கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரசோதிமாலை

Page 1
−
* ***జ్ఞత ܦܼܲܝܫQa.
リー
 
 

விலை ரூபா 20/-

Page 2


Page 3

6.
சிவமயம் ,
சரசோதிமாலை
தம்பைமாநகரத்தில் அரசுபுரிந்திருந்த பராக்கிரமவாகுமகாராசன் கேட்டுக்கொண்டபடி பிரமகுல திலகராகிய ሎ தேனுவரைப்பெருமாள் என்று வழங்கும் போசராசபண்டிதர் இயற்றியது.
இஃது. யாழ்ப்பாணம் நல்லூரைச் சார்ந்த கொக்குவில்
சோதிடர் Y சந். இரகுநாதையராலும் டிெயூர் சு. நடராசையராலும் பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்தது.
8--* یم
டிெயூர் இ. வெங்கடேச ஐயரால்
சோதிடப்பிரகாச யந்தி ரசாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
மூன்றம் பதிப்பு.
குரோதன ளு சித்திரை மீ"

Page 4
நூலாசிரியர் பெயர் முதலியன
உரைத்தசகவருடமுறுமாயிரத்திருநூற்
ருெருநாலெட்டிலிலகுவசந்தந்தன்னிற் றரித்திடுவைகாசிபுதன்பனையினுளிற்
றம்பைவளர்பராக்கிரமவாகுபூப னிருத்தவையிற்சரசோதிமாலையீரா
றெப்துபடலநாற்றென்பான்முப்பானுன்காம் விருத்தமரங்கேற்றினணுற்போசராச
விஞ்சைமறைவேதியனம்புலவரேறே.

6.
முகவு  ைஏ.
---as-r
சரசோதிமாலையென்னும் இவ்வரிய நூல் சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரண குடிமகனயினும் மன்னணுயினும் அவனுக்கு இகம்பரம் ஆகிய இரண்டுக்கும் வேண் டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. யாழ்ப் பாண விவசாய மக்களின் வாழ்ககைக்கு வேண்டிய அத்தனையும் இதிற் காட்டப்பட்டுள்ளது. ஏர்மங்கலப் படலம் இவர்களுக் கென்றே தனியாகச் செய்யப்பட்டது. அவ்வாறே அரசியற் பட லம் அரசர்களுக்கே தனியாகச் செய்யப்படது. மனைசெயற் பட லம், தெய்வ விரதப் படலம், சுபாசுபப் படலம், சாதகப் படலம் என்பன எல்லார்க்கும் பொதுவாகச் செய்யப்பட்டது. அதனல், எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விடயங்கள் யாவும் பொதிந்துள்ளது என்பது இந்நூலின் சிறப்பியல்பு.
விருத்தங்களால் இயற்றப்பட்ட இந்நூல் ஒரு கவிதைநூல். கவிதைகள் பொருளடக்கமுடையனவாகவும், ஓசை நயமுடையன வாகவும் காணப்படுகின்றன. பல்வேறு விருத்தவகைகள் ஒசை நயம் பொதிந்தனவாய்க் காணப்படுகின்றன. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் அழகு இந்நூலிற் காணப்படுகின்றது.
செறுத்த செய்யுட் செறி செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்"
எனக் கபிலனின் பாவின் செறிவைப் புகழ்ந்து கூறினர். அவ் வாறே இந்நூலின் கவிதைகள் யாவும் செறிவுடையனவாகக் காணப்படுகின்றன. இச்சிறப்புகளிஞல், இந்நூல் ஒரு சிறந்த சுவைமிக்க செய்யுள் நூலாகவும் திகழ்கின்றது.
Ꭰ.Ꮧ ᎧbᏪ சோதிட நூல்களிற் காணப்படாத சில விடயங்களும் இந்நூலிற் காணப்படுகின்றன. விரத நிர்ணயம் மிகத் தெளிவா கக் குறிக்கப்பட்டிருக்கின்றது. பாலருடை அரிட்டக்குற்றம் மிக விரிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் தேச இராசி இதுவென்பது இந்நூலிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நூல் கைக்கெட்டாமையாற் பல சோதிடர்கள் தாம் மனத்திற் கொண்டவாறு இலங்கையின் இராசியைக் குறிப்பிடுவர். இந்நூல் வெளிவந்ததும் அவர்கள் சந்தேகம் அகன்றுவிடும்.

Page 5
iv
யாழ்ப்பாண அரசு ஒன்றிருந்ததென்பதற்கு ஆதாரங்கள் தேடக்கூடிய சரித்திரச் சான்றுடைய நூலாகவும் ஆது மிளிர் கின்றது. சரசோதி என்பவருடைய மைந் கணுல் இயற்றப்பட்ட தாகலின் சரசோதிமாலையென்னும் பெயர்பெற்றது. அன்றியும், அசையும் ஒளிவடிவங்களாகிய கிரகங்களினல் மனிதன் எவ்வாறு தாக்கப்படுகின்றன் என்பதை விளக்குஞ் சோதிட நூலாதலின் சரசோதிமாலையென்னும் பெயராயிற்று என்பாருமுளர்.
இந்நூலின் பாயிரத்தில் இரண்டாவது செய்யுளில் தம்ப தெனியாவில் அரசாண்ட மன்னனெருவன் கேள்விப்படி இந்நூல் இயற்றப்பட்டது என்னுங் குறிப்புங் காணப்பட்டது. அம்மன் னன் நான்காம் பராக்கிரமவாகு என்பர். நான்காம் பராக்கிரம வாகுவின் காலத்தைத் திட்டவட்டமாகக் கூறுதற்கு இந்நூல் செய்த ஆண்டினை ஆதாரமாகச் சரித்திர ஆசிரியர்கள் கூறுவர். அம்மன்னனின் ஆட்சியின் ஏழாவதாண்டில் இந்நூல் செய்யப் பட்டது. கலி 4411-க்குச் சமமான கி.பி 1310-ல் இவ்வேழாவ தாண்டு பொருந்துகிறது. சிங்கள மொழியில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்
இந்நூலோடு பொருளடக்கத்தில் ஒற்றுமையுடைய செக ராசசேகரமாலை இதன்முன் இயற்றப்பட்டதா அன்றி பின்னர் இயற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. செகராசசேகர மாலையே பிந்திச் செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு இ. சி. இரகுநாதையர் செகராசசே சரமாலை முகவுரையிற் சில காரணங் கள் கூறியுள்ளார். அன்றியும் வரோதயசிங்கையாரியன் என் னும் பெயருடைய செகராசசேகரனே செகராசசேகரமாலையை இயற்றுவித்தவன் என்றுங்கூறியுள்ளார். கி. பி. 1302 முதல் கி. பி. 1325 வரை வரோதயசிங்கைய ரியன் காலமெனச் சரித் திராசிரியர் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதனையே இரகுநாதைய ரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலை இயற்றுவித்த மன்னன் செம்பொன்மால்வரை யில் வெற்றிச் சினப்புலி பொறித்த வேந்தன்' என்றும் "சகதிர வன் மரபில் வந்தோன்' என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சோழ வமிசம் இதிலிருந்து பெறலாமோ என்பது சிந்திக்கவேண் டியது. வரோதயசிங்கையாரியணுகிய செகராசசேகர மன்னன் கி. பி. 1302 - 1325 வரையில் ஆண்டிருப்பின், தம்பதெனியா வில் அரசாண்ட நான்காம் பராக்கிரமவாகு ஏன் தமிழில் சோதிடநூல் செய்யும்படி கேட்டான் என்பது விளங்கவில்லை இதனைச் சரித்திர ஆசிரியர்கள் தீர்க்க வேண்டும்.
எங்ங்ணமாயினும், இலங்கையில் சோதிடமும் வைத்திய மும் ஒரே மரபைக் கொண்டதாய் விளங்கியிருந்தது என்பதற்குப்

w
பல சர்ன்றுகள் உள. சிங்கள மன்னர்களுக்கு தமிழ் வைத்தியர் கள் வைத்தியஞ் செய்ததாய்க் குறிப்புகளுண்டு, இவற்றை இங்கு விரிப்பின் இது சரித்திர ஆராய்ச்சியாய் முடியும் என விடுக்கின்ருேம்.
இந்நூல் செறிவுடைய செய்யுள்களால் ஆக்கப்பட்டிருக் கின்றதென முன்னர்க் குறிப்பிடப்பட்டது. அதனல், தமிழில் நல்லறிவு பெற்றவர்களே உரையின்றி இந்நூலை விளங்கிப் பயன் பெறுவர். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லாரும் பயன் பெறமுடியாது. ஆனல், மூல நூலிலும் சில பிரதிகளே கிடைக்கக்கூடியனவாக உள்ளன. முதலில் மூலத்தை எங்கும் பரக்கச் செய்தல் இன்றைய தலையாய கடனுகும். எனவே, இந்நூலை சோதிட உலகும், தமிழுலகும் ஒருங்கே வர வேற்குமென்பதில் ஐயமில்லை.
இதற்கு விரிவான உரை வெளிவருவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிருேம்.
இங்ங்ணம், இ. வெங்கடேச ஐயர் சோதிடபரிபாலன மடம், கொக்குவில். குரோதன ளு சித்திரை மீ".
ନଯ୯ଞ୭ଟନ

Page 6
1-வது 2-வது 8-ഖg 4-வது 5-வது 6-வது 7-வது 8-வது 9-வது 10-வது Il-6 ugi
12-வது
.6 ܖ படல அட்டவணை
L-6)b
சோடசகருமப் படலம் ஏர்மங்கலப் படலம் பலகருமப் படலம் அரசியற் படலம் யாத்திரைப்படலம் மனைசெயற் படலம் தெய்வவிரதப் படலம்
குளுகுைணப் படலம்
சுபாசுபப் படலம் நாழிகைப் படலம் சாதகப் படலம் நக்ஷத்திரதெசைப் படலம்
பக்கம்
5
20
24
26 33
42
46
68
80
82.
112

6. கணபதி துணை
சர சோதி மாலை
~Ce1CY ́XX3`Y ́ao>~
விநாயக வணக்கம் பூமேவுமாதுதினமும்புணர் பொற்பமைந்த மாமேகவண்ணன்மருகோன்மதமாமுகத்தோன் பாமேவு செஞ்சொற்புலவோர்கள்பரவியேத்துந் தேமேவு செந்தாமரைத்தாளிணை சென்னிசேர்ப்பாம். ( 1)
திருமால் வணக்கம் வேதத்தினுண்மைப்பொருளாய்விதியாய்விரிந்த பூதத்தினேங்குஞ்செயலாய்ப்பொருள்யாவுமாகி யோதத்தினம்போருகக்கண்டுயிலுத்தமன்பொற் பாதத்தைநாளும்பணிந்தன்புடனேத்துகிற்பாம். (2)
பாயி ரம் సైనిభ్ర
வேறு பூமாதுமேவுதோளன்பொற்க மலத்துவாழு மாமாதுசேருமார்பன்மாமணிநாடனெங்கோன் காமானுஞ்செங்கைவள்ளல்கதிரவன்மரபில்வந்தோன் பாமாலைசூடுமீளிப்பராக்கிரமவாகுபூபன். − (1)
தம்பைகாவலவன்வாசத்தாதகிமாலைமார்பன் செம்பொன்மால்வரையில் வெற்றிச்சினப்புலிபொறித்தவேந்த னம்புராசியினைமேனளமுதெழகடைந்த மாயன் கும்பமார்முலையார்மார்பன்கோரவாம்புரவிவிரன். (2)
வாரண மெட்டும்பாம்புமகிழ்வுறவளர்ந்ததோளான் கோரவெஞ்சமரில் வென்றுகுலவியவாகைவாளான் சேரலர்மகுடரத்நந்தேய்வுறச்சிவந்ததாளான் பேருலகனைத்தும்வாழப்பிறந்தபூராடநாளான். (3)
நீதியும்பொறையுமன்புநெறியுமோர்வடிவமானேன்
கோதிலாயிரமாமத்தகுஞ்சரத்தானேராசன்
மேதகுகருணைதன்னுல்விளங்குமாமுனிவன்றந்த
தாதுவின்பூசையாலுஞ்சதக்கிருதனையதக்கோன்கு (4)

Page 7
2 LITLS quid
திங்கண்மும்மாரிபெய்யச்சிறந்துயர்தருமமோங்கப் பொங்குசீர்பரந்துவீசப்போற்றுசெங்கோல்விளங்கப் பங்கயத்தாரோர்வாழ்த்தப்பாவலர் துதிக்கமிக்க
மங்கலவளமேகூடமன்னவர்வணங்கிச்சூழ. (5)
சேனையும்பொருளும் வாழ்வுமேன்மையுஞ்சிறப்புஞ்சீருந் தானமுநெறியுமோங்கதன்னுடனுதித்துவாழு மானநால்வாகைவேந்தரருந்திசைமுழுதுங்காக்க மாணவேற்றருமனென்னமாநிலம் புகழவாழ்ந்து. (6)
கனகமாமகுடஞ்சூடிக்காசினியனைத்துங்காக்குந் தனிமதிக்குடைக்கீழ்ச்சிங்காசனத்தின்மேலினிருந்து மனு நெறிநடாத்திவாழுமங்கலவாண்டோரேழி லினியசோதிடநன்னூலைத்தமிழிஞலியம்பென்ருேத. (7) புண்டரீகத்தார்மார்பன்புகழ்ச்சரசோதிமைந்தன் மண்டலமெண்ணுந்தேனுவரைப்பெருமாளென்ருேது பண்டிதபோசராசன்பரவுநற்குருவைப்போற்றித் தண்டமிழ்விருத்தப்பாவாற்சரசோதிமாலேசெய்தான். (8)
அவையடக்கம்
கூறுசொற்புன்சொ லேனுங்கொள்கையின்பொருணலத்தால் வீறுசேர்கேள்விமீக்கோர்மீக்கொளற்பாலதாகுஞ் சேறெழநடந்துசென்றுந்தேனு கர்சுரும்புமொய்க்கு நாறுசெங்கழுநீர்கொய்யுநலமெனப்புவியின்மாதோ. (9)
வேறு -ی பன்னுண்மொழிந்தவெண்துகவிப்புன்சொற்பரந்துநிகழ்ந்திடவே தன்னுவலர் தஞ்செழுஞ்சொற்கணணிமேதினியிற்சிறந்துளவா லன்னவலர்கட்குபகாரம்யான் செய்தமையாலம்புவிமே லென்னுலுரை செயிந்நூலினேதஞ்சிறிதுமுரையாரே. (10) முன்னுரலுணர்ந்தமுனிவோர்கண்முதலோர் மொழித்தசோதிடமாம் பன்னுரல்விளங்கும்பொருளதனைப்பார்மேனிகழும்படியாக வன்னுரலுரைத்தநெறிவழுவாதாராய்ந்தூசிநுழைவழியின் மென்னுால்செல்லுஞ்செயல்போலத்தமிழ்நூலிதனைவிளம்பலுற்றேன்
விஷய அடக்கம் பற்றுங்கருப்பாதானமுதற்பரவுங்கரும மெண்ணிரண்டு மற்றிங்கருமம்பலவகையுமருவுங்குணமுமுறையொழுங்குஞ் சுற்றுங்கோளின் பலாபலமுந்துலங்குங்குறியுஞ்சுபாசுபங்கண் முற்றுஞ்சிறந்ததொகையாக்கிமுறையால்யானுமொழியலுற்றேன் (12) பாயிரமுற்றிற்று.

சோடசகருமப்படலம்
mmunkxpremum
கருப்பதானம்
வேதாகமங்களுரைநூலின்விளம்புங்காலதனிலுரைத்த வாதானத்தினியல்பதனையறைந்த நெறியின்முறையணுக மீதாகியமந்திர மருந்துமேன்மைதீர்த்தநீர்பெறவே போதாரளகமங்கையர்க்குப்புகலுங்கருப்பமுளதாமே. (1)
வேறு
பன்னியசிறப்பினலேயைத்தொடியாரைச்சேர நன்னுதலார்கள் பூத்தநாண்முகனலுந்தீதம் பின்னர் பன்னிரண்டுநாளிற்பேசியகருப்பமுண்டா மன்னநாளொற்றைபெண்ணுமான தாமிரட்டைநாளே, (2)
அத்ததற்சதயஞ்சோதியனுடயந்தத்தினளோ டுத்தரக்கூட்டமோணமுரோகிணிமூலநன்ருஞ் சித்திரைபுநர்தம் பூசஞ்செழும்பரிமானவிட்ட மத்திமம் வெள்ளிபுந்திமதிகுருவாரமாமே. (3)
பாடுவாவிருத்தையாரும்பக்கமட்டமிசென்மங்க ளாடுதேண்மசுரங்கும்பமாகியநான்குந்தீதா நாடுமொன்றெட்டுத்தூய்மைநண்ணுறக்கங்குறன்னிற் கூடுமாதானத்திற்குக்கூறினர்முனிவரன்றே. (4) மங்கைசென்மத்தோடா யமூன்றுபத்தாறின்மன்னுந் திங்களைச்செவ்வாய்வந்துசேர்ந்திடிற்றெளியநோக்கிற் பொங்குசீர் மலடியன்றேற்புகன்றமூப்பிளமையன்றேற் றங்கிடுங்கருப்பமென்றுக்கவர்கூறினரே. (5)
உதயமோ டொன்பதைந்தினுயர்குணவியாழனிற்க மதிசுபக்கோட்கணுேக்கிமருவியகுணங்களேற விதமுறுமுதயந்தீக்கோள்விளங்கியேநோக்காதாயி னிதமுடன் கருப்பமுண்டாயினிதிற்பெறுவரன்றே. (6)
புங்ஸவனம்
முந்துறுகருப்பந்தன் னின் மொழிந்திடுமாதமூன்றி
லிந்துசீர்க்குணங்களேறவிருத்தை நீண்மிதுன ஞெண்டு
பைந்தொடிநீத்துப்பூசம்பரவுமோணத்திற்சோமன் புந்திபொன்புகர்வாரத்திற்புங் ஸவனத்தைச்செய்யே. (7) .
f பைந்தொடி - கன்னி.

Page 8
4 சரசோதிமாலை
சீமந்தம் மாதர்முற்கருப்பந்தன்னின் மாதநான்கெட்டிலாநிற் போதனற்றிங்கள் வெள்ளிபொன்னவன்வாரமாகுந் தீதுறுtதெரிசம்Sபக்கச்சித்திரையிருத்தைதன்னே டோதுதேள் சிங்கநீக்கியுரைத்தமுற்பகலிற்கொள்ளே. (8)
விட்டுனுபலி மானிருபூசமந்தமாயனுத்தரங்களத்தந் தேனுறுமலரோனுனிற்சீமந்தகருமமாமா லீனமிலெட்டாமாதத்*தேறுபன்னிரண்டோரேழி லானரோகிணியோணத்திலரியமால்பலியா மன்றே. (9)
ததிகாக்கிருகப்பிரவேசம் வேறு வாசிநீள்புநர்தமுத்தரங்கள் விதிமாயனத்தமுதன் மூன்றுநாள் வீசுமா னனுடமந்நாளினில்விளம்பிருத்தை முடிவெட்டுடன் மாசிலாவிரவிபெளமன்வாரமொடுமன்னு தேள்குடமகற்றியே பேசுமிக்கநெறியோடுமங்கையர்கள் பேற்றகம்புகுதனன்றரோ. (10) சாதகருமம் வேறு பிறந்தநற்பிள்ளைதன்னைப்பிதாவினன்மகிழ்ந்துநோக்கி நிறைந்தநற்கடன்களெல்லா நீங்கலாவன்பினலே சிறந்திடுமுகூர்த்தம்யாவுந்தெரிந்துநூன்முறையினெண்ணி யறைந்தகாரியங்கள் செய்யலாகுமக்கணத்திற்ருனே. (11)
பஞ்சாயுதந்தரித்தல் வேறு அஞ்சாகியநாடனிலன்புடனே, நெஞ்சார நிறைந்தமுகூர்த்தமதிற், பஞ்சாயுதமாம்பணிபாலகனுக், கெஞ்சாதுதரித்திடலாமிகவே.
நாமகரணம் வேறு பெற்றநாட்பத் தீராறிற்பேற்றகந்தூய்மையாக்கி யுற்றகோளுச்சநட்பினுேங்கியமுகூர்த்தந்தன்னிற் குற்றமாமிருத்தையோடுகுலவுபத்திரையுந்தீதாம் கற்றறிபுதன்பொன்வெள்ளிகலைமதிவாரமாமே. (18) உத்தரமூன்றுஞ்சோதியுரோகிணிமுதலவைந்து மத்தமாலாதிமூன்றுமனுடமுமகமுமாகுஞ் சுத்தமோரெட்டதாகுஞ்சொற்றிரராசிநன்ரும் புத்திரர்க்கினிமையோடுபொருந்துபேரிடுவதற்கே. (14) f தெரிசம் - அமாவாசி. S பக்கச்சித்திரை - 4, 6, 8, 9, 12, 14-ம் திதிகள். * ஏறுபன்னிரண்டு - பூர்வபக்கத்துவாதசி.

சோடசகருமப்படலம் 5.
5TUDT35 Td
அகரமாடரிதேளாகுமரிவை மீனிகரமாகு முகரநீண்மிதுனம்வில்லாமோகராங்கும்பமாகு நிகரிலேகராத்திற்குநீள்விடைஞெண்டுகோலாம் பகருமக்கரமாதிபலவகைநெறியிற்கொள்ளே. (15)
பாலூட்டல் சென்மத்திலிரண் டாநாளிற்சிறந்தநாண்முப்பத் தொன்றி னன்மைக்கூழுணகோட்கணலமுறுமுகூர்த்தந்தன்னிற் ருென்மைப்பார்தனக்குநேரேசொல்லியபூசைசெய்து பன்மைப்பாலருக்குச்சங்காற்பாலினைப்பருக்கனன்றே. (16)
கன்னவேதனம்
ஒதுபன்னிரண்டாநாளினுரைக்குமெண்ணிரண்டாநாளின் மாதமாறேNனெட்டின்மருவுமுற்பகலினன் ரும் *பாதிநாட்பக்கந்தானும்பானுசேய்சணியுந்தீதாங் கோதீலாவரியுந்தேளுங்கும்பமுங்கொள்ளாரன்றே. (17)
பூசமுத்தரங்களோனம்புநரிதமழான்றலையவிட்ட மீசநாளத் தமந்தமினியசித் திரையுதன்ரும் வீசுசீருவாவிருத்தைவிளம்பினரில்லைகண்டாய் காசணிமுலையினளே கன்னவேதந்தனக்கே. (18)
சூரியசந்திரகோதரிசனம் மாதமோர் மூன்றினன்ருய்மருவியமுகூர்த்தந்தன்னி லாதவன்றன்னைக்கண்டுற்றந்தநாளனுகூலத்திற் நீதிலாமாதநாலிற்றிங்களேப்பசுவைக் கண்டாற் கோதிலாநன்ம்ைசேய்க்குக்கூடுமென்றியம்பினரே. (19) அன்னப்பிராசனம் வேறு ஆருேடிரட்டைவருமாதமைந்தன தின்மேலுமொற்றைமகளா மேருேதுபக்கமிதிலிந்துபுந்தியெழில்வெள்ளிசெம்பொனினிதா மாருறிரண்டொடிருநாலிருத்தையபரான்னமந்தியுடனே கூருடுமீனம்விடுதேளினுேடுகுறிதூய்மையத்தின்மிகவே. (20) வேறு பைத்தபாம்பனலங்கேட்டைபவனனட்பரணிமூல நித்தனண் மகமுப்பூரநீக்கவே நின்றநாட்க ளுத்தமம்புதன்சேய்வெள்ளியொன்பதெட்டேழிற்றிதாம் பத்தியோடிதனைக்கொள்ளிற்பாலர்தமுணவுக்காமே. (21) ஒது பொன்கதிர்மால்வெள்ளியொன்றுமூன்றிரண்டுநாலிற் றிதிலாநெறியினிற்கதிங்க ணல்வினைகள் செய்ய மேதகுபாலர்க்கூட்டின்விளம்புவதென்கொல்விண்ணுே ராதரமெய்துமாழியமுதெனநன்மையாமே. (22)
* பாதிநாட்பக்கம் - ஒருபகலிலே 2 நகடித்திரம் 2 திதி வந்தநாள்.

Page 9
6 சரசோதிமாலை
கிரகபலி வேறு
இரவிதனக்குயர்கிழக்கினிலவிலையிற்றிரிகடுகுடன் பொற்சோரும் வருமதிக்குவிளவிலையின்வாயுவினிற்றயிருடவெண்சோருமற் றரைமகனுக்கெண்ணெயுடன்செஞ்சோருந்தருகடம்பிற்றயங்குதெற்கி னுரைபுதனுக்கெழில்வேம்பினுயர்வடக்கிற்சர்க்கரைபாற்சோறுநெய்யே.
கனகனுக்குப்பொற்சோருமரசிலையிற்கருதியவீசானந்தன்னி லினியபுகர்தனக்கெரியில் வெண்ணெயுடன் வெண்சோருமேற்றபுன்கிற் சனிதனக்குநரரிறைச்சி தன்னுடனே கருஞ்சேருலிலையின்மேற்கிற் சிணவரவந்தனக்கன்னங்கைதையிலாந்திகழ்நிருதித்திசையிலன்றே
அரைஞாண், ஆடைதரித்தல் வேறு
மன்மோராண்டிற்பானு மாதாந்தம்பிறந்தநாளி னன்னெறியுடனிராட்டிநாடிய சாந்திசெய்து பின்னர் நல்லோரைதன்னிற்பிள்ளை சீர்வாழ்நாளேறப் பொன்னரைஞாணும்பூட்டிப்புதியநற்றுகிலுஞ்சாத்தே (25)
சேளளகருமம்
ஒன்றுமூன்றைந்தாமாண்டினுரைத்தமுற்கூறுசெல்லத் துன்றுபொன்வெள்ளிதோன்றச்சொல்லுமுத்தராயணத்தி னன்றுமுற்பக்கந்தின்னின்ஞாயிறு மந்தன்சேயு மொன்றுமீரா மாறுமிருத்தை யெட்டுவாவுந்தீதே. (26)
அத்தமான்றலையவிட்டமசுபதிகடைநாளோணஞ் சித்திரைபுநர்தம்பூசஞ்சீருறுத்தரங்கள்சோதி வைத்திடுசகடுஈெக்குமத்திமம் வரிவிற்கும்பந் தத்தரிமறிதேணித்துத்தக்கநற்செளளஞ்சேய்யே. (27)
சொல்லியநோயாஞ்சிங்கந்துன்பமாமாடுதேளேற் கொல்லுமக்குலத்தைக்கும்பங்கொற்றவர்முனிவTம்வில்லு நல்லதாங்கோணின்ருலு நாடியகும்பந்தீதா fமல்லதுமிகவுந்தீதா மறைந்திடுசெளளத்திற்கே. (58)
*சூரியன்மாதமொன்றுஞ்சொற்சனிமாதமேழும் பார்மகன்மாதமெட்டும்பகுதியாற்குறையும் வாணு ளாரியன்புந்திவெள்ளியம்புலியத்துமைந்துஞ் சீரியபன்னென்றேழுஞ்செவ்விதினேறுமன்றே. (29)
வேறு
எண்ணெய்தேய்த்துமிரும்புனலாடியு முண்ணுநல்லமுதுண்டணிபூண்டுமேற் பண்ணும்பூசற்பயணத்கினும்வெறு மண்ணிடத்தும்பயிர்வினைதீதரோ. (30)
f அல் - இரா. 兴 இக்கிரகங்களுதயத்தில் நிற்பின்.

சோடசகருமப்படலம் 7
வேறு
ஒன்றுதனச்சேதமதாநான்கின் மாதாவோராறு சகோதரமெட் டுற்றபாரி, பொன்றிடுமாந்தானியங்களழியுtொன்பான்புகலிரா றெனிற்கிளைகள்போக்குமீரேழ், துன்றியநங்கைக் காக'வுவாக் கள்வந்த துரயதினந்தனிற் செளளந்தொடங்கிச்செய்தா, னன் றிதருதந்தையுடன் பிதிர்க்குச்சேத நரகமுறுமேணமுனிவர்தலின் றிட்டாரே. (31) வேறு
ஆறுகார்த்திகையுமெட்டுரோகிணியுமைந்ததாகியமகங்களுங் கூறுசீர்பரவுமனுடமூன்றிளுெடுகுலவுமுத்திரமொர்நான்குமே லீறிலாதமயிர்வினையொராண்டதிலிவ்வகைப்படியியற்றிடி ணுறுதாமரையயன்புரந்திடினு நாசமாய்விடுவர்திண்னமே. (32)
வேறு
பானுவிற்பிணிuதாக்கும்பனிமதியழகுமேவு மாணசேயா யுட்குன்றுமரும்புதனரசர் நோக்கா மானிலக் புகழ7 bவெள்ளி.மறையவன் வாழ்வதாகு மீனமாஞ்சனtயிற்கேடாமியல்பியமயிர்வினைக்கே. (33)
பரிதியின்மறையோர்க்காகும் பார்த்திவர்க்கவனிசேயாங் கரியவன் வணிகரோடுகருதுகுத்திரர்க்குநன்ற மிரவிசேய்காரிவெள்ளியேழிலேற்றீமையெய்துங் கருதியமயிர்நகம்பற்கருமங்கடமக்குமாதோ. (34)
இசையுறுவெள்ளிசெம்பொனிலக்கினமீரைந்தெய்திச் சசியொருநான்கினிற்குஞ்சக்கரயோகந்தன்னில் விசையவேல்விழியினளேவிளம்பிய செளளஞ்செய்யி னசைவிலா வாழ்வுஞ்சீகுமாண்மையுமெய்துமன்றே. (35)
வேறு
கும்பமதிகான்மாகங்கோளரிவின்முற்பாதிகுளிர்முக்காலா * மம்பனைய விழிமுழுதுமில்வாழ்வான்செளளமெணவறையலாகா நம்பியவர் செய்திடுகின் யமதூதரவர் பிதிர்க்குநவிரையூட்டிக் கும்பியெனுநரகினிடைவீழ்த்திடுவரெணமுனிவர்கூறினரே. (38
வேறு
வந்துதான்கருப்பமுற்ருல்வகையினுற்செளளஞ்செய்யின் முந்துறுகருப்பங்கேடாமுடிவுபின்பிதாவுக்கெய்துந் தந்தை தாய்சன்மநாளிற்றக்கவாண்பெண்சேயானுேர் நந்துமக்கருமிஞ்செய்யினுசமுந்துவருமாமே. (37) தன்னருந்தந்தை சென்மநாளினிற்றனையணுனேன் மன்னியபயணம்போகின்மயிர்வினைமுறையிற் செய்யி வின்னலும்பயமுமுற்றுமிடர்களுமெய்துங்கண்டா யன்னைதன்சென்மநாளுமகளுக்குமனையதாமே. (38)
* அம்பனையவிழி - புரட்டாதி.

Page 10
8 சரசோதிமாலை
வித்தியாரம்பம்
உரைக்குமாண்டைந்திற்பானுவுத்தராயணத்துநிற்க வருக்கன்மால் வெள்ளிசெம்பொனம்புலிவார நன்ரு மிருத்தையாறுவாவொன்றெட்டோடெண்ணுபிற்பக்கந்தீதத் திரத்துறுமிராசிநீக்கிச்சிறந்தநற்பகலிற்கொள்ளே. (39)
ஈசன்மால்டிநர்தமத்தமிரேவதியனுடஞ்சோதி வாசிசித்திரைநன்னுளின்வாணிநன்முன்னேற்குற்ற பூசனைமுறையிற்செய்துபுகழ்ந்துநற்குருவைப்போற்றிக் காசினிமீதுகற்குங்கல்விகடொடங்கனன்றே. (40)
சொற்புனைகுருவேநாசஞ்சொல்லியவெட்டாம்பக்கங் கற்றவரீநாசமென்பகருதுபன்னுன்கிற்கண்டாய் நற்பதினைந்தாம்பக்கநாடியகல்விக்காகா பொற்புறுமொன்ரும்பக்கம்புகன்றிலர்விஞ்சைக்கன்றே. (41)
அந்தியிற்பன்மூன்றென்னுந்திதியினி*லரை யோடேழாய்த் தந்தநாழிகைநாலானசங்க்ரமங்கல்விக்காகா விந்து வாரத்தினல்லோரியம்பபரான்னந்தன்னின் முந்துநூற்கல்வியாவுமுடிந்திடனன்றதாமே. (42)
கன்னியேயுதகமாகக்கருதியபுதனுநிற்க வன்னவன் வாரமேவுமத்தநாண் மூன்ருங்காலின் மன்னியசோமனெய்தமருவியவிஞ்சை கற்கப் பன்னுவார் நாவின்வாழப்பாமகள்விரும்புமன்றே. (43).
வேறு
இந்துமேதையிலக்கினமேவவே, புந்திவாரம்புதனுறுகூற்றிலே முந்து விஞ்சைதொடங்கிடின்முன்னமே, வந்துதாவிற்கலைமகள்வாழுமே.
உபநயனம் வேறு
அறைதருமுதலாண் டெட்டில்வேனிலந்தணர்க்காமன்னர்க் குறுமுதிர்வேனிலாகுமாண்டுபன்னென்றுதன்னின் மறுவிலாக்கார்காலந்தான்வணிகருக்கீராருண்டிற் குறிசுபமிரண்டைந்தொன்பானுயமேழ்குருநின்ருலே. (45)
முந்துபக்கத்திற்செம்பொன் மொழிபுககுதித்துத்தோன்றப் புந்திபொன் வெள்ளிவார பொருந்துநாளிரா சிநன்ரு மந்தமெட்டிருத்தைவிட்டியாடுதேளரிம7ன்கும்ப மந்தனிளிரவிசெவ்வாய்மருவியவிராசிதீதே. (46)
வேறு பூசமான யனவிட்டமோடுகடையுத்தரங்கள்புநர்தத்துடன் வாசிமாலனுடமத்த மாதியொரு மூன்றுவந்த பகறன்னிலே யோசைவேதநெறியோடுசாகையுடனுேமமானவை விளங்கவே பூசுராதியர்சிறந்த மார்பினிடைபூனுநூலிடவிசைப்பரே. (47)
* அரை யோடேழாய்த்தந்தநாழிகைநாலு - 30 நாழிகை

சோடசகருமப்படலம் 9.
வேறு கனகனீள்வெள்ளிமேதைகரியவனடைவினலே நணிபுகழிருக்கோடெண்ணுநான்மறையதிபராமா லனையவர்பகைநீசத்தையகன்றுநட்பாட்சியுச்ச மினியகேந்திரங்களெய்தின்யாவையுநன்மையாமே. (48)
உபாகருமம் ஆவணிமாதமாதலரும்புரட்டாசியாதல் பார்வையேபதினைந்தாதல்பஞ்சமியத்தமாத ருவறுமுற்பக்கத்திற்றக்கவாறங்கமோடு மேவுபாகருமஞ்செய்யவிளம்பினர்முனிவர்மாதோ. (49)
வேதவாரம்பம் ܓ
வேறு
அத்தமோடுரை செய்மூன்றரன்புரவியனுடமோணமிருபூசமா னுத்தமங்கடையொடுத்தரங்கள்விதியோது.ானுமதிமத்திமம் பத்தியான திர ர - சிசேய்செளரிபாடிருத்தையொடுவா விடச் சுத்தமேழினுறநன்று நற்பொழுதுதுாயநான்மறை தொடங்கவே.
வேதவிரதம் வேறு கருதியசெளளத்தோதுங்காலநாண்முகூர்த்தந்தானே குருகுலவாசிபெற்றுக்குலவுகோதானஞ்செய்தங் கருநெறிமுனிவர் கூறுமான நால்வேத நோன்பைப் புரிவதற்கினியதாகும்பூசல்வேல்விழியினளே. (5 l)
சமாவர்த்தனம்
கையிருபூசமோணங்கடைவிதியுத்தரங்க டுய்யமானனுடநாளிற்சொல்லுவா வொன்றிருத்தை *மையுறுமhதேள்கும்பமந்தன்சேய்வார நீத்துத் துய்ய நற்சமா வர்த்தனந்தான்றுலங்கிடச்செய்தனன்றே.
விவாகத்திற்குத் தசப்போருத்தம் செப்புநாட்கணங்கண் நாகேந்திரமொடுமங்கைதீர்க்கந் தப்பிலாயோனிரண் சிராசியிற்றலைவர்தம்மோ டொப்பிலாவசியநன்னூலுரைதருவேதையாக மைப்புயலளகமாதேமருவிய பொருத்தம்பத்தே. (53)
நாள் மங்கைமுச்சன்மமாதிமருவுமொன்பானணித்துத் தங்கியவொற்றைநாட்கடலலைவனுளாகிற்றிதா
மங்கவர்சன்மராசிக்கட்டமராசிநாட்க டிங்கள்வாண்முகத்தாய்வைநரசிகமிவைமிகவுந்தீதே. (54)
* GDLD - Gur L-l.

Page 11
1) சரசோதிமாலை
வேறு ஒரிராசியுடுவிரண்டெய்தினற், றீரமுந்துநாட்செல்வனுக்காகுழு வேர்கொள்பின்னவிராசியினெய்திய, சீரிரண்டுநாட்செய்கையுமஃதரோ வேறு பொருவற்றமகங்கடைபூசமுற, மரிமிக்கவுரோகிணியாதிரைநா ணிரை*யுத்தரமுன்விடநின்றவையு, மிருவர்க்கொருநாளிவையுத்தமமே கணம் வேறு ஆதியனுடங்கையரிசோதியிருபூசமந்தமொடுமானினியதேவ கணமாகும், பூதமரனேடுதிரளுத்தரம்விரிஞ்சன்பூரவகைமானிட கணஞ்சதயமூல, மோதுமக்நாக8ெரிசித்திரையவிட்டமொண் சுழ குகேட்டையெனரக்கர் கணமாகுந், தீதுநாரோடகரர்தேவர்நசர் நன்ருந்தேவரொடரக்கரிடர்செவ்வைமிகுமொன்றே. (57) மாகேந்திரம் வேறு அரிவைந7ளுக்குநாலேழையிரண்டுடன்பன்மூன்று பரவுமீரெட்டுப்பத்தொன்பதினுடனிருபத்தைந்தா மிருபதே ாடிரண்டாநாட்களிறைவளைகவெய்திற் றிரைகடற்புவியின்மாகேந்திரமெனும்பொருத்தமாமே. ஸ்திரீதீர்க்கம் வேறு பாவைநாளுக்கொருபதின்மூன்றின்மேன் மேவுநாயகன்மேதகுநாள்வரிற் பூவைதீர்க்கமதான பொருத்தமாங் கோவைமுத்தெனக்குலவியமூரலாய். (59)
C&uur6of வேறு வாசியானைமறிநாகமோடுபணிவலியநாய்வெருகுவண் கடாப் பூசையாகுவெலியேறுமேதியுறுபுலிகடாப்புலியொண்மான்கலை பேசுநாய்கலியிகழ்ந்ததேனுவொடுபெண்குரங்கொடரிபெட்டைமா வாசில்கோளரிநல்லாவினேடுபிடியாதிநாண் முதலயோனியே.
வேறு புலியுமாவும்புரவியுமேதியு, மெலியும்பூஞையும் யானையுஞ்சிங்கமுங் கலையுநாயுங்கவியுடன்மேடமும், பலருமெண்பகைபாம்பினுெடாகுவே
இராசி வேறு ஏந்திழையிராசிக்கேழேலினியதாமதற்குமுன்னேற் சாந்துயராகும்பின்னேற்றரும்பலனன்றதாகு மாய்ந்தவாறெட்டிராசியாயின் வெந்துயராமென்பர் காந்தளைமுனிந்த செங்கைக்கலைமதிமுகத்தினுளே. ' (62)
* உத்தராடம், உத்தரட்டாதி

சோடசகருமப்படலம் 11
வேறு
அலவன்சிலையுமரிமீனுமணங்குங்குடமுமடைவுடனே துலையும்விடையுமறிதேளுஞ்சுறவுமியாழுமிடராகுஞ் சிலையுமெருதுந்துலாமீனுஞ் சிறந்த கரமரிநேரே யிலகுமறிபெண் வருதேளே டிரட்டைகடகங்குடநன்றே.
உரை செய்யாறெட்டுயிர்கேடrமோரைந்தொன்பான்சேய்நாசம் விரவுமிரண்டிராறேதம்வேழுமிரஈசிமற்றவை நன் றிருவரிராசிக்கெட்டாறுமொன்பதைந்துமெய்திடினும் பரவும்வசியமேகாதிபதிநட்பாகிற்கொளனன்றே. (64)
இராசியதிபதி
வேறு
வெந்திறலரியேருடுமெல்லியல்சிலைகோல்கும்ப முந்துகோள.ாதியெண்ணமூலமுக்கோணமாகுந் தந்தமவிடத்துக்குச்சத்தலைவரோடெட்டைத்தொன்* னந்தநாலிரண்டோர் நட்பாமடையலார் மற்றையோரே.
மிக்கசேய்வென்ஸ்ரிபுந்திவெண் மதியருக்கன்மேதை தக்கபஈர்க்கவன்சேய்செம்பொன்சனிசனி வியாழனக வொக்கவேமேடமாதியுறையகமீராருமான் மைக்குழன்மயிலேயன்னேர் மருவுநட்பினியதாமே. (66)
வசியம்
அரிதேளுதற்கோன்ஞெண்டுமரிவையுஞ்சாபந்தேளும் வருகோலுமிதுனமீன மகரமுமங்கைஞெண்டுங் கருமீனுடேமோகலசமுமறியுமானு மிருமேடமாதியெண்ணவிரrசியின்வயே மாமே. (67)
இரச்சு குதிரைநாட்கவைநாட்காலாங்குறங்கதாம்பரணிபூச முதரநூல்புநர்தந்தீயாமுரோகிணியரனங்கண்டந் துதியுறுதலைநூன்மானுஞ்சொல்லுமிவ்வொன்பாளுைங் கதி கொண்முச்சன்டிமாதிகணக்கினலெண்ணிக்கொள்ளே.
நாயகன்மங்கைநாட்களொன்றிலேநண்ணிவந்தாற் றியபோக்காகும் பாதஞ்செழுங்குறங்கத்தநாசஞ் சேய்கெடு முதரமாகிற்றிகழ்கழுத்தரிவை நாச மாயநற்றலைவன்சாவா மறைதருசென்னிதானே. (69)
வேதை
மறுவின்முக்கோணமோடுவரைகணந்நாலவாக்கி யறுவகையாகமேவுமாழியின்முதனளாதி நெறியினலெண்ணும்போதுநேர்வரையுற்றதாட்கள் செறிதருதீமைசெய்யுஞ்செப்புநாள்வேதையாமே (70)

Page 12
12 சரசோதிமாலை
GjirusfuGé இவ்வகைப்பொருத்தமாதியெண்ணுபல்பொருத்தங்கொண்டு செவ்வையான்முற்பக்கத்திற்சிறந்தநல்லுச்சிப்போதில் வெளவியபலிவைத்தெண்ணும்வாயசநிமித்தத்தோடு வெவ்வயிற்கண்ணினளேவேறுநற்குறியுங்கொள்ளே. (71)
விவாககாலநியதி வேறு கும்பமகண்ஞெண்டுசிலையிற்பரிதிநீக்கிக்கூறுமுயர்வெள்ளிகுரு கோதறவிளங்க, வம்புலிநிறைந்த கலையோடுகுண மெய்தவட்ட மியிருத்தை தெரிசத்துடன் கற்றிப், பைம்பொன் மதிவெள்ளிபுதன் வாரமிதுனங்கோல்பாவையினிதேன்பர்சிலையோடுவிடைகும்பம், வெம்புமரிகர்க்கடகமத்திமமதாகுமேமுகமதாகிவருராசிகளுநன்றே
வேறு கரமோடுசோதிமகமுத்தரங்கள்கடைந7 ஸ்விரிஞ்சனனுடம் வரமூலமானின் மகள் சன்ம நாளின்வருமேழுதுாய்மையுறவே திரமானவோம முதலானசாந்திசெறிமங்கலங்கள் பெறவே யிரவாணநேரமிகவேவிவாக மினிதென்பரீலமயிலே. (73)
வேறு ஒரைநாலைந்தாறேழிலுயர்குருவெள்ளுபுந்தி சூரியன்றிங்களெய்திச்சேய்சனிசென் மூன்றெப்தச் சீருறுவிவாகஞ்செய்யிற்செல்வமுஞ்சிறப்புஞ்சேயு மேருடன் விளங்கநூருண்டினிது வீற்றிருப்பர்மாதோ. (74) ஒதுமூன்ருயமொன்பானுேரையிற்செவ்வாய்மந்தன் வேதியன் வெள்ளிநிற்கவிவாகமேசெய்வாராயிற் நீதிலாவாழ்வுஞ்சீருஞ்சேய்களுஞ்சிறப்புமெய்திப் பூதலந்தன்னிளுைம்புகழ்பெறவிருப்பரன்றே. (75) செம்பொனுேலோன்சேயோரைசிறந்தபத்திலாபமேவக் கம்பநீர்ப்புவனி மீதுகருதியவிவாகஞ்செய்யிற் ... " பைமடொனட்டரசர்கோமான்பராக்கிரமவாகுபூபன் றம்பைநாட்டாரைப்.ோலத்தலைமையும்வாழ்வுமாமே. (76)
நாலாநீர் வேறு செறிசீர்விவாகநாளாதிதினமோர் மூன்றுசென்றதற்பி னெறியாலோ மந்தனைச் செய்துநேரேலிவாகந்தனக்கோது முறையாலுளநாட்டிதிவாரமுகூர்த்தமோணஞ்சதயத்தி னறைவார்குழலாருடன் புரிந்துநண்ணுஞ்செயருணினித மே:
தேருட்சி வேறு மாதர்முதற்பூப்பினுடன் வன்னிகொம்புவண்சிகரி படும்புடை வைவட்டமாயிற், பீதகநற்புதல்வர் மிகப்டேரும்வானிற் பிறைநிக ரிற்குறுகிடுநாட்பிறங்குநாலு, கோதகலுங்கோணமெனிற்பகை வர்க்கேடாங்கோ ல்போலவரின்மானங்குலவுங்கோபங், கீதமுறு வண்டுபலபோலத்தோன்றிற்கேடின்றிச்சுகமுறுமாங்கிளக்குங்காலே.
* ஆலோன் - சந்திரன்

சோட்சகருமப்படலம் 15
வேறு
ஆதிநாளொடைந்துநாளுமன்:னுக்குநண்பளா மேதமற்றவீசனளொடேழுநாளும்வேசியாந் தீதுசெய்யுமத்தமோடுசெப்புமெட்டுநாட்களு மோதுமுத்தராடமாதியேழுமுத்தமங்களே. (79)
வேறு
எரிமுதனன்குமூன்ருயவசித்தோ டெண்ணும்போது புரிகுழன்மயிலேயுண்ணுட்புறத்துநாள் வகையெட்டாமால் வருமகவெய்துநோயாம்வாழ்வுறுமகவுக்கேடாந் திருவுறும்விதவையாநற்சிறப்புறுநெறிகேடாமே. (80)
வேறு
ஒன்றிலிறையாவிகெடுமின்பமதிரண்டிலோதுதிருமூன்றிலுறு நான்கின்மிடியைந்திற், றுன்றுமகவேழிணையொடெட்டழிவுசேய்க் காந்துன்பமுறுமாறிலிணையாறுதுயர்பத்து, நன்றுபதின்மூன்றுப னென்றினிமையெய்துநாடுதவமிக்கழுகைநன்றுமிகவேழா, நின்ற பதினைந்துநனிதந்தைபதிவாழ்வா நீடிதியினல்வருபலன்களிவைய ன்றே. (8)
வேறு
இந்துவாரத்திற் கற்பாமின்பமாம்வெள்ளிதன்னிற் புந்தியின் மகப்பேறெப்தும்பொன்னினெப்பொருளுமுண்டா மந்தனிலனைத்துங்கேடாமரணமாந்தலைவன்சேயிற் சுந்தரப்பரிதிதன்னிற்முேன்றியமகவுசாமே. (82)
வெள்ளிபொன்புந்திவாரம்வீடுதயங்கூறேற் றள்ளருமகவோடின் பந்தக்கசீர்வாழ்வாமென்ப ரெள்ளருமதியக்கூறேலேந்திழைப்பேருமேன யுள்ளவர்கூற்றையெல்லாமு ைரத்திலந்நன்மையென்றே. ஆயவோரைக்கோரேழிலருக்கனேல்விதவையாகுஞ் சேயுறிற் கருப்பக்கேடாஞ்செழும்புதன்மகவுண்டாமா லேயபொன்வெள்ளிமேன்மையின்பஞ்சேய்வாழ்வதாகும் காய்பணிநிற்கிற்றிதாங்கரியவன்கலகங்காணே. (84) கதிருதயத்திற்றிதாங்கன்னியேபேருந்திங்கள் புதனுயர்மகவாஞ்சேயேற்பொலிதருகருப்பக்கேடா நிதிபுகழ்வாணுட்செம்பொனேரிலா வெள்ளியெய்திற் பதிகெடுதுயராமந்தன்பாம்புநின்மரணமாமே. (85) மறியிடரேறுபோகமருவும் யாழ்மகவுவாழ்வாஞ் செறிகுளிர்குலங்களினஞ்சேய்கெடுஞ்சிங்கம்பெண்கோ றிரமுறுமின்பவாழ்வாந்தேள்சிலைநெறிகேடாவாள் சுறவொடுகும்பத்துன்பஞ் சொல்லுமீன்கோபியாமே. (86) மாலையிற்றியதாகுமத்திமமுச்சிப்போதிற் காலையேநன்ருமென்பகங்குலுமஃதேகண்டாய் ஞாலமேன்மதிசிறத்துநற்கருமங்கள் செய்து சாலவுஞ்சுகத்திலெய்திற்றரும்பலமினியதாமே. (87)

Page 13
14 சரசோதிமாலை
மருவருமளகபாரமங்கையர் தெருண்டநாளிற் பொருவருங்குற்றமெல்லாம்போதவே யெய்தினலுங் குருபுகரிதத்தம் வீடுகூடியே யுதயமானற் பtதிவானவனைக்கண்டபனி யெனவகலுமன்றே. (88) மங்கலவளத்தான்யேவுமனைத னிற்காவலோடுந் தங்கியவிரவுமூன்றுதவிர்ந்த பினலா நாளி னங்குளநெறிகள்குன்ரு தடிநிலையேற்றிப்பின்னர்ப் பொங்குமஞ்சனனிராட்டிப்பொலிவுறுமணங்கள் செய்யே.
குமர்நீங்குதல் வேறு இதை யாவருநற்சித்ரைமாசந்திகழ்சித்திரைநாண்முன்னரையின் மதியேயுதிப்பக்கன்னிதனைபுருவுமஞ்சனிராட்டித் துதிசேர்பஞ்சவனநூலாற்குளிகையாட்டியரைசுற்றின் விதியாற்குமருநீங்கியபின்விரவுமனைதன்வாழ்க்கையாமே, (90) பிரிந்தநாயகனுேடு நாயகியைச் சேர்த்தல் திங்கட்கிழமைச்சித்திரையிற்சீராரத்தமெழுந்துதிப்ப மங்கைக்கியைந்த நீராட்டிமணஞ்சேர்கலவைமுலையூசி யங்குச்சேரnதிகழ்ந்தேகுமாணுேடருகிற்கூட்டிடவே பொங்கிப்பரந்தநேசமொடுபொகுந்திநாளும் வாழ்வாரே. அக்கினி ஆதானம் வேறு
உரை செயும் வசந்தகா லத்துதிதராயணத்தின்மிக்க குருபுககுதித்துத்தோன்றக்கோதிலாமாதந்தன்னி லருமதி:ென்சேயுச்சமாட்சிநட்பெய்தினன்ரு மருவியவிருத்தை ஞெண்டுமகர மீன்கும்பந்தீதே. (92) சகடுமான்கேட்டையைத்தந்தக்சவுத் தரங்க்ளோடு திகழ்நலவிசாகநாளிற்றிங்களாதித்தன்மேதை புகர்குருவார நன்ரும்பொங்கெரியாதானத்தை நிகழறுதொழிலும்வல்லோர் நெறியினற்புரிவதற்கே. (93) வெங்கதிர்வென்றிசீராம்வெள்ளிதானியங்களெய்துந் திங்களில்னைத்துநன்ருஞ்சேய்பகையச்சமுண்டாம் பங்குவிலனைத்துங்கேடாம்பரவு&ொன்புத்திதன்னி லங்கியின்சடங்குசெய்யிலறம்பொருளின்பமாமே. (94)
வேறு முந்துங்கருப்பாதானமுதன்மொழியுங்கருமநெறியொழுங்கி னந்துதரிமால்பலியுடனே நண்ணுங்களுமமெட்டசற்றத் இந்த ருமம்பதினருய்த்தமிழ்நூல்விளங்கப்புவிமீது வந்ததேனுவரைப்பெருமாண்மறையோர்தீலகன்மொழிந்தனனே
சோடசகருமப் படலம் முற்றிற்று. ஆகச்செய்யுள் 109.

இரண்டாவது
ஏர்மங்கலப்படலம்
=سسسسس حجمخض3-مقص- حص مسطح
பூமிப்பிரவேசம்
வேறு சோதிபூசமினவுத் தரம்பரணிசூலிசித் திரைமகத்துடன் lதிலாவனுடநாளின்மேதைகுருதிங்கள்சேய்வருதினங்களி னே தமற்றவிடைஞெண்டுதேளினிதிருத்தைபத்திரையகற்றவே தாதுமொய்த்தகுழன்மங்கையேகுலவுதாரணிக்கருமமாகுமே. ஏர்ப்பூட்டல் வேறு விஞ்சுநீராடிவெண்டுகிலும் வீக்கியே யெஞ்சலினிலமகட்சேற்றயூசையா னெஞ்சினிற்கோபமானிக்கிச்செய்யிடை யஞ்சுசான்மூன்றுசாலுழுதலாகுமே. (2) ஏறுயர்கப்பிலைமெய்யெழுந்தநோயது கூறிடின்முரிந்தவால்கூரிகொம்புள்ளது மாறிடின்மற்றவைவிளைவின்மாட்சியாம் வீறுறுகலப்பைதான்முரியின்விவரே. (3)
கலப்பைச்சக்கரம் வேறு ஏர்முடிமேழிதன்னிலிசையிருமூன்றுநாளிற் சீர்பெறவுழுவானுயிற்றீதுறவெருதுகேடா மூர்நுகங்கொழுவீராறிலுழவனுக்கிடரதாகு நேர்நிகழ்நடுநாட்பத்துநீடியநன்மையாமே. (4)
கிருஷியாரம்பம் வேறு அந்தநாட்பரவுமுத்தரங்கள்விதியத்தமூலமிருபூசநா ளிந்துவெள்ளிகுருபுத்திவாரமுடனேறுஞெண்டுகயல்வீணைமான் வந்தராசியினி குத்தைபத்திரைவயங்குவாவினையுநீக்கியே லாகுமே முந்துபார்முறைவணங்கிநன்னெறியின்மொழிவெளாண்மைசெய
வேறு அரியுடன்புலிவராகமறைதருகமுதைவேழ மெருதுநற்கோழியானவேழிவகைக்கரண மீதிற் கரிபுலிகழுதை யென்னுங்கரணமும் விட்டிதானுந் *திரனரணங்கணன்குந்தீயவேளாண் மைக்கன்றே. (6)
* திரகரணமாவன:- கூகை, நாய், பாம்பு, புழு என்பனவாம்.

Page 14
16
சரசோதிமாலை
பணிச்சக்கரம் தலையுடன் கழுத்துநாட்கடாமிரு மூன்றுநோயா நிலைபடவுடலீராரு நிகழ்ந்தநாட்பயிரதாகு மலைவற நடுவின லுமத்திமம்வாலிலைந்துந் தொலைவிலாப்பதரதாகுஞ்சுடருறுநாட்டொட்டெண்ணே.
நேல்விதைத்தல் வேறு
மகநீண்முறஞ்சொற்பனைபூசமூலமலரோன்முராரிசதயம் புகழ்சோதியத்தமுடிவுத்தரங்கள்புகர்மேதைதிங்கள்குருவிற் பகராறிரண்டொடிணையாறிருத்தைபதினைத்தொடெட்டுமறிதே ணிகழ்சாபமங்விைடவோதுகால நெறியால்விதைக்கவினிதே. (8)
வேறு
துன்றிலாபமுடனறுமூன்றினிற்சுகத்துளோர்கள் சுகமாயுளோர் நின்றகோணமுயர்கேந்திரங்களுறநெல்விதைக்கினுயர்பயிரதா மன்றன்மேவு தொடைவற்புயா சலனைவாழ் பராக்கிரமபுயேசனை
யென்றுமாசறவணங்குமன்னர்கிளைபெனவளர்ந்துசுகமெய்துமே.
வேறு
எள்ளருஞ்சுகமேறு முகூர்த்தமோ, டொள்ளிதானவுயர்நிமித்தங்களில் வெள்ளியேழினினிக்கி விதைத்திடிற், றள்ளரும் பயிரதாகித்தழைக்குமே
வேறு நன்னெறியிராகுநின்றநண்முதலேழ்பன்னென்று பன்னந்துபத்தொன் பானும்பகயிருபத்துமூன்று முன்னி பகடையினைந்துமொழிந்த நாள் விதைக்கநன்ரு ங் கன்னலைப்பழித்தவின்சொற்கலைமதிமுகத்தினளே. (11)
வேறு எரிநீள்பூரம்புழுவேறும்யமனயிலியந்தொறுவழிக்குகி கரியாலிடர்சித்திரைவாவிகடைமேவியவுத்தரமீசன் பிரியாதலிவாம்பறவையினுற்பேதாய்புநர்தமொடுபூச மரிதான் மட்டுமரிதமென்றருமாதவத்தோரநிறைந்தனரே.
வேறு திருந்துநல்யோகம்பெற்றசித்திரைநாளிற்சிங்கம் பெரும்புவிமகன்றன் காலவோரையிற்பிறங்குவாழை மரம்பலவைப்பின்வித்துமற்றையவிதைத்தல்செய்யின் மருந்தனமாதேபன்றிமதகயமான்புகாவால். ( 2)
குடில் வைத்தல் வேறு
தாடியசனியினுத்தராடநாளினிற், கூடியமகரநீள்கும்பவோரையிற் பாடியை கழனியிற்பயிரிபுரந்திடத், தேடியபலகுடில்வைத்தல்சீர்தே
வேருளி கட்டல் பகர்சனிக்கிழமையிற்பரணிநாளினி னிகலுறுகேசரியிலக்கினந்தனில் வகையுறுபயிரிடைவடிவமைத்திடி ணிகழ் பலவிலங்குசெயிடர்கணிங்குமே. (14)

ஏர்மங்கலப்படலம் 17
வயற்காவல் மையில்கார்த்திகையாநாளின்மான்றலையுதியாநிற்ப மெய்கொள் பாழ்மனையிறப்பின்விறகினைவரம்புதோறு மொய்யெரியெரிப்பாராயின்முத்தவெண் ணகையினளே செய்யிடைவிலங்குகள்வர்சேர்கிலர்தினமுமன்றே (16)
கதிரறுத்தல்
வேறு h− சினச்சிவனேணமுரோகிணியத்தஞ் செப்பியகாலன்மகஞ்சுழ காகும், பனிக்கதிர்பெளமனருக்கானிவ்வாரம்பண்ணுமிருத்தைய கற்றினர்கண்டாய், கணத்தகருஞ்சனியின்பலநன்ருங்காரிகையே திரராசியின்ஞெண்டி, லனைத்துளதானியமும்புவிமீதினறுத்தன் மிதித்தலடுக்கலுமாமே. . ( 1 7)
துடுவைத்தல் வேறு உத்தரமுத்தராடமுருத்திரன் சதயங்கேட்டை துத்திவெம்பணிதீயந் தஞ்சோதியிற்கால்நான்கொன்றி லொத்தபொன்னைந்தினெய்தவுடுபதியகன்றுநிற்க வைத்திடிற்குடுநெற் கள்குறைவறவளருமாதோ. (18)
துமிேதித்தல் இரவியிற்பத்தினென்றுவிந்துபன்னென்றினென்று வருபுதன்மூன்றினென்றுமண்ம கற் கெட்டினென்று விருபதினென்று காரிக்கியல்புடைக்கூளிகொள்ளுங் குருபுகவிரண்டுநன்ருங்கொழுஞ்சூடுமிதிப்பதற்கே. (19)
தானியங் கூட்டல் வேறு மாலடுப்புமுறத்தில்வருங்கடைக், காலின்மிக்ககடகநற்றேளெழக் கோலவேதியனேழுறக்கூட்டிடிற், சாலநெற்கிரிதா னெனவாகுமே.
தானியம் வைத்தல் மாசிபங்குனியின்மகம்பூரநா, ளேசிலாதவிடபநல்லோரையின் வீசுதானியம்வைத்திடின் வெற்பெனப், பேசிடும்படிபெற்றுநிறையுமே.
தானியச் சேலவு வேறு பூரமுத்தரவினங்களத்தமொடுவாசிவிட்டமொடுபூசமரன் பாரின் மிக்கபுநர்தத்தினேடுதிரராசிகூறுபயராசியின் வீரமுற்றசணிபொன்புதன்மதியில்விட்டியந்தமிடைவிட்டிடிற் றரின்மொய்த்தகுழன்மங்கையேகுலவு தானியச்செலவதாகுமே.
2

Page 15
1S சரசோதிமாலை
புதிதுண்னல் வேறு அரவதற்பரணிகேட்டையாதிரையறைமுப்பூர முரைசெய்மீனுடுதேளுமிருத்தையுமுவாவுநீக்கிக் குருபுகர்புந்திவாரங்குலவுமள்வுதயந்தன்னிற் புரிகுழன்மங்கைநல்லாய்புதிதுணனன்றதாமே. (23)
வேறு திருவுலாவுதைத்திங்களிற்பூசநாண், மருவுபூரணயின்மகிழ்ந்த்யாவரும் பொருவிலா தபுதியதருந்திடிற். பெருகுதானியம்யாவும்பெறுவரே.
விருந்து வேறு பொருந்துபுகரம்புலிபுதன்சனியினென்றும் விருந்திடுதனன்றெனவிளம்பினர்கள் கண்டாய் பெருந்தபனன்மிக்ககுருபேரவனிசேயின் வருந்துயர்விரோதமுமனப்பகையுமாமே. (25
பலவகைப் பயிருண்டாக்கல் வேறு செங்கதிர்செந்நெலாகுந்திங்களிற்பூவதாகும் பொங்குசேய்சிவந்தவித்தாம்புதனுயர் பூகமாகு மங்கையே வெள்ளிபொன்னின் மலரொடுகனியா மென்டர் பங்குவிற்கரியனித்தாபகரிலக்கினமுமஃதே. (26)
மேனுேக்கியநாள் வேறு ஈசன்றிருமானன்மூகணினவுத்தரமவிட்டம் வீசுஞ்சதயமும்பூசமுமேனுேக்கியநாளாம் பேசும்பலநெடுவான மர நடவும்பிறைநுதலாய் தேசந்தனிலுமுயரும்வினைசெய்யவும்மிகவினிய. (27)
கீழ்நோக்கியநாள் மூலம்மகமுப்பூர மொழியுஞ்சுளகரவங் காலன் கனல்கீழ்நோக்கியநாளென்பதுகண் டாய் கோலந்திகழ்கீழ்மேவிகுலவும்வினை செயவு ஞாலந்தனின்மூலந்தனைநடவுந்நனநலவே. (28)
எதிர்நோக்கியநாள் அகலத்த மொடுரைமுன்றுயரனுடத்தொடுபுநர்த மிகலைப்பசிகடைமான்றலையெதிர்நோக்கியநாளாம் பகர்நற்கொடியொடுபூடுகள்படர்வித்திவையிடவும் மிகவுத்தமமுழவெட்டவும் விதையும்பயணமுமே. (29)
இராசிப்பயிர்வகை வேறு விரிகுடமகரம் வேராம்வீணைபெண் ணிலையதாகுங் கரியதேளாடுபூவாங்காயாதா மெருதுகோலி னரியுடனலவன்றன்னினழகிய கனியதாகும் வரிசிலைமீனந்தன்னில்வழங்கியகிழங்கதாமே. (30)

ஏர்மங்கலப்படலம் 19
நகஷ்த்திரம் பரிதனிற்கமுகுதெங்காம்பரணியிற்பல வட்டுண்டா மெரியவன்மரங்களாகுமெழுந்தபூசினியாம்பண்டி பொருவில்வான்மரமாமானிற்புநர்தநாட்கரும்புதெங்கா மரவொடுபூசமூலமானதாம்பூலமாமே. (31) வருமகங்கமுகுவாழைமன்னுமுத்தரமாவுண்டாம் - பரவுகோதுமையாமத்தஞ்சித்திரைபயறதாகு மிருமுறவனுடநாளினியைந்தபூமரங்களுண்டா மரியசீர்க்கேட்டையெள்ளாமாடநீர்ப்பூவதாமே. (32) குலவுமுத்தர: டஞ்சேர்லைகொடிகளாம்பூரட்டாதி தலைமைசேர்க்னியாமோணஞ்சதயநற்கரியவித்தா முலகமெண்ணவிட்டஞ்சோதியுத்தரட்டாதியந்தம் பலவகைப்பயிருமுண்டாம்பாவையேயறிந்துகொள்ளே. (33)
வேற்றிலைக்கோடி நடுதல் வேறு பெற்றழசம்பெருமதியோணத்தி
னுற்றவெள்ளியொளிர்தருகாலையின் வெற்றிலைக்கொடிவைப்பின்விரைந்துபோய்ப் பற்றியேறிப்படர்ந்துபலிக்குமே. (34)
கன்னிக்குலைகாய்ப்பலம் வேறு மருவும்வாழ்நாட்பொருட்கேடாமரணங்குலத்தோர்க்கழிவாகுந் தெரிவைநாசமகச்சாவாஞ்செல்வமெய்துஞ்சிறப்பாகு மிரவிமுதலாயெண் டிசைக்குமெய்தும்பலன்களிருங்கதலி கருதுபூகந்தெங்குலோக்கன்னிக்குலைகாயெழுத்திடினே. (35) பூமிக்கிரகணம் வேறு வெப்புறுபரணியோனம் விசாகமோடத்தநாளி னுெப்புறுமூன்ருங்காலிற்கடகமேயுதயமாகச் செப்பியவுழவுக்கோதுஞ்செய்யின்மண்டின்பராயி னிப்பெருங்கழனியாவுமிவரதுவசமதாமே. (36)
வேறு பொன்னுதிக்கப்புகரவன்பத்துற
வுன்னுதிங்களுன்கேழினிலொனறுற மன்னுகாலம்வளங்கெழுபூமிமண் பன்னுவாய்க்கொளிற்பார்த மக்காகுமே. (37)
LIDITg5ou$ILDT65737 tito வேறு கன்னியேருடுகீயங்கடகமேமுப்பத்தொன்று
மன்னியதண்டெண்ணுன்குமகரந்தேளிருபத்தொன்பான் சொன்னமீனிறைசால்வில்லுச்சோர்விலாமுப்பதாகு மன்னமென்னடையாய்முந்நூற்றறுபதுமைந்துமாமே.
ஏர்மங்கலப்படலம் முற்றிற்று. ஆகச்செய்யுள் 147

Page 16
மூன்றவது
பல கரும ப் படலம்
XXY)(QYa
கோள்ளல் விற்றல் வேறு மூலமாச்சதயமுத்தரங்கள்கடைமுந்துரோகிணியொடைந்துநாட் சீலமால்கழகுகேட்டையத்தமெலிதிங்கள் புந்திகுருவெள்ளியிற் சாலமாமிதுனமேறுசிங்கமொடுதக்கதேளுயர்துலாத்தில் வெங் சோலமாகியவிருத்தைநீக்கவிவைகொள்ளவிற் கமிகவாகுமே. (1) வேறு தெள்ளுசோதியிற்சேர்ந்தபொன்னைந்தினில் வெள்ளியோர்குருவாரத்திலாதியிற் கொள்ளவிற்கக்குறித்தவர்செய்வரேல் வெள்ளமென்னமிகுபொருள்சேருமே. (2)
வேறு ஆரழன்மகமேசோதியதிரையனுடமென்னும் பேருறுநட்களைந்திற்பேணியபொருள்களெல்லாஞ் சேருறக்கொள்ளனன்றுகொடுப்பதீதுகண்டாய் நேருறக்கொடுப்பாராயினிதிபலநாசமாமே. (3)
பசுவாணிகம் வேறு கையவிட்டங்கடைசுழகைப்பசி பொய்யிலாச்சதயம் மிருபூசநாட் டுய்யகேட்டைசுரபியின்வாணிகஞ் செய்யவுத்தமமென்பர் தெளிந்துளார். எருமைகோள்ளல் உரியகும்பத்தினென்பதின்கூற்றிலே குருவுறைந்துதயஞ்செயக்கூடுநா ளெருமை கொள்ளிலியைந்தவைபல்குமே பெருமையாவர்க்கும்பேசிடலாகுமே. (5)
w ஆடுகோள்ளல் பொன்னிலேயுயர்பூசமிலங்கிட முன்னுமேட(மயருதயத்திலே மன்னுமாட்டினைமாசறக்கொள்ளிடிற் பன்னுகோ டிகளாய்மிகப்பல்குமே. (6)
கன்றினும் பலன் வேறு ஆதியாங்கருப்பமுண்டாகையிருமாதஞ்சென்று மேதிகோவின்றவாரமேதினிசேயதாயிற் போதுலங்குழலினளேபுனிற்றிளங்கன்றுந்தாயுஞ் சேதமாம்பரிதிவெள்ளிசிறுகன்றுசேதமாமே. (7)

பலகருமப்படலம் 21
நவவஸ்திரந் தரித்தல் வேறு கடைநாளவிட்டமயனுத்தரங்கள் கரமாதியைந்துபுநர்த மிடல்வாசிபூசமதிமேதைவெள்ளிமிகுசெம்பொன்வாரமதிலே யடலாடுமீன்விலரிதேளகற்றவழகாகுமென்பர்மலர்மே னடமாடுமன்னநடையாயெவர்க்குநவமானகோடியுடையே.
வேறு ஆதவன்றுகிறீதாகுமம்புலியீரமெய்து மேதினிசேயிற்றியுமேதையிற்றனமுண்டாகும் வேதியன் ஞானமேவும்வெள்ளியிற்போகமன்னுங் கோதுறுமலினமாகுதிகூறியசனியின்மாதோ. (9)
வேறு மகள் கோல்கும்பம்விடைகடகமகரமிதுனந்தனிலென்றும் புகழ்சீர்வாழ்வு பொருளின்பம் போதமகிழ்ச்சியுளவாகுந் தகர்தேண்மீனமரிசாபந் தன்னிற்புதியதுகிலுடுப்பிற் றுகழ்சேர்துன்பந்துயர்தீமைதுக்கங்கேடுமிகவாமே. (10)
ஆபரணம் பூணல் வேறு மானந்தமாதிகரமோரிரண்டுவருபண்டியூசமனுட மூனங்கொள்காரிகுருவெள்ளிபுந்தியுயர்சோமவாரமுடனே மீனங்கைசாபம்விடைவீணையோடுமிகுநந்தைபூரணையிலே யானந்தமாகவுலகோர்விரும்புமணிபூணலாகுமயிலே. (11)
வேறு துன்றுசோமன்சுகோதயமேவவே நின்றமால்புகர்கேந்திர நிற்க்வே நன்றெனும்பலநற்பணிபூண்பரே லொன்றுகோடிநூருய்மிகவோங்குமே. (12)
வேறு சனிரோகிணியிற்றகைசாலமுதத் திணிதானவிலக்கினமேவிடவே பணிவார்குழலாய்பணிபூணுவரே னனிகோடிகளாய்நலமார்தருமே. (18)
இருணமோசனம் வேறு சனிகுருவாரம்ராசியங்கிசந்தன்னிலென்று மனுடதாளிரண்டாங்காலிலதினுறுமுகூர்த்தந்தன்னி னனிவருமிருத்தை மூன்றினுடியகுளிகன்றன்னில் வனிதையேயறிந்துகொள்ளாய்வருங்கடன்கழித்தனன்றே.
சில்கருமங்களுக்குப்புறநடை வேறு மாதரைக்கூடவும்குடஞ்சூடவும் காதுபோர்செய்யவுங்கல்விகற்கவும் பேதமிலரும்பொருள் பெறவுமெய்திடிற் றிதுகாலங்களைத்தெரிந்திடார்களே. (5)

Page 17
22
சரசோதிமாலை
அமுத நிலை வேறு பெருவிரலடிமுழந்தாட்பெருந்தொடைகுய்யநாயி கருதியநெஞ்சுகொங்கைகண்டநீணுசிநாட்ட முரைசெவிபுருவநெற்றியுச்சிமுற்பக்கத்தொன்ருே டரியபன்னைந்துநிற்குமமுதமாமேழினஞ்சே.
சதாபிடேகம் வேறு இரவிகதியாலெண்பான்வற்சரமுமதியோ ரெட்டுமுறிற் பரவுநூற்றுப்பத்துமதிபார்வையுற்றநரர்தம்மி லரசர்குரவர்பவந்தீர்ந்தங்கமரருலகமடைபொருட்டர்ந் றரையில்வாழுஞ்சரர்தம்மாற்றருநூறபிடேகமுஞ்செய்யே.
வேறு நன்மதிதன்னிற்சன்மநாட்கலமுத்தரங்க ளன்னவாகனன்மால்போர்கையந்தணன்மாலேதிங்க ளென்னுமவ்வாரமோரையேட்சியிலிருத்தைபெளவந் தன்னைநீத்தெட்டுத்தூய்தாய்ச்சதாவயிடேகம்பண்ணே. அப்பியங்கம் வேறு
சங்கரனுத்தரமாலுயர்கேட்டைசங்க்ரமமூவகையாகியசன்மந் துங்கவுவாவிணையாறுடனேட்டுஞ்சொற்பதினன்குடனென்றுமகற்றித் திங்கள்புதன்சனிநாட்பகறன்னிற்சேயர்விருத்தர்நோயினர் நீக்கி யெங்கணுமற்றையவர்க்கினிதாகுமெண்ணெயுடள் சலநானமதன்றே
வேறு பரிதியினுேயதாகும்பனிமதியெழிலுண்டாகுந் தரணிசேய்மரணமெய்துந்தார்புதன் வாழ்வுகூடுங் குருபொருளுசமாகுங்கூறியவெள்ளிதத்தாம் வருசனியனைத்துநன்ரும்மஞ்சனமாடுவார்க்கே. (20)
அருக்கணிற்செய்யபூவுமவனிசேய்தன்னின்மண்ணுங் குருத்தினத்தறுகுதானுங்கோதிலாவெள்ளிநீறுங் திருத்தியவெண்ணெய்சேர்த்துச்சிறப்புடன்முழுகுவீரே லுரைத்தவக்கிழமைக்குற்றமுண்மையாயில்லைமாதோ.
தந்தைதாய்தமையன்சேட்டைதரணியினிருக்குங்காலை யிந்துவாரத்தினெண்ணெயிழுகியேமுழுகலாகாச் சிந்துறுமெண்ணெயோடுதிகழ்ந்திடுவெண்பூச்சேர்த்து நந்துறுபுனலினுடனன்றெனவுரைப்பரன்றே. (22)

பலகருமப்படலம் 23
வைத்தியம் வேறு ஆதிபூசமயனுத்தரங்கள் சுரமாதிமூன்றுபனையந்தமான் மாதவன்புநர்தம்விட்டமோடிணைமடந்தையோ டுசரராசியி லேதமுற்றசனிமூவிருத்தைவிடவெட்டிலாறிலெழுதுரமையில் வாதபித்தகபநோய்கண்மாறிடவயித்தியங்கள் செயலாகுமே.
நோயினர்ழழகல் வேறு விதியொடுத்தாமரவிரேவதிவிறன்மகங்கழைசோதியு மதியெழிற்புகர்தினமிராசியுமழுவுமங்க்சமுமொழியவே திதியிருத்திைகடெரிசமெட்டொடுதிகழ்பகற்பொழுதுதன்னிலே முதிரவுற்றெழுபிணிகண்மாறிடமுழுகலாமெனமொழிவரே.(24)
இரணவைத்தியம் வேறு உருத்திரன்மூலமுடன்பணிகேட்டையுரைசனிசேயுதயந்தினமீதி லிருத்தைதுலா மகளாடுபர்நண்டிலிசை கொடிதாகியகோள்பலமோடு பொருத்தமதாகியநாட்களினேரேபொருப்பினையொத்ததனத்தெழின்மாதே பெருத்துயர்நோயடிவேரறுகைக்கேபிறலறுத்தன்மிகச்சுடலாமே.
நோய்நீங்காமை வேறு ஈசனுட்பரணிபூரமூன்றுவகவெண்ணுகேட்டைசதயத்துடன் மாசிலா வரவுசோதிவெங்கனலின்மந்தனேடிரவிபெளமனிற் பேசுமாருெடிணையாறிருத்தையொடுபிறைகுறைந்ததி திதன்னிலே நாசயோகமதினேய்கணண்ணிடுகினமனையெய்திடுதநிண்ணமே.
தகனுதிகிரியை வேறு ஒன்ருேடிரண்டுபதினுலொரேழொடுயர்பன்னிரண்டுபதினென் றென்ருேதுபக்கம்வருசேய்பொன்வெள்ளியெனும் வாரமூன்றுபதந1ள் குன்ருத வெள்ளிமதிபொன்னினேரைகுலவெள்ளிகூறுவிடவே தென்றியகோளின்வலிகொள்ளனன்றுதெகனதியானவினையே.
சிராத்தம் வசமாதுகும்பரவியிற்குறைந்துவருபக்கமைந்தின்மிசையா மரிதானசன்மமிணையேழுநந்தையடர் பெளமன்வெள்ளிவிடவே கருமாலவிட்டமகமாடமாதிகரமோடுமூன்றுபனைமான் றெரிபூசநாளிலினிதாகுமென்பர்பிதிர்காரியங்கள் செயவே. (28)
சூதகநியமம் வேறு வேதியர்க்கீரா ருநாள்வேந்தருக்கீசெட்டாநா ளேதமில்வணிகர் தங்கட்கியம்புவர்மூவேழாநா ளோதுசூத்திரர்க்குநேரேயுரைக்குமுப்பத்தோராநாட் சூதகத்தெல்லையென்தொல்லையோர் சொற்ருரன்றே.

Page 18
24 சரசோதிமாலை
சாந்திமுதலியன வேறு
மகமுத்தரங்கள்சதயங்கைபூசமலரோன்முராரிபுநர்த
நிகரற்றசோதியனுடஞ்சொலந்தநிறைபக்கமானதிணிதாம் புகலெட்டிருத்தைதனைவிட்டுமிக்கபுதனேடுவெள்ளிகுருவின்
மிகவுற்றசாந்திமுதலானகன்மமினிதாகுமென்பர் செயலே.
பலகருமப்படலம் முற்றிற்று. ஆகச்செய்யுள் 177
நாலாவது அரசியற் படலம்
முடிசூட்டல் வேறு தையணிணண்டுகும்பந்தனுவில்வெங்கதிரோனிங்க மையறுமாதந் தன்னின்மருவுமுத்தராயனத்திற் றுய்யபொன்வெள்ளிவிண்ணிற்றுலங்கிநின்றுதிக்குங்காலத் தெய்துமுற்பக்கநன்ருமெழின்முடிபுனைவதற்கே. (1)
வேறு அங்கையினவுத்தரமுராரியிருபூச மந்தமொடுகேட்டையணு டஞ்சகடுமானிற், றிங்கள்குருவெள்ளிபுதன்வாரமுதயத்திற்செப் பரியமுற்பகலினற்பொழுதுதன்னி, னங்கையொடுதேண்மகரநா டியதுலாமுநண்ணியகடைத்திதியிருத்தையுமகற்றி, மங்கலவளத் தினெடுநூலினெறிதன்னன்மாசரியமன்னர்மகுடம்புனைதனன்றே. வேறு பகலவன்பகையாற்கேடாம்பனிமதியோகமெய்து மகவொடுமன்னர்மாற்ருர் வருந்துவர் செவ்வாயாயிற் புகர்குருப்புந்திவாணுட்பொருளுடன் மகவுண்டாகு நிகழ்சணியாயுட்குன்றுநீண்முடிபுனையின்மாதோ: (3)
வேறு வடிவிலோரைகோணங்குருமன்னிடப் படிமசன்புகராருெடுபத்துற முடிபுனைந்திடின்மொய்ம்புறுமன்னவ ரடல்புனைந்துலகந்தனியாள்வரே. (4)
மகுடம்புனைதற்குபோக்கியர் வேறு மரபும்புகழ்ந்த கொடையுந்தெளிந்தமதியும்விளங்குதனுவுந் திர முஞ்சிறந்ததொழிலும்மிகுந்ததிறலும்பரந்தசுரர்பா லருளுங்குணங்கள் பலவும்பொருந்துமறநற்பராக்ரமபுயனைப் பொருவுந்திறங்கொள்வரமன்னர் மெளலிபுனேயுந்திறத்தர்மயிலே.

அரசியற்படலம் 25
திறைகோள்ளல் கரமாதிமூன்றுசகடாதிநான்குசருதுத்தரங்கடிரு புரைதீரவிட்ட முரையாடமோடுபுதனிந்துவெள்ளிஞ் பரவாடுகும்பமுயர்தேளிருத்தைபெளவங்களொன்ெ றெரியாவகற்றிநவமாக வந்த திறைகொள்ளனன்றுமிகே இராசதரிசனம் வேறு சீரவிட்டமினவுத்தரம்புரவிசெங்கண்மான்முடிவுசித்திரை பாரிலத்தமனுடஞ்சொன்மானினியபண்டிபூசமெனு நாளிலே தேரிருத்தை தெரிசத்தினேடுவிடனிடுதிங்கள்குருவெள்ளிமால் வாரமுற்றதிரராசியேயினிதுவாகைமன்னர்முடிகாணவே. வாகனமேறல், படைக்கலப்பயிற்சி வேறு பாரிலிருபூசமினவுத்தர மொடந்தம்பாய்பரிமசஞ்சகடுமானனுட மோணஞ், சீருலசோதியொடுகித்திரைகரத்திற்செம்பொன்மதி புந்திபுகர்வாரமொடுமேவு, மோரைதணிலொன்றினுடனுறுபதி னென்றிலோதுதிதியைந்திலிணையைந்துபதினைந்திற், றேர்புரவி யானைமுதல்வாகனமதேறல்செப்பரிய வாயுதநற்பயிற்சியினிதாமே
வாகனகருமம் வேறு திருமாலவிட்டமகமுத்தரங்கடிகழ்சோதிவாசிபுநர்த மருமானெடந்தமனுட்ங்கைபூசமயனளின் வெள்ளிபுதனிற் குருசோமவாரமுறுராசிநன்றுகொடிதாமிரித்தைவிடவே பொருவாகனத்தினுறுகாரியங்கள்புரிவோடுசெய்தலினிதே'
யானைசேர்த்தல் வேறு கரியினம்பிறந்தநாட்கள் சருதுமான்றலையந்நாளி னரியமுற்கூறுவேழமரும் பிடிபிற்கூருகு மருவியகாரீவாரமங்கிசபலன்களோடுந் திரமுறுராசிநன் ருஞ்சிந்துரஞ்சேர்ப்பதற்கே. (10)
பானே குதிரைப் பயணம் வேறு ஒதுமான்சென்னியின்மிதுனமுற்றெழ மேதகுவாரணப்பயணமிக்கதா மாதிநாட்டனுவினிலரும்பிற்கூற்றின்ற் றிதறுகுரகதப்பயணந்தெள்ளிதே. (11)
அசுவகருமம்
வேறு - கையரிபுநர்தஞ்சோதிகடையினண் மானவிட்டந் துய்யமாவிசாகம்பூசஞ்சொற்றிரராசிதன்னின் மையுறுமிருத்தை நீத்துரதிபுரன்வெள்ளியொன்னிற் செய்யவேயினியதாகுஞ்செழும்பரிக்கருமமன்றே. (12)

Page 19
26 சரசோதிமாலை
அசுவ சாந்தி வேறு சோதியின்மீதுயர்சூரியன்வந் தான், மேதினிமீதுமிகுந்துயராமென் ருேதினர்நல்லவுழைப்புரவிக்கே,தீதணுகாவகைசாந்திகள் செய்யே நீராசன சாந்தி வேறு காராலுயரைப்பசிகார்த்திகையி, லீராறிருநாலியல்பூரணையிற் பாரோர்புகழ்நற்பவனங்களிலே, நீராசனசாந்திநெறிச்செயலே. அரசர்களாட்டைக்கருமம் வேறு ஆடியானியதாகியதிங்களிற், பாடுமாதிரையிற்பகறன்னிலே யாடன்மன்னவராட்டையிற்காரிய,நஈடுசீர்முகூர்த்தந்தனினன்றரோ. அரசியற்படலம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் 192.
ஐந்தாவது யாத் திரைப்படலம்
creas abros
வேறு மருவுகோசரபலன்கண் மன்னியகாலந்தன்னிற் பரவுமீன்ஞெண்டுதேளிற்பரிதிவிட்டகன்றுநிற்க வரியசங்கிரபங்கோளினத்தமங்காரிதிங்கள் வகுமெதிர் வெள்ளிநீக்கயTத்திரை வண்மையாமே. (1) அலவனிலருக்கனின்ருலமர்ந்ததோரிடத்தின்மேவிச் சலனமற்றிருப்பதன்றித்தார் பிறநகருக்கேனுங் குலவிய பயணம்போகிற்கூறியவாண்டோரேழி னிலைகுலைந்திடரேயெய்திநீடுசஞ்சலங்கள்கொள்வார் (2)
வேறு முதலந்தமத்த மரிபூசமோடுமொழிமானவிட்டமனுட மதிபுந்திவெள்ளிகுருவாரநன்றுவருமூவிருத்தையுடனே திதியந்தமாறுநடுவாறிரண்டுதிரரா8யோடுவிடவே யிதிலெங்குமான பயணங்கள்போகவினிதென்றுசொல்வர்மிகவே
வேறு சோதிபாம்பனலக்கேட்டைசுளகுசித்திரை வெங்கால னதிரைமகமுப்பூரமறைதகுசன்ம நாளி • லோதுநற்பயணம்போகிலுன்னியகருமந்தீதாய் வேதனைமிகவுமெய்திவெந்துயருழப்பரன்ரே. (4)

யாத் திை JuliuLeblo 27
திசை யாத்திரை ஒன்றுபன்னென்ருேடாறினுச்சியினெய்யருந்தி வன்றிறல்யானைமீதின்வன்னியோடேழுநாளி னன்றதாங்கிழக்கேபோகனன்மதிமந்தன்கேட்டை யன்றியும்பக்கமோரெட்டழிவுடன்சேதமாமே. (5)
ஆறிரண்டிரண்டிலேழிலந்தியிற்றிலமருந்தி மாறிலாத்தேரின்மீதேமகமுடனேழுநாளிற் கூறுவர் தெற்கேபோகக்குரூவுடன்பூரட்டாதி யீறிலாவாரும்பக்கத்திடரதேயெய்துமாதே. (6)
இரவிடைமீனருந்தியெட்டுப்ன்மூன்றுமூன்றிற் புரவியாம்வாகனத்திற்புகலனுடத்தோடேழில் வரமதாமேற்கேபோகல்வரைந்திடுமொன்ரும்பக்க முரைதிகழ்பானு வெள்ளியுரோகிணிதன்னிற்றீதே. (7)
பத்தொடைந்தொகுமூவைந்திற்பாலினேயருந்திக்காலை மெத்தவிட்டத்தோடேழின்மிகுநரவாகனத்தி லுத்தமம்வடக்கிலேகலோதுபன்னிரண்டாம்பக்க முத்தரம்புந்திசேயிலுன்னருங்கேடதாமே. (8)
வேறு ஆறுதயமூன்றுபதி னென்றுடனிரண்டிலாடல்புகழ்வாகனநல் வாழ்வும்கிழ்வெய்து, மேறுமிடரஞ்சிலிருநாலுசுகமர்குமேழ்பிணி பயங்களுறுமொன்பதழிவாமசற். கூறுதுயர்மேவுமிணையாறிலொ ருநாவிற்கோலமழியக்கெடுவர்பத்திலிடர் சாவாந், தேறிதனையுன் மையென மீதுமுகராசிசென்னியெழுராசியிஜிலேபயண நன்றே. (9) வேறு சோமனேழுறச்சொல்லியநல்லவர் தாமிரண்டுறத்தக்க செம்பொன்னெழப் போமவர்க்குப்புவி மிசைப்பூந்துகி லேமம்வாகனம்யாவையுமெய்துமே" (10)
சுபசகுனம் வேறு
முடிமாலைசங்குகுடவாசிவேழமுழவோசைசெம்பொன்மணிதேர் கொடிவீணை கன்னிமடவார்கள் பொங்குகுடமாயுதங்கள் கவரி கடிமேவினேர் கண்மதுகோவிறைச்சிகனிதீபம்வெண்ணெய்தயிர்பா விடர்தீரிரட்டைமறையோர்கண்மன்னரெதிராகிலென்றுமினிதே.
வேறு
கோமயம்வண்ணுர்துரலகாயர்ப்திவிரதைகுரவருடன்பயிரிநெல் லோடரிசிமஞ்சள், சேமமுறுபுத்தகந்தாம்பூலிசாந்துசெந் தீ யி ற் சுவாலைபித்தர்தேவாங்கோசை, நாமமுறுதனச்செல்வர் மது பா னஞ்செய்வோர்நற்பேழைசிவிகைதந்திக்கோடாடை,காமரிமனப் பூரணரிகைத்தண்டினரேயன்றிக்கண்டேகினினைத்த வெ லாங் ar3uur Goo. (12)

Page 20
28 சரசோதிமாலை
அசுபசகுனம்
வேறு அரவம்பன்றிநாய்கழுதையழுதல்கலசந்தலைவிரித்தோர், சிரமுண்டிதரந்தகர்முடவர் செம்பூவிறகுபுற்சோறு பரவுந்தவத்தோர் மாசடைந்தோர். ஞ்சுப்பெண்ணெய்மருந்தனல் தரீதோ லெலும் பீனரைக்கண்டா னன்மை சிறிதும்பெறலரிதே.
வேறு நாவிதர்பூண் சழிமகளிர்மலடர் கோபர்ரலிலிருத்தரிலம் பாட்டோ ரங்கவீன, ரோவியர் பெண் பயந்தவர்களடியை தூப முதிர் ப ல் ல ருண்யாசர்கொலைஞர்செக்கார், தாவுகுழைபரியல் க யி ருயு னுள் லோர்சக்கிரிகள் கோழியிசைதனுவுலர்ந்தோர், மாவகலுமவெறுங் கலத்தோர்மகவிழந்தோர்மனையிழந்தோரிவரெதிரிற்றிதுமாதோ துன்னிமித்தம்
வேறு இருமல்பின்ருெடர்ந்தழைத்தலிடறுதலெழுந்துதும்மல் கருமகளிடத்திலெய்தல்கலுழனேவலத்திலேகல் பெருமழைமந்தாரித்தல்பிறங்குமுற்பாதந்தோன்ற அலுரைசெய்துன்னிமித்தம்வேறுமுளவெனிற்பயணந்தீதே தும்மல் வேறு முன்வலத்தும்மலின் மொய்த்ததீமையாம் பின்னிடத்தும்மலிற் பெருகுநன்மையா மன்னியமேற்கொடுவடக்குவாயுவிற் றுன்னியதும்மலிற்சுபமுண்டாகுமே. (16)
ஸ்திரீ யாத்திரை வேறு பாவையிற்கும்பநண்டிற்பானுசேர்மாதந்தானு மேவுமுத்தரமும் வெள்ளிமேதையுமென்றுநீத்துத் தாவறமுன்னர்க்கூறுந்தன்மைபோலனைத்துங்கொண்டாற் பூவையர்க்கினியதாகும்பொலிவுறுபயணமாதோ. (17)
சமுத்திரபாத்திரை புரவிமாலனுடஞ்சோதிபோற்றுமான்பண்டியந்தங் கரமுடன் புகர்பொன் புந்திகலைமதிவாரமிக்க சரமதாமிராசியோடுதண் சலவிராசிதன்னில் வரமுறுமுகூர்த்தங்கொள்ளின்வாரிமேற்பயணமாமே. (18)
நாவாய்ச் சக்கரம் நல்லநாவாய்முழத்தை நாடுமூவெட்டினலே யெல்லையிற்பெருக்கியெட்டாற்பெருக்கியவிலக்கந்தன்னைப் புல்லியவிருபத்தேழுக்கீந்திடப்புகழ்ந்தநாளாம் வல்லடர்முலையினளேபொருந்துநாள்வங்கங்கொள்ளே. (19}

யாத்திரைப்படலம் 29
ஆயபாய்மரத்தோர்குலமணியமோடபரச்சூலத் தேயுநாளொன்பதாகியியம்புமுண்ணுளிராருய் மேயநாட்புறத்திலாருய்விட் டபாதாளத்தொன்ருய்ப் பாய்மரச்சூலநாப்பட்பரிதிசேர்நாள்வைத்தென்னே. (29) மூவகைச்சூலநாளின்முரிந்திடுநாவாயோடின் மேவுமுண்ணுளிராறின்மேதகுநன்மையெய்துந் தாவறுபுறநாளாறிற்சாய்ந்திடுங்காலந்தாட்கும் பாவையேபடியப்பாயும்பகர்ந்த பாதாளநாளே. (2 1)
நாற்கால் விலங்கு யாத்திரை வேறு மதிபொன்னின்வாரமகமாதிமூன்றுகளகானகேட்டைசதய முதலொன்பதாடமுதன்மூன்றினேடுமொழியேறுசிங்கமறிமீன் மிதுனஞ்சிறந்தசிலையாகுமென்பர்விடநாகநின்றநெறியாற் பதநாலவ* சுைவாதியாயபலயாத்திரைக்குமிகவே. (22)
வேறு இயம்புரோகிணிதனிலிடபவோரையிற்
பயன்றருபசுத்திரட்டயணநன்றதாம் வியன்கொள்பூசத்தினின் மிதுனவோரையி னயங்கொள்பல்விலங்கினுக்கேகனன்றரோ. (23)
பறவை பாத்திரை வரமுறுமத்தநாண்மங்கையோரையிற் பரவியபறவையின்பயணமாகுமr லுரைதருசதயமூன்றுத்தரங்களிற் புரையுறுவாரிமேற்போக்குநன்றரோ. (24)
புத்த பாத்திரை வேறு உருள்பனைமூலஞ்சதயமுத்தரங்களோணமான்றலைகலங்கரும்பு பரிகுருப்பறவைசித்திரை சரத்திற்பவனமேதிரம் பெறப்பகைஞர் விரவுமட்டமத்திலிகலினுக்கேகவெற்றியாமற்றுளவெல்லாந் தரையினிற்சுபயாத்திரைப்படிகொள்கசமர்செயுமோரையும்பகர்வம் வேறு தீயரவுசோதிசதயம்பரணிமூலஞ்சித்திரைசிவன்புரவிபூரவகை கேட்டை, யாயமகரீடுகதிர்பொன்செளரிபெளமனங்கிசமி ரா சி தினம்விட்டியொடிருத்தை, துரயசெயையாங்கரியபக்கமுடனென் றுஞ்சொல்லுமிகுசக்கரவலங்களவைக்கொண்டான்,மேய வடுபோர் களெவையேனுமவைவெல்வர்மேதகுமிராமனெனமே தி னி யின் மாதோ. ( 26 ) வேறு புந்தியுடன்புகர்சேயெதிராக,மைந்துறுபோர்செயமன்னவர்செல்லி னிந்திரனேநிகரானவரேனும், வெந்துயரான்மெலிவார்மிகவன்றே. வேறு சீரியபுந்திவெள்ளிசேய்சனிசிறந்தசெம்பொ னேரை நான்காறுமூன்றேழுற்றுளமுகூர்த்தந்தன்னிற் போர்செயவேந்தர் செல்லிற்பொருந்தலர்சேனையெல்லா மூரிவெந்தீயிலிட்டமெழுகென மொழியலாமே. (28)

Page 21
SO சரசோதிமாலை
வேறு வெங்கண்ணருக்கன்மதியோரைதன்னில்விதியேழிரண்டுசுபரே லெங்கும்மதிக்கவெழுகின்றமன்னருடனேயெதிர்ந்த படைதா னங்கண் புவிக்குமுதன்மன்னனுக வறையும்பராக்ரமபுயேசன் செங்கண்சிவந்ததிசைமேவுமனனர் செறிசேனையொத்துவிடுமே, வேறு ஒரைபோன்னுறவொண்கதிராறு வீர வெண்மதியெட்டினைவிட்டிடப் போர் செயும்படிமன்னவர்போவரே ஞரசிங்கமெனவடனண்ணுமே. (30)
கொற்ற்மந்தன்குளிர்மதியாத வ
னுற்றவாறுபத்தே: ரையினெய்திடப் பற்றலார்கண் மேற்பார்த்திவர் செல்வரேல்
வெற்றிமங்கை விரும்பியனுகுமே. .1 8 ( سمہ)
ஆடகன்புகரைந்துதயத்துற தாடுசேய்சணிநற்பதினென்றுற வாடன்மன்னரமர் செயப்போவரேற் கோடிமன்னவர்கூடினும்வெல்வரே. (32)
சந்திரகால நலம் வேறு
வகுத்தகுலங்களுன்காய்வட்டமாஞ்சக்கரத்திற்
ருெகுத்தகுலத்துநாளிற்ருேல்வியுங்கேடுமாகும்
வகைப்படிபுறந:ளெட்டு மத்திமமுண்ணுளெட்டு
மிகுத்தசீர்வெற்றியுண்டாம்வெண் மதிநாடொட்டெண்ணே.
துரியகால நலம் சூலமோர்மூன்றிரண்டாய்ச்சுழியிணைக்கப்புநாலாய்க் கோலமாஞ்சக்கரத்திற்கொடுஞ்சுழிமுச்சூலத்தின் மேலிலாநாலிற்சாவாம்வெற்றியாங்கப்போரெட்டிற் சாலமற்றிவையே தீதாந்தபனன்சேர்நாடொட்டெண்னே,
சசிதுரியகால் நலம் குடமுடனண்டீருகக்கூறியவிராசியாறு முடுபதிதனக்குநேரேயுரைத்திடுநிலமதாகும் வடுவிலாச்சிங்கமாதிமகரமீருயவாறுஞ் சுடரவனிலமதாகுஞ்சோதிவேல்விழியினளே. (35) மதிநில மருக்கன்மேலிமதியுமல்விடத்தேநிற்பிற் றுதியுறச்சென்ருேர்தோற்பர்சொல்லிடினின்ருேர்வெல்வர் கதிர்நிலந்திங்கண் மேவிக்கதிருமல்விடத்தே நின்ரு லதிலிதுமாறுபாடாமவரவரிடங்களொப்பே. (36)
சலாகா சக்கரம்
திக்குநாலெவ்வேழாகச்செவ்வையாய்மதிநாளாதி யொக்கவேசுட்டமூன்ருமொன்பதே சம்புடந்தான் றக்கமற்றவையீரெட்டுந்தருபலன்றியவாகு மிக்கசம்புடமேநன்ருமிகுசமர்வெற்றியாமே. (37)

பாத்திரைப்படலம் 5
திரிதல சக்கரம் ஒங்குமுச்சூலநாட்களொன்பதின் மரணமாகும் பாங்குறுமுள்ளிஞட்கிள் பன்னிரண்டினியவெற்றி தீங்குறும்புறநாளாறுந்திங்க்ள்ேேசர்நாடொட்டெண்ணப் பூங்குழன்மடந்தைதல்லாய்போர்முக்த்துணர்ந்து கொள்ளே.
வாட் சக்கரம் சில்லுடன்வட்டங்கண்டம்பாலிகைசிறந்தமல்லுக் கொல்லிருதrரைதன்னேடலகுடன்முனையிற்கூறு நல்லநாண் மும்மூன்ரு கநாயகன்சன்மநாளோ டெல்லைநாளிருபத்தேழுமொன்பதாவெண்ணிக் கொள்எே(39) மூரிக்கோளலகுதாரைமுனையுறில்வெற்றியாகுஞ் சீருற்றசுபக்கோளாயிற்றிமையுந்துயருமெய்து நேருற்றமாறுபாடாய்நின்றதானங்களைந்திற் காருற்றகுழலாய்கோட்கள்கலந்துறிற்பலனுமொப்பே. (40)
கோந்தச் சக்கரம் முனைதடிபிடியினுட்கண்மூவகையொன்பதாக்கிப் பணிமதிநாடொட்டெண்ணும் பகர் கொந்தச்சக்கரத்தில் வினையுறுமுனையிற்சாவாம்வெற்றியாந்தடியில் வீழ்கி லினியதோர்பிடியிலொப்பாமிறைவனுள்வீழ்கிலன்றே. (41)
(816 ஒன்றுடன்றசமியீருயுயர் கொடிகுபேரனங்கி வென்றிகொணிருதிசண்டன்விடைமருத்தீசன்வான நின்றுறுபூமிதன்னினிற்பள்யோகினியாம்பின்னு மன்றநல்வலமுநன்ரு மற்றவைநாசமாமே. (42)
பந்த ராகு, வேறு நிறைந்தவிடர்சித்தியொடுநன்மை பிணியெய்துநீடுபிணிபங்கம் விரைலாபமகப்பேருஞ், செறிந்தமிகுபேறுபிணிநாசம கப்பேருஞ் சித்திபிணியற்பமுறுலாபமிகவெய்தும், பெறுந்தருமமாதி வகை நாலிலுறவெய்யோன்பேசுறுமுதற்குலவு திங்களுடனெண் ண, வறம்பொருளொடின்பமுயர்வீடடைவினலேய்ச்சுவதிமுதற்பலது மறிந்துகொள்கரும்பே. (43) வேறு போர்செயச்செல்லும்போதும்புதுமனைபுகும்போதுங் காரிகையார்கடம்மைக்கைப்பிடித்தணுகும்போதுஞ் சீரியபயணமெண்ணித்தீதறச்செல்லும்போதும் பாரினிற்பந்தராகுப்பலாபலமுணர்ந்துகொள்ளே, (44)
அடலம் எரிகதிரா திசோமனெண்ணு நாளேNனித்து வருவதேழிரண்டதாயின்வகையுடன்கலகமூண்டாம்
பரவுமூன்ருறதாமேற்பயமுறுங்கேடுமெய்து மரியவொன்றைந்துநாலேலடலமதில்லைமாதேச. (45)

Page 22
32
சரசோதிமாலை
வாரதலம்
மதிசனிகிழக்கதாகும்வான்கதிர்வெள்ளிமேற்காம்
புதனுடன்சேய்வடக்குப்போற்றியவியாழன்றெற்கா நதிமதிகொன்றைசூடுநாயகன்கையிற்சூல
மெதிரிடந்தோல்வியாகுமெல்வகைவினைக்குமன்றே. (4 6)
நிர்வானி மறையவனருக்கன்றீயின்மதிபுகரி நிருதிதன்னிற் கறையவன்செவ்வாய்காற்றிற்கணக்கனிசானந்தன்னி னெறியினிர்வாணிநிற்பணிகழ்திசைபுறமாக்கொள்ளின் வெறிகமழ்குழலினளேவெல்வதுதிண்ணமன்றே. (47)
இராகுப்பாய்ச்சல்
பானுசேய்வியாழன்புத்திபைம்புகர் மந்தனிந்து வானிறைமுதலாவெண்ணும்வாரத்தின்றிசையிற்ருேன்றி யானவத்திசைக்குநாலாமாசையினிடமே பாய்ந்து வீனமிலியாமம்பாதியிராகுநின்றியங்குமன்றே. (48)
பஞ்சபட்சி
வேறு வருசேயருக்கன்வல்லீறுவயங்குதிங்கள்புதனுந்தை குருவோைகம்புகர்கோழிகூறுஞ்சனியேமயிலாகுந் திருவேயகரமுதலடைவே செப்பும்பறவையைந்துக்குந் தருவூணடைநீண்முடியுறக்கஞ்சாவாம்வளரும்பிறைதனக்கே, புகர்வல்லீறுபொன்னுந்தைபோற்றும்புதனேகாரண்டந் திகழ்சேயருக்கன்கோழியதாந்திங்கட்சனியேமயிலாகும் பகரூண் மரணந்துயிலரசுபயணமென்பருதயாதி நிகழாறைத்துவகையாகநேரேகுறையும்பிறைதனக்கே. (50)
(Luuf au6ÚS வேறு
பேரெழுத்தைவரியாதீயெண்ணியதுபேசுமேழ்கொடுபெருக்கியே சேருமெட்டறவெடுத்துநின்றவொருசேடமேயுரைசெய்யோனியம் பாரினிற்கலுழன்மிக்கபூசையரிநாய்பணங்கொள்பணிபகரெலி வாரணத்தினெடுமுயலெனக்கருதுவலியதெளியதனவெல்லுமே.
LDAb66)L-
காலமேநன்ருமென்று கார்க்கியனுரைத்தானென்றுஞ் சாலவேவியாழன்மிக்கசகுனமேயினிதாமென்ருன் கோலமாண்டவியனுண்ணுங்கொள்கையாமென்றுஞ்சொன்னுன் சீலமாமறையோர் சொல்லேசெணுர்த்தனனன்ருமென்குன். (52)
யாத்திரைப்படலம் முற்றிற்று. ஆகச்செய்யுள் 244.

ஆறவது மனைசெயற் படலம்
se-mixxo-.
நிறைமணமுருவந்துாளிசோதனை நிமித்தத்தாலே
தறைதனைத்தேர்ந்துகொண்டுதக்கவிண்ணவர்க்குமண்ணுேரிக்
கறைகளாம்படியேசெய்வதறிந்து பூநாகநிற்கு
முறையினல் வீடுகட்டமொழிந்தனர்முனிவரன்றே. (1)
பூபரீட்சை
வேறு
பாண்டுமாமறையோன்பொன்னிறமரசன்பாடலம்வசியனங்கருமை காண்டகுமுழவனிவை நிறமினிமைகதித்திடுமறையவன்றுவர்ப்பு வாண்டிடுமரசன்புளிப்புவாணிகளுமறைந்தகூர்ப்புடனுறுகார்ப்புத் தீண்டிடாக்ை கப்புப்பின்னவனெனவேசெப்பினர்சிற்பநூறெளிந்தோர் பாலுடன்புட்பங்கிழங்குநீர்மணமாம்பனவனேமுதலியநால்வர்க் கேலுமிப்பூமீப்பரிசனைக்கேகுமிடத்தினிற்சுபசகுனங்கண் மேலுறினன்ருமசுபமேலாகாமேதினிதனிற்குழிகல்லி யோலநீர்விட்டுப்பர்ணமதிட்டாலுறுவலமினியதென்ருேதே. (3)
உரைத்திடுமுழந்தாட்டாழ்வுநாற்கோணமுறக்குழிகல்லியக்குழியை நிரப்பிடினம்மண்மிஞ்சிலுத்தமமாநிறைந்திடின்மத்திமங்குறையிற். கரிப்புழுச்சாம்பரிந்தனம்பூரங்கடியதேளரவு Sபூநாக மிரைத்திடுந்தவளையென்புறினம்மண்ணிருமனையியற்றிடற்காகா. ஆடகம்வெள்ளிமுதலியதாதுவரியவொண்மாமணிக்கூட்டந் தேடியநெல்லுமுதலதானியங்கள் செப்பியகூர்மஞெண்டுற்ருல் வீடுகளரங்கங்கோயின்மன்றங்கள்வேள்விசெய்சாலைகளாதி h நாடுறுநிலைபேருனவையியற்றனன்றெனச்சிற்பநூனவிலும். (5)
பூமியின் ஆகிருதி
வேறு இல்லமேமுதலாம்வாத்துவியற்றிடற்குரியபூமிப் புல்லுமாகிருதிதன்னைப்புகன்றிடில்விரிவதாகும் பல்வளைக்கரத்தாய்முன்னுேர்பகtந்திடுஞ்சிற்பநூலிற் சொல்லியவகையைப்பார்த்துச்சுகம்பெறவியற்றுவாயே. (6)
வேறு வளர்நிலங்கிழக்கொடுவடக்குத்தாழ்ந்திடி லளவிலாவாழ்வுடனுக்கமெய்து மால் விளைவுறுதெற்கொடுமேற்குத்தாழ்ந்திடிற் கிளர்பெருந்துன்பமுங்கேடுமெய்துமே. (7) t பூநாகம் - வாஸ்துபுருஷன், பூநாகம் - நாங்கூழ், 3

Page 23
54 சரசோதிமாலை
மரம் வேட்டல் வேறு திரமெனுநாட்களத்தஞ்சிரவணம்பூசமாதி மருவியசுபநாட்பக்கமால்குருப்புகர்சுன்வாரம் பரவுநற்பகலினற்கோள்பார்த்திடுநிலையோரைக்கண் வரமுறுமயனுரல்சொன்னவகைப்படிமரங்கள்வெட்டே. (8)
வாஸ்துகருமம் விடைமறிமகரம் மீனம் வீணைசேரருக்கஞத லடலரிதேட்கோன்மேவுமாதவன்றன்னிலாதல் சுடருறுவெள்ளிசெம்போன்றுலங்கிவிண்ணுதிக்குங்காலம் வடுவிலாமுனிவர்கூறும்வாத்துவின்கருமஞ்செய்யே. (9)
வாஸ்து நிலை வேறு மங்கைமுதன்மூன்றிரவியிற்றலைகிழக்கா மன்னு:சில் யாதிபகர் மூன்று தலைதெற்காம் பொங்குதலை மேற்குவருமீனமுதன்மூன்றிற்போற்று மிதுனத்தினெடுமூன்றுயர்வடக்காந், துங்கமுறுதெற்கொடுவடக்கு முகமாகிற்சொல்லுநிலைவீடுகுணபாலினெடுமேற்காஞ், செங்கதிர வன்றிசையின் மேற்குமுகபாயிற் செய்ய வினிதாமனைக டெற்கொடு வடக்கே. (10)
DET 5 ÉSuudid
வேறு அடுத்தமான்சிங்கங்கும்பமலவனிலருக்கனின்ருற் குடக்கொடுகிழக்குவாயிற்கூறியடினைகளாகுங் கடுத்ததேளெருதுமேடந்துலாத்தினிற்கதிரோனின்ருல் வடக்கொடு தெற்குவாயில்வருமனைசெய்யனன்றே. (11)
மாத நிஷித்தம் வேறு தையன் மீனந்தனுமிதுனத்திலே வெய்யஓெங்கதிராதவன்மேவிஞ லெய்துமெத்திசைவீடுகள் யாவையுஞ் செய்யவுன்னினுந்தீமைகளெய்துமே. (12)
அக்கினி நாள். m வேறு தருமனணுலாங்காலிற்றழலுருண்மு தற்காறன்னிற் பரிதிதாற்ைகுங்காலப பாவகனுளதாகு மரமயஞ்சலேயே செம்புமண்ணினண்மனைகள் செய்யி லெரியருந்திடுதPண்ண மெனச்சனற்குமாரன்சொன்னன் (13)
எழந்திருப்பு மேடமோர்பத்துக்கும்பமிருபதுவிடையின்மூவே ழொடுநண்டுய்ரிகோல்பன்னென்றுலவுமான்பன்னிரண்டு கூடுதேளெட்டுச்சிங்கமாறதாய்க்கூறும்பாகை நாடுமெத்திசையில்வீடுஞ்செய்திடனன்றதாமே. (14)

மனைசெயற்படலம் 35
தம்பத் தாபனம் உரைத்திடுமனையினிளெ மான்பதுபாகஞ்செய்து பரித்திடுநடுவிற்கூற்றைப்பங்குமூன்ருக்கியீதிற் றெரித்திடுமிரண்டுகூறுந்தெக்கனநீக்கிநின்ற தரித்திடுமிடமேவாத்துதாபியாந்தம்பநாட்டே. (15) தாயொடுதந்தைகேடாந்தலையுறிற்குலத்தினேடு சேயுமின்மாதுங்கேடாஞ்செப்பியபாதமாகி லாயுணிள்வாழ்வதாகுமறைதருமுதரந்தன்னி னேயொடுதுய்ராம் Sபாம்பினுண்ணியபுறத்திலன்றே. (6)
ஆயாதி சட்டுவர்க்கம் வேறு எட்டுமிணையாறும்வரவேமுதலதாகுமேசரியவொன்பதொடுபத் தழிவதாகு, முட்டரியயோ னியொருமூன்றினுடனெட்டாமுந்தி வருமங்கிசமொர் நான்கினுடனென்பான், சிட்டர்புகழெட்டுடன் மூவொன்பதுயர்நாளாஞ்சீர்பருவுவாரமுரையொன்பதுடனேழா, மிட்டமனநீள மகலத்தொடு பெருக்கியீதி லடைவே பெருக்கியீய விவையாமே. (17) வேறு பொருடருங்கொடியேமேவிற்புகையினின் மரணமாகு மரிதனில்வெற்றிகூடுமரியநாய்பலநோயாகு மெருதினிலரசர்நோக்காமிடரதாங்கழுதையாயிற் கரிதனிலின்பமாகுங்காக்கையேற்கேடதாமே. (18)
வேறு ஆயங்குறைந்துவியமிகுந்திட்டம்சமாறெட்டொன்றுவரிற் றியவாகுமெனநீக்கித்தினமும்பொருந்தாத்தீநாட்கள் சாயவகற்றிவாரமதிற்சனிசேயிரவிதனை நீக்கி யேயமனைகள் செய்திடுகிலின்பம் பொருள்சேயினிதுறுமே. (19)
திசையோனி. வேறு கிழக்குமுதற்புள்ளரசுபூஞைசிங்கங்கேடுறுநாய்பணியெலிதோன் முயலென்றெட்டும், வழக்குறுதிக்கியானிகளாமனைகள் செய்யின் வயிரமுறும் போருட்கேடாமனக்குதாப்பண் முழக்கமுறுந்தெரு விடுதனன்ருமன்றிமுழக்கோ லெண்ணிரண்டினிடைவெளியதாகிற், கழைக்குநிகர்தோண்மாதேநன்ரும் வாத்துக்கருதியவொன்ருயிருக் கிற் களங்கமின்றே. (20) மனைமுதலிய செய்தல் வேறு
ஈசனரவஞ்சுழகுபூரவகைமூலமேசரிய கேட்டையனலம் பரணி போர்புள், வீசுகதிரோனவனிசேயுடனிருத்தைவிட்டியொடுவா விடவிளம்பினர்கள் கண்டாய், பேசுதிரமோடுபவராசி யினிதாகும் பேசரியமிக்கமயனுாலினெறிதன்னுற். காசுடனுரைத்துளதின்மே லடிநிறுத்திக்காதலுறுகோயின் மனைவீதிநகர் செய்யே. (21)
பாம்பு - வாஸ்துபுருஷன்.

Page 24
36 சரசோதிமாலை
சுவர் வைத்தல் வேறு மந்தன்மால்கவிபொன்வாரமகங்குருவுருண் மூன்றன வுந்துமுத்தரங்கடம்மிலுறுந்திரவோரைமேற்கிோள் வந்துறுகூற்றிற்கல்லான்மண்ணினற்சுவர்கள்வைப்பிற் செந்துவர்வாயினளேதிரம்பெறவாழுமன்றே. (22)
வாயிற்போருத்தம் வேறு குடமீன்மேடத்துதித்தோர்க்குக்கூறுமேற்குவடக்காகும் விடையாழ்குளிருத்தரங்கிழக்காம்விறலார்சிங்கம்பெண்டுல்க்குக் கொடியார்கிழக்குத்தெற்காகும்கொடுந்தேள்வின்மானமன்மேற்காம் வடிவார்வாயில்விடுந்திக்கு வகுத்தார்மிகுதிதவதிவல்லோர். (23) வாயில் வகுத்தல் வேறு ஒதியவிடறையொன்பதுசெய்தே நீதியொடைந்தறைநீள்வலம்விட்டுக் கோதறுமூவறைகூறிடம் விட்டான் மேதகுவாயில்விளம்பிடைசெய்யே, (24)
வேறு கிழக்கினின்மனைக்குவாயில்கேடிலாவடக்குமேற்குப் பழிப்புறுதெற்கதாயிற்பகர்ந்திடுவடக்குக்கீழ்பான் முழக்கியவருணனில்லமுதுகதிர்தெற்கதாகுஞ் சுழித்திடுவருணன்றெற்காஞ்சொல்லியவடக்கில்வீடே. (25): உத்தரஞ்சதயமூலமுருண்மகஞ்செயையிற் காரி வித்தகவியாழன்வாரம்விளங்குமவ்வேட்சிதன்னில் வைத்திடுங்கதவுவாயில்வகுத்திடல்வாய்த்தபூட்டுத் தைத்திடன்மிகவுநன்ருந்தாமரைமுகத்தினளே. (26)
ஆயுர்யோகம் வேறு பரவுதிங்கள்பொன்பத்துறநாலுறத் தரணிசேய்சணிதக்கபன்னென்றுற வரியகோயிலகனகர்செய்வரேல்,வருடமெண்பதுமன்னிவழங்குமே. பரிதிபுந்திபுகரிபதினென்றுபத் தரியவோரையுற்றந்தனன்கேந்திர மருவவீடுயர்மாளிகைசெய்வரேல், வருடநூறு வழங்கிவிளங்குமே,
பார்மகன்புகர்பானு'பொன்னறுட னேரைமூன்றுயரைந்தினிலுற்றிட வூரிடம்புரமோதகஞ்செய்வரே லேர்கொளாண்டிருநூறுவழங்குமே. (29)
வேறு இருங்குறுவெள்ளிபுந்தியிலக்கினநாலேழெய்தி வருங்கதிராறின்மேவமந்தனேர்மூன்றிவிற்ப்ப் பெரும்புரங்கோயில் வீடுபிடுறச்செய்வராயிற் றிருந்தியவருடநூறுதீதறவிளங்குமாதோ. (30)

மனசேயற்படலம்
வேறு துரயவோரை பத்தேழினிற் சொல்லிய மேயதிங்கள் புதன்சனிமேவவே. கோயின்மாநகர்கூறகஞ்செய்வரே லாயவாண்டனுநூறுவழங்குமே.
வேறு உரைபுகர்வியாழன்றிங்களோரையேழபத்தினிற்க வரநகர்மனைகள்செய்யில்வருடமாயிரமுநண்ணிப் பருமணிநாடனெங்கள்பராக்ரமவாகுபூபன் றிருவடிபணிந்தமன்னர்பதிகள்போற்றிரமதாமே.
அட்டின் முதலிய அமைத்தல்
வேறு
37
(31)
(32)
இந்திரனின்மடைப்பள்ளிதென்கீழ்த்தேனுவெழிற்சாலைதெற்கி னில்லந்துளர்த்தகுப்பை, யுந்துநிருதியிற்சயனமாட்டுமந்தையுய் பானம்வருணனிற்காரெருமைவாயுத், தந்துறுதென்முதலான தா
னியங்கடரும் வடக்கிற் போசனமாம் வடகீழ்நீர்ச்சால்,
கந்துக
மார்ந்திடும்பந்திகடவுட்பூசைகலைமடந்தையாலயமுங்கட்டுவாயே
வீடுகட்ட விலக்கியகாலம் வேறு ஒதுபொன்புகரொதுங்கவொண்டொடிகருப்பமெய்த மேதகுமனைகள் செய்யில்விளங்கியகருப்பம்வைக்கின் மாதவர்தெளியச்சொன்னர் மனைவிக்குமரணமென்றே சீதவெண்மதியம்போலுஞ்சிறப்புடைமுகத்தினளே.
வீடு வேய்தல். நணிகதிர்சேய்திமன்னுநனைந்திடுந்திங்கள் வெள்ளி கனகன்மால்வாழ்வுகூடுங்கரியவனசமுண்டா மினலுறுநாட்கள்முன்பினியம்புநாட்பாவநாட்கள் வணிதையேயனலாற்கேடாம்வாழ்மனைவேயினன்றே.
வேறு தீயபெளமன்றினத்தினிற்ருேன்றிய வோய்வின் முற்பொழுதுபட்டனரா சியிற் சேயுதிக்கச்செழுமனைவேய்ந்திடிற் காய்கனற்பயங்காட்டுதறிண்ணமே.
வேறு நினையுநீரிராசியில்வெள்ளிநிற்கவே யனையவன்றினத்தினிலவனுதித்திட மனைகள்வேய்ந்திடுவரேன்மாதவத்துளோர் நனையுமென்றுரைத்தனர்.நானிலத்தரோ,
வீடு மேழகல் பகலவன்காரிநீள்பார்மகன்றணி லகமெழுகிடிற்பொருளனைத்தூநாசமாம் புகர்மதிபீதகன்ஜந்திதன்னிலே மிகவுறும்வாழ்வுசீர்மேன்மையின்பமே.
(34)
(35)
(36)
(37)
(38)

Page 25
38 - சரசோதிமாலை
குடிபுகல் வேறு உத்தராயணநீள்கும்பமாதமொன்ருெழியநன்ரு மெய்த்தகோலரிதேண் மாதமேவு தெற்காயனத்தாகும் வித்தகவெள்ளிசெம்பொன்விளங்கிடவலமும்பின்னு முத்தமம்வெள்ளியன்னேனுரைத்தவேழெட்டிற்றிதே. (39)
வேறு அரணங்கியூரவகைகேட்டைமூலமரவம்விசாகமனுடஞ் சரமென்றரஈசியுடன்மூவிருத்தை தகைசாலுவாவும்விடவே வருகின்றசெம்பொனுயர் வெள்ளிவந்தன்மதிபுந்திவாரமதிலே புரமுந்துகோயினகரங்கள்விடுபுகனன்றதாகுமிகவே. (40)
வேறு இரட்டையாம்பூசம்வேதசவிந்துபூரணைகிழக்கா முரைத்தவுத்தrாதிநான்கோடோதியநந்தைதெற்காந் திரட்பனை மூலமாலுத்ரா டம்பத்திரைமேற்காகும் புரட்டைநீத்தவிட்டமோடைந்துயர்செயைபுகல்வடக்கே. (41) செய்துறுமாதமொன்பான்செழுந்தினமொன்பானேடு மையுறுமொன்பான்பக்கம்வரைந்தனர்மிகவுங்கண்டாய் துய்யசன்மங்களோடுதுலங்குமுற்பக்கந்தானு رமெய்துமுற்பகலுமல்லுமினிதகம்புகுவதற்கே. (42) தீருநோய்வறுமையெய்துஞ்செல்வமாங்குலத்தோர்மைந்தர் சேரலர்மங்கைவாணுட்சிதைந்திடுமாறுபாடா நேருடனினைவுகூடுநிறைபொருளெய்தும்வாழ்வா மேரணிமுலையாய்சன்மராசிதொட்டெண்ணும்போதே. (48)
வேறு கூறுகின்றகுலவுபயத்துட னேறுகும்பமிகலரிநன்றவாஞ் சீறுதேள்சுபர்சேர்ந்திடிலாகுமால், வேறுராகிவிளம்பினரில்லையே. வேறு தாழொடுகதவுமின்றித்தரைசுவர்தீற்றலின்றிக் கோளுறுபலியுமின்றிக்கூரைமேல்வேய்தலின்றி நீள்பசுவுறைதலின்றிரீடகம்புகுவராயிற் கேளிரும்பொருளுந்தானுங்கெடுவதுதிண்ண மாமே.
மனைக்குத் தூபமிடல் வேறு கடுகிங்குகொத்தமதுரம்வசம்பு $கனமோடுகுக்கில்வகைதான் சுடுகக்கெருக்குத்துளபம்மெதுக்குத்துகடிர்புடோலமனையிற் கடுமிக்கதுரபமிடுதேண்முகுட்டைகடுநாகம்யாவுமனுகா விடுமுற்றபேய்கடனதானியங்கண் குேமென்பர்மேன்மையவரே.
S கணம் - கோரை.

மனைசேயற்படலம்
குடிபுகும் முறை வேறு மறையொலியோமமோங்கமங்கலமுழவமார்ப்ப நிறைமணிவிளக்கினேடுநிகழலங்காது மன்ன வறைமயனுரலினேரிலடுத்தநற்பொருளுங்கொண்டு
39
குறைவறத்திருவையுன்னிக்குடிபுகனன்றதாமே. (47)
சயனம் போசனம் முதலியன வளையொக்கவடக்குமேற்குத்தலையுறவன்னிநெல்லுக் கிளருண விறைஞ்சத்தக்கபொருளின்மேற்கிடத்தறிதா முளவடதிசையைநோக்கியுயர்வளைக்கெதிரேயுண்ன
லளவறுதீமைசெய்யுமல்லனநலமாமன்றே, (48)
உண்டியோடுறக்கமெண்ணயுத்தமங்கிழக்கதாகுஞ் சண்டனர்திசைமுன்னுயிற்றரும் பலமிகவுமுண்டாம் கண்டமேற்றிசையதாயின்மத்திமங்கனகமேரு
மண்டலமுறும்வடக்குகாழுநாட்குறையுமன்றே, (49)
கோமுத்திரி சக்கரம் வரைகிழக்கெட்டாயைந்துவடக்கதாயறைநாலேழா மரன்முதலழும்பாகஞ்சோதிவைத்தடவே நாட்க
ளொருபதோடெட்ட மானுேடொன்றுநான்கயன் கீழெண்ணி
யரவுமேற்காய்மகத்தோடைந்துநாண்முறையிலெண்ணே. திருத்துமித்தகையகோமுத்திரிகையாமாழிதன்னிற் பொருந்துநாட்சேரிடத்திற்பொலிவுறுசயனம்வைக்கிற் பெருந்திருவாணுளேறும்பேசுவேறிடத்ததாயின்
வருந்தியதுன்டமேய்தும்வளரிளமுலையினளே. (51)
வேறு மனைபுகவிவாக சீமந்தஞ்செய்திட வினியவாதானமோடியா கம்பண்ணிட முனிவரர் மொழிந்தபும்ஸவனஞ்செய்திட
வனிதையர்க்கியைவதாய்வழங்குமென்பரே. (52)
புறநடை Gugo வளர்மதியுதயமாகமன்னு கானுட்டிமேதை தளர்வறுமேட்சிமேவுச்சட்டவிட்டங்கைசேர்த்து வொளிர்கரெழவேவேய்ந்திட்டுயர்குருவுயமாக
வளமனைபுகுவராயின்மலர்மகள் வாசமாமே. (53)
வேறு மதிகுறைபஞ்சமிவந்தவற்றைநாட் பதிசெயல்குடிபுகல்பட்டமாழ்கின றுதகமதெழக்கலலே7ங்கு பார்மிசை
விதையிடல்பயிர்செயன்மிகவுந்தீதரோ, (54)

Page 26
40
சரசோதிமாலை
அடுப்பமைத்தல்
வேறு சரந்திரமிலகுநொய்தாச்சாற்றியநாளிற்பூமன் வரந்தருமிரவிகாலின்மண்ணுமவ்வுதயந்தன்னி லுரந்தருமனையின்மண்ணுலோங்கியவடுப்புச்செய்யி னிரந்தரஞ்சுபமுண்டாகுநிலமிசைவாழ்வதாமே,
பாகஞ்செய்தல்
(55
நல்லவரைந்தொன்பானினலங்கொள்கேந்திரங்கள்பேவி வெல்லுநன்முகூர்த்தமெய்தவெய்யகோள்விடவேயெட்டுச்
சொல்லுறுமடுப்பிற்சோறுசமைப்பரேற்சுபமுண்டாகி யல்லுடன்பகலுநன்மையட்டிவிற்பாகமாமே.
உரல் சேய்தல் திர மெனுமுரோணிமூன்றுத்தரமுடன்புநர்தஞ்சோதி மருவியவோணம்புள்ளுவருணனுளிரவிமால்பொன் பரவியதினத்தினல்லபவனமேயுதயமாக வுரல்செயிற்றண்டுலங்களொளிவறவளருமாதோ .
நீர்ப்போக்கு முதலியன முற்றம் வீழ்நீர்கள்போக்குமுதற்றிசைசோமனிசன் பெற்றிடுதிக்குநன்றம் பேசுமற்றுளதிக்காகா துற்றியூண் மிச்சிற்சுத்திசோமன் கீழீசனன்ரு மற்றுளவைந்துதிக்கும்வரும் பொருண்மைந்தர்கேடே.
கருப்பம் வைத்தல் அகம்புகவுரைத்தமாதமயனவாரங்களுளிற் புகழ்ந்திடுதிரமாயூரிக்குப்பொருந்து நல்லிராசிதன்னி னிகழ்ந்தசக்கரத்தின்மேவிநின்றநற்கோட்பதத்தின் மகிழ்ந்துயர்கங்குறன்னில்வைத்திடக்கருப்பநன்றே. தகுமணிசிறந்ததாதுத்தனமொடுதானியங்சள்
புகழுமண்கிழங்கினேடுபுகன்மருந்தினையயாவும்
வகையுடனடைவிஞலேவாத்துவுக்கினியதாகத் துகளறக்கருப்பம்வைக்கிற்சுகம்பலவெய்துமன்றே.
சுவர்ப் பிளப்பு வாசவனனலங்காலனிருதிநீள்வருணன்வாயு வேசறுகுபேரனீசனென்னுமெண்டிசைக்குநேரே வீசுவெங்கதிரோன்வெள்ளிசேய்பணிவிளம்புமந்த ஞசறுமதிமால்செக்பொனதிபரென்றறைவர்மாதோ.
நாசமாங்கலாமுண்டாநன்றிலாக்கேடதாகு மாசிலாபெருஞ்சீரெய்தும்வாழ்வுறுமரணமாகும் பேசியபொருள்கைகூடும்பெண்டிருக்கழிவதாகும் வாசவன்முதலாயெண்ணிமனைச்சுவர்பிளக்கின்மாதோ.
(57)
(58)
(59)
(60)
(6)
(62)

மனைசேயற்படலம் 41.
புற்றேடுத்தல் சாவுறும்பிரமனேயாஞ்சங்கரன்கிழக்கில்வாழ்வாம் பாவகமெரியுந்தெற்கிற்பயமுறுநிருதிவாழ்வா மேவுசேய்மேற்காம்வாயுக்குற்றமாமிகுவடக்கிற் ழுவறுசுகமாமென்பர்தக்கபுற்றெடுக்கினன்றே, (63)
சேஞ்சிதலேழதல் இந்திரன்கேடாந்தீயில்விருந்துறுமியமனின்பம் வந்துறுநிருதிமாரிவருணனில்வாழ்வாங்காற்றிற் பைந்தொடிபோக்குமேன்மைவடக்கரன்பகருந்துன்பஞ் சிந்தையிற்சுபமாமுச்சிசெஞ்சிதலெழுகினன்றே. (64)
மனைக் கருகினிற்கத்தகு மரங்கள்
சீதநீர்க்குலைக்காய்த்தெங்குசெழும்பலாவாழைபூக மாதுளை *திராட்சம்வேம்புவளரெலுமிச்சைமெளவ ருதண்துளசிகுதந்தக்கவம்பளைநாரத்தை மீதுறுகொன்றைநாவல்வீட்டின்பானிற்றனன்றே. (65).
மனைக்கருகினிற்கத்தகா மரங்கள் விண்ணுேங்குமிலவுகோங்குவிளாம்புளிமிளகுகூழா வண்ணுேங்குமிருப்பைவில்லமலரிகார்ப்பாச fமச்சந் தண்ணேங்குமுருங்கைவாகைதாலமேரண்ட $மர்க்கம் பண்ணுேங்குமண்யினிற்கிற்பாழிபடுமில்லந்தானே. (66)
வழி, கிணறு வேறு
வடபாலீசன்கிழக்கோடுவாயுமேற்குவழிகிணறு படர்வாழ்வின்பஞ்சுகமோடுபகைகேடினியபொருள்கூடு மடுநோய்நிருதிநமன்மரணமங்கித்திசையின்மகக்கேடா நடுவேயாயிற்பொருளுசநகரமண்கடமக்கன்றே, (67)
கிணறு குளம் வேட்டல், கரைகட்ட்ல் வேறு ஆடமகவுத்தரவினஞ்சகடுபூசமந்தமொடுகேட்டைமீனுடங்கை திருவோணமோடுமதிந்திகுருவெள்ளியுறுவாரமுற்றவிடைஞெண்டு குடமின்மகரநன்ருங், கூடுதெரிசங்குலவுபத்திரையிரித்தைகோதற வகற்றியினிதானபுவிதன்னி, லோடைகினறேடுகுளம்வெட்டவினி தாகுமுத்தமம்தானசலயோகமதிலன்றே. (68) வேறு துலேகாலிடபமரைநீரஈஞ்சொல்லுங்கும்பமுக்கானீர் கலைமீனலவன்முழுநீராங்கருதுமற்றையிராசியவை சலமேயின்றியனமெனவேசதுர்மாமறையின்பொருளுணர்ந்து மலேநேர்குணத்துமாமுனிவர்வகுத்தார்முன்னுரல்வழிகண்டே.
* திராட்சம்-முற்திரிகை. t அச்சம். அகத்தி. $அர்க்கம்-னருக்கு

Page 27
42 சரசோதிமாலை
வேறு நாடியதுலாமாதத்தினடுப்பத்தின்ஞாயிறெப்த நீடியதிணறுகல்லினீராருய்ப்பெருகுங்கண்டா யாடுறுநடுவிற்பத்திலாதித்தனிற்கம்ாதே கூடியகரைகள்கட்டிற்குன்றம்போல்வளருமாதோ. (70)
துலா நிலைநிறுத்தல் சொல்லியகூபத்திற்குத்துலாநிலசெய்யவேண்டிற் புல்லியவடக்கதாயிற்புண்ணியதீர்த்தமாகும் பல்கியகிழக்கதாயிற்பகர்ந்திடுநீராஞ்சுற்ற மல்கி.ாத்தெற்குமேற்குமஃதெனவுரைக்கலாமே, (71)
D6OT60)l வேறு பூமிதனிற்குளங்கூபங்கல் விற்றழ்வுபு கன்றிடுநன்னீரூற்றுக்கல் லின்றன்மை, யாமிவைகணிலக்குணமாந்தீவிரத்திலதுமுடித்தனெ டுங்காலம்வழங்கலான்மாத், தீமையுறவீழ்ந்துமரிப்பின்றிநிற்றல் செய்திடுநன்முகூர்த்தமதாமென்றேமுன்ஞேர், வாய்மையுறச்செப் புதலானில முய்வேளைவலிமையும்பார்த்தேகினீர்மதித்திடாயே.(73) மனைசெயற்படலம் முற்றிற்று.
ஆகச் செய்யுள் 3 15.
مخالصحے سالصحب
ஏழாவது தெய்வவிரதப் படலம் --- less
அங்குரார்ப்டனம். வேறு மன்னியதேவர்மன்னர்மானிடரிக்கொன்பதேழைந் தென்னுமுந்நாட்கடம்மிலினியதாமுகூர்த்தநாளிற் பன்னியசிறப்பாற்கங்குல்பகல்செயும்வினேகளெண்ணி யன்னமென்னடையினளேயங்குரார்ப்பணங்கள் செய்யே, (1)
தேய்வப் பிரதிட்டை வேறு மீனேறிரட்டைமறிமானிலுற்றவீறவேலுறுகின்றரவியில் வானேறுதிங்கள்குணமேறியேறும்வலியேறுநன்மைமருவக் கானேறுதொங்கல்புண்செம்பொன்வெள்ளிகதிரேறிவிண்ணிலிலக தேனேறுகின்றமொழியாய்சிறந்துசெயனன்றுதேவர்நிலையே. (2)

தேய்வவிரதப் படலம் 45
மூவுத்தரங்கள்கடைமாலவிட்டமுடிவிசன்மூலமனிடம் தாவற்றசோதியிருபூசநன்றுசரராசிபானுசனிசேய் மேவுற்றவாரமிணையாறிருத்தைதெரிசத்தொடாறுவிடவே தேவப்ரதிட்டைசெயனன்றதென்பர்திரமாமுகூர்த்தமதிலே,
தீக்கை, உபதேசம் வேறு மாசிபெண்வின்ஞெண்டெல்லாமாதத்திற்கரிபொன்விண்ணிற் றேகறவுடுவிலுள்ளசென்மத்தி *லுபராகத்தி வாசில்சங்கிராந்திதன்னேடயனசித்திற்புண்ணியஞ்சேரி மாசறுதினத்தின்மாதேமகிழ்ந்துற்றதீக்கைகொள்ளே. (4)
எரிபணிசுளகுகாலணியைந்தமுப்பூரம்வாசி வரமுறுசதயஞ்சுவிசேய்வாரமெட்டிருத்தையத்தற் திரமுறுராசிநீத்துத்தீதிலாமுகூர்த்தந்தன்னிற் குருவுபதேசங்கொள்ளக்கூறினரிமுனிவரன்றே. (5)
அயனுதிகாலம் வேறு செங்கதிர்மானண்டுற்றலயனப்பேராஞ்செழுமறிகோல்விஷ"வா குந்தேள்சால்குண்டை, சிங்கமுறில்விடுபதமாம்யாழ்பெண்மீன்வில் செடாதாரிமுகமெனவே செப்டிவாரா விங்கிதனினிராடிமறை யோரிக்கேமமிருநிலங்கூழ்முதலானவீய்வாராயிற், கெங்கைதனி லாடுபலன்கிட்டுமொன்பான்கிரகமுநற்பலனளிக்குங்கிளக்குங்காலே சித்திரகுத்தர் விரதம் வேறு மன்னுசித்திரையர்மாதம்வளரிமதியிடையுவாவிற் பன்னியநடுநாடன்னிற்பரிதியின்சேயனுன மின்னுகித்திரகுத்தற்கு விருப்புறுவிரதமாகு மன்னமென்னடையாய்தானமந்தணர்க்குவற்துநல்கே. (7)
வைகாசி விசாகம்
வேறு IGu விம்பமுற்றவைகாகிவிசாகநாட்,பைம்பொன்மேனிப்பகவனையுன்னி யைம்புலன்களடக்கியவுத்தமரிக், கும்பர்போற்றுமுயர்பதமெய்துமே தேவி விரதம் வேறு ஆடியிற்பூரநாளேயம்பிகையவதாரஞ்செய்
பீடுறுதினமாமீதிற்பேகியவுண்டிநீத்து மாடையேமுதலதானமறையவர்மாதராரிக்கு நாடியேயளிப்பராயினற்பலனுரைக்கொணுதே. (9)
* Duprirash - Spraetors, rate.

Page 28
44 சரசோதிமாலை
விநாயக சதுர்த்தி சிங்கமாமாதம்வந்ததெரிசத்தின்பின்புசேருந் திங்களினுலாம்பக்கஞ்சிற்துரமுகனேன்பாரு மங்கையேயூசைசெய்யின்மனநினைவாகுந்திங்க டங்கியகிரனங்காணிற்றருந்துயர்சாற்றலாமோ, (10)
ஜயந்தி வேறு பேசும்ாவணிப்பின்னிருநாலிலே, யோசைபெற்றவுரோகிணிகூடவே தேசமெண்ணுஞ்செயற்தியாமாயனைப் பூசைசெய்திடிர்ப்பொன்ன
கர்கிட்டுமே.
அனந்தவிரதம் புலனிறைந்தவரிபொற்புரட்டாதியி, னலமிகுந்தமுதற்பதினன்கிலே குலவனந்தனன்னுேன்பெனக்கூறுவர், பலமனந்தமதாகிப்பலிக்குமே. மகாளய சிராத்தம் வேறு கன்னியிலாதவன்கருதிவந்செழப் பொன்னி ஈர்பூரணைபோனமற்றைநா ளுன்னியதெரிசமீருெருபன்னைந்தினு மன்னியமாளையம்பிதிரர்வாழ்வரே. (13)
கேதாரவிரதம்
பொங்கியபுகழ்புரட்டாதியாகிய திங்களிற்பிற்பதினலுசெய்யதாட் சங்கரிநோற்றகேதாரநோன்பதா மங்கரன்பூசனையன்பிற்செய்மினே
நவராத்திரி அரிவையிலிரவிசேர்ந்தைப்பசிப்பிறை வருபிரதமைமுதனவIயீறதாய்ப் புரவலர்துர்க்கையைப்பூசைசெய்திடி லிருநிதிக்கிழமைகள்யாவுமெய்துமே. (15)
கந்தவிஷ்டி
வேறு நற்றுமைாதந்தன்னினனிமதிவளருகின்ற முற்பிரதமையேயாதிமூவிருதினமுமீசன் சற்குருவானசெவ்வேடனது நோன்பாகும் பூசை யற்பினுற்செய்வாராயினவர்பலனறையொணுதே, (16)
தீபாவலி இரவிதற்றுலைசேரிமாதமிராக்கதிர்குறையும் பக்கம் வருபதினன்குவந்தவைகறைப்பொழுதுதன்னி லுரியநற்பிதிரிகளின்பமுறுதீபாவலியாமெண்ணெய் - மருவிவெந்நீரின்மூழ்கிமகிழ்ந்துநற்றருமஞ்செய்யே. (17)
கிருத்திகாதீபம் வேறு
தேளாதவனிற்றிகழ்பூரணையி, ஞளாரலிலேநலமாமதிதா னிளேறுறவேநெறியேசுடர்தான், கேளேற்றிடவேகிளருந்நலமே.

தெய்வவிரதப் படலம் 45
விநாயகஷஷ்டி வேறு கருதுகார்த்திகைக்காரித்திகைசென்றபி, னிருபதோடொருநாளினிலெய்திய பொருவில் சட்டிபுகழ்சதயந்தனை வருவிநாயகனேன்பெனவாழ்த்துவார் (19)
ஆதிரை விரதம் வேறு மார்கழிமாதந்தன்னில்வருவிநாயகநோன்பிற்குப் பேருறுபத்தாநாளிற்பித்தநாளுவாவுங்கூடிற் சீருறுசிதம்பரத்திற்றிருநடர்விரதமாகுஞ் சாருறுதுயிலூணித்துச்சனனநோய்தீருவாயே. (A0)
ஏகாதசி விரதம் ஆதவன்றனுவில்வந்தாலம்புலிவளரும்பக்கத் தோதுபன்னென்றதாகியுறுமேகாதசிநோன்பைத்தான் நீதறத்தொடங்கிநோற்கதினமதிதோறுநோற்போர் கோதறுபலன்ருன்றேவரிகுருவினுற்கூறலாமே (21)
திருவோண விரதம் திருவுடனம்புராசிசேடன்மீதுறங்குபெம்மா னுெருபொழுதுதயஞ்செய்த வோணநாளிசனன்னுட் கருவெழப்பிறந்தநாள்போற்களங்கமினேன்பதாகு மிரவினிற்ருெடங்குநாட்கொளிரும்பலமெய்துமன்றே. (22)
அர்த்தோதயம் மூரிமானிரவிதன்னின்மொழிதெரிசத்திற்பானு வாரமோடோணங்கூடிவயங்கருத்தோதயத்தி னிரிடையாடிற்றீர்த்தம்யாவுநேராகுந்தானம் பாரினிற்சிறிதுசெய்யிற்கோடியாய்ப்பல்குமாதோ (23)
மகோதயம் மகரமாமதியிற்சோமவாரமோடமையினேண நிகரிலாவியதீபாதநேர்படுமகோதயத்திற் றகரமார்குழலினளே தரும்புனலாடிற்பாரிற் பகரொணுநதிகள் யாவும்படிந்தபேறடையலாமே, (24)
ரதஸத்தமி மகரமாதத்திற்சோமன்வளருமுற்பக்கத்தேழிற் சிகரமாயிரமேசூழ்ந்தசெம்பொன்மால்வரையேநித்த நிகரிலாவலமாச்செல்வோனேமியுத்தரமாமீதிற் றகுமதிமுகத்தாய்தீர்த்தம்படிந்துநற்ருனஞ்செய்யே. (25)
மகா மகம் ۔۔۔۔
வேறு மாகவாண்டினின்மாநிலமெண்ணிய, மாகமாகியதிங்களின்மன்னிய மாகநாளினின்மன்னுறுமோரையின், மாகதீர்த்தமதாகிவழங்குமே.

Page 29
46 சரசோதிமாலை
சிவராத்திரி பிறங்குமாசியிற்பிற்பதினுலதே, யறங்கொணற்சிவராத்திரியாமிதி லுறங்கலின்றியுஞற்றிடிற்பூசனை,பெறும்பெரும் பலன்பேசரிதாகுமே பூரணை, அமாவாசை விபதம் வேறு திங்கடோறிரண்டுவாவுஞ்சேர்ந்திடினுதயகாலங் கங்கையேயாதிநீரிற்கலந்துசங்கற்பின்மூழ்கி யங்குளயிதிரர்யார்க்குமாரணநெறிவழாமற் றங்கியகடன்கள்செய்து தானங்கணல்குவாயே. (28)
தேய்வவிரதப்படலம் முற்றிற்று. ஆகச் செய்யுள் 343,
--=
எட்டாவது
குணுகுணப் படலம்
سحاد سالصحيه
பக்ககுணுகுணம் வேறு தந்தைபத்திரைசயையிருத்தைநானிலத் தைந்தெனும்பூரணையடைவிற்றேன்றுாமாள் முந்துபக்கங்கடைநடுவுமுக்கிய நற்துபக்கங்கடைநடுவுநீசமே. (1)
பக்கச்சித்திரை வேறு பதினலொடொன்பதெட்டுப்பன்னிரண்டாறுநாலாந் திதியானகருமந்தீய்க்குஞ்சித்திரையிருத்தைகண்டாய் மதிசிவன்மனையின்மேவிமறையவனுதயஞ்செ lمیت :۔ اقو * துதிகூறுமுச்சமெய்திற்கபகருமங்கள்சிெப்பேஜ் (2)
இருத்தை லக்ஷணம் வேறு சீரறுதுகிலினுள்சிவந்தகண்ணினண் மூரிவென்பல்லினண்முனைநகத்தினள் காரியங்கெடுப்பவள்காவதுரதியா மீரமில்சிற்தையாளிருத்தையென்பரே, (8)
வாாவிருத்தை வேறு பாரருக்கன்பனிமதி காணகஞ் சீர்நெருப்புரைசேய்பு தனன்னது ராரியன்சியைாழியரும்புகர், காரிநீணெறிகாதுமிருத்தையே.(4)

குணுகுணப்படலம் 47
தினவிருத்தை வேறு உரை தருமிராப்பகஞலொடொன்றுறு வருபதினன்கெனவகுத்தநாழிகை பரிவையேயுறுதினவிருந்தையாகுமாற் றெரியுறல் வினையெலாஞ்செய்தறிதரோ, (5)
நித்தியபோகம் வேறு ஒரவணமாதிவெய்யோன்செல்லுநாளளவுமெண்ணிச் சுரர்குருநாளதாதிசோமஞளளவு மெண்ணி யிருதொகையொன்முய்க்கூட்டியிருபதேழ்க்கீய்ந்தசேட நிரைவளைமுன்கைநல்லாய்நித்தியயோகமன்றே.
வேறு வியாகாதம்பரிகஞ்சூலம்விட்கம்பம்வியதிபாத மாகாதவச்சிரங்கண்டமதிகண்டம்வைதிருத்யாகுஞ் சேகாருமொன்பதாகச்செப்பிடுதீயோகங்கொள்ளிற் பாகாருஞ்சொல்லாய்நல்லபலனெலாங்கேடாமன்றே.
ஏகார்க்களம் பகர்வியாகாதஞ்குலம்பரிகநீள்வியதிபாதம் வகைசெய்விட்கம்பங்கண்டமதிகண்டம் வச்சிரத்தோ டகலும்வைதிருதிவேய்மான்மகமரவாதிமூலந் திகழுரையனுடம்பூசஞ்சித்திரைசிரந்தொட்டெண்னே. (8)
திர்வரைபன்மூன்ருகவெழு திநேர்வரையொன்ருக விதிமுறையெண்ணத்திங்கள்வெய்யவன்றம்மினேக்கிற்
தமுடன்கனல்கண்காலக்காசினிமீதுவீழ்ந்து பதியுடன்கருமந்தீய்க்கும்பயமுறும்படிவமன்றே: (9)
கரணம் வேறு அன் றைத்திதியையிரட்டித்தங்கதிலேயேறுபக்கத்துக் கொன்றுகளைத்துகுை றபக்கத்தொன்றுகூட்டிநின்றதனைச் சென்றவேழாலீய்ந் ஒடவேசேடம்பவாதிகரணமதா W மென்றும்முடிவேவிட்டியதாமிலங்குங்கலசமுலைமயிலே . (10)
வேறு பகருறுபிற்பன்னலிற்பாதியுந்தெரிசந்தானுந் துகளறுமொன்றின்முன்னுஞ்சுபகருமங்கடீதாந் தகையுறுசகுனதாகஞ்சதுர்ப்பதம் புவியின்மீதே திகழ்கித்துக்கினமே தியதிரகரணங்கனன்கே. (11)

Page 30
48 சரசோதிமாலை
விட்டிக்கரணம் வேறு பின்னலுமுன்னெட்டுப்பிற்பத்தோடொன்றிற்பிறையேறுபன் னைந்தின்முன்விட்டியாகும். பன்னுதபிற்பக்கமுன்னேழ்பின்மூனறிற் பத்திற்பினேவிட்டியதினலின் முன்னுஞ் சொன்னுரிகள்பின்விட்டி பகலிற்கொளென்றுஞ்சுபமாகுமுன்விட்டியிரவாகிலென்று, மென் னதவாயிரம்பல்குனமெய்துமேனுமினிதானககுமத்தையிடர்செய்யு மாதோ. w (12) பாவதினம்
வேறு அரனுமுப்பூரமுமங்கியுங்கேட்டையும் பரணியுநாகமும்பாவநாளென்பராற் றரனிசேய்மந்தனுந்தபனனும்பாவிகள் குரவுசேர்குழலினுய்கொடியவைக்கிணியவே. (13)
வாராதி வேறு பன்னுவாரப்பலமிரவில்லேயா, மன்னவாரத்தவர்குணமின்மையா லுன்னுபெளமனிலுச்சியிற்பின்னதாய்; நன்னெறிக்கருமஞ்செய
னன்றரோ. வேறு பிறைகுறைபக்கமும்பிறந்தநாட்களும் பொறைமகன்வாரமும்புகலும்விட்டியும் பறையுமட்டமிவெதிபாதஞ்சூலமு மறைதிருமுச்சியிற்பின்னராகுமே. (5)
சூரிய திருட்டி வேறு பரிதிசேர்நாடனக்குப்பக்கமும்மூன்றுநாளுங் கருதியகுருட்டுநாளாங்கட்டுரையடைவினலே யொருகண்மூன்றிருகனுருமொருகண்மூனறிருசனரு மொருகண்மூன்ருகநாளையுரைத்தனரீமுனிவரன்றே. (16)
சந்திர திருட்டி மதிகுறைபக்கம்பன்னென்ருதியாய்வளரும்பக்க மதில்வருசதுர்த்தியந்தமந்தகத்திதியதாகும் விதியின்மூன்ருறுமூன்ருறுமூன்றுவிளம்பிருமூன்றுமூன்றுந் துதிவிழியொன்றிரண்டுசொல்லுமொன்றிரண்டொன்ருமே.
வார திருட்டி வேறு முந்துவாரமாதியெண்ணிமூன்றினற்பெருக்கியே வந்தநாளைமாமுதற்காழித்துநின்றநாளின்மேற் பந்தியொன்பதோர்கண்ணென்பர்பன்னரண்டிரண்டுக ணந்தகக்கணுறுநாளெனங்கயற்கண்மங்கையே. ( 18)

குணுகுணப்படலம் 49
பிராணன்
வேறு பகலோனளுமுன்பின்னும்பத்தும்பத்தொன்பதுஞ்சாநாள் நிகழ்மூன்ருதநாளேழுதேரேயிருபான்முதலேழும் பகராருயிர்தானரையாகும்பதினென்ருதிமுதலெட்டும் புகழானிறைந்தமுழுவுயிராம்போற்றுங்கருமமிகவாமே. (19)
வேறு உருண்மதிபுநர்தமூன்றுத்தரங்குருச் சிரவணங்கரமெனச்செப்புமொன்பது மிரவிமற்றுளதினமிருந்தகாலையிற் றெருளுறுபிராணனுண்டென்று செப்பினர். (20)
V கிரக சன்மம் மருவியசுளகுதீமாலவிட்டமுங் கருதுமுத்தரங்கடையொடாதியு மிரவியொடென்னவேயெட்டுநாட்களுந் தெரிவையேகோட்களின்சென்மமமென்பரே. (21)
பூமிசுக்கிரன் வேறு உரைத்திடுமுற்பிரதமையேகிழக்கதாகியோ ரெட்டுமுறையுமொன் பான்விசும்பிலீரைந் , திருக்குநிலந்திரியவுநாலைந்துமிந்தவியல்பாக வரும்பூமிசுக்கிரன்ருன் மருக்கமழுங்குழன்தடவாயிடமுணுகாவல முடன்பினன்ருகுமண்விண்ணுகாத் தரைக்குள்வினையண்ட்தினுக்கு முன்னேர்சொன்னசங்கியையின்வழியாமுஞ்சாற்றினேமே. (2)
சரதிரலகு முதலிய நட்சத்திரங்கள் வேறு அயனுத்தரங்கடிரங்களை செக்கவிட்டஞ்சோதியரிசரமாம் வயமாப்பூசங்கரமிலகுவாய்க்கால்பூரநமனுக்ரம் பயில்பாம்பரணிந்திரன்மூலம்பகர்தாருணந்தீமுறம்பதநீ (ளே. ருயர்சாதரணமொழிந்தவைநொய்துரை பேர்நெறியின்வினைகொள்
அதிகமாதம் வேறு
இந்துமாதத்தின்கண்ணேயிரண்டுசங்கிராந்திவந்தான் முற்துமாதஞ்சங்கற்பமொழியசங்கற்பமாதம் வெந்திறலருக்கன்சீதவெண்மதியுடனேசுடி வந்தசங்கிராந்திமாதம்வளரதிமாதமாதமாமே. (B4)
மலமாதம், அபவாதம் என்றவன் சங்கிராந்தியிதனடுவிரண்டுவாக்கள் சென்றிடுமிடையுவாக்கள்சேர்ந்திடின்மலமாதப்பேர்
நன்றுசெய்திடறிதிந்தநவையுருதிடபமேடம் வென்றிசேரிகங்கன்மூடமேவினும்வசந்தமாமே. (25)

Page 31
5)
சரசோதிமாலை
மாத தினம் கேடில்சித்திரை விசாகங்கேட்டைபூராடமோன நீடியபுரட்டைவாசிநெருப்புமான்சென்னி பூச நாடியமகத்தினேடுநலங்கொளுத்தரமேநல்லோர் தேடுமுன்மாதமாதிசெப்பிடுமாதநாளே. (26)
மாத ரிஷித்தம்
வணிதைநீணண்டுகும்ப வரிசிலைவந்துகூடிப்
பணியிருட்பகைவனிற்பிற்பழித்தமாதங்களென்பர் நனியொன்வீடுச்சமெய்திநட்டச்சஆங்கிசத்துமே வி யினிதுறின்மாதக்குற்றமிரவிமுனிருள் போலாமே (27)
வேறு மீனசித்திரையுடன் மிதுனவாடியுந் தேன்மொழியைப்பசிசிலைதைமாதமுஞ் சூனியமாதமாமேன்று சொல்லுவர் கானமர்குழலினய்கழிக்கற்பாலவே. (28)
மாதப் பிரமாணம் வேறு கன்னியேருடுகீயங் டகமேமுப்பத்தொன்று மன்னியதண்டெண்ணுன்குமகரந்தேளிருபத்தொன் பான் சொன்னமீனிறைசால்வில்லுச்சோர்விலாமுப்பதாகு மன்னமென்னடையாய்முந்நூற்றறுபது மைந்துமாமே. (29)
குருசுக்கிர முடம் வேறு
குருமூடமோடுடிசர்மூடமன்னுகுரவோரருக்கன்மருவி லொருமூடமாகிலொருகோள்பலக்கிலுறுகாரியங்கள்கொளலா மிருமூடமாகிலுறுகாரியங்களிடராகவந்துவிளையும் வருமூடபoாதமுரைகாரியங்கள்வரையாதுசெய்யவினிதே, (30)
குருசுக்கிரசமசத்தமம் வேறு பொன்னவனின்றராசிக்கேழதாய்ப்புகன்றராசி தன்னிலேவெள்ளிநின்றற்சமசத்துப்பேரதாகு மன்னியகருமஞ்செய்யின்மண்மிசைக்கெடுதலாலே யன்னவர்குணங்கண்மேவிலறைந்தநற்கருமஞ்செய்யே (31)
காலவோரை வெய்யவன்வெள்ளிபுந்திவெண்மதிசனிபொன்செவ்வா யையறைக்கடிகையாகவவரவர்வாரமாதி மெய்யுறுகாலவோரைவிளம்பினரைந்துங்கொள்வர் துய்யவரோரையாகிற்சுபகருமங்கள்செய்யே. (2)
திவாழகூர்த்தம்
அரணரவனுடங்கூறுமகமுடனவிட்டமாட முரைசெயுத்தராடம்வேதாவுரோகிணிவிசாகங்கேட்டை
வரமுறுமூலஞ்செக்குவயங்குமுத்தரநற்பூரம் பரவியநகலின்னும் பன்னந்துமுகூர்த்தமென்னே. (33)

குனுகுணப்படலம் 51
நிசாழகூர்த்தம் அடல்புனையீசன்பூரட்டாதியோடெட்டுநாட்கள் வடிவுறுபுநர்தம்பூசமால்கரத்துடனுேர் மூன்றும் படுமிரவெய்தும்பன்னேந்திரண்டதாய்க்கடிகைகொள்வ ருடுவுறுபலத்தோடொப்பா மோதுமிம்முகூர்த்தநாளே, (84)
அவழகூர்த்தம் பரிதியேம்திங்களொன்பான்பன்னிரண்டாரணுலு மொருபதும் புந்தியெட்டுமொண் குருவாறிராறும் பிருகுவொன்பதுமோரைந்தும் பிறங்குசுனிரண்டுமொன்றும் வருமவமுகூர்த்தமாகாவென்றனர்மறைவல்லோரே, (35)
கேண்டாந்தம் முரணுறுமசமுமா வுமூலமுமுதற்சான்மேவு மரவமுங்கேட்டைதானுமந்த முங்கடைக்கான்மேவு மருவியகடிகைநாலாய்வ யங்குகெண்டாந்தமாதே யுரை செய்நற்கருமமெல்லாமோதினரில்ல்மாதோ. (36)
வேறு நாட்டிதியிராசிகெண்டாந்தநற்றவர் காட்டினர்மூவகைகருதிலொன்பதைந் தீட்டியநான்கொழுங்கிரண்டொன்றேயரை நாட்டுநாழிகையுநல்வினைக்குத்தீதரோ. (37)
சண்டீச சண்டாயுதம் வேறு சுடரவனுறுநாளாதிது ய்யசித்திரைநீணகங் கடைமகமனுடமிசன்சரியமாலடைவினலே விடுபரிமுதலாயெண்ணிலிதுநின்றநாட்கனேரே யடல்வலியுறுசண்டீசமடர் சண்டாயுதங்களாமே. (38)
சிறிதிவசாதி சென்றநற்றிதியினென்றைச்சேர்த்ததையேழினிக்கி நின்றதுதிருவினன்னணிகழ்கலிநந்தைநாளே துன்றியகாளகண்டிசெயந்தனந்துதியதாகு மென்றநாளேNற்காளகண்டியுங்கலியுந்தீதே, (39) - கிாகவேதை
வேறு குணக்குவடக்கிரேகைகளை வ்வைந்துதீட்டிக்கோணமுறவிவ்வி ரண்டுகிறநாலேழ், கணக்கில்வருங்கார்த்திகையைவடகீழ்வைத்துக் கணிக்கவலமெதிர்க்கயிறுகிரகவேதை, யுணர்த்திடுகினதிற்கிரக நிற்கலாகாவுத்தமக்கோள்வரிற்சுபங்களுசமர்கும், பினக்குறுபா வக்கோளேற்கருமச்சேதம் பிராணபயம்வருமெனவும்பேசலாமே

Page 32
S2
ஒதுசரமேழுதிாகைந்துயயமொன்பா,
சரசோதிமாலை
தினமிருத்து வேறு கரமவிட்டத்துமுன்னுங்கறைக்கண்டன்முறத்திரண்டு முரகமுத்தரட்டாதிக்கேயோங்கியமூன்ற ங்காலும் பரணிமூலாந்தந்தானும்பகர்ந்தநாட் சாவதாகு மிரவினிலினியநன்மையாவை யும்பகவிற்றிதே,
திவாரோகம் நாகமாமுந்துகாலுநமன்மூலமிரண்டாங்காலும் வாகைம; லவிட்டமூன்றுமானெடுசோதி நாலு மாகுநாட்பிணியதாகுமனைத்துளகருமங்கேடாந் தோகையேயிரவுநன்ருஞ்சொற்பகறியதாமே.
சுநோளாதி வேறு சுட்டநாளெரியுநாட்டுமம்பாவிகள் விட்டுநின்றகலுநாள்விரும்புநாட்கடா மட்டுறுகுழலினய்மருவுகேற்திர ஞ் சிட்டர்நோக்குட னுறிற்றிமைதீருமே,
ஷாண்மாத மிருத்து வேறு உத்தரமூன்றின்மூன்றுமுரோகிணிக்கெட்டுஞ்சோதி சித்திரை தனிற்பன்மூன்ருந்தி: யுநேர்மகத்துக்கைந்து மத்தநீண்மூலமேழுமனுட்நாட்கிரண்டுந்தீதாம் ஒத்தமாதங்களாறிலுயிர்விடுயோகமன்றே.
வாரமிருத்து இரவிகையைத்தாம்பக்கமிந்துமான்சட்டிசெவ்வாய் புரவியேழபுந்திபெண்ணைபுகலுமட்டமியேமிக்க
சுரர்குருக்குருநாண்மூன்ருஞ்சுங் சனிற்பெளவந்தோணி
கரியவனன்குரோணிகலங்குசாமாதம்ாறே.
&L-ég; வேறு
(41)
(42)
(43)
(44)
(45)
[தாகுந்
ஞதபனடுத்துலரும்ங்கிசம
தீதுகருமங்கள்சடசிதிமுகமீதின்,மாதமவையாறுதனிலேமரணமாமே
யாத்திராதிநிஷித்தம்
வே
திடில்
Dl ஒதுரோகிணிச்சனியுவந்தயாத்திரை, யாதிநாட்பெளமனிலகம்புகுந்
வேதியன்பூசநாள்விவாகஞ்செய்திடின்,
மாதமோராறினின்மரண
(மாகுமே5
86.[Tର୪୪୭ மரணயோகம் வேறு கரணநாகத்திற்பூ சங்கருதியசகுனத்தோன முரைசதுர்ப்பதத்திலீசனுயர் கிந்துக்கினத்தினக மருவியவிட்டியந் தமரணயோகங்களாகு முரியநற்கருமமெல்லர்மோதினரில்லமாதோ.
(46)

குனுகுணப்படலம் 55
இராசி - மரணயோகம் வில்லுடன்பெண்ணிரண்டில்விடைகுடமைந்தாம்பக்க மெல்லியல்மிதுனமெட்டின்வெஞ்சிலைசிங்கமாறில் வல்லரிசாபம்பத்தில்வரிசிண்மீன்பன்னென்றிற் சொல்லுவர்மரணயோகஞ்சுபகருமங்கடிதே. (49)
நக்ஷத்திர மரணயோகம் வேறு முந்துரோகிணிதனின்மூன்றெனுந்திதி வந்துபனிரண்டினில்வபங்குபூசநா
ளற்தமானுளொடேழாறெனுந்திதி கொந்தலர்குழலினுய்கொடியயோகமே. (50)
அக்கினியோகம் வேறு
சந்திரன்பன்னென் ருறுதபனனேழ்பன்னிரண்டும் புந்தியெட்டிரண்டாம்பக்கப்புகரவன் பத்து மெட்டு மந்திரிக்கொன்பதாறுமண்மகனைந்துமேழு மந்தனென்பதும்பன்னென்றும்வன்னியோகங்களாமே. (51)
அனலயோகம் விடையுடன் மகரமூன்றில்விளம்புகோன்மகர மெட்டின் மடநலாண்மிதுனமைந்தின்மதித்தவில்லலவனேழில் விடலரிசாபமொன்பான் மீன்விடையொருபன்மூன்றி லடர்சிமீைன்பன்னென்றிலனலயோகங்களாமே, (52)
விஷயோகம் பொருநமனனுடம்போற்றும்புநர்தரீள்புரட்டையீசன் பரவுசித்திரைமாயோனைப்பரிதியோடெண்ணும்போது மருவுமாறேழெட்டொன்பான்மதித்தபன்னிரண்டுபன்னென் றரியபன்மூன்றுநேரேயதிவிடயோகமாமே. (53)
வேறு வன்னியைந்துகதிரோனிலம்புலியின்வருமிரண்டினெடுசித்திரை பன்னுசேயினிறைபக்க நற்சகடுமந்தனெட்டுமுடிவெய்துநாட் (ண் பொன்னிலேயனுடமுரைபன்மூன்றுதிதிபுதனிலேழினெடுபரணிநா மின்னுவெள்ளிதனிலா றுமாயவனும்வேலைமேவுண்டயோகமே. (54)
வேறு * ஆடமுமொன்றுதானுமனலமுஞ்சிறந்தவைந்தும் பாடுரோகிணியும் பத்தும்பன்னிரண்டத்தநாளு நீடுமுத்தரம்பன் மூன்றுநிகழ்கடைபூரமெட்டு நாடியநஞ்சுபோகநாகரேயெனினுந்தீதே. (55)
அவயோகம் ஆதிசித்திரைபின்னுடமவிட்டமுதரநீள்கேட்டை மேதகுகடைநாடன்னவெய்யவனுதியெண்ண வோ தவயோகமென்றேயுரைத்தனர்சிலர்கள்கண்டாய் காதடர்விழியினளேகரரியமனத்துந்தீதே. (56)

Page 33
54 FD (8 FTS UDT26ao
சங்கரன்மகமான் காலன்றகைசுளகுடனேர் மூன்றுந் துங்கநாலேழிராறுஞ்சூரியன்றன்னிற்றிதாந் திங்களினிணையாடங்கடிகழ்மகஞ்சுளகுதன்னே டங்கிநீளனுடம்பக்கமாறுபன்னென்றுந்தீதே (57)
சேயினிலிசன்கேட்டைசிறந்தமாலோடுநாலு மாயபத்தேழெட்டொன்பானைந்தெனுந்திதியுந்தீதாம் பாய்பரிமூலங்காலன்பகர்படைபுரட்டைவிட்ட மேயுமொன்றிரண்டு மூன்றெட்டீரைந்தும்புதனிற்றீதே. (58)
பொன்னின்மான்சகடுபித்தன்பூரநற்சதயநாளும் பன்னுமாறென்பதெட்டாம்பக்கமுந்தீதுகண்டாய் மன்முறமூடனேர்மூன்றுமகமயன்பூசம்பாம்புந் துன்னுபத்திரண்டேழெட்டுஞ்சொல்லியபுகரிதறிதே (59)
அந்தமுத்தரமாலாடமங்கைசித்திரைமுப்பூர மந்தனிற்பன்னென்முென்பான்மன்னுமாறெட்டுந்தீதா மந்தவாரத்தோர்தத் தமகமுச்சநட்பின்மேவி லிந்துபொன்கண்டகத்திலினி துறிற்கொள்ளலாமே. (60)
வேறு பரிசர்ப்பமொடவிட்டம்பரிதியினிற்பனிமதியிற்பகர்சித்திரை முரசத்தொடுபூசமுநமனு, மெசிநற்பணியிணையாடமும்புநர்த முற நமன்சேயினின்மான்மகம்பணிபூசமுமெழிலாடியும் புதனி, லரிசித் திரையெரியுத்தரமனுடங்கடைமுறம்பொனவிட்டம்மகமரிசோதி நெய்யறை பாவணம்புகரி, லுரைசெக்கரவுயராடியுநமன்பூசமுஞ் சனியிலுறுகுற்றமோடவயோகமென்றுரைத்தார்சிலர் துணிந்தே.
வரயோகம்
வேறு Iனும் எரியாதிரைசித்திரையெண் சதயங், கரியோனதினந்தைகலந்திடி வரமாடமிரேவதிசோதியினுள் வருசேயுறினும்வரயோகமதே (62) புரகாளிகைகோயில்புகுந்திடவுங், கரிநீள்பரிதேர் பொருள்கைக்கொளவு நீரபாலர்குருக்களை நண்ணிடவும், வரபேசகமுரைத்தனரிமாமயிலே. மரணகாணநாசசித்தயோகம் வேறு தாரகைநன்னலாகத்தக்கநசலேழுநாளுஞ் சூரியன்வாரமாதிசுளகினேடெண்ணும்போது நாரியேமரணகாணநாசநற்சித்தியாகுந் தீரமூலத்தோடெண்ணநால்வகைச்சித்தியாமே. (64)
சித்தயோகம் வேறு செங்கதிர்கரமுமான்சென்னிசோமனும் பொங்குசேயாதியும்புகளிலந்தமும் பங்குரோகிணியுநீள்பைம்பொன்பூசமுற் திங்கள்சேயனுடமுஞ்சித்தயோகமே (65)

குனுகுணப் படலம் 55
அமுதசித்த சுப சாதக யோகம் ஞாயிறு அத்தமுத்தரங்கள் பூசமயனமுதருக்கன்றன்னிற் சித்தியாஞ்சோதியந்தஞ்சித்திரைபுநர்தமூலந் தத்துமசமாலவிட்டஞ்சதயமுஞ்சுபமதாகு மெய்த்தபாம்பனன்முப்பூரமிக்க சாதகந்தானமே. (66)
திங்கள் வீசுரோகிணிமான்பிண்டிவெண்மதியமுதமாகும் பூசமூலங்கைசோதிபுநர்த நீள்சுடைநாட்சித்தி பேசுமாலோடுதான்கு பின் முனுத்தரஞ்சுபங்கண் மாசிலன்பூரங்கேட்டைமறலிசாதகந்தானமே. (67)
செவ்வாய் பொங்குரேவதியோடைந்தும்பூசமுமமுதமாகு மங்கையோடைந்துபூரஞ்சித்தியாபவனிசேயிற்
றுங்கவுத்தரங்கண்மூலம்புநரிதமாஞ்சுபமதாகு மங்கையேமகநீணுகமருவுசாதசந்தானமே. (68)
புதன் புகழ்விதியுத்தராடம்gநர்தமானமுதமாகு மகமுதலெட்டுப்பூசமாலாடஞ்சித்தியாகுந் தசையுறுபுரட்டையங்கிசதயமுஞ்சுபமதாகும் புகலரனரவங்கேட்டைபுந்திசாதகமதாமே. (69)
வியாழன் கனகனிற்புநரீதம்பூசங்கடை மகமமுதமாகு மினியவுத்தரத்தோடீராறியம்பியசுபமாமென்பர் சினவயப்புரவியோடுமுரசமுஞ்சிட்தியாகும் வனிதையேபுரட்டைநாகமறலிசாதகமதாமே. (70)
வெள்ளி அரிகரமந்தஞ்சோதியமுதமாம்வெள்ளிதன்னிற் பொருவிலுத்தரங்கண்மூலம்புநர்தமான்சதயஞ்சித்தி பரவுசித்திரையவிட்டம்பரியெலிசுபமதாகும் வரமகமாடமீசன்வாய்த்தசாதகமதாமே. (71)
சனி சளிதனினமுதமாகுஞ்சகடுடன் மூன்றவிட்ட நனிசுபமகநற்பூசநாகஞ்சோதியினேடைந்துங் கனல்பரிசதயமாதிமூன்றுநாட்காலன்சித்தி யினியவுத்தராடம்பூரமீசன்சாதகமதாமே. (72)
சுபத்தினயோகம் வேறு ந்ேமியோனேணமுநீலனங்கியும், பூமகன்மூலமும்புதனிற்பூரமு மேமனின்முரசமுஞ்சோதியெண்புகரி, சோமனிற்புநர்தமுஞ்சுபத்
னயோகதே.

Page 34
56
சரசோதி மாலை
யோக அபவாதம் வேறு வாரயோகத்திற்குற்றம்வங்கமோட ங்கதேசஞ் சீருறுகலிங்கமீழதேசத்திற்காகாதென்ப ரோரைகேந்திரத்தில்வெள்ளியுடுபதிபுந்திநிற்கி லாரியன்வலிபெற்றேங்கிலடுதயோகங்களாமே. (74).
போருந்தா நாள் முத்திறச்சென்மங்கட்கு மூன்றைந்தேழென்னுநாட்க டத்திடாதமாமீதிற்ருளொன்றினலின்மூன்றி னித்தமுங்கருமமெல்லா நீக்கினரெவருங்கண் டாய் கொத்தலர்குழலினளேகொள்ளினுநாசமாமே. (75)
பகைநாள், வைநாசிகம் பிறந்தநாட்கடுத்தமுன்னுட்பேசிருபத்தேழாகுஞ் சிறந்தநற்கருமஞ்செய்யிற்றீதுறவிகளயும்ாதே யறைத்தவோரேகராசியாமெனிற்கெ ள்ளலாகு மிறந்தவைநாசிகங்களெண்பத்தெட்டெய்துங்கலே, (ፕ6)
சந்திராட்டமம் எண்ணியசன்மராசிக்கெட்டெனுமிராசிதன்னிற் றண்ணுெளிமதியஞ்சேரிற்சந்திராட்டமம தாகு நண்ணிடுமிராசிதன்னினுயகர்நட்புதானுற் பண்ணளிக்குழலாம் தீயபலன்களுங்குறையுமன்றே. (77)
விஷாங்கிசம் வேறு அருமதிமேவியவங்கிசங்களுக் கிருவகைநான்கெனவியம்புமங்கிசம் பொருவறுவிடமெனப்டிகல்வர் கொண்டிடில் விரவியகுலத்தொடுவிளிவர்திண்ணமே. (78)
சன்மத்திரயம் வேறு பரிமசமூலமாதிபகாந்திடுமூ வொன்பானு மொருபதுமுதலதாகவுரைத்திடுகருப்பநாளாந் திரிவிதகருப்பமென்றுஞ்செப் புவர்கோசரங்கள் விரவியேபார்க்கலாகும்வேல்விழிமின்னனளே. (79)
திரிசன் மகன்மம்
வேறு தருமங்கள்செய்யவுழுதுண்ணமன்னர் சரணங்கள்காணநிதியின் கருமங்கள்செய்யவணிபூணவீசுகதிர்மெளலிசூடமிக வும் வருவிஞ்சைகற்கநிறைகூறைசுற்றமகிழ்போ சனங்கள்புரியத்
திரிசன் மநன்றுமனைசெய்யமிக்கதிரமானவீடுபுகவே: (80)

குணுகுணப்படலம் 57
சன்மத்திரய வாரபலம் . வேறு சந்திரனுணவேயெய்துத்தரும்புகர்மாதரின்ப மந்தனனுடைபேருமரும்புதன்கல்விகூடும் வந்திடும்பயணம்வெய்யோன்மரணமாஞ்செவ்வாயாயின் மந்தனிற்பிறந்தநன்னுள்வந்திடிலசுபமாமே. (81)
கிரகணதலம் பனிமதிபரிதிதன்னைப்பணிகள்வந்தடர்த்தபோது வினையுறுகிராணசூலம்விளம்பியமுன்னும்பின்னுந் தினமதோரேழதென்பர்செய்யவேல்விழியினளே யினியநற்கருமஞ்செய்யிலேதமாய்விளையுமாதோ. (82)
வருடதுலம் சீதவெண்டிங்களாண்டாஞ்சித்திரைமுதலீராறும் வேதியணுண்டாமாகிவெய்யவனுடனிராறு , மாதவனுண்டதாகுமாட்டினுேடாறிரண்டு மாதியந்தத்தின்மூன்றுமான நாட்குலமாமே" (83)
அபனதலம், மாததலம் மாணிளிணண்டிற்பானுமருவிடின் முன்னும்பின்னு மானமும்மூன்றுநாட்களயணகுலங்களாகும் ஈனமிலாடுகோலிலெண்ணுமொன்றரை நாட்குல மேனராசிகளிற்குலமியம்புநாழிகையாறைந்தே. (84)
அந்திய தோஷம் ஏதமினளினந்தமிரண்டெனுங்கடிகைதானு மோதியதிதியந்தந்தினுரைதருகடிகைமூன்று மேதகுகிராணுந்தத்தின்மேவியதினமோ ரேழு YA மூதுரைவருடாந்தத்தின்மூ ைவந்துதினமுந்தீதே (80)
பஞ்சார்க்கப்புடம் வேறு இரவிசென்றமாதமொ டுபாகத்தின்கனிராசிநாலுபாகையன் மூன் றினிதுகூட்டது வருவது நீடுமமதைமண்டலத்தின்மங்கைநல்லாய் களைந்திடவேவியதீபாதங் சருதியதிலாருேரையிடவேவட்டவேட் டமதைமண்டலத்திற்களையவில்லா, மொருபதினேழ்பாகையிடக் கேதுவில்லிலோரிராசிதா னிடமுன்போலவாமே. (86)
பஞ்சார்க்கதோஷமும் அபவாதமும் இன்னணஞ்சொல்பஞ்சார்க்கநாள்போலெண்ணியிராக்கதிரோ னுற்றிடுநாளொன்றதாயிற் பன்னியநற்கருமங்கள் செய்யலாகா பான்மதியேறலவனுறிற்பானுவுச்ச, மன்னியகிங்கத்துறினுமவன் றன்வாரம்வந்திடினுஞ்சுபமாகுமறைநூல் வல்லோர் சொன்னவழி யுரைத்தனன் கைக்காந்தள் வேய்த்தோட்சுகவசனக்கருங் கூந்தற் Goy60astorGAg. (87)

Page 35
58 சரசோதி மாலை
5,35D65Tlooth வேறு கதிரிமதிமேதைகங்கன்கனலவன்வியாழன்காரி பதியுடனடைவேதோன்றும்பரவியகோழேளாகு மதிசயராகுக்சேதுபுகைவட்டமறைந்தசாபந் துதிசெய் காணுக்கோளைந்தாந்தோறிைலெவ்வினையுந்தீதே. மகாதலம் வரைகிழக்கேழ்வடக்கேழ்வகுத்ததையனலமாதி யிருபதோடெட்டுநாளையெண்ணும்போதினியகோட்சே ரொருவரைக்கெதிர்ந்தகுல முரைத்திலர் சுபங்கள் வெங்கோன் மருவியவரைசேர்நாட்கண்மாசூலமிகவுந்தீதே. (89)
பூகம்பாதி எழுங்கதிரிநாளுக்தேழாயியம்புநாட்பூமிகம்ப மொழிந்திடுமூவேழிமோகமூவைந்தேபிரமதண்ட மழிந்திடுமுற்கம்பத்தாமாதவன்குற்றங்கண்டாய் செழுங்கயல்விழியினளே தீதெனவுரைப்பரன்றே, (90)
எரிநாளாதி இலகுசேய்நின்றநாளுக்கெரியுநாளேழ்பன்னலாம் புலவனுளுக்கெட்டெண்மூன்றீரொன்பான்புகலுங்கண்டங் குலவுபொன்சேரிநாளுக்குக்கூறுமொன்பானணுேயாம் பலர்புகழ்புகர்நாளுக்குப்பத்தோடொன்பானுட்டீதே. (91) பரிதிசேய்சேரிநாளுக்குப்பத்துடனிருபத்தாறு முரையமகண்டங்காலனுரகஞ்சேர்நாணினுக்கு வருபதின்மூன்றுபன்னைந்திடர்விடமருவுநாளாம் விரைசெறிகுழலாய்நல்லவினையெலாம்விலக்கிக்கொள்ளே, (92)
வாரதுனியம் அரியசீர்மகம் விசாகமாதிரைசிறந்தமூல முரைதருசதயமிக்கவுரோகிணிபூராடத்தை வருகதிரடைவேயெண்ணவாரசூனியமதாகுங் கரியபூங்குழலினளேகாரியமனத்துந்தீதே. (98) மாததுனியம் .ܶܐ பரிவிதிமுதன் மாதத்திற்பகரிபூசஞ்சோதிநெய்யோ டெருதிலுத்தrாடங்கேட்டையாழ்தனிற்புநர்தநண்டி வரியசீரவிட்டம்பூரமரியிற்பூராடமூலம் வரமகள்சதயமந்தம்வணிகனிற்புரட்டையாமே. (94) பூசமான்மகந்தீதேளிற்புகலுமுத்தரத்திலந்தம் வீசியசுளகுதாலம்வில்லிற்பாம்பரன்கைமானிற் கேசவன்மூலஞ்ச 7 லிற்கேட்டைநீள்பரணிமீனில் வாசநற்குழலாய்தீதாமாதகுனியத்தினுளே. (95)

குனுகுணப்படலம் 59
உற்பாதம் பகலினிற்செம்பொன்ருேன்றிற்பார்த்திவரமைச்சர்துஞ்சி லிகல்பலகோட்கள் செய்யிலிரத்தத்துரமழைகள் பெய்யிற் றிகழ்திசாமுகங்கடீயிற்சின்முழக்கங்கள்செய்யிற் சகதலநடுங்கினளேழ்தவிர்ந்திடுங்கருமமன்றே. (96)
நகஷத்திர தியாச்சியம் வேறு பரியைம்பதுவசுதாளரிபண்பத்தனலந்தம்பகரிவேய்மகமொரு முப்பதுவிதிநாற்பது பதினென் றரனென்பர்களெலிசித்திரைகுரு வாடிநன்மூலமைநான்தரவெண்ணுன்கடுனமணிர்முரசறுநான், குரை யங்கையொரிருபத்திரண்டுயர் சோதிநற்சேட்டையுறுகான்றல் முற மேழிரண்டுலவும்:ரட்டாதி, வருமெண்ணிரண்டொளிருத்தரஞ் சதயம்பதி னெட்டாய் வருமித் தொகைமிசையேவிடமலி நாழிகை நாலே.
வேறு நடுவுத்தரமாதிரை நாரணனில், வடுவுற்றுயர்சோதியின்மானின் மிகக் சடுவுற்றிடுநாடிகலந்திடுமேற். கெடுநற்கருமங்கிளை வேரனுமே. (98) வாரதியாச்சியம்
வேறு V இலகுமெண்ணுன்குநாற்பத்திரண்டுமுப்பதினுேடொன்றுங் குலவியநாற்பத்தொன்றுங்கூறியமுப்பத்தொன்றும் பல புகழிருபத்தொன்றும்பரவியவொருமூவாறு நலமிகுபரிதியாதிநஞ்சுநாழிகைநாலன்றே. (99)
அமுதகிடிகை வேறு நாடுபூரமானடுப்புமுப்பதங்கியைம்பதாநாகமிசனற்பதத்தமேழ் பனெட்டுமுரசநா, ளோடுநீர்புரட்டைபத்தின்முப்பதோடுமூன்றின் மேலுத்தரஞ்சொல்சித்திரைபன்னறுகேட்டைமுப்பதொன், நீடின் மேன்மகம்விசாகம் வருணன் மாயனிருபதிலிருபதோடிரண்டு சோதி ரேவதிக்கொராறிரண், டாடிமூலமயனவிட்டமனுடம்வேய்பன்னல் பனென்றரியபூசமாமூவேழிலமுதனலுகடிகையே, (100)
குளிகன் வேறு செவ்வையாயெட்டுக்கூழுய்த்தினந்தனைச்செய்துநாளு மவ்வவர்வாரமாதியடைவினலெண்ணும்போது வெவ்வியசனியின் கூறேவிளம்பியகுளிகளுகு மெல்வினைசெயினுந்தீதென்றியம்பினர்முனிவர்மாதோ. (101)
குளிகனிற் செய்யுங் கருமம் புரம்புகநிதானம்வைக்கப்போரிசெயய்பொருள்கைக்கொள்ள வரம்பயில்கரிமாக்கட்டமருந்துறுமுபாயஞ்செய்யத் திரம்பயில்சிராத்தமோடுதீக்கருமங்கள்செய்யக் குரும்பையங்கொங்கைமாதேகுளிகனின்றதாம்ே. ( 102)

Page 36
SO
சரசோதிமாலை
(இயமகண்டம், காலன் வத்திடும்வாரந்தன்னைவருமெட்டுக்கூறதாக்கித் தற்திடுங்குருவூனியமகண்டகமெனவேசாற்று நந்துறுமெட்டொன்ருறுமொன்றுடநாலுநாலுஞ் சிந்துறுமிரண்டுங்காலன்சிறப்புறுவினைக்குத்தீதே. (103)
அத்தப்பிரகரன்
பூமகன்வெள்ளிவெய்யோன்புந்திநீண்மந்தனிந்து வேமணிவ்வாரந்தன்னிலிரண்டாதியடைவேயெண்ண யாமநாழிகையிற்பாதியென்பராலத்தப்ரகரன் ருமரைக்கண்ணினளேசாலவுங்கருமந்தீதே,
தினத்திரபம் தினமொருமூன்றினுேடுதிதியொருமூன்றுயோக மினமொருமூன்ருெர்நாளிலெய்தினுமவையொவ்வொன்று நனியறுபஃதுநாடிநண்ணினுமந்நn ளாகா கனிமொழிகோட்கள்செல்லக்கண்ணிடுநாளுந்தீதே. (105)
கண்டகதூணம் அண்டரெண்கதிர்சேய்சேர்நாளாதியாய்மூலமீரு யெண்டருதொசையின்மூலமாதியாய்வந்தமேனுட் கண்டகந்தூணமென்பர்கருதிருதொகையுங்கூட்டிப் பண்டுபோலெண்ணிக்சாணிற்கண்டகதுரணந்தீதே, (106)
இரத்ததுானம்
வேறு பகர்ந்தநாலிராசிமேற்பதினெண்பாகத்தி ணிகழ்ந்தசேய் நற்புடநீக்கிநின்றநா னிகழ்ந்தவெந்துயர்தருமிரத்ததுணமாம் புகன்றிலர்மங்கலவினைக்குப்பூவையே. (107)
இரச்சுமி
வேறு
தேள்பத்தருக்சன் மகளொன்பான் சிறந்த வெள்ளிமறியெட்டி னில்பாம் *பயன் சேய்குடத்தெட்டினின்மால்மா னிற்பதினேழிற் கேண்மைக்கரியோன்றேளேழிற்கேதுமிதுனம் பதின் மூன்றிற் கோள்கட்குற்றபுடங்களையச்சுறும் சுட ராம்வினைதீதே. (108)
ஆசீவிஷம் வேறு
மன்னுங்கதிருடன்மாமதிமருயுந்தினமதனுக்
கன்னந்தருநடையாயிரண்டாருென்பதினுடனே பன்னென்றுரைபதினருெடுபதினெட்டுயரிபதின்மூன் றென்னுந்தினமா சீவிடமென்றுமிவைகொடிய- (109).
* அயன் - வியாழன்.

குனுகுணப்படலம் 31
சாதிர உபயம் வேறு நண்டுமறிகோன்மகரநாடுசரமாகுந் குண்ட்ையரிதேள்கலசங்கூறுதிரமாமாற் பெண்டுசிலவீணைகயல்பேசுபயமென்பரி துண்டமதிபோலவொளிதுலங்குநுநன்மாதே. (110)
வர்க்கோத்தமம் வேறு சரமுதற்றயங்குந்திரமத்தியங், க்ருதுநீளுபயங்கடைக்கூறதாய் மருவுமங்கிசநீள்வருக்கோத்தம, முரியநல்வினைக்குத்தமமாகுமே.
ஊர்த்துவாதோதிாயழகம் வேறு வெய்யவன்விட்டநின்றவிரும்பிடுமிராசிமூன்று மெய்தியமேலுங்கீழுமெதிருமாம்வதனராசி யையமில்பத்தேழ்நான்குமவையவைக்க ஃதேகண்டாய் பொய்யின்மேன்மு கத்திராசிபோற்றுநல்வினைக்குநன்றே . (112)
இலக்கினவிஷம் மகள்விடைசிலையினேடுமறிமுதற்கூறுஞ்சொல்லு மிகலரிகுடங்கோல்விணையிவையி ன்மத்தியமாங்கூறு மகரமீள்ண்டினேடுமன்னுதேள் கடையிற்கூறுந் திகழ்பணிகழுகுப்ன்றிதீதுறுவிடமதாமே. (113)
இலக்கினதனியம் வேறு பொங்குகுடமீனெரு துவீணைகழ்மேட மங்கையொடுதேனிறைவினண்டுமகரந் தான் சிங்கமதனைக்குல்வுசித்திரையொடெண்ணத் துங்கமுலையாயுதய்சூனியமதாமே. (114)
35; Lu T3G ug Táo வேறு சிலைவிடைமிதுனமீனஞ்சேயிழைசிறந்தநண்டு துலகபராசியேழாஞ்சொல்லு நற்கருமநன்ரும் துஜலயுறுகலசஞ்சிங்கா டுதேண்மகரமைந்துங் கொலையுறு பாபராசிகொடிபவைக்காகுமா தோ. (115)
சேவிடுமுடம் வேறு சிங்கமேடம்விடையல்லின்முற்பொழுதுதேடுலாத்தினபரானமேற் றுங்கவின்மகரநீத்திடுஞ்செவிடுசொல்லுழினமொடுநற்குட
மங்குமாலைெ ாடுகாலைதன்னி முட்த்ேதியானழுறுபெழுதி பொங்குவீணமகணண் பூேசல்வேல்விழிமடந்தையே:

Page 37
சரசோதி மாலை
பகலிரவு விழிக்குமிராசி
வில்லாயிழையரிதேணிறைவின்மானிவையாறும் பல்லாயிரங்கதிரோனதுபாங்கா ய்ப்பகல்விழிக்குஞ் சொல்லாடெருதலவன்கயறுலங்குங்குடமிதுன
மல்லாசறவிழிக்கும்மிவையாறும்மதிக்கூறே. (17)
gas Lo
வேறு (மெட்டினிற்
அந்தணன்மேவியராசிக்காறினில். வந்தபன்னிரண்டினில்வயங்கு சந்திரனிற்கவேசகடயோகமா, மிந்துவாணுதலினயென்றுந்திதரோ
அங்குசவிஷயோகம் மேடமோடாங்சிசமேவுமாறிரண், டோடுதேண்முதலுளவுதயந்தன்னிலே கூடும்யோகம்விடமென்பர்கொள்ளுகி னடியகுலத்தொடுநாசமாகுமே. (119)
இலக்கின மரணயோகம் வேறு இருஞ்சனியைந்தில்வெள்ளியேழிலாரியனறெட்டி வரும்தன்சிறந்தசெவ்வாயையிரண்டுட் னென்பானிற் பெருஞ்சசியெட்டிலாறிற்பேசுமீராறுதன்னில் வருங்கதிரிராகுநின்றன்மரணயோகந்தானமே. (120)
பாவயோகம் வேறு துஞ்சுமெட்டின்மதிதுலங்கவாறினின் விஞ்சுநற்கோளுறவிளம்புமற்றுளோர் பஞ்சமந்தனிலுறப்பாவயோகமா மெஞ்சிடுங்கருமமொன்றியம்புவாரரோ (121)
கால்போகம் துண்டமாமறுமதிசுபங்கணிங்கியே யெண்டகுமெட்டினிலெய்தப்பாவிகள் கண்டகந்தனிலுறக்காலயோ கமாங் கொண்டநற்காரியங்கூடுருதரோ, (12)
கிரகநோக்கு
வேறு ஒதுகான்மூன்றுபத்தாமென்பதைந்தரையதாகுந் தீதிலெட்டொருநான்முக்கா ல்செவ்வையான்முழநோக்கேழாங் காதுசீர்மந்தன்பொன்சேய்தாலரைமுக்கானேக்கா மேதமில்முழுநோக்காகுமேனையோர்க்கென்ப்மாதோ. (133)
கிரக குணம் உச்சவக்கிரமதானலுரைத்தமுக்குணமதேறு மெச்சியவகமுக்கோணமேனிலையங்கிசத்தி னிச்சயங்குணமூன்றென்றுநிகழரைக்குணமாமென்ப ரச்சமாம்பகைநீசத்திலத்தமஞ்சேர்ந்தகோளே. (1241

குணுகுணப் ULovlh 63
உத்தமமாதிபலம் வேறு உத்தமபலமதாமுரைக்குமாதியின் மத்திமபலமதாமத்தியராசியி னித்தலுங்கடையதிற்பலனுநீசமாங் கொத்தலர்குழலினய்குறித்துக்கோடியால். (125).
திதியாதிபேலம் வேறு திதியினும்வலிதுவாரந்தினத்தினும்வலிதுநாட்க ளதினுநல்வவியதாகுமறை தருமோரையென்ப ருதயராசியினுமேறுமுரைதிரேக்கானமாதே யதினுநல்வலியதாகுமங்கிசமென்பர்மாதோ. (126)
இலக்கின குணம் 蠶
ல்லினைச்செம்பொன் வெள்ளியிறையவர்கண்டுநிற்பச் சொல்லியசுபாங்கிசத்திற்கபவருக்கோத்தமத்திற் சொல்லுமேன்முகமாமில்லிற்சுபகருமங்கள்செய்யே. (127) சொல்லுமெக்கருமங்கட்குஞ்சுத்தமோரெட்டதாகி தல்லகோளொன்பதைந்தினலங்கொள்கேந்திரங்கண்மேவி பல்லவராறுமூன்றிலாயத்தின் மேவிக்கொண்டா லெல்லையில்குறைகடீர்ந்தங்கினியதாய்ப்பலிக்குமன்றே. (28)
சீவபோக்ம்
வேறு [றுளேர் வேதியன்னுடன்வெள்ளியைந்துமூன், ருேதிடங்களிலுற்றமற்றுமற் ரேதமற்றபன்னென்றிலெய்தினற், றீதிலாததோர்சீவயோகமே.
மந்தரயோகம்
வேறு துயரேறிற் வெத்திறலாட்டினில்வெண்புகர்தானின் றந்தணன்மானினமர்ந் சுந்தரமேவியசூரியனின்ருன், மந்தரயோகமதாமடமாதே. (180) துந்துமியோகம் வெள்ளியிலக்கினமேவியொராறிற், றள்ளியபாவிகடாமருவாவே றுள்ளவரானபன்ஞென்றினினின்ரு, லொள்ளியதுந்துமியோக
[மதாமே. புட்க யோகம் வேறு மேதைபத்தினின்மேவியே. தீதிலாப்பதினென்றினிற் கோதிலாப்பிறர்கூடினு, லோதுபுட்கரயோகமே (132)
மன்மதயோகம்
வேறு كي
ஆனவோரையரும்புதனெய்தியே,பானுகண்டகத்திற்பதினென்றினி லேனையோர்களினிதுடனெய்தினுள்,மானிலம்புகழ்மன்மதயோருமே

Page 38
64 சரசோதி மாலை
பதுமயோகம் வேறு ஒரையிற்புதன்வெள்ளியுற்றிட வாரியன்சிறந்தேழிலாகவே நேருளோர்கள் பன்னென்றினின்றிடிற் பாருளோர்களெண்பதுயோகமே, (184)
தேய்வயோகம் ஒப்பிலாதபொன்னுேரைமேவியே, ரீயப்பில்வெள்ளிநின்றனபாவிக டப்பிலாதபன்னென்றுதாமுறிற், செப்புகின்றதொர்தெய்வயோகமே
மேருயோகம் ஐயிரண்டினிலாரியன்னுறத் துய்யவெட்டிவிற்சேய்துலங்குறப் பொய்யிலேழினிற்புகர்பொலிந்திடின், மெய்யெனச்சொலுமேரு
(யோகமே. நாகயோகம்
வேறு பானுவோடம்புலிபயின்றபாகத்தி, லாண்பிற்பாதியிலரவநாளினி லீனமிலிரும்பணிமுகூர்த்தமெய்திடி, ஞனமார்குழலினய்நாகவோ
கமே திரிபுட்கரயோகம் வேறு குருவண்புகர்சேய்குணபத்திரையின், மருவும்பதமூவடிநாண்மருவிற் கருதுந்திரிபுட்கரயோகமதாம், பெருகும்பலமூவகைபெண்ணரசே,
புவனுனந்தயோகம்
வேறு ஒரைபொன்பானுவீரைந்துடுபதிநாலேழ்மேவி ஞரியேயுவனனந்தநந்தனயோகமாகுத் தேரிபம்பொருள்பூண்வாசிதானியஞ்சிறிதுதன்கைச் சேரினுமகலமாகச்சித்தியாயப்பலிக்குமாதோ (139)
திவா நிசிபேலம் வேறு ஆதவன்பகலம்புலிகங்குலி,னுேதுமோரைக்கொருபதினென்றிலே கோதிலாநெறிநின்றிடிற்கோடியா,மேதம்யாவையுங்கெட்டிரித்
(தேகுமே. தீயவோரை வேறு ஒரையிலிறைவர்நீசத்தொடுபகைமேவிற்றியோ ரோரையைக்கான நிற்கிலொளிமதிபரிதிசேரி லோரையின்வலிகள் குன்றிலுரைத்தவோ ரெட்டதாகி லோரைவெங்குற்றமெய்திலுலகிலெவ்வினைக்குந்தீதே, (141)
f அப்பு - நாலாமிடம்

குனுகுணப்படலம் 65
அபிசித்து முகூர்த்தம் நாவினலுலகோர்போற்றுநற்கதிர்ப்பரிதியுச்சி மேவிஞற்குற்றம்யாவுமிகுந்திடரெய்துமேனும் பாவினுற்புனைந்தசெஞ்சொற்பராக்கிரமவாகுசெங்கைக் காவினலேற்றுளோர்கள்கலியெனத்தனியுமன்றே. (142)
கோதுரளிகால்க்கினம் செங்கதிர்மேல்பாற்சென்றுசெஞ்சுடர்விசயம்வாரி தங்கியவேலைதன்னைத் தக்ககோதுாளியென்ப ரங்கதிற்செளளமுஞ்சியருமணமன்றியாவு மங்கையேசெய்யலாகுமென்றனர்மறைவல்லோரே. (143)
இரணியவேளை வேறு ஆதவன்மண்டலமர்த்தம்வாரியிற்
பர்தலம்பாதியாய்ப்பதியும்வேலைதான்
சீதரன்கணகனைக்கொன்றதீங்குசேர் -
போதெனமுனிவரர் புகன்றிட்டாரரோ. (144)
விசயயோகம்
வே sfroir
O) அந்திமால்சென்றற்பம்விண்ணிலே, சிந்துமீனினந்தெரியும்வேல் முந்துகாரியமுழுது நன்மையாம், விந்தைமேவுசீர்விசயயோகமே.
குனுதிகம் வேறு அஞ்சிலொன்பதிற்கேந்திரத்தந்தணன்
செஞ்சொலில்லுறிற்றீமைநூருயிர மெஞ்சிடுஞ்சுபவோரையிலெய்துமேல் விஞ்சுபல்குறை பாவையும்வீயுமே. (146) நிறைகுணத்தொடுநீள்புகர்கேந்திர முறையகத்திலுறையினுாருயிரங் குறைதவிர்த்திடுமோரையிற்கூடுமேற் செறிகுறைத்தொகையாவையுந்தீரிக்குமே. (147)
5 சுடர்மேவுவெள்ளியகமுச்சகேபலக்கினங்கள்பெறவே படர்கோள்கள்பக்கமுடுவாரமோடுபலவாலெழுந்தகுறையு மிடராசிமற்றுமுளகுற்றம்யாவுமிமையாதநேரமதிலே யடலாழிமாயனுயர்பாதமோதுமவர் பாவமொத்துவிடுமே. நேரானவெள்ளிகுருவண்மையோடுநிலையானவோரைபெறவே தீராதகுற்றமுழுதுந்திரண்டுசெறினுஞ்சிறந்தநெறியாற் பாராளவந்தவரமானமன்னர் பரவும் பராக்ரமபுயேசன் பூராடநாளிலுலகோர்கடங்கணனி தீமைபோன்றுவிடுமே. வேறு டிந்தியாயிரப்பாதிபுகழ்குண,முந்துவெள்ளிமொழிந்தவையாயிர மந்தணன்குணநூறெனுமாயிர, மிந்துவின்குனமெண்ணரிதாகுமே கிரகபேலம் வேறு இரவின்மதிசேய்சனிமாலேயென்றும்பகலே மற்றுள்ளோரி மருவிவளரீதேய்பக்கங்கள் வலியர்சுபவெங்கோளோரை வருடமாதந்தினத்திலிவரிவலியராகுஞ்சனிசேய்மால் குருசொல்வெள்ளிமதியருக்கன்குணத்தால்வலியர்கொடியிடையே.
5

Page 39
SS
சரசோதி மாலை
சந்திரபேலம்
வேறு துலங்கியகலைகளேறிச்சுபருடன்கூடிநோக்கி நலந்திகழ்வினைகள்செய்து நட்புச்சாங்கிசத்துமேவி யிலங்கியமதியஞ்சொல்லுமிடங்களினிற்குமாயிற் பலந்தருமுகுர்த்தம்வேறுபார்ப்பதுபழுதுமாதோ, சுபருடன்கூடிநோக்கிச்சுபாங்கிசந்தன்னின்மேவிச் சுபவருக்கோத்தமத்திற்சொல்லுநல்வினைகள் செய்து சுபமுறநிறைந்தசோமன்றுலங்குகேந்திரத்துநின்ருற் சுபமுறுங்கருமம்யாவுந்தோகையேயுண்மையன்றே.
வேறு
நேர்வியாழனேடுகூடிநீசராசியேகியே
யேருலாவுசோதிபோதவேறுசீதபானுதரன்
பாரிலானதேவலேர் கபாரிசா தமேவவே
கோரமாகநாடுதோஷங்கோடிகோடிதீருமே
வேறு
திங்களேநன்றதாகிற்செப்புமெக்கோளுநன்ரு மங்கதுதீயதாகிலனைத்துளகோளுந்தீதாம்
(152)
(153).
(154)
பொங்கியமனத்தோடொத்தபுலனெனவுரைக்கலாமான்
மங்கையேயாதலாலேமதியமேவலியதாமே.
தண்ணிலாமதியமென்னுந்தக்கசீர்க்கர்ற்றுப்பெற்று
விண்ணுலாம்வியாழன்வெள்ளியாமெனுமோடத்தாலே
யெண்ணிலாக்குற்றமென்னுமிருங்கடலதனையென்றும்
பண்ணுலா மொழியினளேபயமறக்கடந்துகொள்ளே.
வேறு
இலகியபூசநரிப்புறஞ்சோதியிரேவதிரோகிணியத்தங்
குலவுமிவ்வாறுநாட்கவயில்லைகொடும்பவக்கோளினமுறினு
மலரெழிற்பூசமதியகோசரமாயரியதாராபலமின்றிப் பெலமிலாதுறினுஞ்சகலதீங்கினையும்பிரித்துயரின்பமேவழங்கும்.
நீருரோகிணியிற்சந்திரனுதயநியுதமோர்கோடிதீங்குறினுஞ்
சீருறுபலசோபனவகைக்கினிதாந்திதிகுணமொன்றிருநான்கு [டுத் வாரமாம்யோகமுப்பதோடிரண்டாம்வளரெழிற்கரணமெட்டெ, தாரகையெண்பான்மதிபலநூறுசந்திரதாராபலமனந்தம்.
வேறு குற்றமுகிகுணமுநேர்குறித்துநோக்கிடிற் குற்றமேறிக்குணங்குறையிற்றியதாங் குற்றமெஞ்சிக்குணமேறிற்கொள்ளலாங் குற்றமேயேறினுங்குணத்தினற்கொள்வரே.
குணுகுணப்படலம் முற்றிற்று ஆகச்செய்யுள் 502.
(15)
(156)
(58),
(159)

ஒன்பதாவது
JF LI FT JF LI LI LI L 6u) isD
-codacecrate
கோசரபலம் வேறு
ஆருெடுமூன்றரவஞ்சேய்சனிகதிராமருளுமினன்பத்துநன்ருங் கூறுமிரண்டைந்தேழொன்பதுநலமாங்குருசென்மம் பத்தேழ்
M epair Go மாறுமதிநன்றுபுதனிரட்டையினிராருெழிந்தாம்புகர்பத்தாறேழ் மாறிடவேசுபமாகுமெல்லோருமருவுபதினென்றினன்றே. (1) வேறு உத்தராயணத்தோதியபானுவு மெத்துநற்கலையேறுவெண்டிங்களும் வைத்தவைந்திரண்டொன்பதுமாதவ குத்தமப்பலமென்றுரைத்தாரரோ,
வேறு வன்முண்மந்தன்வெள்ளிசெழுஞ்சேய்மதிநாகங் குன்ரு நற்பொன்செங்கதிரிகூறும்புதனேரே யொன்ருறேழெட்டொன்பதுமூன்றைந்தொருநான்கி னின்ருனுசநீடியதுன்பமிகவாமே. (3)
வேறு
வினைபெருந்துயரம்வாழ்வுமேவலர்செய்கேடுநோயுவகைசஞ்சல நனிவியாதிபயமத்தலாபமிகிநன்மைநாசமிவைஞாயிரு Gaujš மினியவுண்டிபிணிவாழ்வுடன் பயமெழுந்தபுண்ணுவகைவெற்றி துணிசெய்கேடுதுயர்நிலைசெய்நன்மைசுபமோதுசேதமுயர்சோழனே புத்திநாசம்வினைநன்மைதோல்வியொடுசேதம்வாழ்வுபுகலுஞ்சிறை மெத்துதுன்பமிடரச்சநற்றிருவியாதிசேயரவுசனியதா நித்தநாசமிவைமோட்சம்வாழ்வுதுயர்நன்மைசேதநிறையுஞ்சுபஞ் சித்ததாபகொடுநன்மைநல்லுவகைசேதமென்பர்புதன்மேவிலே. நாசநன்மைமிகுகேடுமோட்சமுறுலாபநாடுதுயர்போகநோ !ழஞ யேசில்வாழ்வுபதிகுலைதல்பொன்புடைவையெய்தறுன்பநல்வியச மrசினன்மைசுபமின்பம்வசழ்வுவகைதானநாசமிடர்மகிழ்வுடன் வீசுசெல்வமழிவின்பமிக்கசுபம்வெள்ளிசென்மமுதலெண்னவே,
கோசரவேதை, வேறு கலசமான்மிதுனமங்கைகதிரவனன்றுசிங்க மலவனற்சாபமீனிலனைவருமகல்வாராயிற் குலமதிமறியாழ்மங்கைகோல்குடமானுஞ்சிங்கஞ் சிலைகயல்விடைதேணண்டிற்புதனெழிந்தவர்தீர்ந்தாலே

Page 40
68
சரசோதி மாலை
ஆயிழைகுடமான்றேளேலவனும்புந்திவின்மீன் மேயகோன்மேடஞ்சிங்கம் வீணையிற்கோட்கணிங்கிற் பாய்விடைகும்பஞ்சீயஞ்சிலைதுலைபைம்பொனல்லன் ருேய்கயறேனண்டேமான்யாழினிற்சுத்தமாமேல் (8)
தேளுடனேழொன்றைந்துசி%லயரிகுடமூன்ருறிற் கோளிலாதாயினன்றுகூறுபத்தாறேழ்நீத்த நீள் புகர்கும்பம்வீணை நேரிழைசனிசேய்நன்ருகி கோளரிமீனம்வில்லிற்கோளிலதாயின்மாதோ, (9)
விசேஷகோசரம் பரிதிவக்கிரன்பொன்மந்தன்பகருமெட்டொன்றீராறில் வருமுடலுயிருக்குற்ருன்மாற்றலர்பீடைவெந்நோய் பொருளழிவுடனேபோக்குப்பொருந்திடச்செய்வரென்று
மருமறையுணர்ந்தமுன்னேரறைந்தனர்கருங்கண்மாதே.
சென்மநாளிராசிக்குற்றசெழுமதியுடலதாகு மன்னியபிறந்தராசியுதயமேAருஞ்சீவன் சொன்னவிவ்விரண்டினுக்குஞ்சுடர்முதற்கோசரங்கள் பன்னியேயாரிக்கவேண்டும்பங்கயத்திருவையன்னுய் (11)
கிரகசாரசங்கியை வேறு
ஆண்டொன்ரு சான்மேலொரரையரவமந்தன்மேலுமொன்று வீண்டமாதமொன்றருணன்மேலோரரைதான்சேய்புகரோன் மாண்ட மூவெட்டுடனேர்நாண் மாலோன்பன்னேழுடனென்ருங் காண்டிங்களினுக்கிரண்டேகால்கருதுகோளினிநோளே. (12)
கிரகபலிதம் வேறு ஆதவன்செவ்வாய்ராகியாதியிற்பலிக்குமிக்க வேதியன் புகர்பலிக்கும்விளங்குமத்தியத்திற்சோம னுேதியமந்தனந்தத்துறுபலன்பலிக்குந்துரய
மேதையும்பணியுமெங்குமிகநெறிபலிக்குமாதோ. (13)
கோள்வினைதீர
அகழ்மனியாரந்துப்புமரகதம்புருடரா கந் தகையுறுவைரரீலந்தக்ககோமேதகஞ்சீர் நிகழ்வைடூரியந்தானெறியினுலருக்களுதி திகழ்மணியொன்பான்பூணிற்கோள்வினைதீருமன்றே.
சுரருடன் மறையோரிதம்மைத்தொழிதிடிற்றனஞ்செய் பரவுநல்லோரைக்கூடிற்பரமனைச்சீலஞ்செய்யி [անն லுரைமறைதருமங்கேட்கிலோமநற்சாந்திபண்ணிற் குருமொழிநெறியினிற்பிற்கோள்வினைதீருமன்றே. (15)

சுபாசுபப்படலம் 69.
பிறையிலக்கணம்
நண்ணுமீன்மேடங்கோலினுடுதெற்குயரினன்ரும் பெண்ணுடன்மிதுனமேறிற்பிறைசமமாகிலாமா லெண்ணும்வேறிராகியெல்லாமெழில்வடக்குயரினன்ரு மண்ணிலித்தன்மைகுன்றின் மழைபயிர்குன்றுமாதோ. (16)
வளர்பிறையொன்ரும்பக்கமாமுதன்மும்மூன்ருக விளைவுறுநாளிலெய்தில்விளம்பியவடைவாலஃக மளவறவதிகஞ்செல்லுமத்திமமற்பமாகு மொளிர்பிறைபக்கநாண் மேலுரைத்திலாநன்மையென்றே,
பிறைதோழ
செங்கதிர்வெள்ளிசெம்பொன்சிறந்தவாரத்தினுளுற் துங்கவெண்பிறையைக்கண்டுதொழுதிடினன்றதாகு மங்கையேயறிந்துகொள்ளாய்மற்றுளவாரந்தீதாஞ் சிங்கமாதத்தினலாம்பிறையதுமிகவுந்தீதே. (18)
சங்கிரமபலன் சீர்முகில்பெய்யிற்பெய்யுஞ்சிறந்தகார்த்திகைதைமாத மேர்முகில் பெய்யிற்பெய்யாதியம்புமைப்பசியினேடு மார்கழிமாதந்தீயவாரமேன்மழையுங்குன்றுங் கார்பெய்யுஞ்சுபவாரத்திற்கங்குலேன்மிகநன்றமே. (19)
அந்தமுதிதரங்கண்மூலமவிட்டமான்றலைமால்பூசம் வந்திடினன்றதாகுமறலிமுப்பூரங்கேட்டை செந்தழவீசன்பாம்புசெப்பியவிசாகந்தீதாங் கொந்தலர்குழலிஞளேகுலவுசங்கிராந்திதானே. (20) ப்ேசு சங்கிராந்திமுன்பின்பிறந்தநாளெய்திலத்த நாசமேலாறுமுண்டாநற்பொருடினமேனண்மூன் றேகறுபயணமேலாறிணிதிடத்தின்பமேன்மூன் ருசின்மன்னவராற்கேடாமரசனலருணுளாறே. (21)
பிறந்தநாண்முதலாய்த்தொட்டுப்பேசுசங்கிராந்திநாளி னறிந்ததையேழிற்ருக்கியெட்டினுக்களித்தசேட முறும்பிணியிலாபம்போக்குவுடற்றளை தனமேசம்பத் திறுந்தனமவமிருத்தென்றியம்பினர்முனிவரன்றே. (2)
தலையுவாவுற்பாதம்
அலைவின்மார்கழிநீளாடியானிகார்த்திகைமாதத்திற் றலையுவாவிடித்தன்மண்ணிற்ருரகையாலிவீழ்த னிலனடுங்குதல் கிராண நிகழ்சோரிமழைவில்வட்ட மிலகியவைந்தாமாதத்தேஞ்சிடுமஃகமன்றே, (23)
தையுடன்மாதமூன்றிற்சாற்றுமிக்குறிகளுண்டேற் றுய்யபொன்சந்துபட்டுத்தொலைந்திடுமேழ்மாதத்தின் மையிலைப்பசிபுரட்டைமாதத்தில்வேழம்வாகி மெய்யுறக்கேடாமைந்தாமாதத்தின்மிகவுமாதே. (24)

Page 41
70
சரசோதி மாலை
மறுவில்சித்திரைவைகாசிமாதத்திலாருமாதங் குறையுநூல்பருத்திமூலங்கொள்வரகனைத்துங்குன்றும் பறையுமாவணியிற்சொன்னபடுகுறியுளதேனெய்பால் செறிதருகஞ்சங்குன்றுந்திங்களோரிரண்டின்மாதே. (25)
LD35555 மாகிமாதத்திற்சோமன்மகவுடுதான்குமீனிற் , றேகறுதென்மீன்சேரிற்செகதலத்தஃகமுண்டா மாசறுபின்மீன்முக்காலதற்பின்மீனரையதாகும் விசுநேர்வடமீன்காலாய்விளம்பினரஃகமென்றே. (26)
இடிவிழங்குறி வெஞ்சிலைமறிதேண்மீனவுதயமேல்வேந்தர்கேடாந் துஞ்சிடுமமைச்சன்யாழிற்சொல்விடைமாரிகுன்றும் கொஞ்சியமங்கைநோயாங்கோல்குடமகரநண்டி லெஞ்சிடுமஃகங்கண்டாயிடிவிழுங்குறியதாமே (27)
ஆடிப்பத்சமி ஆடியின்முற்பக்கத்தினைந்துமுன்வாரங்கோடை நீடியவெள்ளமாகுநிகழ்மதிவெள்ளிபொன்னிற் பாடுசேய்பூசலாகும்பஞ்சமாமந்தனகி னடியபுதன்வெங்காற்ரு:நாமவேல்விழியினளே. (28)
ஆடியுத்தராடக் காற்றுக்குறி ஈசனிற்கீழ்கால்வீசினெழின்மழைவிளைவுண்டாகும் வாசவன்மன்னர்கேடாய்வான்மழைபின்புபெய்யும் வீசுதீகளவேமன்னிவிளேபசியாகுந்தெற்குப் பூசலாநிருதிதன்னிற்போதவும்பஞ்சமரமே, (29) வருணனில்விளைவுமாரிவளமுறும்வாயுத்தன்னின் மருவியமரங்களுண்டாம்வடக்கினில்வெள்ளக்கேடா மரிவையேயறிந்துகொள்ளாயாடியுத்தராடந்தன்னிற் பரவுகாலிடத்திற்றிதாம்பகர்வலநன்றதாமே. (30)
பரிவேடம்
வேறு நேரின்மதியைப்புகர்செம்பொனிற்கவளைக்கிற்பெருமழையா மாரிதாழ்க்குஞ்சிறிதாயின்மதியைச்சனிசேயுடன்வளைக்கிற் பாரிலிடர்நோய்பசியாகும்பரவுங்கிரானந்தனில்வளைக்கிற் போரிலரசர்க்கிடராகும்விட்டால்வளைக்கிற்புவிக்கிடரே. (31)
கிாகனபலம்
பூரம்பரணிதீபூசம்பூரட்டாதிமகஞ்சுளகு நேரேயம்கிமண்டலமாரீள்கித்திரையுத்தரமவிட்டம் பாரெண்சோதிபாம்பத்தம்பரிநீள்வாயுமண்டலத்திற் சேருங்கிராணந்தீண்டின் மிகத்தீமைபசிநோய்செகத்தாமே.

JH LJET L’UL-6Duito 71.
கடைநாண்முரசுமான்சதயங்கபாலிமூலம்பூராட மடவாய்வருணன்மண்டல மாமாயன்கேட்டைவிதிபுநர்த மடலாரனுடமயிசித்தோடுத்தராடங்கேத்திரமா நெடுமேதினியின்மழைவளத்தானிகழுக்கிரானந்தீண்டிடினே. இருவர் கிராணந்தனின்மாரியிந்த்ரசாபமிடிமுழக்கம் பரிவேடங்கால்வீசிடினேபாரும்விளையுமழைவளத்தா லரசர்க்கிடராமிருவரையுமைம்மூன்ரு நாட்பணிதீண்டில் விரிநீருலகத்தவர்க்கிடராய்வெய்யபசிநோய்மிகுத்திடுமே. பாடுகதிர்கடமைமூடிப்பணி கொண்டெழுமேன்மழைகுன்று மூடியுடனேயுமிழ்ந்திடுகின்மொழியும் புவியெங்கணும்விளையும் கூடிவிழுங்கி மறைந்திடுமேற்கோவின்செங்கோலொளிகுன்று நீடுமரவமூடறுக்கினேரேயுலகமழிவாமே. (35)
சர்ப்பதானம் வேறு திரிசென்மநாளின்மதிசென்ரைாசிதினமெட்டிராசிவருநா ளரவங்கடீண்டினிதிபெண்டிர்சுற்றமரிதானமக்களபூழிவா மரணந்தனக்குவருமென்பர்னஞ்சவள்ளத்திலாணெய்நிறைவித் துரகங்கள்பொன்னில்வருவித்துவைத்துவுறுமெள்ளினேடுமுதவே
சேக்கர்மேகக்குறி வேறு மூலநமன புனல்புரட்டையெட்டைந்துமுற்பதினைந்துத்ராடங் கோலமுரசேழ்கேட்டையையிரண்டிற்பனைமூன்றிற்கொண்டல்
செங்கேழ் சாலவுறின்மழைபெய்யுஞ்செங்காருச்சியிற்றயகிகாணுள்வெண்கா மேலுலகினேழாநாட்புயல்பொழியுமஃதரிதேன்மிகவுந்தீதே. (ரின் மழைக்குறி வேறு பரிதிமுன்வெள்ளிசெல்லப்பெளமன்பின்செல்லும்போதும்
பொருவில்பூராடந்தன்னிற்புகரவனிற்பனேனும் பெருமழைபெய்யுங்கண்டாய்பிறங்கியவருக்கன்முன்னே கரியவன்பெளமனிற்பிற்காகினிபஞ்சமாமே. (38) உருள்பனைவிசாகஞ்சோதியுத்தரஞ்செல்வாய்மேவி லிருண்மழைகுன்றும்வெள்ளிசோதியோடெண்ணுமூன்றில் வருகிழக்குறினுமேற்கின்மகமுதலைந்துநாட்கண் மருவினுமழைகள்குன்றுமாறுமேல்வெள்ளமாமே. (39) நீரிலெண்அகருந்தீயிலருக்கனுநிகழ்தேள்கும்பஞ் சேருநண்டுரைவினமானிற்றிங்களுநிற்கில்வெள்ள மாரியாமக்காலத்துவருக்கதிரிவெள்ளிமுன்னே V பார்மகனிற்கிற்றுாறும்பசும்புயல்கழிக்குமன்றே. (40)
சுக்கிரழட, கிரகணபலன் ஆனிகார்த்திகைபகூெனியரும்புரட்டாதிமாதம் வானுறுகிராண்ம்வெள்ளியத்தமம்வருமேயாகிற் கோன்முறையரசர்வாழ்ந்துகுலவியமழையுமுண்டாய் மானிலஞ்சுபமேமல்கிவளம்பெறவாழுமன்றே: (41)

Page 42
72 சரசோதி மாலை
மாசியைப்பசிவைகாசிமார்கழிவெள்ளிமூடங் கூசியகிராணம் வந்தாற்குவலயம்விளையுமாரி தேசுறுமன்னர் நீதிசெழுநிலவளங்களெல்லாம் பேசிடிற்சமமாமென்றுபேசினர்பிறங்குநூலோர். (42). சித்திரைதையோடாடிசிறந்தவாவணியில்வெள்ளி யத்தமங்கிராணமுண்டேலவனியின்மழையுமின்றி யுத்தமபசுக்கண்மாளவுலகினிற்ப்ஞ்சமுண்டாய்க் கைத்தலத்துறுவாண்மன்னர்களப்பலியூட்டுவாரே. (4U)
கிரகக்கிரகணம் வேறு
மதிசேய்சனியைமறைத்திடுகின்மன்னர்வாழ்வாமால்வெள்ளி துதிசேர்குருவைமூடிடுகிற்பசியா மறையோன்சுன்புதனைப் புதிதாய்மறைக்கிற்சுகஞ் சுங்கன் பொன்னமறைக்கிற்பசிசெவ்வாய் கதிர்சேய்தைைனமூடின்மழைகனலோன்சனியைவிழுங்கிடிற்போர்.
வியாழன்சரிதை
உரைசேர்மேடம்பொன்சேரிலுலகமெங்கும்விளைவுண்டா மெருதின்மழையாங்கோப்பல்காதியாழிற்பொன்முத்தரிதாகி யரியவிடராமுயர்நண்டிலரசர்க்கிடராமான்பல்கும் பரவுமரியிற்பசிபோர்நோய்பஞ்சமாகிப்பயமுறுமே. (45)
மகிகை பொன்னேற்றுகின்மலிந்துமழையாய்ப்பஞ்சுப்பரிதாகுந் துங்கக்கோலினிறைகுறைந்துசொல்லும்பொருள் யாவையுமேறும் வங்கிற்றேளின் மழைதவிர்ந்துவையத்திடர்நோய்மிகுந்திடுாேற் செங்கைச்கிலையிற்பூசலுமாய்த்தேசம்விளைந்துசிறப்புறுமே. (46) மகரப்பொன்னின்மழைவிளைவுமறுத்தெட்பஞ்சுபசிநோயாந் திகழ்நற்குமபமழைவுளத்தாற்றேசம்விளையுமீனப்பொன் மிகுமெட்பருத்திபசிநோய்கள்வியுங்கரிமாமழைகுன்று நிகழைப்பசியோடாறிரண்டுநீளாடாதியாPரண்டே, (47)
வெள்ளிசரிதை வேறு புகர்மறிமுதலோர்நான்கிற்பொருந்திடின்மாரிபெய்யு மகளரிமாரிகுன்றும் வணிகன்றேண்மாரியேறு " நிகழ்கிலேதிவலமாதேநீடியமகர மூன்றின் மிகவுமாமாரிபெய்துமே திணிவெள்ளமாமே. (48)
சனிசரிதை
வேறு புரவிசனியுறின்மழையாம்வேந்தர்க்கா காபூதமுறிற்பொருண் மாரியங்கியாதி, வருதினமூன்றுறின்மனுக்கண்மாயுங் கார்போமதி சூடிமிகுடிழையேயளவாமாரிகுருவதணிற்சிறுமழைகீழ் சாதிபல்குங் கொடியவராமூன்றுறைபோய்மனுக்கண்மாயு, மிரவியினிலற்ப மழைபயறெள்ளுண்டாமிருங்கானலுறின் மழைபெய்தின்பமாமே.

சுபாசுபப்படலம் 73
கரும்பனையிற்சனிமழையாம்வேந்தரிக்காகாக்னனிறவல்லா ரைமுதலைந்துசேரிற், பெரும்பசிநோய்கலகமதாமாரியில்லை பிறங்கு வசுநாளாதிமூன்றுசேரிற் றரும்விளைவுமழைமிகுந்துசனங்களுண் டாந்தசைமுரசுகலஞ்சனியேற்பஞ்சமாகி, யிரும்புவியின்மனுமாயு மென்றேமுன்னேரியம்பினர்மின்னிடைத்துவர்வாயினியமாதே;
வாயுயோகம் வேறு மேதையுடன்புகர்மதிசேய்மேவியொரேழிற்சனிமிக்கவீரா ருதபணுஞ்சேரின்மிகுங்கால்வீசும்புகர்புதனுேடரவமொன்றி லேதமறக்கூடிடினுமேனையர்கள் சரராசிசராங்கிசத்திற் ஹீதறவேநின்றிடினும்பெருங்சாற்றுமிகவீசுந்தெரியுங்காலே.
வாயுப்புடம் பகல்சுத்தப்புடந்தனிலோ ரோரையுநற்பாகையொருபத்துங்கூட் புகழ்தருமண்டலமதனிற்களைந்திடவேசேடங்காபுடமதாகு (டிப் தகுமதிமால்வெள்ளி பணிநற்புடத்திலப்புடந்தானதிகமான லகலிடமெல்லாமலைக்கும்பெருங்காற்ருமருந்தவத்தோரைறைந்த வாறே. கிரகசாரபலன்
• வேறு தூயமால்சதயமூலஞ்சோதியுத்தரங்கடம்மிற் சேயுறினுலகமெல்லாஞ்செப்பியகோடையென்பர் மேயதே.ண்மேடாந்தததில்விடையரிநடுவிற்கூற்றிற் காய்சனிசெவ்வாய்நிற்கிற்காசினிபஞ்சமாமே. (53)
செங்கணேறரிகோல்வில்லுச்செழுங்கயறன் னிற்செவ்வாய் பங்குவக்கிரிக்குமாகிறபர்கரிமனுடர் தேனு வங்கவைநாலின்முக்கூறலகிடுமொருகூருமான் மங்குலும்பொய்யதாகிவையகம்பஞ்சமாமே. (54)
வேறு குருவோடுமந்தணுெருராசியாதல்குலவேழிலாதலுறினு மரவோடுபெளமனதினேடுமந்தனதிஞேடுபொன்னனுறினும் அரியாதிகுண்டையிடைமீனவந்தமதிலாரன் மந்தனுறினுந் திரையாழிவையமிடிநோயினேடுதிகழ்பஞ்சமெய்திவிடுமே. (55) வேறு நிகழும்வக்கிரநீள்சனியெய்தப்புகழும்பொன்னதிசாரமதனற் றிகழும்பார்முழுதுந்திகழ்துன்ப மிகவுந்தென்றிசைவெந்துயராம்ே தேசராசி வேறு மறியோரைமர் வளவநாடெருதுகருநாடகம் யாழ்வாய்த்ததுண்டி புறுகுளிர்சோழஞ்சீயம்பாண்டிகன்னிகேரளமேயுயர்ந்த தூக்கங் குறுகியசிங்களந்தெறுக்கால்சென்னை நசர்சிலையவனங்குலவுபுல்வா யறிவசுலாரியங்கும்பங்கெளசலமீன் பாஞ்சாலமறிந்திடாயே.

Page 43
74 சரசோதி மாலை
வேறு உரைத்திடுதேசத்துற்றவோரையிற்பாபர்நின்று சரித்திடிற்பீடையரகுந்தக்கவர்நிற்பாராயின் வகுத்தமொன்றின்றிமாந்தர் மற்றையவுயிர்கள்யாவும் பெருத்திடுமின்பமெய்தப்பெய்திடுமழையுமன்றே (58)
பல்லிவிழகுறி
வேறு சென்னிமரணஞ்செவிவலத்தினியதாகுந்தீதுறுமிடச்செவி முகம்புதல்வர்கேடா, மன்னுநூதல்பட்டமுறுநாபிெணிகண்டமா சறுமகிழ்ச்சிதருமார்புபிணியெய்துந் துன்னியவிடக்கைமரணம் வலதுகையிற்றுஞ்சுவர்தமுன்னவர் வயிற்றின்மகவுண்டாங், கன்னி கெடும்யோனிமுதுகிற்பொருள்விநாசங்கையுறுமிகப்பொருள்பா னமிவைதானே. (59) கருதியகுறங்குபிணி மாதமொருமூன்றிற்கலகமொடுபொருள் கெடுதியிடம்வலமுழந்தாழ்,வருமிடவலப்பதம்வருந்துயரநோயா மருவுவிரன்மன்னர்முனிவோடுபிணியெய்துங்,கரவிரலிடத்திலுறு கேளிர்துயரெய்துங்கைவிரல்வலத்தரசரன்புமிகவெய்து, முரையி டம்வலப்புயமுயிர்க்கிறுதிவாழ்வாமுற்றுடல்விழுந்திடினுறுங்கெ வுளியன்றே. (60)
வேறு M பல்லியினிமித்தந்தன்னைப்பகருமிந்நூலிற்சேர்த்துச் சொல்லிடில்விரிவதாகுமாதலாற்சொன்னேமில்லை புல்லியவாரமோரைபுகன்றிடுங்கடிகைதிக்கால் வல்லவரறிந்துசொன்னமற்றுநூல்கொண்டுபாரே. (6)
ஒந்திவிழகுறி வேறு ஒந்திவலப்பாகத்திலுறவீழிற்றனச்சேதமுறவுசேதஞ் சேர்ந்தவிடப்பால்வீழிற்றனச்சேதஞ்சிரமுதுகுசெய்யகஞ்சக் காந்திபெறுமுகம்விழின் மரணமதாங்கால்வயிறுகலன்சேர்மார்பு போந்துவிழிற்றனலாபமிராசபலமென்றுரைப்பர்பெரியோர்
தாமே. காகங்கரைதல் வேறு தற்தலாபம்பொருளுசந்தக்கோர்வரவுநிதிப்பேறு நந்துமழைபோர்சாவச்சநண்ணுமுதயமுதலாக முந்து கிழக்கோடெண்டிசையமூன்றேமுக்காணுழிகையாய் வந்ததிசையேமுதலாகவ யங்குங்காகங்கரைந்திடினே. (6.3)
முதியான்கரைதல்
வேறு இந்திரனங்கிசண்டனியலுறுநிருதியோடு வந்திடுவருணன்வாயுமதியீசன்முதியான்கூறி னந்திலாவின்பஞ்சோகதற்றனம்வெம்பேசர்கள்வர் வெந்திடுக்வீடுகன்னிபிள்ளைசாம்விரோதம்விண்னே. (64)

5UTai LILJLottb 75
ஆண்டிற்சாந்தி ஆதிரைபரிமானத்தங்காலன்சுன்னுடம்வாயு மீதிலுத்தரட்டாதிக்குமிருத்துச்சன்னேணத்துக்கு மேதிலுத்தராடத்துக்குமிடையவசித்துச்சுன்ன மாதலானடுவினுட்களாகநற்சுன்கண்மூன்றே. (65) பெற்றுளவயதையோர்ந்துபிறந்தநாளாதியெண்ணச் சொற்றவனுட்களொச்கத்துன்னிடிற்சன்னதாகு முற்றவொன்பதர்ண்டேயெங்குமுறினுரையூனவாண்டா மற்றதினிடர்கணிங்கவலியுடன்சாந்திசெய்யே. (66)
சனிச்சக்கரம் வேறு வதனத்தொன்றுவலத்தோணுல்வருதாளிருமூன்றிடத்தோளு இதிரத்தைந்துசிரதிதொருமூன்றுறுஎண்ணிரண்டுகுதத்திரண்டு விதியிற்சணிசேர்நாளாதிவிளம்புமுறையெண்ணிடத்துண்ணு ளதுவிக்குறிப்பிலமைந்தக்காலசுபஞ்சுபங்களறிந்துகொள்ளே.
வேறு முகந்துயர்வலக்கைவெற்றிமொழியடிபோக்கிடக்கை மிகும்பயமுதரஞ்சென்னிமிக்ககாதிருகணின்ப
மகிழ்ந்திடுமபானநாசமருஞ்சணிதீதுற்றலும் புகும்பலனல்லுறுப்பிற்பெருந்தினுமேனதீதே (68)
வருஷப்பிறப்புக் கருமம் மருத்துநீர் வேறு கூடுந்தாளைபீர்க்கறுகுகோரோசனைகோமயங்கோரீர் தேடுந்தாதுமாதுளைமாறேவிவில்வம்பால்கமல நீடுமஞ்சண்முக்கடுக நீரிற்கலந்துநெறிகாய்ச்சி நாடுமருத்துநன்னீரானனைக்கச்ரெசைத்துயரறுமே, (69)
பல்லவம் வேறு இலவினன்மதிவிளாவிசைகடம்புசேய் குலவுமால்வேம்புபொன்கொன்றையுன் கிலை யலரொளிவெள்ளிகன்னலதென்பரா லுலவுமாண்டிறுதியிலுணர்ந்துகொண்மினே. (70)
ஸ்நானம், வஸ்திரம் வேறு போனவாண்டிலைதலைக்குப்புகுதுமாண்டிலைகாலுக்கு மானநேர்வைத்துச்சொனன மருத்துநீராடிவார வானலக்கினத்துவண்ண வண்டுகில்புனைந்துகூறும் போனகமுன்னே துய்த்துப்போசனம்பலவுஞ்செய்யே (71)

Page 44
76 சரசோதி மாலை
போசனம் வேறு சூரியனிலொட்டடைமுக்கடுகங்கள் சோமனில்வெண்டயிர்ச்சோ
1றுப்பு பார்மகனிற்பொரிகசப்புப்பகர்புதனின்மாதுளைமோதகமயூபம் ஆரியனிற்பாசோறுதேன்புகரிலடுங்கடுகுபுளியெனெல்லி காகியிற்பிட்டே கசப்புவருடாந்தத்தருந்துணவுகண்டுகொள்ளே. தினதேவதை வேறு ஏயுநாமகனலையைதீபிரமணிந்துவீசனியலதிதிபெர்ன் ஆயுநாகநளிர்கங்கஞரிசுடரையனுகர்குலகம் மியன் வாயுசாமிமலர்ம்ாதுவானிறைவன்மா லரக்கர் நதிபதிமுனேன் மர் யனுேடுவசதன்மனுேடுச் சிவண்கோகாரியுடுநாதரே.
திதிதேவதை வேறு அயனுனவனரியந்தகனுலேசன்குகன்சுரர்கோ னயஞ்சால்வசுவரவேசடறநாதன் புரமெரித்தோன் வயங்காதவன்மதன் வெங்கலீவருவிச்சுவன் பிதிரென் றியம்பாய்திதியிறையோசிவரெண்ணும்மடைவினிலே,
தினபட்சி வேறு மருவுமிரா சாளிகொடிமஞ்ஞையாந்தைவாரணமொடன்றி லெழின்மாரளமர்க்கம், வரு கெளதமாண் பெண்ணுங்கழுகுசில்லை வளர்பாறுமரங்கொத்திமதுவஞ்செவ்வாய்க், குருவிகம் புணே மிப் புள்குக்கிலோடுகூறுகவுதாரிவயவன்வண்டானந், திருவளியண்டங் கரடமுள்ளல்கோட்டான்றெருள்வயவன்பரிமுதனட்பக்கிதேரே.
தினவிருகூடிம் எட்டியெழிலாமலகமத்திந*வலெய்துகருங்காலியொடுசெய்ய காலி, தம் டைபஃணபுன்னைவடப் பலாசு சாலுந்த தலரியார் வில்லமருதுவெள்ளில், சிட்டர்புகழிலஞ்சிபுக்குவர்ச்சாவஞ்சி செய்யபலர்வெருக்குவன்னிமராச்சேதார, மட்டவிழ்பூங்குழன் மர்தேசினைசானிம்பமதுகIவைவா சிமுதற்ருருகாணே. (76) கனவின் பலாபலன் வேறு பானுமதிதேவர் மலைவேலைநதிகூபம்பைம் பொன்மணிதந்தை மகவன்னைநரர் மாத, ரானைபரிதேரெருதுகோயின் மறையோர்க ளம்யமிறைச்சிகனியூமரமொடன்ன மானினெடுகோழிமதுசோரி மலர்நீறுமன்னுகடைமோரொடுபருத்தியும்விடத்தா, னேனையுள வெள்ளைசவமானிரைகடீபமென்றுமிவை காணவினிதென்பர்கன வென்றே. (77)
வேறு செங்கதிர்மண்டலந்திக்கண்மண்டலம்
பங்கயக்கரத்தினுற்பற்றிக்கொள்வதர்ய்க் கங்குலிற்பகலினிற்கனவிற்காணுமே லங்கண்மாஞாலமெண்ணரசனவனே. (ሃ8)

di List 3i JUL-6)f 77
மன்னியவலப்புயமலையை வெள்ளையாம் பன்னகந்தீண்டினும் பகர்களுவிலே தன்னுடைச்சென்னிதான்றடிந்துதின்னினு மன்னவனேத்துசீர்மன்னணுவனே. (79) சுரபியுமமரரும்வெற்புஞ்சோலையு மிரவியுந்திங்களுமேனுவேழமும் புரவியுமாதரும்பொன்னுந்தீபமுந் திருவுறுங்கனவினிற்சிறந்துகாண வே. (80) வெண் டொடைவெண்டுகில்விளங்குமேனியோ ரொண்டொடிதன்னகத்துட்புகுந்திட வெண்டகுதன்மனையெரிந்துதேர்ன்றிடக் கண்டிடின்வாழ்வுறுங்கனவிலென்பரே, (8)
வேறு சங்குதீபநிறைகுடஞ்சாமரை, பங்கசாதம் பலமணி வெண்குடை கமிகைவேலைகனவினிற்கண்டிடிற், பொங்செல்வம்புகழ்படவெப் துமே. வேறு சுரராடலோடல்கருநாகநீசர்துணைவீயுமாதர்மறவோர் கருநாய்குரங்குநரிபேபரக்கர்கழுகோடுகாக மிவையும் வருவாசிதேனுமதயானைதேவர்மறையோர கற்றிமொழியுங் கரிதான யாவுமிகவேகளுவினிடைகாண நன்மையிலையே வே ஒடிடல் சிரித்திடலும்பரானவ. சீடிடலழுதிடலங்கைகொட்டிட னிடியகனவினினிகழ்ந்துதோன்றுமேற், கேடுவந்துலகினிற்கிளரு மென்பவே. கனவினிலோர்பாத்திரங்கன்னியேந்தியே நினைவரும்விகம்பினினின்றுவீழினும் பனிமதிபரிதியைப்பணிகஉண்டினும் வணிதையேமன்னவர்மரணமாவரே. (85) காகமுமுவணமுங்கழுகுங்கார் நிற, நாகமுங்கழுதையுநரியுபன்றியு மூகமுங்கனவிலுணரக்காண்பரேற், சோகமும்வறுமையுந்துயரு
மெய்துமே. தென்றிசைவருபவளொருத்திசெம்மலர், துன்றியயசக்கைய டொடர்ந்துசென்றிடக்,கன்றிய சிந்தையாற்கனவிற்காண்பரேன் மன்றலங்குழலினுய்மரணமா வரே. (87) ஒண்கதிரம்புலியுடுக்கள்கேசபுரம், வண்கொடிமேருமாமலை கள்வீழ்ந்திடக், கண்கெடமுடிவிழக்கனவிற்காண்பரேன் மண் கெடத்தக்கவர்மரணமாவரே (88)
வறு நீறுமோரும்பருத்தியுநீணதிச், சேறுமென்பும்விறகு செம்பூக்களுங் காறிலா தகனவிடைக்கண்டிடிற் கூறுநோயுவறுமையுங்கூடுமே. வே
வங்கமதிலேறிநடுக்கடலிற்சேரமன்னுகரையதிற்சேரக்குடைவா ளாதி, தங்கிய வாயுதமிறைச்சிசாலியுப்புத்தயிர்பாணெய்மிதியடி தண்கணிதாடாங்கும் பொங்கமுறுசெருப்பிவைகள் காணப்பூணப் புசித்திட:ெ ப்க்கனவினிடைவருமேயாகி, லங்கமுறுபிணிதீர்ந்துக கமுண்டா கியருபொருளும்வருமென வேயறைந்திடாயே. (90)

Page 45
78 சரசோதி மாலை
கள்ளுதிரமறையவர்களருந்தத்தீய கட்டமதைச்சுட்டுமெய் பிற்பூசவன்னப்,புள்ளரசொடன்றில்கொக்குமயூரங்காணப்பொற் சிவிகைமுதலான யானமேற,விள்ளரியசையிணையைக்கட்டக்காலில் விலங்கிடதற்கன்னியரைக்கூடமாந்தர், தெள்ளுதமிழ்பாடியும்பர் பூசைசெய்யத்திகழ்கனவுவரிற்பலன்கள்சேருமன்றே. (91) செருக்கான் மழைவரவேபுதியகூறைசேர்த்துநதிநீந்திடமெய்ப் பிணிகeரு, மருக்காலுங்குழல்வனிதை தன்னைக்காணமனுடர் தசைபொன்னிறமாச்சுட்டுமனந்தத், திருக்காணுங்காலருந்தநூ றைஞ்ஞாறுசெழுந்தனமாம்புயநூறுபத்தாஞ்சென்னி விருப்பாரதி தின்பரெனில்வேந்தராவர்வியாழனுரைத்திடுகனவின் விதியதன் றே. (92) அத்திபுளிசூதமுதற்றழைத்ததாழுவதிலேறப்பான்மரங்களேற வட்டை, குத்திடுதேள்வெம்பாம்புதன்னைக்காணக்குலமிகுத்துப் பலமேறுமெறும்புக்கூட்ட, மெத்திடவேயுடலூரச்சகமா மெய்யில் விடுமலத்தைக்காணவிருகரங்களாலு, முய்த்திடவேயூசவுண்ணக் கனவினிற்காணிலொன்றினுக்கொன்றதிகபலமுரைப்பரிமாதோ ஆணினிரை புத்தகங்கள்கர் ணக்கல்கியருமலையால யமேறப் பகக்களேழு, வீனமறவேர்டிமுயற்சொரூபமாகியேறிமதினின்று விழப்பிணிகடிரும், பீனமுறுமுன்வேசிதன்னைக்காணப்பீதகமாந்து கிலுடுத்துப்பீதச்சாந்து, மேனிதனிலனிந்தவளைக்கானப்பேசவீ டகத்தினுட்புகுதமிகுமேசெல்வம். (94) தினைகடுகுமிளகெள்ளுச்சாமையுள்ளிசெழுமுதிரைகேழ்வரகு தீயபிண்ணுக்கினிமையுறு பலாக்கனிகொள்வர கொடெண்ணெயி வைகாணிற்பலபிணியுமெய்துமென்க, பனிகொள்கரைக்காய் பாகல்பூசினிக்காய்பன்றி முயல்முதலைகடாப்படுவரீனர், கனவத னிற்காணவரிற்றுக்ககேடுகாவலராற்பவஞ்சேதங்கரிட்டுமாதோ. மரமுரிந்து விழக்கயிற்ரு லூரைச்சூழ மன்னருக்கே கேடாகும் பன்றியாதி, மிருகமதுநலியமன்னர் பயகாமெச்சில்விழைந்தருந்த மேனியி னெய்தன்னைப் பூசவருவருக்கு மழுக்காடை யுடுக்கச்சென் னியழகுறுகேசங்களையக்கழுதை மேதி , யுருவுயரொட்டகமேறி வீழக்கானிலுறுமரணஞ்சிலநாளென்று ரைக்கலாமே. (96
கைகாலற்றிடமுரியப்பற்கள் வீழக்கந்தரமுமுடியும்றக்கண் டாற்பெண்டிர், மெய்யுறுமித்திரர் கிளைஞர்சாவாஞ்சேற்றில்வீழ்ந் தெழவாழ்புண்ணிந்தமதி வெய்யோனை, வையமதில்வீழ்த்திவிறை யாலயத்தின்மன்னுசிகரக்கெண்டிகள் வீழவேலை, வெய்தெனவே யூர்வளையக்கனவுகாணில்வேந்தர்பயதகர்க்கேடுமேவுமன்றே
சென்னியதுமுண்டிதமாய்க்காவியாடைதிசழவுடுத்தகுந்தவத் தோன்சேர நீசன்றுன்னியிேர்பிடித்தேசக்சமுதையோரிசோ குகுற ட்பூதமிராக்கதர்நாய்கர்க, மின்னுைெயிறுறுகரடிகுரங்குவேங்கை விறற்பருந்தோடகரர்தமைத்தினமுங் காணத் தன்னுயிரையுட நீக்கிவருடமொன்றிற்சமன்றுாதர்கெரிடுபோவர்தaவிலாதே.
செய்யகல்யுடுத்துமெய்யிற்சிவந்தசாந்துசெம்மாலையணிந்திட முட்காட்டிற்புற்றில்,வெய்யவுடற்குறையதனிலேறமாதுமிகுகுறட் கார்நிறத்தவளைக்கூடமே னி, துய்யகருநிறத்தொருவனிரும்பாற் செய்ததுரயகலன்பூண்டுகருந்துகிலும்வீக்கி மெய்யதணிற்கருநிறப் பூச்சூடக்கானமிகுநோய்வந்துடருனும்வியுமன்றே. (99)

i UT 3ilul'LLauub 79
வானரத்திலேறிமுதற்றிசையிற்போகமயிர்குறைக்கத்தலைய தனிலெண்ணெய்வார்க்க, வீனமுறுகரத்தேறவிறந்தார் மேலிலே றிடப் புல்விறகு சமந்திடத் தென்றிக்கிலூனமுறவொருவனழைத் திடவேபோகவெர்ழியாதபிணியதனன்மெலிந்துதிங்க ளானவைக் குளிறந்திடுவனென்பர் தொன்மையாரணநூன்முழுதுணர்ந்தவறி வின் மிக்கேனர். ( 100) படுகுழியின்விழுந்துவழிகானதேங்கப்பாடிநடமாடியுச்சிவிரித் துத் தெற்கே, நடைபொருந்தப்பரிகழுதைவீக்குந்தேரினமண்றி சையிசென்றிடநன்னெற்றிடவெண்டு, விரிடநதிகள்கடல்கள்வற் றப்பாம்புக்கூட்டமிருந்திடக் கல்லாற்சறுத்தோனெறியக்கண்டால் விடவமுதங் கலந்தவிழிமின்னே பொன்னேவெண்மதி யொன்றளவ தனில்வீவர்தாமே. (101) மலமதனவாயதனுல்வெள்ளியெர்ன் போல்வாந்திக்கக்கரடி குரங்கிழுக்குந்தேரி னலமுறத்தெற்கேகவொருகறுப்பிதெற்கேயங் கைபிடிததிர்க்கவுடல்கறுப்பதாகக், கலைகருமையாயுடுத்தேயிருக் கும்வேளைக்கலையகலுநக்கன்முனய்வந்துநிற்கக், கொலையுறுவர்கில
நாளிற்பூமிவாழ்வுகூடாதென்றமரர்குருக்கூறினனே. (102) வேறு தீட்டுபாகரஞ்செங்கையிற்றந்திடல், கோட்டெருமையுளியங்குரங்
குநாய வாட்டமுற்றிடவந்துகறித்திட,வீட்டுதண்டினிலேறலுந்துன்பமே.
வெற்றம்வீழ்ந்திடப்பேசரும்பாதகன் பற்றிவாழ்கொடுபோகப்பகலிர வுற்றவேளையிலிக்கனவுள்ளதேற் சுற்றமோடுதம்மாவிதுறப்பரே. மேகந்தூற்றிடவேண்டுகிற்றுண்டிகள், பாகமாகப்புசிக்கப்பலன் பெறு மாகtதினணிசிலர்கைக்கொளற், தோகைகைம்பெணைத் தோய்ந்திடத்துன்பமே. (105) தூரதேசங்கள்போனவர்தூலமா, யீரமேனியிருக்கிலிறப்பதாஞ் சீருடன்மணஞ்செய்திடக்காண்பரே, லூரினல்லவர்சாவென்று
ரைப்பரே. கரும்பின்கட்டிதேங்காய்*முருகின்கணி, விரும்புமாங்கனிவெண் ணெய்மஞ்சட்டிர, ளரும்புபூவெழுத்தாணிநிறைகுடங், குரும்பை தான்பெறிற்கூறுங்குழவியே. (107) வேறு பன்னிரண்டாறுமூன்றுபகருமொன்றரைமாதத்தான்
முன்னுறும்யாமமாதிமுறையினுல்வரும்யாமங்கண் மன்னியவெழுநாளென்னவைகறைப்பொழுதுதன் னிற் பன்னியகளுக்கண்டார்க்குப்பலாபலன்பலிக்குமன்றே.
கனவின்றுேஷநிவிர்த்தி அரசுறுபூசைசெய்யவந்தணர்க்கமுதுநல்கக் கருதியதானம்பண்ணக்கங்கைநீராதியாட வரமுறுசுரபிதொட்டுவணங்கிடப்புராணங்கேட்கப் புரையுறுகளுவிற்குற்றம்போமெனமொழிவரன்றே.
சுபாசுபப்படலம் முற்றிற்று. ஆகச்செய்யுள் 611
* முருகு - எலுமிச்சை

Page 46
பத்தாவது நாழிகைப்படலம்
இராசிநாழிகை வேறு கொடிமீ ன்மேடநாலேகால்குடமேறைந்திற்கால்குறையு மடவாள்கோலுக்கைந்தாகுமகரமிதுனந்தேளுடனே யடலார்சிங்கமைந்தேகாலலவன்சிலையுமைந்துரையா மிடையேயுதயமுதலோரா றெண்ணப்பகலின்மானமதே. (1)
உதயாற்பரம் வேறு தக்கவோர் மாதத்துள்ளதிசதிக்கவ்வுதயந்தன்னை யொக்க்வேயிந்தபேறேயொவ்வொருதிகதிநீக்க மிக்கெழுவுதயராசியளவெனவிளம்பினரா லக்கதிர்மாதங்காலையிராசிமஃதாமன்றே. (2)
அவச்சாயை
முந்துமூன்றிரண்டுமூன்றுமூன்றுநான்கைந்துதானுந் தந்தவைந்தாருெடைந்துந்தக்கவைந்தொருநான்மூன்று முந்துமூன்றிரண்டுமூன்றுமூன்றுநான்கைந்துதானும் வந்தவைந்தாருெடேழுமருவும்ேழெட்டொன்பானும். (3)
ஒன்பதோடொன்பாகுெ ன்பாஞென்பதெட்டோதுமேழும் பின்பகரேழாறுைந்தும்பேசுமைந்தொருந்ான்மூன்று மென்பதிற்பாதிகொண்டேயெண்ணிடுமேடமாதி முன்பிடைகடையில்வைத் தான்மொழியுச்சிச்சாயைாமே. வேறு நல்லேறிரண்டுமடியேறுநண்டோடிரண்டுமடிகுறையுஞ் சொல்லாயிழைநர்லடியேறுஞ் குறவோ டொருநாலடிகுறையும் பல்லோர்புகழுமோர்டிக்கே பதினைந்தாகுமங்குலந்தா னெல்லாநாளுங்குறைவதுவுமேறுவதுந்த் சனரை விரலே. வேறு கெர்ச்சைபிற்கூறதசதி தேச ளரிமுற்கூறந்த
முச்சியிற்சாய்ைதென்பாலு ரைத்தபிற்கூறதசதி மெச்சியமேடமாதல்விளHமுற் பாதியந்த நிச்சயம்வடக்கேநிற்குமென்றனரிநீதிவல்லோர். (6)
நாழிகைக்கு அடி கடிகைக்குப்பகன்மசனத்தைக்கருதுமேழ் பெருக்கிக் கண்ட முடிவைத்தானிந்துசரயைமுன்னுறக்கூட்டித்தள்ளித் திடவிக்கமனுவைநின்ற சேடமும்ப்ாதிசெய்தால் வடமொய்க்குந்தனத்துமாதிேமண்மிசையடிகளா மே. (7)

நாழிகைப்படலம் - 8.
அடிக்குநாழிகை கண்டதாளிரட்டிசெய்துகருதியமனுவுங்கூட்டி யெண்டரு சாயைநீத்ததொகையினுக்கியம்புமேழாற் கொண்டதோர் பகன் மனத்தைக்குவித்ததையீந்தபேறு பண்டறிவாளரோதும்பகல்வருகடிகையாமே. (8)
நகவிழ்த்திர உச்சம்
மறியிரண்டாறுகுண்டைவான்மறைவிடைகண்பூதம் பிறைவிழிவிணைநால்விண்பேசியாழ்நண் டொன்றேர்வா னறைவிழிமதிநண்டைந்தொன்றலவனென்ருென்றுசிங்கஞ் செறிதமிழிரண்டுசீயஞ்சேயிழைவானமொன்றே. (9) மகன்மதியாறுகோல்வான்வண்டமிழ்துலை கண்பூத மகன்மறையெரிகோறேளொன்றருந்தமிழ்தேடீயாறு தகுசிலைவிண்காச்சர் பந்தமிழ்தமிழ்விற்காக்கண்கண் மகரமெரின்றைந்துமானன்மகரஞ்சான்மாகநர்லே, (10) பாடுமொன்றேழ்சாறியேழபகர்குடமதிநான்மீன நீடுதியேழமீனுகநிகழ்ந்தவில் விருபத்த்ேமு நாடுமாலாதிமுன்பினுழிகையரைக்காலாகக் கூடியவுதயநண்ணிக்கூறிடக்கடிகையாமே. (11)
வேறு
தந்தகேட்டையாதியொன்பதானநாட்கள்சாயமு னந்தநாளொடாறுநாட்களற்பமுச்சமெய்தவு மிந்துகுடிநாளொடாறிரண்டுநேரதாய்க்கொளில் வந்தகன்னலொக்குமென்றுவாலியோர்கள்சொல்வரே. (12)
நிலவுநாழிகை வேறு
ஏறுபக்கத்திற்கண்டதிதியினையிரட்டிசெய்து கூறுமாறைந்துநீத்தகுறையினச்சாயையெண்ணி வீறுறக்கண்டகன்னறன்னிலே விட்டசேட நாறுபூங்குழலினளேநிலவுநாழிகையதாமே. (13) தேய்ந்தெழுபக்கத்துற்றதிதியினையிரட்டிசெய்து வாய்ந்தநாழிகைதன்னேடேகூட்டவேயமையுங்கண்டாய் வாய்ந்தநாட்டிதிகளெண்ணிவரையறுத்துணரும்போது காய்ந்தவேல்விழியினளேகடிகையுந்தூயதாமே. (14)
நாழிகைப்படலம் முற்றிற்று, ஆகச்செய்யுள் 625.

Page 47
பதினுெராவது சாதகப் படலம்
திருவெழுஞ்சிறப்பினனைச்செகமெலாந்தொழுதுபோற்று மருவெழுங்கமலமீது நடந்தருண் மகிமையானைக் கருவெழுபிறப்பிலானைக்கருணையுமறிவு மொன்ரு யுருவெழுகாட்சியானையுத்தமர்பணிவர்தாமே. (1)
செந்திருவாழுமார்பன்சினவரன்பாதபத்தன் சுந்தரத்தருமநுாலுஞ்சோதிடநூலுஞ்செய்தோன் புந்தியிற்றெளிந்த கலவிச்சரசோதிபோசராசன் பைந்தமிழ்விருத்தப்பாபவாலோரைநூல்பகரலுற்ருன், (2)
பொங்குமாதவத்தின்மிக்கபுராதனமுனிவரானேர் தங்கள்பேரறிவினலேசாற்றியவோரைநூலி லிங்குளதுணர்ந்துபுன்சொல்யானுமஃதுரைக்கலுற்றேன் சிங்கமதெதிரின் கண்ணுஞ்சிறுமுயல்செல்வதுண்டோ. (3)
தெரக்கபுன்சொற்களாலேசொற்றிடுங்கவிதையேனு மிக்கதின்பொருணலத்தால்விரும்புவரிமேதைவல்லோர் தக்கதோர்தேவரூபந்தாரு வாலமைந்ததேனு விக்கடல்வையத்துள்ளோரியாரவரென்பதுண்டோ (4) மாதவமுனிவர்கூறும்வடமொழிவாரியென்னுஞ் சாதகபலன்கடம்மைத்தமிழினற்சாற்றவேண்டிற் பூதலந்தன்னில்யாவர் வல்லவர்குகனைப்போற்றுந் தீதறுமுளிவனல்லாற்செப்புதலரிதுமாதோ. (5)
வேண்டிமுற்பிறப்பிற்செய்தவினைகளின்பயனையெல்லாங் காண்டகுமிந்நூல்கொண்டுகாணலாந்தீபமொத்துப் பூண்டமாதத்தோர்தங்கள்புலனெத்துப்புகழ்தற்கொத்த வாண்டபேரோரைநூலினளவையாரறியவல்லார். (6) ஆதிநான்மறைநோக்காகியம்புயன்விதியைப்பார்க்கச் சோதிசேரடியதாகுஞ்சோதிடக்கலைமூன்றென்ப ரேதெனிற்கணிதமோரையிரண்டுநான்ம்றையினே க்காம் வேதியர்முகூர்த்தம்பார்க்கவிளம்புசங்கிதைதானென்றே.
உரைத்திடுங்களிதமோரையுலகினுக்கொன்ருய்மேவுந் தரித்தசங்சிதைகள்தே சந்தனக்கொருபேதமாகுங் கருத்துறுசிந்தைநட்டமுட்டிசாதகத்திற்பாவம் விரித்திடுமிராசிமாதேயீராறின்மேவுமன்றே. (8)
இராசி அங்கம் மன்னு காலங்கஞ்சென்னிவதனமார்பிதயந்துத்தந் துன்னிடைதுத்தியோனிதொடைசானு கணக்கால்பாதம் பன்னியமேடமாதிமுதலவொன்பதுபாதத்தி லுன்னுசக்கரத்தினிற்குமிராகிகளொழுங்கின்மாதோ. (9)

சாதகப்படலம் V 85
இராசி வடிவம் வேறு மீன மெதிர்மீனிரண்டுகுடந்தரித்தோன்மேவுகும்பமகரநவ்வி முகத்துமீனு, மானநிறைவலக்கரத்திற்பிடிப்பான்கிோலாமங்கி யொடுநெற்றரித்துவங்கஞ்சேர்ந்த, மர்ணினிநற்கன்னிவிழவியாழ் தண்டேந்துமகனரிவைபுரவியுடற்புருடன்சாப, மீனமிலாவெரு துகொறிசீயஞெண்டுவெய்திடுதேடத்தம்வடிவுடையவாமே
இராசிநிறம் வேறு செம்மைபாண்டுசிதஞ் செக்கர் சீரார்துரமந்தவளமெர்டு மம்மரைம்பொன்காளமிமங்குராலேகருமையிளஞ்சிவப்பு வம்மகெகச்சைமுதனிறமாமாண்பெண் சரமேதிரமுபயங். கொம்மைமுலையாய்கொடிதினிதுங்குறித்துநிரலே கொள்ளுவரால் இலக்கினநாமம் வேறு ஒரையுடற்குணமுதயமுரைக்குமொன்றுவுயர்குடும்பம்வித்தை யிரண்டுற்றமூன்று, வீரமுடன்பிறப்பணிகளுன்குமாதாவித்தை யைந்துமகவாறுபிணிகடெய்வர், தேருமில்லாணட்புரைகளேழு வாயுள் செலவெட்டுத்தாதைகுருத்தன்மமொன்பான், சேருமதிசீ வணம்பத்திலர்பஞ்சேதஞ்செப்படைவிற்பத்துடனென்றிரண்டுமா தோ. ( 1Ᏸ) கேந்திரமுதலியன மூன்றுடனுறையிரண்டுபத்தோடொன்றுமொழிந்திடுநல்லுப செயமாமென்றுநாலு, வான்றிடுமீரைந்துகண்டஞ்சதுட்டயந்தா னறைந்திடுமுக்கோணமதுவைந்தொன்பர்னந்தோன்றுதயமுதல டைவால்ராசியெல்லாந்துதிகேந்த்ரம்பணபரமாபோகிலீபஞ், சா ன்ற கருமுகிலன்ையகூந்தற் செவ்வாய்சசியொடமுகவிழியாய்சாற் றிக்கெரிள்ளே, (13) இராசிக்கால்கள் வேறு கன்னிகுடங்கோல்யாழிருகால்கருதுமிறகுமீன்மகர
மின்னுங்கடகந்தேள்பல்கால்வில்லாடரியேறிவைநாற்கா லுன்னுமுதயநாலேழ்பத்தொழுங்கினு றிம்பல்காலா மன்னுமாலையிரவிடத்துமரபின்வலியர்மடமர்தே, (14)
பிருட்டோதயசிரோதயம் ஏழுடலவன் சிலைமகரம்புறத்தாலுதிப்பவிராவிலியாங் கூருயிழைதேளரிமிதுனங்குடங்கோறலையாலுதிப்பவிவை வீருர்மிதுனமொன்ருெழியவிளகிகும்பகலின்வலியனவா மாருவுபயோதயமீனமொன்றேமலர்ப்பூங்குழன்மயிலே.
உச்சநீசம் வேறு தகர்விடைமசூரமங் ைநண்டுமீன்றருங்கோலேழும்
பகலவன்முதலோர்க்குச் சம்பத்துமூன்றெழுநால்பக்க மிதழிலைந்தொடுமுவொன்பானிருப்தத்துச்சமாகு நிகழ்சருமவைக்கோரேழுநீசங்களாகுமாதோ, (16)

Page 48
84 சரசோதி மாலை
ழலத்திரிகோணம் உத்தமஞ்சிங்க்மேருேடொண்ணுதல்சிலைகோல்கும்ப மொய்த்தவெங்கதிரோனதிமூலத்திரிகோணமாகுந் தத்தையங்குதலைகேளாய்சரந்திரமுபயத்தாதி மத்தியமிறுவர்க்கோத்தமநவாங்கிசத்தின்மன்னும்,
சட்டுவர்க்கம் வேறு உதயமோரைதிரேக்கர்ணமொன்பதீராறையாறும் துதையவங்கி சமறுவர்க்கஞ்சொல்லுமிராசியங்கிசத்துக் கதிபர் செவ்வாய்புகர்புந்தியாலோனிரவிபுதன்புகர்பூ மதலைவியாழன்சனிமந்தன் மறையோனெழுங்கின் மன்னுவரே.
ஒற்றையிராசிகதிர்மதியாமுடுக்கோனிரவியிரட்டையிலா
மற்றவ்விராசிமுக்கூற்றிற்ருனஞ்சொன்பான்திபருபமா
முற்றுமறிமான்றுலாங்கட கமுதலாய்முன்னன் கிராசிக்கும்
ப்ெற்றமுறையேபிரித்தெண்ணப்பெறுமாலொழுங்கினவாங்கிசமே. வேறு
மேதினிமகன்வுகர்புதன்மதியம்வெய்யோன்மேதைபுகர்சேய் பொனெடுகாரிசனிசெம்பொ, னுேதுமிறையோர்களொருராசி தனைநேரேயொன்பதுபகுத்திடவங்கிசமதாகுங், கோதின்மறிமான் வணிகணண்டுமுதலாகக்கொள்ளுதயநால்வகையின் மூவகையதாக வாதிமுதலந்தமளவாடுசயலாகவானவுடுவத்தனையுநாலடியிலெண் 6 (20) வேறு ஏய்ந்தமுப்பதுகூறிட்டோரிலக்கினந்தனைச்சேய்மந்த
ஞய்ந்தபொன்புந்திவெள்ளியைந்தைந்தெட்டோரேழைந்தா யேய்ந்தகூறெப்து மொற்றைக்கிரட்டைக்கு வெள்ளிமேதை வாய்ந்தபொன்சனிசேய்தத்தங்கூற்ருெடுமருவுமன்றே.
வேறு பன்னிரண்டங்கிசம்பகரிலக்கின
முன்னுகோளாதியாய்முற்றுஞ்செல்லுமா லன்னமென்னடையினுயறைந்தகோளினுக் குன்னியவர்க்கங்களாறுமோதினுேம், (22)
இராசித்திக்கு
வேறு குணக்குமுதனற்றிசைகளுக்குங்கொறிசேமிதுனநண்டடைவே கணக்கிலெண்ணவதிபதியாங்கடகந்தேண்மீன்சந்திகளா மினக்குங்கதிர்சேரிராசிக்கோரிரண்டாமிராசிவர்ச்சியமாம் வணக்குமிறைவருறைதிசையேமரபின்மேலாய்மருவிடுமே. (23)
அரவாதிகளினட்பு முதலியன
அரவுக்கரிவையாழ்மான்கோலருமீன்கில்நட்பாட்சிகுடம் பரவுச்சந்தேள்விடைநீசம்பகையாடலவன்கோளரியா மரபிற்கேதுபுகைவட்டம்வான்விலென்னுங்கோணுவின் விரவுச்சங்கள்குடஞ்சிங்கம்விளங்குமிதுனஞ்கிலையாமே (84)

சாதகப்படல்ம் 85
சல்ராசி, அனலிாாசி வேறு கூறியமகரமீன்கும்பங்கோலுட னேறலவன்சலராசியென்பராற் சீறுதேள்கன்னியாழ்சிங்கம் விற்கொறி, யாறுமோதியவனலிராசி யாகுமே கோளியல்பு
வேறு - காலமேவடிவருக்கன்கருத்திந்துவலிது செவ்வாய் கோல்வரக்கற்றேன்ஞானங்குருவெள்ளியின்பந்துன்ப நீலமிைரவிதிங்கணிருபர்சேயதிகாரத்தோர் V மால்சிருர்வியாழன்வெள்ளிமந்திரிசனிதொண்டாமே. (26)
கிரகரத்தினம் அதிதேவர்திக்கு
வேறு V செம்தரளந்துகிர்பச்சைசெழும்பொன்வைரரீலங்கள் வெம்புமெரிரீர்குகன்மாயோன்விண்கோன்றேவிநமனிறைவர் பம்புகதிரோன்முதலோர்க்காம்பானுபுகர்சேய்பணிகாரி யும்பர்மதிமால்பொன்னிறைவ ரொழுங்காலெட்டுத்திசைகளுக்கே கிரகலோகம் தானியம் வேறு பித்தளைகஞ்சஞ்செம்புபிறங்கியதரர்ப்பொன்வெள்ளி கைத்திடுமிரும்புநாகங்காந்த மேகோளுலோகம் வைத்தநெற்கோதிமாடம்வருமுற்கங்கடலைசிம்பை யுய்த்தவெள்ளுழுந்துகொள்ளாமொன்பதுகோளூண்மாதே.
சத்துரு மித்துரு சமன் வேறு ܖ
புகர்நீள்சனிபகைமர்ல்பொதுக்கதிர்க்கேனையர்நட்பாம்புதணு தவனுறவன்னியர் பொதுவம்புலிதனக்காம்,பகைமால்பொதுச்சனி பார்க்கவன் பிறர் பெளமனுக்குறவாம்பகலேரின்புகருறவிந்தரிபொ துவேபிறர்புதனுக் கிகன்மால்கவிபொதுச்சுன்குருவினுக்கேனையர் நட்பாமெரிபொன் பொதுச்சனி மாலுறவிகலோர் பிறர் கர்க்கா, நிகழ்பொன் பொதுப்புலவன் புகர்நட்டேனையர் பகையாநிலற்கவர வரிற்கெழுநெறியித்திறமாமேg
கிரகநட்பு முதலியன வேறு கனகனுஞ்செம்பொன்மாலுங்கதிபெறுபுகருந்தக்க தினகரஞெழிந்துளோருஞ்சேயொழிந்தவரும்பானு பனிமதியொந்ழிதுளோரும்பேகன்மதிசெவ்வாய்நீத்த வணைவருநட்போர்வெய்யோனுதியோர்க்கடைவின்மாதே. வேறு மூலத்ரிகோணத்தவர்க்கிரண்டுமொழியஞ்சொன்பதீராறு , நாலெட்டிராசித்தலைவருந்தமுச்சத்திறையுநட்பினராஞ் காலப்பதினென்றீரைந்துமூன்ருறேNற்றலைவரெலாங் காலப்பகைவரிருதிறந்துங்கலந்துநின்ருேர்மத்திமரே. (31)

Page 49
86 aF T(é8F(Tg5s uDATè6A)
ஒருவர் க்கொருவரின்ரண்டீராருயம்வலியினுறவு ற்றற் றருகற்காலமித்திரராந்தன்னுச்சத்துஞ்சிலர் மொழிந்தார் கருதிற்பிறரேமருவலரீதற்காலஞ்சுபர்வந்துடனிசைந்தா லரிதிற்புகலுமதிமித்ரரதிசத்துருக்களாவர்களே (32) சிங்கமுதலாறிரவியின்கூறலவனதிதிங்கனின் கூ றங்குமேதைபுகர்சேய்பொன்மந்தற்கிரவியகமளித்தான் றுங்கப்புந்திபுகர்சேய்பொன்சுன்னுக்கிந்துவீடளித்தா ணெங்கும்வீடாயிடம்வருவாரிராகுக்கேதென்றியம்பினரே,
கிரக சாதி குணம்
வேறு I upranGsFrTuo Gör பசர்ந்திவரேயினன்செவ்வாய்மறையவன்பொன்டிகர்வணிகன் சூத்திரனேரதனினபபிறப்பினனஞ்சூரியன்சேய்சொல்லுங்காலை பேந்தருக்கள்மதிபொன்னும்புகர்புதனுமிரவியின்சேயவனிசேயுஞ் சாத்திகமுமிராசதமுந்தாமத மெனுங்குனங்கள்சார்ந்துளோரே.
ஆண்பேணலிராசிமுதலிய
வேறு - அந்தணன்குசனுதபஞண்புக, ரிந்துபெண்சணிமாலலியென்பராற் புந்திவெள்ளிகுசன்சனிபொன்னவ, னைந்துபூதத்ததியர்களாவரே. வேறு உச்சநட்பாட்சிதத்தமொன்பதங்கிசத்திற்கானின் மெச்சிடுவலியர் நான்கில்லிதுப்புகருதயந்தன்னிற் பச்சைமால்செம்பொன்கூறுபத்தினிற்பானுசெவ்வாய் நச்சிடுஞ்சனியோரேழினனிதிகழ்வலியராமே. (35)
சிட்டவீரியம் உடுபதியருக்கனுக்குத்தராயணம், வடுவறுசமரகdவக்கிரங்கதிர் விடுமொளிவென்றியேசிட்டவீரிய, மடுதிறலவனிசேயாதியோர்க்
கரோ குநாக்கிரகம் வேறு நீடுமாதவன்மந்தனிலமகன், பாடுதேய்பிறைபாவிகளாவரர் லோடுவெய்யவனேடொரிராசியிற் கூடுமாலுங்கொடியவனவனே நிஷேகம் வேறு சேயம்புலிக ரணமாகத்திங்கடோறுமங்கையர்பூத்
தேயும்பீடவிராசியினிலிந்துவெய்தும்பொழுததனற் றுாயபுமானஞ்சுபக்கோட்கள் சொல்லுமேழாமிடநோக் மேயதலைவரோடணுகிவிரும்பிப்புல்லுமெல்லியலே. (கின்
வேறு சீருறுமாதரார் சென்மராசிக்க்ங் கீரிரண்டோரிரண்டேழெட்டொன்பதோ டாருமஞ்சாறிரண்டானராசிகள் பேரறிவர்ளரெண்பீடராசியே. (40)

சாதகப்படலம் 87
வேறு இனன்மதிபுகர்சேய் தத்தமங்கிசத்தெய்திநிற்ப்க் கனகன்முக்கோணமோரையெய்தினுங்கருப்பமுண்டா நணிகழினையயோகநலந்தரூகண்ணிலோர்க்குப் பனிமதிக்கிரணம்போல லட்டுனிற்பலியாதன்றே, (41)
மதியிலக்கினக்தினற்கோண்மருவிநான்கிரண்டேழ்பத்திற் றுதிசெய்மக்கோணமேவச்சொல்லுமூன்ருயமாறின் முதிர்பலதீக்கோண்மேவின்முந்தியகதிரோனேக்கிற் பதிவுறுகருப்பநன்மைபகுதியாயடையுமாதோ. (42)
வேறு ஒற்றையிரா சியாண்கூற்றிலோரையருக்கன்மதிசெம்பொ
னற்றைவலியராய்நிற்பிலாண்பாலாகுங்கருவென்பர் மற்றையிராசியெண்கூற்றின்மருவினனையோர்பெண்ணுகுங் கற்றையளகக்கயல்விழியால்கருப்பதானத்தியம்பினரே.
வேறு அந்தணன்க்திரொற்றையிலடையினணுகு
மிந்துவெள்ளிசேயிரட்டையிலெய்துமேற்பெண்ரு முந்தநின்றுளோருபயமாமிராசியின்முடுகப் புந்திநோக்கினுமிரட்டையாம்புகன்றுளோர்திறத்தால்.
வேறு
எதிர தாகமதிபானுநோக்கிடினுமிந்தினைப்புதனுமந்தனு
மதிரநோக்கிடினுமிரட்டைராசியினிலருக்கனைப்பெளமனேக்கினு
மதியமொற்றையினிலுத்திக்கினும்புதனுமதியுமொற்றையொடிரட்
պք0 றுதிரநோக்கிடினுமோரை வெள்ளிமதியுறினுமாணிலலியாகுமே.
நல்லகோள்களுடையங்கிசத்தவனிமைந்தன்மந்தன்மதிநண்ணு மேற், பல்லுடன் பெறுவரிந்துநண்டிலெழமந்தனிள்பெளமனேக்கி டிற். சொல்வர்கூன்மதிசுணுரனுேக்கமுறுசொன்னமீனெழுகின் வான் முடமில்லிடக்கண்மதிதீய கோண்மருவியேனை நோக்கிணிமை யின்றெனில். (46)
. அரிட்டம் வேறு தீயகோட்களிந்துடன்செயிரித்துநிற்றல்செய்துசீ
ராயபெளமனெட்டின்மேவியாயகோட்கணுேக்குருதி தீயவோரைதன்னிலேயிலங்குபானுநிற்பனேற் ருயினேடுசேயும்வெய்யசத்திரத்தில்வீயுமே (47)
வேறு திங்க்ள் வெங்கோளினப்பட்சேர்ந்துநாலேழிலெட்டிற்
றங்கினுமோரைவெங்கோளிடைப்படத்தயங்குதீயோர் துங்கவேழெட்டினிற்பச்சுபர்நிலைநோக்கமற்ரு லங்கையிற்சேயுந்தாயுமழிவதுதிண்ணம்ாமே. (48)
வேறு எட்டினேழினுறுதீயகோளுறினுமீரிரண்டினிணையாறினின் விட்ட சேயிரவிநிற்கவெண்மதிமெலித்துதன்கலையிழப்பினுந் துட்டர்தம்மிடையருக்கணுதலுயர்சோமஞரல்சுபர்நோக்கறக் கிட்டினுங்கடிதுகேள்புலம்பவருகெற்பமோடழியுமன்னையே. (49)

Page 50
88 FIGFff unrad
ஒரையேழினிலமைந்தன்வெம்பரிதியுற்றடைந்திடினும் வெய்யகோ னேருமோரையிருபாலு நிற்கவன்ைப்ோர்கள் காண்நெறிநல்ல பார்வையற்றிடினுநாகமுண்ட சசிபானுபாவியொடுதிச் கநீ (கோட் ளாரலெட்டுறினுமன்னைகெற்பமரிசத்திரத்தினழிவெய்துமே. வேறு அந்தியிலிந்துவோரையுதித்திட் வறைந்தராசிச்
சந்தியில் வெங்கோனிற்கத்தனித்தனிமதியைத் தீக்கோள் வந்துகேந்திரத்தினுதன்மருவிடப்பிறந்த பாலன் வெந்திறற்காலன்றன்னைவிடச்செல்லுமன்றே. (51) வேறு அறுமதிபன்னிரண்டணுகிப்பாவிகள்
வறியவெட்டோரையின்மருவிக்கேந்திரத் துறுசுபரின்றியேயுலகிற்றேன்றிய சிறுவனக்கணத்தனின்மரித்தறிண்ணமே? (52)
6
உதயமேழில்வொேட்சஞற்றிட மதியமன்னகோண்மருவிநிற்கவே சிதைவினல்லகோட்டெரிசியாவிடிற் புதியபாலனப்பொழுதில்வியுமே. (53) அந்த மேழெட்டுதயத்திலம்புலி வெந்திறற்கோளொடுமேலிக்கேந்திரத் துந்துநல்லோரிநிலைநோக்கொழிந்திடிற் றந்தசேயக்கனந்தன்னில்வீயுமே. (54) குறைந்தவெண்மதியோரையிற்கூடியே, செறிந்தபாவிகள் கேந்திரஞ்செப்புமெட், டுறைந்துநின்றிடவோக்குமிப்பார்மிசைப் பிறந்தசேய்நமன்பின்னடையாகுமே (55) வேறு இற்துராசியத்தமெய்தியெண்ணுமொன்பதைந்தினில் வந்துவெய்யகோட்கனின்றுவண்மையான நல்லகோட் சந்திரர்விலோ சனந்தனைச்செயாதிருக்குமே னுெந்து தந்தை தாய்புலம்பூரெய்தின்மைத் தன்வீயுமே 6
O)
காரார்சனிமதியம்புலிமகனயிரங்கதிரோ னிராறுடனுதயம்புகவெட்டெர்ன்பதுமருவச் சீரார்வலிநெறியிற்குருதெரிசிப்பதுமிலையே லேரார்புவிவருபாலகன் யமன் வஈயணுகிடுமே. (57) ஏழஞ்சிருநாலொன்பதொடீராறுதயத்திற் குழுஞ்சசிதீயோரொடுதுன்னுமிகுவலிசால் வர்முங்குருப்புகர்மால்விழிவையா தகன்றிடச்சே யாழம்புதிநிலமேல்வரினுடனேயழிந்திடுமே. (58)
வே
நீலனேரையங்கிசத்துநிற்பினு மாலுமேர்ரிரண்டாயத்தினெய்தினும் பாலகன்றனையன்றுபயந்ததாய் சா லீக்குதல்சத்திய மென்பரே. (59) பன்னுமூன்றினிற்பாபக்கோளுறத் துன்னுமாறினிற்சுபர்செறிந்துறத் துன்னுதேளுதயத்திற்ருேன்றிடி லன்னசேய்சமற்கறுதியாகுமே. (60) இந்துவோரையிலெய்துமாகியில், வந்ததீயகோள்வருமிராசியிற் சந்திமேவிடத்தரைப்பிறந்தசே, யந்தகன்புரமடையுமென்பரே,

சாதகப்படலம் s9
வேறு அம்புலிபாவிகளரியகேந்திரம்,பம்பினும் பாவிகளிடையிற்பர்ன்மதி நம்புமே ழெட்டுநாலுதயநண்ணினு, மீம் பரிற்பிறந்தசேயிறுதி
பெய்துமே. எட்டுதயங்கடையேழில்லெண் மதி, துட்டரோடெய்திநற்சுபத் தினேக்கறச், சிட்டர் கேந்திரங்களினிங்கிற்சேயினைக், கட்டியே தாயழக்காலன் கொள்வனே (63) எட்டினிற்கேந்திரத்தெய்கப்பாவிக, ணட்டசந்திரனுதித்திடி னுநாண்மதி, துட்டரோடுற்றிடுமுதயஞ்சொல்லுமேழ், கிட்டினும் பிறந்தசேய்கெடுதPண்ணமே. (64) நல்லவர் நிதனமா ருெடுமன்னன்குற, வல்லவர் கேந்திரபஞ் சொன்பானுற,வெல்லவனுதித்திடவிம்பர் தோன்றுசே,யில்லினில டைந்தவர்க்கிழவுசெய்யுமே. 65( سمي) ப்டுகலைதேய்மதிபன்னிரண்டுற, முடுகியெட்டிலக்கினமூரிக்கோ ளுறத்தொடுவலிகண்ட கஞ்சுபரொழிந்திடிற், சடுதியிற்சேயமபு ரத்தைச்சாருமே. (66) இலக்கினமொன்பதுமுடிவொரெட்டினிற். கன்க்கதிராதவன் காரிசேயுறக் குலக் கனகன்விழிக்கொண்டுநோக்கறி, லலக்கணு ற் றிடக்கிளையழியுஞ்சேயாோ. (67) தீயவரொன் பதஞ்செட்டிற்சேர்ந்தொளி, தோயிருசுடரிலோர் சுடருதித்திடத்தூயவர்நோக்குதறுன்னலற்றிடிற். ருயவர்புலம்பி டத்தனயன்றுஞ்சுமே. (68) கேந்திரம்பொன்ைெழிந்துதயங்கேழ்சனி, யேந்திரவியினுறு மொருவரெய்த வார்ந்திடுப்ாவிகளபட்டமத்துறச் சாந்திரமாக வேதனயனென்பரே? (69) நீளுறுகேந்திரம் வெள்ளிநின்றுசேய், கோளறவிலக்கினங்கூடி நல்லவன். மீளவந்தோரையின்மேவுநாளினின், மாளுதனியமமா மைந்தனென்பரே. (70) நீண்டசேயினனிடைநின்றதிங்களு, மாண்டிறலிராசியினமைதி பாவிக. டீண்டிடநோக்குறவுதித்ததிகிகளு, மீண்டுவந்தோரையி ன்மேவிற்றுஞ்சுமே. (71) அஞ்சிலொன்பதிற்குருவமையவாங்கவ, ரெஞ்சவில்கேந்திரத் தியைந்தபெளமனர். விஞ்சிலக்கினத்தினைமேவின் மேன்மையோர், துஞ்சிடுஞ்சேயெனச்சொல்லிரைரோ, (72) வேறு ஆதியந்தமெட்டேழொன்பதைந்தினிற். சீதவெண்மதிதீயவ ரோடுற, வோதுநல்லவர் நோக்கமொழிந்திடிற், சாதறிண்ண மெ ன்ருர்தவத்தோர்களே. (73) வேறு பக்கநாளிரர்சியந்தம்பகவிராவந்தந்தன்னின் மிக்ககோணுேக்குரு மற்பிறப்பினும் வெய்யகோளாற் ருெக்கபேருர கந்தேர்ய் கசோமனை நோக்கும்யோக மொக்கவே பிறப்பினுஞ்சேயுயிர்க் கழிவாகுமாதோ. திங்களுக்கொன்பதெட்டிற்றியகோட்சேருமேனு மங்கவரே ழெட்டீரா ருென்றினிலமைவரேனுந் கங்கியசேயோடன்னசாமிறிணையாறிலாறில் வெங் கொடுங்கோளேறிற்கிற்புதல்வனுநாசமாமே. (75)

Page 51
90 sтGosтš ubrěs)
ஆளியின்முற்பிற்கூற்றிலகபருஞ்சபருநின்று வாளுதயந்தேளாகில்வக்கிரமெய்திவெங்கோ னேழுதயத்தையெட்டோடிரண்டுறச்செல்லநோக்கிற் சூழ்கடற்புவியில்வந்துதோன்றுமுன்மகவுசாமே6 (ሃ6) சனியிலக்கினந்த்ரேக்கான மங்கிசத்தலைவரெட்டா றினிதுறின்மேடமாதியெய்திநின்றளவுமெண்ணி நனிவருமாண்டுமாதநாளிற்சேய்துஞ்சுமென்று முனிவரர் மொழிந்தாரன்னமுறையினலுணர்ந்துகொள்ளே.
வேறு செப்புதிரேக்கானராசிக்கோரேழினில், வெப்புறுகோளுறவிது வுதிக்கினுந் தப்பில்பல்கோளெலாட்டிற்றங்கினு, மப்பொழுதிற் சிலநாளிற்சாகுமே. (78) வேறு ஆன்றமினமுதிக்கவருக்கனு, மேன்றதிங்களுமூன்றினிலெய்திடத் தோன்றுசேய்மிகுநோயினிற்றுள் னயே, மூன்றுநாளின்முடிந்திடு
மென்பரே, குழுமம்புலிக்கேழினிற்சொல்லிய, வாழிவெய்யவன்மண் மகன் சேர்வனேற். ருளுநோயிற்றளர்ந்துழிமைந்தனு மேழுநாளிலிறந் திடுமென்பரே. (80) வேறு மெய்த்தமேடாதியின்மேவுநான்கினில், வைத்தகோலாதியுள் வந்தவெட்டினின், மொய்த்த வெங்கோளுறின்முளுதுநோயினுற், பத்துநாளையிற்சிறுபாலன்வீயுமே. (81) வேறு உன்னுமேடமாதியாஹிலொன்பதெட்டில்வெய்யவன் றுன்னுநற்றுலாதியா றில்வந்துசோமனிற்கவே நன்னிலத்துதித்தமைந்தனசமெய்தன்மேன்மையோர் பன்னிரண்டுநாளிலென்பர்பாரிலுண்மையாகவே. (82)
வேறு சூரன்புகராறுதுலங்கிடநான், கீரந்தருமரமதியெய்திடவே பாரின்கணுதித்திடுபாலகனு, மீரொன்பதுநாளினிலிறுறுமே.
வேறு அருமதிராசிக்கோரைந்திலொன்பதிற், பரிதிவந்தெய்தவே பிறந்தபாலக, னிருபதுநாளினிலிறுதியெய்துமென் றுரைமுனி வோர்நEயோதினர்களே. (84) வெங்கொடுங்கோளொருமூவர்வெள்ளிதன், றங்கியமன தனிற்சாரிந்தவெட்டினி, லங்கவரணுகவேயவதரித்துளோன், றிங்களோரொன்றினிற்சாதறிண்னமே. (85 வேறு ஒரைவெம்மைகொள்கேதுவுதித்திடப், பேருநன்னிலமீது பிறந்தசேய், மாரனும் பணிதென்மறைமாமுனி, பேரொர்திங் களிலிறுறுமென்பனே, (86) வேறு ஒரைநாதனெடுங்கியவெட்டுறக் கோரமான வெங்கோள் கொடுநோக்குறப், பாரின்மீதுபிறந்திடுபாலக, னிரிரண்டெனுந் இறங்களிறப்பனே. (87(

சாதகப்படலம் 91
இட்டபன்னிரண்டெய்துமிரண்டினி, லட்டமந்தனிலாறினிற் பாவிகள். சிட்டர்நோக்கறச்செனித்திடுமைந்தனுக், கெட்டு மசதத்திறுதிவந்தெய்துமே. (88) வேறு சீருறும்விடையினிற்சேய்செறிந்தொரு கோரவெங்கோளொடு கூடியட்டமம், பேருறுபாவிகள்பெருகநோக்கிடி, னேர்வருடத்தின் மேலுய்வதில்ேைய. (89) வேறு பங்குநின்றுதிக்கப்பலபரவிக, ளங்குநோக்கமருவியமர்ந்திடிற். றங்குமீரெட்டுநாட்டனின்மாதமாண் டங்குமாளுமென்ருரருஞ் Cafuopm, (90) வேறு வக்கிரமெய்தியமந்தன்சோமனைப், புக்குறுசேந்திரம்புகவெட் டாறினிற், சிக்கென நிற்கவன்சேயுநோக்குமேன் மிக்கவாண்டி
ரண்டினில்வீயுமைந்தனே. (9)
அந்தணன்சோமனையணுகியெட்டுற விந்துவெங்கோளி னேக்கெய்திப்பார்க்கவன், றந்தநோக்கற்றிடத்தலத்துதித்த சேய், முந்தியவாண்டொருமூன்றில்வியுமே. (9)
ஒரையிலிறைவனுக்கீோதுமெட்டினிற் சீருறுதேய்மதிசேரிற்து நல்லவரி, பார்வையற்றல்லவரிபார்வையெய்திடிற், பேர்கொண் மூவாண்டினிற்பிள்ளைவீயுமே. (93) நிலமகன்சனியுடனிற்கநோக்கவே, கலையறுகுறைமதிகண்ட கந்தனின், மலைவறநிற்கவேபிறந்தமைந்தனன், னலமறவாண் டொருநாலில் வீயுமே (94) வேறு சந்திரன்பொனதபன்றலத்தின்மைந்தணுதலு மந்தனேடுதிங்கள்பானுபெளமனுதன்மாசற விந்துபங்குபெளமனுதலேகராகியெய்திடி னைந்துவற்சரத்தின்மைந்தணுவிவியுமென்பரே. (95)
வே சீறரிநண்டினிற்சேர்ந்துபார்க்கவ, னேறுமெட்டாறுபன்னிரண் டிற்சேரிவுறக் கூறியநல்லகோட்குறித்துநோக்குறி, லாறுவற் சரத்தினிலாயுள்வியுமே, (96) வேறு திறமுறுவோரைதன்னிற்றிரேக்கான நிசளஞ்சரிப்பம் பறவையேயாசமாகவோரே கன்பாசநீங்கச் செறிதருபாவக்கோட்கள்சேர்ந்திடப்பிறந்தபிள்ளை பறிஞர்கூறேழாமண்டிலழிவதுதிண்ணமாமே; (97) நட்டமாமதியமோரைநண்ணிடத்தீயகோட்க ளெட்டினினவினதலெய்தினுமதியசேய்தம்முட் பட்டவங்கொருவரோரை பயிலவேபரிதியேழிற் கிட்டினுமேழாமாண்டிற்கேடுறுமரணமாமே (98)
வேறு ஆரலாதலகன் மதியாகுத, லோரையெய்தவுரை கதிரேழுற
வாரிஞாலமிசை வருமைந்தனுக், கோரிலரவய தெட்டென்று சொல்வரே. (99)

Page 52
92 IF TGIFTS udr&au
தன் பெரும்புதல்வன்மனைசார்மதி, வன்பில்பார்மகளுதவ னுேக்கவே. யின்பநல்லகோட்பார்வையிழக்குமே, லொன்பதாண் டிலுயிர்க்கழிவெய்துமே. (100)
வேறு குறைதிங்கண்மேவிவருநாலொடாறுகொடியோரிக்ள்பார்வை யுறவே, பெறுமுன்னரிவீயுமினியோர்கள் சார்வை பெறுமாகி லெட்டுவயதாஞ் செறிகின்றபார்வையெனினலதென்பர் தெரி சித்துவெய்யசுபரை யுறுமோரையாளிதனையேறின்மேவிலொரு மாதமென்பர்வயதே ... . W (101) வேறு உதயன தனுடுபதியங்கிசத், ததிகபாவிகளாக வீராறினில் விதுவுறைந்திடவெய்யவர்நோக்குறின், மதலையொன்பதுவற்சரம் வாழுமே, (102) சுத்தகேந்திரந்துன்னுமிராகுவை, வைத்தபாவிகளேவந்து நேரக்குமேற், பத்தினதல் பதினென்றினகுத, லொத்தவாண்டி லுயிர்க்கழிவாகுமே. (10) வேறு துத்தியாடரவைநோக்கவேசுபர்கடுன்னுகேந்திரமடைந்திடிற் பத்தினதல்வருமாண்டுசொன்னபதினறினதல்பகர்சேய்கெடுகுறி மெய்த்திவாகரனெடுங்குதிங்களொடுமேதை சேர்ந்தினியநோக் னெத்தவாண்டுபதினறின்வியுமெனவோதினுரிமுனிவரருண்மையே வேறு உன்னியேயேழினிலுறைந்தரர்குவைத் துன்னியமதிபுதனேக்கவேசுபர் தன்னிறைநோக்கறிற்சார்ந்திடாவிடிற் பன்னிரண்டாண்டினிற்பாலன்வியுமே. (105)
s வறு எட்டொன்பதொடி ருபத்திரண்டிருபத்துடனந்தொன்றிரு நான்கிருபதினேடொருமூன்முென்பதிரண்டு கிட்டும்மிருபதுயின் னுரை மூவே ழொருபத்தாய்க்கிளருந்தகர்முதல்ரசி கொள்பாதங் களினடைவே வட்ட ந் தருமதிநின்றிடவலிதாகியவெங்கோள்வந் கொன்றுதல்விழிநோக்குதல்செய்தால்வருசேய்க்கு நட்டம்புகலு வரெய்தியபாகத் தளவாண்டினற்கோளிடைநோக்காவிடினண்ணுவி டின்மாதே. (106)
- வேறு
இருவரோரைராசிநாதரீற்றிலாறிலெட்டினின் மருவியத்தமத்தைமேவிமன்னிநிற்கவன்னவர் வருமிராசியளவதாய்வகுத்தவற்சரங்களிற் கருதுமாயுண்முடிமென்பர் கற்றறிந்தமுனிவரே. 6): மூலத்தினென்றிரண்டுமூன்றெனுங்காலிற்பாம்பி ஞ்லொத்தவொன்றிரண்டுமூன்றெனவறையுநேரே கோலச்சேய்தோன்றிற்றந்தைகொண்டதாய்பொருக்குச்சேத நூலுற்றுக்கொள்ளர்ண்டெட்டுநோக்கிடிற்றந்தைசாமே. பூசத்திலுFக்குநண்டிற்பூராடத்துதிக்கும்வில்லிற் பேசிற்ருய்தந்தைசாவrமடைவினிற்பெண்ணுண்டோன்றில் வீசுற்றழசநாளில்விதிமுறைமுதற்காலாதி மாசற்றதந்தைதாய்சேய்மாதுலற்கழிவதாயே). (109)

சாதகப்படலம் 93
அத்தநாட்பரணி நாளிலறைந்திடுமூன்ருங்காலிற்
புத்திரனுதிக்கிற்சாவாம்புகழ்ந்ததாய்தந்தைக்கென்பர்
சித்திரைநாளிற்காலோரிரண்டினிற்செறிந்த கன்னி
யொத்தவோரையினிற்றந்தைதாய்க்கழிவொழுங்கிலாமே.
வேறு உத்தரத்திலுறு முதற்காலிரண், டத்தநாளின்மூன்ருயிலியத்துநான் கொத்தகர்லினிற்ருயுரைதந்தைசேய், வைத்தமுன்னவன்மாளு
மொழுங்கிலே. கேண்டாந்தம்
புரவிமுலம்புகழ் மகத்தாதியி, லரவிரேவதி கேட்டையந்தத்தினிற் கருதிரண்டு கடிகைகெண்டாந்தமா மருவுலாவுமலர்க்குழன்மங்
கையே, பக்கமைந்தினிற்பதிதுமூsைந்தினிற் ருெக்கவீற்றினிற்சொல்லியநாழிகை யொக்க விவ்விரண்டோது கெண்டாந்தமாந் தக்கதந்தைதாய் தாழிலாகுமே. (113)
5
O)
சிலையfதகர்முற்கூறுதேள்குளிர் கயல்பிற்கூறு விலகுமங்கிசங்கடாமேயிராசிக்கெண்டாந்த மென்பர் நலமுறுமோரைக்குற்றநாட்களுமுகூர்த்தநாளுங் கலைமதிசேர்நாட்போலக்கொண்டாந்தங்கண்டுகொள்ளே:
வறு உரகமுகூர்த்தஞ்சாமுகூர்த்தமுற்பாதங்களிடிவிழுதல் பரவும்வாயுப்புகைகேதுப்பகலிலந்தமிராவந்தம் விரவுபக்கநாளோரைமேவங்கிசத்தின்விளம்பந்தத் துரியசேய்தோன்றிடிற் சாஜாழுயர்நற்கோளி னுேக்கறிவே.
6 இட்டநல்லிராசயோகத் கேற்பிள்ளேதே ான்றில் வட்டநீர்வையமிதுமரணமேயடையுமென்பர் கிட்டுகெண்டாந்த மெய்திக்கேடறவளர்ந்தமைந்தன் மட்டறவாழ்வுஞ்சீருமருகிமையுமெய்துமாதோ. (116)
பிதாவரிட்டம் வேறு செங்கதிர்க்கெட்டினின் மந்தன்சேயுறி லங்குநற்கோளினுேக்கறினுமல்லிடை மகிகலன்சனியிடையிரவிமன்னினுந் தங்கொருவருடநற்றந்தைதுஞ்சுமே. (II7)
6፩! በበ! " தியகோளுடனேபானுச்செரேரா ᏕᎸᏣuᎠᏍ லாயுதமுதகநஞ்சாலழிந்திடுந்தந்தையென்ப ரேயுரை மந்தன்கூடியிராச்சர ராசிமேவி லாயதேசாந்தரத்திலழித்ஒத்தந்தைதானே s (118)
வறு அந்தநற்கோட்களாலகன்றபானுவை மந்தனங்காரகன்மருவுயோகத்தி லுந்துநீருலகமேலுதித்தசேயினற் றந்தையும்பேரனுஞ்சாதறிண்ணமே, (119)

Page 53
94 சரசோதி மாலை
நாலினிலொன்பதிலிராகுநண்ணிடிற், கோலமைந்தன்பிதாக் குன்றுங்கேதுவுஞ், சாலவெண்ணேழினிற்சடுதியிற்கெடு, நூலி டைத்தீய கோணுேக்குமேவிலே, (120) ஆறிரண்டிரவிசனடையத்தேய்மதி, வீறினேழெய்திடிற்றந்தை வியுமான், மாறிலசநல்லகோணுேக்கின்மண்மிசை, யீறின்மூவாண் டளவிருக்குந்தந்தையே. (121) மாதுரு வேறு உதயநாலேழெட்டீராறுரைத்திடுமிராசிதன்னின்
திர்விலாப்பெளமனிற்கின்முகிண்முலேயன்னைகேடாம் பிதிர்நிலையொன்பான்றன்னிற்பிறங்குகோடனுக்குநாளிற் கதிர்மிகுமிராகுநிற்கிற்கருவியாற்றந்தை சாமே. (122)
மாதுரு சகோதர அரிட்டம் மாதிருத்தானத்துற்றவல்லகோடனக்குநாலின் மேதினிசேய்தானிற்கின்விந்திடுங்கருவியாற்ருய் சோதரத்தனமூன்ருமதிபதிதுலங்கிநின்ற போதுறுமோரைநாலிற்பொருந்தினுமதுசன்டோமே.
பொது வேறு தந்தைதாய்புவியவதரித்தநாளினி லந்தநல்லோரையினங்கிசத்தினின் முந்தியமகன்மகண்முறையிற்ருேன்டிற் சிந்தைவெந்துயரமுமழிவுஞ்சேருமே. (124) ஏன்றவோரோரையிலிரண்டுமூன்றுசேய் தோன்றினராமெனிற்றந்தைதுஞ்சமா லான்றபெண்ணுமெனிலன்னவீந்திடுஞ் சான்றவருரைத்தனர்தலத்தினென்பவே. (125)
சகோதர அரிட்டம் மூன்றினில் வெய்யகோண்மொய்த்துநண்ணிடத் தோன்றுசேய்க்குடன்பிறந்தார்கடுஞ்சுவ ரான்றநல்லவர்கணுேக்கடையின்மேதகு சான்றவர் சொல்லுமூவாண்டிற்சாவரே. (126)
அரிட்ட காாகர் வேறு பகலின்மாதாப்பிதாவிருவர்பரவுமன்னுேருடன்பிறந்தோர் புகருமினனுமதிசனியும்புகல்வரிகங்குற்பொழுதிடத்து நிகழுமதிசுன்கரருக்கர்நேரேயிக்கோடீக்கோளுற் றகலும்வலிகுன்றினராகிலன்னைமுதலோர்க்கழிவாமே.
மாதாவரிட்டம் வேறு அம்புலிக்கோழிற்றியோரடையினுமையிரண்டில்
வெம்புகோளுடனருக்கன் மேவினும்வெள்ளிக்கைந்திற் பம்புசெங்கதிரைமந்தன்பார்க்கினுங்கூடினுந்தா னம்பியவள்னைதசனேநசசமாமறிந்துகொள்ளே. (188)
மாதா, பிதாவரிட்டம் வேறு விஞ்சுபானுமதி வெங்குசன்சனி
யஞ்சின்மேவிடிற்றந்தையுமன்னேயுந் தஞ்சநீங்கிடத்தம்முனுந்தானுமே துஞ்சமென்பதடைன்னிற்சொல்லிஞர். (129)

சாதகப்படலம் 95
மாதாவரிட்டம் வேறு மாமதிக்கைத்தொன்பானின்மந்தனில்லினினின்ருலு மேமுறுபுகர்கள் வண்ண மெய்தினும்பகர்சேய்தீயோர் தாமுறைநோக்கச்சுன்சேய்தம்முடையிலக்கினத்திற் சோமனுக்கெட்டில்வெய்யோன்றுள் னினுமன்னைசாமே.
ததிகாக்கிரக லக்ஷணம்
சந்திரனுடனேபசபர்நிற்கினுஞ்சசிக்குநாலேழ் மந்தனேயrதிபாபர்மன்னினுமாதா வங்க நொந்துபெற்றிடுவளோரைநுவன் முதற்கூறதாதி சிந்து நெய்மிகுதி பாதிசிறிதெனச்செப்புவாயே. (131) சோமனையுதயந்தன்னைச்சுபர்விழிசெய்யிலெண்ணெய் தேமிகுநெய்யாம்பாபரிபார்த்திடிற்றீண்டாக்கைப்பா மாமவை கிரகநோக்காலத்துணைத்திரியுஞ்சொல்வரி தாமரைக்கதிபன்றிக்கோடேழுமாய்த் தயங்குந்தீபம். (132) வெய்யவன்சராங்கிசத்தின்மேவிடிற்றுாக்குந்தீப மெய்யுயிர்தன்னைக்கோட்கள்விழித்தடாவிடிற்றளித்துப் பைய்யவேபெறுவள்கோட்கள்பவனந்தோறிருக்கில்வீதி துய்யவீடுதயஞ்சுன்னேற்பீறல்சேய்சுட்டவீடே. (33) வெய்யவனருக்கன்கூடிமிகுத்தநன்மனமாலாகிற் றுய்யசித்திரவீடேமன்சுங்கனேற்றுாயவில்லா மையில்சந்திரனவஞ்சேர்மனையதாமதிசரசங்க்ச மெய்தியேசரமுமானலீன்றிடும்வழியின்மீதே. (34)
வேறு உதியாநின்றசரராசியுதயநோக்குங்கோட்களினுட் கதிரோனரசர்சுரரிபவனந்தொழுவேகணக்கண்சிற்பரிமனை மதிநீள்புகர்நன்மனையோமசாலைமறையோன்மண்புதல்வன் றுதியாலீமமட்டிறனிற்றேற்றம்புரிவித்திடுமன்னே. (I35)
வேறு மதிக்குமோரைக்குநரப்பண்மன்னுறுகிரகந்தரனே பதிக்குளேயிருந்தபேராம்பாரித்தபேரிமற்றைக்கோளா முதித்திடுமிராசிக்கோளேபுறத்துநின்ரு ரோர்நாலி லதிப்படுமிரண்டிற்கோளாலகத்துநின்ருவரச்செசம்ைே
வேறு நீடுசோதியிந்துநண்டினிற்கமாலுதித்திட நாடுநாலினல்லகோட்கணண்ணினுங்ாலாதரன் றேடுதோயராசியானவோரையேழுசேரீனு மேடமாதிபல்வகைக்குளொன்னிற்பிறக்குமே
வேறு - நீரகத்துறுகலைநிறைந்தமாமதி நீரிலக்கினந்தனைநின்றுநோக்கினு நீரினிற்பத்திலக்கினத்தினிற்பினு நீரினிற்பிறப்பெனநிச்சயித்ததே. (88)

Page 54
96
சரசோதி மாலை
வேறு
இந்துலக்கினத்துக்கெட்டிலெண்ணுமீராறிலெய்தி மந்தனைத்தீயோர்நோக்கின்மதலைவன்சிறையிற்பேரு முந்துதேணண்டின்மேவியுதித்திடுங்கதிரோன்றன்னைச் சந்திரனுேக்குமாயிற்றடங்குழிப்பேறதாமே. (139)
வேறு
ஒலநீரிராசியோடுதித்தகாரியை, மாலினன்பனி மதிமரபினுேக்கிடிற் சோலைகள் செறிவிளையாட்டிடஞ்சுர ரா லயமுவர்நிலத்தவதரித்
வேறு
வேறு
வேறு
ததே. வேறு நண்டுதித்திடவேசோமனண்ணுமீராறின் மேவி விண்டு யர்மந்தன்கோல்சேய்மேவிடில்வெற்பதாகு நண்டுதேண்மதியிருந்துநண்ணியேயுதிக்கநீலன் கண்டிடின் கலையின் மீதுகாதலன் பிறப்பதாமே. (14)
ஒரைபின்னீராறுற்றவுயர்சனிதன்னைப்பாபர் பார்வைசெய்தாலுந்தேளிற்பங்குநின்ருலுநோக்கஞ் சாரினுமேகராசிதன்னிலாறைந்துகோளி னேர்மதிதனைநோக்காதேலறிந்திடாவிடத்திலீனும். நல்லகோண்மூன்றுநீசங்கணண்ணியே செல்லுறுமெல்லையிற்செளித்தமைந்தற்குப் புல்லியமரங்களானெருங்குபூநிழ லில்லகமென்னவேயியம்பலாகுமே. (143)
மந்தனங்கிசத்துமேவிமற்றவனுேக்கம்பெற்ற விந்துநாலுறினுமந்தனிராசியிலடையுமேனு மந்தவெங்காரிதன்னேடடையினுமிருளகத்திற் றந்திடுநீசமென்னுந்தரையினிலீனுந்தானே. (44) பங்குபெளமன்முக்கோணம்பயில்வுறத் திங்களேழுறிற்சேயொழிந்தன்னையு மற்குநீங்குவளந்தணனேக்கிடிற் பெங்குமாயுளும்போகமுமெய்துமே. (145) சிறந்திடுமதியைப்பாபர்நோக்கவேட்சியிற்சேயன்னை யெறிந்திடும்பிள்ளைதுஞ்சுமிலாபத்திற்சனிசேய்நிற்க வறைந்தநற்கோட்கணுேக்கிலக்குலதீதொருவன்கைப்பட் டுறைந்துபின்வாழுந்தீயோர்நோக்கிடிலொருங்குசாமே.
ஒதுமா மதிநோக்கிடாதோரைநின்றுதிக்கிற் ழுதைவேறுமோரிடத்திற்றங்குமென்றுரைப்ப ராதவன்சரராசியினடுவுநின்றகலிற் றிதின்மற்ருெருதேசத்திற்சேர்வதிண்ணமே. ( 147 )
பரித்திடுபாபராசியுதமாய்ப்பரிதிக்கேழஞ் கரைக்குமொன்பரணிற்பாபருறிற்பிதசப்பரதேசத்திற் றரித்திடுஞ்சிறைப்பாடரிகுந்தபனனுக்கிரண்டாமோரை வரித்திடுஞ்சரமாய்ப்பாபர்மருவினுக்கத்தன்றுஞ்சும்.

சாதகப்படலம் 97
வேறு. மந்தனுேரையின்மண்மகனேழினில்,வந்துசேரினுமால்புகர்தம்மிடை யிந்துமேவினுந்தோன்றிடிலவ்வயிற், றந்தை தேசர்ந்தரத்தவனுவனே வேறு தீயகோளு தயத்த சதல்தேள்திர்ேக்காணத்தாத
லேயுமாமதியுதிக்கவியம்புநற்கோட்களெல்லா மேயவேர்ரிரண்டாயத்தின்மேவிடினுரகமாத லாயதுபூண்டோனதலங்கவதரிக்குமாதோ, (149)
வேறு. பானுவிற்றிரராசிபயின்றிட, வேனையோர்களுபயவிராசியி லூனமில்வலியுற்றிடினுளமே"டான்பிள்ளையிரட்டையதாகுமே,
(150 பா சாதகம்.
வேறு உறையுமிந்துவுமோரையுஞ்செபி.பொனேக், கறினுமப்படி
யம்புலிபானுவிற். செறினுமன்னவர்தீயவர்ச்சேரினும், பிறர்பொருட்டிற்
பிறந்தவனுவனே. (152) திங்களைத்தீயோர் நோக்கிற்றியவர் நாலினிற்கி லங்தைப்பாபர்நே4 க்கிலதிபதி பாபர்கூடிற் றங்கதிபதியைப்பாபர்பார்த்திடிற்றனயன்றவ்வை கங்குனேரளக.ாதேகணிகையைப்பொருவுமன்றே, ஆறினுக்கதிபனில் லிலம்புலிசெவ்வாய்நிற்கில் வேறதாந்தையென்பர்வெண் மதியொடுபொனன்றிப் பேறுறுங்கோட்கணின் முற்பெண்பதிவிரதையென்றென் நீறிலாத்தவத்தின்மிக்கமுனிவரரியம்பினரே. (14) உடுபதியுடனேகோட்கணிற்பினுமுடுபதிக்கும் வடிவுறுமுதயத்திற்குநாலினிற்பாபர் மன்னிற் றிடமுறுநாலினுதன்றிவர்க்கூடிநீசம் படிலவா நடுப்பட்டாலும்பயந்தவளசதியாமே. (1559
அரிட்டபங்கம். மத்தகோளுதயராசிமருவிறுநல்லோர்நோக்க மெத்திடுமிராகுமூன்ருருயமேவிடினுமன்னேன் வைத்தநண்டேறுமேடமருவினுமங்கைநல்லாய் தத்துறுமரிட்டமெல்லாத்திணியுமென் றியம்பினரே (I56り
வேறு. ஒளிதருமுனிவரருதிக்குமாளரி,வெளிபடவுதிப்பினும்விளம்புகோ
ளெலாந்
தெளிவுமுச்சமேசேர்ந்துநிற்பினுமெளியதாயிடரெலாமேகுமென்
Gur. (187) வந்த சென்மாதிபன்வலியடைந்திட நந்த லினல்லகோணயந்துஆா
ԼԳD
செந்தமலிட்டதோரிமெழுகி சேர்,சந்திராரிட்டமுந்தணியு
சந்தழலிட்டதோாமெழுகிற்றிதுசேர்.சத் மென்பரே (158)

Page 55
9s சர சோதி மாலை
வேறு. உடுபதியையெக்கோளுநோக்கிடினுமோரேசனுேக்கினலு முடுபதிக்கோ ரேழெட்டிற்பொன்வெள்ளியுடுபதிசேயியுறைவரேனு முடுபதிநட்பங்கிசத்திலுறைந்திடவே யுயர் வெள்ளிநோக்குமேனு முடுபதியோராதிபனுக்குபசெயத்திலுPனுந்தீதொழிந்துபோபே .
வேறு: வலங்கெர்ளெக்கோளுநோக்கவளர்மதிவலியுற்ருலு நலங்கொளத்துச்சத்தாதனட்பினுேர்கூற்றினத லிலங்கியuதியை வெளி விநோக்கினுமேலோ ரோடு துலங்குமாமதிநின்றலுந்தொலைந்திடுமரிட்டமன்றே (160) நிறைமதிக்காறெட்டேழிற்பாவிகணிங்கிப்புந்தி யுறையினுங்கொடியோரில்லிலுடுபதியோரைநாதன் குறைவிறநோக்கிநின்றேfநோக்குறக்கூடாதேனு மறை தருமரிட்டமெல்லாமழிந்துசேய்யுமா தோ, (16) ஒரையைநல்லோரீதோக்கிலோரேசன்வலிபெற்ருேங்கி வீர வெண்மதிதட்பாட்சியுச்சத்திலினிமையெய்திச் சீரியகுணங்களேறிச்செங்கதிராறின்மேவ வாரியனுேக்கிலேல்லாவரிட்டமுந்தணிந்துபோமே. (I. 62) உதயலக்கினேசனுக்காங்குபசெயத்திந்துமேவித் துதிசுபரிநோக்குற்ருலுஞ்சோமனுக்காறீராறிற் புதனெடுவெள்ளிபத்திற்போன்கொடியோர்பனென்றி னிதமுறநிற்பரேனுமிடரெலசநீங்குமாதோ, (163)
வேறு ஓங்குபுகர்பொனட்பாட்சியுச்சம்பொருந்தித்தனித்துதித்துச் தீங்கில்சுக்கோடரிசிக்கத்தீயகோளினுேக்கொழிந்தாற் ருங்குகிரணப்பகலோன்முன்சாரா துடையுமிருட்கணம்போ னிங்கிக்குறையும்பலவிடருமரிட்டமுழுதுநேரிழையே (164)
ஆயுர்யோகம் வேறு. செப்பவனிசேயின்மனைசேரிமதியுதிக்க
வெப்பமுறுகோளின்மிகுபார்வைவிழநல்லோ ரொப்பரியகண்டகமொழிந்திடவுதித்தோன் முப்பதொடுமூன்றுவருடத்தின்முடிவானே. (165) வேறு தக்கவம்புலிக்குறுசகாயணுய்ச்சனி
யொக்கவேகுடத்தினிலுதயமாயெழ
மிக்கசேய்நான்கினின்மேவத்தோன்றினே னக்கணக்கசண்டினின் மரணமrவனே. (168)
காண்டருவிணையிற்கருதுதேளினிற் பூண்டவெபெரிதியும்புகழ்வியாழனு நீண்டவெங்கோளிடைநிற்கத்தோன்றினே குண்டுமூப்பதினுடனறில்வியுமே (167)

சாதகப்படலம் 99
#å§
உரமுறுபானியரோரை நாயகன், விரவியவெட்டினின்மேவவெய்யவன் வரமுறு கேந்திரநீங்கவந்துளோன் பரகதியெய்துவன்பதிற்றிநான்
வேறு
கிலே, (168) தண்ணுமட்டம்ாதனுதிக்கவே பண்ணுமெட்டினிற்கோட்கள்பயில்வுறதி திண்னெடுந்திராசியிற்ருேன்றினே னெண்ணுநாற்பத்திரண்டினில்வீய்வனே (169)
வேறு.
சாலவுச்சமெய்துசேய்தனித்துதிக்கவந்தண
ணுலிலேழிலெய்த மந்தனையிரண்டின்மேவவே நூலுணர்ந்துவாழ்வடைந்துநோயகன்றுவாழ்ந்துபி ணுலினேடுநாலுபத்தினனிலத்தின் வீயுமே (170) உதித்தவோரேசன் ராசிநாயகனுேரெட்டெய்தி விதித்தவெங்கோளோடுற்றுமிக்கநற்கோட்கணிங்கின் மதித்திடுநாற்பத்தைந்தின் மரணமேயடைவனென்று துதித்தநூல்வல்லோர்முன்னர்ச்சொல்லினர்தோகை
யன்னுய் - (171) எழுகலையேறுதிங்கண்மேடத்தினெழுந்துதிக்க முழுவிழி நோக்கினலேமூன்ருதிகோடகணுேக்கிற் பழுதணுவேந்தனகிப்பாரிடைப்பிறந்துவாணு னழிவனுேர்நாற்பத்தெட்டாமாண்டினிலறிந்து
- கொள்ளே (172) வேறு -
மேயவெள்ளியுத்திதெழமேதைசுன்றுாயசேந்திரந்துன்னப்பிறரெலா மேயமூன்றுபனுென்றினிலெய்துறிஞயுளானதறுபதினுகுமே (173) வேறு இலக்கின நாதனுேடுமிராசிநாதனுமேகூடி
வேறு.
வலத்துடன்மூன்றருயமருவவெங்கோட்கணுேக்கிற் குலத்தெழுவேந்தனகிக்கொற்றமும் புகழுமெய்தி நிலத்திடைவரீழ்வன்வாணுளெழுபதுநியமமாமே (174) ஏந்துசக்கரத்தின்முன்னறிராசியினினியகோளும் வாய்ந்தபின்னறின்மிக்கவலியவெங்கோளனேத்துஞ் சேரிற்திடப்பிறந்ததோன்றல்செல்வமுஞ்சிறப்புமெய்தி பாய்ந்தவோரெண்பதாண்டிலாயுளுரழிவனன்றே (175) ஒற்றைராசியனேவோருமெ ய்தியதுவேயுதிக்கவளர்பக்கமும் பெற்றபோதுபுகழாணுதிக்கவருபெண்ணுதிக்கிலதுமாறுபா டுற்றபாக்கியநல்யோகமாமகிலுயர்ச்சிகல்வீதிருநாயகம் வெற்றிவீரமதியெய்தியெண்பதுடனென்பதாண்டுமிகவாழ்
ouGaw, (176)
. உதயநாதனெண் போன்மேதையோடுகேந்திரத்துற
மதிதனங்கிசத்துமேவிமாட்சியானுதிக்கவே துதிசெயின்பமேநுகர்ந்துதுராயபுண்ணியத்தினு லதிகவாழ்வுமெய்திமண்ணிலாண்டுநூறிருப்பனே. (777)

Page 56
i00 சரசோதிமாலை
வேறு. தேவாசரகுருவானவர் திகழ்நாலுறவு தயந் தாவரமுழுமதியுற்றிடச்சணிபத்துறப்பிறந்தோன் முவா வலியுடன் மேனியுமுதிராவகைபலவாண் டோவாநெறியுண்டேஜெரைத்தார்முனிவரரே. (78)
s மகரமுற்கூற்றினின் மண்னுேறத் தகையபிற்கூற்றினிற்சணியுதிக்கவே
கரீகுருக்கேந்திரம் பொருந்தத்தோன்றினுே னிகழ்வறக்காலமெண்ணுறுவாழ் வனே, (719) அலவன்முற்கூற்றினலம்பொனெய்திட வுலவுபிற்கூற்றினிற்சணியுதித்திடக் கலகமில்வெள்ளிமால்கண்டகத்துறி லலவறவெண் வரிலாவாண்டுவாழ்வனே. (180). கன்னிமுற்கூற்றினிற்கணக்கன்மேவியே பன்னுபிற்கூற்றினிற் பெளமன்வந்தெழுப் பொன்புகர்கேந்திரம்பொருந்தத்தோன்றினுே னன்புறவிளங்கிநூருண்டு வாழ்வானே. ( 18 ) மிதுனமுற்கூற்றினின்மீக்கபொன்னுறக் கதிர்கொள்பிற்கூற்றினிற்கதிருதித்தெழப் புதனெடுகேந்திரம புகர் செறிந்திடின் மதலைநூருண்டுநீண்டண்ணில்வாழ்வனே. (182)
வேறு. ܫ கெம்பொனடரியுதிக்கநண்டுபுகர்சேரமாறெரிவைமேலியே வெம்புகோள்பகைவிளம்புமூன்றுதனின்மேவினும்பரிதிபார்மக னம்புமறுவருசுன்னுதிக் கவரவைந்துமே வவினியோரெல்லாம் பம்பியெட்டுறினுமாயுரம்வருடமிக்கபாரினிடைவாழ்வனே, (183) வேறு. தூயமேடத்தினிற் சுடருதிக்கவே தோயவிரைந்தினிற்சுன்பொன்சேயுற மேயtணந்தமேமதியமேவிடி லாயிரத்திரட்டிநல்லாண்டுவாழ்வனே, (184)
சந்திரன்புகர்குருதம்மொடேற்றினில் வந்துதித்திடப்பிறர்நண்டின் மேவவே சுந்தரமுடனிருநிலத்திற்ருேன்றினே னிந்திரனுமெனவினிதுவாழ்வனே. (185) நண்ணியகுருவொடுகண்டுதித்தெழக் கண்ணகன்கேந்திரங்கவிசெறிந்திடப் பண்ணுமோ ரெட்டினிற்பலருநீங்கிடி

சாதகப்படலம் 101
ஆயுள்பெருகும் மார்க்கம் வேறு. அருந்தவராசியாலுமளவுறுமுண்டியாலும்
புரிந்த நற்சீலத்தாலும்பூண்டபேரன்பினலு மருந்துறுமுபாயத்தாலும்வதையுயிர்காத்தலாலு மரும்பினியிடையூறின்றியாயுளுமேறுமாதோ. (187)
தீர்க்காயுள் அடையும் விதி அயன் மனைவிழைதலின்றியா நெய்பாலருந்திக்கோ பற் துயில்பகலின்றிவாய்மைதொடங்கி நல்வேளை மெய்யின் மயிர்வினைசெய்துதெ ய்வயூசையுமகிழ்ந்துவஞ்சச் செயலொழிந்திடி னேயின்றித்தீர்க்கவாணுளுண்டாமே (188)
மாளவியபோகாதி. வைத் தநட்பாட்சியுச்சவலியராக்கேந்திரத்தின் பெய்த்தபார்க்கவன்சேய்சுன் பொன்மேதைமேவிடினெழுங்கி ஞெத்தமாளவியமோதுமுருச்சமுச்சமகிக்சம் பத்திரமென்னநின்றபஞ்சமரயோகமென்னே. (89 பஞ்சமாயோ கந்தன்னிற்பரவியகுலத்துதித்தோ னஞ்சொல்வாழ்வறிவுமேன்மை தேசுபெற்றடைவிஞலே யெஞ்சலிவெழுபதின்மேலிரண்டுதான் கீராறேழ்நான் கஞ்சறழாருண்டேறுமாயுளு 1பெறுவன்மாதோ (190
கேசரியோகம் (வேறு.) திங்கடன்கேந்திரற்தேவசீமந்திரிதங்கிடிற்கேசரியோசஞ் சாற்றுவ ரெங்குளகோளெலாமென்செயுந்தனிச்,சிங்கமே8 ரிகளைச் செகுக்க
வல்லதே, (191) வேறு சேகரியோகந்தன்னிற்பிற்ந்துளோன் கிளர்ந்தவாழ்வு மாசறுசிறப்புஞ்சீருமகிமையுமுடையணுகி வீசுபன்னூலிலினீதினேயமும்வல்லனகி யாசறுமெழுபதானவாண்டினிதிருப்பனன்றே, (192)
சுனபாதிஆறுபோகம்
வேறு திளனையொழியத்திங்களுக்குக்கோரிரண்டீராறிற்கோணின்ரும் கனபையனபையெனும்யோகஞ்சொல்வரு தயந்துருதுருவாம் பனிகொண்மதியமொழியக்கோள் பரிதிக்கிரண்டீாாறெப்தின் முனிவர்வேசிவாசியதாய்மொழிவருபயசரியெனவே. (193)
சுனபாயோகஞ்சொல்லுறுதிதருமங்கல்விதூயமதி தனதாய்த்தேடுந்தனம்ராசசமானங்கீர்த்தியெனச்சாற்று மனபைடக்கபிமானமனேகவிஞ்சைசருவரையுஞ் சினேகித்திருந்தறெரிவை யருக்கிட்டம்பிரபுத்திசழ்குணமே. ()

Page 57
102 சரசோதிமாலை
வேறு. இத்துததுரயோகம் பிறந்தானற்பூணுவந்திடு பாந்தரமரிய கூலம்போரின், மேதகுவல் லபங்குலத்தில்மேன்மைநிதி விளங்கியிடும் வேசிதனைவிளம்பின்மெல்லப், போதுநடைமெத்தென்றவசனங்கன் ளிற்பொல்லாதபுதல்வரையுமழிக்குமோனஞ், சேதமுடன்பொருள் வரவுஞ்சப னமென்றேசெப்பினராற்சோதிடநூறெரிந்துளோரே. () வேறு.கருதியவாசியோகங் கால்கைநோக்கினிலுரோகத்
தரையினில்யாருஞ்செய்யாவன்னியகருமஞ்செய்யு மருவுநித்திரையேவேண்டுமன் மிசைப்பாவஞ்செய்யும் ) ( .புரிகுழன்மடந்தைநல்லாய்ப்போற்றியபண்பிற்கொள்ளே ܗܝ வேறு. சொல்லுமுபயசரியெலவசன்சொல்லிற்சமத்திலுற்சாகி
நல்லசுபத்திலேழாறெட்டிராறிற்றுற்றுநவிலதற்குப் அல்லுமிருபாற்பாபருறிற்ெ பால்லாவறுமைதுயரெய்தி வல்லதெய்வந்தனை மறந்துமரபினீதிவழுவிடும்ே. 197)
கேமத்துருவயோகம்
வேறு. சொல்லியவன பைசுனபையேயாதிதுருதுராயோகங்களின்றிப் புல்லுகேந்திரகோணங்களிற்சுபரும்புகுந்திடா திருக்குமேற்கெணிதம் வல்லவர்கேமத்துருவமாமென்பர்ய னத்துயர்வறுமையாசெளசங் கெசல்லுறுகோப்கிகளவுபொ ய்நீசக்குணம்படைத்தெங்கணு
முழலும் (198) அதியோகம் வேறு ஒரைக்காறே ழெட்டேனுமுடுபதிக்கோனுநற்கோள் சேருற்ருலதியோகப்பேர் செகந் தனையளிக்குஞானம் பேருநிறகீர்த்திவேந்தர்பிரியநற்கருமங்கோதை மார்பேற்றுவமைச்சனகிவாழுநான்மிகுதியாமே (199)
சுசுபையோகம்,
வேறு இரண்டினன்மதிகதிரின்றியேனயர்
திரண்டிடிற்சுசுபையாம்யோசஞ்செப்புவ
ரருண்டிடுபுத்திசஞ்சலங்கள்சத்தியந்
தெருண்டிடுபொருள்களுஞ்சேருமென்பரே. (800)
அசுபயோகம்,
பன்னிரண்டம்புலிபானுவின்றியே யந்நியர்நின்றிடிலசுபயோகமாற் துன்னியபெரி ப்யுடன்றுக்கம்புத்தியும்,பின்னிடுமாபுளும்பேசிலம்
W பமே (ப01)
கத்திரியோகம்,
இருஷ்றம்பாவிகளிருக்கிற்கத்திரி,கருவிநஞ்சாற்பயங்காணு ந்தேசறும் பெரியவர் நிற்பரேற்பெலஞ்சு கந்தன. மரபினுமேம்படுமகிமை
சேருமே. (202)

வேறு.
வேறு.
சாதகப்படலம் 105
டாக்கிய, தரித்திரயோகம் கல்வியவிரண்டீராறிக்கவின் பெறுநல்லோர் நிற்கிற் செல்வமாயிருந்துவாழுஞ்செக்சதிர்மதி முன்பி
னல்லவரில்லையே னுநன் னுமா றெட்டீரா ரு மில்லவர் கோண கண் டமிருப்பினுமிரச்குமன்றே. (a69)
யோகபலம்
ஒற்றைராகிச சிபானுவொற்றையுதயம் பசலா கின் மற்றுமிரட்டைமதியிரலிமருவவிரவினிரட்டையெனிற் பெற்றலெழிலாற்சருவருமே பிரி01மாயுன்னதமிருப்பன்
கற்றையளகக் கயல்விழியாய்கணித்தார் மிகுதித கலைவல்லோர்.
e piق)
பேசுமொன்பதிராசியைப்பெற்றகோ, Cளாசையாயதின்
(மூன்றுதயத்தினி
னே சமாகிநிலைக்கில் வெகுசெல்வம், பேசவேண்டுமென்ருர்
(பெரியோர்களே (205) வேறு.
அந்தணன்கன்னிமீனமருந்தனுக்குடங்கோன்மேவிற் தந்திரவுதயம்பெற்றுத்தனித்தொளிதயங்கிநின்ருல் வந்தவைசுவரியமெட்டுமருவியேமரபின் வேந்த சிந்திரச்செல்வம் பெற்றுவினிதுவீற்றிருப்ப்ர்மாதோ (206) உதித்திடுமிராசிநாதனும்பfதேசிகன்பளிங்கு மதித்திடுகண்டங்கோனமருவிடப்பிறந்தபால னதிப்படவாழ்ந்துமண்மேலரசரானுேக்கம்பெற்று விதித்தனனீண்டவாணண்மேவிவீற்றிருப்பன்மரதோ (207) இலக்கினநாதனுலேழிரைந்திற்குடையகோட்கள் பெலத்துடன் கண்டங்கோணம்பேசறுமிரண்டோடர்ய நிலைப்படநிற்பரா கினிலமிசைச்சம்பத்தெட்டும் புலப்படப்பெற்றுவாணுட்பூரணம்பெறுவனன்றே. (208) உதித்திடுமிராசிநாதனுச்சநட்பாட்சியெய்தி மதித்தகேந்திரகோணத்தில்வலியுடனிற்பணுகி லதிப்படவாழ்ந்துமெய்யிலரும்பிணியூனமின்றி விதித்தனல்வாணட்பெற்றுமிகுககமடைவன் மாதோ (299) ஓரிரண்டொன்பதைந்தோடொருபதினென்று நான்கு சீரூறுமிராசிநாதர் செப்புகேந்திரகோணத்திற் பேருறுநட்புவீடுபிறங்கியவச்சம்பெற்ருல் வீரியங்கல்விபோகமேவிவீற்றிருப்பனன்றே, (210) கன்மத்தானத்திலாதிகருதுகேந்திரகோணங்க னன்மைக்கீடானவாயநவிலிரண் டெய்திநட்பு விண்மொய்த்தவாட்சியுச்சமேவினbகல்விபோ கந் தொன்மைப்பார்புகழுங்கீர்த்திதுலங்கிடவரசஞவான். (211)

Page 58
O4.
சரசோதிமாலே
அஞ்சுடனென்பானில்லத்தமர்ந் திடுகோட்கள்கோணம் விஞ்சுகேந்திரங்கண்.ே விவீரியம்பெற்றுநின்முல் வஞ்சமில்லாத கல்விமகார்தனந்தந்தைவா சூை னெஞ்சிடாப்போகமுண்டாயிரும்புவிவாழ்வன்மாதோ. (12)
அதிக புத்திரர் - அற்பபுத்திரர் அந்தணனுதயநாலேழைந்தினுக்கதிபரானேர் விஞ்சுகேந்திர கோணங்கண் ம்ேவிடின் வெகுவாமைந்த ரெஞ்சிடாமூன்ருறெட்டேர் டிராறினிற்பராயின் மைஞ்சர்களற்பமென்றேமதித்தனர்மறைவல்லோரே. (A13) எட் டிருமூன்றிராருமிராசியிலதிபரானேர் சுட்டியதுங்கமேவிற்றுன்பமேய்டை யுமென்ப ரொட்டுகேந்திரகோணத்திலுள்ளவராட்சியுச்சந் தொட்டுநற்றனவெய்திற்க்கம்பலவெய்துமன் றே. (214) கூறுதங்குலத்துக்கொத்தோன்குலமிக்கோன் கேளிர்நல்லோ னேறியநிதியோ னின்பத்திசைந்துளோன்மன்னவென்போன் மாறிலாவேந்தனவன் ண்மீசையொருகோளர் தி வீறுசேராசியுச்சம்விளங்கவேபிறந்துளோனே. (815) வறுமையொன்றுன்பமிக்கோன்வசையுறுமூடனேயன் இறையுடனுறைவோனங்கஞ் சிதைந்துளோன் கொஆலயின் னெறிதருமடைவினலே நிகழ்தரும்ேற்கோ ளாதி (வீழ்வோ யறைதருபகைநீசத்திலடையவேபிறந்துளோனே. (216)
நேத்திரமூடம் (2-ம் பாவம்) எண்ணுமாறெட்டிற்சே சுனெய்தினுமிரவியிந்து நண்ணினுமெட்டீராறினசவெங்கோணின்ருலுங் கண்கெடுமிடம்வலத்திலடைவிஞற்கதிரோனேழில் விண்பயிலிராகுவேரைமேவி குற்குருடனுமே. (217)
குருடு (வேறு.)
பங்குபன்மன்பனிமதிபார்க்கரன், தீங்குவேந்தன்றனம்பரைசாரினில் வங்கநீருலகத்தி னில்வந்தசேய்க், கங்கணேரிரண்டும் மழிவாகுமே.
3- வேr அம்புலியொர் நாலினினறைந்த விருநாலில் வெம்பலுறுவெய்யவர்கள் மேவும்வகைநின் (η லிம்பருறுபாத கர்தனேயினிடரெய்தி நம்புநெறியேநயனநாசமுறுமன்றே (219)
வேறு ஒரைக்கீராறிற்பானுவுடுபதிநிற்குமேனு மோரைக்கோரிரண்டிற்ப ஈபருறினுமோரிரண்டில ாதி கோரப்பாவியரைக்கூடிப்பகைநீசங்குலவுமேனுந் நசரைக்கேயழிவுண்டென்றுசாற்றினர்முனிவர்தாமே. (220)

சாதகப்படலம் 105
செவிடு (3-ம் பாவம்) வேறு உய்க்குமோரையிற்பதினென்றின்மூன்றினிற் புக் கபாவிகளொடு மதிபொருந்துமேற் பக்கமில்செவிடணும்பாபர்நோக்குறி லக்கணத்தே செவிடாகுமென்பரே. (221)
அங்கம் வேறு சென்னிகண்காதுநாசியேகபோலந்திகணுதல்வதனமோ வாய் மன்னியகழுத்துமேற்புயஞ்செங்கைவிர நெஞ்சுவயிறுநாபி துன்னியவத்திகுறிகுதங்கழலே தொடைமுழங்கால தின் கீ ழென்னுமூவேழுமிலக்கினமுதலாயெண்டிரேக்காணத்தடைவே (222
ம று, த ழு ம் பு வேறு உறுப்புறுகூற்றிற்றியோருறின்விதத்தழும்புநல்லோர் மறுக்களே செய்வரன்ஞேர்மனதிரராசியுற்ருற் சிறப்புறுமியற்கையாகுமன்றியேற்செயற்கையாமா னெறிப்படுமன்னேர் நோக்கினிலையுைமறிந்துகொள்ளே (228) சனிதனில்வாயுக்கல்லாற்றரணிசேய்படைதீநஞ்சாற் பனிமதிகொம்புள்ளதப்பிலுற்பவித்தவாற்றற் றினகரன்விறகுநாற்காற்செந்துவாற்புந்திபாராற் றுனிடினுதழும்புதோன்றுமேனையோர் சுகந்தாளுமே. (224)
நிரியாணம் வேறு பொருந்துநீராயுதம் வெப்புப்பிணியேதாகக்கொடும்பசியால் வருந்துங்காரமோரெட்டிற்பரிதிமுதலோர்வந்தடைந்தாற் றிருந்துசரமேதிரமுபயந்தே சந்தன்னுார்வழியிடத்துப் பொருந்துமடைவேயரணமதாம்பூசல்வடிவேல்விழியாளே.
வேறு [றுன்னவே பொற்பின்மிக்ககதிரவன் பூமகன், சொற்பெரும்பத்தினினலினிற் நற்பெரும்புவிதோன்றினனனில, வெற்பிநின்றுவிழுந்துயிர்வீயுமே. கறை கொள்காரிமதியமங்காரகன், பறையுநாலினிலேழினிற்பத்தினின் முறையினிற் சமுழுநிலந்தோன்றினேனிறைகிணற்றில்விழுந்துயிர்
(நீங்குமே. (22) வேறு இரவியைத் திங்கடன்னைத்தீயகோளெதிர்ந்துநோக்கி வரிவையர்தம்மாலா தல்கேளிராலாதல்சாவா ருரைதருமீனில் வெய்யோனுடுபதியுதிக்கவந்தோன் விசிபெருநீரினுள்ளேமூழ்கியேவியுமன்றே. ( 8Ᏸ7 )

Page 59
O6 சரசோதிமாலை
காரிகர்க்கடகமேவக்கல்மதிமகரமெய்த நீருதரத்தினலேமரனமாநிகழோரெட்டிற் நீரவெண்மதியமேவித்தீயகோளிடைப்பட்டெய்திற் கூருமாயுதத்தாற்றீயாற்கூடிடுமரனமாமே. (229) தெரிவையிற்சேர்ந்துதிங்கடியகோளிடையே நிற்கிக் குருவெனுேய்கயரோகத்தாற்குன்றிடும்வா னுள்கும்பம் பரவுமானெய்துசோமன்பாவிக்ண்டுவேநின்றல் விரிநெடுநெறுப்பாற்பாரில் வீழ்த லான் மரணமாமே, (230) வேறு V [Մո8ոյ7 մյ* கோரவெங்கோண்மிகுநோக்கங்கூடியே,யோரையுமுதித்திடுமுயய சூரியனம்புலிதுன்னத்தோன்றினே ரிைடையழிவெனநிச்சயித்ததே, வேறு வழுவிலாதநாலுபத்துவந்துவெய்யகோளுறப்
பழுதிலாதசெய்யகோட்பகர்ந்தவெட்டின் மேவவே கழுவினுதவிதயசூலைநோயினுதல்காணுகே ரெழுவினுசமெய்துமென்றியம்பினர் கண்முனிவரே (232) இந்துவோடுகாரிபன்னிரண்டினுதருணவன் வத்தவர் றெட்டினுதல்வைகவோரைநாயகன் றந்தவெய்யகோளிடைத்தயங்கவேசனித்துளோ னந்துமேவுவேலைதன்னினசமாதறிண்னமே. (293) விஞ்சுபானுவோடிரா குமிக்கவோரையெய்தவே யெஞ்சுமெட்டினுறிஞதலிந்து நண்னவெய்யகோள் செஞ்சவேயொரிபன்னிரண்டுசேரவேசனித்துளோ னஞ்சினதலாயுதத்தினதல்வீதலுண்மையே. (34) ஏயுநாலிலெட்டிலrறிரண்டிலெய்திராகுவைக் காயுமட்டமேசனின்றுகாண்கிலாதபரவிகண் மேயவேழினின்றுகாணமேதினிக்கண்வந்துளோ ஞயுதத்தினஞ்சுதீயினுதல்சாதறிண்ணமே, (35) வேறு.குலவுமாதவன்கூடநான்கினி,னலமகன்சொலும்பத்தினிற்கவே கன்யினிந்துசுன்காணுமர்கிலோ, ரிலைமரத்தினின்றுயிருமெஞ்சுமே. () வேறு சேயொருநாலிரண்டிற்செங்கதிர், காய்சணிபத்துறிற்கருதுமாயுதந் தீயொடுமன்னர்தஞ்சினத்தினலுயிர், வீயுடென்றுரைத்தனர்
மேலேயோரிகளே (a 37) செழுமதிநாலினிற்சேயெர்ர்பத்தினி, லெழுகதிரவன்மகனிரண்டி
னெய்திடிற் புழைதருமுடல்செறிபுண்ணிரம்பிய புழுவிழுந்துயிர்கெடும்
புவியிலென்பரே, (238) பத்தினினவிற்பார் மகன்னுறின், மெத்துயானங்களில்விழுந்து
வீயுஞ்சேய் •ܝܢ வைத்தவேழுற்றிடமதியுநோக்குமேற், சித்திரப்பொறிகளாற்
சாதறிண்னமே, (239) துலையினினிலைமகன் மேடஞ்சுன்னுற, நிலைதருகும்பமான்றிங்க
ணின்றிடு நலமறுயோ கமேநண்ணத்தோன்றினேன், மலைமிசையால்விழுந்
தாவியுமாயுமே (240)

சாதகப்படல்ம் O7
வேறு
உதிக்குமோரைக்கைந்தொன்பதிற்பாவிகளதப்படச்சுபரவ்வயி
னுேக்குறில் விதப்படக்கயிற்றற்கட்டவீந்திடு, பதித்திருமுகவாள்விழி
மங்கையே (241) பரவுபெட்டினிற்பாசநிக்ளநீ, ளுரகமாந்திரேக்கானமதுற்றிடி னிரை கொள்சர்ப்டஞ்சிறைதளை யீதினன், மரண மென்று
வகுத்துரைத்தாரரோ (242) வேறு. பரிதிகயனின்றுதிக்கவுடுபதி தீய வரோ டுறவரிவை
பிருகுமறியிலுறப்பிறந்தான் டெண்ணேது விஞன் மரண மதாங் குருதிநாலிற்பத்திர வியாதல்குபேரனுதலுறிற் கருவிநிகராங்கழுவேறிமரிக்குமென்பர்கற்றுணர்ந்தோரி () ஒன்றைந்தொன்பான்றேய்மதியோடுறினும்பாபருயர் கழுவிற் சென்றங்கிறக்குஞ்செகத்தின்சேய்செய்யசுடரோனுெருநாலி னின்றம் புலிதேய்ந்துதயமுறநீலலேழினின்றிடினும் பொன்றுமரம்வீழ்ந்தெண்முனிவர்புகன்ருர்தனுவொப்புரை
)244( .நுதலாய் عة عمر
கல்தேய்மதியமெட்டிலுறக்கனலோன்பத்திலுறவிரவி
சலமேயுறையத் தண்டடியாற்சாவாம்பத்திற்குறைமதியம்
வலியார்செவ்வாயொன்பதுறமாலியைந்தின்மன்னிடவே
தொலையாக்கைக்குத்தாற்றுாEஞ்சூழ்ந்தே யாதறுஞ்சிடுமே. ()
வேறு
நீரிற்சேயேழிரவிநீலன் பத்தினின்றிடவேகவியினுலரசால்வீயு Iருற் மாரற்முனேழுறச்சுன்னலரிசோமனுறையுமிலக்கினமதனிலமர்ந்துநின் நீரும் பார்வாழ்வியந்த்ரவர்க்கத்தாலேசேயேழெட்டிரவிசசிசெழுமா
னுற்றற் பாரின் பால் யாவருமே பறிந்திடாமற்பாழிலேகிடந்தாவிபடருமன்றே வேறு.நாலிரண்டிரவிநிற்கநன்றுமூன்றினிற்சேய்மேவிற்
கோலியகல்லேருலேகொயுைணுமா விநாலிற் சீலமார் செம்பொன்னேறச்சேய்சனியேழபத்தெய்தில் வாலியகிணறுசேணிமடுவிநின்மாளுமன்றே. (247.) ஆறினிக்குடையநாதனட்டமமருவச்கன்சேய் வீறுறுமதியமேழின் மேவிடப்பிறந்ததோன்றல் கூறு பெண்ணிமித்தம்வெட்டுக்குற்றினல் வீயுங்கன்னி யேறியே சேயுதிக்கிலிரத்தவுற்காரமாமே. (248) வேறு.இரவியுதயநால்சசியேழசுன்னீரைந்திற்கவியுறவே
கருவினிகராமுதலையினற்காலன கரஞ்சென்றடைவன் பிருகுசேயம்புலியுதயம்பிறங்கப்பிறக்கிற்சலரோக மருவியிறப்பனெனமுனிவர்வகுத்தார்கோளின்வலிகண்டே. வேறு. கலைகுறைசந்திரன்கடியகோளுடன்
செலமுறுராசியிலுதிக்கத்திண்புவி
நலமுறவந்துளோனளுந்துன்பமாய்த் தலைமிசைக்கயமெனுநோயிற்சாவனே (2 JO)

Page 60
108
சரசோதிமாலை
வேறு
தீயகோளேNனின்ருற்றெறுபசிதாகங்குட்ட நோயொடுபலநோயுண்டா நோய்முகனிசம்பாடா யேயுமேழ்நின்றலிளையிரும லசன் மரணம்பாம்பு சாய்வுறிற்குட்டரோகந்தானுறுமென்பர்மாதோ. (251) எட்டினிற்சசிபrம்பெய்தியியம்பியவுபராகத்தில் விட்டசேயுதிக்கிற்குத்தால்வீயுநீலன்சேய் பானு நட்டெழமதியம்பத்துநண்ணுமேன்மனையாளோடு துட்டனஞ் சேயிற்காரிதுய்ப்பினுள்ளிடவேதுஞ்சும். (252) அம்புலியுபராகத்திலரவெழப்பிறக்கின்மேளி வெம்பிடவசூரிநோயான்மிகுபுழுத்தோண்டச்சாவா னம்புலிராகுவெட்டிலருஞ்சனிசெவ்வாயொன்பான் விம்பமார்கதிரோனெட்டின்மேவினும்வசூரியாமே. (258) புந்திபொன்பு கருதிக்கப்புல்லராம்பாபரேழில் வந்திடப்புவியெண்காதிமிருகத்தான்மரணமென்பர் தந்தசேய்தாலேழ்பானுத்தருசனிநின்ருன்மன்னர் வெந்திடுகோபந்தன்னுல்வெட்டிடவியுமன்றே (254)
வேறு பெருந்தீநீராயுதம்வெப்புப்பிணியேதாகங்கொடும்பசியால் வருந்துங்காரமோரெட்டிற்பரிதிமுதலோர்வந்தடைந்த7ற் றிருந்துசரமேதிரமுபயந்தேசந்தன்னுரர்வழியிடத்துப் பொருந்துமடைவேமரணமதாம்பூசல்வடிவேல்விழிபாளே. ( )
வேறு
ஆயுளாமெட்டாம்பாவமதற்கதிபதிக்கோரெட்டிற் காய்கதிர்நின்ருலங்கிவளியினுற்கங்குனுதன் றுாயநீர் கருவிசெவ்வாய்சுரம்புதனு தரரோக மேய பொன்கவிநீத்தா கம்வீக்கத்தான்மிருத்தென்ருேதே. () பங்குநாச்சுருங்கல்கண்டபந்தனம்பசியதாகு மங்கதம்பாம்பாற்சேதுவறிவழிமதுவுண்டாடித் தங்கியவழியிற்சாவாஞ்சரந்திரமுபயநேரே பகேமிறுாரதேசம்ப்வனமூர்மனையிற்பாவாய். (257)
மறுமையிலடையுமிடம் சந்திரன்மறையோன்கூடிச்சனித்தலக்கினத்தினின்ருல் வற்திடும்பிரமலோகம் வளர்கவிபரிதியாகிற் கந்தரப்பிதிரfதேசந்தூதுவன்பூமிசேய்சன் வந்துறிஞகலோகமருவிடும்விதியினலே. (258).
தவயோகம்.
அன்னியரிநோக்கமற்றவிராசிலதிபன் காரி தன்னைநோக்கிடினும் ராசித்தலைவனைவலியனுன சுன்னெதிர்நோக்குமேனுந்தோன்றினுேன்றுறவினெய்தி மன்னியவையமேத்துமாதவனுவனன்றே. (259)

சாதகப்படலம்
வேறு
109
கமைதியந்திரேக்கானங் கார் சனி, நிலமகன்கூற்றுறநீல நோக்கிடி (மே னுலவியதெண் டிரையுலகிற்ருேன்றினே, னஃலவறமாதவனுதறிண்ண
இராசயோகம் வேறு
அண்டரெண்குருவெள்ளியலங்குசேய் நண்டு சான்மறிநண்ணிடத்தோன்றினுே னெண்டிசாமுகமும்மிசையோங்கிட மண்டலத்தொருமன்னவனுவனே.
பொய்யினன்குடனேழ்வுகர்பத்தினி வெய்துபல்கலையேறுநற்றிங்களைத் துய்யவெள்ளிபொனேக்கிடத்தோன்றினுே னே யனென்ன நிலத்தரசாள்வனே.
முற்றுதிங்கண் மொழிவருக்கோத்தமத் துற்றிலக்கினத்தாதனின்ருெண் புகர் சொற்றபுந்திபொனேக்கிடத் தான்றினுேன் கொற்றமேவுசீர்க்கொற்றவணுவனே, ஒரைவில்லரியாடுதயங்களா யேசிலாவகங்கார கனெய்தியே பேசுமித்திரர்நோக்கப்பிறந்துளோன் பூசல் வென்றுவாழ்பூபதியாவனே,
வேறு
(2.6 t)
(262)
(268)
(264)
வீசியவெள்ளிதள்கூறுவிட்டின, னகில்பஞ்சாசனமமைந்துதித்திடக் காசினிபெண்புகர்கன்னிசேர்ந்திட, நீசரிற்பிறப்பினுநிருபணுவனே. ()
வேறு நகுமதிகலைகளேறிநண்டினிலுதயமாகப்
புகலுநான்காறேழ்த்திற்புகளினன் புதன்பொன்மேவ
நிகழ்சனிசேய்றெப்தப்பிறந்திடினிறைந்தசெல்வத் தகிலபூதலமும்போற்றுமவனிகாவலனுமே,
வேறு ஒரையாதிகேந்திரங்களுற்றுதற்பலன்களுஞ் சேர மேவிநட்புளோர்சிறந்துகாணநிற்பரே னிருலாவுபாரின்மீது நீசரிற்பிறப்பினும் போரின்வாகைகொண்டுலாவுபூமிபாலணுவனே
ஏரிலங்குமேடராசிபாகையையிரண்டுறச் சூரியன்றுலங்கிநிற்பவையமிதுதோன்றினே னேரிறந்தபத்துநூறுநீசயோகமெய்தினும் வாரிதங்குஞாலமாளுbவாகைமன்னனுவனே,
(26)
(267)
(68)

Page 61
110 சரசோதிமாலை
வேறு.
ஏற்றிற்சேரிமனுற்றிரண்டா றென்னக்கதிரிசேரிந்தெனையுள்ளோர் போற்றும்பதினுென்றெப்திடினும்பொன்னலெய்திமதியருக்கன் ருேற்றும்பலத்திலடைந்துதயஞ்சொல்லுஞ்சணியாய்ப்பதினென்றில் வேற்றுக்கோட்கணின்றி டினும் விளங்குபுகழ் மன்னவனமே. (269)
வேறு. துங்கமேவியோரையாளிதுய்யகேந்திரந்துற
வெங்கு நீசவையமாமியம்புகூறுவிட்டிடச் சங்கமின்றிநிற்கமிக்கசக்ரவாள வெற்புகு ழங்கண்ஞாலமெங்குமாளுமாளிமன்னனுவனே. (70)
ஆயவெள்ளியத்தின் மேவியஞ்சுகாரிசேயுறத் தூய செம்பொணிந்துலங்கியுச்சர? சியின் மேயபுந்திநின்றுதிக்கமேன்மையோடுதோன்றினே னேயமோடுபார்புரக்குநீதிமன்னணுவனே! (27 1)
வேறு மானிற்புகழுஞ்சேய்மேவிமறையோன்மதியஞ்சிலையடைத்து
மீனிற்புகர்மானுதித்திடினும் வெள்ளிமதிபொனுலணுகி மானிற்சனிசேய்வந்தடைந்துமகளிற்புலவனுதித்திடினும் வேனிற்சிலைவேளெனவிளங்கும்வேலைப்புவிகாவலனுமே. (272)
வேறு, மந்தனிள்கும்பமெய்திமண்மகனுச்சமெய்தி யந்தணன் சாபநன்னசியரியினிவருக்கனேடு சந்திரனுதயமாகத்தராதலந்தன்னிற்ருேன்றின் முந்துபேருலகங்காக்குமுடிபுனைமன்னனுமே.
வேறு. கலசமகரமரிதன்னிற்கரியோன் செவ்வாய்கதிர்மேவ விலகுமதிமீதுதித்திடினுமிருஞ்சேய்மேடத்துதித்திடினுகி
குலவுகனகன்கர்க்கடகங்கூடித்தனியேயுதித்திடினு - முலகமெங்குந்தணிபுரக்குமொருகோல்வேந்தன்ருனுமே. (274)
வேறு.
அம்பொன்மந்தனிலமைந்தனிளலவனுனகோன்மறியினெய்தினு மும்பரிந்திரரவியிற்செறிந்துகுசனுச்சமாய்ச்சணியுதிப்பினும் வெம்புமந்தன்மதியேழடைந்துகுருவிற்செறிந்திரவியுச்சமாய் நம்புமோரையதுவாகவேவரினுஞாலமோரிகுடையிலாழ்வானே.(275)
இரவிமந்தன்மறிகும்பமெய்திமதியேறுமேவியதுதிக்கினும் விரிபுதன் பெளமன்மிக்கதேவர்குருவீணைதேளலவன்மேவினு மரியதிங்கள் சனியுச்சமுற்றுரையருக்கன்மாலரிவை சேரினும் விரிநெடும்புணரிவையமுய்யவருவென்றிவேலரசணுவனே. (276) பன்னுவெம்பரிதிமிேடமெய்திமதிபச்சைமால்புகர்பொனென்றுறப் பொன்னருங்கடகமுற்றுதிக்கவுயர்பூதலந்தனிலுதித்திளோன் மன்னர்மன்னன்மணிநாடுகர்வலவன்வாழ்பராக்கிரமgயேசுர னென்னமின்னுமுடிசூடியில்வுலகமெகவாணேயுடனுள்வனே (277)

சாதகப்படலம் 111
வேறு.
மருவுமுச் சக்கதிர்சேய்கன் மறையோரனவரீமூவரிலங் கொருவருதிக்கிற்பதிஞரும்யோகத்தரசராமவரி லிருவரிடையங்கொருவனெழவிர வோன்கடசுந்தனிலெய்திற் சருதுயோகம்பதினறிற்பிறந்தார்ஞாலங்காவலரே. (278)
வேறு *ன மத்திமமா மிக்கவுத்தமமென்பர்நேரே பானுகேந்திராதிதானம்பனிமதி மருவிலன்ஞே னனபெசன் வெள்ளிநோக்கிலதிநட்பிலடையவந்தோன் மேன்மையும்வாழ்வுஞ்சீருமேதையும்பெறுவன்மாதோ. (279)
வேறு. தூண்டுநீசப்ரிதிதுலாத்திடைப், பூண்டகூறடையப்புவியாவையு மாண்டபேரரசன்மகனுயினு, நீண்டஇெந்துயர்நீசனங்காவனே (280)
வேறு அருளாதவனிள்புதனேந்தணுகிப் பரவார்மதிநற்சணிபத்தினுற வுரைசேயுதயத்திலுFத்திடவே, வரமேவியமன்னவனுமவனே. (28)
வேறு பார்மகன்மானின்மேவப்பரிதிமேடத்தினிற்பச் சீரியமகரமேடமுதயமாய்ச்சனித்தகாளை வாரிசூழுலகமுற்றும்வளர்புகழ்நிறுவிநூறு தாரமுமணந்துவெற்றித்தரணிகாவலவணுமே, (282)
உச்சயோகபலன் வேறு, ஒதுகோளுச்சமரிட்டம்போமோங்குமிரண்டேலரசாக்குந் தருமூன்ருகிற்சதுரங்கதானைச்சமுகமன்னவனும் வருநான்மகங்கள்புரிவிக்குமருவுமஞ்சாறேழ்தேவர் பரவுநீதிப்பார்முழுதும்பாரமாகியளித்திடுமே (283)
ஸ்திரீசாதகம்.
வேறு. பெண்ணினுக்கவனிமீதுபிறந்திடுபலன்கள்கூறி னண்ணியதானம்பாவநவின்றனர்பேதமாகப் பண்ணளிக்குழலாய்பூப்புவந்திடுபவனங்கொண்டிே. மண்ணினிற்பலன்கள்வாணுள்வரைவதுவழக்கதாமே (284)
சாதகப்படல முற்றிற்று.
ஆக செய்யுள் 909

Page 62
112 − சரசோதிமாலே
பன்னிரண்டாவது
நட்சத்திரதெசைப்படலம்.
معهم مع مـسجيمس سيما
மகாதெசை
வேறு இரவிக்காறுமதிக்குப்பத்தேழ்செவ்வாய்க்குப்பதினெட்டா மரவுக்கேமற்கொருபதினருண்டுசனிக்குப்பத்தொன்பா லுரைபத்துடனே ழ்புதன்கேதுவோரேழ்வெள்ளிக்கிருபதென மரபிற்கார்த்திகைமுதலாய்வகுத்தார்மூவொன்பதுநாட்கே,
வேறு உறுநாடனினுறுந7ழிகைதண்யுற்றவராண்டான் முறையேநணிபெருக்கியுடுமுழுநாழிகைக்கீந்தாற் பெறுமாண்டதிற்சேடம்பனிரண்டாதியிற்பெருக்கி நெறியீந்திடமாதாதிகணிமும்பகர்வணமே. (ዷ) உந்திப்பெறுபவராண்டினையொழுங்கீபவனுண்டான் முந்தப்பெருக்கிடின்மாதமென்மூன்ருனமுதற்ரு னந்தப்பெருக்கிடவேவருநாளென்பனவறிந்தர லந்தர்த்திசையிதுவாமலரங்கைக்கிளிமொழியே. (8)
மகாதெசாபலம், வேறு கதிரவன்றெசையினிற்கலகம் வெந்துயர் முதுபிணிகேளிர்தம்பிரிவுமுந்திட ரெதிர்வருபயம்பொருளழிவுவெஞ்சிறை யுதிரம்பித்தாதிகளுளைவுதோன்றுமே. (4) திங்களின்றெசையினிற்சிறப்புஞ்செல்வமும் பொங்குநல்லுணவுபொன்பூமிலாபமும் தங்கியவிறல்வலிதலைமைகாத்திசிரி
மங்கலமுழுவதுமருவுமென்பரே. 、(5) சேயுறுதெசையினிற்றிமைவெஞ்சிறை யாயுதநஞ்சுறுமச்சக்வெப்பெழு நோய்கொலைகலகமுதொந்துவாடுத லேயிருபதத்தினிலிடருமெய்துமே. (6)
அரவுகடெசையினிலறிவுபேதமை, பரகலந்துயர்பகைமைவேந்தனுற் கரவிஞற்பல்பொருட்கேடுகாய்சினம், விரவுயிர்நாசம்பல்விசன
மெய்துமே, (7) அந்தணன் றெசையினிலரசுபொன்றுகின், மந்திரமகிழ்ச்சிநாலான
வாகனஞ் செந்திருவறம்பொருளின்பந்தேசுசேய், நந்தலினன்மைகள்பலவு
நண்ணுமே, (8) காரிதன்றெலசயினிற்கலகம் வெங்கொல, பேரிடர்வாதநோய்பிரிவு
வாழ்பயிரி நேரலரடருதனிசவெஞ்சிறை,பாரினில்வெந்துயர்பலவுமெய்துமே.()

நட்சத்திர தேசைப் படலம் 113
போதநற்றெசையினிற்பொருள்கைகூடுதல் மாதரரfமணநலமகிழ்ச்சிபலசுக மாதரவினிமையாளறிவுசீரொளி யேதமில்சுகம்பலவெய்துமென்பரே, (10)
வெள்ளிதன்றெசையினில்வேந்தர்மாதரா ருள்ளியதெய்வஞ்சீருயர்ச்சிநன்மதி துள்ளுமாக்கரிமுதற்சொல்லும்பல்பொரு ளெள்ளருஞ்சோபனமனைத்துமெய்துமே. (11) வேறு, உலகிடைப்பிறக்குங்காலையுச்சநட்பாட்சியெய்தி
வலியகோடெசையிலென்றும்வருபேைனன்மையாகு மெலிவுறுபகைநீசத்தின்மேவுகோடெசையிலெய்தும் பலமெலாந்தீமையாகுமலகையும்பார்த்துக்கூறே. (11)
காலசக்கரதேசை முந்துநாட்புநர்தன் மத்தமூலநாட்புரட்டையாதி வந்தமும்மூன்றுநாட்கள்வருகிலவேர்ட்டுநாளர் முந்துருண்மகம்விசாகமோேைமுதலாகத் தந்தமும்மூன்றுநாட்கள்சாற்றியவிடவோட்டாமே, (13) சேய்தனக்காடுதேளாஞ்சேவுடன்கோல்புகர்க்கா மாயிழைமிதுனம்புந்தியந்தனக்குவின்மீன் ருேய்சுருக்குடன்சனிக்குச்சோமனுக்காட்சிநண்டு காய்கதிர்க்குரியசிங்கங்கட்டுரைத்தனர் கண்மாதே (14) எழுகதிரிக்கைந்துதிங்கட்கிருபத்தொன்றவனிசேய்க்கேழ் பழுதிலொன்பதுபுத்திக்குப்பைம்பொனுக்காண்டுபத்து வழுவறுபுகர்க்கீரெட்டுமற்தனுக்கொருநாலாக விழுமெனக்காலசக்ரம்விளம்பினுர்முனிவரன்றே, (5)
வேறு ஆடுவிடையாழ்குளிர்சிங்கமரிவை கோறேடனுமுதற்கா றேடுசுருச்சால்கயறேள்கோறெரிவைகடகமரிமிதுனங் கூடுவிடையாடுடன்மீன்சான்மான்விற்கொறியேவிடைமீதுை நாடுநண்டுமுதலொன்பானலாங்காலாம்பரியெரிக்கே, (16) தேள்கோன்மகனன்டரிமிதுனஞ்சேவோடாடுமீன்முதற்கா (கிகா னிள்சான்மான்விற்கொறிவிடையாழ்நிகழ்நண்டரிபெண்ணிரண்டா லாள்கோறேழ்விற்கருச்சான்மீனருந்தேள்கோல்பெண் மூன்றங்கான் மாணண்டரியாழேருடுமயிலேசர்டிமோன்சிலையே, (17)
~: வேறு சின்முதலான வேழுஞ்சிங்கநண்டுருண் முதற்கால் குலமகள்கோண்ேமீனங்குடஞ்சுழுச்சிலதேள் கோலா மலைவில்பெண்ணரிநண்டியாழேருடுவின்மகரங்கும்ப VK. நிெைசய்மீன்சான்மான்விற்றேணிறைமகள் சிங்கநண்டே (18)

Page 63
114
சரசோதிமாலை
கயன்மறிசேவிழவரிஞெண் டரிவைகோறேள் கருதுநரிப்புறமுதற் காண்மிதுனமேறு, பயில்வருடை சிலைகருச்சான் மீனம்: டுபாறலெனு மீவையிரண் டாங்கால நீதண்டு. வயமுறுபோத் த ல வ னெ R ன் மங்கைகோறேண்மயிலைகுடமகரமிவை மூன்ருங்காலாம்,பயில் சிலைதேடு லையரிவைசீயஞெண்டுபகர் மிதுன்மெருதுகொறிநாலாங்காலே, (19)
வேறு, அயனுறுநர்லாங்காலேயாதிரைமுதற்காலாகு
மயலறவிரண்டுமூன்றுமன்னுநான்கென்னுங்கால்கள் செயல்கொண்மான்றலையைப்போலச்செப்டிவராதிரைக்கு வியல்புடனிடம் வலத்திலொழுங்கினிலெண்ணிக்கொள்ளே. () வலமிடநாளிற்கால்கள் வருமகாதெசைகளாகுங் குலவுவாக்கியமேவாணுட்கூறந்திரதிசையுமஃதே சிலைதகர்மீன்றேடத்துச்சேயிழைகிறந்தநண்டு வலவனேடரியேutயச்சல்புரட்சிதானரியாழாமே, (21)
காலசக்கரதெசாபலம்
வேறு.
பெருநோய்வறுமைபயிலுமுடன்பிறந்தார் நாசங்4ேணுசம் வருதாய் நாசம்பகை மிகுதி மங்கைநாசமுயிர்நாசந்
தருமநாசங்கருமக்கேடிலாபக்கேடுதனநாசந் (டெறினே.
தெரியுமோராதிபர்முதலே ர்தெசையிற்கொடுங்கோண்முறை
நூற்போருள் மருவுங்கருப்பமுதற்கருமமீரெட்டேரின் வகைவில்ாயு முரை செய்பலவுமரசியலுமோங்குபயணமனைவிரதம் பொருவில்குணத்தோடகுணசுபாசுபங்களோடுபுகல்கடிகை பரவு செனனம் பலயோகநாளின்றெசையும்பகர்ந்தனஞல்(23)
சோதிடனிலக்கணம்
ஒதுமுக்குலத்திற்றேன்றிெ யாழுக்கமெய்யன்புதான
மீதுறு சாந்தமேவிவேதநூல்கணிதமோரை
தீதில்சங்கிதையுமோர்ந்துசீதரன்பாதம்போற்றுஞ்
சேரதிடன்விதியால்யார்க்குஞ்சகத்தருதந்தையாமே, (24)
வேறுவேதியரிமுதலாமுக்குலமதனின்மேம்படவுதித்துளோர்நாலாஞ்
சாதியில்வருபின்னவரிடமறநூல் சாதனைபுரிந்திடிலவர்பாற் சோதிடமுகூர்த்தமங்கமோரைந்துங்கேட்டிடிற்றுன்பமே
பொருந்தி நீதிகெட்டுரியகருமமுந்தணந்துநீணிலமிகழ்தரவினைவார். (95)
நட்சத்திரதேசைப்படலம் முற்றிற்று,
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLS ஆக செய்யுள் 34.
சரசோதிமாலை முற்றுப்பெற்றது.

விஷய அகராதி
அ
விஷயம் பக்கம்.
அக்கிளிஆதனம் 14 அக்கினிதாள் 34 அக்கிணியோகம் 83 அங்கம் 05 அங்கிசவிஷ
GBu urras ub 6 2 அங்குராரிப்பன. 42
அசுபசகுனம் 28
அகபயோகம் . T102 அசுவகருமம் 25 அகவசாந்தி 26 அடலம் 31 அடிக்குந*ழிகை 81
அடுப்பமைத்தல் சி0
அட்டின்முதலிய
அமைத்தல் 37 அதிகமாதம் 49 அதியோகம் 102 அத்தப்பிரசரன் 60 அந்தியதோஷம் 57
முகூர்த்தம் 55 அப்பியங்கம் 22
அமுதகடிகை 56.
அமுதசித்தசுப
சாதகயேசகம் 55 அமுதநிலை 29
அயனகுலம்
மாதகுலம் 5? அயனதிகாலம் 43
அரசர்களாட்
டைக் கருமம் 28 அர1ை7 திகளி
னட்பு 84 அரிட்டபங்கம் 87 அரிட்டம் 87 அரைஞாண்.
ஆடை தரித்தல் 6 அர்த்தோதயம் 45
... حسینEسویهحاوی همه عسسسسس
90]
விஷயம். பக்கம்.
egy6lu járn Goul 80
அவமுகூர்த்தம் 51 அவயோகம் 53 அனந்தவிரதம் 44 அனலயோகம் 52
6ör GOTÜ rmressF னம் 5
•ܐܹܦܲܝ ஆசீவிஷம் 60
ஆடிப்பஞ்சமி 70 ஆடுகொள்ளல் தி0 ஆண்டிற்சாந்தி 75 ஆண்பெணவிராசி
முதலியன 86 ஆதிரைவிரதம் 45 ஆபரணம்பூணல் 21
ஆயாதிசட்டு
வரிக்கம் Ꮽ5 ஆயுர்யோகம்
(மனை) 36 ஆயுர்யோகம் (ஜாதகபலனுக்கு)98
இடிவிழுங்குறி 70 இயமகண்டம் 80
இரச்சு இரச்சுமி 60 * இரட்டைப்
பிள்ளை 67
(இது 151 ம்செய்யு,) இரணமோசனல் 21 இரணவைத்தியம் 28
}ரணியவேளை 65
இரத்ததுரணம் 60 இராகுப்பாய்ச்சல் 32 இராசதரிசனம் 25 இராசயோகம் 06
இ.
விஷயம். பக்கம்.
இரரசி 0 இராசிஅங்கம் 82 இராசிக்கால்கள் 83 இராசித்திக்கு 84 இராசிநாழிகை 80 இராசிநிறம் 83 இராசியதிபதி 11 இராசியோகம் 58 இராசிவடிவம் 83 இருத்தை லக்ஷ
60th 6 இலக்கினம்
(பயிர்வ) 8 இலக்கினகுணம் 63 இலக்கினகுனியம் 61 "இலக்கினமரண
Gufrasts 62 இலக்கினநாமம் 83 இலக்கினவிஷம் 61 9.
உச்சநிசம் 83 உச்சயோகபலன் 11 உதயாற்பரம் 80 உத்தமமரதிபல. 68
உபதேசம் 43 உபநயனம் 8 உபாகருமம் 9 உரல்செய்தல் 40 உற்பாதம் 匈3
906ΥΤ ஊர்த்துவசதோ
திர யமுகம் 81
6. எதிர்நோக்கிய
நாள் 8 எரிந7ளாதி 58 எருமை
கொள்ளல் 4.

Page 64
116
6.
விஷயம். பக்க.
ஏகாதசிவிரதம் 45 gresarrfias 6r 47 ஏர்பூட்டல் 5 62. ஒந்திவிழுகுறி ገፈ
56. கனம் 10 கண்டகதுரணம் கற்திரியோகம் 102 கதிரறுத்தல் O கநஷஷ்டி 44 கரணம் 47 5U GEOT GBAE, imressiħ 52
கருப்பாதானம் 3. கருப்பம்வைத்தல் 40 கலப்பைச்சக்கரம் 15 கனவின்பலாபலன் 76
கன்னவேதனம் 5
கன்றினும்பலன் 20 கா.
காகங்கரைதல் 74
காலசக்கர தெசை 113 காலசக்கரதெசர், 14
576GBurrs 6 : காலவே ரை O காற்றுக்குறி 20
G. கிணறுகுளம் வெட் டல், கரைகட்டல் 41 கிரகஅதிதேவர்திக் 85 கிரககுணம் (உச்ச முதலியவையினல்) 62 கிரகக்கிரகணம் 72 கிரகசத்துருமித்துரு
ŠዎubGör 8粤 கிரகசன் மத 49 கிரகசாதிகுனம் 86 கிரகசாரசஞ்சிகை 68 கிரகணமூலம் 57 கிரகண பலன் 70 የ8
கிரகதோஷம்
Siobш оча, т п 5.
G。
விஷயம். பக்கம்,
கிரகதட்
முதலியன 85 கிரகநோக்கு 62 கிரகபலி 6 கிரகபலிதம் 68 கிரகபெலம் 65 கிரகமண்டலம் 58 கிரகரத்தினம் &5 கிரகலோகம்
தானிய 85 கிரகவேதை கிருஷியார்ம்பம் 15 கிருத்திகாதீபம் 44 கி. கீழ்நோக்கியநாள் 18
குடிபுகல் s8 குடில்வைத்தல் 6 குணுதிசம் 65 குமர்நீங்குதல் 14 குருசுக்கிரசம -
சத்தம 50 குருசுக்கிரமூடம் 50 குரூரக்கிரகம் 86 குளிகள் አኝ6 கெ. கெண்டாந்தம் (முகூரித்தவிஷயத்)51 கெண்டாந்தந்
(ஜாத 93
கே.
G5 iCarrat, 0. கேதாரவிரதம் 44
கேந்திரமுதலியன 83 கேமித்துருவயோ 02
கொ,
கொடியயோகம் 58 கொந்தச்ச்க்கரம் 81
கொள்ளல்கிற்ற ம0
கோ,
விஷயம். பக்கம்:
கோசரபலம் 67 கோசரவேதை US
கோதூளிகாலக்கி. 65 கோமூத் திரிசக்கர. 6
கோளியல்
கோள்வினைதீர 68
F.
FISL 62
*சகோதரநிரியா 64 ணம் (இது 12-ம்
செய்யுள்) சங்கிரமபலன் 69 சசிசூரியகாலநலம் 30
சடசிதி 52 சட்டுவர்க்கம் 84 சண்டீசசண்டா யுத5 5.5itlGL-sh. 2经 சந்திரகாலநலம் 30 சந்திர திருட்டி 48 சந்திரபெலம் 6S சந்திராட்டமம் 56 சம்ாவர்த்தனம் 9 சமுத்திரபாத்திரை28 ஜயந்தி 44 சயனம்போசனமுத89 சரதிர லகுமுதலிய
நட்சத்திரங்கள் 49 சந்திரஉபயம் 6. சர்ப்பதானத் 71 சலீசாசிஅனவிராடு ஐது ĠF6)”é5fferħasraħ 30 சனிசரிதை 7፱ சனிச்சக்கரம் சன்மத்திரயம் ö6 சன்மத்திரயவா.ப 56
gift,
6þ76ãyda7agus ge சாதகருமம் 7
சாந்திமுதலியன 25

g.
விஷயம். பக்கம்,
சிட்டவீரியம் 86 சிதிதயோகம் 54 சித்திரகுத்தரிவிரத 43 சிராதிதம் 23 சிவராத்திரி 46 இறீதிவசாதி 5. G: சீமந்தம் 4. ga Grasb 63
S. 巴汗。
சுக்கிரமூடகிர
ტ5 მწშff_t} 71 Ss 6de Lu Gulunrl&Sub 1 02 சுடுநாளாதி 2 சுபசகுனம் 27 சுபத்தினயோகம் 55 5F um sur nr 6 சுவர்ப்பிளப்பு 40 சுவர்வைத்தல் 36 சுனபாதி
ஆறுயோ 101
சூ. சூடுமிதித்தல் 7 குடுவைத்தல் சூதகநியமம் 23 குதிகசக்கிருகப்பிர வேச சூதிகாக்
கிரகம் 95 சூரியகால நலம் 30 சூரியசந்திர
கோதரிச 5 சூரியதிருட்டி 《8 செ. செஞ்சிதலெழுதல் 41 செவிடுமுடம் 6 செவிடு
(ஜாதகத்து 105
சோ. சோதிடனிலக்
கனம் 14
வி ஷ ய அக ரா தி
செள.
விஷயம். பக்கம்
செளளகருமம் 6 岛, தகளுதிகிரியை 23 தசப்பொருத்தம் 9 தம்பத்தாபனம் 35 தலையுவாலிற்
பாதம் 6碁 தவயோகம் 0.
தா. தானியங்கூட்டல் 17 தானியச் செலவு 17 தானியம்வைத்தல் 17
திசையசத்திரை 27 திசையோனி 25 திதிதேவதை 76 திதியாதிபெலம் 63 திரிசூலசக்கரம் 31 திரிசன் மகன்மம் 56 திரிபுக்கரயோகம் 64 ஸ்திரீதீர்க்கம் 0 ஸ்திரீசாதகம் I 11 ஸ்திரியாத்திரை 281 திருவோன விரத 45 இவா நிசிபெலம் 64 திவாழுகூர்த்தம் 50 திவாரோகம் 52 தினதேவதை 76 தினத்திரயம் 60 SaoTruu '6f 76 தினமிருத்து S2 தினவிருத்தை 47 தினவிருகூடிம் 76 திறைகொள்ளல் 25
தீயவோரை 64 தீபாவலி 344
117
l•
விஷயம். பக்கம்.
துந்துமியோகம் 63 தும்மல் 28 துலாநிலைநிறுத்தல் 42 துன்னிமித்தம் 2& தெ. தெய்வப்பிர
திட்டை 42 தெய்வயோகம் 64 தெருட்கி 2 தே. தேசராசி 73 தேவிவிரதம் 49
j நக்ஷத்திரஉச்சம் 81 நக்ஷத்திர
தியாச்சியம் 6 நகடித்திரம்'பயிர்ச்)17 நவராத்திரி 44 நவவஸ்திரந்
தரித்தல்
நா. நாகயோகம் 64 ஸ்நானம் வஸ்திரம்
(வருஷப் பிறப்பு) 75 நாமகரணம் 4 நாமாக்ஷரம் நாலாநீரி 2 நாவாய்ச்சக்கரம் 28 நாழிகைக்குஅடி 80 நாள் 9. நாற்கால்
விலங்குயா 26
நிசாமுகூர்த்தம் 51 நிஷேகம் 86 நித்தியயோகம் 47 நிரியானம் OS நிலவுநாழிகை நிர்வாணி 岛2

Page 65
118
விஷயம் பக்கம்,
நீராசன சாந்தி &6 நீர்ப்போக்குமுதலி,40
நூற் பொருள் 114 நெ. நெல் விதைத்தல் 19
நே. நேத்திரமூடம் 104 நோ.
நோயினர் முழுகல் 20 நோய்நீங்காமை 23
.
பகலிரவுவிழிக்குமி 7
ሀ”r? 69 62 பகைநாள்,வைநாசி
sts 56 பக்ககுணுகுணம் 46 பக்கச்சித்திரை 46 பசு வாணிகம் 30 பஞ்சபட்சி 32 பஞ்சா யுதந்தரித்தல் 4 பஞ்சார்க்கதோஷ் m மும் அபாைதமும் 57 பஞ்சார்க்கப்புடம் 57 பணிச்சக்கரம் 16 பதுமயோகம் 64 பந்தராகு ፫ ዛሆë በ‛ዽ9th 67 பலவகைப்பயிருண்
டாக்கல் 8
பல்லவம் (வருஷப் பிறப்புஸ்நானத்து) 75 பல்லிவிழுகுறி 7.
பறவையாத்திரை 26
விஷய அகராதி
விஷயம் பக்கம்.
பாகஞ்செய்தல் 40 பாக்கியதரித்திர
Gaurré5ub 0. பாலூட்டல் 5 Litra, 186orth 48 பாவயோகம் 6.
. *பிதிர் நிரியரணம் 63 (இது 17-ம் செய்யுள்) prat 6oor Gör 《9 பிரித்ததாயகனேடு
நாயகியைச்
ச்ேரித்தல் 14 பிருட்டோதய
6) Grrr 83 பிறைதெர்ழல் 69 பிறையிலக்கணம் 59 H. புங்ஸவனம் 3 புட்சரயோகம் 63 புதிதுண்னல் 8 புவஞனநிதயோகம்64 புறநடை (யாத்தி) 32 புறனடை
(மனைக்கு) 39 புறநடை(கிணற்று)42 புற்றெடுத்தல் 41
பூகம்பாதி 58 பூபரீட்சை ፵8 பூமிக்கிரகணம் H 9 பூமிப்பிரவேசம் 85 பூமிசுக் கிரன் 40 பூமியின் ஆகிருதி 33 பூரணை அமாவா, 69
ଜୋu. } பெயரிவலி 32 பொ. பொருந்தாநான்
போ,
விஷயம். பக்கம்.
போசனம் (வருஷப்
பிறப்புக்கு) 78
D. 10கக்குறி 70 மகாகுலம் 58 மகாதெசை 2 | மகா தெசா லம் 1:2 மகா மகம் 45 மகாளயசிராத்தம் 44 மிகுடம்புனைதற்கு
Gaumái65u urri 岛4 மகோதயம் 4 மந்தரயோகம் 63 மரணகாணநாச
சித்தயோகம் 64 மரம் வெட்டல் 64 மருத்துநீர் " 75 LO 69) Lofressib 4. மழைக்குறி 7} மறு மறுதழும்பு 95 மறுமையிலடையு
மிடம் 8 மனைக்கருகினிற்கத்
தக மரங்கள் 41 மண்க்குத்தூ: மிட 88 மன முதலியசெய்த8ச மன்மத யோசம் 63
鄱的訂。
மாசேந்திரம் O Nemrég5(Gvib 57 மாததினம் 50 மாதநிஷித்த
(பொது) 莒{} மாதநிஷித்தம்
(வீடுகட்டுதற்கு) 34
மாத நியமம்(வீட் ) 34
மாதப்பிரமாணம் 58
மாதுருநிசியாண 94 (இது 122-ம்செய்யுள்) ucrsitas au
யோகாதி 101

(P.
விஷயம்; பக்கம். 24 فأة مسا ساوئها ما முதியன்கரைதல் 74
. *ւՔ. மூலத்திரிகோணம் 84
மே.
மேகுயோகம் 64 மேநோக்கியநாள் 18
T. யாத்திரை யாத்திரைநிஷித்த 54 யானைகுதிரைப்பய 25 uum 2601 (36-ffëABG) 26
uj • யுத்தயாத்திரை 26 யோ. யோகஅர்வாதம் 36 யோகபலம் 03 யோகினி 3. யோனி 10
J.
ரதஸத்தமி 45
தி,
வசியம் வயற்காவல் 7
வி ஷ ய அக ரா தி
6.
விஷயம், பக்கம்
வயித்தியம் 2貂 வரயோகம் 。54 வருடசூலம் 59 வர்க்கேர்த்தமம் 51 வழி,கிணறு 4 it
6.
வாகனகருமம் 路2
வாகனமேறல் படைக்கலப்பயிற்சி25 வாட்சக்கரம் வாஸ்துகருமம் 4. வாஸ்துநிலை 34 வாயபலி 孟2 வாயில்வகுத்தல் 6ே வாயிற்பொருதத. 35 வாயுப்புடே 73 வாயுயோகம் 73 வார குலம் ... 3 வாரசூனியம் g வார திருட்டி 48 வாரதியாச்சியம் 56 வாரமிருத்து 廖2 வசரவிருத்தை 盛6 airprit 5 A 8
வி.
விசயயோகம் 65 விசேஷகோசரம் 68
119
வி.
விஷயம், பக்கம்,
விஷயோகம் 53 dari Garuh 56 விட்டிக்கரணம் 48 விட்டுணுபலி 4. வித்தியாரம்பம் 8 வியாழன்சரிதை 72 விநாயகசதுரித்தி 44 விநாயகஷஷ்டி 45 விகுந்து 8 விவரககாலநியதி 12 வீ. வீடுகட்டவிலக்கிய
காலம் 37 வீடுமெழுகல் 37 வீடுவேய்தல் 37
Gu. வெருளிகட்டல் 16 வெள்ளிசரிதை 17
வெற்றிலைக்கொடி
நடுதல்
வே. வேதவாரம்பம் 9 வேதவிரதம் 9 வேதை
6ö)轨J。
வைகாசிவிசாகம் 43

Page 66
பிழை திருத்தம்
مسیحیتخت نخستیXمجیتیسیسید.
பக்கம் செய்யு பிழை திருத்தம்
2 7 மேலினிகெது மேலினிதிருந்து 8 புநர்தம் tisfy 2 விற்கதிங்க னிற்கத்திங்க 6 23 சேசனுமாத சோணுமாத 6 24 சேனவிலை சோணுவிலை 1 A 74 வெள்ளு வெள்ளி IA 74 : G. grubu? Alb செய்யிற் h 6 12 தோரகிறைந்தனரே தோரறைந்தனரே 25 6 நான்குடுறு நான்குகருது 25 8 சீகுலசோதி சீருலவுசோதி 身6 4. சுளகு சுழகு 29 8盛 6T's 6 சுழகான 33 2 வசியணுங்தடுமை வசியனங்கருமை 33 7 மெயதவால் மெய்தும7ல்
6 30 | இருக்குறு இடுக்குறு 42 7 முன்வே ஆள மும்வேளை 44 செய்திடிடி செய்திடிற் 48 பள்னரண்டி பன்னிரண்டி 4剑 இ2 | குழன்கடவாயிட குழன்மடவாயிட 49 易2 வினையனைட்தினுக்கு | விண்யனைத்தினுச்கு 49 4. r மாறமாறமாமே மாறமாமே 49 25 யிற்ணடுவிரண்டு யிநண்டுவிரண்டு 50 27 நட்டுபச்சாங்கிசத்து நட்புச்சரங்கிசத்து 50 3. நகயின்னும் நகரின்மன்னும் SI 38 முரண்று (up 30).) 52 46 மைந்துமய மைந்துவய 53 56 (p(DJ முத்தர 54 历9 புகரித் புகரிற் 55 76 சிட்தியரும் கித்தியாகும் 57 84 மாவிலிணண்டிற் மாணிணிணண்டிற் 58 92 நாணினுக்கு நாளினுக்கு 59 0. குளிகளின்றதாமே குளிகணினன்றதாமே 60 08 கோள் சட் கோள்கட் 6. 1 0 நுநனமாதே நூதனமாதே 61 3 மீனன்டி மீணண்டி 6. 15 கொடிகவை கொடியவை . 62 9 அங்குச அங்கிச 62 【2岛 முழநோக் (னே முழுநோக் 6 9 லுத்தமதனுமற்று லுற்றுமற்றுளே 65 擅47 குறைபாவை குறையாவை 66 I54 பானு ததன் பானு தான் 68 மருஞ்சீவன் மருவுஞ்சீலன் 7. S4 மிகுத்திடுமே
மிகுந்திடுமே


Page 67


Page 68
புத்த
சோதிட நூல்கள்
பலதீபிகை விதானமாலை சோதிட வினவி ஜாதக பாஸ்கர பூரீபதி அனுபவ: செகராசசேகரபு
நீதி நூல்கள்
ஆத்திசூடி கொன்றைவேந் வாக்குண்டாம்
வெற்றிவேற்சை
JI[[II (Tậì56Î
நவக்கிரக மஹா நவக்கிரக கவச
சனி துதி சிவாலய தரிசன
அமாவாசை தர் பிள்ளையார் க.ை சந்தான தீபிகை ஆசௌச தீபி.ை
★
கிடைக்குமிடம் :
சோதிடவி 46, GLI356).
தொ?

5 விளம்பரம்
டை (அச்சில்) ன் (அச்சில்) ஜாதகம்
Ο Πάου
தன்
rமந்திரம் (சாந்தியுடன்)
b
விதி LjLIGÖÖT விதி கு
历。
TJ 5535 T2a - LIITIII30II.