதோடமையாது அவற்றினை ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் அமைக்க முயற்சி செய்துள்ளேன்.
“சைவ சித்தாந்தப் பதிக்கோட்பாடு" என்னும் இரண் டாவது கட்டுரையானது சைவ சித்தாந்தத்திலே சிறப்பான தும் அதிமுக்கியமானதாகவும் இடம் பெற்றுள்ள “உருவக் கடவுட் கொள்கை’ பற்றிய கோட்பாடுகளை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். எமது முதுமாணிப் (M.A.) பட்டமேற் படிப்பிற்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை யான "இந்து தத்துவ சிந்தனைகளான வேதாந்தமும் சித் தாந்தமும் காட்டும் கடவுட் கொள்கை - ஒரு ஒப்பியல் ஆய்வு" என்பதன் கண் இடம் பெற்றுள்ள சித்தாந்தக் கடவுட் கொள்கை பற்றிய சிலகாரணிகள் சித்தாந்தத் தின் உருவக்கடவுள் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை அறிவதில் எமக்குப் பெரிதும் ஆர்வத்தை வளர்த்தன. ஆதலால் "சிவஞான சித்தியார்” என்ற சாஸ்திர நூலிலே கூறப்பட்டுள்ள பதி இலக்கணம் பற்றிய மிக உன்னதமான கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டே இரண்டாவது கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தம் தனது பரம் பொருட் கொள்கை பற்றிய முடிவான திட்டங் களில் இறைமைக் கோட்பாட்டிற்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ளது. அதே வேளையில் பாமர மக்களின் ஞான ஈடேற்றத்திற்காக உருவக் கடவுட் கொள்கையினை முறை யாக அறிமுகப்படுத்திச் செயற்படுத்துவதில் தன்னிகரற்று விளங்குவதுடன், அதில் பெரு வெற்றியும் கண்டுள்ளது. எனவே சைவ சித்தாந்த உருவக் கடவுட் கொள்கையின் பெரும்பகுதியினை இவ்வத்தியாயம் ஆராய்வதாக உள்ளதால் அதற்குச் 'சைவ சித்தாந்தக் கடவுட் கொள்கை" என்று பெயரிடுவதனை விட “சைவ சித்தாந்தப் பதிக்கோட்பாடு” எனப் பெயரிடுவது மிகப் பொருத்தமாகத் தோன்றியது. "அறிவியல் அடிப்படையற்ற மதம் ஒரு குருடு ஆன்மீக அடிப்படையற்ற அறிவியல் ஒரு முடம்"
(A. Einstein)

என்பது 20 ம் நூற்ருண்டு அணு விஞ்ஞான யுகத் தந்தை அயன்ஸ்டீன் என்பாரின் அறிவுரையாகும். இன்றும் வழி பாட்டு மரபுகளில் மாவிலை, வேப்பிலை, எலுமிச்சம் பழம் போன்ற பலவும் சிறப்பான கருவிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றிற்கு மின்சக்தியைக் கடத்தும் ஆற்றல் அதிகம் என்று இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தெளிவுபடுத்துவதனே பிறநாட்டு மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டு கொள்ளலாம். இவ்வுண்மைகள் அந்தக் காலத்திலே யே ஞானிகளின் ஞான திருஷ்டியினுல் சிவாகமங்களில் புலப்படுத்தப்பட்டுள்ளமையினை உணர்ந்து சித்தாந்த மானது தனது உருவக்கடவுட் கோட்பாட்டிலே அமைத் துத் தந்திருப்பது அபூர்வமான விடயமாகும்.
*ஈழத்தமிழரும் சைவ சித்தாந்தமும்’ என்னும் மூன் ரும் பகுதி ஈழநாட்டுத் தமிழர்களின் சைவசித்தாந்த வளர்ச் சியினைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுவதாகும். எனது கலாநிதிப்பட்ட ஆராய்ச்சிக்காக கடந்த நான்கு ஆண்டு களாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவரும் பேராசிரியருமாகிய டாக்டர். கோ. சுந்தரமூர்த்தி அவர்களிடம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டி ருந்த வேளையில், பேராசிரியர் அவர்கள் திரும்பத் திரும்ப ஈழத்து சித்தாந்த வளர்ச்சி பற்றிய அறிமுகம் அவசியமா. னது என்ற கருத்தினை என்னிடத்திலே அதிகமாக வற்பு றுத்தி வந்தார்கள். "சைவ சித்தாந்தம்" பற்றிய கோட் பாடுகளிலும் பேராசிரியர் அவர்களே எனக்கு அதில் அதிக பயிற்சியும், ஆழமான ஆர்வத்தையும் ஏற்படுத்தியவர்களா வர். அவர் களது தூண்டுதலும், அன்னர் எப்போதும் எமக்களித்து வந்த தளராத ஊக்கமுமே இந்த நூலினை எழுதுவதற்கு எமக்குப் பெரிதும் தூண்டுகோலாக அமைந் ததென்பதனையும் இங்கு அவசியம் நான் குறிப்பிட்டாக வேண்டும். பேராசிரியர். சுந்தரமூர்த்தியவர்கள் பூரீலங்கா வில் பேராதனைப் பல்கலைக் கழகம், கொழும்புப் பல்கலைக்' கழகம், இவற்றிலே விரிவுரையாளராகச் சிலகாலங்கள்

Page 11
கடமையாற்றிஞர்கள். அதன் பயணுகக் கொழும்புப் பல்க லேக் கழகத்திலே அன்னுரிடம் மாணவியாக இருந்து "தத்து வக் கல்வி கற்கும் பெரும் பேறு எனக்கும் கிட்டியது. பூரீலங்காவில் கடமையாற்றியதன் காரணமாகவோ என் னவோ பேராசிரியர் அவர்கட்கும் ஈழத்தமிழறிஞரின் சைவ சித்தாந்த வளர்ச்சிகளிலும் முயற்சிகளிலும் அளப்பரிய ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. அதன் விளேவாக உருவானது மூன்றுவது கட்டுரை எனலாம்.
இந்த நூல் வெளியீட்டுத் துறைக்கு நான் மிகவும் புதியவர். அதிலும் எழுத்துலகிலே மிகவும் பால்யப் Ľ ľ{5 வத்தைச் சேர்ந்தவர். இந்த நூலாக்கம் எமது முதல் கன்னி முயற்சியாகும். அத்துடன் யாழ்பல்கலைக் கழக "இந்து நாகரிகம்" கற்கும் மாணவர்களின் அறிவு வளர்ச் சிக்கு உதவும் பொருட்டும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறுமுயற்சி இது என்றும் கூறலாம். சித்தாந்த தத் இதுவம் பயிலும் மாணவர்கட்கு இது உபயோகமாயிருக்கு மெனில் நாம் பெரிதும் மகிழ்வடைவோம். எமது இச்சிறு நூலாக்க முயற்சி மேலும் வளர்ச்சியடைய சைவ சித் தாந்த அறிஞர்களும், பேராசிரியர்களும், அருளாளர் களும் எமக்கு மேலும் ஆதரவு தர வேண்டுமென அன்பு டன் கேட்டுக் கொள்கிறேன். நூவினிற் குற்றம் கண்டால் அவற்றினப் பொறுத்துக் குணம் கொள்ள வேண்டுமென விம் பணிவன்புடன் கூறுகிறேன். மாற்றங்களும் வளர்ச்சி பிள் ஒரு அம்சமாகும். மாற்றுக் கருத்துக்களும் வளர்ச்சி யின் பொருட்டு எம்மால் என்றும் வரவேற்கப்படும், அவற்றிஃன்த் தெரியப்படுத்தினுல் அன்புடன் அவை வர வேற்கப்படும் என்பதனேயும் தெரிவித்துக் கொள்கின்றேன். பேராசிரியர் டாக்டர். சித்தலிங்கையா அவர்கள் குறிப்பிட் பு-து போல நூற்பயிற்சியும் அறிவு வளர்ச்சிக்கு காரனமா யினும் எனது குருநாதரது திருவருளே எனக்கு இவ்விட யுத்தில் உறுதுணேயாயிருந்து பெரிதும் உதவி புரிந்தது என்பதே பொருத்தமானது.

இறுதியாக செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லே என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய நன்றிகளே உரியவர் கட்குத் தெரிவிப்பது எமது முதற் கடமையாகும். எனது ஞானசிரியரும் பேராசிரியருமான டாக்டர். கோ. சுந்தர மூர்த்தி அவர்கள் எனது அன்பான வேண்டுகோளினே ஏற்று பல சிரமங்கட்கும் நேரமின்மைக்கும் மத்தியிலே இச்சிறியேனது நூலிற்கு அரியதொரு சிறப்புரையினே மன முவந்து வழங்கியிருக்கின்றர்கள். அவர்கட்கு முதலில் எனது மனம் நிறைந்த நன்றிகளையும், வணக்கங்களேயும் பணிவுடன் தெரிவிக்கின்றேன். அடுத்து எனது இச்சிறு நூவிஃனக் கொ டு த் து சைவ சித்தாந்தப் பேராசிரியா. டாக்டர். ரி. பி. சித்தலிங்கையா அவர்களிடம் ஒரு சில வார்த்தைகள் தாங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்ட துமே, அவ்வேண்டுகோஃள அன்புடன் ஏற்று இந்நூலிற்கு ஒரு அணிந்துரை வழங்கியிருக்கின்ருர்கள். அன்னுருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளே கூறிக் கொள்கின்றேன். அவை தவிர இந்த நூலில் இடம் பெற்ற சில கருத்து விளக்கங்கட்கும், படத்திற்கும் திரு. இலஞ்சி, ஆ. சொக்க விங்கம் பிள்ஃள அவர்களின் நூலானது பெரிதும் உதவியது அன்னருக்கும் எனது நன்றிகள். யாழ்பல்கலைக் கழகத் தமிழ் பேராசிரியர். டாக்டர், ஆ வேலுப்பிள்ஃள அவர்கள் இந்த நூலின் முதல் அத்தியாயத்திற்கான ஆய்வுகளே நான் மேற்கொண்டிருந்த வேஃளயிலே பெரிதும் ஆலோசஃனகளும் அறிவுரைகளும் வழங்கி உதவிஞர்கள். அன்னுருக்கும் இவ் விடத்திலே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்து கணவர் டாக்டர். பொ. இராமநாதன் அவர்கள் எனது தொழிற்துறை, உயர்கல்விக்கான முயற்சிகளில் எல்லாம் என்னுடன் பெரிதும் ஒத்துழைத்து, வேண்டிய உதவிகண் யும் வசதிகளேயும் எப்போதுமே மனம் தளராது செய்து தருபவர்களாவர். அவர்கட்கு நன்றி கூறுவதென்பது மிக வும் அளப்பரியதொன்ருகும்.
இவை மட்டுமின்றி இந்த நூலின அழகாக அச்சிட்டு

Page 12
வெளியிடுவதற்குப் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந் தவர்கள் பூரீரெங்கா பிரிண்டர்ஸ் உரிமையாளராகிய திரு எஸ் வி. ஆர். மகேஷ் அவர்களாவர். அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். ள்ல்லாவற்றிற்கும் மேலாக இந்த நூலினே எழுதி வெளியிடுவதற்குச் சகல சித்திகளே யும் எனக்களித்துத் திருவருள். புரிநத"எல்லாம் முருகப் பெருமானின் திருவடிகட்கு எனது வணக்கங்களேச் செலுத்தி வழிபடுகின்ற்ேள். .
--
". .
"கனகதாரா' சுலேவாணி இராமநாதன், தாவடி, கொக்குவில், இந்து நாசிரிகத்துறை, யாழ்ப்பாணம், யாழ். பல்கலைக்கழகம், பூரீ லங்கா. பூரீ லங்கா. 5-5一【992,
”

青 ". Th سمي N تک محبر
*", " التي - " * "*ع سمې
பாருளடக்கம் " .יל 茜” EP కి * F * *
通。。圈 "˞" ?' " 55)
ܗܝ வேத பாரம்பரியமும் فیروز برعهده
சைவசித்தாந்தப் பதிக்கோட்ப்ர்டு
- ஒரு கண்ணுேட்டம், 疊疊
ஈழத்தமிழரும் சைவசித்தாந்தமும், 교
பிழை திருத்தம்
புத்தகப் பட்டியல் :-
தமிழ் நூல்கள்.
ஆங்கில நூல்கள். 15.

Page 13

வேத, பாரம்பரியமும்
சைவ சித்தாந்தமும்
இந்து சமயம் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்துப் பழமை வாய்ந்தது. இந்து சமயம் சார்ந்த சமயதத்துவ வளர்ச்சியில் இருவழி ஆய்வுப் போக்குகள் கானப்படுகின் றன. மரபு பழிக் கோட்பாடு ( Taditional Theory ) பரிணுமக் கோட்பாடு, என்பன அவையாகும். தொல் பெ ருட்கள், கல்வெட்டுச் சாதனங்கள், எழுத்திலக்கியர் சான்றுகள், நாணயங்கள் பிறநாட்டார் குறிப்புக்கள் இன்னுேரன்னவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு விட யம் பற்றி ஆராய்ந்து நிறுவி அதனை உறுதிப்படுத்தும் முறை பரிணுமக் கோட்டாடு (Evolutionary Theory) எவப்படும். ஒரு பொருளின் ஆரம்பம், காலம், தோற்றம் என்பன பற்றிய முறையான செய்திகளை அறிய முடியாத டி அவை மறை பொருளாய் இருக்குமிடத்து "நம்பிக்கை" உணர்வை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஒன்றினை அறிய விளைவது மரபுவழிக் கோட்பாடெனவாம். முன்னயதிற்கு 'ஆராய்ச் சிபறவு" ஆதாரமாகிறது. பின் ன பதிற்கு "நம்பிக்கை உணர்வு" அடித் தளமாகிறது. இதன் தொடர்ச்சியானது "மரபு" எனப் பேனைப்படுகின்றது.
வேத நூல்கள் :
எல்லாவற்றிற்கும் காலத்தால் முற்பட்ட பழமை எாய்ந்ததும், தொன் ைபானதாய், தொடக்கமில்லாத நிலையில் நின்று விளங்கும் இந்து சமயத்தை 'அநாதி, என்ற சொற்றொடரால் குறிப்பிடுவது மரபு. இப்படி ப்

Page 14
பட்ட ஆதியான இந்து சமயத்தின் ஆரம்பநிலை பற்றி யும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கை நெறி பற்றி யும் முதன் முதல் அறிவிக்கும் எழுத்திலக்கியச் சான்றாக அமைவன வேத இலக்கியங்சள் ஆகும். இந்து மறை நூல்களில் இந்து சமயத்தைக் குறிப்பதற்கு இரு பெயர்கள் கையாளப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ச நா த ன தருமம் மற்றொன்று  ைவ தி க தருமம்: ச நா த ன தருமமானது பாாத நாட்டின் என்று முள்ள நம்பிக்கை அடிப்படையிலான வாழ்க்கை நெறியினையும், வைதிக தருமமானது வேதங்களை அடித்தளமாகக் கொண்ட வாழ்க்கை நெறியினையும் குறிப்பிடுகின்றன. எனவே இந்து சமயத்தின் அடிப்படை ஆதார இலக்கியங்களாக வேத நூல்களைக் ஏற்றுக் கொள்ளும் மரபு உருவானது. வேத நூல்களின் வழிவந்த சமய, சமூக, தத்துவ ஒழுகலா றுகள் யாவும் இவ்வாறு இந்து சமய நெறியின் அடிப் படைக் கோட்பாடுகளாக வளர்ச்சி பெற்றன.
வேதங்கள் எழுதா மறை எனவும், சுருதி எனவும் மறைமொழி மாந்தர் வாக்கு, இறைவெளிபாட்டு நூல் என்றெல்லாம் கருதப்படுவதால் ‘அபெளர்ஷேயம்" எனப் பட்டன. குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட நபரால் எழுதப் படாத இலக்கியம் என்பது இதன் பொருள் எனலாம் ஞான விழிப்புணர்வு பெற்ற ஒருவன் தனது சுய விருப்பு வெறுப்புகளைக் கடந்த நிலையில் பரம் பொருளுடன் அறிவினால் இரண்டறக் கலந்து நிற்கின்ற அந்த ஒருமை நிலையில் பிரிவின்றி நிற்கும்போது, முற்றறிவில் அவன் பேசும் பேச்சுக்கள் யாவும் பரப்பிரமத்தின் வாக்குகளா
க வே ச ம ய சிந்தனையாளரால் மதிக்கப்படுகின்றன
1. மகாதேவன், டி.எம்.பி. இநது சமய தத்துவம், தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1964, பக். 227.

3
அந்த மாதிரியான நிலையிலே நின்று வேதங்களை உபதே சித்த ரிஷிகளின் வாக்குகளும், கடவுளால் வெளிப்படுத் தப்பட்ட நூல்களாகவும், அவைகளை எழுத்துக் கலை யினை மனிதன் அறிவதற்கு முன்னர் செவிவழி கேட்டும் மனைம் செய்தும் வந்துள்ளான் என்றும், எழுத்து முறை அறியப்பட்ட காலத்தில் அவை பின்வந்த சந்ததியினரால் அழியாமல் பாதுகாத்தற் பொருட்டு முதலில் ஏட்டுச் சுவ டிகளில் பத்திரப்படுத்திப் பேணப்பட்டன என்பதும் புல னாகின்றது. பிற்காலம் நூல் வடிவில் உருவாகும் போது அவற்றிலே பல இடைச்செருகல்கள் ஏற்பட வாய்ப்புண் டாகி இருக்கலாம் 'ஆயினும் எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி மறைந்த போதிலும் வேத நூல்கள் தமக்குரிய சத்தியத் தன்மையினுலும், ஞானவாக்குகளாக விளங்குவ தனாலும் பல்லாயிரமாண்டுகளாக சமுதாயத்தில் நிலை பெற்று வாழ்கின்றன.
வேத காலம் "
வேதநூல்களின் காலத்தை நிச் சயி ப் ப தி ல் பல முரண்பட்ட கருத்துக்கள் சாணப்படுகின்றன. இதுவரை உலகில் தோன்றிக் காணப்படும் நூல்கள் எல்லாவற்றி லும் வேதங்கள் காலத்தால் முற்பட்டவை என்பர் பேராசி ரியர் கைலாசநாதக் குருக்கள்.2 ஏனைய நூல்களைப் போல வேதங்கட்கு கால எல்லை கற்பிப்பது பொருந் தாது என்பது மரபு வழிவந்தோர் உள்ளடக்கிடக்கை யாகும். ஆயினும் வேதங்களின் காலத்தை மேலை நாட் டாருள் மக்ஸ்மூலர் என்பார் அதன் காலம் கி.மு. 12001000 என்றும்,8 விட்னி என்பாரும் தமக்கு இக்கருத்து
2. கைலாசநாதக் குருக்கள், கா. வடமொழி இலக்கிய வரலாறு. கலா நிலையம், கொழும்பு, 1962, பக். 22. 3. மேற்படி நூல், பக். 87

Page 15
莺
உடன்பாடென்தும்." எதிரா டர் என்ற அறிஞர் அவை வி, மு. 1500 - 2000-ம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள் எனர். இவை தவிர ஐகோபி என்ற ஜெர்மானிய அறி ஞரும், திலகர் என்ற மாரட்டி யரும் வேதக லம் கி. மு. 6000-1500 ஐச் சேர்ந்ததாகும் என்கின்றனர். இருந்திா லும் இலக்கிய, வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு நோக்குமிடத்து பார்ஸ்வநாதர் , மகாவீரர். புத்தர் காலத் திற்கு முற்பட்டவை எனக் கருத்திற் கொண்டு மக்ஸ் மூலர் கூறியவாறு தி. மு. 1500 - 200க்கு முன் வேத காலம் தொடங்கிற்று என முடிவுக்கு வருகின்றனர் ே
gait இலக்கியங்கள் :
இந்து சமயக் கோட்பாடுகள் அஃனத்திற்கும் வேதங் கள் ஆதார இலக்யங்களாக அமைந்துள்ளன. எனவே இந்து சமயத்தின் சநாதன தரும நெறியினை முதன் முதலில் போதித்த காரணத்தினால் வேத வழி வந்த இந்து தருமம் "பை திக தருமம்' எனவும் *வைதிக சம யம்" எனவும் ஆயிற்று இச் சநாதன தருமத்தின் அடுத்த சிறப்பு இலக்கியங்களாகப் போற்றப் படுபவை ஆகம நூல்களாகும். ஆகமங்களும் இறை வெளிப் பாட்டு
நூல்களாகவே காணப்படுகின்றன.
'முதலாகும் வேத up UEF5 ITF IF, I'lı
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
வடமொழி இலக்கிய வரலாறு, பக். 87 மேற்படி பக், 88
மேற்பு. பக், 91 - 9 2 திருமூலர், திருமந்திரம், திருப்பனந்தாள் காசிமட வெளியீடு, குமரகுருபரன் சங்கம் பூஜீவைகுண்டம் I 9 i 8, LI TIL Å ST GIT : 2 ( 7 f.
I

எனத் திருமந்திரம் கூறும் இறைவனால் வேதாகமங்கள் அருளப்பட்டதாகவும் அது கூறும், இவற்றிலே ஆகமங் க்ள் என்ற பெயரில் இந்து சாத்தின் சில சமய பிரிவுகள் பில் ஆசும நூல்கள் பற்றிக் கூறுகிளறன. அவற்றிலே வைணவ ஆகமங்கன் வைகா 5 கம், பஞ்சராத்திரம், சம் கிதை எனப்படும் "சாக்த ஆதமங்கள் வாம தந்திரம் எனப் படும். 8 வைணவ ஆகமங்கள் சம்கிதைகள் என்றும் சாக்த ஆகமங்கள் கந்திரங்கள் எனவும் அறியப்படுகின் நன. சைவ சித்தாந்தம் 28 சிவாக மங்களையும், உபாக மங்களையும் சைவாக மங்கள் எனச் சொல்லும், ! சிவாக பங்கள் சைவத்தின் கருவூலம், அவை முதல்வன் வாக்கு
எனக் கட்டப்பட்டுள்ளன. 10
"அண்னல் அருளால் அருளும் சிவாகமம்.11
"மன்னுமாமலே மகேந்திர மதளிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்'13 என்பன ஆகமங்கள் முதல்வன் வாக்கு என்பதனை விளக் கும். ஆகமம் என்ற சொல் தோற்றம், சாஸ்திரம், ஆப்த வசனம், ஞானம், பரபு வழிக் கேட்பாடு என்று பல
8. வேலுப்பிள்ஃள, டாக்டர், ஆ. தமிழ் இலக்கியத்தில்
காலமும் கருத்தும், பாரி நிலையம் சென்னே, 1985. பக், 155 9. Arunasalam, M. Siwa pamas, Peeps into Tamil Cut
1 Lure, series, N 5) Kalakshetra Press, Tiruvanmy LIT, MA dras, 1988, P. I 3, 10 கழகத் தமிழ் கையகராதி, சென்னே, 1976, பக். 36, 11. திருமந்திரம், ஆகமச் சிறப்பு, 64. 12. திருவாசகம், 2 : 9 - 10-ம் வரிகள்.

Page 16
பொருள்களையும் தரும். 8
ஆகமங்களின் காலம் :
ஆகமங்களின் காலத்தைக் கணிப்பது கடினமான காரி யமாகும். ஆகமங்கள் நூல்வடிவம் பெற்ற காலம் கிறிஸ்து விற்கு முற்பட்டதெனவும் கருதப்படும். பல ஆகமங்கள் பற்றி ‘வேதாதந்த சூத்திரம்’ இரண்டாம் பாகம் பல வினாக்களை எழுப்பியுள்ளது. மகாபாரதம் சாந்திபர்வத் திலும் ஆகமம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.14 ஆகமங்கள் கி. பி. 2-ம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 13-ம் 14-ம் நூற்றாண்டுகளில் முற்றுப் பெற்றிருக்கலாம் என் பர் தாஸ்குப்தா.15 பொதுவாக ஆகமங்கள் கி. பி. 1-ம் நூற்றாண்டிலிருந்து அதன் வளர்ச்சி கி.பி 8ம் நூற்றாண் டளவில் முற்றுத் பெற்றிருக்கலாம் என்பர் அருணாசலம் 1 இவ்வாறாக ஆகமங்கள் நூல் வடிவு பெற்ற காலம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பாகும் எனக் கருதும் மரபு வழி சிந்தனையாளர்கள் இருக்கின்றனர். தற்கால விஞ் ஞான ஆய்வின்படி திட்டமான காலக்கணிப்பும் அவசிய மாகிறது
ஆகம காலத்தை வரையறை செய்ய முயன்ற பல அறிஞர்களும் திருமூலர் காலத்தையே பின்னெல்லை யாகக் கொள்கின்றனர். எனவே திருமூலர் காலத்தை
13 Apte, V.S., A Students Sanskrit Dictationary, Willso, H H., Glossary of Indian Terms, london,
955, P 76.
14. ராமானுஜாச்சாரி, ர, சைவசித்தாந்தம், அண்ணா
மலைப் பல்கலைக் கழகம், 1963, பக். 2 - 3.
15. Dasguta, S. N., A History of Indian Philosophy,
Mollal Banarsi das, 1975, PP. 8 - 16.
16. Ar una salam, M , Sivaga mas., PP. 9-20.

சுருக்கமாக ஆராய்ந்தால் ஆகம காலத்தை ஒரளவு அறிய முடியும். ஏனெனில் 28 சிவாசமங்களின் எண்ணிக்கையை தமிழில் கூறும் முதல் நூல் தி ருபந்திரமாகும்.
*அஞ்சன மேனி அரிவையோர் Lu T 35355 o aby அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்."
என்பது அக்கூற்ரும். - திருமந்திரத்தின் காலம் :
ஆகமங்களின் காலம் தொடர்பாக சி. வி. நாராயண ஐயர் என்பார் வி வி. ரமண சாஸ்திரிகள் என்பாரது கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டும் திரு மந்திரத்தின் அகச்சான்றுகளைக் கொண்டும், திருமூலர் காலம் கி.பி. 6ம் நூற்றாண்டோ அல்லது அதற்கு முன்பாகவோ இருக்க லாம் எனபர்18. திருமூலர் சைலா சத்திலிருந்து தெற்கே வந்தவர் என்ற ஒரு கொள்கையுண்டு. இதனைப் பெரிய புராணமும் கூறும்.19 'காஷ்மீருக்கு வடக்கேயுள்ள கைலா சத்தில் ஆகமாந்தம் என்ற பிரத்தியபக் ஞான தரிசனம் தோற்றம் பெற்றதாகவும். ஆக மாந்தம் வேதங்களின் உட் பொருள் என்றும் இதனை எல்லோருக்கும் தெளிவுபடுத் தும் நோக்குடன் காஷ்மீரில் ஆகமங்கள் எழுதப்பட்டிரு கலாம் என்றும் ஒரு கருத்து காணப்படுகிறது. சமணம் எழுச்சி பெற முன்பே ஆக மாந்தம் காஷ்மீரிலும், பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியிலும், அதன் தெற்குப் பகுதி யிலும் பிரசித்தி பெற்றிருந்ததுடன் தென்பகுதியில் இது
7. திருமந்திரம் , ஆகமச் சிறப்பு 57
18 Naraya na Ayyur, C. V., Origin and Early History Cf Saivaism in South India, University of Madras. 1936, P 2, 13.
19. பெரியபுராணம், திருமூலநாயனார் புராணம்,
ust L- a 2.

Page 17
8
"சுத்த சைவ தரிசனம் என்ற பெயரிலே அழைக்கப்பட்ட து என்பர். திருமந்திரத்திற்கும் காஷ்மீர சைவத்திற்கும் உள்ள ஒருமைபாட்டை நோக்கினுல் ஆக மாந்தம் காஷ்மீரில் சிறப்புற்றிருந்த காலம் திருமூலர் தெற்கே வந்திருக்காலம் என்ற கருத்தும் காணப்படுகின்றது.20
ஆக மாந்த சாஸ்திரங்கள், கி. பி. 4ம் 5ம் நூற்றாண் டிலிருந்து சிறப்புற்றி பிருந்தன எனலயம். திருமூலரும் கி பி 4ம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதமுடியும் எனவே பிரத்யபிக்ஞான தரிசனக் கருத்துக்கள் காஷ்மீரத் தில் சிறப்புற்றிருந்த காலத்தில் திருமந திரம் செய்யப் பட்டதென்பது தெளிவு என்பர் அறிஞர் இராசமாணிக் கனர்.21 ஆகம காலத்தை முறைப்படுத்த முயன்ற மேலை நாட்டு அறிஞர்களில் வின்ர நீட்ஸ் என் பார் ஸ்கோ மரஸ், பார் குவார் என்போரது கருத்துப்படி அவை கி.பி. 1ம் 2ம் நூற்றாண்டாகலாம் எனபர்.22 பார்குவார் என்பார் திருமூலர், மாணிக்கவாசகர் என் பாருடைய காலத்தை கருத் தற்கொண்டு கி பி. 8 நூற்றாண டை ஆகமத்தின் பின்னெல்லையாகக் கொள்ளலாம் என்பர்.22 சுந்த மூர்த்தி திருத் தொண்டர் தொசையில், நாயனர் திருமூலரைக் குறிப்பிட்டிருப்பதாலும் இது பொருத்தமானதெனத் கரு
g5 av f7 l fd.
வேதங்களை முதலாக உடைய சமயம் " வைதிக சமயம்’ எனவும், ஆகமங்களைச் சிறப்பாகக் கொள்ளும் சமய நெறி “சைவ சமயம்' எனவும் வளர்ச்சி அடைந்
20. N ar y i na Ayyar, C. V., i bid, PP. 206 - 2 14. 21. இராசமாணிக்கனார், டாக்டர். மா , சைவசமய
வளர்ச்சி, ஒளவைநூலகம், சென்னை, 1958 பக். 78. 22. Winterniz, M., A H story of Indian Literature,
Val. i., Part - Calcutta 1964, PP. 51 5- 6. 23. Farquar, J.N., An outli e of the R ligious literature
of India ()xford University Press, London, 1920.
P. 153 194.

துள்ளதைக் காண முடிகிறது. முன் டையது வடநாட்டு மரபு எனவும் பின்னயது தென்னாட்டு மரபாகவும் விளங்குகின்றது. வைதிகமோ, சைவமோ இரண்டுப்ப இந்து சமயத்தின் இருவழிப் பாதைகளாககும். இரண்டு இந்து சமயத்திரு நூல்களும் எமக்கு இன்று வடமொழி யிலேயே கிடைப்பன வாயுள்ளன. "சைவாகமங்கள் இன்று வட இந்தியாவில் தோன்றியனவா அல்லது தென்னந்தி யாவில் தோன்றியனவா என்று கூறமுடியாதுள்ளது. வேதங்களையும், ஆகமங்களையும் முதனுாலாகச் சைவ சித்தாந்தம் ஏற்பதனால் அதற்கு வேதசித்தாந்தம், வேதாந் தம், வைதிக சித்தாந்தம் என்ற பெயர்களும் பொருந்துவ  ைவாக உள்ளன.24 தமிழ்நாட்டு சைவசிததாந்தம் அத்து வித சைவம் எனவும் சிவஞான போதம் அருளிய அறிஞர் அத்துவித மெய்கண்டார் எனவும் வழங்கப் படுவதுண்டு.
வேதங்களும் ஆகமங்களும் தோற்றத்தில்
வேறுபட்டாலும் கருத்து முடிவில் ஒன்றே என்பது சைவ சித்தாந்தியின் கொள்கையாகும்”. 248 வேதங்களதும். ஆகமங்களதும் மார்க்கங்கள் தோற்றத்தில் வேறுபட்டது போல த தோன்றுவதற்கு அவை எழுந்த காலச் சூழ்நிலைகளும். அவற்றின் பின்னணிகளும், மக்கள் வாழ்க்கையிலுள்ள பிராந்திய வேறுபாடுகளும் காரணமா சலாம். இது இந்து சமயம் காலத்திற்கேற்ற மாற்றங்க ளைக் கைக்கொள் வகையும், இறுக்கமான பழைய விதிக ளைத் தளர்த்தி புதிய முறைகளை அனுமதிப்பதையும் அதன் அறிவியல் வளர்ச்சிப் போக்கையும் காட்டுகின்றதெ னலாம். எனவே வேதகால வேள்வி நியமங்களும், வேட்
24. வேலுப்பிள்ளை, டாக்டர், ஆ , தமிழ் இலக்கியத்தில்
காலமும் கருத்தும், பக். 155. 24a.மேற்படி

Page 18
1)
ஆடயாடும் தொழில் முறையில் எச்சமாகவுள்ள பலியிடுதி லும், யாகக் கிரியைகளும் கடும் நியமங்களுடன் கூடிய தவக் கிரியைகளும், ஆகம நான்களில் விரதக் கிரியைக ஒளாகவும், கோயிற் கிரியை களாகவும், தியானத்தை உள் ளடக்கிய யோக முறையாகவும், காலத்திற்கேற்றவாறு மாற்றமடைந்து வளர்ச்சிப் பேற்றன. வடநாட்டிலே வேள்வி, யாகக்கிரியை முறைகள் என்பன வளர்ச்சி குன்றி ஞானமார் க்சத்தின் தலைப்பட்டதும் தென்னாட் டின் பலபகுதிகளில் ஆகமங்களின் செல்வாக்கால் கோயிற் கிரிபைகளும், பூசை முறைகளும் குறிப்பாகத் தமிழகத்தில்
L_y rr":7). I Gi „r r. fafğf @u_r,iib, 2) J3T .
வைதிக அவைதிக மரபுகள் :
உபநிடதங்களும் இந்து சமய மரபில் பாரிய சிந்தனை மாற்றங்கட்கு உறுதுணையாக அமைந்தன. "வேத மரபு" எனக் கூறிக்கொண்டு இந்து சமயம் வேதக் கருத்துக்களைப் புனரடைக்காது வெறும் சடங் காாரங்களையும், கட்டுப்பாடுகளை பும் கொண்ட சமய ம க இருக்க வில்லை என்பதும் உபநிடதக் கருத் துக்களாற் புலனாகும். இந்து சமய சிந்தனை மரபில் ஏற்பட்ட மாற்றம் போன்று வேதசிந்தனை மரபில் ஏற்பட்ட அறிவியல் மாற்றமே இந்து தரிசனங்களின் வளர்ச்சியாகும். வேதநூல் மரபில் ஏற்படும் வியப்பு யாதெனில் காலம் தோறும் வளர்ச்சியடையும் அறிவுத் துறையில் சிந்தனைகேற்ப விளக்கங்களை அது கொண்டி ருப்பது ஆகும். அதன் விளைவாகவே 19-ம் நூற்றாண் டில் சமய, சமூக மாற்றங்களில் புதுமையை ஏற்படுத்திய ராஜாராம் மோகன்ராய் கூடப் பரம்பொருட் கொள்கை வளர்ச்சியில் வேதநூல்கள் குறிப்பிட்ட "ஏகம்ளத்" என் னும் "உருவமற்ற ஒருமைக் கொள்கை" தான் சிறந்த தென அடையாளம் காட்டினார். எனவே வேதம் என்ப

தன் பொருள் "அறிவு அதிலும் "பேரறிவு' என்ன இந்திய தத்துவ ஞானிகள் அன்றே தீர்க்க தரிசனமாகச் சொல்லி انٹا, Trfقت بھی نقل اhق 31 ق
இந்து தத்துவ முடி புெகள் அணி இனத்தும் வேதநூல்களின் "சத்திய தருமத்தை கொண்டிருப்பதனாலோ என்னவோ இந்தியாவில் வளர்ச்சி அடைந்த காலத்தால் முற்பட்ட தரி சனங்கள் அனைத்தும் வேகங்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ வனர் ச்சி பெற்ற னவாகவே காணப்படுகின் ரு அதனால் வேதங்களை ஏற்போர், ஏற்காதோர் என இரு பிரிவுகள் இந்திய கத்துவ சிந்தனையாளர்களி டையே உண்டாயின. அப்பிரிவுகள் வேதங்களை அடி யொற்றி வைதிக மரபு, அவைதிக மரபு என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இவற்றின் சிந்தனையில் பரிணும வளர்ச்சிகள் காணப்பட்ட போதும் இவை அனைத்தும் 'தருமம்' என்ற ஒன்றைப் பற்றிப் பேசுவதில் ஒருமைப் பட்டு நிற்கின்றன. ஆயினும் மேற்குறிப்பிட்டது போல் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அ சு ை1 அனட யும் பாதை களை இலகுபடுத்தியுள்ளன. அது பட்டுமின்றி வைதிக கரிசனங்களும் சரி அ ைஎாதிக் கரிசனங்களும் சரி "கடவுட் கொள்கை'யை விட உலகியல் சார்ந சு தார்மீக ஒழுக்க நெறியையும், ஆன்ம தரிசனம், பற்றியும் தான் அவை பாவும் முதன்மைப் படுத் திப் பேசியுள்ளன. ஒரு வித்தி யாசம் யாதெனில் வைதிக மரபு வேதத்துடன் சார்பு படுத்திப் பேசும்போது அவைதிக மரபு வேதச் சார்பினின் றும் விலகி நின்று பேசுகின்றது இவற்றின் வாயிலாக வேத மரபின் முக்கியத்துவத்தையும் அவற்றின் வளர்ச்சியி னையும் நாம் காணமுடிகிறது.
23. மகாதேவன், டி. எம்.பி. இந்து சமய தத்துவம்,
* ق م تقت الL

Page 19
ஆ+ மங்களும் மொழிழலழம் :
அடுத்து இந்து சமயத்தில் வேதங்களின் வழி வைதிக மரபு வளர்ச்சி னடந்தது போல சைவாசமமர பின் வழிச் சைவ மரபு வேரூன்றியது. இதன் விளையாக வேதவழிவந்த தரிசனங்கள் வைதிக தரிசனங்கள் எனப் பட்ட31ம போன்று சைவாக வழி வந்த தரிசனம் "சைவ சித்தாந்தம்' எனப் பெயர்பெற்றது. "சைவசித்தாந்தம்" தமிழர் கண்ட நெறியா ? அல்லது வடமொழியிலிருந்து தழுவப்பட்டதா ? என்ற ஒரு ஐயம் அறிஞர் சிலரிடையே நிலவுகின்றது. இந்தியாவில் தோன்றியுள்ள தத்துவமுறை கள் அனைத்தும் படமொழியிலேயே தோன்றி இருப்ப தால் அறிஞர் சிலரிடையே இவ் ஐயப்பாடு எழுந்திருக் சலாம். வடமொழியில் உள்ள 7ெளரவ ஆகமத்தில் பாவ விமோசனப் படலத்திலே சிவஞானபோதத்தில் உள்ள தமிழ் சூத்திரங்கட்கு நேரிடையான வடமொழிச் சூத்திரங்கள் கானப் படுகின்றன. எனவே சைவசித்தாந்தமும், விட மொழி மூலமுடையது என்ற கருத்து அறிஞர் சிலரிடையே காணப்படுகின்றது. இந்தி தத்துவ ஆசிரியர்களில் #டி னை பற்ற சங்கரர் தென்பகுதியில் கேரள மாநிலத்தில் தோன்றியவர். அத்வைதத்தை வைணவ சித்தாந்தாக்க முயன்ற இராமானுஜர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் தோன்றியவர். மாதவர் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த வர். இவர்கள் மூரும் வடமொழியையே பயன்படுத்தி னர். எனவே பரஞ்சோதி முனிவரிடம் மெய்கண்டார் வடமொழி அறிவு பெற்றிருக்கலாம். சோழர் காலப் எழுந்த தத்துவத் நூல்களில் வடமொழிக் கலப்பு இருப்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. மெய்கண்டார் நாயன் மார் 'நால்வரையும் பெரிய புரா ன அடியார்களையும் வைத்து சிவஞானபோதம் பாடியிருக்கலாம். அது வட

3
மொழி மொழிபெயர்ப்பு என்பது கடினமானது என்பர்
லாநிதி வேலுப்பிள்ளை அவர்கள். *
மறைமலையடிகள், கா. சுப்பிரமணியபிள்ளை போன் ரோரது கருத்துப்படி ஆகமங்கள் முதலில் தமிழ் எழுதப் பட்டு பின் னர் வடமொழிக்கு மாற்றப்பட்டதெனவும் கருதப்படுகின்றது. ?ே ஆனால் மெய்கண் டார் எழுதிய சிவ எானபோதம் ரெள வ ஆகமத்தின் 73ம் பகுதியான பாப விமோசனப் படலத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு எனவும் கூறப்படுகிறது. 28 திருமூலர் ஒன்பது வடமொழி ஆகமங் களின் பெயர்களைக் கூறுகிருர், ஒரு காவம் தமிழில் இருந்த ஆகமங்கள் அழிந்து போயின என்ற கருத்தும் கானப்படுகின்றது.29 மல்காபுரம் கல்வெட்டுக் குறிப்பைச் * ட் க்காட்பு ஆகமங்கள் பற்றிஆராய்ந்த வி. எஸ். பதக் என் பாரும்ஆச மங்கள் பல மறைந்துவிட்டதாக் கூறுவர். '
ஆக மங்கள் வடமொழியிலும், பிராகிருதத்திலும் கிந்த விபியிலும் காணப்பட்டதாகக் சிவதருமோத்திரம் கூறுவதால், அவை வடமொழியிலும், தமிழ், தெலுங்கு, ன்னடம் போன்ற திராவிட மொழிகளிலும் இருந்ங்குக் கலாம் என ஊகிக்க முடிந்தாலும், ஆகமங்கள் வடமொழி
36. வேலுப்பிள்ளை, டாக்டர், ஆ, தமிழர் சைவ வர லாறு, பாலிபுத்தக நிலையம், சென்னை, 1980,
Jj, 2! } f - 7. 27, 6'க்ஷ்மண ஐயர், கி. இந்திய தத்துவஞானம்,
சென்னை, 19 1), பக். 356-57. 28. ராமானுஜாச்சாரி. ஏ. சைவசித்தாந்தம், பக். 5 29. A Tunasalam, M., Sivagamas, P. 1.2
(). Dunui'a. A. Rohan., Saivasiddhata. Theology, Motilala Banarsidas, Madras, 1985, P. 41.

Page 20
1
பபிலோ அன்றித் தென் மொழியிலோ இருந்திருக்கலாம். திருவல்லிக்கேணி, மைசூர், அடையாறு போன்ற இடங் களிலுள்ள  ைசுயேட்டுப் பிரதி நூலகங்களில் ஆகமங்கள் பழைய விபி வடிவங்களில் கானப்படுகின்றன. எனவே வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைமிக்க அறிஞர்களும், தத்துவகாரர்களும் பண்டைக்காலம் பூ கல் மதன்னாட்டில் பலரும் இருந்தனர். எனவே தமிழ் மொழியில் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் சா  ைப் படுவது போல வட மொழியிதும் பல சைவசித்தாந்த இலக்கியங்கள் காணப் படுகின்றன. கி பி. 9ம் நூற்றாண் டினை அடுத்து வடமொழியில் சைவசித்தாந்த நூல்கள் நாட்டிலே பரவலாக ஆரம்பமானதாகத் தெரிகிறது. பண் டைய இந்தியாவில் சித்தாந்தக் கருத்துக்களைக் கூறும் ஆகம நூல்கள் எழுந்தபோதிலும் ஆகம நூற் சுருத்துக்க கைத் திரட்டி முதன்முதல் வடமொழியில் சைவ சித்த ந் தம் பற்றி எழுதிய அறிஞர்களில் சத்யோஜோதி சிவா ச் சாரியார் குறிப்பிடத் தக்த்வர்.32 அவரைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டோர் ராமகண்டர்-1, சிறிகண்டர் நாராயண கண்டர், ராமகண்டர்-2 என்பார்களும், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜமன்னனும் ஆவார்கள்.38
ஆயினும் வட மொழியில் உள்ள சைவ சித் தாந்த நூல்கள் இன்னும் சரியாக அறிமுகப்படுத்தப் படவில்லை. இவற்றை அறிமுகப்படுத்தும் சீரிய பணி யில் ஈடு பட் டு ன் ன டாக்டர். சோ. சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்பாக க் குறிப் பி டத் தக்கவர்கள்
I. Dasgupta, S. N., History os Indian Philosophy,
Wo. W. P.". Iö-2s)
32. Rohan Dun Li wila A., Saiva Siddhat a Philosophy,
P.
3 J. Sec; Astapraharana, Edited by N. Krishna Sastri,
Devakottai, South India; Saviva Siddhanta - Iаша Sапgппп, 1983.

அவர்களால் வடமொழி சைவசித்தாந்த நூல்கள் சில அறி முகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே எந்த மொழியில் இருந்தாலும் சிவாகமங்கள் வெளிப்படுத்தும் தத்துவம் சைவசித்தாந்தம் என்பது பெறப்படுகின்றது.
... مس. . . . . شالأنت الاثارشال T الاة تقع إلى
"தமிழ்ச் சொல் வடசொல் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே'
என 'தமிழகத்திற்கெனச் சிறப்பான சைவசித்தாந்தத்திற் குப் பழமையான பெரியோரில் ஒருவராகத் திகழும் திரு மூலர்" கூறியிருப்பது மிகப் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது. ஆகமங்கள் வடக்கிலும், தெற்கிலும் வெவ்வேறு வடிவங்களில் வழக்கில் இருந்து வந்தபடியால் வட இந்திய சைவாகமம், தென்னிந்திய சைவாகமம் என ம்ெ வகைப்படுத்தலாம்7ே எனப்பட்டாச்சார்யா என்பார் கூறுவதும் ஈண்டு கவனிக்கத்தக்கது. எந்த மொழியாயி ருந்தாலும் சிவாகமங்கள் கூறுவது "சைவசித்தாந்தம்" என்பதனால் 'ஆகம மரபு சைவசித்தாந்தம்' எண் படுவ தாயிற்று.
சுந்தரமூர்த்தி, டாக்டர். ஜி. வடமொழி நூல்களில் சைவ சித்தாந்தம், பகுதி-1, பகுதி-2, சர்வோதய இலக்கியப் பண்னை, மதுரை, 1977.
35. சுந்தரமூர்த்தி, டாக்டர், ஜி. சைவசபயம் (தஇழ் மரபை ஒட்டியது சர்வோதய இலக்கியப்பண்மை9, மதுரை, 1977. பக். 155.
36. திருமந்திரம், ஆகமச் சிறப்பு. 66.
37. Battacharya, T., The Cannos of Indian Art, Firma Mukkapadhyaya K.L., 2nd Ed. Calcutta, 1963, P. 33.

Page 21
சிவாகமங்கள் வேதங்களின் தத் துவக் கருத்துக்களு டன் ஒத்துப் போகின்றன என்பதனைப் பின்வரும் பகுதி
களில் கட்டுகின்றன :-
'ஆகமங்களினின்றும் பல பகுதிகளை எடுத்து அவை வேதக் கொள்கைகளுடன் ஒத்துப் போகின்றன’ என்பதனை சுப்பிரபே தாகமத்தில் வரும் "சித்த ரத்த வேத சாரத்வாத்" என்பதற்கு வேதத்தில் சாரமாகச் சித்தாந்தம் அமைகிறது எள்து பொருள், மாகுடாகும் சித்தாந் தம் பற்றிக் குறிப்பிடுமிடத்து "வேதசாரம் இதம் சாஸ்திரம்" என்கிறது "வேதத்தின் மிக முக்கியமான போதனை
ilarly சித்தாந்தம் காட்டுகிறது" என்பது அதே மகுடா கமம் மற்றோர் இடத்தில்
"வேதாந்தார்த்தம் இதம் ஞானம், சித்தாந்தம் பரமம் சுபம்" எனக் கூறும் வேதாந்தத்தின் மிகச் சிறப்பான இந்தச் சித்தாந்த அறிவு மிகவும் பாராட்டத்தக்கது' என்பதாம்"38
இதன் பொருள்.
இங்கு குறிப்பிட்ட சித்தாந்தம் என்பது சைவசித்தாந் தத்தைச் சுட்டுகின்றதா ? என சிலரிடையே ஐயப்பாடு நிலவினாலும், "சிவாகமங்கள் சித்தாந்தம்" என சிவஞான சித்தியார் ஏற்றுக் கொள்வதாலும் சிவாகமங்கள் சிலவற் ஜிலிருந்தும் எடுக்கப்பட்ட மேற்கோள் என்பதனாலும் அவை சைவ சித்தாந்தத்தைக் குறிக்கும் எனக் கருத இடமுண்டு.
சிவன் பற்றிய வரலாற்றுச் செய்திகள் :
சைவசித்தாந்தம் கூறும் மேலான பரம்பொருள் 'சிவம்" என்னும் கடவுளாகும. கி.பி. 6-ம் நூற்றாண்டிற்கு முன்பு
38. ராமானுஜாச்சாரி ஏ, சைவசித்தாந்தம், பக். 3

7
வரை இக்கடவுள் தனக்கென ஒரு தனிப் பெயரைக்கொண் டிருந்ததற்கான ஆதாரங்களை பழந்தமிழ் இலக்கியங்களிற் கண் பதரிது. ஆயினும் கி.பி.3000 ஆண்டுகட்கு முற்பட்ட சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் சிவனைப் பெரும் தெய்வ மாக வழிபட்டனர் என்பதற்கான தொல்பொருட் சான் து கள் கிடைத்துள்ளபோதும், அக்கடவுளின் பெயரை நிச்ச யப்படுத்தும் கல்வெட்டெழுத்து சான்றுகளை ஆராய்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. சிவம்" என்னும் செம் பொருளை சிறப்புடைய கொள்கையாகக் கொண்டுள்ள E சவ சித்தாந்தக் கோட்பாடு 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவரால் வடிவமைப்புப் பெற்ற போதிலும் அதன் கூறுகள் 13-ம் நூற்றாண்டிற்கு முன் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்தமை பன்னிரு திருமுறைகளின் வாயிலாகப் புலனாகின்றன.
எனினும் பன்னிருதிருமுறைத் தொகுப்பிவிடம் பெற் துள்ள சைவ தோத்திர நூல்கள் யாவும் கி. பி. 6-ம் நூற் றாண்டிற்குப் பிற்பட்டனவாகும். நாயன்மார் காலத் திற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களை ஆராயுமிடத்து ஆங்கு "சைவம்'. சிவம் என்னும் சொற்றொடர் பற்றிய வரலாற்று வளர்ச்சிக் கருத்துகளில் பெரும் சிக்கல் காணப் படுகின்றன. காலத்தால் முற்பட்ட பழந்தமிழ் நூலாக தொல்காப்பியம் இறைவனை முனைவன்" எனப் பொதுப் பெயரில் "வாழ்த்தியவில்" பின்வருமாறு காட்டுகிறது.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதலுரலாகும்"
தொல்காப்பியம், பொருளதிகாரம் - 8 191
மேலும் சங்க இலக்கியங்கள் பலவும் சைவசமயக் கடவு
39. Marshal, sir John, Indus civilisation, vol. 1,
Indological Butik house, Delhi, 1973, P. 52.

Page 22
R
ளான சிவனுக்குரிய பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்
டுள்ளதையும் காணலாம்,
ஆலமர் கடவுள் (புறம் 198) ஆல்கெழு கடவுள் - திருமுருகாற்றுப்படை, 23 ஆலமர் செல்வன் - (சிறுபாணுற்றுப்படை 92) நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் - (அகம் 181)
இவ்வாறு பல இடங்களில் குறிப்புகள் இடம் பெற்ற போதிலும் "சிவன்" அல்லது 'சிவம்" என்ற பெயர் பற்றிய குறிப்புகளை நேரடியாகக் காண்பதரிதாகவே உள்ளது. "சிவம்" என்ற பெயர் சங்க இலக்கியங்களில் ஒரு முறை கூடப் பயன்படுத்தப்படவில்லை. சிவனிற் குரிய மற்றத் தமிழ்ப் பெயர்களை அவை குறிப்பிடுகின்றனவே ஒழிய ஓவன் என்றும் பெயர் அவற்றில் இடம்பெறவேயில்லை" என்ற டாக்டர் ஜி. சுந்திர மூர்த்தியவர்களின் கருத்தும் இதனையே எடுத்துக்காட்டும்.
அடுத்து ஐம்பெருங் காப்பியங்களை எடுத்து நோக்கின் அவற்றிலே "சிவன்" பற்றிய "சைவம்" தொடர்பான சில கருத்து வளர்ச்சியைக் காண முடியும். சிலப்பதிகாரம், வணிமேகலை போன்ற காவிய நூல்களில் சிலப்பதிகாரம் இருமுறை சிவன் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. " கலித் தொகை கூறும் சிவநடனம் என்பது போல சிலம்பு இவனின் மூவகை நடனங்களைக் கூறும். உமையுடன் ஆடும் கொடுதொட்டி நடனம், விஸ்வரூபதாண்டவம், பாண்டுரங்கம் என்பன் அவையாகும். திரிபுரம் எரியும்
போது கை கொட்டியாடியது கொடுகொட்டி எனவும்
40. சுந் காமூர்த்தி, ட்ாக்ட்ர்"ஜி , சைவசமயம், பக். 2, 41. சிலப்பதிகாரம்: 6 40. 45 28 : 66-75 :
4. 2. Guri i L. Lj. 28 : 65

19
திரிபுரத்தை எரித்த பின்னர் வெண்ணிற்றை அணிந்து ஆடியது பாண்டுரங்கம் எனவும்48 கூறப்படும். "இமயத்தில் க்கட்கடவுள் உறைவன் என்பதையும் சிலம்பில் காண லாம். 44 இருந்தபோதும் சிவன்" என்ற சொல்லை மணி
மேகலையில் நேரடியாகப் பயன்படுத்தியமைக்குரிய சான்' துகள் கிடைக்கவில்லை. ஆயினும் "சைவம்' என்ற பெய னை நாம் முதன் முதல் கி. பி. 5ம் நூற்றாண்டில் எழுந்த இந்நூலில் தான் காண முடிகிறது. மணிமே வை காப்பியத்திலே ஒரிடத்தில் பெளத்த சமயத்தை ள் தாபிக்கும் நோக்குடன் மணிமேகலை தர்க்கம் மேற் கொண்டிருந்த வேளையில் 'சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை" என்ற பகுதியிலே,
பரசு நின் தெய்வம் எது"
என்ற மணிமேகலையின் வினுவிற்கு ஒருவன்:
இருசுட ரோடிய மா *னம்பூதம் - . . . . . In ஈசன் இறைவன் என நின்ற சைவவாதி, !
ான விடையிறுப்பதிலிருந்து "சைவம்' என்ற பெயரிலே ஒரு சமயநெறி அக்காலத் தமிழ் நாட்டிலே வளர்ந்திருந்
வாற்றை அறிய முடிகியது.
அடுத்து வந்த சுால கட்டத்தில் காரைக்கால் அம்மையார் என்பவர் தான் சிவனை முழுமுதல் கடலு ளாகக் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாபுயுள் ளார். அவரது பாடல்களிலும் ஈசன், இன்றைவன், பெம்
43. மேற்படி, 4, 5
44. மேற்படி, 28 85-77.
45. வேலுப்பிள்ளை பேராசிரியர், ஆ, காலமும் கருத்
தும், LIă, 43,

Page 23
2D
மான் எனப் பலவாறு கட்டப்பட்டாலும் "சிவன்" என்ற சொல்லாட்சி இடம் பெறவில்லை. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் சினவரன் தேவன் சிவகதி நாயகன், 46 என்ற ஒாறு "சிவ' என்ற சொல்லடியைக் காண்பது போல், காரைக்கால் அம்மை பார் பாடலின் இறுதிப் பாடல்
ஒன்றிலே,
"காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ்
பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பமெய்துவர்" 17
என்ற விடத்துச் சிவகஒ" என்ற சொல்லைப் பயன்படுத்தி பதைக் காணலாம். இந்த வகையிலே காரைக்கால் அம் மையார் பாடல்கள் தான் சிவனைப் பெரும் தெய்வமாக வர்ணிப்பனவாக அமைந்தன. கி பி. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த 48 தெனக் கருதப்படும் திருமந்திரம் என் நூலில் தான் 'சைவம்', 'சிவம்", "சித்தாந்தம்" போன்ற சொல்லாட்சிகளை அதிகம் காணமுடிகிறது. "சைவம்' *சிவம் சம்பந்தமானது என்ற கருத்து வளர்ச்சியை தீமக்கு முதன் முதல் தமிழ்ச் சைவ வரலாற்றில் எடுத்துக் காட்டும் தமிழ் நூல் ‘திருமந்திரமாகவே காணப்படு கிறது.
"சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்
சைவம் தனேயறிந்தே சிவம் சாருதல்?
48. சிலப்பதிகாரம், க0 நாடுகாண்காதை, கது). 47. காரைக்கால் அம்மையார் , திருவாலங்காட்டு மூத்த
திருப்பதிகம். பாலன் பதிப்புக் கழகம், சென்னை. 1947 பாடல் எண் 1 11 48. திருமந்திரத்தின் காலம் பற்றி இக்கட்டுரையின் தம்
பக்கம் பார்க்க. 49. திருமந்திரம் பாடல் 15 12. "சிவகதி" பற்றித் திரு
மந்திரம் பாடல் எண் 12716.

2
என்ற திருமந்திரப் பாடலில் இருந்து இவ்வுண்மையினை உணரலாம். இவற்றிலிருந்து கி. பி. 6-ம் நூற்றாண்டின் பின்னரே தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சமயம் பற் றியும் அதன் முதற் கடவுளான சிவன் பற்றியும் தெளி வான குறிப்புக்கள் அறியப்படுகின்றன, எனலாம்.
சைவ சித்தாந்தம் என்ற சொற்றொடர் :
புராதன பாரதநாட்டு சமயநெறியான சஞதன தர் மத்திற்கு வடக்கே வைதிகம்" என்ற பெயரும், தெற்கே 'சைவம் என்ற பெயரும் மிகப் பிற்பட்ட காலத்தால் ஏற்பட்டவை என்பது புலணுகின்றது வேத நூல்களை முதலாகக் கொண்ட வைதிக நெறி வளர்ச்சி பெற்றதைப் போல வடக்கே காஷ்மீரில் கி.பி 8-ம் நூற்றாண்டளவில் பிரத்யபிக் தான சைவமும், கன்னடத்தில் வீர சைவமும், தெற்கே தென்னாட்டு சைவமும் ஆகம நூல்களை சிறப் பாசுக் கொண்டு வளர்ச்சியடைந்தன. இவற்றுள் சிவாக மங்கள் இருபத் தீெட்டையும் சிறப்பாகவும் வேதங்க ளைப் பொது நூலாகவும் ஏற்றுக்கொண்ட தென்னாட்டு சைவம் "சைவ சித் தாந்தம்' என்ற தத்துவக்கோட்பா டாக 13-ம் நூற்றாண்டில் வடிவமைப்புப் பெற்றதையும் காணலாம். எனினும் "சைவ சித்தாந்தம்" என்ற சொற் றொடர் முதன் முதலாகத் திருமத்திரத்தில் தான் கானப் படுகிறது.
*சொற்பத மேவித் துரிசற்று மேலான
நற்பதம் கண்டுளோர் சைவசித்தாந்தரே' திருமந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் சைவசித்தாந்த நூல்கள் கிடையாதெனவும், திருமந்திரமே சைவசித்தர்ந்த தத்துவத்திற்கு முதன்நூலாக விளங்கு
50. திருமந்திரம் : பாடல் : 1421.

Page 24
22
கின்றதெனவும், இந்நூல் கி. பி. 4ம் நூற்றாண்டிற்கும், -ேம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகலாம் எனவும் இராசமாணிக்கனார் கருதுவர். திருமந்திரம் சைவசித் தாத்தத்தை மட்டுமின்றி, தமிழ்ச் சைவத்தில் பல தந்திர மந்திர பகுதிகளேயும் புகுத்தியுள்ளது என்றும், விங்க வழி பாடு, துறவு பற்றியும், சுத்த, அசுத்த, கடும் சுத்த சைவப் பிரிவுகள் பற்றியும் பேசுகின்றதென்றும், அக்காலத்தில் இத்தகைய பல சைவப்பிரிவுகள் காணப்பட்டனவோ தெரி பவில்லை எனவும் வேறு சில அறிஞர்கள் கருதுவர்.வி2
13ம் நூற்றாண்டிற்கு முன்பு "சைவ சித்தாந்தம்' என்ற சொற்றொடர் திருமந்திரத்தால் மட்டுமின்றி பல் லவர் காலக் கல்வெட்டுக்களிலும் இடம பெற்றுள்ளது. தென்னாட்டில் பல்லவர் காலத்திலே 2ம் நரசிம்மன் எனப் பட்ட இராஜசிம்மன் காவம் ஆகம மரபும் சைவ சித்தாந் திமும் பேணப்பட்டதாகக் கூறப்படுகிறது; இவனது சமய உணர்வானது இவன் காலக் கல்வெட்டுக்களில் பின்வரு மாறு பிரதிபலிக்கின்றது.
"ஆகமத்தைப் பிரமானமாகக் கொண்டவன்"33 "சைவ சித்தாந்த வழியைப் பின்பற்றுபவன்"64
சைவசித்தாந்த மார்க்க
என்பன அவற்றுள் சிலவாகும். இவ்வாறாக கி. பி. 6ம்
51. இராசமாணிக்கனார், மா. சைவசமய வளர்ச்சி,
பக், 96. 58. சுந்தரமூர்த்தி, டாக்டர், கோ, சைவசமயம், பக்.115 வேலுப்பிள்ளை, பேராசிரியர். ஆ. தழிழ் இலக்கியத் தில் காலமும் கருத்தும், பக். 123-124. 5 #, Soul tlh Indian Inscription, Wol. I No. 4, 5. 54. Ibid., No. 24.

நூற்றாண்டின் பின்னர் தமிழ் சைவ சித்தாந்தக் கோட்பா டுகள் அடுத்து வந்த நாயன்மார் காலம் பெருவளர்ச்சி படைந்து சி. பி. 13ம் நூற்றாண்டளவில் சாஸ்திர நூல்க சீராக உருவாக்கம் பெற்றன வாகலாம்.
வேதம் பொது-ஆகமம் சிறப்பு :
தமிழ்நாட்டு சைவநெறிச்கும், பழைய வேத நெறிக் கம் பல வேறுபாடுகள் இருந்தபோ தும் சைவசித்தாந்தம் வேதநூல்களை ஏற்றுக் கொள்கின்றது. அந்தணர்கள் வைதீக நெறியிற் பெற்ற சிறப்பினை சைவ நெறியிலும் பெற்றனர். வேகமும் ஆகமமும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை . அவை பொதுவும் சிறப்பும் என வழங்கப்படும் என்பது கிருமந்திரக் குறிப்பாகும். வேதங் களையும், ஆகமங்களையும் முதனூலாகச் சைவ சித்தாந் தம் ஏற்பதனால் அதற்கு வேதாந்தம் வேத சித்தாந்தம் வைதிக சித்தாந்தம் என்ற பெயர்களும் உண்டு. சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டிற்கு அத்துவித மெய்கண்டார் அருளிய "அத்துவித சித்தாந்தம் எனவும் வழங்கப்படுவ துண்டு,ே இது முன்னரே காட்டப்பட்டது. எனவே
"வேதமொடாகமம் மெய்யாம் இறைவன் நூல் ஒதும் பொதுவும் சிறப்பும் என்றுள’ ே
எனவும் "பதியினைப் போல் பசு L I Tas- LD 5 IT gf'F
எனவும் சைவ முப்பெர்ருளுண்மையும் வேதமரபும் திரு மந்திரத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
*
35, வேலுப்பிள்ளை, பேராசிரியர். ஆ. காலமும் கருத்
தும், பக். 155 56. திருமந்திரம் பாடல் : 237 17. மேற்படி பாடல் 13

Page 25
24
வேதங்களும் சிவவழிபாடும் :
வேதநூல்களில் சிவ வழிபாடு பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றனவா என ஆராய்வது இன்றியமையா தது ஆகும். சங்க இலக்கியங்களில் காணப்படாத சிவனது ஆளுமை பற்றிய வளர்ச்சியை அவற்றிற்கு முற்பட்ட
காலத்தைச் சேர்ந்த வேத இலக்கியங்களில் கான முடிந்
தால் அவை எமக்கு சைவத்தின் தொன்மையையும், பழ மையையும் எடுத்துக்காட்டுவதாகவும் அமையும். ரிக் வேதத் திலே ஓரிடத்தில் மட்டும் சிவா என்ற சொற்றொடர் மங்கலம்" என்ற பொருளிலே இடம் பெறுவதாகக் காணப் படுகின்றது. 8 இது தவிர சிக் வேதம் மூன்று பாடல்களில் மட்டும் ருத்திரக் கடவுட்குரிய அம்சங்களைக் குறிப்பிட்டி ருக்கிறது. அவை அத்தெய்வத்தின் உருவ அமைப்பினன்ன யும், உடலின் அங்கங்கள் பற்றியதொரு படத்தினையும் பிரதிபலித்துக் காட்டுவனவாக உள்ளன. அவை வருமாறு
ருத்ரமாலய குர்ஹஸ்தா கைகளையும், 'வஜ்ரபாஹோ", புஜங்களையும்,0ே "புருருபா உக்ரோ" அச்சம் தரும் இயல்பையும் "சுபர்டீன்", சடாமுடியையும்ே
கொண்டவன் ருத்திரன் என அக்கடவுளின் தோற்றம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
58. Griffith Raliph, T.H., The hyms of Rig Veda (Trans)
Waranasi, 1963, Wol. I: X: 165,2.
59. K Tg Wcda; II : 33,7.
60. 1 bid; Il 33.3.
6 I. 1 bid; II : 33:9.
62. bid; 1 : 4. .

25
இங்கே கட்டிக் காட்டப்பட்ட அம்சங்கள் அ:ேத்தும் சித்தாந்தக் கடவுள் ஆகிய சிவனுரின் தோற்றத்தின்ை
ஸ்ளபடியே பிரதிபலிப்பதனை எடுத்துக் காட்டுகின்றன சித்தாந்தத்தில் கூறியபடி சிவனுருக்குரிய முத்தொழிலும் ரிக் வேதத்தில் உருத்திானுக்குரிய முத்தொழிலாகக் கூறப் பட்டுள்ளன. உருத்திர னது கோபமும் ரெளத்ரா காரமும் அவன் அழித்தல் தொழிலைச் செய்பவனாகக் காட்டுகின் றன.63 சித்தாந்த சாஸ்திரமான சிவஞான போதம் என்ற நாலும் சிவனை அழித்தலைச் செய்யும் முதல்வனாகவே முதற் ஆத்திரத்தில் அறிமுகப்படுத்துவதும் இவ்விடத்து நோக்கத்தக்கது.
"சங்கார காரனணுயுள்ள முதலே முதலாக உடைத்து இவ்வுலகம்" ே
அழித்தலைச் செய்யும் ருத்திரனும் ரிக் வேதத்தில் தலை மைக் கடவுளாக விளங்கியதை
"ஈஸாணுத் அஸ்ய புவனஸ்ய ர்ே
என்றும், "புவனஸ்ய பிதா' என்பதில் உலகிற்கத் தந்தை யாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளான். அதுமட்டுமின்றி "அரு ளேல்" என்பதும் அவனது தொழிலாக டச30 ரப்பட்டுள்ள துடன், காலப்போக்கில் பிற்பட்ட வேதநூரி கள் முததொழி லாற்றும் அதிகாரங்கள் யாவும் உருத்திரதுக்கே படிட் படி பாக வழங்கப்பட்டுள்ளதை உண்ர்த்தியுள்ளன."
G3. Rig Weda; II : 33.9; X : 26.5; II : 3, .
64. சிவஞானபோதச் சிற்றுரை பிரமாணவியல், குத்தி
ரம் 1, (நாவலர் பதிப்பு)
G5, Rig Weda; III : 33.9.
t; ճ. Ibid; III : 49. Ifl.
(57. Ibid.; III 33 1 1; II, 43 I ; Sir Gau 5 TGivingTian W. 4:1 W; 15

Page 26
፲፱ ፳
முத்தொழில் நிலைப்பாட்டை பிற்காலம் சைவசித் தாந்தம் ஐந்தொழிலில் அடக்கி பஞ்சகிருத்யம் செய்பவர் சிவன் எனக் காட்டியது. கடவுட் கொள்கையில் சித்தாந் தம் முழுமுதற் கடவுட்கு சொருபநிலை, தடத்த நிலை என இரு நிலப்பாட்டை வகுத்து, தடத்தத் திருமேனி கொண்ட சிவனுர் ஐந்தொழிலதிபதி எனவும், சொருபநிலையில் சிவம் வதநூல்களையும் கடத்து நிற்கும் “பரப்பிரம்ம சிவம்" என்பதையும் சிவப்பிரகாசம் "பதியிலக்கணம்" என்ற பகு தியில் சிறப்பாக உணர்த்தியுள்ளது.
".. .பதிபரமேயதுதான் . செல்வரிதாய்,
செல்கதியாய்ச் சிறித ய்ப் பெரிதாய் திகழ்வது தற்சிவம் என்பர் தெளிந்துளோர்" (8
எனவே சித்தாந்தம் கூறும் பஞ்சகிருத்தியதிபதி சிவனு ருக்கும் வேதங்களிலிடம் பெற்ற உருத்திரக் கடவுட்கு முள்ள தொடர்பு மிக நெருக்கமானது.
முத்தொழிலுக்கதிபதியாகிய ருத்ர சிவ வழிபாடு யசுர் வேத காலத்தில் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. இக்கால கட்டத்தில் உருத்திர சிவன் ஒன் நிற்கு மேற்பட்ட நாமங்கள் கொண்டவராக சிவமூர்த்திக் குரிய பண்புகளைப் பெற்றுக்கொண்டதொரு தலைமைக் கடவுளாக உயர்த்தப்பட்டார். யகர் வேதம் நான்காம் *ாண்டமாயுள்ள தைத்திரிய சம்கிதையில் இடம் பெற் றுள்ள சதத்ருத்திரியம்' என்றும் பகுதி உருத்திர சிவ வழி பாட்டிலே குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்தி
68. சிவப்பிரகாசம், திருவிளக்கம் புத்துரை, யாழ்ப்பா
சினம், 1974, பதியிலக்கணம், பாடல் 1

27
யது. உருத்திர சிவன் "மலைவாழ் கடவுள்' என்பதை
யசுர்வேதம் எடுத்துக்காட்டுகிறது.
"கிரிஷன், கிரிதரன் என்பதுடன் நில்லாது,69 நீலக்கீரிவ, சிவாத்ம சிவா?0
உருத்திரன் சிவமூர்த்தியாக, பரமார்த்மனாகவும் கணிக் சப்பட்டான். இதன் தொடர்ச்சியாக நோக்கினால் பிற் காலம் தென்னாட்டுக் கோவில்களில் அர்ச்சனு விதிகள் வளர்ச்சியடையவும் இந்த சதரத்திரியம் பகுதியே முன் னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் அங்கு வழி பாட்டிலே உருத்திர சிவனுக்கு முதலில் எட்டு நாமங் கிளும் நூறு நாமங்களுமாக வளர்ச்சியடைந்து படிப் படியாக அவை முந்நூறு நாமங்களாகவும் பெருகிய துடன் அக்கடவுளைப் பொதுவாகவும், சிறப்பாகவும் கட்டி வழிபடுவதற்குரிய நெறியாகவும் அமைந்தன. இவற்றிலிருந்து அஷ்டோத்திர நாமாவளி, சதநாமாவளி, திரிசதி அர்ச்சனு முறைகள் என அவை சிவ வழிபாட்டிலே பல்கிப் பெருகிச் சித்தாந்த நெறியின் வழிபாட்டம் சத்தில்
பெரும் செல்வாக்கைப் பெற்றன.
சிவ வழிபாட்டு நெறிக்கு மட்டுமின்றி தத்துவ கருத்து" வளர்ச்சிக்கும் யசுர் வேதம் முன்னோடியாக அமைந்தது. தத்துவ மரபிலே யசுர் வேதம் உருத்திர சிவனை "பசுபதி"யாகவும் வைத்தியநாதனாகவும் சிருட் புத்துள்ளமை இவற்றிற்கு உதாரணங்களாகவும், உருத்
-- m m m
(5 g. Keith. Rerriedale, A , Taittiriya Samhita, Part II Kanda iV; Motilal Banersidas, Delhi, 1967. ' EW : 5 Il ... : :: W :: ... I ... ,
7 (). I bid! IW : 5,1.8); 517

Page 27
3.
திர சிவன் விலங்குகளின் தலைவன் என்னும் பொருளில்
'பசுனும்பதி ; பசுபதயே "
என யசுர் வேதம் சுட்டியுள்ளது. அத்துடன்
JF Ir =Flstru FI 15r Tu Es Ln
என்ற பஞ்சாட்சர மந்திரங்களும் சதருத்திரியத்தின் கிரு தய ஸ்தானமாக விளங்குகின்றன. வேதத்தின் உட்பொ ருள் "பஞ்சாட்சரம்' என்பதனை :
அஞ்செழுத்தே ஆகமமும் அண்னல்
அருமறையும்"
எனச் சித்தாந்த நூலும் விளக்கியுள் எது. உருத்திரனைப் பற்றி சதருத்தியம் மேலும் கூறுமிடத்து :
3Ln TL, TELLI F ருத்ராய ச சர்வாய ச L R Jr LIGILL - ;
நமோ நீலக்கிரீவாய நம் ச, சிறிகண்டாய ச
நம கபர்தீனே சங்புப்த கேசாய ச73
எனப் பலவாறு துதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய துதிப்பாடல்கள் அதர்வதேத்திலும் உருத் திர சிவனை நோக்கிப் புகழப்படும் பிரார்த்தனை வடிவங்
Y. Ibid. W: 5. 22 72. உண்மை விளக்கம், வச்சிரவேல் முதலியார் தெளி வுரை (ஜே. எம். நல்லாசாமிப்பிள்ளை மொழிபெ யர்ப்பு), யாழ்ப்பாணம், 1971, பாடல் : 14. 73. ஹீருத்ரம் அண்ணா உரை, ராமகிருஷ்ண மடம்,
சென்னை, 1977, பக், 57,

ரனாக அமைந்தன. பவன், சர்வன, உருத்திரன், சங்கரன், ஈசி வினன் என்பன அத்தகைய திருநாமங்களில் குறிப்பிடத் தக்சின்ை." "உலகைப் படைப்பவரும், துன்பங்களைத் நூடைப்பவரும், பாவத்தைப் போக்குபவரும், கண்டங்கறுத் கவரும், உயிரினங்களின் தலைவராயும், திருநீலகண்ட ராயும், சடாமுடியராகவும், அதே சமயத்தில் சடாமுடி நீக்கப் பெற்ற துறவியராகவுமுள்ள உருத்திரக் கடவுட்கு எனக்சம்" என்றிவ்வாறு அதர்வ வேதம் உருத்திரக் கடை
1ளப் பிரார்த்திப்பதாகக் கூறுகின்றது. அத்துடன் உருத் கிா சிவன் "பசுபதி" என்றழைக்கப்பட்டான் என்னும் யசுர் வேதக் கருத்தினையொட்டி அதர்வ வேதத்திலும் பின் வரும் கருத்து அமைந்துள்ளது. உருத்திர சிவன் மனிதர் களுடனும், குதிரை, ஆடு, செம்மறியாடு, பசு என விலங்கு தளும் சூழ வீற்றிருப்பவர்" என்பதாம்.? சித்தாந்தக் கோட்பாட்டிலே இடம் பெற்ற பசுபதி" கொள்கையின் ஒரு அறிமுகமாக இதனைக் கருதலாம்.
சைவநெறியிற் சிவனுர் நோய் தீர்க்கும் வைத்திய நாத னாகவும், வைத்தீஸ்வரனாகவும் சித்தரிக்கப்படுவது போல வேதங்களும் உருத்திர சிவனின் பண்புகளில் ஒன்றுக அவற்
றினே வர்ணித்துள்ளன.??
"பிரத மன தங்ய பிகிசஜா" என வருமடிகளில் அக்கட வுன் முதல் தெய்வீக வைத்தியன்" எனவும்,
"சகஸ்ரம தே ஸ்வபிவாத பேஷஜா'8 என்பதில் "ஆயி
74. At hary': '''eda; XW: 5: 1-7. 75. Ibid; IV : 7 4 3 76. 1 bid; XI: 2.9 77. Taittirya Samhith a: IV : 5.1.13 78. Rigveda; v II : 46.3; III.31.12

Page 28
3O
ரம் மருந்துகளையுடையவன்" எனவும், "எதிரிகட்கு நோயை ஆயுதமாகப் பயன்படுத்துபவன்? என்றெல்லாம் குறிக்கப் பட்டுள்ளி .ை
வேத நூல்களில் சொருப சிவத்தைக் குறிக் கும் குக் கும பஞ்சாட்சர மந்திரம் நடுநாயகமாகப் போற்றப்பட் டுள்ளது. இத்தகைய வேத பாரம்பரியத்தைப் பின்பற்றி யே திருமந்திரமும், குக்கும் பஞ்சாட்சரம், தூல பஞ்சாட் சரம் என்பவற்றை சிறந்த மந்திரமாகக் போற்றியிருக்க வேண்டும். பிற்காலம் எழுந்த சைவசித்தாந்த பாரம்பரியத் திலும் அதற்கு முன்னோடியாக எழுந்த பன்னிரு திரு முறைகளிலும் கூட நால்வேதங்களும் பஞ்சாட்சர மந்திர மும் நடுநாயகமாகக் கொண்டு மிகவும் போற்றப்பட்டுள்
ה, והם חtai
தேவாரத் திருமுறைகளில் சிவனுர் வைத்தீஸ்வரனாக வைத்தியநாதனாக விளங்குவதையும் அவர் உருத்திரனுகப் போற்றப்படுவதையும்
உருத்திரனை உமாபதியை உலகாளுனை,80 உருத்திர பசுபதி,81 உருத்திர நாதனுக்குத்தீ பிற82
எனவும்,
... Wh: Tw: " : X 2. 80 பன்னிரு திருமுறைத் திரட்டு சைவசித்தாந்த நூற்
பதிப்புக்கழக வெளியீடு, சென்னை, 1961. LI TL - ġil, 3 E 2. 81. மேற்படி சுந்தரர் தேவாரம், பாடல் 1323. 83. திருவாசகம், திருவுந்தியார், பாடல் 5.

3.
வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, ஆர்த்த பிறவித் துயர்செட நாம் ஆர்த்தாடும்
சுத்தன்,84 திரா த நோய் நீர்த்தருளவல்லான்,85 மூலநோய் தீர்க்கும் முதல்வன்,8 பிறப்பறுக்கும் மருந்து .87
எனவும் போற்றப்பட்டுள்ளதிலிருந்தும் உணரலாம். வேத மரபினைக் கூட நாயன்மார்களும், மெய்யடியார்களும் httது பாடல்களில் ஆங்காங்கு எடுத்துக்காட்டினார்கள்.
பஞ்சாட்சர மந்திரமும் பெருமளவு அவர்கள் பாட வில் பிரபல்யமடைந்தது. சம்பந்தரின் திருநீற்றுப் பதிகத் தில்,
"வேதம் நான் கினும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாய வே"
எனவும், அப்பர் தேவாரத்தில்,
நமசிவாய வே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும் நமசி வா யவே நா நவின் றேத்துமே நமசி வாயவே நன்னெறி காட்டுமே எனவும்
மணிவாசகர் சிவபுராணத்தில்
'நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனவும்,
83. பன்னிரு திருமுறைத் திரட்டு சம்பந்தர் தேவாரம்,
பாடல் 15 கி.ே 84. திருவாசகம்; திருவெம்பாவை, பாடல் 12. 83. மேற்படி நூல், அப்பர் தேவாரம், பாடல் : :59, 88. மேற்படி பாடல் 1524,
87. திருவாசகம், கோயிற்திருப்பதிகம், பாடல் : 4.

Page 29
3.
சிவனுரை வேதநாயகனுகத் துதித்துள்ளனர். இவ்வாறு சைவசித்தாந்தம் வேதநெறியைப் பரவலாகப் போற்று வதும், பெரியபுராணமும்,
வேதநெறி தழைத் தோங்க, மிகு சைவத் துறை விளங்க'வும் சம்பந்த பெருமான் தோன்றினுர் என்று கூறு வதை நோக்கும்போது வைதிக நெறியும், சைவ நெறியும் ஒருமைப்பட்டு வளர்ச்சி பெற்ற நிலையினை எண்ணிப் பார்க்க முடிகிறது "தேவாரங்களில் வேத வேதாகமங்கள் பற்றிய கூற்றுக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன" என்று கூறும் பேராசிரியர் வேலுப்பிள்ளை8 வேதங்களில்
காணப்படும் ருத்திர வணக்கம் பிற்கால சைவ சமயத்தின் முன்னோடியாகக் கொள்ளப்படுகிறது எனவும், திரிபுரம் எரித்த கதையும் தக்கன் வேள்வி சிதைத்தக் கதையும் யசுர் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உருத்திர சிவன்
பற்றிய பழைய சிதைகள் சதருத்திரியத்திலே கூறப்பட் டவை எனக் கூறியுள்ளமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது."
வைதிகமும் பெளராணிகமும் :
வட இந்தியாவில் ஒரு காலம் பெளத்த, சமண சமயங்க வின் எழுச்சியினால் நிலைகுன்றியிருந்த வேதகால வைதிக நெறியானது கி. பி. 8ம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சிக்கா வத்தில் மீண்டும் பறுமலர்ச்சி பெற்றதுடன் வேதசமயம் தம் அறிவு ஆற்றல், ஒழுக்கங்கட் கேற்ப வைதிகக் கடவுளர் கள் பற்றிய கற்பதை அவந்த கதைகளை தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு விரித்துரைக்கும் புராணமாக அமைத்துக் கொண்டது. இவ்வாறு வைதிக நெறி குப்தர் காலம் பெளராணிக சமயமாகியதும், இப் பெளராணிக
88. வேலுப்பிள்ளை, ஆ, காலமும் கருத்தும், பக். 122. 89. வேலுப்பிள்ளை, ஆ, காலமும் கருத்தும், பக். 99.

33
சமயம் தமிழகத்துப் பழைய சமய முறைகளுடன் கலந்து பல்லவர் கால சைவமாகியது. வடநாட்டு பெளர ரிைக சமயத்திற்கும். தென்னாட்டில் பல்லவர் காலப் மறு மலர்ச்சியடைந்த சமயத்திற்கும் ஒரு வேற்றுமையுண்டு. பெளத்தர் ஒதுக்கி வைத் க தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளை, சங்க மருவிய காலம் வாழ்த் தி சைவ சமயத் தோர் தமக்கேயுரிய முறையில் பெளராணிக வைதிக நெறியுடன் ஒன்றுபடுத்தினர். 90
"எனவே தமிழ்நாட்டு சைவ நெறியை வைதிகமர பின் சிறப்பான சாரம் எனக் கூறுவது தருை சாது நாயன் மார்கள் வைதிக மரபிற்கும், வேதங்கட்கும் அளிதத மளப்பூர்வமான கேள்விக்கிடமற்ற ஆதரவினால் சவ சித்தாந்த நூல்கள் பிற்காலம் தங்களை முற்றாக இாவதக மரபில் இணைத்துக் கொண்டன. "நாயன் பார் வ இல்லையெனில் வேதமரபிற்கும் -, -h foi பகு இடையே ஓர் இடைவெளி இருந்திருக்கும் என்பதில் ஐய மில்லை.? இவ்வாறு சைவ சித்தாந்த டவர்ச்சியில் வேத நெறி மரபானது ஊடுருவியிருப்பதை இவற்றன் வாயி லாக அறியமுடிகிறது.
"வேதங்களில் உருத்திரக் கடவுட்கு கூறப்பட்ட
வணக்கத்தையும் வழிபாட்டையும் கொண்டு கொடுமை செய்யும் இயல்புடைய முரட்டுத்தவமான உருத்திரக் கடவுளை பழங்கால மக்கள் தம் வழிபாட்டால் உவப்
90. மேற்படி, பக். 81
91. சுந்தரமூர்த்தி, டாக்டர் கோ. சைவசமயம்,
பக் 37-38,

Page 30
34
படை 4 செப்து நன்மை செய்யும் சிவனுக மாற்றினர்"
எனச் சில ஆய்வாளர் கருதுவது தவருண முடிவாகும்
آلاتیاتی آلj3T LاT
"இவ்வாறு முடி.பு காண் பவர் வேதத்தில் பேசப்பெறும் கடவுளரை வெறும் வளி மண்டல நிகழ்ச்சிகளின் உருவமாகக் கோண்டு அக் கடவுளரின் இயல்பு அனைச் சரியாக உணரத் தவறினர் என்னும் தம் கருத்தை சி. வி. நாராயண ஐயர் வேத மொழிகளைக் கொண்டே, நிலைநாட்டியுள்ளார் *" !i::
என்ற பேராசிரியர். தேவசேனுபதியின் கருத்தும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். வேதங்கட்கு உரை கண்ட சாப னர் என பார் உருத்திரனின் இயல்பினை உணர்வதற்குத் தரும் விளக்கங்களில் ஒன்று பின்வருமாறு :
"ருத் என்பது துன்பம் அல்லது துன்பத்திற்குக் காரணமான பாவத்தைக் குறிக்கும், அதனை
நீக்குபவன் ருத்திரன் என்று பெயர் பெற்ருன்' "
என்பது போல சைவசித்தாந்த விளக்கத்திலும்,
k . . . .
இன்பம் செய்வதில் சங்கரன் . . - இடும் பை நோய் என்பதோட்டுமியல்பில்
உருத்திரன் - - .”*
92. தேவசேனுபதி, வி.ஏ. சைவசித்தாந்த அடிப்படை கள், சென்னைப் பல்கலைக்கழகம், 1982, பக். 24
93. தேவசேனபதி, வி.ஏ., சைவசித்தாந்த அடிப்படை
கள், பக். 2.
94. மேற்படி, பக். 2.
95. சிவஞானமுனிவர், காஞ்சிப்புராணம், பரமேஸ்
வர படம்ெ, பாடல் : 44

35
என்ற "சிவஞான முனிவர்" கூற்றும் ஒப்புநோக்கத்தக் சுது. ஆதலால் 'பழைய விஷ்ணு, பிரஜாபதி போன்ற வேதக் கடவுளருள் சிவனும் முதல்வனாவான் என்பர்?" பேராசியர் உறியண்ணு. வேதமரபும் சித்தாந்த சாஸ்திரங்களும் 1
வேதமரபின் தொடர்ச்சியானது சைவ சித்தாந்த சாஸ்திர நூலகளிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்னகப் பெற் றுள்ளது. அதன் வழி சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்கு வேதம் பொது நூவென்றும் ஆகமம் சிறப்பு நூலென்றும் கொள்ளும் மரபு சித்தாந்தந்தில் வேரூன்றியது.
- - ஆகவே
"வேதநூல் சைவ நூல் என்றிரண்டே நூல்
கள் ஆதிநூல் அனுதி அமல 1 தருநூலிரண்டு ஆரன நூல் பொது சைம்ை அரும் சிறப்பு
5Πτευ" 57
எனச் சிவஞான சித்தியார் இவ்வாறு வரையறை செய் துள்ளது. சைவ சித் காந்தத்தின் முதன் நூல் எனத் தமிழி லே கருதப்படும் சிவஞானபோதம் வேதங்களின் தத்துவ விசாரம் பற்றி விவாதிக்குமிடத்து 'ஏகம்ஸத்’ என வேதம் கூறுவது. "உள்பொருளாம் பரம்பொருள் ஒன்று" என்ப தையும் பதிக்கு வேருயுள்ள பசு பாசத்துடன் சேர்ந்துள்ளது,
96. ஹிரியண்ணு, எம். இந்தியத் தத்துவம், பகுதி-1
தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், 1966, பக், 98-99 பார்க்க,
97. சிவஞான சித்தியார் புத்துரை, திருவிளங்கம்,
சைவத்திறம், பாடல் : 267.

Page 31
36
ஆகையினால்
'அக்கரங்கள் இன் மும் அகர உயிர் இன்றேல் இக்கிரமத் தென்னும் இருக்கு'
என்பதில் பிரமம் இல்லையெனில் வேறு பொருளுமில்லை என்பதை விளக்கியுள்ளது. மேலும்
"அத்து விதமாதல் அருபறைகள் ஒன்றென்
(5) gil
அத்துவிதம் என்றுறையுமாங்கு" 99 என்றவிடத்திலும் வேதநூல்கள் பிரபம் ஒன்றெனில் அத னை 'ஏகம்" எனச் சொல்லாது "பிரமம் அத்துவிதம்' என கூறுவதிலிருந்து, பிரமம் உயிர்களுடன் அத்துவிதமாய் நிற்கும் என்பதன் பொருட்டாகும்; ஆதலால் "ஏசுப்" என் பதுடன் முரணுமாறில்4ை" எனவும் சைவசித்தாந்தக் கட வுட் கொள்கை வேதச் சார்பிலே தெளிவுபடுத்தப்பட்டுள் ளது.
சிவஞான சித்தியார் வேதநூல்களை அனுசரணையாகக் கொண்டே சைவ சித்தாந்தக் கோட்பாட்டை அணுகியுள் னது போவத் தோன்றுகிறது. அந் நூற்பாயிரம் "வேத"சுமங் களாலும் அறியப்படாத சிவன் சித்தாந்தப்பதிப் பொருளா யினும்,அறிவின் துணை கொண்டு நாடுவோர்க்கு ஆன்ம வின் அருளோடு பொருந்தி உயிர்க்கு பயிராகும் பரமாத்மா வாகி அறிவை நல்குவான்" எனக் கூறும் 100. ஆகையினால்,
98. சிவஞானபோதச் சிற்றுரை, சூத்திரம் 3; அதிக
IT 35T Illib; u ITL iii) : 2. 99. சிவஞான போத சிற்றுரை, 21:3 100. சிவஞான சித்தியார், புத்துரை, பாயிரம்,
Lur Li : 9.

"மறையிஞல் --91. u IsiT. LE , LLusi மனதினுல் வாக்
கால் 14 ந் ப் குறைவிலா அளவினுலும் சு, றவொண்ணுக் 11
எனினு! f :
"சிறப்புடைப் புராணங்கள் உணர்த்தும் வேதச்
சிரப் பொருளை மிகத் தெளிந்து சென் ருர்"
- சைவத்திறத் தன்மவர்"102
என்பதே சித்தாந்த சாரமாகும் எனச் சாத்திர நூல்கள் * அறுவதிலிருந்து வேதசிரசென்னும் உபநிட சுப் பொருளை பாராய்ந்து தெளிவுற்றேர் சிவாகம (FST5 mour 1 Gy) a di sisir பது புலப்படுகின்றது. இவற்றின் வாயிலாக சித்தாந்த நூல்கள் வேதங்களையும் வேகத்தின் ஞான சாண்டப் பகு கியையும் விதந்தோதும் பாங்கினை சீடனரலாம். வேத தாந்தப் பொருளை வேறுபடச் சொல்லும மீமாம்சை போன்ற நூல்கள் வேதப் பொருளைச் சொன்னுலும் உப நிடதங்கட்கு மாருனவை என்பதால், அவறறைப் பூர்வ பக்கமாகவே சித்தாந்தம் *ருதுவதும் வேத நூல்களின் Tண்போதனைக்கு அதுவழங்கும் மோ இடத்தினை ம்ே புரிந்து கொள்ள ஏதுவாகிறது. இத63:ன.
"பண்டைநான்மை றகளும் அதுதானே GT sisi yo
பாவிக்கச் சொல்வது இப்பாவகத்தைத்
ITsar "" IO:
'சிவம்+நான்’ என்னும் சிவோஹம் பாவனை போயிலாக பழைய வேத வேதாந்த நூல்களும் சிவோஹம் பாவனை
101. மேற்படி பாயிரம், அவையடக்கம், பாடல் 5. 103. மேற்படி 8.2.253.
.ெ மேற்படி: சிலோ ஹம்பாவனை, 9.3.29&.

Page 32
38
யே "அகம் +நான்" என்ற பாவனையில் சுட்டியுள்ளன
எனச் சித்தாந்த நூல்கள் கூறுவதிலிருந்து சைவ சித்தாந்த முடிவுகன் வேதபாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பவையாக அமைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
临芮]凸上
சார்பு நூலான சில ப்பிரகாசம் என்ற சித்தாந்த சாத் திர நூலும் சித்தியாசின் கருத்தைப் பின்பற்றியே வேத மரபின் பரிணாம வளர்ச்சி சைவசித்தாந்தம் என்பதைப் பின்வரும் பாடலால் உணர்த்தி உள்ளது.
வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் தெரிக்கலுற்றும்0
என்பதுடன்,
"பல்கலையாகமம் வேதப் யாவையினும் கருத்துப்
பதி பசு பாசம் தெரித்தலாம்" ெ என்பதன் வாயிலாக வேதாசுமங்களின் உட்பொருள் மு பொருள் வாக்கப் பற்றியதாகும் என்பது பெறப்படுகின் றது அவற்றுள் பூப்பொருளும் ஒரு பொருளில் அடக்கப் என விளக்குவது வேதாந்தமாகவும் முப்பொருளும் தனி தனி உண்மை" என விளக்குவது சைவசித்தாந்தமாகவும் மலர்ந்தது.
வேததெறிக்கும் சிவாகம நெறிக்கும் பேதமில்லை என் பதை பிரமசூத்திரத்திற்குச் சித்தாந்தபரமாக உரை செப் நீலகண்ட சிவாச்சார்யார் என்பார் எடுத்துக்காட்டியுள்
ள ர்.
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது
104. சிவப்பிரகாசம், திருவிளங்கம்புத்துரை பாயிரம்
LITLi 7 105 மேறபடி பதியிலக்கணம், பாடல் 13.
 
 
 
 
 
 
 
 
 
 

39
நிலவும் மெய்நெறிச் சிவநெறியதென்பதும்"100 “யாம் வேதத்திற்கும் சிவாகமத்திற்கும் வேற்றுமை
சுண்டிலம் சிவனுந் செய்யப்படுதலில் வேதமும் சிவா சுமம் எனப்படும் "107
என வேத நெறி தான் காலத்தின் பரிணுமத்தைப் பெற்று தமிழ் நாட்டுச் சமயநிலைகட் கேற்ப மாற்றமடைந்து சிவாகமநெறியாகி காலப்போக்கில் சைவசித்தாந்தக் கோட்பாட்டமைப்பிற்கும் ஏதுவாயிற்று என கோடிட் டுக் காட்டுவது போலுள்ளது. சில சமயங்களில் மேற் குறிப்பிட்ட கருத்துக்கிள் காலத்தின் கருத்து வளர்ச்சி யையே ஒட்டி வலிந்து ஒருமைப்பாடு காண விளையும் ஒரு முயற்சியாகலாம் என்ற கருத்து வேறுபாடுகள் எழுந் பாலும், சை-பத்தின் தொன்மையும் சிவ வழிபாட்டின் பழமையையும் வேதமரபு வளர்த்துக் கொடுத்துள்ளது என்றெண்ணுவது தவரு காது. எனவே வேதங்களும் சிவாகமங்களும் சித் தாந்தக் கோட்பாட்டிற்குப் பிரமான நூல்களாக விளங்குவதன் தாற்பரியமும் இங்கு புலனா கின்றது.
மேலும் வேதம்"சித்தாந்தத்திற்குப் பிரமான நூலன்று எனச் சிலர் மறுப்பினும் அது விவேகம் அற்றோர் சிந்த னை என்பதைச் சிவஞான முனிவர்;
வேதாந்தத்தில் ஏகனே ஆன்மா என வேதாந்தத்தைப் புதுச சமய தாது எடுத்தாதி மறுப்பதாஸ்வேதம்
108 சிவஞான சுவாமிகள் சிவஞான மாபாடியம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, I9 წ. 8, Ludt. 2:3.
107. மேற்படி பக். 2ே.

Page 33
ՎՍ
பிரமாணமன்று என (சிலர்) மறுப்பர். அது பகுத்தறி விலாதோர் கற்று"08
எனச் சுட்டிக் காட்டுவது பிரம சூத்திரத்தை மறுப்பது போல வேத நூல்களை நாம் தள்ள முடியாத என்பதனை
இதைவிடச் சிறப்பாக விளக்குவது கடினமாகும்.
"வேதசாரம் சிவாகமம் ஆதலால் சைவாசாரத்திற்குரியோன் வைதிகன்” 109
என்று வைதிக சைவ நெறிக்கு மாறுபாடில் ல சது சித் தாந்த நெறி எனச் "சிவஞான பாடியத்திறவுகோல்' என்ற நூல் வாயிலாக இதனை மேலும் புலப்படுத்தியுள்ளனர்.
இவர்களைப் பின்பற்றி பின் வந்த ஈழத்து அறிஞர் சுள் பலரும் வேதபாரம்பரியம் சைவசித்தாந்தத்தின் தொன் மைக்குப் பிரமாணமாவது என்பதை தமது நூல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களில் ஆறுமுகநாவலர். அவ ரைத் தொடர்ந்து வந்த சபாபதி நாவலர் இலக்கணம் முத்துக்குமாரசுவாமித் தம்பிர  ை, பஃ டி கட ைலா பதிப் பிள்ளை போன்றவர்கள் சிறப்பான ர்ெகள் குறிப்ப சக் காசிவாசி செந்திநாதையர் என்பாராள் எழு சப்பே தற சைவவேதாந்தம் தேவாரம் வேதசார ப போ ந நூல்கள் இவ்வரிசையில் சிறப்பிடம் பெற்றுள்ளன.
வடமொழி நூல்களான வேத உபநிடதங்களிலிருந்து பிழிந்தெடுத்த சாரமான பிரமசூத்திரக் கோட்பாடு வட நாட்டிலே வேதாந்தக் கொள்கையாகப் பறப்பெடுத் து போன்று தென்னாட்டிலும் வடமொழி நூல் அனன் செல் வாக்கினாலும் வேத இலக்கியங்களின படிப்படி யான
108. சிவஞான மாபாடியம்; பச். 23. 109. மேற்படி பக். 23,
 
 
 
 

4 ||
கருத்துப் பரிமாற்றங்களாலும் வேத சிவாகம உண்மை கிளைப் பிழிந்தெடுத்து அதன் சாரமாக சைவசித்தாந்தம் என்ற பெயரிலே ஓர் உன்னத தத்துவமாகப் பிற்காலம் அவற்றினைச் செப்பனிட்டனர் எனவும் கூறலாம். ஏனெ Efல்
"வேதம் பசு அதன்பால் பேய் பாகம் நால்வர் ஒதும் தமிழ் அதனின் உள்ளுறுநெய் போதமிகு நெய்யின் உறுசுவையாய் நீள் வெண்னெய் - மேய்கண் டாங்ா செய்த தமிழ் நூவின் திறம்"010
என்ற மேல் வரும் பாடலானது அவ்வுண்மையினையே
தெளிவாக உருவகித்துக் காட்டுகிறதெனலாம்.
ат 14 66ызт :
மொழிவேறுபாட்டினையும் இன வேறுபாட்டினையும் பெரிதுபடுத்தி நூல்களிலுள்ள சைவக் கருத்து வளர்ச்சி பினைப் புறக்கணிப்பதன் இழப்பு நம்மவர்க்கேயன்றி வட மொழியாளர்க்கு அல்ல என்பதஞல் அவற்றின் கண் அனுள்ள சித்தாந்தக் கருத்து வளர்ச்சியை அறியமுற்படு வதே அறிவுடைமையாகும். ஆங்கிலம் பொதுமொழி. அ த வி ைபின் ப் படிக்கிறோம். அக் கரு த் து க்க  ைஸ் த் தமிழில் வெளியிடுகிறோம். மொழி பெயர்க்கிறோம். அவ்வாறே சீனமொழி, ஜெர்மானிய மொழி, உருது பிரிாழி எனப் பல மொழிகளில் பாண்டித்யம் பெற்ற தமிழ் அறிஞர்கள் அம்மொழிசளிலேயே சில ஆராய்ச்சிகளே வெளியிடுவதால் அவர்கள் தமிழ் மொழிப் பற்றற்ற விர்கள் எனச் சொல்லுவதும் ஏற்புடைமையாகாது . அதுபோல வடமொழியில் பாண்டித்யம் பெற்ற அக்காலத் தமிழறிஞர் பலரும் தமிழ் மொழியில் மட்டுமின்றி வட
.ெ ராமானுஜாச்சாரி, ர. சைவ சித்தாந்தம், பக். 8

Page 34
보
மொழியிலும் சுக்கரை நூல்களை வெளியிட்டனர். அவை வடமொழியில் இருப்பதால் அழ்ை றினே மறுத்துவிட்டோ மென் ருல் உ | ட தி சிவா ச் சரிபாரின் முகரத் ைசங்க ம், சிவஞான மனி ைரிங் நூல், சிக் காக்க சாராவளி, சிவ ரக் கிா யோசிகளின் நூல்கள் எடி இவற்றிலேயுள்ள சிக் காங் தக் கருவூலங்களேயும் தாம் அறிய முடியாது போ கி பும் வாய்ப்புண்டு
it
தமிழர்கள் பிறமெ மிப் சாண் டத்யம் பெறுவதால் தாய்மொழிப்ற்று ஒரு போதும் மறைந்து விடுவதில்லை மாருக அவர்களால் பிறமொழியிலுள்ள விஞ்ஞானக் கருத் துக்கள் முதல் சகல துறைகளின் அறிவு வளர்ச்சிப் பெருக் கமும் ததும்மொழியிலும்  ைஎருவதற்கு அவ்வறிவு ஏதுவா கிறது அது மட்டுமின்றி வடமொழி இன்று பேச்சுவழக்கற் றுப் போன ஒரு மொழியானாலும்; ஆலயங்களில் மட்டும் பேணப்படும் தெய்வீக மொழியாக இந்தியாவில் மட்டுமின்றி, ஈழத்துக் கோவில்களிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது. "ஞானமென்பது மோனநிலை" என்றவாறு உண்மையான உறுதிப்பொருளை அடைந்தவர்க்கு பேச்சு மொழியின் அவசியம் வேண்டப்படுவதில்லே. எனவே தான் அனுபூதி பெற்று மெய்ஞானமடைந்த சில ஞானிகளை எந்தத் தக்துவக் கோட்பாட்டிலும் அடக்க முடியாமல் ஆய் வாளர் சிந்திக்கின்றன்ர். ஏனெனில் அவர்களும் இறைவ னைப் போன்று காலதேச வர்ததமானங்களை கடந்த தத் துவாதீத நிலையனடத்தவர்களாயிருப்பதே அதற்கு கார
னமாகும்.
பேச்சற்ற நிலையே ஒருமைத்தன்மை அடைந்சோரின் பூரணத்துவத்தைக் காட்டுவதால் அவர்களிடம் சாதி, மொழி, மத அபிமானம் எதுவுமே தனித்தன்மை டெர்று வெளிப்படுவதில்லை. யாருக இவையனைத்தையும் சடந்த வர்களையே "ஞானிகள்" அனுபூதிமால் கள்' மெய்யடி பார்கள் என்றெல்லாம் போற்றுவதைப் பார்க்கிறோம்
 
 
 
 
 
 
 
 

4
யே அவர் கள் நாடி நிற்கும்போது சாதாரண அறிவு நில் யில் நின்று தத்துவத்திற்காக மட்டும் மொழியுணர்வு என வா காடுவது அத்தகைய மெய்யறிவாளரிடம் சிானப்படா ககொன்றும் ஒரு சப யம் தத்துவ சிந்தனேயாளர்க்கு மொழியுணர்வு தேவைப்படுவதாக த தோன்றாம் - ஆளுல் மெய்யுணர்வு பெற்ற ஞான விழிப்புனர் வை அடைந் கோர்க்கு மொழியுணர்வு அவசியமற்ற ஒன்றென்றே கூற வேண்டும் 'சப்தம்' ஒன்றே அவஃ ையறியப் போது மானது, "ஓசை ஒலி எவாம்" ஆன பரம்பொருளே எல்லா பொ பிலும் அறியலாம், என்பது அனுபூதிான்கள் கண்ட உண்ாையாகும். இந்தியாவின் அபயம் "இந்த சமயம்' என்ற நிலயினை மறந்து இன, மத, மொழி பாகுபாடுக ளைத் தாண்டுவதன் மூலம் சமய ஒருமைப்பாட்டிற்கே அவை சோ தனக்களமாகவும் மாறிவிட நேரிடுகிறது. இத் கனகா எண்ணப்பாங்கால், இந்து சமயத்தி ைஒருமைப் பாடும், உயர்வான மானிடம் தழுவிய ஆளுமையும், புது மைக்குப் புதுமையாக மிளிரும் பண்பாடும், உஸ்களாக ய சமய சகிப்புத் தன்  ைம யும் கொண்ட அதன் பரந்த நோக்கங்க%ளயும், இலட்சியங்களேயும் ஆக்கண்ணோட்டப் பதிப்பதாகவும் அமையும்.
எனவே "சிந்கையை அடக்கியே சும்மாயிருக்கும் திறத்தை"
எனவே வேதாகம நூல்களின் தொன்மையினையும், பாரம்பரிய மரபுகளேயும், பேணுவது மட்டுமின்றி "சுத்தாத் ைைக சைவ சித்தாந்தத்தை' தமிழ்நாட்டில் 13ம் நூற் ரூண்டில் நிறுவுவதில் தமிழ்நாட்டுச் சைவமானது பெரு வெற்றி அடைத்ததையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய உயரிய சைவசித்தாந்த நெறியானது உலகின் பல்வேறு மொழிகளில் அறிமுகப்படுப்படுத்தப்படும் போது மேலும் உயர்நிலேயடையும் என்பது திண்ம்ை. இப்படியாக ஒரு குழுநிலையின்றும் தேசிய நிலைக்குச் சமயமோ, தத்துவ மோ மாற்றமடைந்து மறுமலர்ச்சி அடையும்போது தான் மனிதகுலத்தின் "அறிவு" "பேரறிவுடன்" ஒன்றி விசாலமடைந்ததாகக் கருதுவதில் அர்த்தமுடையதாக ஆச (Illujr."

Page 35
சைவ சித்தாந்தப் பதிக் கோட்பாடு
- ஒரு கண்னோட்டம் -
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம், என வகுத்துக் கொண்ட அநாதியான மூன்று பொருட்களிலும் "பதி" என்றழைக்கப்பட்ட "சிவன்" என்னும் கடவுனே அனத் விதியும் ஆளுகின்று தஃவமைப் பொருளாகச் சித்தாந்தம் முதன்மைப்படுத்தியுள்ளது. சைவசித்தாந்தும் ஒரு பட்ன் மைப் பொருட்கொள் கையெனில் (Puluralistic Realism.) அசினுTடாக சித்தாந்தம் சாதித்துக்காட்ட முயற்சிப்ப து "ஒரு கடவுட் கொள்கை" என் ஆம் மேலான திட்டமாகும். (Mond Thesism . Zygi “Gruri," என்னும் செம் பொருளாம். ஆன்மா தன்மையில் சிவத்தைப் போன்றதே தவிர சிவ மாவதில்ஃ) என்பதும், முப்பொருளும் உள்ளிட்ட முப்பத் தாறு கத்துவங்களும் என்றும் நிவேபேருனவை என்பது : சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.
இறையுண்மைக் கொள்கைபற் பிச் சி க் தாந்தம் பல் வேறு வகையான அடிப்படைக3ள அறிவியல் ரீதியில் அதி கார நூல்களின் வழியிலே பிரமாணங்கள் வாயிலாகவும் அதிக கவனத்துடன் நிறுவுவதற்குச் சித்தாந்த அறிஞர்க г பலர் ஆய்வு முயற்சிகளே மேற்கொண்டு வந்துள்ளனர். சைவசித்தாந்தத்திலே முடிவான உள்பொருளாகவும், பரம தாரகமாகவும், பற்றுதற்குரிய முதற்பொருளாகவும் இருப்பது 'சிவம் எனப்படும் சிவதத்துவமாகும். பிற பொருள்களின் ஆற்றல் விளக்கம் செய்து ஊடுருவி நிற் கும் பேராற்றல்; தன்ஃனயே உயிர்கள் ஆஃனத்திற்கும் வழங்கும் பேரருட்திறன்; முற்றறிவுடன் கூடிய மாறுத லடையாத தூய செம்பொருள் எனப்படும் சிவம் Gór L 5

" டன் தொடர்புடைய காகும் சைவத்தின் அரச் சமயப் பிரிவுகள் ஆறினோபும் கடந்து அவற்றினின்றும் உயர்ந்து நிற்கும் சைவ தத் துன சிந்தனை மரபு "சைவ சித்தாந்தம்' ானப் போற்றப்படுகின்றது. இச்சித் காந்தத்திலே "சிட அட் கொள்கை" தொடர்பாக அது கொண்டிருக்கும் இரு வித ான கருத்தோட்டங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
1) "கடவுள் உண்டு" என்று ஏற்றுக் கொண்ட பின் னர் அப்பொருளே நிறுவிக் காட்டுவதிலே சித் தாந்தம் கொண்டிருக்கும் நிலப்பாடுகள். 2) அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட சடவுளின் அதி உயர்வான "இறைமைத் தன்மை" பற்றிய சித் தாந்த சிந்தனைகள்' (உருவ வழிபாடு)
சான்பன அவையாகும்.
முதலாவது சருக்கோட்டமானது "பிரமானங்கள் சானப்படும் அளவை யி பல அடிப்படைகளேக் சொண்டு சட்சி, அனுமானம். ஆப் திவாக்கியம் ஆகியவற்றின் வழி பாகக் "ச டவுட் சொன் சையை' நிஃநிறுத்தும் பொருடநி அகனே நிறுவிக் காட்ட முற்படுதலாகும். இம்முயற்சியில் காட்சிப் பிரமானம் முற்ருகப் போதுமானதல்ல, ஏ5ெ% வில் பிரத்தியட்சத் தோற்றமும் பொய்யாவதுண்டு. பொ துவாக சைவ சித்தாந்த மரபிஃன ஏற்றுக் கொண்டவர் சட்கு ஆராய்ச்சியாளராயினும் சரி, சாதாரன அறிவுடைய மக்களாயினும் சரி அவர்கட்கு "நம்பிக்கை' என்ற சாதனம் ஆடிப்படை ஏற்புடைமையாக உள்ளது. "நம்பினுர்க்குச் சிவம் "நம்பாதவருக்கு சவம்' என்பது முதுமொழிகளில் ஒன்றாகும். 'சிவம்" என்ற சொல்லிலுள்ள "சி" என்ற எழுத்தின் மேலுள்ள உயிர்குறி தான் ஆன்மாவைச் சிவ மாத்தன்மை அடைவிப்பது - அக்குறி இல்ஃலயேல் உயிரற்ற

Page 36
db
உடல் 'சவம்" எனப்படுகின்றது. நம்பிக்கையின் ஒர் அடை யாளமாக அமைவது இது எனலாம். தவிர அனுமானத் தின் வாயிலாக மூன்று வழிகளிலே கடவுள் உண்மைக்கு ஆதாரம் காட்டப்படுகின்றது. அவையாவன, உலகின் உண்மையைக் கொண்டு அதனே உற்பத்தியாக்கும் கருத்தா வையும், ஆன்மக் +ோட்பாட்டின் மூலமாக படைப்பினது அடிப்படைகளை ஆராயும் நோக்கிலே கன்மக் கொள்  ைகயினை முன்வைத்தும், குறைவுடைய பொருட்சளின்
மத்தியிலே குறைவிலா நிறைவுடைய பூரணப் பொருள் கடவுள் என்ற விண்ணுேட்டத்திலும் வைத்து ச டவுட் கொள்கை ஆராயப்பட்டுள்ளது."
"உள்ளத்திற்குச் செய்வோரின்றிச் செய்விஃனயின்மை யால் உலகிற்குச் செய்வோன் ஒருவன் உண்டென்பது மாதி தி ரையே பொதுவகையால் துணியப்படும்" என்பது பெப் சண்டசாத்திரமாகும். (சிவஞான மா பாடியம், பக். 89) சங்கார காரனணுன விவன் உலகின் முதற்காரன மவதா சித்தாந்தத்திலே சிவன் உலகின் சர்த்தா எனப்பட்டான் பிரகிருதியை உள்பொருள் எனப்பேகம் சாங்கியம் அத 2 4 வது தத்துவமாக கொ எண் டி ரு க் கி ன் ற து அ ந் த 24 வது தத்துவத்துடன் சே ர் த் து மேலு பன்னிரண்டு தத்துவங்களின் தொ டர் ச் சி யை யு விரிவையும் சைவ சித்தாந்தம் கனக்கிட்டுக் காட் கின்றது. அவற்றின்படி சாங்கியத்தலே கானப்படும்
"இந்து தத்துவங்களான வேதாந்தமும் சைவ சித்தாந் மும் காட்டும் கடவுட் கொள்கை - ஓர் ஒப்பியல் ஆய்வு என்ற இது ஆராய்ச்சிக் கட்டுரையில் இவை தொட பான விளக்கங்கள் உள்ளன. முதுகல்மானப் பட்டத்தி காக கட்டுரையாளரால் யாழ்பாணப் பல்கலைக் கழக திற்கு கசமர்பிக்க ப் பட்டது. (பிரசுரிக்கப்படாதது)
798. Luji. 2 (0-320
 
 
 
 
 
 

나"
இருபத்துநான்கு தத்துவமும் சைவசித்தாந்தத்திலே இரு பத்துநானகு ஆன் மதத்துவங்களாகவும் & முதல் பிரகிருதி புருக உள்ள ஏழு வித்யா தத்துவங்கள் அல்லது அசுத்த பா தத்துவங்கள் எனவும், சினம், சச்தி, சதாசிவம், +ஸ்வரம், சுத்த வித்தே எனப்படும் ஐந்து சிவத்தது ங்கள் அல்லது சுத்த தத்துவங்கள் சுத்த தத்துவங்கள் வுைம் விரித்து மொத்தமாக முப்பத்தியாது தத்து 3ள சித்தாந்தம் கூறியுள்ளது. 39 தத்துவங்கட்கும் "ஃமைப் பொருளாக ஆன பந்தி முட்டது சில சர் ஆவி ப" ஜம், சுத்த தத்துவங்கிள் ஐக்தி அவற்றின் முதலாகவும் டிவாகவும் உள்ளது சிவதத்துவம்' எனத் "சத்து எ ப் பிரகாசம்' என்ற சித்தாந்தி நூலும் கூறியிருக்கின்றது" ரஸ்வரனும் மாயையும் உலகிற்கு மூலமான பொருட்கள், ஈஸ்வரன் மட்டும் தனியாகவோ மாயைமட்டும் தனி யாகவோ இப்பிரபஞ்சத்தை உருவாக்சமுடியாது' சான் பதுபோல உலகிற்கும் அதன் உற்பத்திக்கும் கடவுள் என் ம் கருத்தா இன்றியமையாது வேண்டபடும் "நிமித்த
காரணன்" எனச் சித்தாந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இரண்டாவது நிலைப்பாட்டி லே ஆன்மீக கொள்சையி வடிப்படையிலே கர்மபலன்களே ஆராய்ந்து வெளிப்படுத்து வதன் மூலமாக அனுமானத்தின் துணைகொண்டு கடவுள் உண்மைக்கு காரணம் பேசப்படுகின்றது. மும்மல அழுக் T3 அகற்றி ஆன்மாக்களேத் துய்மை செய்யும் பொ ருட்டு ஒடுங்கிய உலகிஜன இறைவன் மீளவும் தோற்றுவிப் பன். அதனுல் உயிர்கள் இருவினேப்பயன்கள் காரணமாகப் பிறந்து இறக்கும் என்பதால் -கன்மபந்தமில்லாத சுதந்தி
Dr. G. சுந்தரமூர்த்தி: வடமொழி நூல்களில் சை சித்தாந்தம், பகுதி தத்துவப் பிரகாசம் மூலமும் அதன் இரு உரைகளும் சர்வோதய இலக்கியப்பண்ணே மதுரை 1979 பக் 22.

Page 37
8
ரன் ஒருவனுல்தான் அவ்வல் உயிர்கள் செய்த சன்மபலன் களே நியமிக்கமுடியும். அதன்வழி உயிர்களின் ஓய்வுக்கா லங்களில் சங்காரத்தை இறைவன் மேற்கொள்கின்று ன். உயிர்கட்கு இருவினைப் பயன்கள் இறைவன் ஆஃணயால் வரும் என்பது சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத் கால் அறியப்படும் , அறநெறிக் கோட்பாடும் ஒழுக்கநெறி யும் சீரான ஒழுங்கு நியதியும் இயற்கைச்கு மட்டுமல்ல உயிர் கட்கு முண்டு, சடப்பொருளான இயற்கைக்கே பருவகாலங் சள் போன்ற பல ஒழுங்கு நியதிகளே ஏற்படுத்திய இறைவன் உயிர்களிடமும் அவ்வாறே ஒழுக்கநியதிகளின் பெறுபேறுகளே வற்புறுத்தும் பொருட்டு உயிர்கள் தாமாகச் செய்த கன் பலன்கட்கேற்ப ஒவ்வோர் பிறவியிலும் அட பலன் ஃா பட்டும் நிர்ணயிக்கும்
தலேமைத்துவத்தை விதிக்கின் ரூன், 'ஆலசிலா உயிர் சுள் கண்மத்து ஆண்யில் அமர்ந்து செல்ல தலைவனுய்த் தானே நிலவு சீர் அமலனுகி" நின்றனன் ஆன்மாக்கள் தாம் செய்த கன் பங்களிளூல் சுட்"ண்டவை. அவை தமர் குத்தாமே விடுதஃ"யளிக்கா. இயல்பாகவே கட்டுக்களின் நீங்கியபேரறிவாளன் ஒருவனுள் தாதான் உயிர்சளின் பசுத் துவத்தை நீக்கி விடுதஃபாக்க முடியும் என்பது சித்தாந்தக் கோட்பாடாகும் இறைவனுல் சன்ம பலன்கள் நியமிக்கப்ப டுமானுல் உலகியல் வாழ்விலே ஒழுக்கத்தை மீதும் பலர் உயர்
வனட் யும் நிஃ காணப்படுகிறதே என்ற சந்தேகம் எழுவது இயல்புத்ான் இதிவே இரண்டு நிலப்பாடு ஸ் உள்ளன ஒன்று அத்தகையோர் பக்தியினுல் இறைவனே ச் சரணடை யும்போது அவர்கள் இறைவனுல் தூய்மைப்படுத்தப் படு கிருர்கள். இதற்கு அகலிகை, அருணகிரிநாதர் என இதி காசபுராணங்களிலும் பல உதாரணங்கஃனக் கான வர்ம்,
ஆணுல் ஒழுக்க மீறல்கள் தனிநபரா பி. 7, சமூகத்தாலோ
சிவஞான சித்தியார், - சுபக்கம், 2, 2, 91.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

星岛
உணரப்படாதவரை அவர்கள் போக்கிலே இன்பத்தை மகிழ்ச்சியை அனுபவித்த பின்னர் இயற்கையே தன் ஒழுங் கநியதிக்குப் பங்கம் ஏற்படும்போது தாங்கமுடியாது சிற் றம் கொண்டு, போராகவும், பூகம்பமாகவும், நோயாக ம்ெ மாறி உயிர்க3ளப் பலிவாங்குவதை இன்று காண்கி ருேம், தனிமனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாக மாறுமி டத்து ஒழுக்க மீறல்களே அனுமதிக்கும் மக்கள் கூட்டத் தையே ஒட்டு மொத்தமாக இயற்கை தண்டித்து விடுகிற து. இக்காரணங்களினூலேயே அறஒழுக்கங்கள் சித்தாந்த சாஸ்திரங்களில் கன்மக்கொள்கை ஊடாகக் கற்பிக்கப்பட் டிருக்கின்றன "செய்வானும் செய்வினையும் சேர்ப்பயனும். கேர்ப்பவனும் உய்வான் உளன் என்றுளர்" என்பது திரு வருட்பயன் காட்டும் நீதியாகும். 2 அதனுல் உயிர்கஃாக் கன்மத்தக்ளகளின்றும் விடுவிப்பதற்கு சுதந்திரமாக இயங் கும் ஒரு நீதிமானின் தேவை அவசியம் என உணரப்பட் டதை சித்தாந்த கடவுட் கொள்கை புலப்படுத்துகின்றது.
காட்சிப் பிரமானத்தாலும், அனுமானப் பிரமானத்தா லும் அறிதற்கு அரிதான ஈஸ்வரனே கருதிப் பிரமாணங்களே முன்வைத்து சித்தாந்தம் அறிவிக்க முயற்சிக்கின்றது. வேத கிமங்களே சிந்தாந்த சாஸ்திரங்களினமுப் ருள் கோட் பாட்டை அறிவிக்கும் ஆப்த வாக்கியப் பிரமரி ஆம், "இறையுண்மை விடயத்திலேவே தாகமங்களே 吊 3னம்" அவை ஈஸ்வரனுல் உரைக்கப்பட்டதாலும்ஆப்தவா>ே_ கியமாவதாலும் பிரமான வசன் ங்களாகின்றன். வேதாக گھر ாங்களால் ஈஸ்வரன் சிந்திப்ப ಸೆಪಿ§ ஈஸ்வர ಫ್ರೆ! உன்gத்த்தா' லேயே அவை பிரமாணமாகின்றன: என்பூதஞல்சித்தாதி
副
2. திருவருட்பயன் - அறியுநெறி, ப்ர்டல் 3. f 1. வடமொழி நூல்களில் சைவு சித்த்ாந்திக் கிருத்துக்கள்
பகுதி II, பக். 26. " , ' ' ' ,
F
*。*,
"க

Page 38
岳门
தம் வேதத்தைப் பொதுப் பிரமாணமாகவும், சிவாகமங் சஃளச் சிறப்புப் பிரமாணமாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது இதனுல் வேதாகமங்கள் இறைவன் பற்றிய பரவித்தை" எனப்படும் மேலான அறிவாம் மெய்ஞானத்தை தரமுடி யுமே தவிர இறைவனே உள்ளது உள்ளபடி தரிசிக்கவேண்டு மானுல் அந்நூல்களில் கூறப்பட்ட ஒழுக்க நியமங்களே அனுட்டானம் வாயிலாக சாதனேக்குக் கொண்டு வர வேண்டும்.
கடவுட் கொள்கையின் இருவேறு நிலைகள் : *
சமயம் என்பது நம்பிக்கையினையும் தத்துவம் என்பது அறிவாராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருப்ப தால் சித்தாந்தக் கடவுட் கொள்கைத் திட்டத்திலே இரு வேறு நிலைகள்' இறைவனே அறியும் பொருட்டுக் கொடுக் கப்பட்டுள்ளன. ஒன்று உருவ வழிப்பாட்டை அடித்தன மாகக் கொண்ட "தடத்த நிலே' எனப்படும் "பதி" கோட்பா டாகும். இது நம்பிக்கையை மாத்திரம் கொண்டு செயற் படும் சாதாரண மக்கட் கூட்டத்தினரின் தேவைக்கட்காக ஏற்படுத்தப்பட்டதாகும். "சமய நம்பிக்கை" என்பது சுயசிந் தனைக்கும் சுயவிமர்சனத்திற்கும் என்வாறு இடமளிக்கும் என்ற ஐயப்பாட்டை அறிஞரிடையே தோற்றுவிக்கும் என்பதனுல் தாணுே என்னவோ சிவப்பொருளுக்கு "ஸ்வ ரூபநிலை" என்ற தன்னியல்பான நிலையினே சொருபலட் சனமாகச் சித்தாந்தம் கற்றுக் கொடுத்துள்ளது. ஆதலால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் நிறைவேருத விடத்து கட வுட் கொள்கையிலே ஏற்படும் சந்தேகங்கள் ஆராய்ச்சிக் குரிய தேவைகளே உணர்த்தி நிற்கின்றதெனலாம்.
* வேதாந்த-சித் தாந்த கடவுட் கொள்கை, பக். 230-240. (முதுமானிக்கான ஆய்வுக் கட்டுரை, Dissertation)
 
 
 
 
 
 
 
 

岳正
சைவசித்தாந்தம் அந்த வகையிலே சமயத்தையும் தத் துவத்தையும் "நம்பிக்கையிஃனயும் - அறிவாராய்ச்சியினேயும் இனக்கும் ஒரு திட்டமாகவே தனது கடவுட் கொள்கை யினை அமைத்துத் தந்திருக்கின்றது. இதில் "தடத்தநில எனப்படும் பதிக்கோட்பாட்டிஃன நம்பிக்கையின் அடை யாளமாகவும், "சொருபநிஃU" எனப்படும், 'சிவதத்துவத் தினே அறிவுத்துறையின் ஆராய்ச்சிப் படைப்பாகவும் மதிப்பிடமுடியும். முன்னயது பொது இலக்கணம் பின்ன யது சிறப்பிலக்கணம் எனப்படும். இறைவனின் பொது இலக்கணமாவது "ஈஸ்வரன்" என்ற காட்சிப்பொருள் நி3ல யிலேயே சகுனக் கடவுளர் தோற்றங்கட்கு முன்மாதிரியா கவும் தத்துவத்துறையிலே பதி எனப்படும் ஈஸ்வரன் அந்த நிஃலயினேயும் கடந்து மேம்பட்டு நிற்கின்ற அதி உயர்வான மேல்நிலை எல்லேயாக இருப்பது சொருபநிலை எனப்படும் சிறப்பிலக்கனமாகவும் சித்தாந்தத்தில் காட் டப்பட்டுள்ளது. அதுவே சிவதத்துவமாகும். இது சுத்த சத்துவங்கட்கெல்லாம் தலேமைப் பொருளாக அமைந்தி ருப்பதாகும்.
கடவுட் கொள்கையில் சொருபநிலை :
மெய்கண்ட சாத்திரங்களிலே சைவ சித்தாந்தத்தின் பரம்பொருளாகிய சிவத்தினுடைய சொருபநிலை என்பது என்றுமுள்ள இயல்பான் நிலை" எனப் பொருள்படுகின் றது அந்த நிலையிலே சிவப்பொருளின் சிறப்பிலக்கணம் சிவப்பிரகாசம் என்ற சித்தாந்த சாஸ்திர நூலிலே பின் வருமாறு கூறப்படுகின்றது. "நிலவும் அருவுருவின்றி குணம் குறிகளின்றி - நிர்மலமாய் ஏகமாய் நித்தமாகி - அலகில் உயிர்க்குனர்வாகி அசலமாகி - அகண்டிதமாய், ஆனந்த உருவாய் அன்றிச் - செல்வரிதாய் செல்கதியாய்

Page 39
g
சிறிதாய்ப் பெரிதாய்த்-திகழ்வது தற்சிவம்" இந்த நூலி லே சிந்தாந்தப் பரம்பொருள் சொருபநிலையிலே சிவம் என்ற சொல்லாட்சியால் சுட்டியறியப் பட்டுள்ளது. சிவன் - சிவம் என்ற இரண்டு சொற்களுமே சிந்தாந்தத் திலே முதல்வனின் தடத்த நிலையினேயும் சொருபநிலையினை யும் குறிப்பதற்கெழுந்தவை எனலாம். ஆகையினல் உருவ நிலையிலே இறைவனே "சிவன்" என ஆண்பால் விகுதிசேர்த் தும் - அருவநிஃலயியே பரப்பிம்மாகிய சொருப நிலையினேக் குறிப்பிடுதற்குப்பால் வேறுபாடுகஃனத் கடந்து "சிவம்" என்பதைக் குறிக்க தற்சிவம் என்ற சொல்லாட்சிஃனயும் சித்தாந்த நூல்கள் பயன் படுத்தியுள்ளதாக கூறலாம். இறைவனின் சொருபநிலை என்பது 'ஒன்றுமேயில்லாத நில்" அன்று எனவும் சித்தாந்தம் கருதுவதஃன நிலவும் அருவுருவன்றி' என்ற சொற்றொடர் வாயிலாக அறிய முடியும். எனவே அருவுருவிஃனத் தவிர மற்றும் "குணம் குறிகளின்றி என அப்பாடல் தொடர்ந்து அப்படியிருப் பது தற்சிவம்" என நிறைவு செய்யப்படுகின்றமை சிந் திக்க வேண்டிய விடயமாகும். இந்தக் கருத்தோட்டத் தை சித்தியாரில் பார்க்குமிடத்து ஆங்கு "அருவமு முரு வாருபமானது மன்றி நின்ற உருவமும்" என இறைவன் மூன்று வடிவங்களும் கொண்டானுயினும் உண்மையில் இவை ஒன்றுமில்லாத சுத்த சைதன்ய சொரூபலக்கணத் தை உடையவன் என இயம்பும், 2 அன்றி என்ற சொல் லுக்கு "அல்ல" என்பது பொருளாகுமாயினும் "அதுதவிர' எனவும் சில இடங்களில் பொருள் படுமாதலால் இவ்வுரு
1. சிவப்பிரகாசம் பதி இலக்கணம், பாடல்; 13. 2. சிவஞான சித்தியார், சுபக்கம், பதி இலக்கணம்,
-2.99.
 

5.
வங்களில் "அருவுரு" தவிர எனவும் பொருள் கொள்ளலா பா எனவும் சிந்திக்கவேண்டும். "அன்றி" என்பதற்கு "அல் ஒாது" எனவும் "இன்றி" என்பது "இல்லாது" எனவும் சிவப் பிரகாசம் உரையாசிரியர் பொருள் கொடுப்பதால் அன்றி என்பது அதுவன்றி" எனவும் பொருள் படுதலால் அருவுரு அல்லது ஏஃாயவை இல்லாமல் இருப்பது எனவும் கொள் ளலாம். ஏனெனில் இவையொன்று மில்லாத ஆணுல் சுத் கசைவதன்யவஸ்து என்னுமிடத்து ஏதோ ஒரு "நிலே' என் பது முதல்வனே அறிதற் பொருட்டு அறிவிக்கப் பட்டுள் ளதை சித்தியார் உணர்த்துகின்றது எனலாம்.
ஆதலால் சிவத்தின் அருவுருவினே அறிவுருவாக சித்தியார் சிறப்பித்துள்ளது எனவும் கருதமுடியும். சித்தியார் முதலாம் அதிகரணம் இரண்டாம் பிரிவிலே "பதி இலக்கணம்' பகுதி ரிலே 58ம் பாடல் முதல் 90 வரையுள்ள பாடல்கள் முதல்வணுகிய சிவத்தின் பொது இலக்கணம், சக்தி இலக் கனம், முதல்வனின் சிறப்பிலக்கணம், சக்தியின் சிறப்பி லக்கணம் என்று நான்கு வகையாகப் பகுத்துக் கூறியுள் ளது இவற்றில் இருந்து முதல்வனுனவன் சொருபநிலே யிலே ரூபாருபங்களில் காணப்படுபவன் என்பதனேயும் விளங்கவைத்துள்ளது. மேலும் பரம்பொருளின் தடத்த வடிவங்களைச் சொல்லுமிடத்து ‘சிவன்" எனவும் சக்திவ டிவினைக் கூறுமிடத்து 'சிவம்4 எனவும் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது, எனவே சித்தாந்த முதல்வன் மூவ கைத் திருமேனிகளுமாகின்ருணுே எனில் அவை மூன்று
3. சிவஞான சித்தியார், சுபக்கம், பதிஇலக்கணம்
1-2 - Բ Ո,
1. சிவஞான சித்தியார், சுபக்கம், பதிஇலக்கணம்,
-3-89.

Page 40
岳叠
மன்றி அம்மூன்றினுள் ஒன்ருய்க் கூடுவன் குறித்திடாய் என சித்தியார் அறிவிக்கின்றது. 5 ஆதலால் கடத்தநி3 பினிறும் மேலான சொருபநிலையிலே சி பொருள் இலக் கணத்தைச் சொல்வந்த ஆ* மழும் "பரம்-அபரம் என்று சிவமிருவிதமானவைகள்-பகர் திலகுக்குமாம் பரசொருப - 1 என்றவாறு "சிவம்" என்ற சொற்றொடரினுல் சொருபநிலையினை விளக்குவதுடன் திாலமாவது மந்தி ரத்தால் சிவனை வழிபடல் எனவும் குக்குமமாவது ஞானக் கண்ணினுல் கண்டு அறிவினுல் சிவத்தை வழிபடுதலாகும் எனவும் கூறியிருப்பதும் மேற் சொன்னவற்றுடன் பொ ருந்துமாறு காணலாம். சிவப்பொருள் இலக்கணம் ஃறு மிடத்தும் "பரமசிவன் சதாசிவன் எனப் பதிக்கு மேலோன் பகர் நிரஞ்சனன் நிராமயன்-தருவருனரூப மில்லான், சர் வக்ஞன், சாந்தன்-சர்வ பரிபூரணன், சர்வான் மா வாயி ருப்பவன்? என விபரிப்பதிலிருந்து தற்சிவமாகிய பரம் பொருள் "பதி எனப்படும் தடத்தநிலைக்கும் மேற்பட்ட சர்வான்மாவாயுள்ள அறிவே வடிவமான சர்வக்ஞள் எனப் புரிந்துகொள்ளலாம். இங்ங்னமாக சைவசித்தாநதக் கடவுட்கொள்கையிலே சொருபநிலையானது அருவநிலையி னேயோ அன்றி அறியமுடியாத அருவுருவநிஜலஜாயே வெறுமனே சுட்டுவதாக இல்&ல என்பது பெறப்படு கின்றது.
5. சிவஞான சித்தியார், சுபக்கம், பதிஇலக்கணம்,
1-2-3.
1. சர்வ ஞானுேத்தர ஆகமம், முத்திரத்ன விருத்தி,
Lur TL—gÄi 1 7",
* சர்வ தானுேத்தர ஆகமம், முத்திரத்ன விருத்தி,
UT & .
"குறியும் குணமு ஒரு கோலமுமற்று எங்கும் செறியும் பரசிவமாய்" - சுந்தர்கலிவெண்பா. 3.4
/7/2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5岳
கடவுட் கொள்கையில் தடத்த நிலுே :
சித்தாந்தக் கடவுட் கொள்கையிலே தடத்த நிலே என்ற பகுதிதான் அதன் கடவுட் திட்டத்தை அற்புதமாக விளக்கி நிற்கும் சிறந்த பகுதியாகும். இப்பகுதி உருவவழி பாட்டின் ஆதாரமாக விளங்குவதுடன் அனேவருக்குமே எளிதில் வசப்படும் சகுனமாக விள்ங்கும் ஈஸ்வர நி3ல்யா கும். இது கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளியார்க்கும், வலி பார்க்கும் மற்றெல்லோர்க்கும் ஈஸ்வரன் தன்ஆன் "அறிவி த்துக்கொள்ளும் பொருட்டு உருவம் கொண்டு திருமேனி தாங்கிவருகின்ற நிலையாகும். சித்தியாரில் முதல்வனின் "பதி இலக்கணம்" என்ற பகுதியிலே 58 முதல் 75 வரை புள்ள பாடல்களில் ஈஸ்வரனின் பொது இலக்கணம் எனப் படும் அருவம் உருவம்-அருவுருவம் என்று மூவகைத் திருமே ரிகளின் தற்பரியம்பற்றியே பேசப்பட்டுள்ளன. 76 முதல் 8 வரையிலான பாடல்கள் முதல்வனின் உபசாரத்திரு மேனிகளான அத்துவவடிவம் மந்திர வடிவம், பஞ்சப் பிர ந்ேதிரவடிவம் என்பனவற்றைப்பற்றி விளக்கும். இதுவே இக்கட்டுரையின் ஆதாரமான பகுதியாகும். ஆதலால் சிவ 10ாம் பரம்பொருள் தன்னியல்பான நிலையினின்றும் சாதா ான நிலைக்குகருனே மேலீட்டால் இறங்கி வந்து திருமேனி களேத் தாங்கும் நிலையினை தடத்தநிலை" ஆகிய பொது இலக்கணம் எனச் சித்தாந்தம் குறிப்பிட்டுள்ளது. "ஆரன மாகமங்கள் அருளினுல் உருவு கொண்டு காரணள் அருளா குறுகில் கதிப்பவர் இல்லையாகும்" என்பது போல முதல் வன் கருனேயினுல் உருவத் திருமேனி கொண்டு மகேஸ்வர மூர்த்தியாகி அனந்தேஸ்வரர் வாயிலாகவும் அவர் வழி பூஜிகண்டநாதர் வாயிலாகவும் ஆன்மாக்கட்கு ஞானகுரு வாகி நின்றும் வேதாகமங்களே உணர்த்தாவிடில் அதனே எங்ங்ணம் அறிய முடியும்.
1. சித்தியார், பதிஇலக்கணம், 1.2,66,

Page 41
பொதுவாக ஆலய வழிபாட்டிலே அனந்தேஸ்வரரை யோ அல்லது பூரீகண்டநாதரையோ வழிபடு தெய்வங்களில் ஒன்ருக வைத்து சிண்ணப்படுவதை நாம் வழிபாட்டு மர பிலே காண்பதில்ஃல ஆதலால் பூரீகண்ட சிவனுர் தட்சணு மூர்த்தியாயிருந்து வேதாகம பொருளையும், உயிர்களுடன் சேர்ந்து போகமருளதற்கு உமா சகித மூர்த்தியாகவும், சிவயோகத்தை அறிவித்தற் பொருட்டு பசுபதியாகவும் ஈஸ் வரன் உருவத் திருமேனி கொள்ளானேல் இவை நிகழா வாம் என்பது சித்தியார் வாக்கு, "சிவப்பிரகாசமும் சீஸ் வரன் உருவத் திருமேனி கொள்ளும் காரணத்தை பின் வருமாறு கூறுகின்றது. நாடரிய கருணை திருவுருமா கி. நவின்று பல்கலே நாதவிந்துவாதி கூடுமொளி-வளர்குடி&ல மாயைமேவி-கொடுவிஃனகொள் தீனு கீரனபுவன போகம் பீடுபெற நிறுவி அவை ஒடுக்குமேனி-பிறங்கிய நிஷ்கள் சகளப் பெற்றியாமே" என சிவத்தின் அளவற்ற கருஃன யே உருவமாகி வருவதால் நாடசிய கருணே திருவுருவ மாகி" எனப்பட்டது. அதனுல் சிவத்தினது திருமேனி கள் மாயாவடிவங்கள் அல்ல எனவும் அவை அருள் வடி வங்களாகும் எனவும் சித்தாந்தம் கூறும். அங்ஙனமாக சிவப்பெருளானது தனது முச்சக்திகளைப் பொருந்தி சுத்த மாயையிலே சிவதத்துவங்க?ளக் தோற்றுவித்து, வேதாக மங்களேயருளிச் செய்து தன் சக்தி வியாபாரத்தால் தனு கரண புவன போகங்களையும் தோ ற்றுவிக்குமுறைமைக் காக மூவகைத் திருமேனிகளே தாங்குகின்றது என்பது இங்கு விவரிக்கப்பட்டது. எனவே பரவெளியாகிய சிவ தீத்துவம் அணு என்றும் சக்தியைப் பொருத்துவதன் ಶ್ರೀಜಿ! மாக குக்குமமான அணுக்கள் யாவும் தூலமாக்கப்படும் நிலை யிலே பஞ்சபூதங்கள் தோற்றம் கொள்ளும் முறைமை யானது விஞ்ஞான பூர்வமான அடிப்படையிலே சித்தாந் தத்தின் விளக்கமுறை அமைந்திருப்பதைக் காட்டுகிறது.
1. சிவப்பிரகாசம் பதி இலக்கணம்-பாடல், 16.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

品
நேைபதங்கள்
கடத்தத் திருமேனிசளாவன முறையே நீள்சாப், நின் கள சகளம், சகளம் எனவும் இன்னுேர் வகையிலே tr ருே சிம், அருவுருவம், உருவம் என்பும் கூறப்படும். நிஷ களத் திருமேனியில் சிவன்சத்தர் அல்லது இலயசிவன் ம்ே நிஸ்டிகளசகளத்திலே *காசிவன் உத்திபுத்தர் அல்லது டோ கசிவன் எனவும் சகள நி:லயி3 மகேஸ்வரன் பிரவி 'க்கர் அல்லது அதிகார சிவன் எபிரேம் டெர் பெறுவர். 5 திதித்துவம் எனப்படும் ஐந்திலே சிலம், சக்தி என்பது சிவத்தின் அருவ நிவேயினையும் சதாசிவம் சிவத்தின் அரு அருவ நிலேயினையும், ஈஸ்வரம் என்பது உருவ நிஜலயி3 /ம், சுத்த வித்தையாகிய Glj ritri சாஸ்திரங்கஜ் டின் வர தத்துவத்திலே மகேஸ்வர மூர்த்தியாகிய சிவன் அரு தவர் என்பதும் இவற்றிலிருந்து புலிப்படும். அத்துடன் சிவம், சக்தி என்னும் இரண்டும் இறைவனின் சிறப்பிலக் கனமான சொருப நிலேயினே யும் ஏனேய ஈஸ்வரம், சத சிவம், கந்தவித்தை என்பவை ஈசன்ரிங் டத்த நிஃபின் பொது இலக்கணதனது உள்ளடக்கியன 'கி ம்ெ நா 'ருத முடியுமா என்பதும் சிந்திக்கற்பாலது
‘பரமசிவம்' எனப் பெயர் கொண்ட சிவதத்துவமா 1து ஒன்று' எனப்படும். அது சக்தி வியா பாரத்தால் மூல கைத் திருமேனிகளேத் தாங்கும் பேதங்களாக இடம் பெற் றது. சிவதத்துவம் சக்தி வியாபார பேதத்தால் மாறுபடும் போது கிரியா சக்தி மேலோங்குமாயின் ஈஸ்சிர தத்துவம் பிறக்கிறது; ஞானசக்தி மேலோங்குமாயின் வித்யா தத்து வேம் தோன்றுகிறது. கிரியையும் ஞானமும் சப்படுமா 9ல் சதாசிவ தத்துவம் ஆகின்றது. இவற்றிலிருந்து கிரி
1. தத்துவப் Li Tahrt Fr. (தமிழ் மொழி பெயர்ப்பு)
Luli 28, 29, 3 )

Page 42
岳岛
யாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி என । । । fil irritor வேறுபடுவதால் மூவகைத் திருமேனிகள் இந்த சக்திகளால் பந்தப்படும் ஈஸ்வரனுக்கு உருவகப்படு தப்படுவது புலப்படும். இந்த சகள சகளறிவிகள நிஷ் கள நிலேயிலே இறைவனுக்கு ஒன்பது திருமேனிகளும் உப காரமாகக் கூறப்படுகின்றன.
அருவத்திருமேனிகளான சிவம், சக்தி, நாதம் விந்து என்பனவும் உருவத்திருமேனிகளான பிரம்மா, விஷ்ணு உருந்திரன் மகேஸ்வரன் (ஈஸ்வரன்) என்பன வும் "gi", வத்திருமேனியான சதாசிவமும் சேர்த்து இந்த ஒன்பது திருமேனிகளும் நவபேதங்கள் எனப்படும். இந்த விளக் கத்திலிருந்து சொரூப நிலையிலுள்ள இறைவன் சக்தி தத் திவத்துடன் சேர்ந்ததும் ஈஸ்வர தத்துவமாகின்ற நிலை யினை அடைவத: உருவத்திருமேனிகளின் வைப்பு முறை விளங்குகின்றது. ஆதலால் "பதி எனப்படும் சிவன் ஈஸ் பிரதித்துவத்திலே மகேஸ்வர மூர்த்தியாகின்ருன், சுத்த தித் துவங்களில் ஈஸ்வர அத்துவமானது இவ்வாறு உருவத் திருமேனிகட்கு ஆதாரமா, அனமகின்றது. சிவாக பங்கா ஆம் ஐந்தொழில்களே சிவ அனந்தேஸ்வரரை இடமாக கொண்டு நடத்துவர் என்பது *āu江岛、 அனந்தேஸ்வரர் பது எனப்படுவர் எது, கூறினும் அது ந் தேஸ்வரரை யாரும் பதி எதுத் சுருதிாது ஆதிசிவத்தையே அனேத்திற்கும் மூலமாகக் கொள்ளும் மரபு :F/T +תאו_ו "ו זילנ கின்றது. அந்தர், வித்தியேஸ்வரர், riff, J. S. airly if an ஏவல்பண் ஒரிச் சிவன் கரியாற்றுதலால் பஞ்ச கிருத்தியர் *-கிளான் பிரம்மா, விஷ்ணு மால், 鸥、 u、 வள் என்போர் உருவத் திருமே: சிறப்பாசப் புகழ் பெற்றனர். ஏனெனில் அத்திருமேனிகள் யாவும் LLIGA, GUJI மூர்த்தியாகிய சங்கார காரண்னே முதலாக கொண்டிருப் பதனுல் எனலாம். ஆதலால் சிவம் சக்கி நாதம் விந்து
 
 

晶
து காவென் திகழ்மிசன்-உவத்தருளு ருத்திரன் தான் மால் அயன் ஒன்றினுென்முய் - பவந்தரு மருவ நாவிங்கு ருவநா ஒபடி மொன்ருய் நவந்தருபேதமேக நாதனே நடிப்பன் 1
என்றவாறு பரமசிவம் புறப்பொருள் அறிவுமாத்திரையாப் நிற்குமிடத்து சுத்தசிவமாக இருப்பதால் பராசக்தியை நோக்குமிடத்து அந்நிவேயிம் சக்தி வடிவாகவும் உயிர் களி
த்து வியாபரிக்கும்போது ஞான சக்தியாகவும் விளங்குவ தாங்-ஞானசக்தி நிலையிலே சிவம் பரநாதம்' எனப்பட்டது
அதனால் பரமசிவத்துடன் பிரிவின்றியிருக்கும் பரா சக்தியிற் சிவமும், ॥ , சக்தியில் நாத той otáტ4%. స్క్రీ'# ஜிழ்தாசிவனும் Тд " வெனில்:ரிேங் ஃநீேரீன்சீலினுேவும் விஷ்ணு விற் மானமாக ஒன்பது பேதங்கள் ஒன்றிவொன்து தோன்றுகின்றன. "எத்திறத்து ஈசன் நின்ஞன், அத்திறத்து அவளும் நிற்பள்" என்றபடி ஒன்பத்திற்கும் சிவம் சக்தி, நாதம் விந்து, மனுேன்மணி, மகேஸ்வரி உமை, இலக்குமி, சரஸ்வதி என ஒன்பது பேதங்களிலும் அந்தப் பராசக்தி பும் உடனிற்கும் என்பதாம். ஆகையினுல் சிவம், சக்தி, நாதம் விந்து என்பன அருவத்திருமேனிகள் எனவும் சதா சிவன் அருவுருத்திருமேனியாகவும் பிரம்மா, விஷ்ணு, ருத் நிரன், மகேஸ்வரன் என் தான்கும் உருவத் திருமேனிகள் எனவும் இவை ஒன்பதும் சிவனின் ந ப பேதங்கள் எனவும்
சித் தாந்தத்தில் கற்பிக்கப்பட்டன.
부 부r அதிகார வடிவங்கள் :-
ஆன்மாக்களே அநாதியே பற்றியுள்ள ஆணவத்தைப்
1,用站岛山市á,2 ö·巧4... 2. சித்தியார், 2, 3, 165

Page 43
苗晶
போக்கித் திருவடிப்பேற்றைக் காட்டிப் பேரின் பப் பெரு வாழ்வை அளிக்கத் திருவுள்ளம் கொள்ளும் நிலேயே இறை வன் பரநாதம் அதாவது உயிர்களிடம் வியா பரித்து குன சக்தியாக நிற்றல் எனவும் இதஃனக் கூறுவதுண்டு. அடுத்து கொழிற்பட எண்ணம் கொள்ளும் நில பரவிந்து எனவும், அதனேயடுத்து தனது வியாபகத்திலே அடக்கி ஈத்த மாயை யுடன் கூடிய நிலை அபரநாதம் எனவும், சிறப்பா ஈத் தொ மிற் பட விரும்பும்போது அபரவிந்து எனவும் கூறப்படுத லால் இவை நான்கும் அருவநிஃலயிலே அடக்கப்பட்டன. சக்தி வியாபார பேதத்தால் அருவமான சிவப்பொருள் சிவன்" சக்தி, சதாசிவன், ஈஸ்வரன் சுத்த வித்தை என ஐவகைப் 'ட்டு இலய. போக, அதிகாரம் என்னும் மூவகை அவத் தைகளே அடைய நேரிடுகின்றது. எனவே முதல்வனுக்கு" சிவ தத்துவம் சுதந்திர வடிவமாகும் 1 சக்தி வியாபாரத் தால் அவன் விகாரியாவதுமில்லை.
இலய போக அதிகாரம் என்பது அறிதல், விரும்புதல் செய்தல் என்பதாகிய ஞான, இச்சா, கிரியா சக்திகளே இறைவன் மேற்சொள்வத&னப் புலப்படுத்தும். சிவத்திை உயிர்கட்கு அறிவிக்கும் உபாயங்களே அறிவித்தல் "த" விரி சக்தி; அதனுல் உயிர்களின் புலத்தை நீக்கி அவற்றிற்கு சிவப்பேறளிக் விரும்புதல், இச் சா சக்தி; உயிர்சன் பல நீக் கும் உபாயங்களே ஐந்தொழிலால் இறைவனுடன் கலந்து பிரிப்பின்றி ஆற்றுதல் கிரியா சக்தி, எனப்படுதலால் சதா சிவதத்துவம்-போகசிவனுலும், ஈஸ்வர தத்துவ -இலய சிவ குலும் சுத்தவித்தை அதிகார சிவனுலும் அதிட்டிக்கப்படு வதும் அவை முறையே இச்சா, கிரியா, ஞான சக்திகளாக அமைவதையும் அத்துத் துவங்களில் சிவம்-சக்தி தத்துவமா னது ஏனேய மூன்றுடனும் கலந்து நின்று காசியப்படும் முறையும் இங்குனம் விணக்கபடுவதால் சக்தி காரியங்கள்
1. சித்தியார். பக் 15 1.

蔚 1
முதல்வனின் இலய, போக, அதிகார வடிவங்களாக அமை யும் தன்மை இங்கனம் அறிவிக்கப்பட்டது, அதனுல் சங் கார் காரணுன முதல்வன் சக்தி வியாபாரத்தால் ஐவகைப் படுதலும் இலய போக அதிகார அவத்தைகளே அடையவும் அதற்கு ஆ நாரமா இன அத்தத் துவங்களே மேவும் படியுமா யிற்று, 1
மகா சங் கார காலத்திலே முதல்வன் தானே பாப் நிற் பவன் சுத்தமாயையினை மீண்டும் காரியப்படுத்த வேண்டி தன்னிடம் வெளிப்பட்ட ஞானசக்தி மாத்திரையை நோக் குவன். அங்ஙனம் நோக்கி நின்ற வழி சுத்தமாயை கலக்குண் டமையால் (அதாவது தனது ஞானமாகிய அறிவினை ஞான சக்தியாகக் கொண்டு சுத்தமாயை பினே மீண்டும் தொழிற் படுத்துகலாகும்). ஞான மாத்தினரயாய் நின்ற சிவம் அதிட் டிக்கப்படுதலால் சிவதத்துவம் எனவும் இலயித்த மாத்தி
ரையால் இலயதத்துவம் எனவும் வடிவமின்மையின் நிஷ்
களம் எனவும். காரியப்படுதலினுல் சக்திமான் எனவும், நால்வகை வாக்குகளில் சூக்குமையால் நாதத்திற்குப் பற் றுக்கோ டா கவின் நாத தத்துவம் எனவும் அவ்வவ்வற்றை அதிட்டிக்கும்போது அவ்வப்பெயர் பெறுகின் முன். விந்து ம்ே நாதமும் | த | சிவ சுத்து எந்ா சுச் சார்ந்த ஓர் வ. ஆனந் தேஸ்வர வித் யே ஸ்பனார்கள் ஈஸ் பரதக்து பத்தையும், சப்த கோடி மகா மத்தி ரேஸ் ஸ்ரர்கள் வித்யா தத்துவத்தைச் சார்ந்தவர்கள்' என தத்துவபிரகாசமும் கூறும் சிலர் நாத மும் விந்துவும் தனியான தத்து எங்கள் எனவும் கூறுவர். தத்துவசங்கிரகப் என்ற சித்தாந்த நூலும்'அனந்தர்'முதலிய வித்தி பேஸ்வரர்கன் பதியாயிருப்பதால் மந்திரர்களே ஏவு
சித்திபார். 1, 3. 85,
சிவஞானபாடியம் 2, 2. பக். 159.
தத்துவப் பிரகாசம் , பாடல். 1ே.
,"״ګې.

Page 44
芭盟
கின்றனர், பரமசிவனது இச்சையால் ஏவப்பட்ட இவர் ள் ஐந்தொழிற் றுகின்றனர்" என்பது மேலும் விளக்க மனிப்பு தாக உளவளது.
ஆதலால் சிவன் எனப்படும் பதியான ஆனந்தர் வாயிலாக ஈஸ்வர தத்துவத்திலே மகேஸ்வர மூர்த்தியா ெ பிரம்மா, விஷ்ணு ருத்திரன், மகேஸ்வரன் என்ற நிஃபி: அடைந்து ஐத் தொழிலாற்றுவது இங்ஙனம் கூறப்பட்டது. அவ்வாறே சுத் தவித்தையிலே மந்திரர்களே இடமாகக் கொண்டு சிவன் வேதாகமங்க3 அருகுவதும் இவற்றிலி குத்து அறியப்படும். "சுத்த தத்துவம், அசுக்க தத்துவம் இரண்டிலும் அணுக்களும் அறுக்களின் பதிகளும் மந்தி ரேசதத்துவமாகின்றனர். எனவே அசுத்த தத்துவ வில் பிரமா, விஷ்ணு, முதலியோர் பிரதான மந்திரர்களாஞர் கள் என்பதிலிருந்து முதல்வனுல் காரியப்படும் சுத்தாத் துவாவிலிருந்து அசுத் தாத் துவாவிலே கழல் பிருதுவி பீருகவுள்ள வித்யா தத்து வங்கள் ஏழினுடைய தோற்றம் பேசப்பட்டது. இக்கா சியங்கள் பஞ்ச கிருந்தியங்களில் அடங்கும். அதனுல் அகத்த மாயையின் ஆதித்தோற்றம் அணுவாக இருப்பதும் அவற்றினே காரியப்படுத் தும் பதி 品岛酉T邑店 மந்திரேஸ்வரர்களும் டேரிப்பட்டன „Šlu 7 (LJ4, ry grř பஞ்ச பூதங்களே அணுக்கள் என்றனர். ஆணுல் சைவ சித் தாந்திகளோ தன் மாத்திரை:ள அணுக்கள் எனவும் அந்த அதனுக்களின் வினே பஞ்சபூதம் "சிம் அணுக்களின் குக்கும வடிவம் தன் மாத்திரைகள், ஆர்சிவடிவம் பஞ்சபூ தம் எனவும் அழகற விளக்கமளித்திருப்பது சித்தாந்தம் அணு விஞ்ஞான வாதத்தை அன்றே நன்கு புரிந்து டிெ, டிருப்பதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது. மேலும் முதல் வனின் நவபேதங்களும், {ழிவிகை சிவபேதங்களும் تیلگو( யோக பேதமேயன்றி பொருட் பேதமல்ல எனவும் சித்
தத்துவ சங்கிரகம், பாடல் 3. பக், கஉப.க22.
 

凸五
காந்தம் விளக்கியுள்ளது. அதாவது ஒரே மனிதன் தன் பிள் ஃச்குத் தந்தையாச வம் தன் தந்தைக்குத் தான் மைத் கருசவும், தன் மனே விக்கு கணவன் என்ற பெயரிலும் ா பணுக்கு மருப சன் ன்ா பெயரிலும், பிறருக்கு தண் பன் என்ற பெயரிலும் உறவினர்க்கு சொந்தக்காரன் என்ற பெயரிலும் தொழில் பார்க்குமிடத்து அதிகாரி ான்ற பெயரிலும் விளங்கினுலும் அவின் ஒரு ேென மட் டுமன்றி இவ்உத்தியோக பேதங்களால் அவன் விகாரப் படுவதுமில்லே என்பது போன்றதே முதல்வனுக்குள்ளே காரிய பேதங்களாகும். இதனயே விசை வ சித்தாந்தம் யதார்த்தமான முறையிலே விளக்கியுள்ளது.
சுத்த தத்துவம் ஐந்தினோம் இலய போகம், அதி காரம் என மூன்று எனச் சிலரும் சிவம், சக்தி சதாசிவம் என மூன்றும் சித்தால் அதிட்டிக்கப்படுதலால் ஈஸ்வரம்
அத்தவித்தை என்பன அனந்தர் முதலியோரால் அதிட்டிக் கப்படுவதெனக் கொண்டும், சுத்த தத்துவம் மூன்று எளசி சிவம், சக்தி இரண்டையும் ஒன்ருக வைத்து அத் தத்து ம் நான்கு னக் கூறினும் விவிஞல் அவை ஐந்தென்பம் கே அவற்றிற்கெல்லாம் கருத்தாகும் என்பர் சிவஞானமுனி வர். இத்தகைய விளக்கத்திலிருந்து சிவன், சக்தி, சதாசி எம் மூன்றும் இலய. போக, அதிகாரங்கட்கு முறையே இடமாகும் எனவும், ஒரஃனய ஈஸ்வரம், சுத்தவித்த என் பன விஞ்ஞானகவர் பிரளய கலர் பகத்துவம் நீங்கி முதல் என் ஏவல் வழி நின்று ஐந்தொழில் நடத்தும் அனந்தர் முதலியோர்க்கிடமாகும் எனவும் சிவாகமங்களும் கூறுவது நோக்கத்தக்கது. இவற்றிலிருந்து சிவம் என்பதன் சொருப லக்கணமும் பதி என்பதன் தடத்த இலக்கணமும் சித்தாந்தி
1. சிவஞான பாடியம், 8. 3 பக். 183.

Page 45
在萤
லே சிறப்பு, பொது இலக்கணமாக பி3 பத்துக் க. ரப் பட்டுள்ளது.
தடத்தநிலேயும் உருவத்திருமேனிகளும் .
இதுவரை கூறப்பட்ட வற்ருல் சைவ சித்தாந்தத் திலே 'சிவம்" என்பது தற்சிவமான சொருபலக்கணம் என்பதும் ‘சிவன்' என்பது பது எனப்படும் உருவத்திரு மேனிகட்கு மூலமாக அமையும் தடத்தப் பொது இலக் கணம் எனவும் அறியலாம். ஆதலால் இறைவனுல் ஆதிட் டிக்கப்படும் ஈஸ்வர தித் துவத்திலிருந்தே உருவத்திருமேனி சிட்கான அடிப்படைகள் ஆரம்பமாகின்றன எனலாம் , தடத்தநிலே பிலே சிவனுகத் தன்னே வெளிப்படுத்தும் இறை வன் பதியாக நின்று பஞ்ச கிருத்தியங்களே ஆற்றும் பொருட்டு திருமேனிகளே எ டுக்க வல்ல வணுகின் ரூன். ஞானியர்க்கும், யோகியர்க்கும், சித்தர் சுட்கும் சொருப நிவேயிலே சைதன்யவஸ்துவாக விளங்கும் (1 தல்வன் சாதாரண பக்குவமில்லாத மக்களிற்கும் ஏனேயோர்க்கும் தன்ஃன அறிவித்து அவர்களே ஆட்கொள்ளும் வன் ம்ை கருனேயினூல் இறங்கி வந்து திருமேனிகளேத் தாங் ஆகின் முன் என்பதன "நா டரிய கருண திருவுருவாகி நினேந்த உருநிறுத்தி வன் றிபன்" எனச் சிவப்ப கா in கூறியருப்பதையும் காண் ,
ால், அயன் முதலியோ இர சிருட்டி காசியங்கட்காக சிவம் என்பதே படத்துக் காத்து, துண்டப்பதால் சங் கார கார3ை சூற முதல்வன் என சித்தாந்தித் சிவம் சிறப் பிக்கப்பட்டது. சங்காரத்தின் பின் மீளவும்: யா பற்றை பும் நிலநிறுத்துவதால் சிம் தீ எனக்குத் தானே கரு: பினுல் மேற் கொள்ளும் வடிவங்கள் திருவுருவங்களாகின் சிறப்பிலக்கணம், பொது لكن قد ينتج هذه تأت من أبي لأن الات تلك التي - الآلة تالي
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலச்களம் எனத்தணித்தனி பேசப்பட்டாலும் அசுை பிரண்டிற்கும் அதிக வேறுபாடில்&ல எனச் சித்தாந்தம் கருதும். "பதி என்று சொலற்குரிய தடத்தம் சிவக என்று சொலற்குரிய செருபத்தினின்றும் வேறன்று" என் பது தோன்ற "பதி எனவே சொலற்குரிய பாமன் என் ஜர்" என்பதனுல் இவை நிலையிற்பேதமன்றிப் பொருட் பேதமன்ரும் என்சு" என வரும் ஆகமவிளக்கம் இதற் கோர் உதாரணமாகும். பொருட் தன்மையினுல் வேருக சும் கலப்பினுல் ஒன்றுக வமுள்ள சிவத்தின் இருநஐகளே சொரூப - தீடத்த வட்சனத்திற்குமுள்ள பொதுத்தன்மை பாகும்.
சைவசித்தாந்தக் கடவுட் கொள்கையிலே 'ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாகிய சிவம்" மக் களின் பிரார்த்தனே வழிபாடு, வாழ்க்கை நெறி இவைபற் றிய சிந் சினேகளும் சித்தாந்தக் கடவுள் திருமேனி தாங்கு வதற்கு ஒரு காரணமென்ருல் மிகையாகாது. சித்தாந் திக் கடவுள் யாவற்றையும் "கடந்தும் யாவற்றிலும் கலந்தும்" நிற்பவர் என்பதால் கருஃனயே வடிவான Pதல்வன் அறிவினுல் தன்ஃன ஆராதிப்பவர்கட்கு சாயுச் சியமாகிய பரமுத்தியைத்கொடுத்து அந்நிலையில் இரண்ட றக் கலந்து நிற்பன். ஆயினும் பெரும்பான்மையான 1ாக்கள் கூட்டத்தினர் உலகவாழ்வின் இன்பதுன்பங்க ாால் அல்லற்பட்டு அஞ்ஞானத்திலே மயங்குவதால் அவர்கள் அனேவரையும் ஈடேற்றும் பொருட்டு சுத்த தத்துவங்களில் ஒன்ருன ஈஸ்வரதத்துவ நிக்லக்குத் தன்ன கூட்படுத்தி தனது பெருங்கருதீன எள்னும் "பேராற்றல்' சக்தி எனப்படும் அம்பிகையாக உருவாக்சி அதன் துண்க யுடன் அருவமாகிருக்கும் சிவதத்துவத்தை விடுத்து உரு
1) சர்வருாஞேத்தர ஆகமம், பக். 30.

Page 46
வநிலையிலே திருமேனிகளேத் தாங்கி வரும் அவசியத்தை சைவசித்தாந்தம் உருவாக்கியிருப்பது பராட்டிற்குரிய தாகும்.
"மூப்பொருட்களும் உண்மை எனச் சாதிக்கம் சித் தாந்தம் அவற்றினே நடைமுறைப்படுத்தும் உலகியல் அருளாட்சி அமைப்புத்தான் உருவக் கடபுெள் வழிபா டென்றும் கூறலாம். உலகியல் நெறியிலே நிறபவர்கட்கு வழிகாட்டும் வண்ணமாக சரியைகிரியை என்னும் வழி பாட்டு முறைகளே அறிமுகம் செய்தது. அவ்வழிபாட்டினே ஏற்கும் நிலேயங்களாக ஆலயமும் உருவத்திருமேனிகளும் அமைக்கப்பட்டன பொய்யான உடம்பிற்கும் சித்தாந் தம் மெய்" என்று பெயரிட்டிருப்பதைக் காணுமிடத்து பொய்யாகும் உடலிற்குள் மெய்ப்பொருளாம் சிவம் அத் தர்யாமியாக - அணுவாக உறைகின்றமையினுல் "மெய் என்று பெயரிட்டிருக்க வேண்டும். அந்த மெய்ப் பொரு ளில் ஆன்மா லயம் அடையும் இடமாகவும்: ஆலயங் கஃளயும் - அருவக்கடவுளர்களே யும் உருவாக்கியிருக்கின் ஆழம் அருமையான சிந்தனே வெளிபாடாக சித்தாந்த்திலே இடம் பெற்றிருக்கின்றது. இதனுல் தான் சொருபமான கடவுள் தன்ஃன அறிவிக்கும் பொருட்டுத் திருமேனிகஃன தாங்குவார் என்பதனே "அருவாகி நின்ருஃன ஆரறிவா தானே உருவாகித்தோன்னுனேலுற்று" எனச் சிவஞா போதமும் உணர்த்திற்று அத்துடன் "அகனமாய் யாரு அறிவரிது. அப்பொருள். சகளமாய்த்தான் வந்தது" என்ப ஞலும் சிவபெரும்ான் எடுக்கும் உருவத்திருமேனிகளில் நோக்கம் சித்தாந்த நூல்களில் நன்கு விளக்கப்பட்டிரு
|- ,
" 1. சிவஞானபோதம், சிற்றுாரை, 8 மீ 3:
2. திருவுந்தியார் பாடல்-.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ዕ7
ے
அணுக்கிரகமூர்த்தங்களும் கடவுட் கொள்கையும் :
இறைவன் ஆன்மாக்கள் மேல் கொண்ட கருஃணயி ணுள் அவர்களே ஆட்கொள்ள வேண்டிக் கருஃன மேலீட் டால் பல திருவிளேயாடல்களே மேற்கொண்டவிடத்து - அவரால் மேற் கொள்ளப்பட்ட வடிவங்கள் திருவுருவங் எாாக ஆயின. இவற்றிலே அட்ட வீரட்ட மூர்த்தங்கள் சிறப்பானவை. இறைவனின் திருவிஃளயாடல்களாக இவை போற்றப்படுவன. உருவத்திருமேனிகள் பல திருவாவ கற்கு இறைவனுல் நடத்தப்பட்ட திருவிளேயாடல்களும் ஒரு காரணமானதுடன் இதிகாச புராண மரபுகளும் இத்தகைய அணுக்கிரகமுர்த்தங்கள் உருவாவதற்குப் பெரு மளவு பங்களிப்புச் செய்துள்ளன. இறைவன் பண்பினுல், தொழிலினுல், லீலா வினுேதங்களே வெளிப்படுத்தும் பொ ருட்டு திருவிளையாடல்களே மேற்கொண்டமையினே திரு விளேயாடற் புராணம்" வாயிலாக அறியலாம். சிவத்திற் குத் தனிப்பட்ட ரூபம் எதுவும் கிடையாதாகையால் தன் சிற்சக்தியாற்றலே அன்னேயாக்கி உயிர்கள் மேல் கொண்ட சுருஃனயினுல் பல்வேறு வடிவங்களே அது மேற்கொள்ளு கின்றது. சிவம் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்& பல்வேறு யோனிகளிற் பிறந்திறந்து வேதனைப்படுவது மில்ல சொருபநிலையோ தடத்தநிலையோ மாயா காரிய வடிவமில்லே என்பதும் சித்தாந்தத்தின் உறுதியான நிவேப் பாடாகும். வைணவக் கடவுளான விஷ்ணுமூர்த்தி "அவ தாரக் கடவுள்" என்ருல் சைவத்திற்குரிய தனிமுதலான "சிவம்" "வீலாமூர்த்தி" எனவும் பொதுவாகக் சருதப் *படும். 2 ஆகவே சிவன் திருவருள் வாயிலாக விரும்பிய
1. Mahadevan, T. M. P. The idea of god in Saiva.
Siddhatha P. 9. - I
■
a. Ibid; P. 5. u

Page 47
አካ፧
திருமேனிகள் எடுப்பதன்றி கருவிலே உருவாகிப் பிறப் பதில்லே என்பது சைவ சித்தாந்தம் சாட்டும் உண்மை
டா கும்.
சிவனின் அணுக்கிரசமூர்த்தங்கள் பல புரr ைவரா றுகளே ஆதாரமாகக் கொண்டு உலகியல் தேவைகளின் யதார்த்த நிலப்பாட்டின் ஒட்டி உருவாக்கப்பட்டவை ாகும். இவ்வகையிலே உலகவாழ்ளின் இன்பதுன்பங் சுஃள நுகரும் மக்கட் கூட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் மனச் சாந்தியையும் எதிர் காலவாழ்விலே ஒரு நம்பிக்கை பிஃவ ஊட்டுவனவாகவும் இந்த அணுகிரகமூர்த்தங்கள் அவ் வப்போது மக்களின் மனத் தேவை 4 &ள நிறைவேற்றி வைப் பனவாக அமைந்திருக்கின்றன தெய்வீசுக் கதைவடிவளூ டாக ஒழுக்கப்படித்தரத்திலே அமைந்த அறிவியல்கோட் பாடுகளையும், தன்னடக்கம் பக்தி ரிவராக்கியம், என் வினவற்றையும் சித்தாந்தம் தமிழ் உல்கிற்கு வழங்குவதற்கு இம்மாதிரி உருவான மூர்த்தங்கள் பெருமளவிலே உறு துணை செய்துள்ளன. இறைவனின் திருவிளையாடல்களின் ருந்து அறுபத்து நான்கு மூர்த்திபேதங்கள் கடவுளர் உருவம் களாக அங்கு கூறப்பட்டுள்ளன. அவற்றிலே எண் வை வீரச்செயல்கள் "அட்டமூர்த்த:கன்" எனத் தனிச் சிற பினேப் பெற்றன. அவையாவன காமதகனமூர்த்தம், சம் ஹாரமூர்த்தம், திரிபுராந்தக மூர்த்தம், அந்தசாகரச ஹாரமூர்த்தம், கஜாசுரசம்ஹாரமூர்த்தம், பிரமசிரக் சேத மூர்த்தம், தகஷ்ாரிமூர்த்தம், சுஜாசர சம்கார மூர் தம் எனப்படும். இது தவிரக் "காரனாகமம்" இரர் டாம் பிரிவிலே இம்மூர்த்தங்களின் விளக்கமும் உரு
. . . Kailasanathakurrukal. K. K., "A study of saivais
of epic and Puranic peniods' hesis for Degree
Doctor of Philosophy). P P. 266 - 285.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
அமைப் கட்குரிய அளவைகள் போன்ற விபரங்களேயும் காணலாம். ? இவற்றின் "அட்டவீரட்டச் செயங்கிள்" கானக் கூறுவதும் மரபு
மும்மலங்களில் முகன்னப் பெற்று விளங்குவது ஆள வமலமாகும். இதுவே தீமைகள் அனைத்தினதும் பிறப் பிடம் எனப்படும் அத்தகைய பல அழுக்காகிய ஆன வ மலத்தி*னச் சுத்திகரிப்பதே அட்டவீரட்டச் செயல்களின் &லயாய நோக்கமாகும். சித்தாந்த நோக்கிற்கேற்ப ஆன. மலத்தி&னப் பக்குவப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆங்கு சுதாரூபங்களாகச் சித்திரிக்சுட்பட்டுள்ளன எனலாம். அசு ார்கள் அஃனவரும் "நான்" என்ற அகங்காரம் கொண்டு போரிடச் சென்றபோதும் கருளுமூர்த்தியாகிய இறை வன் அவர்களது ஆணவமலத்தின் மட்டும் களேந்தது டன் அசுரர்கள் அனைவருக்கும் உயர்த்தபேற்றினே வழங் கியதிலிருந்து தவறு செய்தவரைத் "திருத்துவது தான் இறைவனின் நோக்கமே தவிர "வருத்துவது" அல்ல என்ற திருவருள் நோக்கினையும் விளங்க வைக்கின்றது. அழுக் குத் துணிகளைச் சலவைப்பவுடரில் ஊற வைத்து air aff அழுக்கு நீங்கும் வரை அவற்றை கல்வின்மேல் நன்ரு கி அடித்துத் துவைப்பது அகற்றிலுள்ள அழுக்கினை நீக்கி சுததமாக்குவதற்கேயன்றி அவற்றினே அடித்துத் துன்பு றுத்திக் கிழித்துப் போடுவதற்காகவல்ல. அதுபோன்றே இறைவனின் அட்டவீரட்டகச் செயல்களும் பிறவும் 'மறக் கருனோ" என்ற பெயரிலே சித்தாந்தக் கோட்பாட்டிலே சிறப்பிக்கப்பட்டா.
சிவலிங்க மூர்த்தியும் அக்கிளி வழிபாடும் !
சிவனின் அட்டமூர்த்திகளேவிட வேறு பல மூர்த்தன்
2. GT y ar stro . [ 64). I. 3 ; It II 6. 1. 49; III : T0. 1-2;
. . . . . . . . -.

Page 48
חד
கள் அணுக்கிரக "மர்த்தங்களாக அமைந்து சைவசித்தாந்த தித் த்வார்த்தப் பின்னணியிலே அதன் கடவுட் கொள்சைக்கு மேலும் மெருகூட்டுவனவாகக் காணப்படுகின்றன. இவற் றிலே சில மறக்கருனேயினுலும் வேறு பல "அறக்கருணை" பினுலும் எழுந்தவையாகும். ஆணுல் சிவனுக்குரிய அடை யாள ரூபாான சிவலிங்க மூர்த்தம் சுயம்பு விங்க வடிவமாக விளங்கும் ஒன்ருகும் இறைவன் 'சோதிவடிவானவன், அவ் லது ஒளிரூபமானவன் என்றதம்பிக்கை ஆதி காலமுதல் எல்லா இன மக்களிடையேயும் நிஃபெற்று வந்துள்ளது. வேதநூல் களிலும் அக்கிணி வாைத்தல், ஆகுதி செய்தல், வேள்வித்தி ஒம்புதல் என்பன முக்கியமான வழிபாட்டு மரபுகளாகப் போற்றப்பட்டுள்ளன. உணவுப் பொருள் உற்பத்திக்குக் கூட இன்றியமையாது வேண்டப்படும் நிலம், நீர் காற்று என்பவற்றுடன் நெருப்பும் இன்றியமையாது வேண்டப் படுவதாகும். உணவைப் பக்குவப்படுத்தும் அக்னிபோல உள்ளத்தைப் பக்குவபடுத்துவது ஞானுக்கினி எனப்படும் இன்றைய விஞ்ஞான உலகிலே அக்னியானது மின்சாரம் என்ற உருவாடைத்து தனது மாபெரும் சக்தியை நிருபித்து கொண்டிருப்பினும் ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் கூட மின்சார பயன்பாடும் காரனமாயிருப்பதில் இருந்து ஆக் குவதும் அழிப்பதும் ஈஸ்வரனுல் ஆவது என்பதனை உணர முடியும்,
இயற்கை அழிவுகள் பாரிய அளவில் நேருமிடத் து மின்சாரம் கூட பயனற்றுப் போவதால் இயற்கையின் உதவியே மக்கட்கு நித்தியமாக கைகொடுப்பதனக் காண லாம். இயற்கையும் இறைவனின் அம்சம் என்றவாறு இரு ஒளிலே கஷ்டப்படும் பக்கட்கு இருள் நீக்கியாகவும் சந்திர ஒசுவும், பகலிலே உற்பத்திக்கு உதவும் சூரியனுகவும், இரண்டுமேயில்லா சுவிடத்து கைவிளக்குப் போல்-அக்னி சூபமாகவும் ஒளிகெசுடுப்பது இயற்கை ஒளியாகும். அத
 
 
 
 
 
 

ஆல் பக்கட்கு பேருதவியாக விளங்கும் இந்த சூரிய, சந்திர அக்னி வழிபாட்டிற்கு சைவம் முதவிடம் சொடுந்துள்ளது இம்மூன்றும் சிவனின் "திருக்கங்கள்" என சிவாகமங்கள் மீதும். உருவழிபாட்டு வரிசையிலே இக்கருத்தை விளக் கும் சிவலிங்க மூர்த்தம் சைவத்தில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. சிவலிங்க வழிபாட்டி ற்கு வேறு பல கார *ளங்களும் ஆதாரமாயமைந்த போதும் ஜோதி வழிப்பாட் டை "அம்மூர்த்தம் பின்னணியாகக் கொண்டிருப்பத&ள மறுக்க முடியாது. அருவமான இறைவள் தம் சொரூப நிலேயினின்றும் இறங்கி தேவர்களேயும் ஆகர்ஷிக்கும் ஜோதியான விங்க மூர்த்தமாக நின்ற வரலாற்றை புரா ணேங்கள் கூறும் "அடிமுடிதேடிய வரலாறு மூலம் அறிய முடியும்.
சிவாலய வழிபாட்டு நெறியிலே சிவம் விங்கமாக ஜோதி ரூபமாஅ நின்ற இத்தசைய இயல்பினைச் சிறப்பிப்ப காக "சிவராத்திரி வழிபாட்டு மரபு அமைந்திருக்கின் றது. சிவாலயங்களிலுள்ள கருவரையிலே சிவமூர்த்தங் களில் சிவலிங்க மூர்த்தமே மூலமூர்த்தி" என்ற விசேடத் தைப் பெற்றுள்ளது ஏஃனய மூர்த்தங்கள் சிவாலயக் கரு வறையிலே இடம்பெறும் மரபு கிடையாது சிவப்பொரு னின் அருவுருவத் திருமேனியாகத் தத்துவநிலையிலே சகா சிவமூர்த்தி சிறப்பிக்கப்படுமாறு போல உருவவழிப்பாட் டிலே சிவத்தின் இருவேறு நில்களே விளக்குவதற்குப் போ லும் சிவலிங்சமூர்த்தம் அருவுருவத் திருமேனியாக வழி பாட்டு மரபிலே அமைக்கப்பட்டுள்ளது. சித்தாந்த சாஸ் திரங்களில் சிவலிங்கத் திருமேனியின் சிறப்பினே சித்தியா
1. Kurukal. K. K. A study of Saivaism of epic and
puranic period. P.263. காரணுகம்ம; 11:59, 1.5.

Page 49
கும் விளக்கியிருக்கின்றது. அத்துடன் காயம் செல்லச் செல்ல அறிவராய்ச்சி விரிவடைவது போல தத்துவராய்க் சியும் வளர்ந்து கொண்டு போவத&ன விஞ்ஞான பூர்வ மாக சிவலிங்க மூர்த்தத்திற்கு கொடுத்துள்ள விளக்கத் தினின்றும் அறியலாம்.
சிவலிங்க வடிவத்திள் அமைப்பு எவ்வாறு உருவானது என்பதன இலஞ்சி ஆ சொக்கலிங்கம் பிள்ளை என் பார் வெகுசிறப்பாகவும் நுணுக்கமாகவும் விளக்கியுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. "பெண் தன்மையுடைய குண் டலினி சக்தியானது பூமியின் உள் நடுபை பத்திலிருந்து மணி தனுடைய முதுகுத் தண்டு வழியிலுள்ள மூலாதாரத்துள்னே Hகும். ஆங்கிருந்து முதுகுத் தண்டுவழியாக மேல் நோக்கி
ஏதும் போது மனித உடம்பிலுள்ள ஆறு தாமரைகளும்
அவனுடைய பிராவை மய கோ சத்தின் மேற்புறத்தின்ே அமைந்திருப்பனவாயினும் அவற்றின் தண்டுகள் முது தத் தண்டிலே இக்னக்கப்பட்டிருக்கும். ( Mcdullay gibas இணைப்பு அல்லது முடிச்சு இரத்தத்திற்கு வந்ததும் அச் சக்தி பிள் ஒவ்வொரு பகுதியும் அந்தந்த நாளங்கள் வழி பே ஒடி ஆதாரத் தாமரை களில் வந்துச் சேரும். அங்கு ஆண்தன்மையுள்ள ஜீவசக்தியானது (Primary Force) புறத் தேயிருந்து தாமரையின் உள்ளே வந்திறங்கும். அப்போது இரு சக்திகளும் ஒள்றை ஒன்று எதிர்த்து மோதி ஒன்ருகக் கலந்துவிடுகின்றன. இந்த இருசக்திகளின் சேர்க்கையிலே
யே உடம்புகள் உயிர்வாழ்கின்றன. அந்த அணுக்கூடு குண்
ட லினி சக்தி எனப்படும். புறத்தேயிருந்து வந்து சேருவது ஜீவ சக்தியாகும். இந்த உரண்டு சக்திகளின் கலட்பே சிவா லயங்களில் காணப்படும் சிவலிங்க வடிவமாகும்.1 இதிலி
1. சொக்கலிங்கப், இலஞ்சி, ஆ, ஆலயங்களின் உட்பொ குள் விளக்கம், முதற்புத்தகம் திருநெல்வேலி சைவசித் காத்த நூற்திப்பபசும், சென்ன செ7, பக் 314-15,

73
ורך ד" நீந்து" குண்டலினி சக்தி என்ற அணுக்கூடு சைவத்திலே, சக்தி எனவும் புறத்தேயிருந்து வந்துகூடும் ஜீவசக்தி சிவம் எனவும் பெயரிட்டு சித்தாந்தம் தத்துவ விளக்கம் கண்ட
மை அறிவியல்ரீதியான அதன் தத்துவவள்ர்ச்சிக்கு சிறந்த சான்ருக அமைகின்றது. சிவலிங்கவழிபாட்ட ஒரு காலம்
கேலிகுரியதாகக் கருதிப் பேசிய மேனுட்டாருக்குரிய கருத் தையும் இவ்விளக்கம் மறுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
"சக்தியும்" சிவமுமாயதன்மை இவ்வுலகமெல்லாம்-ஒத்
தெவ்வாணும் பெண்ணும் உயர் குண குணியுமாகி-வைத்த
னன் அவனால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை எல்லாம் இத்
ததயுமறியார் பீடவிங்கத்தினியல்பு மோரார்" 2 என மேற் குறிப்பிட்ட விளக்கத்தின் உட்பொருளாக சித்தியார் பா
டல் அமைந்திருப்பதும் உணரத் தக்கதாகும்
குருமூர்த்தம் அல்லது தட்சணுமூர்த்தி வடிவம் !
அருவுருத் திருமேனியின் அடையாளமாக சிவலிங்க மூர்த்தம் அமைந்திருப்பது போல உருவக் கடவுள் வழி பாட்டிலே அனேகதிருமூர்த்தங்கள் வழிபாட்டிலே அமைந் துள்ளன. உருவத் திருமேனிகள் பிரம்மா, விஷ்ணு, ருத் திரன், மகேஸ்வரன் என சித் தாந்தம் ல் குத்துள்ளபோதும் ஒருவரே அனேவரையும் அதிட்டித்து நின்று செயற்படுத் துவர் என்ற ஆகிமக் கருத்துக்களே ஆலயங்களில் உருவத் திருமேனிகள் வழிபாட்டு முறை வாயிலாக சித்தாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றதெனலாம். அப்படியான சிவனது உருவத்திருமேனிகளில் தனித்துவம்பெற்று விளங் குவது குருமூர்த்தமாகும். எல்லாம் வல்ல பரம்பொருளே குருமூர்த்தமாகக் கொள்வது வடமொழி, தமிழ்மொழிக் குப்பொது என்ருலும் ஞான சிரிய மரபு பண்டைக்காலம்
2. சித்தியார், 7.2.89,

Page 50
7.
முதல்தமிழ் மரபில்தான் புகழ்பெற்று வந்துள்ளது. ஆவின் கீழ் அறம்போதிக்கும் சங்ககால மரபு பிற்காலம் சித் தாந் கத்திலே தட்சணுமூர்த்திக் கோட்பாடாக வளர்ச்சி பெற்ற நீகக் க"333'படுகின்றது. நாயன்மார் காலம் இம்ம பு பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகாபா Tதி 4 ம், அர்ச்சுனன் பாசுபதம் பெற்றதும், கண்ணன் உபண்பு முனி வரிடம் உபதேசம் பெற்றதும் அணு சாசன பருவம் 45-ல் வருகின்றது. இவ்வாருக தென்முகக் கடவுளான தட்சணு மூர்த்தி யோகிகட்கு யோக நுட்பத்தையும் நாற்பொருளே 4ம் மனமொங்கும் உபதேசத்தையும் அருள்பவராகினிருர் சிந்து வெளியிலே கிடைத்த இலச்சினேகளுள் யோகியின் வேடிவத்தைக் கொண்ட இலச்சினையும் இத்தகைய குரு மூர்த்தத்தின் எச்சமாகலாம்.
சித்தாந்த சாஸ்திர நூல்களும் இந்த மூர்த் தத்திற்கு மரபு ரீதியான அங்கிகாரத்தை வழங்கியிருக்கின்றன.
"ஹரீகண்ட சிவம் தட்சணுமூர்த்தியாக இருந்து வேதாசாங் களே அருளியதுடன் உபதேசம் செய்தார் என்பதுப் பொ ருந்துவதாம் என மெய்கண் ட சாஸ்திரங்கள் கூறியுள்ளன. சிவாகமங்களின்படியும் சுத்ததத்துவங்களில் ஒன் ர ைகித்த வித்தையிலே இறைவன் அனந்தரை அதிட்டித்தும் அனந் க்ர் வாயிலாக நிரீகண்டரை அதிட்டிதும் வேதா சுமங்களே அருளினூர்' என கிரணுகமம் முதலியன கூறியுள்ளன. தத் துவ சங்கிரகம் என்ற சித்தாந்த நூலும் 'சிவம் ஈஸ் டிரதத் துவத்திலே அனந்ைேரயும், சுத்தவித்தையிலே வித்தியேஸ் வரரையும் அதிட்டித்து ஞான நூல்களே அருளினுர் எனக் கூறும்.2 இவ்வாறு ன மரபு வழியிலே ஆன்மாக்கட்கும்
ச. சுந்தரமூர்த்தி, டாக்டர் .ேS., சைவசமயம், பக். 7 8 1 1. சித்தியார் 12,74. 3. "தத்துவசங்கிரகம், பக். வி.
 
 

75
முறையே விஞ்ஞானகலர், பிரயைகலர் சகலர்க்கும் அந் தந்த நிலையிலே குருவடிவு கொண்டு உபதேசிப்பர் எனச் சித்தாந்த நூல் வாயிலாக அறியலாம் 3
சிவனின் குருமூர்த் தத்திற்கு சிவாலயங்களிலே பிரத்தி யேகமான இடமுண்டு. "தட்சணுமூர்த்தி' என்ற பெயரி லே ஆலயக் கருவறையின் தென்புறச் சுவரிலே இம்மூர்த் தம் இடம் பெற்றிருக்கும். "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்பது போல "இன்னருட் சக்தி குருவென வந்து குணம் பல நீக்கும்" எனத் திருமந்திரத்திலும் இம்மரபு சுட்டப்பட்டுள்ளது. தட்சணுமூர்த்தி வடிவமானது ஆவின் ழ்ே சுகாசனத்திலே அமர்ந்தவாறு வலதுகரத்தை உயர்த்தி சின்முத்திரையிலே அமர்ந்திருப்பதானது நீண்டு இருக்கும் மூன்று விரல்களும் மும்மலங்களேயும் மடித்த விரல்களில் சுட்டுவிரல் ஆன்மாவையும் கட்டை விரல் சிவத்தையும் குறிக்கும் எனலாம். மும்மலங்க்ளே விடுத்து ஆன்மா சிவத் துடன் ஒன்றியிருக்க வேண்டுமென மடித்து ஒன்கு கச்சேர்த் திருக்கும் இரண்டுவிரல்களும் ஞானேபதேசத்தின் மூல மாக உணர்த்தி நிற்பது சித்தாந்ததிலே அதற்குரிய பொரு ள்ாகக் கொள்ளவேண்டும். இதனுல் பல பந்தத்திலிருந்து விடுபட்ட ஆன்மாவிலே சிவத்தின் திருவருட்சக்தி அருள் வடிவாகப் பதிகின்றது. அத்திருவருளே சக்தினிபாதத் தில் ஆசாரியராகவந்து "தீட்சை கொடுத்து சிவ சாரூப்ய பரத்துவத்திலே ஆன்மாக்களே அடைவிக்கிறது சிவன் குருவாக வருவதன் பிரதான இலட்சியம் இதுவாகும். சிவமூர்த்தத்திலே "தட்சணுமூர்த்தமனாது அணுக்கிரக மூர்த்தங்களின் வரிசையிலே இடம் பெறுகின்றது. 3. சிவஞானபோதம், (அதிகரண வெண்பா) 8.2.1.
திருவருட்பயன், அருளுருநிலை, பாடல். 5. தீ, திருமந்திரம், 15 27, 4581.

Page 51
Tf= ۔
அர்த்த நாரிமூர்த்தம் : ""
இம்மூர்த்தத்தை அனுக்கிரகமூர்த்தம் என்பதவிைட சைவசித்தாந்ததின் 卤(mL孟 iu। 'அத்வைதக் கோட்பாட்டி ஒன்" வெளிப்பாடாக அமைந்துள்ள ஒரு-வடிவம் எனவும் கருதலாம். சிவசக்தி தத்துவத்தில் பிரிக்க முடியாத பண்பின மட்டுமன்றி உலக வாழ்வின் அர்த்தத்தையும், ஆண் பெண் இருபாலரின் சமத்துவத்தை பும் எடுத்துக்காட்டியுள்ளது. புருடார்த்தங்களில் ஒன் ரூன இல்லறவாழ்வின் புனிதத்தன்மையையும், இல்லற தர்மத்தையும் வற்புறுத்தும் நோக்க மும் அர்த்த நாரி மூர்த்தம் அமைவதற்கு ஒரு தேவையை ஏற்படுத்தியி ருக்கவேண்டும். குடும்பத்திற்கும் குழந்தைகட்கும் தவே ராகவும் பெற்ருே ராசவும் விளங்குபவர்கள் தாய் தந்திை யர் ஆவர். உலகமாகிய குடும்பத்திற்கும் உயிர்களாகிய குழந்தைகட்கும் தாய் தந்தையராக விளங்கும் பண்பினுல் அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் "அம்மையப்பர் உமா மகேஸ்வரராக, பார்வதி பரமேஸ்வரராசு கெளரி சந்தி சேகரராக, விசாலாட்சி விஸ்வநாதராக, காமாட்சி ஏகாம் JTG JT sivus IT IT FT SIG, அகிலாண்டேஸ்வரி ஐம்புகேஸ்வரராக மீனுட்சி சுந்தரேஸ்வரராக இன்னும் பல திருமூர்த்தங்களி லும் உலகினர்க்கு தம்மை வழிபடும் வண்ணம் காட்சி கொடுத்திருக்கின்ருர், "அம்மையப்பரே உலகிற்கு அம் மையப்பர் என்றறிக்" என்றவாறு "அறிவினில் அருளால் மன்னி அம்மையோடப்பராகி செறிவொழியாது நின்ற சிவன்" என்பது சித்தியார் பரசிவ வணக்கப்பாடலாகும்.
அர்த்தகாரீஸ்வர் மூர்த்தமானது தேவார கால நாயன் மார்களாலும் சிறப்பிக்கப்பட்ட பெற்றி வாய்ந்தது. முதல்
1. சித்தியார், பாயிரம், பர சிவ வணக்கம், பாடல். 3'
 

Tा ए ।
77
" f வனே சக்தியுடன் ஒன்றுபடுத்துவதற்கு ஐந்தொழிலும் ஒரு エ?ra平arcm。 சிவசக்தி தத்துவத்தின் து ப்ே பிலே பிரிவினறிக் கலந்துநிற்கும் அத்துவிதமாகவுள்ள பண்பையும் இம்மூர்த்தமானது தன்னுள் கொண்டிருப்ப தால் அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் அத்வைதக் கலப்பின் ஆதாரமாகவும் சித்தாந்ததிலே விளங்குகின்றது. சக்தி பும் சிவமுமாபு தன்மையில் அலகமெலாம் - ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குனகுணியுமாக வைத்தனர். என்பதன் வழி இருமைத்தன்மையின் ஒருமைப்பாடு புலப் படுத்தப்பட்டது. இக்கருத்தினே வ்ெவிப்படுத்தும் இன் னொருவடிவமாக சிவலிங்க மூர்த்தத்தையும் கூறலாம் இறைவனின் உடனுறையும் ஆற்றல, கருவினயை, அருளே, அன்பினே, தாய்மையை, தியாகத்தைப் என்றிவ் வாறு மென்மையான பண்புகளே எல்லாம் சக்தி யாக்கி அதற்கும் "தெய்வத்தன்மை வழங்கியுள்ளது சிந்தாந்தம் உலகியல் உண்மையை ஏற்றுக் கொள்ளும் சித் காந்தம் அக்கா ரிங் கள ஆன் பெண் இருபாலரும் இனேந்து நடத்திவருவதால் ஒன்றில்லாமல் ஒன்றில்ல்ே" என்ற வ்ாறு அருவமான உயர் பண்புகளேயெல்லாம் இறைவன் இறைவிக் களித்து 'சிவமின்றி சக்தியில்லே - சக்தியின்றி சிவமில்லே என்ற கருத்தினே வலியுறுத்தியது.
உயிர்கள் மீது அன்பு செய்யும் போது அருட்சக்தி; உலகினப் படைத்தழிக்கும் போது ஆற் றங்சத்தி, உயிர் கட்கு ஞானமுபதேசிக் போது ஞானசக்தி, தொழிலாற் றும் போது கிரியா சக்தி போகமூட்டும் போது இச்சா சக்தி என எங்கெங்கு கானிலும் சக்தி யெடா’ என பாரதியாரையும் பாடவைத்த சிவசக்தி இறைவனிடம் பேரறிவாக விளங்குமிடத்து அறிவுருவாகவும் அமைவ கால் சக்தி தன் வடிவே தடையிலா ஞானமாகும்" 1 என
1. சித்தியார், உயிர்கள் வினைப்பயன் நுகரும்முறைமை,
모, .

Page 52
75 . ܛ
ம்ை "அருளது சக்தியாகும் அரன் தனக்கு அருளே பில்வி தெருள்தரு சிவமுமில்லே அந்தச் சிவரின் றிச் சக்திய மில்லே 2 எனப்படும். விளக்கமாகவும் சித்தாந்த சாஸ் திரங்களில்ப் போற்றப்படுகின்றது. அணுக்கொள்கை பற்றியும் இந்துதத்துவங்களில் நியாயதரிசனம் பல கொள் கைகளேத் தன்னகத்தே கொண்டுள்ளதாயினும் சைவத் தில் பல இடங்களில் ஈஸ்வரன் அனுத்தத்துவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டும் பகுதிகளே பாக்கக் காணலாம்
பொதுவாக ஒரு பொருளே எடுத்துப் பகுதிகளாககிக் (ς ηπευτι (ή செல்லுமிடத்து இறுதியே பகுக்க முடியாத வாறு மிகச்சிறிய நுண்வடிவாக இருப்பது எதுவோ அது வே அனுப்பொருள் எனவும் "பரமானு' எனவும் பெயர் பெறும் பரமாணு என்பது ஒருநுண்ணிய மூலக்கூறு. விஞ் ஞான உலகிலும் எலக்ட்ரோன், புரோட்ரோன், நியூட் ரான் என மூன்று "துகள் இஃணந்த ஒன்றே பரமாணு எனபடும். ஒவ்வொரு அணுவிலும் நடுவில் சூரியன் போன் 'நியூகிளியஸ் (Newclear) என்ற அணுக்கரு ஒன்றும் அத னுல் வசிகரிக்கப்பட்டு அதனேச்சுற்றி ஆண் மின்னுரு (எவக் ரான்) பெண்மின்னுரு (புரேட்ரான்) அளியுரு நியூட்ரான் என்ற பலவகைக் கிரகங்கள் உள்ளன என்று ஜீன்ஸ் (Jeans, ரூதர்போர்ட் போன்ற விஞ்ஞானிகள் பலர் கூறியுள்ளனர் தேவார திருவாசகங்களும் இறைவனே "அருமறையின் அசத் தானே-அணுவை பார்க்கும் தெரியாத தத்துவனே" GT 51 Gyli) ஆணுகிப் பெண்ணுகி அலியாய்ப் பிறங்கொளியாய் என வும் பலவிதமாக போற்றிப் பாடியுள்ள கருத்துக்கட்கும் இந்த அணுவிஞ்ஞான விளக்கத்திற்குமுள்ள ஒற்றுமையும் யாவர்க்கும் தெற்றென விளங்கும். 2. சித்தியார், 6.2.239.
1. சொக்கலிங்கம்,"இலஞ்சி, ஆ. "ஆலய உட்பொருள்
விளக்கம்' (முதலாம் புத்தகம்), பக். 317.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

79
நுண்ணியக்கங்கட்செல்லாம் காரனமான LTLDITSE) வே விண்ணுகி, மண்ணுகி, ஆகாசமாய், ஆற்றலாய், உயி ராகிப் பலவாறு அணுக்களின் விகிதார சேர்க்கைகேற்ப பல்வேறு நாம ரூபங்களையும் அடைகின்றது. அதன் இயக் சும் நிறுத்தப்பட்டால் அத் சூன்யமாகி விடுகின்றது. சூனி பீம் என்பது பரவெளியாகும். புத்தர் இதனே நிர்வான நிலே என்ருர் சங்கரர் இதனே நிர்குன ரூபம் என்ருர், சித் காந்தர் சிவரூபமாக நிஷ்கனமாகக் கொண்டது. பஞ்சபூ தங்களில் சிதம்பரம் பரவெளிபினேயும், மனித நடவில்ே இருதயத் தானத்தையும் சுட்டுவதாகும் பிரபஞ்ச ரக சியத்தை ஆராய்ந்த பார்த்த ஞானிகள் சிலர் இறுதியாக இருப்பது இரண்டு பொருட்கள்" என்ருர்கள் அதனே ஒன்று 'அணு' மற்றது "வெளி' என்று விஞ்ஞானிகள் விளக்கினர் பொருளும் (MHtter சக்தியும் (Energy) என் பது அயனஸ்ரீனின் (Einstan) விளக்கம் என்பது குறிப் பிடத்தக்கது. சக்தியம், சிவமும் என்று அவற்றை தத்துவ ஞானிகள் விளக்கம் கண்டனர் வெளி எனபடுவதே இந்த அணுக்களே மூடிக்கொண்டிருக்கின்றது வெளி" என்பது எங்கும் நிறைந்து, எல்லாம்ாய், பரமாய் இருப்பதால் அணுவும் பரமும் பிரபஞ்ச இயக்கங்களும், உயிரியக்கங்க ளூம் உண்டாகின்றன. ஆதலால் தத்துவ ஞானிகள் பரவெ எளியைப் பரமசிவமாக்தி ஆக்கி ஆண் என்றும் பெண் என் றும் இருகூருக்கி வழிபாட்டிற்குரியதாக்கிஞர். இரண்டு பொருட்களும் இனேந்து தத்துவக் கூட்டங்களே உற்பத்தி பாக்கிநிலேபெறச் செய்வதனே சைவ சித்தாந்திகள் இறை வனின் ஐந்தொழில்களாக வகுத்து முப்பத்தாறு தத்து வங்களாக அவற்றின் இயக்கங்கள் செயற்படும் முறையினே விபரித்துக் காட்டினர். அன்று மெய்ஞானிகள் அகக்கரு விகளால் கண்டு வெளிப்படுத்திய பிரபஞ்ச ரகசிய உண் மைகளே இன்றையவிஞ்ஞானிகள் புறக்கருவிகளின் துனே கொண்டு பலரும் கண்டு புரிந்து கொள்ளுமாறு படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

Page 53
பிரபஞ்சம் என்ற பேரியக்க மண்டலங்களும் ஆங்கு தங்கி வாழும் உயிரினங்களும் மேற்குறிப்பிட்ட இரண்கு பொருட்களாலும் ஆளப்படுரை வாதல்; லகிலும் () ாலும் ஆ ᏪᏛ ۔۔۔۔۔ ; e al உயிரினங்களிலும் இவ்விரண்டு தன்மைகளும் அடங்கப் பெற்றிருதததால்'சக்தியின்றி சிவமில்லே-சிவமின்றிச் சக்தி
萬}萬Nó亞或亞 ال
யில்ஃ' எனவும் சித்தாந்தின் சிந்தனே தத்துவ வெளிப் பாடாக அமைந்தது பெரு எப்படத்தக்க விடயமாகும்
நடராஜ மூர்த்தம் :
இனறவனின் அணுக்கிரக சீர்த்தமான் து
காந்த தத்துவத்தின் சிறந்த தத்தவக் கலேப் படைப்புக் வில் உன்னதமானது. அது உலக அறிஞரும் வியந்து பாராட்டும் பெற்றி வாய்ந்தது. நடராஜ வடி வம் முதல்வனின் தொழில்களே வெளிப்படுத்துகின்ற ஒரு திருமூர்த்தமா கும் உலகினை ஒடுக்குதற் பொருட்டும் உயிர் அளே இ2ள பாறச் செய்தற் பொருட்டும் அவரவர் ஸ் மங்களே
சுள் இறைவஞல் ஆற்றப்படும். இத்தொழில்க்களைக் காட்டும் அமைப்பிலுள்ள நடராஜ மூர்த்தம் சிவா லயங்களில் சிவலிங்கமூர்த்தத்திற்கு அடுத்ததாகச் சிறப்புப் பெற்றது" "தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்-சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் உள் ற்றமா ஊன்றுமலர் பாதத்தில் உற்றதிரோதனம் முத்தி-நான்ற மலர் பதத்தே நாடு' எனச் சித்தாந்த நூல்களிலே நட ராஜ வடிவத்தின் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.
1. சித்தியார், 1.2 57.
2. உண்மை விளக்கம், பாடல், 35 திருமந்திரம், பாடல், 27 99
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

宫博
ஐந்தொழிலில் ஒன்றுன அருளல்" என்பது அணுக்கி சுத் தின் ஒரு அம்சமாகும். அதனுல்தான் "அரனடி என்று. அணுக்கிரகம் தானே' என திருமந்திரம் கூறிற்று, நட "ாஜ வடிவம் ஐந்தொழிவாற்றும் தத்துவத்தை மட்டு மல்ல, உலக மக்களின் அபிலாசைகட்கேற்ப கலேவடிவம், போக வடிவம் தத்துவ சிடிஎம் என்ற அஃனத்தைபுப் உள்ளடக்கி நிற்பதொன் ருகும். உருவத் திருமேனிகரி1 சைவ சித் தாத் நத்தில் அதியுயர் சிறப்புடன் திகழ்வது இத்திருமூர்த்தமாகும்.
நடராஜ வடிவத்தின் உருவமும் உள்ளடக்கமும் கூ! விஞ்ஞானப் பார்வையில் ஆழமான தத்துவார்த்த ஞானப் பின்னணியைக் கொண்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஆனந் தகுமாரசாமி என்பவரால் எழுதப்பட்ட (Dance of Siva) 'சிவாநந்த நடனம்" என்று நூலானது இத்திருமூர்த்தத்தின் அனேத்துச் சிறப்புக்களையும் மொத்த மாகவிளக்கும் நூலாகக் காணப்படுகின்றது. உருவவழிபாட் டிலே அதிசிறப்பிடம் பெற்றுள்ள நடராஜமூர்த்தத்திற்கும் மார்சுழியிலே வரும் திருவாதிரைத் திருவிழாவிற்கும் நெ ருங்கிய தொடர்புண்டு. ஆதிரை தரிசனமே நடராஜனின் ஆனந்ததாண்டவம் எனச் சைவம் குறிப்பிடும். சிவனுக்கு "ஆதின் பாஸ் " என்று சித ப்புப் பெயரும் இதஞல் உண் -Tளது. பரவெளித் தித்துவத்தைக் குறிக்கும் சிதம்பரத் நிவே ĝi"? TL — li riT 57; 瓦一卑门离市 கோயில் ருப்பதறல் அத்தலத்திலே தமிழ் நாட்டில் உள்ள சகல திருக்கோயில் களேயும் விடக் திருவி தி த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவதுண்டு. இதனே எழுதிக்கொண்டிருந்த :ே பிலே என்ன பொருத்தமோ - இபபோது சிதம்பரத்தில் இன்று நடராஜருக்கு ஆதிரைத் திருவிழா சோலா சலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எழுத்தினுல் இன்று அந்த அண்னலே ஆராதிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்டி

Page 54
பது 21 18-1991) "ஆலய உட்பொருள் விளக்கம்" என்ற நூலிலே அதன் ஆசிரியர் .ே சொக்கலிங்கம் பிள்ஃள என் பார் நடராஜவடிவம், சிவலிங்க வடிவம் என்பவற்றுக்கு விஞ்ஞான பூர்வமான ரீதியிலே சில அரிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அது தத்துவ சிந்தன்ய எரின் சிந்தஃன களே அளவிடக் கூடியவாறு அமைந்துள்ளது. ஆசிரியர் அவர்களின் நூலிலிருந்து அறிந்து கொண்டவற்றை விளக்
கத்திற்காக இங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.1
முன்னுேர் பண்டைக்காலம் 27 நட்சத்திரங்களைக் கொண்டு காலங்கணிக்கும் முறையினேக் சுற் றிருந்தனர். பழைய நாடோடிப் பாடல் ஒன்றிலே நட்சத்திரங்கள் பற்றி குறிப்பிடும்போது "ஆதிரை ஒருமின் செந்தீப்போல' எனக் கூறப்பட்டுள்ளது. அச்சுவினி, பரணி, கிருத்திகை ரோ கினி போல "ஆதிரை" ஒரு நட்சத்திரக் கூட்டாக அமை வதில்ஃவ. அது ஒரு தனியான விண்மீன் எனவும் அதா வது, "மிகச்சிறந்த பெரிய விண்மீண்" எனக் கூறுவதுண்டு நிருவாதிரை என்பது சூரியஃனப் போல ஒரு லட்சம் சூரியன்களே விழுங்கி உள்ளடக்கவல்லது என்பது தற் கால வானியல் விஞ்ஞானிகள் கருத்தாகும். கோயில் திருவிழாக்கள் எல்லாம் அனேகமாக பெளர்ணமி தினத்தி லே முடிவு பெறுவது வழக்கம். அவ்வாறே ஆருத்ரா தரி சனத்திலன்றும் பூரணச் சந்திரன் திருவாதிரை நட்சத்திரத் திலே இருக்கக் காணலாம். அந்த செந்தி போன்ற நட்சத் நிரம் நிலவினை அடுத்து வானத்திலே காணப்படும். அதற்கு நேர் மேற்கிலே ஒரு வெள்ளிமீனும் இரண்டிற்கு மிடையே சற்று வடக்கிலே மிருகரிேட நட்சத்திரமும் விளங்கும். இந்நட்சத்திரம் நிலவொளியிலே வெளிப்படை
1. சொக்கலிங்கம், ஆ, ஆலய உட்பொருள் விளக்கம்
Ljši, 310 - 320.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F3
பாகத் தெரிவதில்லே. ஆணுல் சாதாரன நாட்களில் நன்கு புவிப்படும் இந்த அமைப்பிலே செந்தீ நட்சத்திரமான ஆகிரை நடராஜப் பெரு மானின் ஒரு திருக்கரத்திலேயுள்ள ஆக்கிணி போலவும் மறுதிருக்சரத்திலே மற்ற வெள்ளிமீன் "டமருகமான' அமைப்பிலும் உடுக்கு) இரண்டிற்கும் நடு வே முகம் போன்ற அமைப்பிலே மிருககிரிடமானது நட ராஜக் கடவுளின் திருமுகம் போன்ற அமைப்பின் தோறு றத்திலும் இருக்கும். சற்றுக் கீழ்நோக்கினுல் ஊன்றிய திருவடியும், அதனடியிலே முயலகன் அமைப்பு போன்ற ஒரு சித்திரமும் தெரியும் முயலகன் என்பது ஒரு ஒளிவீசும் நட்சத்திரங்களில் ஒன்று கும். இதன் பெயர் ( Rig1) ரை நகல்" எனப்படும். வானத்திலே அதி பிரப் பாண்ட பாக விளங்கும் இந்நட்சத்திரத் தொகுதி முழுவதும் மேனுட்டி லே கிரேக்கபுராணங்களில் "ஒனரயன் (Orio) என அழைக் கப்பட்டது. இந்துக்களால் அது ஆ - ருத்திர நட்சத்திரம் என அழைக்கப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் சக்திவாய்ந்த இந்த நட்சத்திரத்திற்கு இரண்டு பகுதி மக்களாலும் பொருத்தமான பெயரே அக்காலம் வழங்கப்பட்டதாசி உள்ளது. மேனுட்டா ரின் "ஒரையன்' என்ற உருவத்திற்கும் இந்துக் கிளின் நடராஜ உருவத்திற்கு முள்ள ஒற்றுமை மிகவும் வியக்+த்தக்கது 1 (அடுத்துள்ள பக்கத்திலே இரண்டு படங்கஃாயும் காணலாம்.)
இந்துக்கள் இந்த நட்சத்திரத்தின் தோற்றத்தினயும் செயல்களேயும் நடராஜ தத்துவமாக்கி - த கிண்டல் மூர்த் திமாகக் கொண்டு ஆடவல்ல மூக உருவாக்கியதுடன் Փ (Ա: தாண்டவங்களாகப் பகுத்தனர். அத்துடன் உடம்பில்ே ஆறு ஆதாரங்களாக வகுத்து - சிரசினே ஏழாவது ஸ்தான
சொக்கலிங்கம், ஆ. ஆலய உட்பொருள் விளச்சம் பக், 31 1-12 படம்-பக், 313.
அந்த நூலிலே உள்ள படப்பிரதி இங்கு இஃனக்கப் பட்டுள்ளது.

Page 55
2} இடக்கால் தாக்கிய * அணு ஆண் :ே
2) தாண்ட மூர்த்தி
轟
蠱
鼎。 ரீ
* 曹
 ே 霍
ாம்
警 التقليدية 繫 暫
R
வலக்கால் தாக்கிய )4 في التي
பெக: : 8) ஆருத்ரதாண்டவ நகீர்த்திரம்
(ஒரையன்
 
 

墨岳
ான "ராஸ்ராரம்" அல்லது "பிரப் மத்தானம்" என்ஓ/ விளக்கி அண் டத்திலும் பிண்டத்திலும் உள்ள இறைமை அமைப்பினே விளக்கி வைத்தனர். இந்த சக்திகள் ஒன்றும் :ங் கட்குப் புலப்படுவதில்லே. மின்சாரத்தைப் போல, அவற்றின் இயக்கங்களேக் கொண்டே அவற்றினது இருப் பிஃக அறிய முடியும் இந்த நட்சத்திரங்களிேப் பூலோக அணுக்கள் எனவும் "குண்டவினி' எனப்படும் சக்தியினுல் இந்த ஏழிஃனயும் ஒருமித்த வட்டமாக்கி அதஃனத் திரிகை மூடி போல அந்த வட்டமான அமைப்பு சுழன்று கொண் 1+ ருப்பதாக விஞ்ஞான அறிவியலும் கூறுகின்றது. அந்த எழுஅணுக்களின் கூட்டமே குண்டவினி பாலான் உடம்பு எனப்படும். முன்னர் குறிப்பிட்ட ஜீவசக்தி என்ற அமைப் பும் மூன்று அல்லது ஐந்து அணுக்களே ஒன்ருக்கி திரிகை அமைப்பிலே சுழன்றவாறு ஒயா து ஆடிக்கொண்டிருக்கின் றது. இதுவே பிரபஞ்ச இயக்கத்தின் ஒபாத ஆட்டமாகும் என்பது விஞ்ஞானக் கணிப்பாகும். அந்த ஆட்டத்தினே நடது 7 ஐ வி டிவத்தின் ஐந்தோழில் அமைப்பா க் கொண்டு உலக உற்பத்திக் கிர பத்திவே ஆனந்த தாண் ட ைமூர்த்த மாக்கியது மெய்ஞான ம், மேற்கூறப்பட்ட திரிகை போன்ற அமைப்பின் வடிவத்தைக் கொண்டதே குண்டலினி சக்தி யினதும் ஜீவசத்தியினதும் இஃ ைப்பாக விளங்கும் சிவலிங்க வடிவம் என்பதும் இவற்றிவிருந்து புலப்படும். சைவ சித்தாந்த தத்துவம் தன் நுண்ணுனர்வாலும் அகக்காட்சி பிளே உதித்த ஞானக் சாட்சியிஞ லும் இந்த உண்மைசஃ? அறிந்து கொண்டு சிவலிங்கத் திருபேனரியை அருவுருவத் திருடே இனி "கவர், நடராஜ வடிவத்தினே தான் டவ
மூர்த்தமாகவும் தத்துவார்த்தமாக з, къ лг л ї 5' ф கொண்ட சிறப்பு வியத்தகு விடயமாகும், இவ்வாறு
இன்றைய விஞ்ஞான விளக்கங்களே சூட்சுமமாக ஆன்றே
தத்துவஞானத்திற்குள் அடக்கி விளக்கிய பெருமையுடை
பவர்க வாச ம்ை வானியல் அறிஞராகவும் இந்திய

Page 56
8
அத்துவஞானிகள் விளங்கினர் என்பதற்கு இவ்விரு மூர்த் தீங்களும் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
சித்தாந்தம் மட்டுமன்றிப் பொதுவாக இந்து தத்துவ ஞானமானது இயற்கையின் ரகசியத்தை "சிவம்" என் ாம். "சக்தி" என்றும் உருவகப்படுத்தி அவற்றினே ஆக்கத் திற்கும் அருளுக்கும் உரியனவாகும் பொருட்டு, வாழ்க்கை பபிலே வழிபாட்டிற்குரிய *து விசுளாகக் காட்டியது. அதன் பங்கர எதிர்விஃாவுகளே பிற புசிமா கி ஆணவம், அகங்கா ாம் என்ற ஆதிக்க சக்திகளாக்கி, அசுர சக்திகளின் விளக்க மாக்கி இயற்கையின் இறைமையை மீறுவோர் படும் துன் பங்களே இதிகாச Tானக் கதை வடிவிலே உருவகப் படுத்தினர். அதனுல் ஆதியில் "பக்தி' என்பதஃனப், பயத் தினடிப்படையாக வளர்க்கப்பட்ட ஒரு விடயமாகவும் கருத வேண்டியநில இருந்து வந்திது. ஏன் இந்த பயம் என்பது *னத்தான் இன்று விஞ்ஞானம் "அணுகுண்டு வடிவிலே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே அழிவிற்குரி யவற்றைத் தவிர்த்து ஆக்கத்திற்குரியவற்றை விளக்கியது மய்ஞானம், பக்தியினுல் எதனேயும் வசப்படுத்தலாம் என் பதஃன ஆலய, உருவவழிபாட்டிலே விளக்கியது சித் திாந்தம் எனலாம், விஞ்ஞானிகள் ஆத்தகைய இய ற்கை சக்திகளின் வலிமையினே ப் பொருளாதாரத்திற்குரிய தாக்கினர் - தத்துவங்கள் அவற்றினே அருளின் ஆதரிர மாகக் காட்டின. வழிபாட்டின் உயர் வினேவிட வாழ்க்கை யின்பங்களின் உயர்வ&னப் பெரிதாக மக்கள் மதித்தனர். விஞ்ஞானம் இரகசியங்களே வெளிச்சம் போட்டுக் காட்டி யதன் பயன் இதுவாயிற்று. பொருளாதார அடிப்படை யிலே பெரும் பயன்பாட்டிற்குரியதான விஞ்ஞான அறி வானது உலகவல்லரசுகளின் பேராசைகளின் காரணமாக அழிவுப்பாதைக்கும் வழிவகுப்பதாக அமைந்தது. "ஆவதும் அழிவதும் அறிவினுல் ஆகும்" என்பதன்னத்தான் விஞ்ஞாளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8战
ரகசியங்கள் வெளிப்படுத்துவன என்று மக்கள் தவருக வும் புரிந்து கொள்ள முற்பட்டனர். ஆணுல் அன்றைய மெய்ஞானத்தில் 'சிவம், சக்தி" என்ற பிரபஞ்ச இயக் த்தின் பெரும் ரகசியங்கள் "மறை" எனப்பட்டு மகத்துவ 1nானதாகப் பாதுகாக்கப்பட்டதுடன் அச்சக்திகளே மனித பண்பாட்டுத் துறை புடன் தொடர்புபடுத்தி ஆணுக்கி, பெண்ணுக்கி ஆக்கத்திற்கும் அருளுக்கும் உரியனவாகும் பொருட்டு வழிபாட்டிற்குரிய சாதனங்களாக்கியது மெய் ஞானத்தின் அன்றைய பணியாக இருநததை எளிதிலே மறந்துவிட முடியாது. இவற்றிலே சித்தாந்தத்தின் பயன் பாடு குறிப்பிடத்தக்கி செல்வாக்கினே பெற்றுள்ளது என் ரல் மிகையாகது எவற்றிலுமே பயன்பாட்டைப் பொறு த் தளவிலே பாதை மாறலாம் எனவும் பாதை மாறிஞல் பயணமும் மாறலாம் என்பதனே இந்த விஞ்ஞான மெய் ஞான அறிவியல் வெளிப்பாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
தாண்டவமூர்த்தியாகிய நடராஜ வழிபாடும் தட்சணு ாrர்த்தி வழிபாடு போன்று தென்னுட்டுச் சிவாலயங்களிலே யே மிகப் மிகப் பிரபல்யமடைந்து காணப் படுகின்றது ஆதிரை வழிபாடும் பண்டைச் சங்கத் தமிழ் இலக்கியங் ாளிலே பெரிதும் போற்றப்பட்டுள்ளதனுல் பாரத நாடு முழுமைக்கும் பொது வழிபாடாக விளங்கும் சிவலிங்க வழிபாடானது நடராஜ மூர்த்தமாகவும் பல்வேறு மூர் தங்களிலும் மகிமையும் பெருமையும் பொருந்தியதாக தென்னுட்டிற்கே சிறப்பு வழிபாட்டு முறையாகப் பின் பற்ற்ப்பட்டு வந்துள்ளன. இப்பண்பினை ‘தென்னுடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்' என மணிவாசகர் சிறப்பித்தருளியுள்ளமையினேயும் இவ்விடத்தில் நினைவு
கூ ராம்

Page 57
8.
தடத்த டிவினரான மகேஸ்வர மூர்த்தியின் உரு வத் திருமேனிகளில் இருபத்தி ஐந்து மூர்த்தி பேதங்கள் சிறப்புப் பெற்றவையாகும். சபாபதி முதல் விங்கோற்
பவர் வரை அவை இடம் பெறும், போகியாய் இருந்து உயிர்கட்குப் போகத்தை வி ட் டு ப வ ர் யோகியாய் இருந்து முக்தி பிரேயும் வேகியாய் இருந்து வினே டுெக் தலே/ம் செய்தருளுகின் ருர் . போகி எனப்படுவது உமா மகேஸ்வர மூர்த்தம் போகி எனப்படுவது தட்ச மூர்த்தி வடிவமும், பேகியாய் இருப்பது கா மாரி மூர்த் தம் எனவும் படும். உருவம் என்ற துல திவேக்கும் அருவம் என்ற குக்கும நிலோண்டு என விளக்குவதும் சைவ சித்தாந்தத்திலே சத்காரிய வாதத்தின் ஒரு நோக்க மாகும் உருவத் திருமேனி இருந்தால் சூக்குமான அருவத் திருமேனியும் இருக்கும் இந்த இரண்டிற்குமிடிை யிலே அருவுருவத் திருமேனி சித்திப்பதாகச் சித்தாந் தம் கூறுகின்ற து?. உருவத் திருமேனிகளில் முக்கியமான சிவமூர்த் தங்கள் சில சித்தாந்த வழக்கிலே மேலே எடுத் துக் காட்டப்பட்டன. வேறு சிலவற்றையும் இறைவனுக் குரிய பண்புகளாக சித்தாந்தம் கூறியிருப்பதன அடுத்து சுருக்கமாக நோக்கலாம்.
அத்து வாவடிவங்கள் :
முதல்வனுக்குச் சித் தாந்தம் தத்துவ நியிேல் அருவி மான நிஃவயிலே பல வடிவங்களேக் கற்பித்துள்ளது. இவை சித்தாந்தத்திலே இறைவன் பிரபஞ்ச இயக் க தி தை நிர்வகிக்கவும் உயிர்களின் மீது தன் அருளச் செலுத் துவதற்காகவும் பிரபஞ்ச நிலேக்கு மேலுள்ள தத்துவ
--
1. சித்தியார் பதி இலக்கணம், 1-2-70 2 மே கு நூ. பக். 0.
 
 
 
 
 
 
 
 
 
 

உலகங்களில் ஈஸ்வரனுல் அசுத்தாத்துவா வில் மேற் கொள் ாப்படும் வடிவங்களாக கூறப்பட்டுள்ளன. எனவே அத்
துவா வடிவங்கள் எனப்பட்டன. இவை ஆறு எனப் படும். இவ்வடிவங்களில் பஞ்சப்பிரம மந்திர வடிவம் மிக முக்கியமானது. அவையாவன ஈசானம், தற்புருடம்,
அகோரம், வாமதேவம், சத்யோ ஜாதம் என்பனவாகும். இவற்றிலே தற்புருடமாவது தேவர்களதும், மானிடர் களதும் சரீரங்களே அதிட்டித்தல், அகோரமாவது சாந்த மாய் கோரமற்றதாயிருத்தல், வாமதேவமாவது - நான்கு புருடார்த்தங்கள் எனப்படும் அறங்களே வளர்த்தல். அவற்றை விளக்குதல், சத்யோ ஜாதமாவது உடம்பினே உயிர்கட்குத் தோற்றுவித்தல் என்பதஞல், இவை ஐந்தும் போகசிவனின் திருமுகங்கள் என பௌஷ்கர கிமம் பதி படலமும், மிருகேந்திராகமம் பதிலட்சன படலமும் விளக்கியுள்ளன.1 ஆதலால் தடத்த நிலையிலுள்ளி உருவக் திருமேனிகட்கும் சொரூபநிஃபயலுள்ள சிவத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலையினை இந்தி அத்துவவடிவங்கள் நிறுவுகின்றன. அதே போன்று சித்தாந்தத்தின் அத்து விதக் கொள்கையினே யும் தடத்த - சொருப நிலேகளில் வைத்துப் பிரதிபலிப்பதன யும் ஒரளவு உணரமுடியும்,
உலகுடன் அத்துவிதமான நிலை :
சொரூபநி3லயிருக்கும் சிவம் உலகுடனும், உயிர்களு டனும் பிரிவின்றி வியாபகத் தன்மையினலே தடத்த நிலையில் பதி" எனப்பட்டு அவற்றுடன் ஒன்றுயும் வேரு யும் நிற்கின்ற தன்மையன் ஆசின் மூன். பிரபஞ்ச தத்து வத்திலே முதல்வன் "பதி, பசு, பாசம் என்னும் முப்பொ ருட்களில் பதிக்கு வியாபகத் தன்மையால் பசு, TF siku
களுடன் கலந்து அது அது ற்கும் நிலேயும் பொ
வாய் நி
1. சித்தியார், பக். 145

Page 58
لم اليا
யும் என இரு நிலைகள் உண்டு என சித்தாந்தம் விளக்கு கின்றது 1 இவ்விளக்கத்திலிருந்து முதலில் கூறப்பட்ட நிலே தடத் தம் என்பதும் அபித்துக் கூறப்பட்டது சொ குடம் சான்பதும் பெறப்பட்டது திடத்த நிஃபைபிலே ஐந் தொழில்லாற்றுதற்கு சங்கார காரணஇறன முதல்வன் சக்தியுடன் சேர்ந்து பதிப்பொருளாகி உலகின இயக்கு விப்பன், "உலகெலாமாதி சிேருயுடனுமாகி ஒளியாய் ஓங்கி தஃவணுப் இவற்றின் தன்மை தனக் செய்தலின்றித் தானே நிலவு சீர் அமவணுகி நின்றனன் எங்கும்2 . றிவ் வாறு முதல்வன் உலகுடன் அத்துவிதமாகவும் அதனின் றும் வேறுபட்டும் நிற்கும் இரு தன்மைகள் இங்கு
கீறப்பட்ட .ை
ருட் தன்மையால் அவற்றினின்றும் வேருய் நிற்கும் நில்
உயிர்களுடன் அத்துவிதமாயுள்ள நிவே !
ஆன்மா உடலுடன் சம்பந் இப்படுகின்றவிடத்து உயிர் அல்லது "பா" என்ற தன்மையி3 அடைகின்றது. ஆன்மா வினே அந்தர் யாமியாக 'அறிவு" என்னும் குனத்தினுல் அத்துவிதமாயுமுள்ள முதல்வின் ஆன்மாக்கள் பநதங்களி ணுல் கட்டப்பட்டு பிறப்பிற்கு உட்பட்டு பசுத்துவநில் யினே அடையும்போது தன்ண் மறைத்துக் கொண்டு நிற்
".
பதால் "அந்தர் யாமியாக" உள்ள வன் என்னப்படும். சன்ம பந்தங்கட்குட்பட்ட நிலையிலே சார்ந்ததன் ol. als, LET ar. ஆன்மா சதசத்து என்ற பெயர் பெறுகின்றது அ ஆணவத்துடன் அநாதியாய் அத்துவிதக் கலப்பிலே இரு பதால் ஆன்மாவின் அறிவென்ற இயல்பான துனம்மஐ தால் மறைக்கப்படலாயிற்று, அறிவினே ஆணவ மலம் அணுத்தன்மையாக்குதலால் உயிர்களின் மெய்ஞான அறி
LI
1. சர்வஞானுேத்தராகமம், பக். 8. * சித்தியார் பதி இலக்கணம், 1.2.ழ1.
 
 
 
 
 
 
 
 
 
 
 

!
என்ற முதல்வனின் இருப்பு உயிர்களில் விளங்கித் தெரிய முடியாது போனது, ஆன்மாக்கள் முதல்வனே அறிந்த ஞா இது விளக்கமடையும் போது பேரறிவான ஈஸ்வரன் ஆன்மா கலே கலந்து நின்று ஆன்மாக்கட்குப பேரானந்தத்தை வழங்குவன். இந்தப்பேரறிவும் ஆன்மாக்க்ட்கு மூதல் வணு லேயே அறிவிக்கப்படுதலால்" "அறிவிக்கி அறிவது ஆன்மா எனச் சித்தாந்த நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆகையினுல் மன நீக்கம் பெற்ற ஆன்மாவிற்கு முதல்வன் ஞான குரு வாகி வந்து மெய்ஞான முணர்த்துவன் என்பது தவத்தி னிற் தப் முதல் குருவுமாய் வந்து' என்ற சிவஞான போத வாக்கினுல் உணரலாம். இவ்வாறு அறிவிலே ஆன்மா முத ல்வனுடன் ஒருமைத் தன்மையடை கலே சித்தாந்தத்தில் அத்துவிதக்கலப்பு என விளக்கப்பட்டுள்ளது.
அறியுநெறியும் சித்தாந்தமும்
வேதநூல்கள் அறிவிஃன பரவித்தை-அபரவித்தை அல் லதுபரஞானம்-அபரஞானம் என இரண்டு வகையாப் பேசு கின்றன. ஒன்று பேரறிவு, ஏனேயது சிற்றறிவு என இவற் றினேக் கருதலாம். அறிவு நிசில வெளிப்பாட்டினே சித்தாந் தம் மூன்று நிலகளிலே வைத்து ஆராய்கின்றது. அவையா வன பசுஞானம், பாசஞானம், பதிஞானம் எனப்படும். பசுஞானம் என்பது உயிர் தன்ஃனயும் தன் நிலே உணர்வு பற்றிய தத்துவக் கூட்டங்களேயும் அறிவது தான் தங்கி யுள்ள இந்த உலகினேயும் அதன் இயக்கங்களேயும், இயற் கையுண்மை பற்றி அறிகின்ற அறிவும் பாசஞானத்தின் பாற்படும் ஆயின் இவ்வாறு அறிகின்ற சாத்திர அறிவி ணுல் உலகவாழ்வின் இன் பங்களயும், பொரு வீட்டஃ'யும், விஞ்ஞான தொழில்நுட்பங்கஃனயும் மட்டுமே கற்று அக்கள் வியறிவை ஊதியத்திற்காகவும் சிவணுே பாயத்திற்காகவும் வணர்த்துக் கொள்ளலாமே தவிர இத்தகைய அறிவு உயிர்

Page 59
கட்கு முதல்வனே அறிவிக்கமாட்டாலாம் என்பது ததது ஞானிகள் கணிப்பாகும். விஞ்ஞானம் மாறுகின்ற அறிவு மயக்க அறிவு எனலாம். இவை பலவகைப்படும். இதனே சித்தாந்தம் மாயை எனப்படும் சடசம்பந்தமான அறிவு எனவும் - சிற்றறிவு எனவும் கூறும், உலகின் வியத்தகு ஆற்றல்களே வெளிப்படுத்தி உலகியல் முன்னேற்றங்களே வளர்த்துக் கொடுக்கும் இந்த சட சம்பந்தபான ஆற்றலின விஞ்ஞான வளர்ச்சியிலே சண் டு திசுைக்கிருேம், இதஞல் பசு பாசஞானம் - சிற்றறிவு எனப்பட்டது. அத்துடன் விஞ்ஞானம் என்னும் புறப்பொருள் அறிவையும் வளர்ப் பது இத்தகைய அறிவியல் ஆற்றலாகும்.
இத்தகைய அறிவிற்கெல்லாம் ஆதாரமாயுள்ள "பேர றிவினே" அறிவதே மெய்ஞானம் அல்லது பதிஞானம் என பட்டது. இந்த அறிவானது இயல்பாகவே அறியும் குண முடைய ஆன்மா மெய்ஞானச் சார்புற்றபோது முதல்வன் அவற்றினை 'பக்குவப்படுத்தி அந்தர் யாமியாக உள்நின்று உணர்த்துமிடத்து உருவாவதாகும். "பக்குவம்" அல்லது ஞா னம் என்பது சாதாரன அறிவு வளாச்சியையோ அல்லது உடலின் வயதையும் வளர்ச்சியையும் பொறுத்ததோ அல் ஸ், அது ஆன்மாவின் வயது முதிர்வையும் அறிவு முதிர்ச்சி சியையும் பொறுத்ததாகும். சங்கரரையும், சப்பந்தரையும் மெய்கண்டாரையும், மெய்ஞானிகள் என்று கரூதுவது அவர வர்களின் உடலின் வயதைக் கொண் டல்ல - அறிவின் al தாற்றலேக் கொண்டுதான் இவ்வாறு மதிப்பிட்டோம். ஆத லால்தான் கல்வியறிவிலே பெரும் புலமை பெற்றவர்களே மேதைகள், அறிஞர்கள், நிபுணர்சள், விஞ்ஞானிகள் என வும் ஞான நிலை அடைந்த பக்குவான்மாக்களே மெய்ஞானி கள் எனவும் உலகம் போற்றுகின்றது. பத்தாம் வகுப் பிற்குத் தகுதியான அறிவுநில பெற்ற மாணவன் ஒரு வனே எவ்வாறு மருத்துவமோ அல்லது அதற்கு மேற் பட்ட துறையைச் சார்ந்த கல்விக்கோ அரசாங்கம் அனும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

93
திப் பதித் ஃபோ , அவ்வாறே உலகியல் அறிவினிலே மூழ்கி மயக்கமுற் றிருக்கும் சிற்றறிவுடைய உயிர் கஃனயும் உடன டியாக "ஞானம்" என்ற பேரறிவின் ஜோதியில் சேர்த்து வளர்ப்பது கடினமானதாகும். சாத்திர நூல்பயிற்சியிஞல் பசுஞானத்தைப் பெற்றுக் கொண்ட ஆன்மா தன்னேச்சிவ ஞானத்திற்குத் தகுதியானவராக ஆக்கும் போது பதியா ாவர் குருவாக வந்து தீட்சை" என்ற பரீட்சையினுல் சுத்திக ரித்து பதிஞானத்தை உபதேசிப்பர் என்பது சித்தாந்த உபா யமாகும். "பாத்திரமறிந்து பிச்சையிடுக" என்பது தானத்தி ற்கு மட்டுமல்ல அறிவுந்தானத்திற்கும் பொருத்துவதாகும். எனவேதான் ஆன்மஞானம் உயிர்களின் வயதைப் பொறு த்தல்ல - அவர்களின் அறிவுத்தரத்தினை பக்குவத்தினேப் பொறுத்து சிறியவர்களாயினும் சரி, இஃளஞர்களாயினும் சரி, முதியவர்களாயினும் சரி - ஜாதி பேதமில்லாது எவ ருக்கும் குருவருளால் கிடைக்கப் பெறும். சித்தாந்த ஞான சிரியர்களான உமாபதி சிவாச்சாயார் மறைஞான சம்பந்தரது சீடரானதும் அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்டார் சீடரானதும் இவற்றிற்கு நல்ல உதாரண மெனவாம். பதியே இவ்வாறு பக்குவான் மாக்கட்கு ஞானத்தை உபகரிப்பதனே "செறி தரும் சிவனுவே அறிந் திடும் சிவனேக் காணு-அறிதமும் சிவனே எல்ல. Lالأبي بي سليم فرانك ع வித்து நிற்பன" என்பது சித்திபாரில் விளக்கப்பட்டுள்ள உண்மையாகும். ஆன் மக்களிற் து அறிவு இறைவணுல் உபகரிக்கப்படுவதாயின் அஃனவர்க்கும் அறிவு ஏன் ஒரு படித்தரமாயிருப்பதில் லே என்ற வினு எழுவது இயற்றை தான். 'விளே நிலம் அவரவர் வி ைதப்பு என்ற செயலுக்கு தக்க பலன் தருவதுபோல, ஆதித்தன் பக்குவமான தாம
ரை கஃள மலர் வித்தல்போல, முதல்வனும் அவரவர் கன் ம
சிந்தியார், பதி உயிர்கட்கு உபகரித்தல், 5, 1,331

Page 60
94.
பலன்கட்கேற்ப ஏற்றத் தாழ்வான அறிவினையும் பக்குவப் பட்ட ஆன்மாக்கட்கு வியாபகமான அறிவிஃாயும் கொடு திடுவான்" என்பது சித்தாந்த விளக்கமாகும் இவர்றிலி ருந்து அவரவர்களது கர்மமும், தர்மமும் தான் மனிதர் களே ஆட்சி செய்கின்றதென்பதால் இறைவஞனுவன் கருணேகொண்டு அவ்வான்மாக்சுஃள பக்துவமுற்ற வேஃள யில் அருளாட்சிப்படுத்துகின்wன் என உணர்த்தியது. ஆத லால் பசுஞானம், பாசஞானத்தால் ஆன்மா தன்ஃன பரம் உலகினேயும் அறியுமே தவிர பதிப்பொருளே அறியமாட்ட என்பது "பாசஞானத்தாலும் பபி ரூானத்தாலும் பார் பரியபரன்"- என்ற சித்தாந்த சொற் ருெடர் ரால் அறிவிக் கப்பட்டது.
விஞ்ஞானம் என்ற அறிவினை மனிதன் புறக்கருவி கஃளப் பயன்படுத்தி அறிவிப்பதால் உலகமும் அதனை அறிந்து கொள்ள வாய்ப்புண்டாகின்றது. பதிஞானம் என்ற மெய்ஞானத்தையும் மனிதனுனவன் பொறி, புலன் கள் என்ற அகக்கருவிகளைப் பரிசோதனை செய்வதன் மூலம் யோகக்காட்சியிலும் ஞானக் காட்சியாலும் அந்தமெய்ப்பொ ருளேத் தரிசிக்க முடியும் என்பதே மெய்ஞானம் காட்டு கின்ற உண்மையாகும் "பரஞானத்தால் பரத்தைத் த சித்திருப்பார் பரமே. பார்த்திருப்பர் பதார்த்தங்கள் Lחו ரார்' என்பதன் பொருள் இதுவேயாகும். அறிவுநெறி பற்றிய சித்தாந்தக் கருத்தோட்டங்களே சித்தியாரிே ஆறும் சூத்திரம் பசு இலக்கணம்" பற்றிக் கூறப்படு
* வட மொ. நூ. சித்தாந்தக் கருத்துக்கள், பகுதி, !
பக், 25 - 26
2. சித்தியார், உபாய நிட்டை, 9, 1, 292. .ே சித்தியார். பரஞானத்தியல்பு 1.1.3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

95
பசுதியிலே மேலும் அறிந்து கொள்ளலாம். ஈற்றிலே சிவம் சின்னே யறியுமாறு அறிந்த ஆன்மாவுடன் அத்துவிதமாய் நிற்கும் பெற்றி வாய்ந்ததாகி பேரானந்தம் அனுபவிக்கும். ஆன்ம அறிவின் கண் சிவத்தின் அறிவு வியாபகமாய் நிற் றால் ஒன்று ஒன்றன் வயப்பட்டு நிற்கும்நிஃ) அத்துவித மாகும், "ஈண்டு இவ்வான்மாக்கள் முதல்வன் தாரேயாய் நிற்கும்" என்ற சூத்திரத்தால் இறைவனுக்கும் ஆன்மாக் கட்குமுள்ள நெருக்கம் சுட்டப்பட்டது. அத்துவிதம் என்ற சொல் ஆன்மாக்கட்கும் இறைவனுக்குமுள்ள நெருக்கத் தைச் சுட்டுதலால் இரண்டு பொருட்களிள் அன்னிய மின் "அத்துவிதம்' என்பது சித்த ந்த்தின் பொருளாக உள்ளது. "முதல்வனேயாகும்" எனச் சுட்டாது 'முதல்வன் தானே யாகும்" என்ற சொற்ருெடர் வாயிலாக சித்தாந்தம் அத் துவிதக் கலப்பினே 'ஏகம்" என்று சுட்டாது "அத்து விதம் என்ற சொல்லினுல் சுட்டுவது அவதானக்கப்படவேண்டிய அம்சமாகும், "அத்துவிதம்' என்ற சொல்லே ஏகம் என் எனில் 'ஏகம்' எனச்சுட்டுவதுண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அன்னிய நா குதியை உணர்த்துமாயிட்டு" என சிவஞான முனிவர் விளக்கியுள்ளமையும் காண்க
அறநியதியும் சித்தாந்தமும் -
சைவசித்தாந்தம் பதிஞானத்தினுல் அடைகின்ற கீட்சை முறைகளிலிருந்தே ஆன்மா வுக்கு முக்தி அல்லது விடுதலே கிடைக்க முடியும் என்பதனே அழுத்தமாக வற்பு அறுத்தியிருக்கின்றது. பாச ஞானம், பசு ஞானம் என பேசப்படும் விஞ்ஞான அறிவியலினுலோ வெறும் சாஸ் திர ஞானத்தாலோ ஒருவன் ஆத்ம விடுதல் அடைய முடி
சித்தியார், பசு இலக்கணம், 6.2.244-49 சிவஞானபோதம், சிற்றுரை, பக். 33 சிவஞானமா பாடியம், பக். 113

Page 61
9.
யுமென்ருல்; உலகிலே அறநியம ஒழுக்கங்கட்கு என்ன மதிப்பிருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையா எதோ அறிவினுல் எல்லாம் ஆகுமெனில் உலகிலே அறிவு பெற்ற சகல மேதைகட்கும் விஞ்ஞானிகட்கும் சுலபமாக வே ஆன்ம விடுதலே கிடைக்க வேண்டுமல்லவா! அதனுல் தான் சித்தாந்தம் ஞான குருவையும் தீட்சா விதிகளேயும் ஒழுக்க நியதிப்படி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒழுக்க விதிக்குரிய நியமங்கள் பலவற்றையும், தீட்சை முறைகளே யும் ரெளரவம், சுவாயம் புவம் மிருகேந்திரம் , பெளவர்க ரம் முதலிய சிவாகமங்களில் இருந்து சித்தாந்த நூல் கள் சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளன. தீட்சாமுறை ஆன் மாக்களே மலகன் மங்களிலிருந்து விடுதலேயடைவிக்கின்றது என்பது சுவாயம்புவா கமக் கருத்தாகும். ஒழுக்கநியமங் களைப் பெரிதும் போற்ருவிட்டாலும் கூட எந்த மார்கத் திலும் அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்த ஒருவனுல் பொருளிட்டமுடியும். ஆணுல் பொருளே அறவழியிலே ஈட்ட லும் ஈட்டியபொருளே அறவழியிலே செலவிடலும் அற நியமங்கட்துட்பட்ட செயலாகும். இந்த தட வடிக்கைசு ளில் இருந்து ஒரு எனது கர்மம் தருமமா-அதிருமமா எடி பது சதாரணமாகத் தீர்மானிக்கப்படுவதுண்டு. இதனேச் சித்தாந்தக் கர்மக் கோட்பாடு நியதிக் கொள்கை வழி பெப
ரித்துள்ளது. (அது இங்கு விபரிக்கப்படவில்லே. ஆஇ பொருளிட்டல் வேறு - அருளிட்டல் வேருகும். அருளிட்ட விற்கு ஒருவனுக்குத் திரிகரண சுத்தியும் நியம; நிட்டைகள் உட்பட நால்வகை மார்க்கங்களில் ஒன்றையேனும் அவள் அனுசரித்து நடக்கவேண்டும் என சாஸ்திரங்கள் so! பார்க்கின்றன. சித்தாந்தத்தின் "சாதனையியல்" இவற்றி பெறுபேறுகளையே வற்புறுத்திவந்துள்ளது. ஒருவலுக்கு மனம், வாக்கு, காயம் என்ற முன்றினுலும் திரிசுரண் கத்தி உண்டாயின் காரியசித்தி நிச்சயம் என்பது வெளிப்
 
 
 
 
 
 
 

yT
படை, அதனுல் சித்தாந் கநூல்கள் ஒழுக்கத்தை வெளிப் படையாக வற்புறுத்த விரும்பாது கர்மக்கோட்பாட்டின் வழியாக எடுத்தியம்பியுள்ளன. ஒழுக்கக்கொள்கையின் வெளிப்பாடே கர்மக்கோட்பாடு எனவும் கூறலாம். ஆகவே ஒருவருக்கு காரிய சித்தியும், ஆத்மவிடுதலேயும் அவசியம் என விரும்பினுல் அருளுலகினேயடைதற்குரிய அறநியமங் கஃளப் பின்பற்றியொழுகுதல் அவசியமாகும். சரியை, கிரி யை மட்டுமன்றி யோகமும் ஞானமும் கூட மெய்ஞானத் தை அடைவிக்கும் பாதைகளாக சைவசித்தாந்தம் காட்டு கின்றது. ஆரோக்கிய வாழ்விற்கும் நிலத்தகாரிய சித்திக் கும் இவ்வுலகிலேயே இவை உதவக் கூடியவையாகும். இத் தகைய அற நியமங்களைப் பின்பற்றி சித்தியடைந்தோருக்கு முதல்வன் ஞான குருவாகி வந்து தீட்சையளித்து விடுதல் யளிப்பான் என்பதால் இறைவனின் உருவவழிபாட்டிலே தட்சணு மூர்த்திக் கோட்பாடும், சிவகுருநாதன் என்ற முருக மூர்த்தியின் மூர்த்தமும் ஆலயவழிபாட்டு மரபிலே பிரசித்தம் அடைவதாயிற்று.
சிவவழிபாட்டு மரபும் சித்தர்களும்!
சைவசமயவரலாற்றிலே சிவவழிபாட்டு வளர்ச்சியிலே தடத்ததிருமேனி கொள்ளும் சிவனுணவன்" சித்தராக" வந்து பலதிருவிளேயாடல்கள் புரிந்ததாகவும் ஒரு மரபு வளர்ச்சி யடைந்து காணப்படுகின்றது. சைவசித்தாந்த சாத்திரங் கள் சித்தர்களைவிட சீவன் முத்தர் சுஃளிப்பற்றியும் சிவனடி யார்களைப்பற்றியுமே அதிகமாகப் பேசுகின்றன. சிவஞானி யர்கட்கு வினைப் பயன் நுகர்ச்சியும், வினே விளைவும் மலக்குற்றமும் நீங்கினமையால் பிறவியற்றவர்கள் என்ப தும் இத்தகையோர் சீவன்முத்தர்கள் ஆதலால் அவர்
1) சித்தியார், சிவஞானிக்கு வினைப்பயன், நுகர்ச்சி,
10ம் சூத்திரம் பார்க்க -

Page 62
98
கட்கு உடம்பழியவும் பரமுத்தி கிடைப்பதும், அவ்வாறு கிடைக்கும் பர முத் தி அத்துவிதப் பேரின்பவியல்பும் சித்தாந்த நூல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இ  ைற வன ப் போ ல யோகசித்தர்கள் தாம்பெற்ற அட்டமாசித்திகளால் விரும்பிய வடிவினை எடுக்க வல்லவ ராயினும் யோகசித்தர் தாம் விரும்பிய வடிவத்தை சிவ னருளினலேயே மேற்கொள்கின்றனர் எனவும் சித்தியார் குறிப்பிடும். எனவே சைவ சமயத்தில் சித்தர்கள் பலரது அருட் செயல்கள் போற்றப்பட்டுள்ளது வியப்பல்ல. திரு மூலரும், பட்டினத்தாரும், இன்னும் பலரும் பன்னிரு திரு முறை நூல்களில் சிவனடியார்களாகப் போற்றப்படும் பெற் றிவாய்ந்தவர்களாக உள்ளனர். அறுபத்திநான்கு திருவிளே பாடல்களைச் செய்த சிவனுர் அறுபத்திமூன்று நாயன்மார் களே ஆட்கொள்ளும் பொருட்டு எத்தனையோ அருள்வடி வங்களே எடுத்துவந்து அவ்வடியார்களே ஆட்கொண்டரு ளிய விளையாட்டினேப் பெரியபுராணமும் விவரித்துக்கூறும் அவ்வாறு சிவனுர் மேற்கொள்ளும் வடிவங்கள் அருள்வடி வங்களாகும். யோகசித்தர் வடிவங்ளோ ஈசன் அருளினுல் பெறப்படும் வடிவங்களாதலால் இரண்டிற்குமுள்ள வேறு பாட்டை இவற்றினுல் உணரலாம் சிவஞானியர் அட்டமா சித்திகளில் வல்லவராயினும் அவர்கள் சித்துவிளையாட்டில் ஈடுபடுதஃலவிட ஞானமார்க்கப் போதஃனகட்கே அதிமுக்கி யத்துவமளித்துள்ளனர். யோகநிலை கைவந்த சித்தர்களோ அட்டமாசித்தியின் பயணுக சகலவிதமாக உயர்காரியங்களே யும் உலக சமுதாய நன்மைக்காக பல சமயங்களில் ஆற்றிக் கொடுத்த பேரருளாளராகக் காணப்படுகின்றனர். திருவிளை யாடற் புராணமானது சிவனுர் "அட்டமாசித்தியுரைத்த படலம் ஒன்றிலே சகல சக்திகளையும் விளக்குவதுடன் சின்
1. சித்தியார், பரஞானத்தியல்பு 11ம் சூத்திரம், (சீவன் முத்தர்க்குப் பரமுத்தியாமாறு இயல்பு) 2. சித்தியார், பக். 118.1-9.

னது சித்து விஃளயாட்டுக்களையும் சித்தரித்துள்ளது. ஆயி னும் இந்தத் திருவிளையாடல்கள் அ&னத்தும் சிவாலயங்
சிவன் சித்தராக வந்து பல திருவருட்செயல்கள் புரிந்த காரணத்தால் சித்தர் நெறிக்கும் சிவவழிபாட்டிற்குமுள்ள தொடர்பினே இந்த இடத்திலே சிறிது சுருக்கமாக எடுத் துரைப்பது சித்தாந்த கோட்பாட்டினே சிறந்த முறையில் அறிவதற்குரிய ஒரு விளக்கமாகவும் அமையும். "சித்தத் தின் முடிவு சித்தாந்தம்" எனப்படுதலால் சித்தநெறிக்கும் சித்தாந்தத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்க முடியுமா எனச் சிந்தித்துப் பார்க்கலாம். " மோட்ச காரிகை ' என்ற சித்தாந்த நூலில் "சித்தர்களது சக்தி சிவசாமியத் தை அடைந்திருத்தலால் தொழிற்படுவதில்லை, எனவும் சித்தனுடைய சக்திக்கு மேம்பட்ட சக்தியில்லாமையால் அதுமறுக்கப்படுவதில்லை" எனவும், சித் த ர து சக்தி மலமறைப்பில்லாமையால் எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லாவற்றையும் அறியவும் செய்யவும் கூடியது எனவும் பாசங்சஃளச் தோல்வியடையச் செய்யும் ஞானக்கிலியை என்னும் பெயர் கொண்ட சக்தியானது சித்தர்கட்கு இருப்பதால் பாசுக் கூட்டங்களால் உண்டான சம்சார விடளங்களிலே ஆசையினே சித்தர் அடைவதில்ஃ எனவும், ஈஸ்வரனது சக்தியால் வித்தியேஸ்வரரது சக்தி தொழித் படுமாறு போல சித்தனுடைய சக்தி தொழிற்படுதல் அடைவதில்லே. ஏனெனில் அவர்கள் சிவசாமியத்தை அடைந்திருத்தலால் தொழிற்படும் சக்தி தேவையில்லே எனப்படுகின்றது. சிவசக்தியின் சன்னிதானத்தை சித்த னது சக்தி எ ப்ப வும் தரிசித்துக் கொண்டிருப்பதால் சித்தனது சக்தி நாசமடைவதில்லே. ஆதலால் மலிஅழுக் கி3ன முற்ரூக நீக்கி பரமேஸ்வரன் சித்தாந்த ஞானத் தின் தோற்றத்தைத் செ ய் எ தால் சிவனப்போவி ருக்கும் சித்தனுக்குள்ள தோற்றத்தை சமவாயசம் பந்தத்

Page 63
ألفي
100.
தால் சிவசம்பந்தமாயுள்ள தினக்குச் சமமான ஞானக்கிரி யாசக்திகளைச் சித்தரிடமும் தோற்றுவிக்கின்றர். அதனுல் சித்தசக்தி நசிப்பல்லே. ப்சுசக்தியினின்றும் இச்சக்தி வேறு பட்டது என்பதும் மேற்குறிப்பிட்ட சித்தாந்த நூலிலி ருந்து அறியக் கிடக்கின்றது.1 ஆக சித்தனுக்குச் சிவகு லே சித்தசக்திகள் தோற்றுவிக்கப்படுவதில் சித்தர்கள் சிவமாவதில்லை - கிவத்தன்மை யடைந்தவர்கள் என்பதும். சிவன் சித்தணுகலாம் என்பதும் பெறப்படும் உண்மையா கும்
'சிவனுக்குச் சித்தன் என்ற பெயருமுண்டு" என Lالتي لك ரைச் தமிழ்ச் சங்க அகராதிகூறும்.ே சித்தீஸ்வரம் என படும் சிவன்கோயில் ஒன்று திருநறையூரில் அrைந்துள் ளது. இத்கலம் சம்பந்சரால் பாடல் பெற்ற சிறப்புடை யது. அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவன் 'சித்கன்" என்றழைக்கப் படுவதனைத் தேவாரப் பதிகங்களிலிருந்து அறியலாம். சேலம் மாவட்டத்திலுன்ௗ சுஞ் சம&ல என்ற இடமானது சித்தர் கோயில் எனவும், அங்குள்ள ஈசன் "சித்தேஸ்வரன்" எனவும் அழைக்கப்படும் கடலுடன் கலந்த மழைத்துளி கடல்நீராவது போல சிவன் அருள் பெற்ற ஆன்மா சித்தனுக சிவஞரல் ஆக்கப்படுகின்றது. சக்தியை வழிபடுவோர் சாக்தர் புத்தரை வழிபடுவோர், பெளத் தர்; கிறிஸ்துவை வழிபடுவோர் . கிறின்துவர் விஷ்ணுவை வழிபடுவோர் வைஷ்ணவர் சிவனே வழிபடு
1. கிருஷ்ணசாமி சாஸ்திரிகள், நா. (மொழி பெயர்ப்பு)
சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோ டை, 1927, மேப்ேசகாரிகை, LFT 57-53
.ே மதுரைச் தமிழ்ச்சங்க அகராதி, இ. மா. கோபால
கிருஷ்ணக் கோன் பதிப்பு, பக், 907
* சம்பத்தர திருமுறை, I, பா. 423
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1428
வோரில் ஒரு பிரிவினர் சைவர், இன்னுேர் பிரிவினர் சித் தர் என்று ஆகியிருக்கலாம் என்பர் அறிஞர், இரா. மானிக் கவாசகம், கடத்தநிலை கொள்ளும் சிவனுர் நடத்தும் திருவிளேயாடல்களுள், அற்புதங்களுள் "சித்தர் ஞானப் பிரிவும் அடங்கும். சிவன் சித்தராவதும் சித்தர் சிவனுர் போல் தம்மைப் பாவிப்பதும் கூட ஈசனுரின் திருவிள யா டல்களாகக் கொள்ளப்படும் பசுத்துவ நீக்சமும் சிவத்துவ விளக்கமும் என்றும் கொள்ளலாம். சித்தாந்ததிலே சொரு பசிவத்தினை இந்திலே எந்நிலேயிலும் பாதிப்பதில்லை.
சிவனின் பண்டைக்கால வடிவம் என்று ஆய்வான ரால் கருதப்படும் இலச்சிஃன ஒன்றிலே சிவன் விலங்குகள் சூழப் பத்மாசனத்திலே இருப்பதாகவும் அவரைப் பசுபதி எனவும் மகாயோகி என அம் கருதும் மரபு புராதன காலம் வளர்ச்சியடைந்திருநதமைக்கு இது ஒரு ஆதாரமாகும் நால்வகை பார்கங்களில் யோகமார்க்கமும் சித்தாந்தம் காட்டும்ஆன்மவளர்ச்சிப் படிகளில் ஒரு பயிற்ச்சி நெறியா கும். மேலும் சித்தர் மரபிலே மூலமரபு, பாலமரபு, கைலே மரபு என மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றிலே கைலேமரபினேச் சேர்ந்த சித்தர்கள் சிலரைச் சித்தாந்த ஆசிரி யர்களாக சாஸ்திரங்கள் போற்றும். அவர்களில் திருமூலர், பரம்சோதி முனிவர் என்போர் சிலராவார். ஆயினும் சித்தாந்தம் சித்தர்களின் இலக்கணவிரிவுகளே விட அநாதி முத்தர்களின் தன்மைகட்கே சிறப்பிடம் அளிப்பதிலிருந்து அதியுயர்ந்த சொருப சிவத்தையடையும் பரமுத்திதரும் சிவஞானப்பேறே சித்தாந்த லட்சியம் என்பது புலப்படும். சித்தர்களது தோற்றமும் ஆதியில் ஒளியுடன் தொடர்பு
1. மாணிக்க வாசகம், இரா. நம் நாட்டுச் சித்தர்கள்,
பக், 44.

Page 64
』 ()
படுத்தப்படுகின்றது. உலகம் தோன்றுவதற்கு முன்னர் இருளே இருந்தது என்றும் ஒளியில்லே என்பதும் பின்னர் பரவெளியிலே அணுத்துகளும் அவற்றிலிருந்து வாயுவும் அக்கினியும், நீரும், பிருதுவியுமாக விரிந்து ஐம்பூதங்க ளின் தோற்றம் உண்டானது என்பதும் சிந்தனேயாளர்க ளின் கருத்தாகும். இந்த ஐம்பூதங்களின் தோற்றத்திற்குப் பூரண ஒளியே ஆதிகாரணம் என்பதால் பரவெளியும் அணு சக்தி ஒளியும் சேர்ந்து இயற்கைத் தோற்றங்களாக உருவடைந்தன எனப்படுகின்றது.
பூரண ஒளி என்பதே முதல் சித்தர் எனப்படுகின்றது. யோனிகளில் பிறக்காது உடல்களிலே புகுந்து உலவும் தன்மையுடையவர்கள் இடைச்சித்தர் எனப்படுவோர் : கருவிலே உருவாகி யோனிகளில் பிறந்து தவத்தினுல் யோக சித்தி பெற்றவர்கள் கடைச்சித்தர் எனவும் சித்தர் மரபானது வகுக்கப்பட்டுள்ளது. இந்த சித்தர் மரபிலே மூலமரபினேச் சேர்ந்த முதல் சித்தர் முருகக் கடவுள் எனப்படும் ஒரு கருத்தும் சில ஆசிரியர்களிடையே நிலவு கின்றது. குமரக் கடவுளின் பிறப்பு சிவன் எனப்படும் பூரணஜோதி வடிவிலிருந்து வெளிபட்ட ஆறுசுதிர்களா கத் தோன்றிய ஜோதிசரவணப் பொய்கையில் உள்ள ஆறு தாமரைகளில் வளர்த்தது எனவும் அந்தஜோதி தோன்றி பதினம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆதலால் அரி என் கார்த்திகேயன் எனப்பட்டான் என்பதுடன் அவனே மூலமரபில் தோன்றிய முதல்வன் எனவும் கருதப்படும் மரபு காணப்படுகின்றது. சித்தாத்த சிவாகமப் பொரு ஜாக் கேட்பதில் அதிவிருப்பமுடையவன் சிவசுப்பிரமணி
1)_கேசவபிள்ளை, டாக்டர், P. சித்தர்காப்பியம், நெல்லே
1983, Ludi. 55

யக் கடவுள் என்பதும் சிவமைந்தனுன அவன் தந்தைக்கு குருவாக வந்த மரபும் ஆலய வழிபாட்டில் அதிவிசேஷம் வாய்ந்தவை. "இரத்திரனத்திரயம் என்ற சித்தாந்த நூலின் நூல் மங்கலப் பகுதியிலே 'ஆகமசங்கிதைகள் அனத்திற்கும் குருவான ஹரீகண்ட நாதரையும் விக்கினங் களைப் போக்கும் விக்கினேஸ்வரறையும் எப்போதும் சித் தாந்த சாத்திரங்களைக் கேட்டு விசேட ஞானமடைந்த கார்த்திகேய சுப்பிரமணியரையும் இப்பிரசுரணம் நிறை வேறும் பொருட்டு வணங்குகிறேன்" என்பது அதன் இறைவணக்கப்பாடலாகும்,
அசுத்த மா ைபயில் இருந்து புருடகத்துவம் தோன்றும் என்றும் சித்தத்திலிருந்து ஐம்பொறி, புலன்கள், ஞானேந் திரியம், கன்மேந்திரியம் தன் மாத்திரைகள் ஆகியவை தோன்றி ஒடுங்கும் என்பதும் சித்தாந்த விளக்கமாகும். சித்தத்தின் சலனமே அஃனத்து தத்துவங்களின் தோற்றம் எனலாம். சித்தத்தை வெல்லுதல் என்பது மேற்குறிப் பிட்ட தத்துவக் கூட்டங்களைத் தன்வயப்படுத்தலாகும். சித்தத்தின் சலனம் அல்லது அசைவு பிராணனின் அசை வையும் பிரான வாயுவின் அசைவையும் பொறுத்தது. பிரானனின் அசைவே சித்தத்தின் சலனம் என்பதை உணர்ந்த சித்தாந்தம் பிராணயாமப் பயிற்சியினே யோக முறைகளில் வலியுறுத்தியது. பிரானனும் சித்தமும் ஒடுங்
கிய நிலேயே சிவதில் அல்லது சித்தநிலை என்பர் சிவ யோகியர்.1
தமிழகமெங்கும் புராதன ஒளிவழிபாடு சிவவழிபா டானது போன்று "சித்தர்' வழிபாடும் பல சிவாலயங்
y சித்தர் ஞானக் கோவை, சிவயோகசாரம், பக். கீச

Page 65
104
களில் தெய்வ வழிபாடானது என்பதற்கு பல ஆலயங் கள் சான்றுக விளங்குகின்றன. மதுரையிலே சிவன் சொக்கநாதச் சித்தரானுர், மதுரைக் கோயிலில் சோம சுந்தரர் சன்னிதியின் வடக்குப் புறத்திலே மூலவருக்கு அருகிலே இச் சித்தரின் திருவுருவம் அமைந்துள்ளது. மணிவாசகர் தில்லையிலும், ஆண்டாள் பூரீரங்கத்திலும் சோதியில் கலந்தமை ஒளி வழிபாட்டின் மூலத்தை உணர்த் துவதாகும். தமிழ் நாட்டின் எல்லேயில் உள்ள திருப்பதி
யிலும், மற்றும் மருதமலை, தில்லையம்பலம், தஞ்சாவூர், மதுரை, திருப்பரங்குன்றம், பழனி முதலிய கோயில்
களில் எல்லாம் சித்தர்களின் சமாதிகள் இருக்கக் காண லாம். சித்தி" என்ருல் 'அடைதல்" என்பது பொருள். காரியசித்தி, பரீட்சையில் சித்தி என சதாரான வழக் கிலும் இச்சொல் இடம் பெற்றிருக்கும், ஞானிகள் இத&ன அடையதக்கபேறு அல்லது பெறத் தக்க பேறு என்ற பொறு ளிலே "சாயுச்சிய மூத்தி" என்று குறிப்பிட்டனர். சாயுச் சிவநிலே வந்தோரில் சித்தர்களும் சிவஞானிகளாகின் றனர். இறைவனே அடையும் இப்பேறு சச்சிதானந்தப் பேறு எனவும் கூறலாம். சத் - Reality சித் - Intelligence; ஆனந்தம் -Biss எனப் பொருள்படுவதால் இத்தகைய சிவப்பேறு சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்று நான்காக சித்தாந்தம் வகுத்துள்ளது. முதல் மூன்றும் பதமுத்தி அடைவிக்கும் பேறுகளானதால் சாயுச் சியம் எனப்படும் சச்சிதானந்தப்பேறே பரமுக்தி எனப் படும் சுத்த அத்வைதசித்தி என்பதாகும்.
சித்தாந்த மரபிலே சித்தர்களது மரபிற்குக் எத்தகைய முக்கியத்துவமுள்ளதென்பது சிந்திக்க வேண்டிய விடய
1. திருமந்திரம், பா. 285.
1 - ܗ ܕܐ

OS
மாகும் சித் காந்தத்தின் இறுதி நிலையாம் சிவசாருப்பிய திலேயினே நிலை நிறுத்துபவர்கள் சித்தர்கள் என்பது தெளிவு. ஆளுல் கடவுட் கொள்கையைப் பொறுத்த வரை சித்தர் கள் உருவ வழிபாட்டை கடந்த அருவமான சிவசொரூப நிஃலயினே த தொழுபவர்களாவார்கள். சைவர்களில் பக்தர்க ளோ பாமரர்களோ நால்வகைப் படிநிலைகளில் சரியை, கிரியையை உள்ளடக்கிய உருவ வழிபாட்டினேக் கடைப் பிடித்து ஞானநிலையடைய முயற்சிப்பவர்கள் எனலாம். சித்தாநத நூல்கள் சிவஞானியர்களையும் சிவ வேடம் கொண்டவர்களையும்" "ஆலயம் தானும் அரன் எனத் தொழும் பெற்றி வாய்த் தவை. சிவஞானிகள் வேறு சிவ யோசியர் வேறு என்பதும் ஞானநிலையின் வளர்ச்சிப்படி களே விளக்கி நிற்கும். சித்தாந்தக் கோட்பாடுகளே 5їатяца மரபிலே முதல் முதல் அறிமுகம் செய்து வைத்த தமிழ் நூலான "திருமந்திரம்" திருமூலர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாலோ என்னவோ அது மெய்கண்ட சாத் திரங்களில் ஒன்ருக இடம் பெருமல் போனது, சித்தாந்த சாத்திரங்கள் சித்தர்கள் சமயவாதிகளாக இருப்பதைவிட ஆன்மீகவாதிகளாக விளங்குவதஞல் அவர்தம் சிந்தனை களும் செயல்களும் மரபுகட்கும் அப்பாற்பட்ட தொல் நோக்குடன் விளங்குவதனக் கருத்திலே கொண்டு, அவர் கட்குத் தனியொரு சிறப்பினே அளித்திருத்தல் வேண்டும், உலகியல் நெறியினைப் போற்றும் சித்தாந்தம் சித்தபுருஷர் கஃள மிகவும் உயர்நெறி வாய்ந்த உத்தம புருஷர்களா சுப் போற்றியது. சித்தர்கள் பெரும்பாலும் ‘வேதாந்த சித்தாந்த சமரச நிலை கண்ட வித்தகச் சித்தர்களாகவும் மருத்துவம், சோதிடம், சமூக சீர்திருத்தம், சமூகப்புரட்சி, உருவ வழிபாடு போன்றவற்றிலே மரபு மீறிய சிந்தனை யாளர்களாகச் செயற்பட்டுள்ளனர். அத்தகைய ஆன்ம நேய ஒருமைப்பாடு கண்ட சமயப்புரட்சி மிக்க சீர்திருத்

Page 66
கீச்சித்தனேயாளர்களாக விளங்கிய சிவயோக ஒத்தர்களே குறிப்பிட்ட ஒரு சித்தாந்த திட்டத்திற்குள் அடக்கி வைத்தெண்ணுவதும் மிகக் கடினமான காரியமாகும்.
சித்தர்களைப் பற்றிய இன்னுேர் கருத்தினேயும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். அற்புதங்களைச் செய்து பல சித்து வேலைகள் செய்வதில் ஆற்றல் வாய்ந்த இவர்களே "மந்திரவாதிகளோ" எனத் தவறுகக் கருதும் நிலையும் சிலரிடையே காணப்பட்டது ஆங்கிலத்தி லே சித்தர்களே மிஸ்டிக்ஸ் (Mystics) என்பார்கள். மந்திரவாதிகளை (Mag сіапs) மாஜிசியன்ஸ் என்பார்கள் 1 மாஜிக் எனப்படும் மந்திர சச்திகளால் உடலேயும் உள்ளத்தையுமே கட்டுப் படுத்த முடியும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே சாத்தியப்படும். ஆனல் மிஸ்டிக்" என்பது அனுபூதி" எனப்படும் ஆன்ம சாதனையால் விளைவதாகும். அவை உடல் உள்ளம் இரண்டையும் கடந்த ஆன்மீக தொடர்பான சாதனேகளாகும். மக்களே ஆன்மீக ஈடேற்றத்தில் ஈடுபடுத் துவதற்கு சமூகத் தொண்டுகளையும் அற்புதங்களையும் ஒரு கருவியாகக் கையாண்டு வந்தவர்கள் சித்தர்கள் இவர் கள் வாதம் வைத்தியம், மந்திரம் இம்மூன்றிலும் வல்ல வர்களாதலால் நோய் நீக்கும் பாணியிலே சில மந்திரங் களேயும் சித்துக்களையும், அற்புதங்களையும் வைத்திய முறையிலும் அறிமுகப்படுத்தினர். *ஆன்மீகக் கல்வி" என் முல் பலருக்கும் அதில் நாட்டமிருப்பது குறைவு-ஆதலால் லெளகீக விடயங்களை அற்புதங்களாக்கி முதலில் மக்களை வைத்திய முறையிலே தம்பால் ஈர்த்தனர் சீடர்களாகக் கொண்டனர். பின்பக்குவமுணர்ந்து தம்மீது மக்கட்கு
1. நம் நாட்டுச் சித்தர்கள், என்ற நூலினைப் பார்க்கவும்
 
 

107
நம்பிக்கையுண்டாகும் வண்ணம் மக்களே வசியப்படுத்தி னர் பின்னர் தாமறிந்த வைத்தியக் கலேயுடன் ஆன்மிக தத்துவக் கலேகளையும் சேர்த்து அம்மாணவர்கட்கும் போதிக்க முடிந்தது. சித்தர்கள் சித்து முறைகளைக் கை யாண்டதற்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.
சமய இதிகாச அகராதியின்படி1 LÁsia, quáFGňYLDIGño (Misti zismus) என்பதும் (Mystic) மிஸ்டிக் என்ற சொல்லும் ஜெர் மானியச் சொற்களுடன் தொடர்புபட்டவை. முதற்சொல் லான மிஸ்டிசிஸ்மஸ் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட Supernatural) செயல்களைச் செய்யும் ஆன்மீகவாதிகளின் வழி எனவும் இரண்டாவதான "மிஸ்டிக்" என்பது இறை வனுடன் ஆன்மா, இரண்டறுக் கலக்கும் அனுபூதி நில் என்பதும் பொருளாகும். இதிலிருந்து "சித்து அல்லது அணு பூதிநிலை என்பது ஆன்மா இறைவனுடன் இணையும் அணு பவம்" என்பதை உணர்த்துவதென்பது பெறப்பட்டது, சித்தர்கள் சடங்குகட்கும் சமயங்கட்கும் கட்டுபட்டவர்கள் அல்ல, அவர்கள் எக்காலமும் எந்நாட்டிலும் தோன்றலாம் அத்துடன் உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள், தம்முள் இருக்கும் இறைமையை உணர்ந்தவர்கள், அருளேயும் அன்பையும் சமரசத்தையுதம போற்றுபவர்கள், சமூகத் தொண்டிலே நாட்டமுள்ளோர். அவர்களிடையே மேற்கு நாடுகள், கிழக்கு நாடுகள் என்ற வேறுபாடுகளும் எழுவ தில் ஆல.2 ஆதலால் 'சித்தர்கள்" என்ற ஆன்மீகவாதிகளை 'சிவதத்துவம்' பற்றிய கோட்பாடுகட்கு மதிப்பளித்துள்ள
1. Encyclopeadla of Religion and Ethics, Ed. James
Hles Lings, Newyork, Wol. W, 1912, P. 83,
2. An encyclopedia of Religion and ethics; ED: Vergilus
Fern, P. Ë1 4.

Page 67
E.
சித்தாந்தம் அவர்களே "சித்தாந்தம்" என்ற ஒரு தத்துவதிட் டத்துள் சித்தாந்த சிந்தனேயாளர்களாக மட்டும் கருத்ாது சர்வ சமயவாதிகளாக-சமரச சன்மார்க்க சிந்தனேயாளர் களாக சைவ சமய உலகிற்கு அளித்துள்ளதெனலாம்.
சித்தாந்தமும் அருவுருவக் கடவுட் கொள்கையும் "
சைவசித்தாந்தத்திலே சொரூபநிலையிலுள்ள சிவமே தடத்தநிலையிலே பதி" எனப்பட்டு "சிவன்" என்ற பெயரி லே உருவக்கடவுளர் வழிபாட்டிற்கு அடித்தளமாகி அமைக்கப்பட்டுள்ளது. வேதாகமங்கள் அருவநிலையிலே யுள்ள சிவத்தினே அத்துவா மூர்த்தியாக உள்ளவர் எனச் சிறப்பித்துள்ளன. அவையாவன: மந்திரம், பதம், வர் னம், புவனம், தத்துவம், கலே முதலிய ஆறு வகைப்படும். அவையாவும் முதல்வனுக்குரிய அத்துவா வடிவங்கள் என் வும் இறைவனது அவயவங்கள் எனவும் கூறப்பட்டன ஈஸ்வரனின் திரோதன சக்தியுடன் கலந்து எல்லாமாசி பும் பொருட்தள்மையால் வேருகியும்: செலுத்துதலால் உடனுகி நிற்பதாலும், அவற்றுடன் உள்ள தொடர்பி ஞலும் அவை உபசாரமாகக் கூறப்பட்டனவாம். l Lu JTL rui 7 ணுக்கள் பகுதிகளாகப் பிரிந்தும் சேர்ந்தும் உருமாறுவது போல முதல்வனுக்கும் அத்துவா வடிவங்கள் பகுதிகளாக் கூறப்பட்டனவாகலாம். பகுதிகளின் பாதிப்பு முதல்வ னுக்கில்லேயாமோ எனில், பகுதிகள் ஒடுக்க காலத்திலே மீண்டும் பரமாணுவிலே ஒடுங்குவதைப் போலவே இது அம் எனவும் குறிப்பிடலாம். ஏனெனில் இவையாவும் ஈஸ்வர தத்துவத்திலே உண்டாகும் காரியங்களாக ஏற்சி னவே சொல்லப் பட்டுள்ளன. சுத்தாத்துவாவிலே "சிவதத் துவம்" இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
1. சித்தியார், பதி இலக்கணம், 1.2.77; 78.

19
ஈஸ்வரனின் ஆறு அத்துவவடிவங்களிலே மந்திர வடி வமே சிறந்தது என்பது சாஸ்திரங்களின் உட்கருத்தா கும். மந்திரங்களிலே ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம், இருதயம், சிரசு சிகை, கவசம், நேத்திரம், அந்தரம் என அவை பதினுென்ருகும் எனப் பெளஸ்கராகமம் கூறும் 1 இவற்றிலே ஈசானம் முதலிய ஐந்தும் பஞ்சப்பிரமமந்திரம் அல்லது பஞ்சாட்சர மந்தி ரம் எனச் சிறப்பிக்கப்பட்டவை எனப்படும் மற்றய ஆறும் ஷடங்கமந்திரம்" எனப்படும்.? சிவம் மந்திரங்க ளுள்ளே பஞ்சமந்திர வடிவாகவும் 'சிவாயநம என்ற மந் திரத்திருமேனி உடையவர் என்பதும் பொருள்படும். இது தால சூக்கும திருமேனி அல்லது சூக்குபஞ்சாட்சரம் என வும் "நமசிவாய' மந்திரம் தூவ பஞ்சாட்சரம் எனவும் கூறுவம் மரபு இவையனைத்தும் அருவமான பதங்களாக இருப்பதால் முதல்வனின் அருவநிலையின் கிறப்பிலக்கண மாகவும் கொள்ளலாம். இந்த வகையிலே இறைவனின் நிர்குன சொருபநிலையின் சிறப்பம்சங்களே சைவசித்தாந் தம் மந்திரங்களின் வடிவிலே உருவ வழிபந்ட்டிற்குரிய பிரார்த்த&னகளின் உட்பொருளாகக் கொண்டிருப்பது சிறப்பான தன்மையாகும், ஈஸ்வரனின் சர்வேஸ்வரத்
தன்மையும் வேதங்களின் "நேதி"-"இதுவல்ல அதுவல்ல'
1. பெளண்டிகராகமம், பதிபடலம் பா. 54. 2. மேற்படி, பாடல், 68, 67. சித்தியார், பக். 143. 3. சித்தியார், பதி இஸ்க்கனம் 1.2.10.

Page 68
என்ற கருத்தும் இறைவன் அருவமான நிர்குன நிஃபரி லும் என்றும் தனக்கென ஒரு இயல்பான "ஸ்வரூப நி3ல" யினை உடையவன் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன சகளநிலை எனப்படும் உருவத் திருமேனிகள் யாவும் ஆலய வழிபாட்டின் தேவைகளே உணர்த்தவும். பஞ்சகிருத்தியக் தொழில்களே நடத்தவும் மேற்கொண்ட தற்கானிசு வடி வ நீ க ள் என் ப து சித்தாந்தக்கட வுட் கொள்கையினே ஆராய்வோருக்கும் புலணுகாமற்போகா, இருந்தும் சித் தாந்தத்தின் அரும் சிறப்பாக அமைந்துள்ள தனது பரம்பொருட் கொள்கையினே முற்று முழுதான அருவிமா கவோ அன்றி நிர்குணமானதாகவோ அது வற்புறுத்தவில்லே என்பதேயாகும். இது சைவ சித்தாந்தத்தின் அதி விசே டப்பண்புகளில் மிக உயர்ந்த தத்துவப் படைப்பு என்ருல் மிகையில்ல.ை
ஏனெனில் சித்தாந்தம் ஒரு மைக் கொள்கையல்ல (monism) என்பது வெளிப்படை ஆணுல் "ஒருகடவுட் தத் துவத்தை" வரைப்படுத்தும் ஒரு புதிய சிந்தனே வார்பா
1. "விரிகதிர்ஞாயிறல்லர் வேத விதியல்லர் விண்ணும் நில
- ணுமல்லர் திரிதருவாயுவல்லர் செறும் தீயுமல்லர் தெளிநீருமல்லர்
- அப்பர் தேவாரம், பன்னிருமுறைத் திரட்டு. "பரனல்ல நீடுபராபரனல்ல மதுனர் ஒண்சுடரல்ல - தானல்ல தான் அவையாய் அல்லவாகும்- - அரனல்ல ஆனந்தத் தப்புறத் தானே"
திருமந்திரம் 2861. "விறகிற் தீயினனன் - பாவிற்படு நெய்யினன், மறைய நின்றமாமணிச்சோதியன்' அப்பர் தேவாரம், பன்னிரு திருமுறைத் திரட்டு.

s
கும் (monuthesism) அப்படியானுல் சித்தாந்தம் உருவக் கடவுட் கொள்கையினே" இறுதி முடிவாகக் கொண்ட ஒரு தத்துவ சிந்தனையா என்ற சந்தேகம் எழுவது இயல்பா கும். அருவ நிஜலயிருப்பதால் தான் உருவநிலை பேசப் பட்டதாகையால் - அருவமான உயிரி  ைன உருவமான உடம்பு தாங்குவது போல - உருவங்கள் யாவும் உலகின் ஒடுக்கக் காலத்திலே அருவநிலையிலே - பரவெளியிலே சங் கமமாகி விடுகின்றன. எனவே தான் அறத்தினுள் விளங் திTபுட லுயிர்கண் சிக் கன்னறிவொளி போற் பிறிவருமத் துவிதமாகும். சிறப் பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவசித் காந்தத்திறன் தெரிக்கலுற்ருர்1. உமாபதி சிவாச் சாரியார் என்பது ஏனென்பது புலனுகின்றது. அதனுல் உருவத்திலே அருவமும் அருவத்திலே உருவமும் கூட அத் து விதமாயணமந்தனவேயாகும். உருவங்கள் சங்கார காலத் திலே சிவசொரூபத்திலே சங்கமமாகின்றன ஆலய வழி
பாட்டிலே பாமர மச்களே ஈடுபடுத்தி நல்வழியிலே அறநெ
றிப்படுத்தும் நோக்குடன் கற்பிக்கப்பட்டவை பதிப்பொரு ரின் திருமூர்த்தக்கள் என்ப்தே சித்தாந்தம் காட்டும் உண் மையாகும். அவை சாதாரண அறிவுடைய மக்கட்கு சமயப் பள்ளியிலே ஆரம்பப் பாடத்திட்டங்களேப் போதிப்பன வாகும். அந்த ஆலயப்பள்ளியிலே பயின்று பயிற்சியும் முதிர்ச்சியும் பெற்று சரியை, கிரியை வகுப்புக்களில் சித்தி படைந்தோர் சிலர் யோகியராகவும், சிலர் ஞானியராகவும் வெளியேறுவர். சிலர் போதிய பக்குவமின்மை உண்டாகா தவிடத்து தொடர்ந்தும் அப்பள்ளியிலே பயின்று கொண்டு மிருப்பர். அத்தகையோர் மீட்சிக்காக ஆலயப்பள்ளியும் உரு வவழிபாட்டுப் போதனேயும் என்றும் நடைபெற்றுக்கொண் டே இருக்கும். இத்தகைய மக்களே ஏற்றி விடும் ஏணிகளா
1. சிவப்பிரகாசம், பாயிரம், பாடல் 7.

Page 69
교
கவும் காை சேர்க்கும் ஒடங்களாவும் விளங்குவன ஆலயங் களாகும். முதிர்ச்சி நிலேயடைந்து ஞான நிஃயென்னும் பதவியேற்றப் பெற்ருேர் மலபரிபாகமுற்றேர் சத்தினி பாதம் என்னும் பரீட்சைக்குட்பட்டு விடுதலே "நிலக்கோ அன்றிப்பதமுத்தி நிலக்கோ’ சேரக்கூடும். ஒரு சிலர், பக்கு வான்மாக்கள் ஆலயவழிபாடு என்ற ஆரம்பப் பள்ளியைக் காணுமலே அனுபூதிநிலைக்கு சென்ற மகான்களா சவும் விளங்குவர். அவர்கள் வாயிலாக சித்தாந்தம் ஞான பிடங்களே ஏற்படுத்திதத்துவ சாஸ்திரப் பயிற்சிகளே அளித்து துட்சை என்னும் இறுதிப் பரீட்சை மூலம் உயர் பதவியாகிய Promotion) பரமுத்தி நிலையி*ன அட்ைவிக்கின்றது. இப் படியான ஆசிரியர்கள் குருபீடங்கட்கு முதல்வனுல் அனுப் பப்படும் ஞானகுருவாக வருபவர்களாவர். அவர்களில் சித்தாந்த மரபிலே முதன்மையானவராக மெய்கண்ட் தேவநாயனுர் போற்றப்படுகின்ருர், அவர் ஏற்படுத்திய சித்தாந்த ஞானப்பள்ளியிலே பயின்றவர்கள் உருவெழி பாட்டின் அடிப்படையினை உணர்ந்து அறியாமை நீங்கப் பெறுவர் என்பது மெய்கண்ட சாத்திர போதஃனகளின் உருவமும் உள்ளடகமுமாகும்.
அப்படியாயின் சித்தாந்தப் பரம் பொருட் தத்துவர அருவமாயின் அதனே அறியவும் அடையவும் வாய்ப்பு ங்ஙனம் உருவாகும் என்ற கேள்வியினுல் ஏற்பட்ட சிந் தன வெளிப்பாடே சைவ சித்தாந்தத்தின் பரம் பொ ருட் கோட்பாடாக இரு வேறு நிலைகளிலே வைத்து சிற்றறிவாளருக்கும் பேரறிவாளருக்குமாக உபதேசிக்கப் பட்டுள்ளதை இவற்றிலிருந்து அறிய முடியும். அதன் பயணுக அருவநிலைக்கும் உருவதில்க்கும் இடைப்பட்ட ஒரு பரம்பொருட் தத்துவத்தை உருவகப்படுத்துவதிலே சிவா கம சித்தாந்த சாத்திரங்கள் வெற்றி கண்டுள்ளன என கொள்ள வேண்டும். எனவே "அருவுருவக் கொள்கை நில்

யினை இந்த வரையறைக்குள் வைத்தும் நாம் சிந்தித்தித்துப் பார்க்கலாம். "அருவமும் உருவமும் ஆணுய் போற்றி, எனவும் "அருவும் உருவும் உருவோடருவும் - மருவு பரம சிவன்' எனவும் "உலகினில் ஒருவன் என்பர் உருவினே உணரார் எல்லாம்? எனவருவதெல்லாம் உருவத் திரு மேனிகள் தற்காலிகமானவை - கீழ் நிலே உண்மைகள் என்பதஃன விளக்கி நிற்கும். அருவமற்ற பரசிவவடிவ மே நித்ய வடிவமெனப்படும் "சத்திய நிலை" என்பது சித்தாந்தம் விளக்க விரும்பும் உண்மை நிலையாகும். "சித்தாந்தம் கடவுள் என்பவர் ஒரே சமயத்திலே உருவ முடையவராயும் அருவமுடையவராயும் இருக்கின்று ர் என்பதனே எடுத்துக் காட்டும். கடவுள் உருவங்களேக் கூடுமானவரை சக்தியானது அறிமுகப்படுத்துவதாக இருக் கின்றது" என்ற சித்தாந்த ஆய்வாளர் கருத்தும் இவ்விடத்து சித்திக்கற்பாலது.
சர்வ வல்லமையுடைய சர்வேஸ்வரன் அருவமும் உருவமும் இனந்த "அருவுருவானவர்" என்பதே சித்தாந் தம் கடவுட் கொள்கை பற்றிக் கொண்டிருக்கும் உட் பொருளாகின்றது. முதல்வனின் அருவமும் உருவமும் கடந்த அருவுருவ நிவேயானது பிற்காலம் "அருவமும் உருவமுமாய் அநாதியாய்ப் பலவாழ்/ஒன்ஆய் - பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு." எனக் கந்தபுரர்னச் செய்யு எளிலும் உறுதிப்பாடு பெற்றுள் ஏன்த அறியலாம். ஆதலால் அருவுருவாகிய சதாசிவபர பு # L என்னும்`புரம்
수 ཏུ་མི་ چمگر
1) திருமந்திரம், 14 So . 9. ༦ ༥.z་ 2) சித்தியார் பதி, இ. శ్రీ 2.8, " ྾་་ " ග් 3) Paransol hy, မှီးဂျီး...၏းပူ၏။Àn, the Maikanda
Sastra, London, Čწვაწp ዖ7. S» ̊
"۲" | c $ 2

Page 70
பொருளை சிவலிங்கத் திருமேனி வடிவிலே சித்திரித்து மிகப் பெரியதொரு தத்துவ இலக்கணத்தை அந்த அரு அருவ நி3லயிலே அடக்கியிருக்கின்றது. அதனை நோக்கு மிடத்து - சூக்குமமாகவுள்ள அணுவானது எவ்வாறு சக்தியுடன் கலந்து தூலமாகிய தனுகரண பு வன் போகங்களின் உற் பத் தி ந் கு மூலமான வஸ்து வாய் அமைந்திருக்கும் அற் பு த த்  ைத யும் சைவ சித்தாந்தம் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி யுள்ள தன்மை அதிசயமான அதன் அநுபூதி நெறி பின் வெற்றியிஃனத் தான் நிலநாட்டியுள்ளது என்று கூறுவது பொருத்தமானதாகும். அ த ஃன "உலகினில் பதார்த்தமெல்லாம் உருவமோ மருவமாகி - நிலவிடும் ஒன்ருகா நின்ற நிலையே போல குலவிய பதார்த்தத் திொன்ருய்க் கூடுவன் குறித்திடாய் ! என சாத்திரங்+ளும் விளக்கின. "ஏகம்ஸத்’ எனப்படுவதாகிய உண்மைப் பொ ருள் ஒன்று" என்ற வேத வாக்கிய விளக்கமாக சித் தாந்தம் தனது ஒரு கடவுட் கொள்கையினே நடராஜர் எனவும், பரமசிவம் எனவும், சிவபெருமான் எ ன எ ம், சுந்தரேசர் எனவும் சந்திரசேகரர் எனவும். சோமஸ்கந் தர் எனவும், சுப்பிரமணியர் எனவும், விநாயகர் எனவும்: வீரபத்திரர் எனவும், பைரவர் எனவும், பல்வேறு பெயர் களில் அழைக்கப்படும் பரம்பொருள் ஒன்று என்பதினே யே "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே - மரதொரு பாகஞர் தாம் வருவர்? எனச் சாத் திரங்கள் வாயிலாக வரையறை செய்வதும் சித்தாந்தத் திற்குச் சுலபமாயிற்று. இதனுல் "ஒன்றே சிவம், அதன் உண்மையியல்பு பற்றிய அறிவே ஞானம், அத்தகைய
1. சித்தியார் பதி, இ. 1.2.63. 2. சித்தியார். 2-2.115.

ஞானத்தை அறிவதே போதம்" என சித்தாந்த கடவுட் கொள்கையினே பிற்காலத் தத்துவப் பேராசிரியர்களும் விளக்கிக் காட்டினர்.
முடிவுவிர ே பரம் பொருளின் பூரணத்துவம் 1
இறைவனின் உருவக் கடவுட் கொள்கையினை வகுப் பதில் பல நுணுக்கமான ஞானுனுபவங்களே வெளிப்படுத் திய சைவ சித்தாந்தம் அப்பரம் பொருளின் பரிபூரணத் தை முழுமையாக வெளிப்படுத்தவும் தவறவில்லே, சித் தாந்தப் பரம்பொருள் இதுவரை அறிந்தவற்றிலிருந்து வடிவமற்ற - ஒரு சூனிய வஸ்துவல்ல என்பதும் அது நிர்குணத் தன்மையிலும் நிறைவினக் கொண்டிருக்கும் பெற்றி வாய்ந்ததாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின் றதை அறிய முடியும். சித்தாந்த முதல்வனைச் சிறப்பாகச் சொல்வதனுல் :
. முக்குனங்கட்கப்பாற்பட்ட - நிர்குணன்
. மலங்கட்கு அப்பாற்பட்ட - நின்மலன்
III. அஞ்ஞானத்திற்கப்பாற்பட்ட - சர்வக்ஞன்
W. மாயத்தோற்றங்கட்கப்பாற்பட்ட - நிராமயன்
ν. தனக்காதாரமாக எதுவுமின்றி தானேயாய் நிற்கும்
நிராதாரன்.
W. எந்த விகாரங்கட்கு முட்படாத - நிர்விகாரி
மட்டுமல்ல
WI, நிரஞ்சனன் WI. நிஷ்பிரபஞ்சன்
1. மகாதேவன், T.M.P. இந்து சமய தத்துவம், தமிழ்
நாடு. பாடநூல் நிறுவனம், 1966 பக். 155.

Page 71
WI1. நிஷ்களன் X, நித்தியானந்தன்
எனப்படும் "நிர்தன சொருபநிலை" யிலுள்ள 'நிஷ்களசகளமானவன்" என்பதே சித்தாந்தத்தின் முடி பான கடவுட் திட்டத்தின் அடிப்படையாகக் கருதமுடி கின்றது. அந்த அருவுருவக் கடவுளின் நித்தியவடிவம் சித்தியரூபமாகும். 'யான் தான் என்ற சொல்விரண்டும் கெட்டாலன்றி யாவர்க்கும் தோன்முத சத்தியம்" என அடியார்களால் போற்றப்படும் பரம் பொருள் அருளுரு வம், அறிவுருவம், அன்புருவமாக விளங்கும் பரம் பொருட் தன்மையுடையதால் நிறைவுடைய சிவப்பரப்பிரமமாய் விளங்குவதாகும். நிர்குனசொருபநிலையிலும் பரமசிவத் தின் திவ்யருபம் சித்திரிக்கப்படுவது சித்தாந்தப் பதிக் கோட்பாட்டின் விசேட தனித்தன்மையாகும் சிவப்பொரு னின் நிர்குணநிலை தேவைகளற்ற பரிபூரண நிலையாகும் சைவசித்தாந்தக்கோட்டின் படி உலகமும் உயிர்களும் அஃனத்தும் சிவத்துடன் தொடர்புபட்டவை. தனித்தன் மையற்ற-சிவமயமாக்கப்பட்ட இயல்பினுலே அவை சிவத் துடன் இரண்டறக் கலந்திருப்பவையாகும். சிவமின்றி சக்தியில்ஃ; சக்தியின்றிச் சிவமில்லே சிவமின்றி ஆன்மா இயக்கமும் இல்ஃல சிவமின்றி உலக இயக்கமுமில்லே. யாவும் சிவத்துடன் அத்துவிதமானவை. எனவே இஃது அத்வைதம் என்பது வேற்றுமையன்று பிரிக்கமுடியாத தன்மையாகும். இத்தன்மையினே உணர்ந்து அடைதலே ஆன்மாவின் உயர் லட்சியமாகும். இவ்விதமாக இரு பொருட்களின் அன்னியமின்மையினே சித்தாந்தத்தில் உணர்வதே அத்துவிதபா வனேயாகும்.
சித்தாந்தம் வற்புறுத்தும் பரம்பொருட் கொள்கை "ஒருமைத்தன்மை" என்பதனேவிட ஒரு கடவுட்திட்டம் என்பதும் அதனே நிறைவாக்கும் தெளிவான இறைமைக்

교 7 கொள்கை என்பதும் வெளிப்படை, முடிவாகக் கூறுமி டத்து சைவசித்தாந்தக் கருத்தோட்டப்படி சிவம் என்பது "நிர்குன சொரூபநிஃல" எனப்படும் பரம்பொருட்தத் துவம் என்பதும் "பதி" என்பது "சிவன்" எனப்படும் உருவத் திருமேனிகட்கு மூலமான தடத்தலட்சணம் கொண்ட ஈஸ் வரதத்துவம் என்பதும் சிவமும் பதியும் இணைந்த நி3 யே "அருவுருவ சொரூபநிலேயே’ என்பதும் பெறப்படும்.

Page 72
ஈழத்தமிழரும் சைவசித்தாந்தமும்
வரலாற்றுக் காலம் :
ஈழநாட்டிலே வாழும் தமிழ் மக்களுடைய சமயம் ஆதியிலிருந்து இந் து சமய மரபுகளே அடியொற்றி வளர்ச்சி பெற்று வந்துள்ளது என்பதற்கு கி. பி. 3ம் நூற்ருண்டைச் சேர்ந்த புராதனகால (Brhanic Inscriptions) பிராமிக் கல்வெட்டுக்களும் கி.பி. 4ம் நூற்றுண்டி லே எழுதப்பட்ட "மகாவம்சம்" என்ற பெளத்த சமற நூலும் சிறப்பான சான்றுகளாகும். ஈழ நாட்டுப் பெளத்த சமய வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ய நூல் ஈழ மக்களிடையே பழங்காலம் முதல் வழக்கிலே இருந்து வந்த இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு மரபுகள், வழிபடு கடவுளர், தொடர்பான பல வகைப் பட்ட சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டதாயமைந் துள்ளது. இது மட்டுமின்றி ஈழத்து இந்து சமய வரலாறு னது அந்த நாட்டு மக்களுடைய வரலாற்றுச் செய்திகள், மரபுக் கதைகள், கர்ண பரம்பரைச் செய்திகள், கட்டுக் கதைகள் பலவற்றிலும் நீண்டகாலமாக இருந்து வருகின் றது. விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகள் பெருகி வளர் கின்ற தற்காலத்திலே இத்தகைய பழமையான சில செய்தி கள் மதிப்பிழந்து வருவதும் இயற்கையே. எனவே தர்க் கரீதியாகச் சில வரலாற்றுச் செய்திகளைத் தெளிவுபடுத்து வதற்கு, இலக்கியச் சான்றுகளுடன், தொல்பொருட்கள் நாணயங்கள், கல்வெட்டுக்கள், அயல் நாட்டுப் யாத்திரி கர் குறிப்புக்கள் என்பன அடிப்படையாதரங்களாக அமை வதால் ஈழத்து இந்து சமயம் தொடர்பான பல தகவல் க3ள இத்தகைய சான்றுகள் மூலமாக உறுதிப்படுத்த முடிகின்றது.

பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளிலே மிகப் பழமையானவை. இவற் றிலே கிடைக்கின்ற செய்திகஃளக் கொண்டும் மகா வம்ச நூலிலே காணப்படும் தகவல்களிலிருந்தும் ஈழத்து ஆதிக் குடிமக்களிடையே சிவ வழிபாடு, சிவலிங்க வழி பாடு, முருக வழிபாடு, நாசு வழிபாடு, கிராம தேவதை வழிபாடுகள் போன்றவை நிலவி வந்துள்ளமையினே அறிய முடிகின்றது. இந்திய நாட்டு இதிகாச புராணக் கருத் துக்களது இலக்கியச் செல்வாக்கின் விளேவாக ஈழத்து மக்க எளிடையே இந்து சாய நம்பிக்கைகளில் பெருமளவு பாதிப் பை அவை ஏற்படுத்தியுள்ளன. இவைபோன்ற சான்றுகள் பலவற்றினடிப்படையிலே ஈழத்து இந்து சமய வரலாற்று வளர்ச்சியினே மதிப்பிட்டறிவதற்கு இலங்கை வரலாற்றுப் பேராசிரியர்களான டாக்டர் 8. பரணவிதான, பேராசிரி பர். கT, இந்திரபாலா டாக்டர். க. சிற்றம்பலம் போன்ற ஆய்வாளர்கள் முயற்சி செய்து பல கட்டுரைகளாகவும் நூல் சுனா கவும் சிலவற்றை வெளியிட்டுள்ளனர். ஈழத்தி வே தமிழ் மக்களுடன் தமிழ் மக்க ஸ் அல்லாதோரும் சு. புராதன காலம் தொட்டு இந்து சமயக் கடவுளரை வழிபட்டு வந்துள்ளனர். இதன் வினோவாக ஈழத்தில் முற்காலத்திலே ஆண்ட மன்னர்கள் குறிப்பாக. விஜயபாகு, பராக்கிரமபாகு, புவனேகபாகு போன்ற சில மன்னர் களின் ஆதரவாலும் இந்து சமயம் மேலும் வளர்ச்சி அடைந்ததுடன், ஈழத்திலே கி. பி. 11ம் நூற்றுண்டினே அடுத்துச் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் ஈழத்து இத்து சமய வரலாற்றிலே ஒரு பொற்காலம் உதய மானது. நிறுவன ரீதியான அமைப்புக்கள். கோயில்கள், அந்தனர் செல்வாக்கு, ஆலயக் கிரியைகள் பலவும் வளர்ச்சி பெற்றன. ஈழத்திலே சோழராட்சி முடிவுற்ற பின்பும் ழ தமிழர் வாழும் வடகிழக்குப் பகுதிகளிலே இந்து

Page 73
3.
சமயப் பெருமளவில் சிறப்பான வளர்ச்சியினத் தொடர்ந் தும் பெற்றது. கி.பி. 13ம் நூற்றுண்டிலிருந்து யாழ்பான நகரிலும் முன்னர் இருந்தவற்றினேவிட பெரும் இந்துக் கோயில்களும், சமயம் சார்பான சில நூல்களும் உருவா கத் தொடங்சின. ஆயினும் கி.பி. 18ம் நூற்றண்டிலிருந்து இவ்வளர்ச்சி நிலையிலே பல தளர்ச்சி நிலைகள் ஏற்பட்
L .ே
ஐரோப்பியர் காலம்
கி. பி. 16ம் நூற்றுண்டிலிருந்து ஐரோப்பியர்களது படை எடுப்புகள் ஏற்பட்டதன் பலனுக கீழ் நாடுகளே ஆக்கிரமித்த போத்துக்கீசர், ஒல்லாந்தர் (Dutch PE0ple), பிரிட்டிசார் ஆட்சிக் காலங்களில் ஈழம் ஆக்கிரமிக்கப்ட்ட போது ஈழ நாட்டின் சுதேச சமயங்களான பெளத்தமும், இந்து சமயமும், பெரிதும் வீழ்ச்சியுறத் தொடங்கின. சுதேச சமயங்கள் வீழ்ச்சியுற்றதையடுத்து கிறிஸ்துவ சமயமானது ஈழத்திலே மேலான வளர்ச்சி கண்டது. போத்துக்கீசரை அடுத்து வந்த ஒல்லாந்தர் என்ற டச்சுக் காரர் ஆட்சியிலே சுதேச மக்களின் மதச் சுதந்திரமே ஆட்டம் காணும் நிலையினையடைந்தது. இந்து, பெளத்த சம பங்களைத் தடைசெய்து கிறிஸ்துவ சமய வளர்ச்சியினேயே (கத்தோலிக்கம் டச்சுக்காரர் தமது ஆட்சியிலே பிரதான மாகக் கொண்டனர். இவர்களது காலத்திலே யாழ்ப் பாணத் தமிழ் மக்களிடையே சைவ சமயம் பிரபல்யம் அடைந்திருந்த போதும் மதச் சுதந்திரமும், கோயில் வழிபாடும், விரதக் கிரியைகள் போன்றவ ற்றின் அதுட் டானங்களும் டச்சுக்காரரால் முற்றகத் தடை செய்யப் பட்டன. பல கடுமையான மதச் சட்டங்களால் சைவ சமயத்தின் நிலையானது தளர்ச்சியுறத் தொடங்கியதனுலும் தீவிர சமயப் பற்றுள்ள சில தமிழ் மக்கள், அறிஞர் பெரு

மக்கள், இந்து சமயத்தைச் சார்ந்த பெரியோர் சுன் பல ரும் தமிழ் மக்களிடையே தொடர்ந்து இந்து சாயத் ைசு வளர்ச்சி பெறச் செய்வதற்குப் பல முறை தமிழ்நாட்டு டன் பல ஈல ச்சாரத் தொடர் புசுஃள ஏற்படுத்தி வந்: பினர். ஈழ நாட்டு இந்துக்களது சமயமும் சரி தத்துவமும் சரி இந்திமா சாப தத்துவப் பாரம் பசியத்துடன் நீண்ட
சாஸ்த் தொடர்புடைய காகவே வளர்ந்து வந்துள்ளது. தென்னுட்டிற்கும் ஈழநாட்டிற்குமுள்ள புராதன கால அரசியல், கலாச்சாரத் தொடர்புகளின் பயணுக ஈழத் தமிழறிஞர் பலரும் தென்னுடு சென்று தமது தமிழ்ப் புலனE, சமய தத்துவப் புலமை என்பவர்றை அன்வப் போது வளர்த்துக் கொண்டு வர முற்பட்டனர்.
ஆானப்பிரகாசரும் சித்தாந்தமும் :
இப்படியான தொரு அரசியல் சூழ்நிஃ காரணமாக யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் பல இன்னல்கட்கிடையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தமது சைவாசார அநுட் டானங்களே ப் பகிரங்கமாகச் செய்ய முடியாது இரகசிய மாகவே செய்து வந்தனர். இந்த அவலநிஃபயினே க் கண்டு மனம் வருந்திய பலருள் ஞ | டிப்பிரகாச முனிவர் குறிப் பிடத்தக்கவர். யாழ்பாணத் தமிழரிடையே சைவ சித்
ாந்த தத்துவத்தில் பெ ரு ம் ஈ டு பா ட் ண் ட ஒரற் டுத்திய ம கான் களில் ஞ | துப்பிரகாசர் தஃபாய்வர் ட்டுமின்றி - காலத்தாலும் மிக முற்பட்டவராவார். ஈழத் மிழ் மக்களது சைவ சித்தாத்த வரலாற்றை முறைபடி ரம்பித்து வைத்ததுடன் நிள் வாது அவர் கட்கு சைவ த்தாந்தக் கல்வியில் பெரியதொரு ஈடுபாடு ஏற்படவும் ான ட்பிரகாச முனிவர் காரணமாய் அமைந்தார். ஒல் லாந்தரது கடுமையான சமய அடக்கு முறைகளால் மிக பும் பாதிக்கப்பட்ட ஞானப் பிரசாசர் தமது சமயமாகிய சவத்தையும் தமிழையும் வளர்த்தற் பொருட்டு தனி

Page 74
만
ஒருவராகவே அக்காலத்தில் தமிழ்நாட்டைச் சென்றடைத் தார். அங்கு திருவண்ணு: யாதீனத்தை அடைந்து தமது தமிழ்க் கல்வி, சைவக் கல்வி, சித்தாந்தக் கல்வி அனேத்தையும் பயின்று அவற்றில் நல்ல புலமையும் பயிற்சி/முடையவரானுர், மெய்கண்ட சாத்திரங்களிலும், சைவாகமங்களிலும் சிறந்த தேர்ச்சியும் அறிவும் பெற் றுத் திகழ்ந்தார். வடமொழி, தமிழ் மொழி இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்று விளங்கினூர், அதனுல் தமிழி லும், வடமொழியிலும் சைவ சித்தாந்த நூல்களயு மியற்றினுர்,
சைவசித்தாந்த மரபினே சாஸ்திரக் முறையிலே முதன் முதல் ஈழத்திலே ஆரம்பித்து வைத்த பெருமை 17ம் நூற்ருண்டில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தில் யாழ்பாணத்தில் தோன்றிய ஞானப்பிரகாச முனிவ ரையே சாரும். (கி.பி 1825 - 1658) முப்பத்திமூன்று ஆண்டுகள் இவர் உலகிலே வாழ்ந்தார். மிகச் சிறிய வய திலே பெரும் சித்தாந்த சிந்தனேயாளர்களில் ஒருவராஞர். மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்ருன சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு உரை செய்த அறுவருள் ஞானப்பிரகாச முனிவரும் ஒருவர் ஆவர். இந்நூல் "அறுவர் உரை" என்ற பெயரில் மிகவும் புகழ்வாய்ந்தது. சென்னே பில் உள்ள சிவ ஞான போத யந்தி சாஃபில் இந்நூல் (பக். 5-8) முதல் முதலாக 1901ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுக நாவலர் என்பாரும் தம்முடைய நூல்கள் சிலவற் றிலே ஞானப்பிரகாச முனிவர் பற்றிய சில தகவல்களைத் தந்துள்ளார். ஆயினும் ஞானப்பிரகாசர் வாழ்க்கை வர லாறு பற்றித் தெளிவாக விரிவாக அறிந்து கொள்வதற்கு இது வரை போதிய நூல்கள் ஆதாரங்கள் கிடைக்கா மற் போனமை மிகவும் வருந்தத்தக்கதாகும்.

|
யாழ்பாணம் ஆறுமுக நாவலர் இல் அறிஞரைப் பற் றிக் குறிப்பிடுகையில் சிதம்பரத்திலே ஞானப்பிரகாசம் என்னும் திருக்குளம் செய்வித்தவரும் சமஸ்கிருகத்திலே பேளவிடிகராகவிருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித் தாத்க சிகாமணி, பிரமான தீபிகா, பிரசாத தீபிகா, Thugшгт л огт гт th, Thal3) гтл ரத்னம் என்பளைசளுடன் சிவ ஞான சித்தியார் சுபக்கம் என்ற நூலுக்கு ஒர் உரை யை இயற்றிய வரும் திருவண்ணுமலே ஆதினத் ம்பிரான் களுள் பலருக்கு சைவாகம உபதேசம் செய்வித்தவருமான பூg ஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்" என்று நாவலர் தமது நல்லறிவுச் சடர் கொளுத்தல்' என்னும் பிாகரத்தில் கூறியிருப்பது நமக்கு ஞானப்பிரகாசரை ஒர ளவு அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஞானப்பிர காச முனிவ து சொந்தப்பிறப்பிடம் யாழ்பாணத்தில் உள்ள திருநெல்வேலி' என்ற கிராமமாகும்.
ஞானப்பிரகாசமுனிவர் இயற்றிய நூல்களின் மொத்த எண்ணிக்கைபற்றி வேறுபாடான கருத்துக்கள் உண்டு ஆறுமுக நாவலர் குறிப்பிடுப் போது மொததும் எட்டு நூல்களில் ஏழு நூல்கள் ஞானப்பிரகாசரால் வடமொழி பில் இயற்றப்பட்டவை எனக் கூறியுள்ளார். "யாழ்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூல் விற்பனேக் கழகம்' 1971 ல் சிவ ஞான சித்தியாருக்கு திருவிளங்கம் என் பாரால் எழுதப் பட்ட, புத்துரை ஒன்றினேப் பதிப்பித்தார்கள். அந்த நூலின் பதிப்புரையில் சித்தி பாருக்கு அறுவர் உரையில் ஒன்றைச் செய்துவரான யாழ்பாணத்தைச் சேர்ந்த ஞானப் பிரகாசர் திருவண்ணுமலே யாதினத்தைச் சேர்ந்தவர் என வும்-அவர் வடமொழியில் எட்டு நூல்களே இபற்றினூர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் நாவலர் குறிப்பிட்ட மொத்தம் எட்டு நூல்களுடன் "அஞ்ஞான விவேசனம்" என்ற ஒரு நூலும் ஞானப்பிரகாச முனிவ

Page 75
ரால் இயற்றப்பட்ட நூல்களுள் ஒன்று என்பதாசக் கூறப் பட்ட பைகான லாம். இவை தவிர 1973 ம் ஆண்டில் தானப்பிரகாசரால் இயற்றப்பட்ட 'சிவயோகரத்தினம், என்ற வடமொழி நூல் பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சிக் கழகத்தினுல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நூலின் பதிப்புரையில் நூலாசிரியர் பற்றிய அதி கமான குறிப்புக்களேக் காணமுடியவில்ஃ. மேலும் ஞானப் பிரகாசரால் இயற்றப்பட்ட நூல்களின் பட்டியல் தரப் பட்டுள்ளது. அவர்களது அறுவர் உரையினே (யும் சேர்த்து எல்லா மாக பத்து நூல்கள் ஞானப்பிரகாசரால் செய்யப் பட்டவை எனக் குறிப்பிட்டுள்ளனர். அவையாவன சித்தி யார் அறுவர்-உரை, மற்றும் வடமொழியிலே எழுதப்பட்ட பெளஸ்கர விருத்தி, பாசாத தீபிகா, சித்தாந்தப்பிரமான தீபிகா, சித்தாந்த சிகாமணி, சிவயோக சாரம், சிவ ஞானபோத வியாக்கியானம், சிவயோ சுரத்தினம் என்ப வற்றுடன் நாவலரால் குறிப்பிடப்படாத நூல்களான அஞ் ஞான விமேசனம், சிவா கடாதி மகாத்மிய சங்கிரகம் என் பனவும் ஞானப்பிரகாசரால் எழுதப்பட்டனவாசத் தெரி விக்கப்பட்டுள்ளன. எனவே ஞான ப்பிரகாசர் வடமொ ழியில் மொத்தம் பத்து நூல்கள் இயற்றியதாச அறிய
முடிகிறது.
இவற்றிலே பாஷாததிபிகா என்பதனே நாவலர் பிர சாத தீபிகா எனவும் 'சிவஞானபோத வியாக்கியானம் என்பதனே சிவஞானபோத விருத்தி எனவும் குறிப்பிட்ட தாகக் கருதலாம். மற்றும் பெளஷ்கராகம விருத்தி என்ற நூலானது உமாபதி சிவாச் காரியாாால் எழுதப்பட்ட நூலாகவும் கருதப்படுகின்றது. ஞானப்பிரகாசரால் இயற் றப்பட்ட நூல்களிலும் அதைப் பற்றித் தகவல் தரும் மேற் குறிப்பிட்ட மூன்று குறிப்புக்களிலும் பெளவிடிகரமாக

85
விருத்தி என ஒரு நூல் இடம் பெற்றுள்ளது. எனவே இரண்டும் தனித்தனி இருவராலும் செய்யப்பட்டதா அல் லது வேறு வேறு நூல்களா என்பதும் தெளிவற்றதாக உள்ளது. இந்நூல்களில் பாஷாத தீபிகா என்ற நூல் அடையாறு கையேட்டுப் பிரதி நூலகத்தில் இருப்பதாக வும் பிரமாண தீபிகை பிரெஞ்சு ஆராய்ச்சிக் கழகத்தில் இருப்பதாகவும் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆராய்ச்சிக் கழ கம் வெளியிட்டுள்ள 'சிவயோக ரத்தினம்’ என்ற நூலின் பதிப்புரையில் இருந்து அறியப்படுகின்றது.
இவ்வாரு க ஞானப்பிரகாச முனிவர் யாழ்பாணத்து ஒல்லாந்தர் ஆட்சிக் காலமான இருள் அடைந்த சமயச் சூழ்நிலையில் சைவசித்தாந்த ஒளிவிளக்கை ஏற்றிவைத்து அந்த நாட்டு மக்கட்கு வழிகாட்டியவர்களுள் தலேயாய வர் என்ருல் அது மிகையாகாது. அவரது சைவ சித்தாந்த அறிவினேயும், சிவாசுமங்களின் புலமையினேயும் அவரால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து துல்லியமாகக் கண்டு கொள்ளலாம்.
ஆறுமுக நாவலரும் சைவசித்தாந்தமும் : *
ஈழ நாட்டு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுக நாவலருக்கு அறிமுகம் தேவையற்றது. நடந்த ஆண்டு 1991ல் வெளிவந்த ஐப்பசி மாத ‘தமிழ் மாருதம்' நாவலர் அவர்கள் திருவுருவப் படத்துடன்
* இக்கட்டுரை "நாவலரும் சைவசித்தாந்தமும்" என்ற தஃலப்பிலே 1983ம் ஆண்டு ஆடி மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆரா (ய் ச் சி வெளியீடாக வருகின்ற "சிந்தனே' என்ற சஞ்சிகையிலே முன்னர் வெளி வந்த தாகும் அதன் சுருக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.

Page 76
J盟节
அவரைப் பற்றிய பல அரிய செய்திகளேயும் தாங்கி வெளி வந்திருப்பது ஈழ நாட்டுத் தமிழ்ச் சைவர்கட்கு மிகவும் பெருமையளிப்பதாகும். ஈழ நாட்டுத் தமிழர்கட்கும் தமிழுக்கும், சைவத்திற்கும் நாவலர் பெருமான் ஆற்றிய தொண்டினே ஈழநாடு மட்டுமல்ல தமிழகமும் நன்கு அறி பும் தமிழ், வடமொழி இரண்டிலும் திறமையானே புவமையைப் பெற்றிருந்த நாவலர் தமிழ்நாட்டிலே தங்கி யிருந்த காலங்களில் அவரது அறிவாற்றல் காரணமாக திருவாவடுதுறையாதீனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டானது. இத் தொடர்பினுல் தாம் ஏற்கனவே பெற் நிருந்த சைவ சித்தாந்த அறிவிஃன மேலும் பெருக்கிக் கொண்டதுடன் - ஆதீனத் தஃலவர் அவர்களது பெரு மதிப்பினேயும் பெற்று சைவ சித்தாந்த நூல்கள் பலவற் நினேயும் ஆராய்ந்து அவற்றிலே ஆழமான திறமையும் புல் மையும் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது. நாவலர் பெ ருமான் வைதிக சைவநெறியிலே தலே சிறநது விளங்கியமை யால் சைவசித்தாந்தம் " நாவ8ருடைய உயர்வான
தத்துவக் கோட்பாடாயிற்று.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப் பிரகாச முனிவரால் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்ருன சிவஞான சித்தியார் - சுபக்கத்திற்கு ஒரு நல்லுரை செய் யப்பட்டதை முன்பே கண்டோம். 17ம் நூற்குண்டிலே இவ்வாறு சித்தாந்த சாத்திரங்பஃளக் கற்றுத் தேர்ந்து ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த சைவ சித்தாந்த நெறியிலே அடுத்த கால கட்டத்திலே 19ம் நூற்ருண் டின் ஆரம்பத்திலே (1822) ஈழத்து யாழ்பாணத்திலே ஞானப்பிரகாசர் மரபிலே தோன்றியவர் ஆறுமுக நாவல ராவார். நாவலரும் சித்தாந்தக் கோட்பாட்டிலே தனி யாத ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தார். தமது தத்துவ சிந்தனைகளேயும் சித்தாந்த மரபினே அடித்தள

மாகக் கொண்டே அமைத்துக் கொண்டார். அவரு டைய சைவ சித்தாந்தக் கோட்பாட்டின் தீர்க்கமான சிந்தஃனகளே நாவலரால் எழுதப்பட்டதும், பதிப்பிக்கப் பட்டதும், உரை செய்யப்பட்டதுமான இன்னுேரன்ன பிற நூல்களிலும் கண்டு கொள்ளலாம். மெய்கண்ட சாத் திரங்களில் நாவலருக்கிருந்த அறிவாற்றவினுலே “சைவ சமய நெறி' எனப்படும் மறைஞான சம்பந்தரது நூலிற்கு அவர் புத்துரை ஒன்றினே எழுதி வெளியிட்டார். மறை ஞான சம்பந்தரால் நூல் எதுவும் எழுதப்பட வில்ஃல என அம் ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவர். 1 ஆயினும் இத்தக வலே ஆறுமுக நாவலர் சரித்திரம்" என்ற நூலிலே அதன் ஆசிரியரான வே. கனகரட்ன உபாத்தியாயர் என்பார் வெளியிட்டுள்ளார். நாவலரால் புத்துரை எழுதப்பட்ட "சைவ சமய நெறி' என்ற நூலும் சென்ஃனயிலே 1955 ம் ஆண்டிலே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாவலர் சிவ ஞான சுவாமிகள் "சிவஞானபோதம்" என்றும் நூலிற்கு அருளிய விருத்தியுரையினேயும் பரிசோதித்து வெளியிட்
- f o'r
வேதாசும வைதிக நெறி
சத்துவ சிந்தனே மரபிலே வேதாகமலைதிக நெறி பினேயே நாவலர் பின்பற்றினூர், "வேதத்தின் ஞானகாண்
டம், சிவாகமங்களின் ஞானகாண்டம் என்னுமிரண்டும்
திரிபதார்த்த லட்சனங்களேயே கூறுவ"ை என்று தனது
1. Siddhalingaiah, Dr. T. B., Origin and devolopement of Saivasiddhanta, (up to 14th century) Madurai Kamarajar university, central co-operative stores, MadLITai, 1979, PP, I I9 - 12),

Page 77
五盟岛
சைவசமய நெறி'க்கு எழுதிய புத்துரையிலே குறிப்பட்டி ருப்பதிலிருந்து, வேதாகமங்கள் முப்பொருள் உண்மைய ஃன அடிப்படையாகக் கொண்டவை என்பதனே தாலர் ஏற் றுக் கொண்டுள்ளார் என்பது புலனுகின்றது. சைவசித் தாந்தி தத்துவத்திற்கு வேதம் பொது நூல், ஆசும் சிறப்பு நூல் என்பதனே நாவலர் பின்வருமாறு விெபுறுத்திஜர். "வேதங்கள் அற்பச் கருதி வாக்கி ம், பிரபலக் கருதி வாக் கியம் என இரு பகுதிப்படும். அற்பச் சுருதி வாக்கியம் கர்மானுட்டாசினத்தையும் பிரபலச் சுருதி வாக்கியம் அத் தியான் மிக ஞானத்தையும் சொல்லும், இவை முப்பத்தி ரண்டு உபநிடதங்களாக இருக்கும். வேதங்கட்கு வழி நூல் சைவம் முதலிய புராணங்களும் ஸ்மிருதிகளுமாம்" என
வும், சிவாகமங்களேப் பற்றிக் கூறுமிடத்து 'ஆகமங்கள் தனித்தனியே ஞானபாதம், யோக்பாதம், கிரியாபாதப் ,
சரியா பாதம் என நான்கு பாதங்கஃனயுடையன. அவை பதி, பசு, பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் ஸ்வருபம், சிவயோகம் . சந்தியா வந்தன"ம் . பூசை, செபம் , ஓமம் முதவிய ஆச்சார்யா அபிசேகங்களேயும் உபதேசிக் கும் எனவும் விளக்கிக் காட்டினுர், நாவலரது இந்த விக் கியாபனம்' பூஜீ வேதாக மோத்த சித்தாந்த சைவப்பிரகாச சமாசீய விக்கியாபனம் எனப்படும். இக்குறிப்பு நாரை வரது நூலான "சைவ தரவு ன பரிகாரம்" என்ற நூலி லே இடம் பெற்றுள்ளது.
நாவலரது சித்தாந்த மரபு "வேத சிவாகம சித்தாந் தம்' என்பது ஈழத்துப் பெரியார் சிலரது கணிப்பாகும இதஃனப் பற்றி நாவலர் பரம்பரையில் வந்த ப38 டிதமணி கணபதிப்பிள்ஃளயவர்கள் குறிப்பிடும்போது " வைதிகமா னது தூய அறிவு நெறி. அது சிவ சம்பந்தம் உறும் போது சைவம் என்பதால். நாவலர் சரித் திரத்தை அவ்வாறு கூறுகிருேம்" என கூறியிருப்பது மேற் குறிப் பிட்ட கருத்தினே விளக்குவதாகும். எனவே ஈழத்துச் சை

வப் பெரியார்கள் பலரும் சைவசித்தாந்தத்திலே ஆகமங் களேப் போன்று வேதமரபின் தொன்மையும் ஏற்புடைமை யானதே என்பதனே ஏற்றுக் கொண்டு சைவ சித்தாந்த மரபினே வளர்த்து வந்துள்ளமையினே நாவலர் மாணவ பரம்பரையினரின் சைவசமயப் பணிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
நாவலரும் சித்தாந்தம் சார்பான நூல்களும் !
நாவலரால் எழுதப்பட்ட “சைவ வினு விடை இரண் டாம் புத்தகத்தின் அமைப்பு முறை சிவஞான போதம் பன்னிரண்டு சூத்திரங்களில் சொல்லுகின்ற தத்துவக் கோட்பாட்டிஃன நாவலரது இந்த நூலானது "விணுவிடை, அமைப்பிலே சுருக்கமாக அறிமுகப்படுத்துவதாக இருக் கின்றது. பதி இயல், பசு இயல், பாச இயல் வைப்பு முறைமையிலே இந்த நூலானது சித்தாந்தக் கருத்துக்களைச் சிறியோரும், குழந்தைகளும் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்கின்றது. "உலகிற்கு கருத்தா சிவபெரு மான்' 'எரவுேம் ஆன்மாக்கள் பல எனவும் அவை பாசத் தால் பந்திக்கப்பட்டவை என்பது போன்ற சித்தாந்தக் கோட்பாடுகள் மெய்கண்ட சாத்திர மரபிலே வைத்து விளக்கப்பட்டுள்ளன. இவ்வாரு க பதி பசு, பாச உண்மை கள் பற்றிய விளக்கங்கள் நாவலரது நூலாக்கங்கள் பல வற்றிலும் பல கோணங்களில் பரவிக் கிடக்கின்றன. சைவசித்தாந்தக் கோட்பாட்டிஃன இலகுவாகவும் எளிமை யாகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாக வசன ரூபமாக விளக்கிய பெருமை "வசன நடை கைவந்த வல்லாளர்" எனப் புகழப்பட்ட ஆறுமுக நாவலர்ையே சாரும்.
நாவலரின் நான்காம் பாலபாடம் என்ற நூலிலும் சித்தாந்தக் கொள்கைகள் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்

Page 78
பட்டுள்ளன. கடவுள் ஒருவர் இருக்கின்ருர் என்பது புற இந்திரியங்களால் அறியப்படாவிட்டாலும் அனுமாபை
பிரமாணத்தால் நிச்சயிக்கப்படும்" என்று கூறிய தன் வழி
அனுமானப் பி மாணப் பயன்பாட்டிஃன அவ்விடத்திலே விளக்கிக் காட்டினுள். சைவசித்தாந்தத்தின் பரப் பொருள் "பசுபதி' யாகவும் பேசப்படும் என்பதனே எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா அணுக்கிரகமும் உடைய முழு முதல் தாம் ஒருவரேயாகி, பசுக்களாகிய ஆன் பாக் கள் எல்லாம் தமக்கு உடைமைப் பொருட்களேயாகத் தாம் என்றும் உடையவராயே நின்று "பசுபதி எனப் படும் சிவன் பிரபஞ்சம் எங்குமாகி நீக்கமற வியாபித்து நிற்பர்' எனச் "சி நம்பரமான்மியம்" என்ற நூலிலே தாவ லர் குறிப்பிட்டுள்ளார். நாவலரது முதலாம், இரண் டாம் நான்காம் பாஸ் பாடங்கள் என்று அவரால் எழுதப் பட்ட சைவசமய நூல்வரிசைகளே நோக்குமிடத்து அவர் சைவசமய அறிவையும் அதன்பின் சைவசித்தாந்த அறிவி னேயும் பாமர மக்களதும், படித்தவர்களதம் அறிவின் படித் தரத்திண் யொட்டி படிப்படியான விளக்கங்க*ளப் பெற்றுக் கொள்ளும் பான்மையிலே, ஒரு தத்துவப்பள்ளிக் குரிய ஆரம்ப நூல்களாக அவற்றினே அமைத்துக் சொடுத் த திறமையினே பலரும் வியந்து பராட்டாமல் இருக்க முடி யாது.
நாவலருக்குச் சிவஞான சித் தியாரில் இருந்த ஈடுபா டும் அளப்பரியது, சித்தியா மீன் பதி இலக்கணம் பற்றிய பகுதிகள் அவரது மனதினேப்பெரிதும் க வர்த்திருந்ததுடன்; கிறிஸ்துவப் பாதிரிமார் கட்கும் அந்த நூலிலே பெரிதும்
ஆர்வம் இருந்தது என்பதனே "பதி இலக்கணம் பைபிளிலே
எங்கே சொல்லப்பட்டுள்ளது. சைவருடைய சிவஞான சித்தியாரைப் பார்த்தாலன்ருே பதி இலக்கணம் இனிது விளங்கும்" என ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் வாய்மொழி
 
 

யாகவே எடுத்துக்காட்டியுள்ளார். கிறிஸ்தவப் பெரு மக் களும் அறியுமளவிற்கு நாவலர் காலம் சைவசித்தாந்த மர பானது அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே வேரூன்றியிருந் தது என்பதற்கு மேற்குறிப்பிட்ட கூற்று சிறந்த எடுத்துக் காட்டாகும். நாவலரது "நான்காம் பாலபாடம்" என்ற நூலானது சைவசித்தாந்தம் கூறும் “பாசங்கள்" எனப்படும் மாயாமலகாரியங்கள் பற்றியும், ஆன்மாக்களது இருவினே கள், கன்மம், மறுபிறவி. பற்றியும் மெய்கண்ட சாத்திரங் களின் கருத்துக்களேத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளது.
நாவலர் பாடசாஃப் பிள்ஃளகட்கு என்று எழுதிய பாடநூல்கள் அஃனத்திலும் மாணவர்கட்குச் சித்தாந்த அறிவினேப் புகட்டுமுகமாகச் சமயக் கோட்பாடுகளே யும் தத்துவக் கருத்துக்களேயும் இலகுவானே வசன நடையிலே பால பாடங்களாகவும் சைவ வினு விடைகளாகவும் உரு வாக்கினூர், இவற்றிலே எல்லாம் வேத சிவாகமக் கோட் பாடுக ஃள அறிமுகப்படுத்துவதே அவரது முச்கிய குறிக் கோளாயிற்று. சைவ சித்தாந்தக் கோட்பாடுகளே வேத சிவாகம அடிப்படையிலே அஃனவருக்கும் கற்பிக்க விரும் பிய நாவலர் சிதம்பரத்திலே ஒரு வேதாகம பாடசாலே பையும், சைவ மடத்தையும், நிறுவுவதற்கு முயற்சிகள் எடுத்தவர். "சமய சாத்திரக் கல்வி தகுந்த முறையிலே போதிக்கப்படாமல் இருந்து வருவது குறித்தே நாவலர் இவ்வாறு வேதாகம பாடசாஃயை நிறுவ முயன்றும் " என யாழ்பாணத் தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவரான செ. தனஞ்ஜெயராஜ சிங்கம் என்பார் இதனே எடுத்துக் காட்டியுள்ளார். சைவ சித்தாந்த மரபினே ஈழத் தமிழ் மக்களிடையே நிஃ பெறச் செய்யும் முயற்சியிலே சைவ சமயம், தத்துவம் சார்ந்த நூல்கள் அஃனத்தையும் ஒரளவு
நாவலர் பயன்படுத்தினூர், வேத நூல்கள், உபநிடத நூல்

Page 79
களுடன் தருக்க சங்கிரகம், உபமான சங்கிரகம் பிரயோசி விவேக உரை என் ஆறும் தருக்க நூல்கள் பலவற்றையும் பரிசோதித்துப் பதிப்பித்தார். தேவாரம், திருவாசகம், ஸ்மிருதி நூல்கள், இதிகாசம், புரானங்களில் கந்த tij i விணம், பெரிய புராணம், திருவிளேபாடற் புராணம், சிவா கமங்கள், மெய்கண்ட சாத்திரங்கள் முதலிய நூல் களி இதுள்ள சிக் காந்தக் கோட்பாடுகள், முப் பொருள் உண்மை பற்றிய விளக்கங்கள் யாவும் நாவலரது உரை நூல் விளி ஆம், கண்டன நூல்களிலும், சுயநூலாக்கங்களிலும் ஏரான மாசுக் கானப்படுகின்றன. இவற்றுள் "சுப்பிரபோதம்" என்ற கண்டனப் பிரசுரம் சிவசக்தி தத்துவம் பற்றியும் திருவிளேயாடற் புராண வசனம், திருத்தொண்டர் புரான வசனம் என்ற நூல்களில் பதி இலக்கணம் பற்றியும், "சைவதூஷான பரிகாரம்" என்ற நூலிலே "பதிப்பிரகரணம்" பற்றியுமாக மெய்கண்ட சாத்திரங்கள் கூறும் சித்தாந் தக் கோட்பாடுகள் நாவலரால் மிகத் தெளிவாகச் சொல் எப்பட்டுள்ளன.
யாழ்பாணத்திலே மட்டுமல்ல தென்னகம் - தமிழ் நாட் டி லும் நாவலர் நிகழ்த்திய பல பிரசங்கங்கள் சைவ சித் தாத்தக் கோட்பாடடை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டவையாகும். அவற்றிலே மது:ை மீனுட்சி யம்மை சந்நிதானத்திலும், திருவி எண்ணுமன் யாதீனத்தி ஆம், திருவாவடுதுறை யாதீனத்திலும் நாவலரால் நடத் தப்பட்ட பிரசங்கங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சைவ சித்தாந்த முதல் நூலான சிவஞான போதத்திற்கு சிவஞான முனிவரால் எழுதப்பட்ட சிவஞான பாபா டி யம் நாவலரின் மனதினேக் கவர்ந்த ஒரு நூலாகும். அத ணுல் மாபாடியம் விருத்தியுரையிஃனயும், சிவஞானப் போ தச் சிற்றுரை என்ற நூலேயும் பரிசோதித்துப் பதிப்பித் தார் ஆறுமுகநாவலரின் இந்த அரியபணி ஈழத்தமிழ்ச்

J品雷
சைவ உல்கிலே அவருக்குச் சித்தாந்த வளர்ச்சியிலே மேலான இடத்தினேப் பெற்றுக் கொடுத்தது. நாவலர் அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களே அச்சேற்றியும், பதிப் பித்தும், உரை எழுதியும், சு நூல்கள் பலவும் கூட எழுதி வெளியிட்டபோதும், சைவசித்தாந்தம் பற்றிய தமது சிதி கனேகளே ஒரு தனி நூலாக வெளியிடாது - அந்த தத் ஆவக் கொள்கைகளேயெல்லாம் இயன்றவரை தம்பால் வெளியிடப்பட்ட சகல நூலாக்கங்களிலும் விபரித்து விளக் கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றி&ன நோக்குமிடத்து நாவலருக்குச் சைவசித் தாந்தம் பற்றித் தனி நூல் எழுதுவதஃனவிட எல்லா வழிக எ லும் ஈழத்தமிழ்ச் ன Fiரிடையே அவற்றைப் பரப்பு வதே அவரது பிரதான நோக்கமாக இருந்தமை புலனுகும் அவர் வாழ்ந்த காலச் சூழலும் அன்னியராட்சியும், கிறிஸ் தவ மதப் பிரசாத்திற்கும் பக்தியிலே சொந்தச் சமயத்தை யும் தத்துவத்தையும் அழியாமல் பாதுகாத்து தொடர்ந்தும் அவற்றினே நிலைபெறச் செய்வதனையே நாவலர் தன் வா ழ் நாளில் பெரும் பணியாக ஏற்றுக் கொண்டு பாடுபட்ட வர் எனவும் கூறமுடியும். சைவசித்தாக்கம் பற்றிய சுய நூலாக் சத்தைக் காட்டிலும் அத்தத் துவ சிந்தனை மரபினே தமது எல்லா நூல்களின் வாயிலாகவும் அறிமுகப்படுத்திஞர் நாவலர் தமிழுக்கும் இதே டோன் பணி செய்தவரா பபி னும் சைவசித் காந்தக் கோட்ட ட்டிலே நாவலரது சித்த ஃண்களே வெளிப்படுத்துவ த இன்விடத்திலே முக்கிய குறிக்கோளாதலால் அவரின் சனேய சிறப்பியன் புள் இங்கு எடுத்துக் காட்டப்படவில்லே. தயிர் இ விக்கியம், இவர்க ணம், நிகண்டு, அகராதி போன்ற பல துறைகளிலும் நாவலருக்கு இருந்த அளப்பரிய ஈடுபாட்டையும் ஆர்வத் தையும் அவரது நூல்கள் அஃத்திலும் காணலாம். பழ பைபேனும் மரபு நாவலரது நூலாக்கங்கள் யாவற்றிலும்

Page 80
五品彗
போதுப்பட்டு வந்துள்ளது. நாவலாது படை ப்புக்" எளிலே பதிப்புக்களிலே உரைநூல்களிலே மற்றும் பிறவற்றிலும் எல்லாம் நாவலரின் தத்துவமரபின் கருத்தாழத்தை ஆளு மையைக் காணகின்ற அதேவேஃபிலே அவற்றிலே மாற் றப். புதுமை என்ற சிந்தனே சுளேவிட அந்த தத்துவக் கோட்பாட்டினே உள்ளது உள்ளபடியே கட்டிக் காப்பதி லேயே நாவலர் கண்ணும் கருத்துமாய் இருந்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். அவர் வாழ்ந்த காலச் சூழ் நுஃப் அத்தகையதொரு தேவையினே அவருக்குத் தோற்று வித்திருந்ததே அதற்குக் காரணம் எனலாம்.
நாவலர் சைவசித்தாந்தக் கோட்பாட்டி ஃன விளக்கிப் பிரசாரம் செய்து அவை தொடர்பான நூல்கள் பலவற் றினே வெளியிட்டதன் வீண்வாகத் தமது மானவர் பரம்ப ரையினரிடையே புதியதொரு விழிப்புனர் வீஃனத் தோற்று விப்பதற்கும் அவரது கருத்துக்கள் மிகவும் தூண்டுகோலாக அமைந்தன. இப்படியாகத் தமது இலட்சியம், கொள்கை, குறிக்கோன் என்பனவற்றைப் பின்பற்றி வாழநினேக்கும் அனே வருக்கும் ஈழத்தமிழரிடையே அவுர் ஒரு முன்னுேடி பாகவும், வழிகாட்டியாகவும் நிகழ்ந்தார். "நாவலர் வர லாற்றுப் பெருகனூர். 19ம் நூற்ருண் டிலே தமிழ்ச் சமுதா பத்திற்கு அவசியமாயிருத்த சில கருமங்களே நிறைவேறி யவர். நன்கு ஆற்றப்பட்ட அக்சருங்கள் பிறருக்கு ஆதர் சமாய் அமைந்தன" என்ற இலக்கிய காநிதி, பண்டித மனரி அவர்களது கறிப்புரையானது பிற்காலம் ஈழத்திtே தோன்றிய பல தமிழ்ச் சைவ அறிஞர் கட்கு நாவவர் ஒரு ஆதர்சபுருசராய் விளங்கியவர் என்ற பெருமையினே பறை சாற்றி நிற்கின்றது.
இவ்வாறுக ஈழத்து யாழ்ப்பாணத்திலே சைவசித்தாந்

தநர பிஃது சைவசித்தாக்க சாத்திர நூல்களின் விதிப்ப அறிமுகப்படுத்தி - அந்தத் ஆத்துவத்திஃ ைமரபிற்கமைய வளர்த்துக் கொடுத்தபணியிலே ஆறுமுகி நாவலர் அவர்க ளின் பங்களிப்பும், சேவையும் ஈழத்தமிழரது சைவ சமய வர்ச்சியிலே மறக்கமுடியாக ஒரு வரலாற்றுக் காலமாகி அமைந்துள்ளதெனலாம். நாவலர் அவர்கள் ஈழத் தமிழ்ச் ஒத்தாந்த வளர்ச்சியிலே ஒரஃபோர் கண் விட அதிசம்
தொண்டாற்றியவர் - அர்ை ஒரு சரித்திரம் - சகாப்தம்
ஆகையினுல் அன்னுரதி பரிகளின் மதிப்பீடுகட்டு இக்கட் டுரையில் நீண்ட இடமளிக்கப்பட்
இலக்கனச் சுவாமிகள் சபாபதி நாவலர் :
| Ա | Հն:T եil
ஆறுமுக நாவலனா அடுத்து எந்த அவரது ur su 5NT LNF, rỂ GM7 ir T 77 FS). ஞானப்பிரகாசர் போட்டு வைத்த சித் தாந்த வித்து நாவலர் மூலமாக பாரிய விருட் சமாக வளர்ந்து வந்ததுடன், அவரது மாணவ பரம்ப!ை யினரிடையே சைவத்திலும் தத்துவத்திலும் புதியதொரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றின் பய9* சித்தாந்த நூலறிவு வளர்ச்சியிலே குறிப்பாகச் 'சிவஞான பாடியம்’ என்ற ஆராய்ச்சி நூலுடன் ஈழத்தமிழறிஞர் பலருக்கு நெருங்கிய பரிச்சயமுண் டாயிற்று. இச் துறையி லே சபாபதி நாவலரையும், இலக்கணம் முத்துக்குமார சாமித் தம்பிரானேயும் அறிய வர்கள் இருக்க முடியா ஆ" சபாபதி நாவலர் சிகி இர  ே முனிவரது சிவஞானயோபா' பத்னக பதிப்பிக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். ஆயினும் அம்முயற்சியிஸ்ே வெற்றி கண்டவர் இலக்கணம் முத்துக்கு'ே சுவாமித் தம் பிரான் சுவாமிகள் என்றே கூறலாம். ஈழித்து யாழ்ப்பான க் தைச் சேர்ந்த சுவாமிகள் தமிழ்நாட்டில் சூரியனூர் சோ
பிலாதீனத்தில் பலகாலம் தங்கியிருந்து சித்தாந்தப் பு:

Page 81
I ጃ ሸ
* எர்த்துக் கொண்டவர்கள். அக்காலத்திலே சுவா கட்சூ சிவஞான மா பாடியத்திலே பேரார்வம் ஏற்பட் டது. சபாபதி நாவலர் இந்த நூலினப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் 'சிவஞான மா பாடியம் முழு வதையும் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்த பெருமை முதன் முஆாக இலக்கணச் சுவாமிகளேயே சாரும்.
தவத்திரு முத்துக்குமார சுவாமிகளே சிவஞான டே" தத்திற்கும் காலத் தான் முற்பட்ட சைவ சித்தாந்த நூலான "ஞானுமிர் தம்' என்ற நூலினேப் பற்றியும் அந் நூல் திரு வரவேவரம் என்ற இடத்திலே இயற்றப்பட்டதாகவும் திருவாய் மலர்ந்ததாக "ஞானுமிர்தம்" என்ற நூலிற்கு உரை எழுதியுள்ள உரையாசிரியர் திரு. இரா. சங்கர ஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளன. யாவரும் அறிந்ததே. இலக் ஆச்ை சுவாமிகள் பற்றி 19f 8 ம் ஆண்டு மீண்டும் சிவ ஞானபாடியத்தைப் பதிப்பித்த திருநெல்வேலி -  ைச ை ஒத்தாந்த நூல் வெளியீட்ரிக் கழகத்தினர் அந்த நூலிற் தான தமது பதிப்பு ஈரயிலே தமது கழகத்தினர் இலக் தச் சுவாமிகட்கு என்றும் கடப்பாடுடையவர்கள் னக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து சுவாமிகளின் சித்தாந் தத் தொண்டினே அஃனவரும் மதிப்பிட முடியும். சிவ ஞான பாடியம் 1921 ஆண்டிலே முதன் முதல் சுவாமிகள்
1) வாசே முனிவர். ஞானுமிர்தம் மூலமும் உரையும், உரையாசிரியர் வித்வான். அம்பை. இரா. சங்கரனுர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்ஃன, 1984 முன் னுரை, பக். Wii,
2) சிவஞ ண்மா பாடியம், எசவ சித்தாந்த நூற் பதிப்புக்
கழக வெளியீடு, சென்னே, 1968, பதிப்புரை, ш ї, 5 -ti.

7
சூரியனுர் கோயிலாதீன மகாசந்நிதானமாக இருந்தபோது அச்சிட்டு வெளி வந்தமை ஈழத் தமிழருக்கும் சித்தாந்த வளர்ச்சியில் பெருமை சேர்ப்பதாகும். அது மட்டுமின்றி சிவாக்கிரக யோகிகளது கிரியா தீபிகை, சைவ சன்னியாச பத்ததி, முத்தி நிச்சயம், போன்ற நூல்களேயும் பரிசோ தித்து உதவிஞர்கள்.
சுவாமிகளைப் போன்று சித்தாந்த வளர்ச்சியிலே சபா பதி நாவலரும் மறக்க முடியாதவர்களுள் ஒருவர் என ாம். திருவாவடுதுறை யா தீ  ைவித்துவானுகவும் இருந்து இவர் ஈழத் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராக ம்ை விளங்கியவர். "திராவிடப் பிரகாசிகை” என்பது இவரது நூல்களில் ஒன்ருகும். " சிவஞான சுவாமிகள் உரைச் செய்யுள்" என்ற நூலினே சைவ சித்தாத்த நூற் பதிப்புக் கழகத்தார் வெளியிட்டபோது அந்த நூலிற்குக் சிறப்பான வரலாறு ஒன்றினை எழுதிக் கொடுத்துள்ளார். இப்படியாக நாவலரின் பின்னர் யாழ்பாணத்திலே சைவ மும் சித்தாந்தமும் வளர்ச்சியடைந்து நிலே பெறுதற் பொ ருட்டுப் பணியாற்றியவர்களிலே மேலும் சுவாமி நாத பண்டிதர், சுன்னுகம் குமாரசாமிப் புலவர், கதிரை வேற் பிள்ஃள, காசி வாசி செந்திநாதையர் எனப் பெயர் பட்டி யல் நீண்டுகொண்டே செல்லும். 1985ம் ஆண்டு பண்டித மணி கணபதிப்பிள் ஃா அவர்கள் காலம் வரை மாணவர்
பரம்பரையின் தொடர்ச்சி காணப்பட்டது.
காசிவாசி, செந்திநாதையர் :
ஈழத்திலே சைவ சித்தாந்த மரபினை வேரூன்றச்
1) சிவஞான சுவாமிகள் உரைச் செய்யுள், சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழக வெளியீடு, துத்துபிவருசம், (1936) நூல் வரலாறு பக். 1-12,

Page 82
செய்தவர்களில் காசிவாசி. செந்திநாதையர் என்பார் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்றிருந்தவர். "சைவ சித்தாந்த ஞானபானு 'சித்தாந்த சிகாமணி" எனப் பல சிறப்புப் பெயர்களேப் பெற்றதிலிருந்தே ஐயரவர்களின் பணியினே பலரும் விளங்கிக் கொள்ள முடியும். இவர் இயற்றிய நூல்களில் சைவ வேதாந்தம், தேவாரம் வேத சாரம், என்பன பெரிதும் அறிஞரால் போற்றப்படுவன. ஐயரவர்களின் பணிகளில் தலேயாயதும் மறக்க முடியாத துமாக விளங்குவது நீலகண்ட சிவாச்சாரியாரால் பிரம சூத்திரத்திற்கு சைவபரமாக எழுதப்பட்ட 'சிவாத்துவித சைவ பாடியம்" என்ற நூலினோத் தமிழிலே மொழிபெயர்த் திருத்தலாகும். இந்நூலிற்கு இன்றுவரை வேறு நூல்விளக் கங்களோ, மொழிபெயர்ப்புகளோ எழுந்ததாக அறியமுடிய வில்&ல. பிலவங்க வருடம் 1901 ம் ஆண்டு ஐயரவர்களின் இந்த மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் இணுவில் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜ ஐயர் என் பார் ஐயரவர்களின் நீலகண்ட பாஷ்யம்" என்ற அந்த மொழி பெயர்ப்பினைப் பதிப்பித்தார். ஞானப் பிரகாசரது சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட உரையும் யாழ்ப்பாணத்திலே நடராஜ ஐயர் அவர்களால் பதிப்பிக் கப்பட்டதாகும். செந்திநாதையர் அவர்களின் 'சைவ வேதாந்தம்" என்ற நூல் 1920 ம் ஆண்டு பூரீ ராமச்சந்திர விலாசத்தாரால் மதுரையில் வெளியிடப்பட்டது. இவை தவிர "கந்தபுராண நவநீதம்' என்ற ஒரு நூலேயும் செந்தி நாதையர் இயற்றியுள்ளார். இந்த நூலிலே சைவசித்தாத் தக் கருத்துக்கள் பலவற்றை விளக்கி எழுதிஅர்.
ஐயரவர்கள் தமது நூல்களிலே பெரும்பாலும்
வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களை ஒருமைப்படுத்தி விளக் கம் காண முயன்றுள்ளமை புலனுகின்றது. சிவபிரகாசம்

B9
கூறியது போன்று "வேதாந்தத் தெளிவு சைவ சித்தாந்தத் திறன்' என்பதே செத்திநாதையரது நாட்டமாக இருந் தது. இக் கருத்தோட்ட சிந்தஃனகளேயே அவரது சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம், என்ற நூல்கள் பெரி தும் விளக்கம்முயன்றுள்ளன எனவும் கூறலாம். ஈழத்து சைவசித்தாந்த வளர்ச்சிக் கட்டத்திலே செந்திநாதையர் அவர்களே ஈழத்தமிழ் சித்தாந்த வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு உழைத்தவர் என்று சொன்னுலும் அது பொருந்துவதாகும். செந்திநாதையர் வாழ்ந்த சமகாலத் திலே வாழ்ந்தவர் திரு ச. சபாரத்தின முதலியார் என்
பவராவர்.
இநத அறிஞரும் சைவசித்தாந்தத் துறையிலே பெரி தும் ஈடுபாடு கொண்டிருந்த அறிஞராவார். இவரால் சைவசித்தாந்தம் தொடர்பாக எழுதப்பட்ட ஒரு ஆங்கில நூல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மெய்கண்டான் அச்ச கத்தாால், 91 ம் ஆண்டு சென்னையில் இந்த நூல் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த ஆங்கில நூலானது இந்து சம பத்தின் பெருமையினையும் சைவசித்தாந்த தத்துவத்தின் சாரத்தினையும் பெரிதும் விளக்குவதாக அமைந்தது என லாம். அதே போன்று சித்தாந்த உலக உற்பத்திக் கோட் பாட்டை விளக்கம் செய்வது போன்று "பிரபஞ்ச விசாரம்" என்ற ஒரு தத்துவ நூலும் இந்த அறிஞரால் எழுதப்பட் டது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு பகுதிகள் உள் ளன. சே. வே ஜம்புலிங்கம்பிள்ளே என்பார் 1918 ம் ஆண்டு சென்னையில் இந்த நூலினேப் பதிப்பித்துள்ளார்.
SS
I. Sabaratnamudhcliyar, S., Essential of Hinduism in the ligtht of Saivasiddhanta, Meikandan Press, Madars, 1913.

Page 83
இவர்களேத் தவிர 20 ம் நூற்றுண்டின் முற்பகுதியிலே சைவ சித்தாந்தத்துறையிலே பெரிதும் ஈடுபாடு கொண்டு செயலாற்றிய இன்னும் பல அறிஞர்கள் இருக்கின்றனர். நீர் வேலி சங்கரபண்டிதர், அச்சுவேலி. குமரசாமிக் குருக் கள் பலரும் இவ்விடத்தில் நிஃனவு கூர வேண்டியவர்களா
வார்கள்.
திருவிளங்கதேசிகர் 1
யாழ்பாணத்திலே சைவசித்தாந்த சாத்திரங்களில் நாவலருக்கு அடுத்த பயிற்சி வாய்ந்த புலமையாளராக விளங்கியவர்களிலே மு. திருவினங்க தேசிகர் என்பவரை பும் ஒருவராகக் கூறலாம். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாணிப்பாய் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண் டவர். வட்டுக் கோட்டை யாழ்பாணக் கல்லூரியிலும் கொழும்பு சென்தோமஸ் கல்லூரியிலும் கல்விபயின்ற இவ்வறிஞர் முதலில் ஆசிரியராக இருந்து பின்னர் வழக் கறிஞர் தொழிலே மேற் கொண்டவராவர். பாரம்பரிய மிக்க சைவாசாரக் குடும்பத்திலே தோன்றியவராதலால் சைவ நூல்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தமையினே அவரால் எழுதப்பட்ட உரை நூல்கள் உணர்த்துகின்றன. ஈழத்து சைவ சித் தாந்த வளர்ச்சியிலே மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்ரு கிய சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும், சார்பு நூலா கிய சிவப்பிரகாசத்திற்கும் புத்துரைகளே எழுதிய பெரும் சித்தாந்த அறிஞரில் ஒருவராகத் திகழ்த்தார். இவரது உரை நூல்கள் சித்தாந்தம் கற்கும் மாணவர்கட்கு ஏற் படும் தெளிவின்மையையும் சிக்கல்களேயும் நீக்குவதாக அமைந்திருந்தன. பழையவுரைகளேக் கற்றற்கு இலக்கிய இலக்கனவளவை நூலுணர்வும், துண்ணறிவும் வேண் டப்படுவதால் இந்நாட்களிற் பெரிதும் பயன்படாமை

சுண்டு, எளிதான நடையுள்ள ஒருரை இன்றியமையாத தெனக் கண்ட திருவிளங்க தேசிகர் இவ்வுரையை எழுதி ஞர் எனச் சைவப் பெரியார் சிவபாத சுந்தரஞர் கூறி யமை அன்னூர் உரைநூற் சிறப்பிற்குக் தகுந்த எடுத்துக் காட்டாகும். பொழிப்புரைகட்கு விளக்கம் தருவதும், செய்யுட் பொருளேத் தொகுத்துத் தருவதும் சைவ சித் தாந்தக் கருத்துக்களே ஆங்காங்கு தொடர்புபடுத்துவதும் மிகத் தெளிவு கொடுப்பனவாயமைத்துள்ளன.
'காலப் போக்கிற்கு இயைந்த நல்ல உரைக்கு ஓர் எடுத்துக்காட்டு, "சித்தியாசின் புத்துரை" எனப் பண்டித தமணி கணபதிப்பிள்ஃனயவர்களும் திருவிளங்க தேசிகர் அவர்களின் சித்தியார் உரையினேப் பாராட்டியுள்ளார்.2 திருவிளங்க தேசிகரது சிவப்பிரகாச உரை அதன் பழைய உரைகளாகிய மதுரைச் சிவப்பிரகாசரதும், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் செய்த உரைகளேயும் தழுவி எழுதப்பட்டனவாகும். பொருள் விளங்காத விடத்து இந்நூல்கட்குப் பதிவுரையும், குறிப்புணரயும், பொழிப் புரையும் புதிதாக ஆசிரியரால் சேர்க்கப்பட்டுள்ளன. அவ ரது குறிப்புரைகள் சிவஞான பாடியம், சித்தாந்த சாரா வவி பெளவிடிகரம் மிருகேந்திரம் முதலிய ஆகம நூல் களேயும் அதன் கருத்துக்களேயும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இந்நூல்களைக் கற்பவர்கட்கு உதவி யாக நூலுடன் விடய அகராதியும், அரும் பதவுரையும் சேர்க்கப்பட்டுள்ளன. சிவப்பிரகாச உரையினே படிப்
1) சிவஞான சித்தியார், சுபக்கம், புத்துரை மு. திருவி
ளங்கம், உரைச் சிறப்பு, பக். 3. 2) மேற்படி, அணிந்துரை, பக். IX.

Page 84
போர் சித்தியாரையும், ஏனய சித்தாந்த சாத்திரங்சஃ) யும் விளங்கிக் கொள்ளுமாறு அவ்வுரைகள் அவ்வளவு தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. திருவிளங்க தேசிகர் அவர்கள் சித்தாந்த சாத்திரங்கட்கு மட்டுமின்றி கந்தர லங்காரம், திருப்புகழ்திரட்டு, கந்தபுராண நவநீதம், போன்ற பல நூற்கட்கும் புத்துரை எழுதி வெளியிட்ட வராவார். அன்னுரது சைவ சித்தாந்தப்பணி ஈழத்து சித்தாந்த வளர்ச்சியிலே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க காலகட்டமாகும். இப் பெரியாரின் வாழ்க்கை வரலாற் றுச் சுருக்கத்தை எழுதிய இளமுருகனுர் அவர்கள் 1 'திரு வருட் பதிவிஞல் அவரிடம் விளங்கிய உள்ளொளியே இவ்வாறு உண்மைப்பொருள்கஃன உணர்த்தியதெனலாம்" எனக் குறிப்பிட்டுள்ள பிமை திருவிளங்க தேசிகர் அவர்க எளின் உரை நூல்களேப் பொறுத்தவரை முற்றிலும் பொருத்தமானதென்றே கூறலாம்"
யாழ், கூட்டுறவுதமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம்!
இந்த சந்தர்ப்பத்திலே இன்னுெரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். "யாழ்ப்பானம் கூட் டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம்" என்ற பெய ரிலே ஒரு நிறுவனம் 20 ம் நூற்ருண்டின் ஆரம்பத்திவி ருந்து சைவ சித்தாந்த சாத்திர நூல்களே பதிப்பித்து வெளியிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டு உழைத்து வந் துள்ளது. திரு. சி. சிவகுருநாதன் என்பவர் இக்கழகத்தின் தலவராக விளங்கினூர். திருவுந்தியார், உண்மை விளக்
1. மு. திருவிளங்க தேசிகரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் 'சித்தியார் புத்துரை" என்ற நூலிலே பண்டி தர். சோ. இளமுருகனுர் என்பவரால் எழுதப்பட்டுள் துெ.

3
சும் என்ற இரண்டு சித்தாந்த நூல்கள் முதல் முதலாக இக்கழகத்தினரால் பதிப்பித்து வெளியிடப்பட்டன. திரு விளங்க தேசிகர் எழுதிய புத்துரையுடன் சிவப்பிரகாசம் என்ற நூலானது 1918 லூம் பின்னர் 1933 லும், அடுத்து 1971 ம் ஆண்டிலுமாக இக் கழகத்தினரால் வெளி வரும் பேறுபெற்றது. "சுந்தரலங்காரம், சித்தியார், சிவப்பிரகா சப் என்னும் இவைகட்குத் தேசிகர் தந்த உரைகள் மறைந்து விடுமோ என ஏக்கம் கொண்ட சமயத்திலே சைவ மரபு காத்த தாதை, மூதாதையர் சஃளப் பின்பற்றி திரு. சி. சிவ குருநாதன் அவர்கள் கூட்டுறவுக் கழகம் மூலம் தேசிகர் அவர்களின் உரைகளே வெளிப்படுத்தித் தம் மரபைப் பேணியது பாராட்டியமையாது" என்ற வாழ்ப்துரையினே அன்னுர் பெற்றிருப்பதிலிருந்து இக்கழகத் தஃலவரின் பணி பின் இன்றியமையாத தேவையினேயும் உழைப்பையும் அஃன வரும் உணரமுடியும். சிவஞான சித்தியார் சுபக்கத்திற் குத் திருவிளங்க தேசிகர் அவர்கள் எழுதிய புத்துரையும் கூட்டுறவுக் கழகத்தினரால் 1971 ல் பதிப்பிக்கப்பட்டது. இத்தக் கழகத்தின் பெருமுயற்சிகளில் மிக உயர்ந்த பணி இந்த நூலேயும் அவர்கள் வெளியிட்டமையாகும். இக்கழகத் தினரின் இடையரு முயற்சியினுல் ஈழத் தமிழருக்குச் சைவ சிததாந்த சாத்திரங்களேச் சுலபமாகப் பெற்றுப் பயன் பெற வும் முடிந்தது. "தென் இந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்" போன்று இந்த "யாழ்ப்பாணம் கூட்டு றவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பஃனக் கழகமும் ஈழத் தமிழ ருக்குச் சித்தாந்த தத்துவ மரபினை வளர்க்கும் முயற்சி லே பெரிதும் ஈடுபாடும், அக்கறையும் கொண்டிருந்த
1. சிவப்பிரகாசம், புத்துரை, திருவிளக்கம், மு, அணித் துரை, பக். 1. பண்டிதமணியவர்களால் எழுதப்பட்
+ آبق سا

Page 85
4
போதும் நாட்டிலே, பிற்காலம் ஏற்பட்ட பல இடை யூறுகள் இன்னல்கள் காரணமாக இந்நிறுவனத்தாரின் பணிகள் தொடர முடியாமல் இருப்பதும் மிகவும் கவஃக்குரிய விடயமாகும்.
கலாநிதி பொன்னேயா :
1950ம் ஆண்டின் பின்னர் ஈழத்துச் சைவ சித்தாந் தத் துறையிலே ஒரு புதிய பரிணுமம் ஏற்பட்டது. ஈழத் தமிழரான யாழ்பாணத்தைச் சேர்ந்த கலாநிதி. பொன் னேயா என்பவரால் பல்கஃலக்கழக அளவிலே சைவ சித் தாந்த கத்துவ ஆராய்ச்சிகள் முதன் முதலாக மேற் கொள்ளப்பட்டதாக அறிய முடிகிறது. கலாநிதி. வி. பொன்னேயா அவர்கள் சைவ சித்தாந்த அளவையியல் "தொடர்பாக தமிழ் நாட்டிலே அண்ணுமலேப் பல்கஃக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் பயணுக ஒரு ஆங்கில நூாளினே வெளியிட்டுப் பெரும் புகழிஃன அடைந்தவரா வார். சைவ சித்தாந்த தத்துவத் துறைபிலே பல்கஃக் கழக அளவிலே ஆராய்ச்சி மேற்கொண்டு நூல் வெளி பிட்ட சிறப்பு கலாநிதி பொன் ஃன யா அவர் கஃனயே சாரும் எனலாம். சைவப் பெரியார் க. சிவபாத சுந்தர ஞர் என்பாரும் சைவ சித்தாந்த சாத்திரங்களில் அதிகம் ஆர்வம் கொண்டு நூலாக்கங்களேயும் செய்திருக்கின் ருர், இவர் யாழ்பாணம் புலோலியூரைச் சேர்ந்தவர். இவ்வறி ஞரால் எழுதப்பட்ட "திருவருட்பயன்" என்ற சித்தாந்த நூலிற்கான உரை மிகவும் எளிமையானதும் இலகுவான தும் அஃனவராலும் எளிதிலே விளங்கிக் கொள்ளக் கூடி யதுமாகும். இந்து சமயத்தின் பெருமைகளேயும் சைவ
I. Ponnaiah, Dr. W. Swivasiddhanta Theory of Knowlc
dge, Anna malai University 1952.

1士5
சிந்தாத்தத்தின் சிறப்பான சித்தஃa +ஃபும் விளக்கி ஆங் கிரித்திலும் இப்பெரியார் எழுதிய நூல் ஒன்று இங்கி வாந்திலே அக்காலத்திலேயே வெளியிடப்பட்ட சிறப்பினே
பும் கொண்டிருந்தது.1
எழ1 லே. மு. கந்தையா !
தற்காலத்திலும் ஈழ நாட்டிலே பல தமிழ் கல்வியா ார்கள் சைவ சித்தாந்துத் துறையின் வளர்ப்பதிலே பெரிதும் சிரத்தை கொண்டு முயற்சிகள் செய்து வருகின் றனர். அத்தகையோரில் ஏழாலே என்னும் கிராமத்தைச் சேர்ந்த மு ஞானப் பிரகாசம் அவர்களேக் குறிப்பிடலாம். அவர் எழுதிய கர்மயோகம்" என்ற நூல் கீதையிலும் சித்தாந்த சிந்தனே சுளேக் காரை முடியும் என விளக்குகின் றது. இதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரு. மு. கந்:ை ய என்ற அறிஞராவார். :) சவ சித்தாந்த வளர்ச்சி.பி பேட் சிரத்தை கொண்ட வர்களுள் ஒரு பிரான் இவர்களால் எழுதப்பட்ட நூல் " சித் தாந்தச் செழும்புதையல் 2 என்ற பெயரில் வெளி வந்திருக்கின்றது. இந்த நூல் சிவாகமங் சுளே/ம் அவை கூறும் சைவ சித்தாந்த விளக்கங்கஃனயும் பெரிதும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. வடமொழி தமிழ், ஆங்கிலமாகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள் இவ்வாசிரியரின் நூல் சைவ சித்தார் தம் பற்றிய சிவாக மதத்துவங்களே அறிய விரும்புவோர்க்கு ஒரு சுருக்க மான வழிகாட்டி நூலாக இருக்கின்றதெனலாம். சிவா கமங்கள் சித்தாந்தமாகம்" என்ற சாஸ்திர நூல்களின் சிந்த
I. Siyapadasundaram, S. Saiva School of Hinduism
George allen & unwin Ltd. London, 1931.
ஐ. சுந்தையா, மு. சித்தாந்தச் செழும்புதையல்கள். ஈழத்து சித்தாந்த வித்யா பீடம், யாழ்ப்பா இனம், 19了莒。

Page 86
直卓岛
ஃன நட்கமையுமாறு "சித்தTத்தச் செழிப் புனிதபல்" என் n நூலிலே சிவாசுங்கட்கும் சைவ சித்தா ந் தத்திற்குமுள்ள தொடர்பும், பதி, பசு, பாச விளக்கங்களும், மலம் பா யை, ஆன்மா இவற்றினது இலக்கணங்களும் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தக் கோட்பாடுகஃன உள்ளது உள்ளபடி அறிந்து அவற்றிஃ ை31 எார்ப்பதற்குத் தமிழ் மொழியறிவுடன் வடமொழியறிவும் இன்றியமை யாதது என்னும் கருத்து இந்த நூலினப் படிப்போர்க்கு உண்டாகும்.
நல்னே ஞானசம்பந்தர் ஆதீனம் :
மேலும் நல்லே ஞானசம்பந்தர் ஆதீன மகா வித்துவானுக இருந்த க. கணபதிப்பிள்ளே, மற்றும் க. சி. குலரத்தினம், திருமதி, ரத்தினு நவரத்தினம், பண்டிதமணி. கணபதிப் பிள்ளே போன்ற பல அறிஞர் ரூப் சைவ சித்தாந்தத் துறையிலே ஈழத் தமிழரிடையே பெரும் பணிபுரியும் சிந்  ைதயுடையவர்களாக விளங் கிஞர்கள். பார்ப்பானம், நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீனமும், யாழ்ப்பா üür th * ፵፯ ፳ነ! தொண்டன் நிஃபயம்' என்ற நிறுவனமும் கூடச் சைவ சித் தாந்தத்தை வன்" க்கும் முயற்சியிலே பெரிதும், ஆர்வமும், சிரத்தையும் கொண்டு விளங்கும் நிறுவன அமைப்புகளில் சிலவாகும். யாழ்ப் பா ன ம் நல்ஃ\ ஞான சம்பந்தர் ஆதின மகா சன்னிதானாக விளங்கும் பூரீ சுவாமி நாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளது பெரு விருப்பினுல் "சித் தாந்த சைவ வித்யா பீடம்" என்ற ஒரு அமைப்பிஃன உருவாக்கி சித்தாந்த அறிஞர்கள் பஸ்ரின் சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்பினுல் சித்தாந்தம் தொடர்பாக எழுதப் பட்ட நூல்களும் சில வெளியிடப்பட்டு வந்தமை சிறப்
பான பணியாக அமைந்தன. யாழ்ப்பானம் 'சிவ தொண்

卫星置
டன் நிலயம்' அக்காலத்திலிருந்தே யோ சர் சுவாமிகள் எனப்படும் யாழ்ப்பாணச் சித்த புருஷர் ஒரு வருட ன் நெ ருங்கிய தொடர் பிஃனக் கொண்டது பட்டமின்றி சுவாமி பவர்களின் கருத்துக்கள், பாடல்கள், போன்றவற்றிஃாத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டது.
பண்டிதமணி அவர் கள்
20ம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே பெரும் சமய அறி ஞராகவும் சிந்த&னயாளராகவும் பு:ம் பெற்று விளங்கிய வர் பண்டிதமணி மு. கணபதிபிள்ஃளயவர்களாவார். இந்க அறிஞரைத் தெரியாதவர்கள் மிகக் குறைவென்ஸ்ாம் இவர் எழுதிய நூல்களில் "சமயக் கட்டுரைகள்' "அத் வைத சிந்தனேகள்" என்ற நூல்கள் பிரபல்யமானவை. சைவ சித்தாந்தத்தின் 'அத்வைதம்" பற்றிய கோட்பாட் டி3னயும், வேதாந்தக் கருத்துக்களில் காணப்படும் சித் தாந்தக் கருத்தோட்டங்களே விளக்குவதாகவும் 'அத்வைத சிந்தனைகள்' என்ற நூல் அமைந்திருப்பதாகக் கொள்ள லாம், வைதிக நெறிபிலே ஆறுமுக நா வர் அவர்கள் வழி நின்று சைவ சித்தாந்த தத்துவத்தினே வளர்த்துக் கொடுத்த முயற்சியிலே ஈழத் தமிழரிடையே பண் டி தமனரி அவர்கட்கும் என்றும் தனித்துவமான இடமுண்டு என்ப தனே எவரும் மறுக்க மாட்டார்கள்.
தற்போதுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையும் பல கஷ் டங்கள் அமைதியின்மை இவற்றிற்கும் மத்தியிலே சேவை நெறியும், அறநெறியும் த&லமேற் கொண்டொழுகி வரும் யாழ்ப்பானம் தெல்லிப்பளையிலே உள்ள "துர்க்கா தேவி ஆலய தேவஸ்தானம்" சிறப்புமிக்க ஒரு சக்திபீடமாகச் செயற்பட்டு வருகின்றது. அப்பிடத்துத் தலமைப் பொ றுப்பிலிருந்து தலே சிறந்த பணியாற்றி வருபவர் 'சிவத்

Page 87
8
தமிழ்ச் செல்வி என்றழைக்கப்படும் செல்வி, தங்கப் மா அப்பாக்குட்டி அவர்களாவார். இவர்கள் சித்தா ந் த சேவா நெறியினைப் பாப்பி சமூக சேவையாற்றுவதில் நிகரற்று விளங்குபவர் ஸ். சிவத் தமிழ்ச் செல்வியவர்கள் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், பலரு கும், வைத்தி யப் பணிகள் பலவற்றுக்கும் பற்பல உதவி கஃச் செய்தி (ருப்பதைச் சைவ உலகம் நன்கு அறியும். இப்படி இஃப் மறை காயாக இன்றும் பலர் இருக்கவே செய்கின்றர்
கள்,
பாநீ லங்கா - யாழ்ப்பாணக் பல்கலைக்கழகம் :
ஈழத்து வட பகுதியிலே அமைந்திருக்கும் யாழ்ப்பாணப் பல்கலக்கழகமும் சைவ சித்தாந்தத் துறைக்கு உழைப் பதிலே பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள ஓர் உயர் கல்வி நிறுவனமாகும். அங்குள்ள பல்வேறு சன் வித் துறைகளி லே - கஃப் பீடப் பிரிவிலே "இந்து நாகரிகத் துறை" என ஒரு துறை அமைக்கப்பட்டுப் பதினேந்து வருடங்கட்கும் மேலாகச் செயற்பட்டு வருகின்ற மை குறிப்பிடத் தக்க கொன் ருகும். இப்பிரிவானது ஆரப் பத்திலே கொழும்புப் பல்கலைக் கழகத்தின் கலேப்பீடத் தமிழ்த் துறைப் பகுதியிலே ஒரு பிரிவாக இயங்கி வந்தது. 1975ம் ஆண்டிலே யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகம் அமைக் சப்பட்டதும் அங்கிருந்து பின்னர் யாழ்பல்க்லேக் கழகத்திலே தனித் துறையாக அமைக்கப்பட்டு சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றது இத்துறையானது இதுவரை வேறெந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் தனித்துறையாகச் செயற்பட்டி ருக்கவில்லேயென்பதும், அதன் சிறப்பும் தனித்துவமும் வட இலங்கை யாழ்பாணப் பல்கலைக் கழகத்திற்கேயுரிய தென்றல் அது மிகவும் பொருத்தமானதாகும். இந்தப் பல்கலைக்கழகமும் இந்து நாகரிகத்துறையும் சேர்ந்து சைவ

星星如
சித்தாந்த தத்துவ வளர்ச்சிக்காகப் பெரு முயற்சிகளே எடுத்து வருகின்றன. சைவ சித்தாந்த தத்துவம் ஒரு பாட நெறியாக இளங்கலே இந்து நாகரிகம் பயிலும் பட்டப் படிப்பு மாணவர்கட்கும், மற்றும் உயர் கல்விக்குரிய நெறி யாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்ட மேற் படிப்புத் துறையிலே முதுமாணிப்பட்டத்திற்கான கல்வித் திட்டத்திலும் சைவ சித்தாந்தத்தின் சிறப்பான கோட் பாடுகளேத் தனியாராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டு உயர் கல்வித் தகைமை பெறுவதற்கான வசதிகளும் வாய்ப் புக்களும் கூட "இந்து நாகரிகத் துறை ஊடாக யாழ்ப் பாணப் பல்கலேக் கழகம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாருக ஈழத்து சைவ சித்தாந்த வளர்ச்சியிஜனப் பற்றி இந்தக் கட்டுரைப் பகுதியிலே சுருக்கமாகப் பல விடயங்களேத் தகவல் அடிப்படையில் சுட்டிக் காட்ட முயன்றுள்ளோம். ஆதலால் சைவ சித்தாந்தத் துறைக்கு பணியாற்றிய மேலும் பல பேரை எம்மால் இக்கட்டு ரையிலே அடையாளம் காட்ட முடியாது போயிருக்க லாம். அதற்கு காரணம் க ட் டு  ைர அமைப்பின் சுருக்கமும் சரியான தகவல்கள் சேகரிக்க முடியாத வசதி குறைவினுலும் ஏற்பட்ட சிக்கவினுலும் அவை தவிர்க்க ப் பட்டனவே தவிர வேறில் ஃ. ஆதலால் ஈழத்து சைவ சித்தாந்த வளர்ச்சியிலே 19 ம் நூற்ரு எண் டின் பிற்பகுதியி விருந்து-தற்காலம் வரை ஒரு சில குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்கள் இங்கே கூறப்பட்டனவே தவிர அவை முழுமை பெற்றவை எனக் கூறுவதற்கில்லே, அதாவது Fjo#y சைவ சித்தாந்து வளர்ச்சி பற்றிய சில முக்கியமான செய்திகளே அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரை எழுதிய தன் பிரதானமான நோக்கம் என்று கூறினுலும் அது பொருந்தும்.

Page 88
血50
உதவிய நூல்கள் :
1.
署。
ஆறுமுக நாவலர் க. சைவசமயநெறி. 8ம் பதிப்பு, சென்னே, 1955, ஆறுமுக நாவலர், க. சைவவினுவிடை, 1ம் 2ம் புத் தகங்கள், சென்ஃன 1954, ஆறுமுக நாவலர் க. நான்காம் UT GLUlu T — Lis, சென்னே, 1950, கனகரட்ண உபாத்தியாயர், வே. ஆறுமுக நாவலர் சரித்திரம், யாழ்ப்பாணம், 1963, கணபதிப்பிள்ளே, பண்டிதமணி, சி., ஆறுமுக நாவ லர் "நாவலர் நூற்றண்டு நிஃனவு மஞ்சரி", சாவகச் சேரி, 1979. கைலாசபிள்ஃள, த, ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு திருவிளங்கதேசிகர், மு. சிவஞான சித்தியார், புத் துரை, (சுபக்கம்) யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ் நூற்பதிப்பகம், 1971. சிவஞான சுவாமிகள், சிவஞானமாபாடியம், சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு; சென்&ன, 1968. கந்தையா. மு , சித்தாந்தச் செழும் புதையல்கள், ஈழத்து சித்தாந்த சைவ வித்யா பீடம், யாழ்ப்பாணம்,
978

நூலாக்கத்திற்குத் துணை புரிந்த
நூல்களின் பட்டியல்
தமிழ் மூல நூல்கள் :
உண்மை விளக்கம் :
சிவஞான போதம்
சிவஞான சித்தியார் :
சிவப் பிரகாசம் :
சிவஞானமாபாடியம்,
க. வச்சிரவேலு,முதலியார் தெளிவுரையும்,ஜே.எம்.நல் லாசாமிப்பிள் ஃள எழுதிய ஆங்கில மொழி பெயர்ப் பும், கூட்டுறவுத்தமிழ் நூற் பதிப்பு, விற்பனேக் கழகம் யாழ்பானம் 1971.
மெய்கண்டதேவர் பொழிப்
புரையும், சிவஞான சுவாமி கள் சிற்றுரையும் ஆறுமுக ந; T வ ஸ் ர் பரிசோதித்துப் பதிப்பித்தது, சென்ஃன சர் வதாரி வருடம், மு. திருவிளங்கம் உரை , கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனேக் கழகம், யாழ்ப்பாணம், 1971. மு. திருவிளங்கம் உரை, கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம் 1974. சிவஞான சுவாமிகள், சைவ சித் தா ந் த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்ஃன,
98.

Page 89
திருவருட் பயன்,
;
திருவுந்தியார்
திருமந்திரம் :
திருவாசகம்
திருமுறை,
பன்னிரு திருமுறைப் பெரும்
வடமொழி மூல் நூல்கள் :
கீTரணுகமம்
சு. சிவபாத சுந்த ஈனுர் உரை, சைவபிரகாச யந்திர சாஃல. யாழ்பாணம், எட் டாம் பதிப்பு, மன்மத வரு
- LC
திருவியலூர் உய்யவந்த தேவநாயனூர்.
திருப்பனந்தான் காசிமட வெளியீடு, பூரீனவகுண் டம், 1988,
ஈ. சுந்திர மாணிக்க லோகி ஸ்வரர் உரை, வேப்பேரி பிரம்ம வித்யா சங்க வெளி யீடு, சென்னே, 1989,
காரைக்கால் அம்மையார், வி. கல்யாணசுந்தர முதலி யார் உரை, பாலன் பதிப்பு கழகம், சென்ஃன. 1947
gig L" (,
ப. இராமநாதப் பிள் ஃா, தொகுப்பாசிரியர், சைவசித் தாத்த நூற்பதிப்புக் கழகம்,
.
பூர்வபாகம், கென, சண்மு சுந்தர முதலியார் பதிப்பு சிவஞானபோதயந்திர சால் சென்னே 1900,

ஏனைய தமிழ் நூல்கள் !
அம்பலவான தேசிகர்(?)
இராசமாணிக்கனூர், டாக்டர்.
இராமானுஜச்சாரி. ர ,
கைலாசநாதக் குருக்கள் கா.,
கேசவபிள்ளே, டாக்டர், பி.
சிவகுருநாதபிள்ளே, ந.,
சுந்தரமூர்த்தி, டாக்டர், கோ.,
சர்வஞானுேத்தர ஆகமம், ஞானுபாதம் தமிழ்மூலமும் முத்திரத் தி பின மென்னும் விரு த் தி யு  ைர யு ம் , பூg கோபால விநாயகர் பிரஸ், கும்பகோணம்.
T சைவ சமய வளர்ச்சி, ஒள வை நூலகம், சென் &ன,
58.
சைவ சித்தாந்தம், அண்ணு மலேப்பல்கலேக்கழகம், 1963
வடமொழி இலக்கிய வர விாறு, கலா நிலேயம், கொ ழும்பு, 1962.
சித்தர்காப்பியம், திருநெல் வேலி, 1982,
சிவ ஞா ன சித் தி யா ர் ஆராய்ச்சி, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளி |w7 წწ), 1515 5.
வட மொ ழி நூல்களிற் சைவ சித்தாந்தம், முதற் பகுதி, தத்துவப் பிரகாச மும் அதன் இரு உரைகளும், மதுரை, 1977,

Page 90
சுந்தரமூர்த்தி, டா க் ட ர்,
சுந்தரமூர்த்தி, டாக்டர்,
சொக்கலிங்கம், இலஞ்சி, ஆ.
சேக்கிழார், பெரியபுராணம்,
மகாதேவன். ரி. எம்.பி.
கோ , வ ட மொ ழி நூல் களிற் சைவ சித்தாந்தம், இரண்டாம் பகுதி, வட மொழிச் சிவஞான போத மும், த ட் ச ஞ மூர் த் தி ஞான தேவர் அருளிய உரை யும், சர்வோதய இலக்கி யப்பன்ஃன, 1979.
கோ., சைவ சமயம், சர்
வோதய இ லக் கி ய ப் பண்ணே, மதுரை, 1977,
ஆ ல ய ங் களின் உட் பொருள் விளக்கம், முதற் புத்தகம், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளி பரீடு, 1987.
திருமூல நா யஞர் புரா
னம்,
இந்துசமய தத்துவம், தமிழ் வெ னி மரீ ட் டு க் கழகம்
சென் ஃ3, 1981.
மாணிக்கவாசகம், டாக்டர், இரா. நம் நாட்டுச் சித்
தேவசேனுபதி, வ. ஆ.
தர்கள், (தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற நூல்) அன்ஃன அபிராமி அருள கம், சென்னே, 1982.
சைவசித்தாந்த அ டி. ப் ப டைகள், சென்ஃனப் பல் கலேக்கழகம், 1982.

வேலுப்பிள்ளை, டாக்டர், ஆ. தமிழ் இ லக் கி ய த் தி ல் காலமும் கருத்தும், பாரி நி?லயம், சென்ஃன, 1985.
வேலுப்பிள்ஃள, டாக்டர், ஆ. தமிழர் சரியவரலாறு
பாரி நிலையம், சென்ஃன,
95),
மதரைத் தமிழ்ப் பே ர க ரா தி. இ. மா. கோபால கிருஷ்ணக்கோன் வெளி பீடு, மதுரை, 195.ே
கழகத்தமிழ் கையகராதி, சைவ சித்தாந்த நூற் பதிப் புக் கழக வெளி யீ டு, ரேன்ஃரை, 1978.
பிரசுரிக்கப்படாத ஆய்வுக்கட்டுரை :
கலேவாணி இராமநாதன். "இந்து தத்துவங்களான வேதாந்தமும் சைவ சித் தாந்தமும் காட்டும் கட வுட் கொள்கை - ஓர் ஒப்பி யல் ஆய்வு" (முதுமாணிப் பட்டத்திற்காகச் சமர் பிக் கப்பட்டது) யாழ்பாணப் பல்கலைக்கழகம், பூரீலங்கா,
S.
ஆங்கில நூல்கள்
Arunasalam, M. Sivagamas (peeps into Tamil
Culture Series N, 5) Kalashetra Press, Ti Juwanmiyur, Madras, 1933.

Page 91
Astapraharana,
Battacharya, T.,
Dunuwila, Rohan. A.,
Dasgupta, S N.,
Farquar, J. N.,
Griffith. Ralph, T. H.,
Mahadevan, T. M.P.,
Marshal, Sir. Joho.,
Edited by : N Krishnasastri, Devakottai, South India, Saiva Siddhanta Paripalana, Sangam, 1928.
The Cannons of Indian Art, Firma Mukkopadhyaya, K.L
Calcutta, 1963.
Saiva Siddhanta Theology, Motilal Banarsldas, Madras,
1985.
A History of Indian Philosophy, Vol. V, The Southern Schools of Saivaism, Motilal Banarsidas, 1975.
An outline of the Religious. Literature of India, Motila Banarsidas, Delhi, 1967.
(Trans) The Hyms of Rig Veda, Vol. I Vol. II Chow hamba Sanskrit Series Office, Varanasi, 963.
The Idea of God in SaivaSiddhanta, Srilasri Arulnandi Swamigal Endowmend Lectures, 1953, Anna malai University, Madras, 1955.
Mohenjadaro and Indus Civilization, Vol. I, Indological Book house, Delhi,
973.

Narayana Iyer, C.W.,
Paranjothi. Wilot.,
Winternitze, M.,
Unpublished Theisis:
The Qrigin and early History of Saivaism of South India, University of Madras, 1936.
Saiva Siddhanta in the Meikanda Sastras. London,
1938.
A History of Indian Literature, Vol. T, Part. I, Calcutta, 1938.
Kailasanatha Kurru-kal, K., A study of Saivaism of
Epic and Puranic periods, (Thesis for Degree of Doctor of Philosophy)
Dictionary and Encyclopaedia :
Apte, V. S,
A Students Sanskrit Dictionary, Wilson, H. H., Glossary of Indian terms, London, 1955,
Encyclopaedia of Religion and Ethics,
ED James Hastings, New york, Vol. V, 1912,
An encyclopaedia of Religious ,
Edited by : Vergillius Ferm.

Page 92

பிழை திருத்தம்
முதல் அத்தியாயம்
வரி 4 шф. 5
வரி 14 Ludi. 6
வரி 19 பக், 8
Luji. Il 2 Gnuff? 18 பக் 13 வரி- 3 Lu d.16 வரி 13 பக், 18 வரி-23 ud 18 வரி. 14 Լյժ, 27
வரி-20 ւյժ, 29 வரி-12 шф. 33
வரி 5 Luji. 4 0 வரி- 9 Lj5.4 l
வரி, 12 u 5.4 2
வரி 23 y
வரி-18 Luji. 43
பாஞ்சராத்திரம் எனவும் வாதமந்திரம் எனவும் படும் இவ்வாருயினும் ஆகமங்கள்
சுந்தரமூர்த்தி நாயனர் திருத்தொண்டர் தொகையில் ஆகமங்களும் மொழி மூலமும்
இருந்திருக்கலாம் சுட்டுகின்றன
சிவன் என்ற கொடு கொட்டி
சுட்டி
பிரதம தைவ்ய மனப்பூர்வமான சிறப்பாக யாரும் விளக்குவது நூலின்
தமிழ் 13ம் நூற்ருண்டு உலகளாவிய
இரண்டாம் அத்தியாயம் :
கலை முதல் பிரகிருதி கன்மத்து உணரப்படாத
அடிக்குறிப்பு, வரி 2. பக்.50 ஆய்வுக்கட்டுரை
வரி- 2 ‘ பக் 47
off-14 பக், 48
வரி. 1 Luji. 49
60uff), 27 Luji. 5 1
snuff- 1 1.36.52_ו
வரி- 3 99
அசலமாகி சிறிதாய்ப் பெரிதாய்ப் அறியப்பட்டுள்ளது

Page 93
வரி-25
வரி 3
6)yff)-13
6)isf)- 1 7
வரி 2 !
வரி- 10
வரி 28
வரி- 2
வரி-17 வரி- 13
வரி 22 a f. 25 வரி 10
வரி-24
வரி-26
வரி - 4
வரி-12
வரி- 10
வரி 13 வரி- 2
வரி-30
வரி- 8
வரி- 9
வரி-16
வரி 10
வரி-16, 21
வரி- 1 வரி-26 வரி-10 வரி- 8
வரி- 9
பக்.53
பக் 54
s
g
ulu ĝiã., 57
Luji. 60
ւյԺ.62
s
99
Luji. 74
y9
பக்.75
பக்.76
பக்,78
பக்.79
ரூபா ரூபங்களில் திருமேனிகளுமாகி மேலான சொரூப நிலையிலே தருவருண ரூபமில்லான் சர்வான்மாவாயுள்ள சுட்டுவதாக நிலையினையும் காரியப்படும் ஐந்தொழிலாற்றுகின்றனர் இக்காரியங்கள்
விஞ்ஞான கலர் பிரளய கலர்
கூறுவது எனலாம்
சிவம் உருவாக்கி அனுக்கிரக கதை வடிவங்களுடாக வளர்த்தல் உற்பத்திக்கு இன்றியமையாதது கொடுத்துள்ளது ஒளிகொடுப்பது பின்னணியாகக் இறைவன்
கருவறை மனமொடுங்கும் பூரீகண்டர் பிரளயகலர் அர்த்தநாரீஸ்வரர் இறுதியிலே
நிஷ்களமாகக் பரவெளியினையும்

o մ- 5
வரி 5
வரி 18
6u srf? - 20
வரி 21
வரி-17
வரி 3
61 if .. 7
udi.94
Luji, 95
uji 99
s
s
s
பக் 104
uji. 116
Lă, li 7
இறைவனனவன் நிற்றலாய் ஞானக்கிரியை பாசக்கூட்டங்களால் விடயங்களிலே சன்னிதானத்தை சாயுச்சியநிலை நிர்குண அருவுருவ சொருபநிலை
மூன்றம் அத்தியாயம் :
வரி- 6 118 &1_ן வரி- 8 9 வரி. 16 Lyd, I 2 7 பக், 139
6huffl- 16 梦曾
வரி-16 Luji. Il 44
நூற்பட்டியல் :
auf-2l பக். 156
என்ற
என்னும் விளக்கமுயன்றுள்ளன
19 3 துறையிலே
1963

Page 94


Page 95