கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞான தேசிகன் பிரார்த்தனையும் பாக்களின் தொகுதியும்

Page 1
|
|×
:
|×
o.
·
ற்றிய சாவகச்சே
இய
(
ல்
பிரபலஞானிகளா
 
 
 
 
 
 

சிவமயம்
ன தேசிகன்
劃 *
ார்த்தனையும் வர் : சி. அருணுசலம் Fரி, யாழ்ப்பாணம், )
திருவாய் மலர்த்தருளப்பட்ட
ன் தொகுதியும். 9 8 3

Page 2


Page 3

6. சிவமயம்
கதிர்காமம் பூரீமத் ஆறுமுகம் இராசுையா சுவாமி அவர்கள் வழங்கிய
முகவுரை
துக்க நிவிர்த்தியும் பரமானந்தப் பேறு மே முத்தி யெனப்படும். ஈசுவரபக்தியே முத்திக்கு வித்து. பக்தியில்லா விடில் முத்திக்கு வித்தெது? பார்த்திலமே. பக்தி அந்தக் கரண சுத்தியை யேற்படுத்தி ஆன்ம விசாரணைக்கு வழி வகுக்கிறது. பிறவிக் கடலைக் கடத்தற்கு மிகவும் பரிதவிப் பவர்களே உண்மையான பக்தர்களெனப்படுவோர். இவர் கள் ஈசுவர பக்தி மிகுந்து வேறு நினைவின்றிப் பரவசமாய் நிற்பர். திருத்தொண்டு கோணது செய் வர். பக்தி யொன்றுதான் பிறவிக் கடலைக் கடத்தற்கு ஏதுவாகிய மரக்கலம், வேறு உபாயம் இல்லை. பக்தியின் சிறப்பைப் பின்வருமாறு மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந் தருளுகிருர்.
முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா முர்பெறுவார் அச்சோவே.
இப்புத்தகத்தின் முற்பகுதியில் பக்திப் பாடல்கள் இடம் பெறுகின்றன. ஆன்ம விசாரணையில் ஆர்வமுள்ள பக்தர் களுக்கும் மற்றும் அன்பர்களுக்குஞ் சகாயமாகும் நோக் கத்துடன் பிரபல ஞானிகளால் திருவாய் மலர்ந்தரு ளப்பட்ட தத்துவரீதியான பாக்கள் பிற்பகுதியில் இடம் பெறுகின்றன.
அன்பர்கள் தத்துவ விசாரணையினல் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் ஆகிய மூன்றும் நீங்கிப் பரமப் பிர யோசனத்தை அடைவார்களாக ! அன்பர்கள் அனைவரும் இனிது வாழ்க !
இங்ங்ணம், ஆறுமுகம் இராசையா
பூரீ தெய்வயானை அம்மன் கோவில், கதிர்காமம். − 8-9-1983

Page 4

சிவமயம்
சிவஞான தேசிகன் பிரார்த்தனை
விநாயகர் வாைக்கம் நேரிசை வெண்பா
ஓங்கார மாய் நின் ருெளிரும் அருட்டேவே துரங்காது துரங்குஞ் சுகநிலையைப்-பாங்காக மன்ன வருள் செய்யுந் தேசிகனே வாழ்த்தியிட இன்னருள் தாராய் இயைந்து.
குரு வர்ை க்கம்
அழியா அவித்தை அழிந்தொழிய ஞான விழியா வெரிக்கும் விமலன் - மொழியதஃன நெஞ்சே நிஃனந்துருக நீங்காக் குருபரன்றன் கஞ்சபவர்த் தானே கதி, தூய குருவருளே தோன்றத் திருவருளில் தோய வழிகாட்டுந் துன்பகல - நேயமுடன் பாராத பார்த்துப் பழகியது தாணுகில் வாராது வன் பிறவி வாழ்வு.
பிரார்த்தனை நேரிசை வெண்பா
சற்குருவாய்த் தோன்றுந் தவிமுருகப் பெம்மானே அற்பகுன மேதுமின்றி யன் புருவாப் - நிற்கயான் சித்தம் வைத் தாள்வாய் திருநோக்கால் எந்நாளும் எத்தடையு மில்லாம லிங்கு.
குறையெல்லாத் தீர்க்குங் குமர முருகா மறையருளும் மாதேவன் மைந்த T - குறையகள் நேரே யருள்புரிவாய் நீங்கா நிலேநிற்கத் நீரா பயக்கமது தீர்த்து எல்லாந் தர வல்ல ந்ெதை பிரான் நீயலேயோ சொல்லுக் துயர கற்றிச் சோகமின்றி-யெல்லேயிலா இன்பநிஃப் தேக்கித் தெளிந்திருக்கச் சற்குரு.ே மன்னியருள் செய்வாப் மகிழ்த்து.

Page 5
( 3 )
எனேயாண்ட தெய்வமே யென்குறை தீர்க்க வுனேயன்றி யாருண் டுரையாய்-எஃனயறி ந்து தானேதா னுயிருக்கத் தண்ணருளே வேண்டுவன் யான் ஞானு கரனே நயந்து. நோயால் வருந்தாமல் நொந்து சலிக்காமல் மாயை மயக்காமல் மாற்றியருள்-ஐயனே சின்மயமாய்ச் சித்தந் நெளிந்து கனிந்திருக்க நன்கருள் செய்வாய் நயந்து . தங்கி யருள் தழைத்துத் தாரணியுந் தன் மயமாய்ப் பொங்கியின்பம் பூரணமாய் நிற்கு நிலை-எங்கென்று தேடாது தேடச் சிவஞான தேசிகனே வாடாமல் வாழ வருள். சும்மா விருந்து சுகக்கடவில் மூழ்கியான் இம்மா நிலத்தில் இனி திருக்கப்-பெம்மானே யேத்தித் துதிக்கத் தெரியா வடியேனேக் காத்தருள் செய்வாய் கனிந்து .
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அன்பிலா வடியேன் அருந்துயர் கடிதகலத்
தி ருவடியே தஞ்ச மெனத் தான் கருதி வந்தடைந்தேன் அன்றுமுதல் இன்றுவரை ஆதரித் தாண்ட
குருமணியே ஆனந்த வருள்முருகா அப்பனே என்றுதான் தீராத அருட்டாகத் தீர்ந்தொழிந்து
சிதையாத சிவானந்த பூரணம் வந்தடுக்கும் முன்னின் றடியரைக் காத்தருளும் முழுமுதலே
பிரியாத மூதுணர்வே மோனப் பெருவாழ்வே,
உள்ளிருந் துணர்த்தும் அருளிறையே உணர்வெளியே
ஒரிய உமையாள் எடுத்தஃணத்த பாக்கியமே தெள்ளத் தெளிந்த சிவனடியார் பற்றுந்
திருவடியே திருவடியில் விளைந்த வெறுஞ்சுகமே எள்ளவும் உண்மைநிலே தெரியாத ஏழைமயல்
கிரவெந்நாள் உணர்த்திவைத் தான் வாய் திருமுருகா உள்ளுடைத் துருகுமெய் ய்ன்பர்தம் நோய்தீர ருைசஞ் சீவியே விஞைானக் குன்றே.

( 3 )
காட்டுமுன் திருவருளேக் கண்ணுரக் காணவுங்
கலிதீர்ந்து கதிபெறக் கருணையில் தோய்வுந் நாட்டஞ் சிதையாது நல்லருளில் மூழ்கவும் நானற்ற நன்னிலே தானுக விளங்கவும் வாட்டுமிரு தயநோய்கள் வாரா தொழியவும்
வன்பிறவி வாசஃனகள் வேரோடு மாயவுந் தேட்ட மொழிந்தியான் தேடா திருக்கவுந்
தேற்றிவைத் தருளுவாய் சிவஞான தேசிகா.
go, iffi u I I'I LI IT
qTର୍ଦuଈunt if வல்ல; இறைவா போற்றி எல்லேயொன் றில்லா ஏகபே போற்றி சத்தா யிருக்குஞ் சrபே போற்றி சித்தா யொளிருஞ் சிவnே போற்றி என் ஃன யனே க்கு மெந்தாப் போற்றி என்துய ரகற்ற எழுந்தருள் போற்றி குருவாப் வந்த குமரT போற் றி மருளிருள் நீக்கு மாதவ போற்றி இதயநோய் போக்கி இன் புற் றிருக்க இதமாய் விளக்கி யின்னருள் செய்வாப் LJ Tsiolo வெளியைப் பாாது பார்க்கவுந் துரங்கா வுணர்வில் துரங்காது தூங்கவுந் தேக்கா வின்டத் தேங்கி நிறையவுந் தாக்கு வாசஃன தானு யொழியவுந் தன்மய மிலங்கவுந் தண்னருள் புரிவாப் Fair Lori குகபர ஜெயஜெய போற்றி
திருவடியின் மகிமை
திருவடி யாவது திகடகு பெருவெளி திருவடி யாவது திருவருள் உறைவிடம் திருவடி யாவது சின்மய மாக்குந் திருவடி மோனத் திறமருள் தருமே.
குறிப்பு : அகண்ட நிலையில் திருவடியென்பது வியாபக விளங்கும் ஞானகாசம்
மாகவும், கயம் பிரகாசமாகவும் ( சிதாகாசம்). எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்வது கற்பனை கடந்த சுயஞ்சோதியே. சுயஞ்சோதியை எப்
பொருளும் விளக்காது. தன்னிலே தானுய் விளங்கி க்

Page 6
( t )
கொண்டு ச ட மாகிய அன்னியத்தையும் விளக்குவது சுயஞ்சோதி. அந்தச் சுயஞ்சோதி வியாபகத்துக்கெல்லாம் வியாபகமாய், சத்தாய், சித்தாய், ஆனந்த மயமாய் விளங்குகின்றது. அதையறிந்து, அதுவான வர்கள் பவக் கடலேக் கடக்கிருர்கள்.
திகடரு ( திகழ்+தரு பெருவெளி - பிரகாசிக்கின்ற ஞானுசாகாசம். திருவருள் பம்பிரகாசம். வின்மயம் (சித்+மயம்) ஆக்கும் - (திருவடியைத் தியானஞ் செய்ட வர்களே) ஞானமயமாக்கும். பயம் - தன்மை; அஃகா வது அலே, திவலை, குமிளி எல்லாம் தீர்மயம் பொன்னுற் செய்யப்பட்ட ஆபரணமெல்லாம் பொன்மயம், மண்ணுற செய்யப்பட்ட பாத்திர மெல்லாம் மண் மடம். மோனத்திறமருள் தருமே -(திருவடியைத் தியானஞ் செப்ட வர்களுக்கு) மோன நிலேயை அடைதற்குரிய வல்லமையை புண்டாக்கி யருள்புரியும்.
சற்குரு யோக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய "எங்கள் குருநாதன் ” என்னும் திருப்பாடலின் சாராம்சம்.
1 தன்னையறி வாயென்ருன் எங்கள் குரு நாதன்
தன்ஃனநாடி நில்லென்ருன் 2 சங்கற்ப மொழியுமென்ருன் s
தங்கியருள் தழைக்குமெ ன்ருன் 3 துரியசுகத் தோன்றுமென் முன்
அரியநிலே யானதென்முன் རྟ། 4 அதுவேசின் மயபென்ருன்
அது நீயாய் நில்லென்முன் "ו" ו 5 அயலெதுவு மில்லையென்முன் ". மயல்மடிந்து விட்டதென்றன் | ! எல்லாந்தா குனுயதென்முன் 5 ב
எல்லே சற்று மில்ஃபென்ருன்
எங்கு மிருப்ப நிறையருள் பூரணம் அங்கு தங்கிட வானது பங்களம் பொங்கி விளைந்தது பூர:ை மங்கம்ே
மாங்குந் தங்குக வெய்துமங் களமே.
சிவஞான தேசிகன் பிரார்த்தனே முற்றிற்று.

(
岳
)
சிவமயம்
பக்தியின் முதிர்ச்சியால் அந்தக்கரணகத்தி யேற்பட்டு, ஞானசாதனைமூலம் தத்துவ ஞானத்தையடைய விரும்பும் அன்பர்களுக்குச் சகாயமாகும் நோக்கத்துடன் பின்வரும் பாக்கள் பிரபல ஞானிகளால் கிருவாய்மலர்ந் தளருப்பட்ட பல நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பெற்றன.
திருமுல நானுர் திருமந்திர ம்
முன்னேப் பிறவியிற் செய்த முதுதவம் பின்ஃனப் பிறவியின் பேற்ருல் அ றியலாந் த வின் மறிவது தறிவா மஃ த ன்றிப் பின் னே பறிவது பேLறி வாகுமே - 1
குறிப்பு: முதுதவம்-முதிர்ந்த நல்ல தவம், பேற்றல் அறியலாம் - பயனுள் அறியலாம். தன் পুত্ৰr அறிவது அறிவாம் - ஆன்மாவாகிய தனது நிஜ சொரூபத்தை அறி வது உண்மை ஞானமாகும். பின்னே அறிவது பேயறிவா குமே-அதைவிட்டு அறியப்படும் பொருட்களே ( திருசியங் களை) அறிவது மூடர்களது ஞானமாகும் (போலி ஞான்" கும்). ஆன்மாவின் நிஜசொரூபத்தை அந்தர் முசி "ேடத்தால் அறியாதவரைக்குஞ் சிவஞானம் உதயமி"ே
அறிவு வடிவென் றறியாத வென்னே அறிவு வடிவென் றருள் செப்தா னந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே - 2
குறிப்பு அறிவு வடிவு - மெப்புணர்வு, அருளT லறிந்தே குருவருளால் அறிந்தே,
அறிவுக் கழிவில்?: பாக்கமு மில்லே அறிவுக் கறிவல்ல தாதாரமு மில்லே அறிவே பறிவை யறிகின்ற தென்றிட் டறைகின் றணமறை யீறுக டாமே - 3. குறிப்பு: அறிவு சொரூபத்துக்கு உற்பத்தி நாசம் ஒருபொழு துமில்லை. அது என்றும் உள்ளது. மூன்று காலத்திலும்

Page 7
( ; )
அறியாதது எதுவோ அது சக்தெனப்படும். ஆதலால் அறிவு சொரூபம் சத்து. (ஆக்கம்-படைப்பு உற்பத்தி அறிவு ஆன தில்வ அழிவதல்ல வென்று அறிவை அறிவதுவே மெய்ஞ் இரானத் தெளிவு. அறிவு சொகுபர் வியாபகத்துக்கெல் விாம் வியாபகம பிருத்தலால் அதற்கு மேலானது எதுவும்
இல்,ே அறிவு தானேதானுக விளங்கவின் அதற்காதாரம் வேறென்றில்லை. அறிவு சொரூபமே மற்றெல்லாவற்றிக்கும் ஆதாரம், அறிவே தன்ஃன அறிகின்றதென்று வேதாந்தம்
கூறுகின்றது. மனறபீறு-வேதாத்தம் (உபநிடதங்கள்)
வெல்லு மளவும் விடுமின் வெகுளியைச் செல்லு மளன ரஞ் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தாங்கிலுற் கல்லும் பிளந்து கடுவெளி யாமே -
குறிப்பு:- வெல்லுமளவும்-பாசடந்தத்தை  ெவ ல் இது ம் வரைக்கும். வெகுவி - கோபம், செல்லு மீளவும் - தேகம் நீங்குகின்ற காலவரையறை மட்டும். செலுத்துமின் சிந் விதியை-நிஃன வைத் திருவருள் நாட்டத்திற் செலுத்துமின், அல்லும் பகலும்--இரவும் பகலும் (சந்த தமும்). அருளுடன் துங்கினுள் - கிருவருட் பிரகாரத்தில் நித்திரை செய்தால்: இதை நனவிற் கழுக்கியென்பர். கல்லும் பிாந்து-கல் இப் போல விருக்கும் ஆன ைமலமும் கெட்டு, கடுவெளி - Lர
மாகாயம், சிதாகாசம்.
தன்னே யறிந்து பின்புடன் ரூனுக மின்னு மலங்குன மாளும் பிறப்பதும் பின்னது சன்முத்தி ரன் பார்க்கப் பேரொளி கன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே - 3
குறிப்பு : தானுக - (சிவமுடன்) ஐக்கியமாக, மன் னு, மலம் குனம் பாரும் - பொருத்திய மும் மலங்களும் முக் குணங்களும் கெடும். ச என்முத்தி-நல்லமுத் தி, குரு" (Tத்து முத்திரை-சூானமுத்திரை சின் முத்திரை.

( 7 )
தானவ னுகுஞ் சமாதிகை கூடினுல்
ஆன மலமறும் அப்பகத் தன்மைபோம் ஈனமில் காய மிருக்கு மிருநிலத்
துனங்க வெட்டு மொழிந்தொன்று (3ரர்த்கே-ே
குறிப்பு : சமாதி கைகூடினுல் - நிட்டை கை க. டி ல்ை " தான் பிறனுகாத் தகையது சமாதி' என்பது சமாதி பின் வரை விலக் கணம். பசுத்தன்மை - சிவத்தன்மை. தேகாதிதத்துவங்களே பான் என்றும் எனதென்றும் ஆன்மா அபிமானித்தால் அது சி ெைனனப்படும். அதுவே சீவவுபாதி, சிவத்துவம் ஆன்மாவின் போவி சொரூபம். ஊனங்கள் எட்டு - கேடுகள் எட்டு ; அவை யாவன: கடன்
ாைங்கல், இர த்தல், கண்டறிதல், திருடவ் வியாதி, தள்
எாமை, எச்சில் உண்னல், தரித்திரம் என்பன.
செயலற் றிருக்கச் சிவானந்த மாகுதே
செயலற் றி ருப்பார் சிவயோகந் தேடார் செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூட Trfசெயலற் றிருப்பார்க்கே செய்தி புண்டாமே - 7
குறிப்பு: செயலற்றிருந்தல்-மனம் சங்கற்பமற்று அகன் டத்தில் தரித்து நிர்றல். இதை திட்டையென் பர் ‘நினை வொன்று நினையாமல் நிற்கின் அகமென்பார், நி ற்குமிடமே அருளா ம் நி சுவாமிகள், செயலற்றிருப்பார்க்கே செய்தியுண்டாமே
ட்டை, அருள் ஒட்டும்' என்ருர் தாயுமான
மோன நிஃபின் இயல்பும் சிறப்பும் டயனும் துெ பவற்றிருப் பார்க்கே சித்திக்கும்.
ஓதி மயிர்க்கால் தொறுமமு துபிய பேதம் அபேதம் பிறராத வானந்தம் ஆதிச் சொருடங்கள் மூன்றகன் றப்பா ჭეს: வேத" தோதுஞ் சொ ரூபிகன் மேன்மையே - 8
குறிப்பு: இத்திருப்பாடல் சிவசொரூப தரிசனத்தைப் பற்றிக் கூறுகிறது. பேதம்-வேறுபாடு, அபேதம்-வேறு பாடின்மை, அமுதூறிய ஆனந்தம், பிறழாத ஆனந்தம் எனத் தனிக் தனிக் கூட்டுக. மூன்று சொரூபங்களாவன :

Page 8
( 8 )
(1) சீவசொரூபம் (2) சாட்சி சொரூபம் (3) பரசொரூபம். (1) சீவசொரூபம் - தானல்லாத தேகாதிதத்துவங்களைத் தானென்றும் தனதென்றும் அபிமானிக்கும் உணர்வு. (2) சாட்சி சொரூபம்-தேகாதி தத்துவங்களுக்கு வேறு கிச் சம்பந்த மற்று நிற்கும் உணர்வு. Lu J (AFT) பம் - அகண்ட வெளிமயமாய் சுத்தமாயையுடன் لاپا تلقی பஞ்சகிருத்தியங்களே நடாத்தும் ஈசுவர வடிவம்,
சிவசொரூபம் - ஈசுவர வடிவத்துக்குஞ் சி" ட்சியா ய் விளங்கும் சச்சிதானந்த நிலை. சீவன் முத்தர்களது அகண்ட மனம் பேதப்பட்ட விடத்தும், பேதப்படாதி விடத்தும், (அமுதுறிய) சிவானந்தம் பிறழாது (பேதமடையாது). அச்சிவானந்தம் எ ன்று ம் ஒரு தன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறதென்று வே த ங் கன் வெசொரூபத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுகின்றன.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத் 5 ஒளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்தி-ஞ் சோம்பர்கண் டாரச் சுருதிக்கண் தூக்கமே-9
குறிப்பு: சோம்பர்-சீவன்முத்தர்கள், அவர்கள் மண்ம் பர வெளியில் தரிபட்டிருக்கும். பரவெளியில் விளங்கும் JFL.J 35 சோதி மேலோங்கில் சீவன்முத்தர்கள் படுத்துக்கொண்டே பிருப்பார்கள். அவர்களுடைய உணர்வு வேதம் முடிந்த விடமாய் விளங்குஞ் சிவசொரூபம். சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே-சீவன் முத்தர்கள் தாங்குவிது அச்சிவசொரூபத்தில்.
தாங்கிக் கண்டார்சிவ லோகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார்சிவ யோகமுந் தம்முள்ளே தாங்கிக் கண்டார்சிவ போகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார்நிலை சொல்வதெவ் வாறே - 10
குறிப்பு: தூங்கிக் கண்டார் - சமாதியிற் கண் டா ர். தம்முள்ளே - தமது வியாபக சொரூபத்துக்குள்ளே.

( 9 )
மனமாயை மாயையிம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்முென்று மில்லே
பினேமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டாந்
தனேயாய்த் திருப்பது தத்துவந் தானே - 11 குறிப்பு : ம ன மா  ைய மாயை - (பொருளல்லவற்றைப் பொருளாகக்கொண்டு விவகரிக்கும்) ம ன தி ன் செயலே மாயை யெனப்படும். இம்மாயை மயக்கம்-இம்மாயை தான் (உண்மைப் பொருளே உணர வொட்டாது தடை செய்யும் மயக்கமெனப்படும் பிராந்தி. ம ன மா  ைய நீங்கியவிடத்து மற்ருெரு பந்தமுமில்ஃவ. ஆன்மாவின் நிச சொரூபத்தை விசாரித்தறிந்த பின்பு அதற் கு போக்குவரவில்லே. அது ஏக வியாபக சைதன்னியமாக விளங்கும். நாம் பிதற்றித் திரியவும் வேண்டாம். ஆத லால் ஆன்மாவின் நிசசொரூபத்தை ஞானுனுபூதி பெற்ற தக்கோர்பால் அன்புடன் விசாரித்தறிந்து ஆன்மாவில் சங் கற்பமறவிருந்து சாதன செப்து வரவேண்டும். அங்ங்னஞ் செய்துவரின் உரிய க ர ல த் தி ல் உண்மைப் பொருள் தானே வெளியாகும்.
தத்-அது (ஈசுவரசாட்சி), துவம்-நீ (சீவசாட்சி). அசிஐக்கியம் அத்வைதநிலை). சீவசாட்சிக்கும் ஈசுவர சாட்சிக் குந்தான் ஐக்கியம் பொருந்தும். அந்த ஐக்கியப்பொருளே ஏகபரிபூரணமாக விளங்கும் உண்மைப் பொருள் (சச்சி தானந்த சிவம்).
மனமாயை நீங்குவதற்கு
முறையான வழி
ஒன்றுகேள் மகனே புமான் முயற்சியால்
உரைத்து மானிடர்க் கீசன்
நன்று செய்யவே காட்டிய நூல்வழி
நடந்து நல்லவர் பின்னே
சென்று துட்டவாதனே விட்டு விவேகராய்ச்
செனித்த மாயையைத் தள்ளி நின்று ஞானத்தை யடைந்தவர் பவங்கள்போம்
நிச்சய மிதுதானே.
(கைவல்லிய நவநீதம்)

Page 9
( 10 )
குறிப்பு: ஞானபுத் திரா யான் கூறவேண் டிய உறுதி மொழி யொன்றுளது, அதனேக் கேளுதி, புருடப் பிரயத் தனத்தினுல் கெட்ட காரியங்களே விட்டு நற்காசியங்களை மேற்கொண்டு நெறிமுறையில் ஒழுகவேண்டும். ஈசன் மணி தர்களுக்கு மிக்க உபகாரஞ் செய்யும் நிமித்தமாகளே ஏற் படுத்திக் காட்டிய வேதாகம நூல்கள் கூறும் விதிவழியே தவருது நடந்து, சற்சனரை விடாது அவர் பின் சென்று, துட்டாைசஃனகளே யொருங்கே யொழித்துவிட்டு, நித்திய அநித்திய வஸ்து விவேகம் உடையவராய், முன்னேர் புத்தி விகற்பத்தால் தமதிடத்திற் செனித்த பிராந்தி ஜபமான மாயை யென்பதைத் தள்ளவேண்டியவாறு தள்ளி, மனஞ் செல்லுழிச் செல்லாதுநின்று, ஞானமிஃப்யதென உணர வேண்டியவாறு உணர்ந்து, அதனேத் தாணுக அனுட்டித் தடைந்தவர்கள் எவர்களோ அவர்கள் பவத்துக்கேதுவான சஞ்சித வினேகள் அனேத்துமொருங்கே ஒழிந்துபோம் இதில் ஐயம் என்ஃன? இன்ருதலால் இதுவே நிச்சயமாம்.
ஞானுகா ரமே ச ங் கற் ப நாசமெனவும். இரு வினே நாசமே துக்ககக நாசமெனவும், குறிப்பாகத் தெளிவித்தா ரென்பது. பவம் அகற்றத்தக்கது ஞானமெனவே, பொரு ஃளப் பொருளாகக் கொள்ளும் ப்ெயுனர் வென்பதாயிற்று.
ஆன்மா, சிவன், சிவசாட்சி
ஆகிய பதங்களின் வேறுபாடு
தானல்வாத தேகத்தைத் தாணுகவும், தனதல்லாத வற்றைத் தனதாகவும் எண்ணி (நானென்றும், வ்ண்தென் றும்) அபிமானிக்கும் உர்ைவைச் சைவசித்தாந்த சாஸ் திரங்களில் ஆன்மா என்று கூறுவர். அங்ங்னம் அபிமா ரிைக்கும் உணர்விற்கே பாசடாந்தம். ஆனல் வேதாந்த சாஸ் திரங்களில் அத்தகையதாய் அபிமா விக்கும் உணர்வை சிவன் என்று கூறுவர்.
தத்துவ விசாரனேயினுல் அபிமானமற்றுத் தேகாதி தத்துவங்களுக்கு வேறு ய் ச் சுயம்பிரகாசமாய் விளங்கும் உனர்வைச் சைவ சித் தாந்த சாஸ்திரங்களில் அருள் அல்லது சுத்த அறிவு என்று கூறுவர். அத் த கை 1

( II )
உணர்வை வேதாந்த சாஸ்திரங்களில் ஆன்மா அல்லது கூடஸ்தன் என்று கூறுவர். சீவத்தன்மைக்கு வேருய்ச் சாட்சியாய் இருக்கும் அத்தகைய உணர்வை சிவசாட்சி யென்பர். கடஸ் தனெனினும் சீவசாட்சியெனினும் ஒக்கும்.
ஆன் மாவென்னுஞ் சொல்லுக்குச் சைவசிந்திாந்த சாஸ் திரங்களில் ஓர் அர்த்தம் (பந்தமுடையது); ஆணுல் வேதாந்த சாஸ்திரங்களில் இதற்கு நேர்மா ருன வேருேர் அர்த்தம் (பந்தமில்லாதது), அஃதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றுமில்லாத உணர்வுக்கு வேதாந்த சாஸ்திரங் களில் ஆன்மா என்னும் பதம் பிரயோகிக்கப்படுகிறது.
இத்தகையதாகப் பிரயோகிக்கப்படுஞ் சொற்களின் பேதங்கஃன ஞானசாஸ்திரங்களேப் படிக்கப்புகும் அதிகாரிக ளும் அன்பர்களும் முறையாக நன்கறிதல் வேண்டும். அங்ங் னம் அறியாது டோனுல் அன்னூரது விளக்கம் சொல்வாத மாகவும், குழறுபடியாகவும் முடியும். சொல் மயக்கத்தினுல் தர்க்சமும் துவே வுமும் உண்டாகும். இவையெல்லாம் ஞாணு நுபூதியை விரும்புவோர்க்குப் பெருந் தடையாகும்.
மேற்கூறிய உண்மையை லெளகீக உதாரணத்தால் விளக்கலாம். அமெரிக்கா செய்த ஆகாயக்கப்பல் ஆகாயத் திற் பறந்து செல்கின்றது. அதுபோல சோவியத் ரஷ்ஷியா செய்த ஆகாயக் கப்பலும் ஆகா பத்திற் பறந்து செல்லுகின் றது. ஆனல் அமெரிக்கக் கப்பலின் முக்கிய பகுதி பழுதடைந் தால் அதற்குச் சோவியத் ரஷ்ஷியா செய்த ஆகாயக் கப்ட வின் பகுதிகளேப் பழுதடைந்த அமெரிக்கக் கப்பலுக்குப் பூட்டினுல் அது ஆகாயத்திற் பறக்காது. அதனுடைய பகு தியை இதற்கும், இதனுடைய பகுதியை அதற்கும் பூட்டி ஞல் ஒன்றும் ஆகாயத்தில் பறக்காது. இதை உணர வேண்டும். அதுபோலவே ஞானசாஸ்திரங்களும். துவித ஞானம் வேறு, விசிட்ட அத்துவிதஞானம் வேறு, சுத்த அத்துவித ஞானம் வேறென்று அதிகாரிகளும் அன்பர்களும் நன்குனர்தல்வேண்டும்.
சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்
அல்ல லொழிவதென்றைக் கையா பராபரமே
என்பது தாயுமான சுவாமிகள் அருள்வாக்கு.
ஞான சற்குரு முன்னிஃயில் தத்துவ விசாரஞ் செய்து, அதன்பின்னர் சாதனை மேலீட்டினுல் அறியாமை நீங்கிய
விடத்து உணர்வு தன்னேச் சுயம்பிரகாசமாகவும் வியாபக வடிவாகவுங் காணும். இத்தகைய நிலேயே ஆன்மாவின்

Page 10
நிசவடிவம். தன்னை அறிதல் என்னும் வாக்கியத்தின் கருத்தும் இதுவே. இதுவே ஞானுகாசம். சிவானந்தம் விளேதற்கு ஏதுவாகிய இடம்.
ஆன்மாவின் நிசசொரூபம் (விவேக சூடாமணி) திரிவித அவத்தை கட்குந் திருந்திய சாட்சி யாகி விரிவுறு பஞ்ச கோச விலட்சன மாகி யாது மருவிய மனவி ருத்தி மற்றதன் பாவா பாவங்
கருதிய அவத்தை மூன்றிற் கண்டிடு மஃதே யான்மா
( . )
குறிப்பு : திரிவிதம் - மூன்றுவிதம். அவத்தை என்பது நிலே, அஃதாவது சீவனின் நிலே, அவையாவன சாக்கிரம் (விழிப்புநிலை), சொப்பனம் (கனவு), கழுத்தி (ஆழ்ந்த தூக்கம்). மூன்று அவஸ்தைகளேயும் உணர்வு நான் அல்லது எனது என்று அபிமானிக்கும் பொழுது அந்த உணர்வைச் சீவனென்று சொல்லுவார்கள். மூன்று அவஸ்தைகளுக்கும் வேருகிச் சுயம் பிரகாசமாய், சாட்சியாய் உணர்வு விளங்கில் அந்தவுணர்வை ஆன்மாவின் நிசசொரூபமென்டர். சிவன் ஆன்மாவின் போலி வடிவ ம் . பஞ்சகோச விலட்சண மாகி-ஐந்து கோசங்களுக்கும் ஆன்மா வேருகி (சாட்சி யாகி), பஞ்சகோசம் - (1) அன்னமய கோசம் (2) பிரான மய கோசர் (3) மனுேமய கோசம் (4) விஞ்ஞானமயகோசம் (5) ஆனந்தமய கோசம். பாவாபவம் - பாவ + அபாவம், பாவம் - இருப்பு. அபாவம் - இன்மை, மனேவிருத்தியின் பாவம் (இருப்பு) - சாக்கிரமும் சொப்டனமும் (அசுத்த சகலம்); மனுேவிருத்தியின் அபாவம் - கழுத்தி (அசுத்த கேவலம்), மூன்றவஸ்தைகளேயும் சம்பந்த மின்றி எது அறிகின்றதோ அதுவே ஆன் மா வின் நிர சொரூபம், அதுவே சாட்சி.
யாதனேத் தினேயுங் காணு மியா தினே யஃனத்துங் காணு பாதுதான் புத்தி பாதி யாவுமே சித்தாய்ச் செய்யும் பாதினேப் புத்தி யாதி யாவுமே சித்தாய்ச் செய்யா தோதிய வதுதா னேயுன் னுடையவான் மாவா மைந்தா.
(2)

( 13 )
குறிப்பு: யாது அனேத் தினையுங் காணும்-எதுஎல்லூரவிற் றையும் அறியும், யாதினை அனைத் தும் காணு எதுை. எல்லாம் (சடங்கள்) அறியாதோ, யாதுதான் யாவுமே சித்தாச் செய்யும் - எது புத்தி முதலிய தத்துவக் குழாங்களேச் சித்துப்போலப் பிரகாசிக்கச் செய்யும் , யாதினேப் புத்தியாதி யாவுமே சித்தாய்ச் செய்யாது - எதைப் புக்தி முதலிய தத்துவக் குழாங்கள் சித்தாக (அறிவாக) விளங்கச் செய்யாது, அதுவே, ஞானபுத்திரா, உன்னுடைய ஆன்ம சொரூபமாகிய அறிவு.
- " جية
யாதினு விந்த வான்மா வென்றுமே தன்னுற் ரூனே நீதியா யிலங்கா நிற்கு நித்தமு மாத லாலே சாதுவே தன்னைத் தானே சாட்சியா யடைந்து நிற்கும் ஆதலாற் சூனி யத்தை அறிந்திடு நீயே யான்மா, (3)
குறிப்பு: சூனியம்- பாழ். சூனியத்தை நீ அறிகிருப் சூனி யம் உன்னே அறியுமா? அறியாது. ஆதலால் நீயே அறிவு சொரூபமாகிய ஆன்மா, சூனியம் பாழ் ஆதலால் தன்னை
யும் அறியாது, அன்னியத்தையும் அறியாது.
சூனியத் தப்பா லாகச் சொல்விய வான்மாவிற்கு மேனிலே யாக வொன்று மேவிய திவ்ஃல யென்றும் ஆதலா லறிபொருட்கு மறிபடாப் பொருளி னுக்கும் மேனிலே யறிவே மெய்யாய் மேவிய ஆன்மா நீயே (4)
குறிப்பு : அறிபொருள் - அறியப்படும் பொருள் (நாம ரூபங்களாகிய டம்). அறிபடாப் பொருள் - அறியப்படாத பொருள்; ஆதானது நாமநபங்களின் இன்மையாகிய பாழ், இதையே ஆவித்தை யென்றும், காரண சரீர மென்றும் கூறுவர்.
நித்த முந் தன்னுன் ம? வை நிலைமையா யறிந்த சீவன் சுத்திய பாவ ப்ருேவன் சுழலறு விகாரம் விட்டோன் மெத்திய துயர மற்றேன் மிகவுமா னந்தம் பெற்றேன் சக்தினும் டயமி ஐந்தோன் ஏகமாம் பதம டைந்தோன்
(5)

Page 11
( 14 )
மைந்தனே ஆன்ம நோக்கால் மாசிலா நின்னுன் மாவிற் சந்தத நீயி ருந்து சலித் திடா முயற்சி பாலே வந்தவா தனேய டக்கு வாதனே அடக்கத் ை நத்தா ஒன் முந்திய சநத்கு மார முனிவரர் முத்தி யென்றர். (6)
குறிப்பு: வாதனே யெனினும் வாசஃன பொனினும் ஒக்கும். வாசனே அசுத்தமென்றும் சுத் தமென்றும் இருவகைப்படும். இவை பிரண்டும் சிற்சோதி நாட்டத்தால் நீங்கும்.
முனிவரர் - முனிவர்களிற் சிறந்தவர்.
வாதஃன யடக்கத் தாலே வரையிலாப் பிரபா நிசிசி தேதமி லதுப வந்தா னென்றுமே தியானிக் கெய்து'
r = م : - ஆதலால் விவேகி யானுே னஃலமன விடக்கத் தன்னேச்
சாதுவே முயற்சி யாலே சாதிக்க வேண்டு மென்றும், 7)
குறிப்பு : வரையினா - ால்ஃவயில்லாத. டி தீ மி ல் - குற்ற மில்லாத
திருசியத் தோற்றந் தன்னைத் திருக்குமாத் திரமே யாகப் பிரவிலா பித்து நின்னேப் பிரமமாத் திரமாய்ப் பார்த்திங் கரியனே வெளியி லுள்ளி லாவது சமாதி பெற்றுக்
கருமபந் தம் வ ரைக்குங் காலநீ தள்இது வாயே. (8)
குறிப்பு: திரிசியம்- அறியப்படும் பொருள். திருக்கு-அறிவு, பிரவிலா பித்து - தெளிந்து, கரு' ந்தம் வரைக்கும் - கருத் தால் வித்த தேகபந்தம் நீங்கும் வரைக்கும். சமாதியிரு வகைப்படும் - (1) அ பீ க் ச மாதி (2) புற ச் ச மாதி. வியட்டி தூலா தி தத்துவங்களே நேதி செய்து அகத்தில் சிற்பிரகாச நாட்டஞ்சிதையாது நிற்றல் அகச் 4 மாதி அல் லது சொரூப நிட்டை எனப்படும். அகச் சமாதி கைகூடிய பின்புதான் சகர நிட்டை கைகூடும். சமட்டி தூலா தி தத்துவங்களே நேதிசெய்து புறத்தில் விளங்குஞ் சிற்பிர காச நாட்டத் திருத்தல் சக ச நிட்டை அல்லது புறச் சமாதி யெனப்படும்.

( 15 )
சொரூப நிட்டையை யோர்காலுஞ் சொற்பமுந் தவிர வொண்ணு, தரணியி லந்த நிட்டை தவிர்தலே கால னென்று பிரியனே கவா னுரை பிரமபுத் திரரே யாதி
பரசநச் சுஜாதி யத்திற் பலவிதம் பகர்ந்தா ரன்றே. (9)
குறிப்பு: சொரூப நிட்டை - அகத்திற் சிற்சோதி யாகிய ஆன்ம சொரூபத்தை நாடிநிற்கும் நிலே சிற்சொரூப நாட்டத்தைத் தவிராது அப்பியாசித்துவரின், சாதகன் தனது தூல குக்கும காரண சரீரங்களைக் கடந்து அ கண் ட துரிய நிலையை அடைகிருன், சொரூப நிட்டையைத் தவிர் வதுதான் யமனென்று கூறுவர். ஓ யாது பிறந்திறக்க வேண்டியேற்படும்.
ஒதிய விந்த வான் மா வோர்சுயஞ் சோதி யாகித் நிதற வனந்த சக்தி திகழ்வுடைத் தாகி யெல்லாப் போதமா முருவ மாகிப் பொருந்தியே மற்முென் ருலும் ஈதென வுணர வொண்ணு விலக்கிய வடிவ ய நிற்கும். (10)
குறிப்பு : ஒர்சுயஞ்சோதி - ஒப்பற்ற சுயஞ் சோதி. இலக்கியம் - இலக்கணத்தால் குறிக்கப்படுவது. இலக்கிய வடிவம் - இது இங்கு பிரஹ்ம சொரூபத்தைக் குறிக்கின்றது
ஒதிய விவ்வான் மாவை யுயர்ச்சிசேர் பிரம வித்திங் கேதமே யில்லா எண்னை மியானென வுணர்ந்து நன்ரு ப்த் தீத தாம் பந்தம் விட்டுத் திரமான முத்தி பெற்று யாதொரு துன்ப மின்றி யேகமா யிலங்கா நிற்பன். (11)
குறிப்பு ஏகமாய் இலங்கி நிற்கும் நிஃ? சீவன்முத்தன் நிலை.
* - - - சீவன்முத்தர் நிலே ( பட்டாத்துப் பிள்ளே யார் பாடல் )
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கு போனத்தே - வித்தகமாய்க்
காதிவிளே யாடியிரு கைவீசி வந்தாலும் தாதிமன நீர்க்குடத்தே தான்.

Page 12
( 1 G)
குறிப்பு: தேகாதி பிரபஞ்சத் தோன்றிக் கொண்டிக்கும் பொழுதே, தன் ஃன ச் சிவசொரூபமாகக் கண்டுகொண் டிருக்கும் நிலே சீவன்முத்தி நிலை யெனப்படும். எந்தத் தொழிலேச் செய்யினும், என்ன வுடத்திர வமுற்றலும் சீவன்முத்தர்கள் மனம் மோன நிலையிலேயே தரிப்பட் டிருக்கும். எதுபோல ைென் னில், சா து ரிய மா ப் அ ைசந்து விஃாயாடிக்கொண்டும், இர ண் டு கைகளே வீசிக்கொண்டும் வந்தாலும் தாதியின் மனமானது தண் ரீைர்க் குடத்திலேதான் நிற்குமெனவறிக.
தாதியானவள் வேறு வேலே செய்து கையையசைத் துக்கொண்டு செல்லினும், தனது தலையின் மீது இருக்கும் தண்ணிர்க் குடத்திலேயே சிந்தை செலுத்திச் செல்மாறு போல, முத்தர்களும் மோன நிலையிலேயே உள்ளம் தரிபட் டவராய்த் தொழில்களேச் செய்வர். சீவன் முத்தர்கள் எத்தொழிலேச் செய்தாலும் செய்யாதவர்கள். அவர்களு டைய மனம் வரத்த வித்துக்கு ஒப்பாகும்.
உண்மையான சிவ சொரூபத்தை அறிதற்கேது வான இலகடினங்கள் மூன்றுவிதமாம். அவை தாம் அதத்துவியா விருத்தி தடத்தமொடு சொரூபம்,
ஆகமுதலன நேதியது செய்து நின்ற
. . 4- - - - l.؟
ஆருரை அறிவித்தல் ஆதித்துவி" விருத்தி சாகை நுனி மதியுளதென் றுணர்த்தலிற் பூதாதி
சகம ய காரணங்கொண் டறிவுனர்த்தல் தடத்தம் மாகனலி விளங்குகதிர் சொரூபனெனல் டோ லான்
மாவினிச சொரூபமிது வெனவுணர்த்தல் சொரூபம் நீகடவுள் சொரூபதி சஞ் சச்சிதா தந்தம்
நித்திய பூரணமாக நீதி%னந்து கொள்ளே,
( இதன் தப் பொருள் ) ஆக முதல ன நே தி ய து செய்து - தேகாதி தத்துவங்களே நேதிகஃாந்து, நின்ற ஆருயிரை - சேர்த்து நின்ற வியாபகமான கூடஸ்தன. அறிவித்தல் அதத்துவ விருத்தி-தெரிவிப் து அதத்து வியா

( 17 )
இம் மரக்கோட்டின் உச்சிபில் மூன்றும் பிறை இருக்கின்ற தென, உர்ைத்தலின்-அறிவிப்பதுபோல, பூதா தி க்மா ப
காரணங்கொண்டு-பிருதிவி முதல் பிரகிருதி ஈருன சகமாகி
வியா விருத்தி லட்சனமாம், சாகை நுனிமதி:ளதென் து
ஏதுவைக்கொண்டு, அ; றி புெ i i க் 1 ல் டத் தம் - சிப சொரூபத்தை அபிவிட்டது த ட த் த லட்சண்பாம், மாகனலி விளங்கு கதிர் - சிறந்து சூரியன் பிரகாச கிர னமே, சொரூபனெனல் போல் - வடிவமென்பதுபோல, ஆன்மாவின் நிச சொரும் - ஆத்ம வினுடைய உண்மை யான சொரூபம், இதுவென உணர்த்தல் சொyடம் - இது வென அறிவிப்பது சொரூப விட்சன பாம், .)ע d I__ ஸ் சொரூபம் - நீயென்னும் டஸ்' இலும், அது வெ ன் னு சுத்த சிவமும் (ஆணுப் என்றும் ஐக்கிIமும்) ஒன்றேயாகிய பரிபூரணமாம், நிசம் - இது (அத்து விதத்தின்) உண்)ை நிஃபாம், சச்சிதானந்தம் நித்திமம் பூரணம் ஆக - சத்தாதி ஐந்தும் அதன் :ெ பிப 1:1 : , நீ நிஃந்ேது கொள் - நீ (Tப் பொழுதும் கருதிக்கொள்ளுவாயாக.
அகத்துவியா விருத்தி யென்பது அதத்துவா விருத்ே யென்றபி i: ). (1) : ')', 'I ill விருத் தி லட்சனத்தால் தேகாதி தத்துவத்துக்கு பிே மு ன நீ என்னும் கூடஸ் தனேயும், (2) நடந்த லட்சனத்தால் சtத்துக்குவேஜன அது வென்னும் சுத்த சிவத் ை'ம், (3) சொரூப லட்சனத்தால் ஆணுய் என்னும் அத்துவித சொரூபத்தையும் தீ கடவுள்
சொரூபம் என்னும் ெ ாக்கிய மூலமாகத் தெரிவித்ததாம்.
கத்துசின் i னம் 1ெ7 க்குக் காபங்களுக்கு எட்டாதது. ஆதலால் அச்சுர் , சிவமே உயிர்கள் ஈடேறுவதற்க ஏது வாகப் பல அருள் வடிவங்களே யெடுத்து உயிர்கள் நன்னிஃ: அடைய அணுக்கிர கஞ் செய்கிறது. அத்தகை! அருள்
வடிவங்களே விருபகர், முருகன், சிவன், பார்வதி, விஷ்ணு
| "ک
முதலியனவாம். அருள் வடிவங்களிற் பக்தி பூண்டோபூ
கலால் திருவருள் பக்தர்களுக்கு வழிகாட்ட அத் து விே :
திலேயைக் காலகதியில் அடையச் செய்கிறது,

Page 13
( 18)
சத்தாதி ஐந்தாவன -
(1) சத்து (2) சித்து (3) ஆனந்தம் (1) நித்தியம் (3) பூரனார்.
1. மூன்றுகாலத்திலும் பொய்யென்று நிச்சயிக்கப்படாதது சத்தெனப்படும். (அஃதாவது மூன்று காலங்களிலும் அழியாதது அறிவு சொரூபம், அதற்கு ஆதியும் அந்த மும் எப்பொழுதும் இல்லே.)
2. மூன்று காலத்திலும் எல்லாவற்றையும் அறிவ தாயும், அறியப்பட்டவற்றுல் அறியப்படாததTாம் இருப்பது சித்தெனப்படும். (சந்தாகிய வியாபகத்தில் மனங்கரைத லால் மறைந்திருந்த சித்து சாதகனுக்கு வெளிப்படும்.)
3. மூன்றுகாலத்திலும் மிகு பிரியத்துக்கு விஷயமாயிருப்
பது ஆனந்தமெனப்படும்.
4 உற்பத்தியும் தாசமும் இன்றி இருத்தலால் ஆன்மா
நித்தியமாம்.
5. தன்னுலே கற்பிக்கப்பட்ட பொருள்கள் யாவற்றிலும் உள்ளும் புறம் பும் த பின் நிறைவTப் இருந்தால் ஆன்மா பூரணமாம்.
சுத்த சிவம் (பிரஹ்மம்)
சுத்த சிவமெனினும், பிரi) ப்ெபினிதும், பர வி. ஸ் து வெளிலும் ஒக்கு ம் , சீைே கரராகவும், கூடஸ்தனுக்கியும் பிரஹ்மாகவும் விளங்கும் பரவஸ்துபாதோ அது கன்ஃப் அடைபவர்களுக்கு (1) அகோ சரமாகவும் (2) கோசர மாகவும், 13 அருளிறையாகவும், (4) குருமூர்த்தமாகவும், (5) உபாசனுமூர்த்தமாகவும் தோன்றி நிற்கும்.
1. பரவஸ்து மனவாக்குக்கு எட்டாதிருக்கும் அவசரம் அகோசரமெனப்படும் .

14- )
2. கோசரம் என்பது எட்டக்கூடியது இங்கே கோசரம் என்றது அறிவு சொரூபத்தை. அறிவு 676னரினும் ஞான மெனினும் பிரக்ஞா சொது பெ3றும் ஒக்கும். இந்தப் பிரக்ஞா செ T ரூ பத் தைக் கோசர 0ெ என க் கொள்வ தென்னே? அறிவு, ஆனந்தமென விரண்டார்; சகவேபரம் இருப்பதாக அறிவது பாது ? சகசிவிபரம் இஸ்லாததாக அறிவது பாது? அறிவின் புடைபெயர்ச்சியே இருப்பதாக எண்ணுத81'ம், இல்லாத தாசு எண்ணுதலும் Tம் புடை பெயச்சியெனினும் தொழில் நிகழ்ச்சியெனினும் ஒக்கும். எப்பொருளே பும் இருப்பதாக அறிவதற்கு அறிவு வேண்டும். அதுபோலவே ஆனந்தமும் அறிவை விட்டில்ஃ: - றிவே சங்கற்பமற இருக்கில் அவ்வறிவே ஆனந்த சொரூபமாயும் அன்னியமற்றதாயும், ஏகமாயும் விளங்கும். யாமும் அறி வாதலால், எம்மால் இதனே விசாரித்தனுஷ்டித்து அது வாகக் கூடும். ஆதலால் அறிவைக் கோசரமெனத் தகும்.
3. அறிவுக்கறிவாய் உள்ளிருந்துணர்த்தும் அ வ ச ர முர்த்தம் அருளிறையெனப்படும். அருளிறையாலாய I I I I ġir
எனக்கயலெனக் கொண்டிருந்த சிவம் பானே என்றும் , சகலவுலகமும் எனது வியாபகத்திலென்றும், அவை வெறும் மித்தை யென்றும், அவற்றைச் சின்மாத்திர மாக்கிக்காட் டலால் என் ஃ3 யன்றியில்லே யென்றும், எந்தச் சுடாமைாக வேண்டியதோ அது யானே யென்றுங் கொள்ளக் கிடந்தது.
4. நேரே மானிடச் சட்டை சாத்திவந்து, உண்மை படிபார்களேத் தடுத்தா ட்கொள்ளும் அவசரம் குருமூர்த்த மாம், சகல தத்துவக்குழாங்களேயும் நேதிகளேயச் செப் வித்து, ஆன் பாவின் நிசவடம்ெ இதுவெனப் I ris? ாகிகளுக்கு உணர்த்துகிருர் ஞானசற் குருநாதன். மேலும் உபாதித்திர பத்தால் நீயென்றும் நானென்றும் பேதம் உண்டானதே யன்றி உண்மை அறிவினுல் சற்று மில்லேயெனக் காட்டி உபாதியனேத்தையுங் கடந்த ஐக்கியபதத்தை இருந்தபடி இருந்து காட்டியருள் செய்கிருர், பரிபாகி அஞ்ஞானம் சந் தேகம், விபரீதம் ஆகியமூன்றும் நீங்கிச் சுத்த சிவம் தாணு கிருன், ஞான கதப் பிரத்தியட்சத்தாலன்றி ஐக்கியம்

Page 14
( 2)
என்பது நிச்சயத்தினுலும், பா 3 பிேனுலும், பயன்படா தென்று விளக்குகிருர், ஆத617 ல் இநானாற் குருனை படை தலே மானிடப் பிறவியின் டொரும்பேறு.
(5) உ1ா ச ஞ மூர்த்தம்
ஈசுவர இனது அருள் வடிவங்களிற் தனக்கு இன்டானே" ஒரு வடிவத்தை அகத்திலாவது புறத்திலாவது அன்புடன் பூசித்தல் உாசனேயாகும். உபாசஃவியெனினும் உருவக்
தியான மெனினும் ஒக்கும். இந்த அருள் வடியே உட' : பால்
அந்தக்கரணம் சூரநாக்கிரகம் அடைந்து , சாத்வீகத்
தன்மையைப் பெறுகிறது. இங்:னம் அன்புடன் பூசிக்
வால் பக்தர்களுக்கு ஈசரை சுடாட்சத்திசூல் சில ஈந்த பங்க விஷயங்கள் அறிவிக்கப்படுகின்றன. நிஷ்கா மிய பக்தி ஏற்படின், பக்தர்கள் மேலும் மேலும் செல்: வேண்டி !! பாதை எத்தகையதென்றும், யாருடன் ஆத்மீகத் துறையில் பழக வேண்டுமென்ரம், காலத் துக் குக் காலம் செய்! வேண்டிய சாதனே முறை : தென் தும் எளிதில் 'விகி: கள். பக்தி மேலீட்டினுல் தங்களுக்குரிய ஞான குரு: பிப்பும் இலகுவில் அறிந்து அடைகிருர்கள்
உப தி
ஒரு பொருளைப் பல பொருட்களாக எது தோற்று விக்கிறதே அது உபாதி யெனப்படும். ? எனு க் து துரலவுடாதி, சூக்கும உபாதி, காரணவுபாதி ஆகிய ஆன்று
உட திகள் உண்டு.
(1) நூலப்பிரபஞ்சமாகிய உப தி தோன்றும் அ"ொம்
ராக்கிராவஸ்தை (விழிப்பு நிஃ).
2 ) ,க் கமப் பிரபஞ்சமாகிய உப தி தோன்றும் அெ
ர பgர ذلك، تولكي
சரம் சொப் அவஸ்தை (கன்னாவிலே).
(3) சாக்கிரம் சொப்பனம் இரண்டுங் கடந்த கழுத்தி அவள்தையில் (ஆழ்ந்த தூக்கநிஃப்பில்) இருக்கும் பாழ் என்)
அவித்தையே காரண உபாதி.
 
 

( 2)
சீவவுபாதிக்குக் கார ண மா யிருப்பது சீவன து சங்கற்பமும் அதனது முக்குண விருத்தி பேதமுமாம். ஞானசற்குருவினது அருளால் இம் மு ன் று உபாதியுங் கடந்தவிடமே துரியநிலை, சாதக ன் தனதான் மசொரூ பத்தைத் துரியநிறைச் சுடராக அந்தர்முக நாட்டத்தில் தரிசிக்கிறன். காலகதியில் உள்ளும் புறம்பும் சுயம்பிர காசமே யெங்கும் நிறைந்து விளங்குகிறதென்னுந் திட வனுபூதி வாய்க்கிறது. இச் சுயம் பிரகாச நிறை வே ஆனந்த நிலையாகி மோனநிலையென்னும் பேசா வனுபூதி யாகிறது. இதுவே முத்தி முடிபாம்; முடிந்த முடியுமாம்.
சச்சிதானந்தச் சுபாவங்கள் ஆன்மா வின் வடிவா யினும், முக்குண விருத்தி பேதத்தினுற் பேதங்கள் போலத் தோற்றுகின்றன. அவ்விருத்தி பேதம் இனேயவெனவும், அவை வந்த வகையும் பின்வருங் கவியில் கூறுகின்ருர்,
தாமதமி ராசதஞ் சாத்துவித முக்குணத்
தால்வரும் வி ருத்திமூன்ரும் ஆமவை கண் மூடமுங் கோரமுஞ் சாந்தமும்
அபிதான மாகுமகனே ஏமுறவி ருக்கின்ற சச்சிதா னந்தங்கள்
என்றென்று மொன்ருகிலும் நாமுரைக் கும்விருத் திப்பிரிவி ஞற்சொருட
ஞானுதி பிரிவாகுமே.
(கைவல்லிய நவநீதம்)
குறிப்பு : தாமதம், இராசதம், சாத்துவிதம் எனக் குணம் மூன்ரும். இம்மூன்றலும் வரும் விருத்திபேதம் முன்ரும், ஞானபுத்திரா! அங்கனம் மூன்ருனவைகள் மூட மும், கோரமும், சாந்தமுமெனப் பெயர் பெறுவனவாம். கெம்பீரமாயிருக்கின்ற சத்து, சித்து, ஆனந்தமென்பன என்றென்றைக்கும் ஒருபடித்தாய் ஏகமாயிருப்பனவாயி றும், யாமுற்கூறிய விருத்தி பேதத்தினுல் ஆன்மசொரூ பமாகிய சத்து, சித்து, ஆனந்தம் மூன்றும் பேதிப்பது (பாலக் காணப்படும்.

Page 15
( 22 )
தாமத குணத்தால் வருவது மூடவிருத்தி, இராசத குணத்தால் வருவது கோர விருத்தி, சாத்துவித குணத் தால் வருவது சாந்தவிருத்தியாம். ஒவ்வொருவர் பாஇம் மூன்று குணமிருக்கின்றன; இருக்கினும் மூன்றுள் ஒர் குணம் மேலிட்டு நிற்கும்; அங்ங்னம் நிற்பதால் அததற் கியைந்த விருத்தி யொன்று மேலிட்டே நிற்கும். விருத்தி யுள் ஒன்று சாந்தம், இந்தச் சாந்தம் இருவகைப்படும். அவை க | ரு னிய சாந் தம், உபசாந்தம், என்பன (1) உயிர்க்கிடுக்கண் உருது பொறுத்தல் காருணிய சாந் தம், (2) அன் னிய மின்றிச் சமஸ்தமுஞ் சின்மாத்திர மாய் (ஞானமயமாய்) விளங்குஞ் சாந்தம் உபசாந்தம். இக் கவியில் சாந்தமென்றது உபசாந்தத்தை. இந்நெறித் தாய உபசாந்தம் எங்கேயுண்டோ, அங்கே விடயானந்த மின்றி ஆத்மானந்தம் விளங்கும். ஆன் மா வின் நிச சொரூபத்தைக் காணுதார் ஆன ந் த ம் வேறென்பர் பேதமையால்.
மூட விருத்தியில் சத்தும், கோர விருத்தியில் சத்துஞ் சித்தும், சாந்த விருத்தியில் சத்தும் சித்தும் ஆனந்தமும் இருக்கக் காணலாமென பின்வருங் கவியில் கூறுகிறர்.
சடமான மூடத் தருக்கல்லு மண்களிற்
சத்தொன்று மேதோன் றுமால் விடமான காமாதி கோரத் தி லானந்தம்
விளே யாது மற்றவை களாம் திடமான வொழிவாதி சாந்தத்தி லேசச்சி
தா வந்த மூன்றும் வெளியாம் மடமான மூடங்கள் கோரங்கள் விடு சாந்த
மனமாகி லா னந் தமே.
(கைவல்லிய நவநீதம்
குறிப்பு: மரம், கல், மண், இவை போல்பவை பீடம: நின்றுள்ள மூடவிருத்திகளாம். இம் மூடவிருத்திகளில் சச் தொன்று மாத்திரம் இருக்கக்காணும்: விஷம் போல்வ61 வரகிய காமம், குரோதம், லே பம் இனேை.ால்வை

( 23 )
கோரவிருத்திகளாம். இந்தக் கோரவிருத்திகளில் உண்மை யான ஆனந்தம் உண்டாகாது, ஏனய சத்தும் சித்தும் இருக்கக் காணலாம். முத் தி யெ ன ற் குத் திடமா நின்றுள்ள, ஒழிவு, சுத்தம், சூனியம் முதலாயுள்ளவை சாந்த விருத்திகளாம்; இந்தச் சாந்த விருத்திகளில் சத்து, சித்து, ஆனந்தமென்னு மூன்றும் யாவருங்காண விளங்கும். மடமையே வடிவாயுள்ள மூட விருத் திகளும் , கோர விருத்திகளும் அல்லாதகன்ற சாந்த விருத்திமயமாக மன மாயிடின் அப்போது ஆன்மா இயல்பாகவே ஆனந்த வடிவமெனக் காணும்.
இவ்விருத்தி பேதங்கள் மனங்காரணமாகத் தோன் றியவே யன்றி, ஆன்மா வுக்கு இல்லையெனப் பெற்ரும். பெறவே ஆன்மாவின் நிசசொரூபம் சச்சிதானந்தமென்ற யிற்று. இஃதறியார் சச்சிதானந்த சொரூபம் தன்னேவிட வேறென்பர்; அவர்கள் வாதம் துவித நிலையைத்தான் முற் முகக் காட்டுகிறது.
பின்வரும் பாக்கள்
ஈசூர் - பூநீ சச்சிதானந்த சுவாமிகளால்
திருவாய் மலர்ந்தருளப்பட்ட பல நூல்களிலிருந்து
தெரிவு செய்யப்பெற்றன.
விடுதிவிசார அணுக்கிரகம்
அறிவெனல் ஒன்றே புறமுமித் தயலாப் அகமுகத் தொளியாய் இருத்தல் சுபாவம் அயலுஞ் சுயம்பு மாக விளங்கல் அறின எ யன்றி இன்ரு மதனுல் ஒன்றே யென்னல் உண்மை ஞானம் அன்றெனிற் போலி ஞான மென்ப உற்றுக் காணில் ஒன்ரு விளங்கும் அன்றேற் பல வாத் தோற்று மென்ப.

Page 16
(24 )
குறிப்பு:- புறமுகம் - பகிர் முகநாட்டம். அகமுகம்அந்தர் முகநாட்டம், நாட்டம்-நோக்கு அல்லது பார்வை, பகிர் முகநாட்டத்தில் பல வாகவும் , அன்னியமாகவும், அந்தர் முகநாட்டத்தில் ஏகமாகவும், அன்னியமற்றதாக வுஞ், சுயஞ்சோதியாகவும் அறிவு விளங்கும். இத்தன்மை அறிவினது இயல்பு, பகிர்முக நாட்டமும் அந்தர் முகநாட் டமும் அறிவினது புடைபெயர்ச்சி, புடைபெயர்ச்சி யெனி னும் தொழில் நிகழ்ச்சி யெனினும் ஒக்கும்.
அறிவை யன்றி இருவகைப் புடைபெயர்ச்சியுமின்ற மதனுல் ஒன்றே அறிவு; அதுவே மூன்று காலத்திலும் உள்ள சத்து. மூன்றுகாலத்திலும் கெடாதிருப்பது சத் தெனப்படும். இதுவே உண்மை ஞானம்; மற்றவையெல் லாம் போவிஞானம் என்பார்கள் உண்மை புனர்ந்த சத்துக்கள். அன்னிய நாட்டமின்றி, அறிவு தன்னேயே நாடிச் சங்கற்பமறவிருக்கில், இன்பமயமாய் விளங்கும். ஆதலால் அறிவே உபாதியற்ற சச்சிதானந்த சிவசொரும். சங்கற்பமான உபாதியினுல் அறிவு வேறு, இன்பம் வேறு போலத் தோன்றுகின்றன. உபாதி நீங்கினுல் பேதமெங்கே? இல்லவேயில்லே.
உத்தமவாத நூல்
உடல்சார் புயிர்ச்சார்பென் ருே ரிரண்ட தாகும் உடல்சார்பு சுற்றம் உயிர்ச்சார்-பிடைவிடாப் போகமே இன்னதஃனப் போக்க வகையறியோம் ஏகமாவ தெங்கன் இனி.
குறிப்பு சார்பு இருவகைப்படும் (1) உடல் சார்பு (2) உயிர்ச்சார்பு, சார்பு-சார்ந்து நிற்கும் இருவகைப் பற்றுகள் (அஃதாவது அபிமா னித் துப் பொருளெனக் கொண்டு நிற்கும் இரு வகை ப் பற்றுக்கள்). (1) உடல் சார்பு -கற்றம், (2) உயிர்ச் சார்பு - போகம். (அஃதாவது வனிதாதி விடயசுகமே சுகமெனக் கருதி அவற்றை அபிமா னித்துப் பற்றி நிற்றல்). போகதாகமுடையது உயிர் தனது யதார்த்த சுகத்தை மறந்து அன்னியத்தில் சுகமி ருப்பதாகக் கருதி அலைந்து திரிகிறது உயிர்.

(25)
ஏகம் என்பது ஒன்று: அஃதாவது வியட்டி உபாதியும் சமட்டி உபாதி யும் நீங்கி விளங் கும் அத்வைதநிலை (ஐக்கியநிலை).
பிரத்தியட் சானுபூதி விளக்கம்
உள்ளும் புறம்பும் ஒழியா
வெளியன்றி யொன்றுமிலே உள்ளும் புறம்பெனச் சொல்லாத தெப்பொருள் ஒன்றுமிலே உள்ளும் புறம்பெனச் சொல்லல்
வெளிபற்றி யோர்ந் திலமோ உள்ளும் புறம்பும் வெளிநாட்டங் கொண்டுப்பம்மின் உத்தமரே,
குறிப்பு : எத் தச் ச ட ப் பொருளேயும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில்லாத ஆகாயமே உள்ளும் புறம்பும் இருக்கிறது. நாம ரூபம் எல்லாவற்றிக்கும் ஆதாரமாய் இருப்பது ஆகாயம். நாமரூபங்கள் ஆதேயமெனப்படும் ஆகாயத்தைச் சுட்டாது பார்க்கும் பார்வையால் ஆதேய மான நாமரூபம் மறைந்து ஆகாயஞ் சுயஞ்சோதியாகப் பிரகாசிக்கும். இச்சுயஞ்சோதியே கற்பஃன கடந்ததென்றும், சுத்தவறிவென்றும் மாமறை கூறும்.
திரிசிய மோடு திருக்கென்
று பினர்த்துந் திருமறைகள் திரிசிய பாயை இருக்கெனல்
செம்பொருள் நீர்ப்பிதுகாண் திரிசியந் துக்கஞ் சடமசக் தாகுந் திருக்கின்னில் திரிசியத் துக்கெதிர் சத்துசித்
தானந்தந் தேறுமினே.
குறிப்பு : திருக்கு-அறிவு, திருக்கு எனினும், அறி வெனினும், ஞானமெனினும், சேதனமெனினும், சைதன்

Page 17
(26 )
னியமெனினும் ஒக்கும், திரிசியம் - (அறிவினுல்) அறியப் படும் பொருள் (மாயையும் அதன் காரியமும்).
அறியப்படும் பொருட்கள் நிலையில்லாமையால் அசத் துச் சடம் துக்கமாக நிற்கும் , திருக்கு என்று கு சத்து, சித்து, ஆனந்தமாக விளங்கும். இவை மூன்றும் எப்பொழுதும் ஏகம்,
திருக்கின் திரிபு திரிசியம் வேறன்று சின்மயமே திருக்கை யுணர்ந்தவர்க் கையந்
திரிபு சிறிதுமிலே திருக்கைப் படிக்கினு மென்னுந்
துயரஞ் சிறிதகலா திருக்கே யுளது திரிசியம்
பொய்யெனச் செப்பிடுமே.
குறிப்பு: சுட்டிப் பார்ப்பதால் அறிவுக்குத் திரிசியமே தோன்றும். அறிவு சுட்டிப்பாராது சங்கற்பமற்று நின் ரூல் திரிசியம் சின்மயமாகவே (ஞானமயமாகவே) விளங் கும். திரிபு-விகாரம், மண்ணின் விகாரமே குடம். அரி சியின் விகாரமே சோறு, திருக்கை விசாரித்தறிந்தாலும் போதாது. திருக்கே யென்றுஞ் சச்சிதானந்த சொரூபமாக இருக்கின்றதென்றும், தி ரி சி ய ம் அனேத்தும் வெறும் மித்தையென்னுந் திடநிச்சயமும் வேண்டும். அப்போது தான் பரிபூரண நிலே சாதகனுக்குச் சித்திக்கும்.
விசாரனேக்கு முன் உண்மையாகவும், விசாரஃணக்குப் பின் பொய்யாகவும் எது தோற்றுகிறதோ அது மித்தை யெனப்படும். விசாரஃணக்கு முன் சகம் உண்மையாகவும் தீர்ந்த விசாரஃனக்குப் பின் வெறும் பொய்யாகவும் தோற்றுவதால் சகம் வெறும் மித்தையெனக் கொள்ளக் கிடந்தது.

(27)
சிற்சோதி பன்றிச் செகமாதி மூன்றுஞ் சிறிதுமிலே சிற்சோதி யன்றி அகம்பாவ
மெங்குஞ் சிறிதுமிலே சிற்சோதி யன்றி மதமாதி யாவுஞ் சிறிதுமிலே சிற்சோதி நாட்டந் தவிரா
விடத்தென்று செப்புவரே
குறிப்பு : சிற்சோதி ( ஞானப்பிரகாசம் ) - க ற் பனே கடந்த சோதி, அச்சிற்சோதி நாட்டம் உடையவர்க்குச் சக சிவபரம் மூன்றும் கற்பனேயாக விளங்கும். இங்கு பரம் என்பது ஈசுவரன் கத்த மாயையுடன் கூடிப் பஞ்ச கிருத்தி யஞ் செய்யும் அவசரம், சுத்த மாயையும் நீங்கிய விடத்து இருப்பது செயலற்ற சுத்த சிவம், சுத்த சிவமே கற்பனே கடந்த சுயஞ்சோதியாக விளங்குகிறது. அகம்பாவம் - தேகத்தை நானென்னுந் தன்மை. எல்லா மதங்களுக்கும் ஆதார பாப் விளங்குவது சிற்சோதி. (ஆதலால் சுவாணு பூதியில் விருப்பமுடையோர் சிற்பிரகாச நாட்டஞ் சிதை யாதிருந்து சாதனை செய்து வ ர வேண்டுமென்பது தாற் பரியம்).
மனமடங் கற்குஞ் சிதானந்த
மTதற்கு பாறைகள் மனநிலை கூறிப்பின் மாற்ற
வகை சொலு மாற்றியன் மனந்தன் துருவெனக் காட்டி
விளக்கு மவுன நிலே மனவு னத்தின் பின் சும்மா
விருத்து மறைமுடி.வே.
குறிப்பு மறைகள் - வேதங்கள். தன் மனந் தன் னுருவெனக் காட்டி - தனது சுத்த மனம் தீனது அறிவு சொரூபத்துக்கு அபேதமெனக் காட் டி , விளக்குமஷன நிலை - மவுன நிலை எத்ததையதென மாமறைகள் விளக்கும்.

Page 18
(28)
சும்மா விருத்தல் சுகஞ்சுக
மென்ருர் துணிபுணர்ந்தார் கம்மா விருத்தல் கரணுதி
யன்று சுகமுடிவாம் சும்மா விருவென்று சொல்லா
தவரில்லே சூனிய மேல் சும்மா விருந்தலின் மேலா
நிலேயிலே சோதிக்கினே.
குறிப்பு: சூனியம் - பாழ் (கேவலTவள்தை), சும்மா விருக்கும் நிலே சூனியத்துக்கு மேலான துரியநிறைவு.
நடுநிலை மேவிடல் சும்மா
விருத்தற்கு நண்ணுமிடம் நடுநிலை யாவது ஞானவஞ்
ஞானத்தி னுட்டநடு நடுநிலை துக்க சுகமதிற்
முக்கா நயமதுறல் நடுநிஃ) யல்ல பிறவென்று
கண்டு நணுகுமினே.
உணர்வின் சுவையே சுவையொன்று
மில்ஃ' யுறுதியதா உணர்வின் சுவைமிகை சத்துசிக்
தானந்த முற்றுனரின் உணர்வாந் தஃபைரி யாவிடத்
தன்னிய மோதுசுகம் உர்ைவது வாயிடம் முணுய்
விடுமின்ட முத்தமரே,
குறிப்பு தனது உணர்வை அறிந்து அதில் சங்கற்ப மறவிருத்தலால் உண்டாகும் ககமே புண்மையான இன் பம். அங்ஙனம் அறியாத விடத்துண்டாகுஞ் சுகமெல்
லாம் விடயசுகமாகும்.

(29)
அறிவைக் குருவரு ளாலே விளக்கி லறிவிரப்போ தறிவின் சுயம்பையு மன்னியப்
பேற்றையு மையமின்றி அறிவுக் கறிவே வனவத்தா
தோட மணுகுமன்ருே அறிவாகி நிற்பவர் பாதத்தைச்
சேர்ந்துய்ம்மி னன்டர்களே
ஞானச் சுடரன்றி யெம்முயல்
வாலு நசிக்கவொண்ணு ஞான மெதுவெனிற் றன்ணுண்மை
காண்பது ஞானமதாம் ஞான மலவெந்த நூலால்
கணிக்கின்ற ஞானமெலாம் ஞானக்கண் பெற்றவர் சந்நிதித்
தொண்டு நணுகுமினே.
குறிப்பு: அஞ்ஞானத்தின் அழிவும் துக்க நிவிர்த்தி யும் ஞானச் சுடராலன்றி வேறெதனுலும் ஏற்படாவாம். ஞானக்கண் - ஞானமாகிய அறிவு.
கண்கண்ட ஞானங் கலைஞான மென்று கழறிரண்டில் கண்கணட ஞான மெரிக்குந்
நடிப்பைக் கலகமுடன் கண்கண்ட ஞான நிரதிச வின்பக் கடறருமால் கண் கண்ட ஞானந் தனேப்போ
லிலேயெங்குங் காணுமினே.
குறிப்பு : கண் கண்ட ஞானம் - பிரத்தியட்சஞானம் (அனுபூதிஞானம்). நிரதிச வின்பக் கடல் தருமால் - நிர் அதிசய இன்பக் கடலேத் தருகிறபடியால்; முன்னிலையால் விஃளயுமின்பமென்லாம் அதிசய வின்பம், மு ன் னி ஃல

Page 19
( 30
யொழிந்து தன்னிலையில் விளையும் இன்பம் நிரதிசய இன்ப மெனப்படும். தன்னிலையில் விளைந்த சுகம் தனக்கு அன்னிய முமல்ல, அதிசயமுமல்ல.
வியாபக மான விளக்க
மறிவெனல் மெய்வடிவம் வியாபக மான விளக்கங்
குறிபற்றி மேவலன்று வியாபக மான விளக்கங்
குருவால் விளங்குவது வியாபக மான விளக்கத்தை
யொப்பது வேறில்ஃயே.
குறிப்பு : வியாபகமான விளக்கம் - அகண்ட வெளி யில் மனம் அமைதியடைந்து, கரைந்து, தோன்றுஞ் சுயஞ் சோதி, இச்சுயஞ்சோதி கற்பனை கடந்தது. இதுவே வியா பகத்துக்கெல்லாம் வியாபகமாய் இருந்து கற்பனை அனேக் தையும் விளக்குவது. இவ் விளக்க மே வியடi 11:ான விளக்கம்.
வியாபித்து பாதும் விளக்கு
பறிவெனல் மெய்க்குறியாம் வியாபித்துத் தானும் விளங்கு
மறிவெனஸ் மெய்க்குறியாம் வியாபகத் தன்னிய நாட்டத்
திருதுவே விளங்கலுறும் வியாபக நாட்டத் தயலின்றித்
தானே விளங்கிடுமே.
குறிப்பு அறிவு வியாபகத்துக்கெல்லாம் வியா கமீ யிருந்துகொண்டு எல்லாவற்றையும் விளக்குகின்றது. அதை விளக்குதற்கு யாதும் இல் ஃ. அது தானே நானுக விளங் கிக்கொண்டு அன்னியத்தையும் விளக்குகிறது.

(3 I )
வியாபகத் தின்மே லடுக்கடுக்
காக வியாபகம்போம் வியாபக மில்லை அறிவினின்
மிக்கு விசாரித்திடில் வியரபக சித்தில் வியாப்பிய மாவெவ் வியாபகமும் வியாபக பானு ரறிவாக
வென்றும் விளங்குவரே.
குறிப்பு அறிவாகிய வியரபகத்தில் மேல் வேருெரு வியாபகம் இல்லை. அனேத்தும் அவ்வியாபக அறி வில் வியாப்பியமாம். ( வியாப்பியம் என்பது வியாபகத்
து க் குன் அடங்கியிருப்பது).
வியாபக மான விளக்கத்தை
யன்றி விடயமிலே
வியாபக நாட்ட நிலைக்கி
விலைக்கும் விளக்கமுந்தான்
விமாடக மான விளக்கம
தாயிடின் மெய்யறிவா ί
வியாபக மான விளக்க
ந11 துரு வேறில்ஃலயே.
இந்நிலை போனிலே யெங்கணு மில் லே பிதுசத்தியம் இந்நிலை யெல்லாக் கன்ஃபுர்:
போக்கிடற் கேற்றநிலை இந்நிலே யெல்லாஞ் சுகமாய் விளங்கிடற் கேற்றநில இந்நிஃ: வந்திடி லன்னிய
மின்றி யிலகுமதே.
குறிப்பு: இந் நிலை போனிலே (போல் + நிலை) = இந்த நிலை போல நிலே

Page 20
( 3.2 )
அன்னிய மாகா தறிவா
விளங்கிடற் கானதிது அன்னியஞ் சீவ சகபர
மென்ன லறிவிகற்பம் அன்னிய மெல்லா மறிவா விளங்கிடற் கான நெறி அன்னிய மல்ல வறிவுமன்
ருய் விடு பந்தத்திலே,
இதுவே முடிந்த நிலை மனந்
தாக்கற் றிருப்பதற்கு இதுவே சுகாசுகங் காணு
திருப்பதற் கேற்ற நிலை இதுவே பிறவியிற் றக்கற்
றிருப்பதற்கு கேற்றநிஃ. இதுவே சுயசுக மையத்தில் நீங்கி யிருந்துய்ம்மினே.
அறிவின் ஸ்புரிப்பே சகமாதி மூன்று மறிஞருக்கு அறிவுக் கயலே யஃனத்தும்
விசாரத் தகன்றவர்க்கு அறிவல்ல வென்பார் அறிவுக்
கயலேல் அவர்மொழிமெய் அறிவா யஃனத்தையுங் கண்டாற்
பிறப்பிங் ககன் றிடுமே,
திரிபுடி யாமெனிற் சிற்சோதி
நாட்டமுஞ் செப்பிடுதும் திரிபுடி யெங்கே யயலொன்று
மின்றி.டிற் சின் மயமே திரிபுடி யெங்கே திரிசிய
நாட்டஞ் சிதைந்திடுங்கால் திரிபுடி யென்னல் நினைப்பே
பிறிதிலே நேர்ந்துய்ம்மினே.

( 38 )
மெய்போல் விளங்கினு மெய்யல்ல பொப்யே விடயமெலாம் மெய்யெனிற் சூனிய மாவதென் ஞய்தலின் மீண்டுலகம் மெய்போலத் தோற்றலென் வீனுட்
கழிப்பம் விரும்பியிதை மெய்யுணர் வேநிசங் கண்டாற்
சுயசுகம் வேறில்லையே.
உத்தமவாத நூல்
தேகிநா னுக்கண்டு தேகிபா வந்தாளுய்த் தேகிதா னுமுயற்சி செய்யாது-தேகமதாய் என்ன தவஞ் செய்தாலும் ஏகமாய் நிற்பதுண்டோ என்னவா றுய்வ மினி.
குறிப்பு ! தேகி-தேகத்தை யுடையவன் ( ஆன்மா வின் யதார்த்த வடிவம் ). பா வம் - கன் மை தேகி பாவம் - ஆன்மாவின் யதார்த்த வடிவாந்தன்மை, தேக மதாய்-தேகமாய்; ஆன்மா தேகத்தை தானென அபிமா னிக்கும் தன்மையாய். என்னவாறு -எந்த வழியில்?
நினைவுலகா நிற்பதனை நீக்க வறியம் நிஃ0 வபர மாக்கவெங்ஙன் நேர்வம்-இனயநாம் வேடத்தாற் சொல்லால் வியக்க மயக்குவதென் பாடத்தான் கற்ருேம் பரிந்து.
குறிப்பு நினைவு உலகமயமாக நிற்கும் தன்மையை நீக்குவதற்கு உபாயம் அறியோம் ; நினைவு பரம்பொருள் மயமாக நிற்பதற்கு உபாயம் எங்ங்ண் அறிவதற்குத் தகுதி உடையோம்?. பாடத்தான்-பாட்டுப் பாடுவதற்குத்தான்.
நினைப்புதித்த போது நிகழு மெதுவும் நினைப்பிழந்த போது நிகழா-நினேப்பன்றிக் காட்டீர் எதுவும்போற் கண்டறியீர் தெய்வநிலை நாட்டுவதென் வேருக நன்கு.

Page 21
( ፵4 )
குறிப்பு : எதுவும் நினைப்புதித்தபோது நிகழும்; எது வும் நிஃனப்பிழந்தபோது நிகழா; எதுவும் நினைப்பன்றிக் காட்டீர் எனக் கூட்டுக. சாக்கிரம் (விழிப்புநிலை) சொப்ப னம் (கனவுநிலை) ஆகிய இரண்டு நிலையிலும் நிஃனவுண்டு. நினைவொடுங்குமிடம் சுழுத்திநிலை (பாழ்), இம்மூன்றுங் கடந்த நிலேயே துரியம், துரிய நிலேயை அறிந்தாற்ருன் தெய்வநிஃல எங்ங்னமென விளங்கும். அதற்கு மு ன் விளங்காது.
ஞானம் விடயமென நண்ணும் பிரத்தியட்சம் ஆனவிரண் டுங்கண்முன் ணுகுமே - ஏனையவை நம்பிக்கை யையமே நன்குணர்ந்தீர் கேட்டுய்ம்மின் இம்ப ரனுபவத்தை யிங்கு.
குறிப்பு - பிரத்தியட்சப் பிரமாணம் இருவகைப்படும். ஒன்று விடய கதப் பிரத்தியட்சம், மற்றது ஞானகதப் பிரத் தியட்சம் (கதம்-விட்டு நீங்காதது) (1) விடயகதப் பிரத் தி யட்சம் பகிர் முகத்தில் நிகழ்வது; விடயத்தைப்பற்றி நிகழ்வது. (2) ஞானகதப் பிரத்தியட்சம் அந்தர்முகத்தில் நிகழ்வது; மெய்யுணர்வைப்பற்றி நிகழ்வது. ஏனையப் பிர மாணங்கள் நம்பிக்கை ஐயம் முதலியனவற்றை யுண்டாக் கும். இம்பர் - இவ்விடத்து.
விடயகாட்சி தன்னுல் விருப்பு வெறுப்போடே மடமையின்ப துன்ப மலினந்-திடமின்மை அல்லல் கலக்க மழியாத் திகிலேயம் எல்லேயின்றி வந்திடுமே யிங்கு,
குறிப்பு: விடயக்காட்சி- விடய கதப் பிரத்தியட்சம். விடயக்காட்சி விடயகாட்சி யென இடைக் குறையாய் நின்றது.
ஞானகாட்சி தன்னு னணுகாமேற் சொன்னவைதாம் ஆன வுவப்பதஃன யாரறிவார்-ஈனமுறச் சின்னமவிச் சின்னமதாஞ் சித்தத் திரிபகற்றும் இன்னநிலை போலெங்கு மில்,

(35)
குறிப்பு: ஞானக்காட்சி ஞானகாட்சியென இடைக்குறை யாய் நின்றது. ஞானக்காட்சி- ஞான கதப் பிரத்தியட்சம். சின்னம் - உருவம் அடையாளம் அவிச்சின்னம் - உருவின்மை ; பாழ் இடையின் மை சின்னம் அவிச்சின்னமாய் நிற்றல் சித்தத்தின் திரிபு (விகாரம்).
இம்மையிலே ஞானசுக மீங்கடைந்து ஞானத்தால் நம்மையறி யா மயலு நாமகல்வம் - நம்மை மறவாத நாட்டமதை மாரு தடைவம் குறைவெல்லா நீங்குங் கொடை,
குறிப்பு : ஞானத்தால் ந ம்  ைம யறியா மயலும் - ஞானத்தால் நம்மை யாரென்று அறியாத மயக்கத்தையும்; நாமகல்வம் -நாம் விட்டு நீங்குவோம்.
ஞானகதக் காட்சியினு நல்லகதி வேறில்லே ஞானமே மேலென்று நாட்டினுர்-ஈனமிலார் கண்டிலிரோ மாப்புலவீர் கண்டவர்பாற் கேட்டுய்ம்மின் விண்டிடவெல் லாமயக்கு மேல்.
குறிப்பு : விண்டிட - நீங்கிட,
அறிவே யனைத்துமா மல்லவுமா மென்றல் அறிமினுறக் கத்துவிழிப் பாங்கே - அறிவதுவே கண் கண்ட தெய்வங் கடையரே யல்லவென்பார் க்ண் கண்டால் வேறுமுண்டோ காட்சி.
குறிப்பு: சாக்கிரஞ் சொப்பனம் இரண்டிலும் (சகலத் தில்) அறிவு எல்லா மாய் நின்று அறிகிறது. சுழுத்தியில் (கேவலத்தில்) அறிவு அல்லவுமாய் நின்று அறிகிறது. பிரத்தியட்ச ஞானுனுபூதி உதயமானுல் அறிவைவிட வேறு கண்கண்ட தெய்வம் உண்டோ? இல்லேயென்றபடி,
அறிவு நாட்டத்தில் அறிவே விளங்கும் பிறிதுநாட் டத்திற் பிறிதே - அறிமினிதை வெற்றவெளி நாட்டத்தில் வெற்றவெளியே காணும் அற்றவிடத் தன்னியம்போ லாம்,

Page 22
( 36 )
குறிப்பு அறிவு நாட்டத்தில் அறிவே விளங்கும்ஆன்ம நாட்டத்தில் அறிவே சுயஞ்சோதியாக விளங்கும் பிறிது நாட்டத்தில் பிறிதே (விளங்கும்) - அன்னிய நாட் டத்தில் சடாகிய தேசாதிப் பிரபஞ்சமே விளங்கும்.
ஐயறிவு சோதனை செய் தையமறுத் தொன்ருக்கி மெய்யுணர்வு தன்னில் விழிதுயின்று-துப்ய சுயஞ்சோதி யாயொளிரிற் றேற்றுலக மெங்கே பயகம்ப ஞ தியொடு பட்டு,
குறிப்பு ஐயறிவு-சத்த பரிச ரூபரசகந்த பாகிய புலன் கள் ஐந்து. மெய்யுணர்வு தன்னில் விழிதுயின்று-உண்மை அறிவில் தூங்காது துங்கி, பயகம்பன் -பயமும் நடுக்கமும்,
அறிவுருவா நின் ருெளிர வங்கங்கு கண்டு பொறிசரன பேத மிவை போக்கி-நிறைவாக நிற்கச் சிலோகமதாம் நீநானென் றெங்குலகம் அற்புதமீ தொப்பதில தாம்.
குறிப்பு பொறி - ஐம் பொறி ( பெய் வாய் கண் மூக்குச் செவி). கரணம் - அந்தக் கரணம் (மனம், புத்தி, சித்தம், ஆகங்காரம்) நிறைவாக - அ கண் ட மாக (வியாபகமாக).
சொரூப சமாதிக்கண் டோன்றுமிதில் மேலிட் டொருவா சகசக்தி லொன்றித்-திரிபின்றி யிந்நிலேய தாநின் றிடைவிடா நாட்டம்வரின் இன்னவுல கெங்கே யிலே.
குறிப்பு : சொரூப சமாதி-அகத்தில் அருளொளியைக் கண்டு அதில் நிலைத்து நிற்றல். ஒருவா சக சத்தில் ஒன்றிஇலகுவில் பொருந்தாத சகச சமாதியில் பொருந்தி. புறத் தில் விளங்கும் அருளொளியைக்கண்டு அதில் நிலைத்து நிற்றல் சகச சமாதியெனப்படும். சமாதியெனினும் நிட்டை
யெனினும் ஒக்கும்.

(37)
உருவருவ மோடிங் குபயமறி வன்மை இருளொளியுஞ் சத்தசத்து மேனை - பெருநிலைகள் அல்லவா மென்பதற்கிங் காகு நமதுருவேல் வல்லீர்காள் யாதிறையோ வஸ்து.
சுயஞ்சோதி யான்மவெனல் சோதிக்கில் உண்மை அயலாகீர் நீருமிஃ தாயின்-இயல்வல்லீர் அன்னியஞ்சின் மாத்திரமா யானந்த மாவொளிவிர் இன்னதுபோல் பாக்கியமெங் கில்.
குறிப்பு : இயல் வல்லீர் - ஆகமத்தில் வல்லவர்களே.
தன்னை யறியுந் தனக்கயலுந் தானறியுந் என்ன மயறனையு மீங்ககற்றித்-தன்னந் தனியா ளொளிர்வதுவே சாற்றுபர ஞானம் இனியநிலை யீதொப்ப தில்.
அறிவே யுறக்கத்தி லானந்த மீதே அறிவாம் விழிப்பிலிதை யாயார்-வெறியதனுல் ஆனந்த மேயறிவாம் அவ்வறிவே யானந்தம் ஈனந்தா னெங்கே யிதில்.
குறிப்பு: சுழுத்தியில் அறிவு செயலற்று இருத்த" ஆனந்தமாக விளங்குகின்றது. சாக்கிரத்தில் அவ்வறிவு செய அலுடன் கூடியிருத்தலால் ஆனந்தம் விளங்குவதில்லை. சாக் கிரத்தில் மனஞ் செயலற்றிருந்தால் அவ்வறிவே ஆனந்த மாக விளங்கும். அவ்வானந்தமே அறிவாக விளங்குகிறது. அறிவு வேறு ஆனந்தம் வேறென்று டு சால்ல முடியாது" தொழில் நிகழ்ச்சியால் இரண்டுபோற் ருேன்றுகிறது. இருப்பது ஒரறிவே. அது ஆனந்தத்திற்குப் பேருமல்ல.
தானே யறிவாகுந் தானே சுகமாகுந் தானன்றி யிவ்விரண்டுந் தானிலையால் - தானறிவா நந்தமென்றர் மூதுணர்த்தோர் நண்ணுமுடி வாமொழியென் றெந்தை படிதொழுதிா னிங்கு.

Page 23
(38)
திரிபுடி பேதத்தைச் சேதிப்ப தெங்ங்ண் திரிபுடியின் ஞானமொன்றைச் சிந்தித்-திருக்கவே யேனே யிரண்டு மெழின்ஞான மாய்விளக்கும் ஏஃனய முண்டா மினி.
குறிப்பு: திரிபுடி - காண்பான் ( ஞாதுரு) ; காட்சி (ஞானம்); காட்சிப் பொருள் (ஞேயம்). ஞானமென்னுஞ் சுயஞ்சோதியை நாடியது மயமாகச் சந்ததம் இருந்து பழ கில் காலக்கிரமத்தில் ஏனைய இர ண் டு ம் (காண்பானும், காணப்படும் பொருளும்) சுயஞ்சோதியாக விளங்கும். அனேத்துஞ் சுயஞ்சோதியே யென்னும் அனுபூதியுண்டாகும்.
அறிவாக நின்ரு லயலெங்குங் காணு அறிவாக் கரைக்கிலெதி ராமோ - பிறிதெல்லாம் காணுத குற்றமே கண்டா ரடிவணங்கிக் காணுர்க்குச் சொல்லாங் கடை.
அந்தர்முக நாட்டத் தறிவகண்ட மா விளங்கும் வந்த டைளைவா மற்றையர்க்குச் - சந்ததமுந் தோபரிச் சேதமில சிந்திக்கில் இவ்வறிவுக் காசனடவ ரேவா தவர்.
குறிப்பு அந்தர் முகநாட்டம்- உள்ளே நாடிப் பார்க் கும் பார்வை. அந்தர் முகநாட்டமுடையோருக்கு அறிவு அகண்டமாகப் பிரகாசிக்கும். பகிர்முக நாட்ட முடையோ ருக்கு அவர்கள் உடலளவாகக் (கண்டமாகக் காணப்படும். ஆதலால் அறிவு தேசத்தினுல் முடிவுடையதல்ல. (பரிச்சே தம் - முடிவடையது) ஆக -குற்றம்.
பரிச்சின்ன மில்லாப் பரஞ்சோதி யீதே உரித்தெவர்க்கு மல்ல வுணரத் - தரித்துள்ளே காண்டார்க்கே பன்றிக் கவிஞரே யாயினுமென் காண்டவமில் வாததினுற் காண்.
குறிப்பு : பரிச்சின்னம் எனினும் பரிச்சேதம் எனினும் ஒக்கும். காண் + தவம் = காண்டவம்,

( 39 )
தன்னே யயலாக்கித் தான்காண்டல் தன்னுலே தன்னைத்தா னுள்ளபடி தான்காண்டல்-தன்னதன் ருே சித்துருவந் தானே சிறிதுமிதி லேயமிலே எத்தடையு மில்லாம லே.
சத்துசித் தேற்றதுபோல் தானின்ப மென்பதையும் ஒத்துத் தெரித்தியெனி லோதுதும் யாம்-பித்தகலத் தானயலா நிற்பளவுந் தன்னின்ப மன்னியமாம் தானுண்மை யாகிவின்பந் தான்.
சுகவடிவ மெல்லாஞ் சுகசா தனங்காண் சுகவடிவஞ் சித்தே சுயம்பிங் - ககமமதை யற்றறிவா ஞருக் கறிவே சுகபோகம் மற்றையருக் கேதிவ் வகை.
குறிப்பு : சுகசாதனம் -சுகத்தை விளைவிக்குங் கருவி. சித்தே சுயம்பிங்கு சுகவடிவம்- சித்தே சுயசொரூபமாகிய சுகவடிவம்.
அறிவின்ப மாயின் அயவின்ப மாக
அறிவேன் அஃலவதெனில் அந்தோ- பிறிதாகத்
தன்னை அறிவதினுற் ருனறிவ தர விளங்கிற் பின்னேசுகம் வேருே பிழை.
நாமே யறிவாகி ஞஞ்சச்சி தானந்தம் நாமே யசத்தாதி நாமயங்கில் - நாமா ரென் றுன்னும் விசார மொழியாது நிற்றியேல் தன்னந் தனியாவை தான்.
குறிப்பு : நாமயங்கில் நாமே பாத்தாதி-நாம் பொரு ளல்லவற்றை மெய்ப்பொருளாகக்கொண்டு ம ய ங் கி சூல் நாமே அசத்து, சடம், துக்கம் முதலியவையாக நிற்போம்.
வெளியுலகாக் கரணின் வெளியிருளாத் தோன்றும் வெளியை வெளியாக மெய்யாத்-தெளிந்துணர்ந்து காணிற் சதாகாலங் காணு திருளெங்குங் காணுஞ் சுயஞ்சோதி காண்.

Page 24
(40)
இதுவேநஞ் சொந்தவுரு வீதன்றிக் காணுேம் இதுவே சுருதியுத்திக் கேற்றல்- புதியதல என்றும் பழமையதே பீதாக நீபழகில் என்றுங் கவலே யிலே,
அறிவிலே தோன்றி யறிவில் விளங்கி அறிவில் மறையும் அனேத்தும் - அறிவன்றி யில்லையெனக் காண்போர்க்கே யில்லை விழிப்புறக்கம் இல்லையோ வேனேயருக் கிங்கு.
காரணமுங் காரியமுங் காணுமற் போ மளவும் ஆரணத்துக் கொத்த வனுபவத்தாற்-பூரணத்தை விட்டகலா தேயிருக்கில் வேற்று மையெல்லாமதுவாங் கட்டந் தராதெதுவோ காண்.
ஒபாது தோற்றினும் ஒயT திதுசெய்க மாயா யலெல்லா மாண்டிடுமே - நீயேகாண் என்ன வணுை மிறைஞ்சிப் புகன்றிட்டான் இன்னு மொரு குறையுண் டென்று.
உண்மைபோற் ருேற்று முலகம் அ றிவாக உண்மையாக் காணுதென் னுத்திபோல் - உண்மையாக் காண்பதறி வுக்கன்ருே கண்டிருக்கில் அவ்வறிவைக் காண்பதெங்ங்ணி ஸ்வுலகங் காண்.
குறிப்பு : விசாஃனக்குமுன் உண்மையாகத் தோற்றும் உலகம், விசாரஃணக்கும்பின் அறிவு சொரூபமாக விளங் காதது என்ன காரணம்? உலகம் உண்மையாகத் தோற்று துெ அறிவுக்கல்லவா ? அவ்வறிவைச் சந்ததங் கண்டு அது மயமாகவிே.யிருந்தால் இவ்வுலகம் எங்ஙனம் விளங்கும்? சாதனே யின் மேலீட்டால் உலகமும் அறிவு மயமாகவே விளங்கும்.
திரிபுடியுள் ஞானத்தைச் சிந்தித் திடுக ஒருகற் பஃனயுமின்றி யொன் ருய்த் - திரிபின்றி நிற்குநிஃப் வாய்க்குமதால் நிர்விகற்புக் காசிக்கில் கற்குநிஃ) வேறில்லே காண் .

(4) )
என்று மொருபடித்தா யெவ்விகற்ப மற்றதுவாய் நின்று விழிதுயிலின் நீங்காது-ஒன்றுகில் சிந்தைபயம் நானந் திகிலைய மாருதல் எந்தவிதத் தும்மில்லே யே.
ஏதேது கண்டாலு மேதேது வந்தாலும் ஏதேது பந்தத் திருந்தாலும் - ஏதே துந் தானுகா வண்ணந் தனித்திருக்கக் கண்டுணர்க ஞானுகா ரத்தா நன்கு,
குறிப்பு : ஞானுகாரம் - ஞான சொரூபம் (ஆகாரம் - வடிவம்),
புத்தி விகற்பமதே பொய்மாயை யென்பதினற் புத்தி விகற்பமதைப் போக்கிடுக - சித்தங் கலங்காமை தந்து கரையின்றி யின்பந் துலங்குவதற் கையமெவன் சொல்.
எதிலுங் களிக்கா திருந்தறிவா நிற்று பதிப்ாதி சோதித்துப் பார்த்திங்-கதுவதுவாய் ஆகாது நிற்றி யதுவேகாண் முத்திநிஃப் மோகாதி போக்கும் முடிவு.
அறிவுதணு வாவளவு மன்னியமே யின்பம் அறிவேநா னுயிடிலங் கப்பால் - -அறிவின்பம் என்னுந் துவித மிறந்தொளிரு நானெனலே யுன்னுமுறை கண்டிங் குனர்.
குறிப்பு : கஜ = உடம்பு, அறிவு தன்ஃன உடம்பு அள வாகக் காணும் வரைக்கும் இன்பம் அறிவுக்கு அன்னிய மாகக் காணும், (அஃதாவது இன்பம் விடயவின்பமாகவே தோன்றும்). அறிவு தன்ஃ0 ஆன்மாே ன் பதார்த்த சொரூ பமாகக் கானில் (தன்னே அறியில்), அறிவு அன்னிய மில் லாது இன்ப சொரூபமாக விளங்கும். ஆதலால் அறிவே ஆனந்தம்: ஆனந்தமே அறிவு, இரண்டும் ஒன்றெனக் காண் பதே துவித நாசம்.

Page 25
(42)
அண்டபிண்டம் யாவும் அறிவாக் கரைதலினுல் அண்டபிண்டம் யாவும் மறிவுருவே -அண்டபிண்டம் ஆவதுவே பந்தம் அழிவதுவே முத்திநெறி ஆவதழி வல்ல வறிவு.
குறிப்பு : அண்டம் - உலக ம் . பிண்டம் - உடம்பு மனம் அகண்டத்தில் நன்கு கரைந்து அறிவு சொரூபமாக விளங்கில் அண்ட பிண்டம் யாவும் அறிவு சொரூபமாகவே விளங்கும். மனம் அண்டபிண்டமாய் நிற்கில் அதுவே பந் தம்; அங்ங்ணம் நிற்காது அகண்டத்தில் கரைதலே முத்தி நெறி; ஆணுல் அறிவு சொரூபம் ஒரு காலத்தில் உண்டா னதுமல்ல : ஒருகாலத்தில் அழிவதுமல்ல; அஃதாவது அறி வுக்கு உற்பத்தி நாசம் கிடையாது. அது இருந்தபடியே இருக்கின்றது.
ஆனதொன்று மில்லே பழித்ததொன்று மில்லேயெனக் தானுணர்காட் சித்தெளிவே தானுகும் - ஈனமுரு தென்று மொருபடித்தா மிவ்வறிவே நாணுகில் அன்றின்ப பேத மறும்.
குறிப்பு உண்டானது ஒன்றுமில்லே, அழிந்தது ஒன்று மில்லை. இங்ஙனம் காணும் ஞானக் காட்சியாகிய தெளிவே சிதாகா சமாகிய தாணுகும். குறைவில்லாது என்றும் ஒரு தகையதாய் விளங்கும் இவ் வறிவு சொரூ மே நான் என்பதற்குப் பொருளாய் விளங்கில் அன்றுதான் சிற்றின்பம் பேரின்பம் முதலிய பேதங்கள் யாவும் நீங்கும்.
அல்லவற்றை நானெனலும் அன்றெனலும் அவ்வறிவே அல்லவே யுண்மையிவை ஆரோபம் --செல்ல அறிவுருவைக் கண்டிங் கதுவாகின் இன்பம் பிறிதாகா யென்றும் பிறழ்ந்து.
குறிப்பு: இவை யுண்மை அல்ல, இவை ஆரோடம்
எனக் கூட்டுக. ஆரோடம் - கற்பனை,

( 45)
சீவகாருண்ணிய விளக்கம் வெளிமகத்தைக் கண்டுநிற்கில் வேறெங்கே ஞானம் வெறிமகத்தைக் கண்டுநிற்கில் வேறே-தெளிதில் மனநசிக்கக் கற்பதிது மற்றவைக ளாமோ மனிதர்காள் என்ணுே வகை.
குறிப்பு: மகத்தாகிய ஆகாயத்தில் மனம் தியானத் தால் கரைந்து ஞானப்பிரகாசம் உதயமானுல் மனுே நாசம் உண்டாவதற்கு இதுவே இலகுவான சாதனையாகும். இதில் சந்தேகம் யாதிற்கு.
திருக்குத்திரிசிய விவேகம்
வெளிமயமா முட்புறம்.ை வேருகக் காணில் வெளிமயக்கே யன்றியிஃப வேறே-வெளிமயமும் இல்லை யறிவன்றி யீங்கிரண்டாக் காட்டவலார் இல்லேயால் நா மென்றிரு.
குறிப்பு: அணுமுதல் மகத்தீருகக் காணப்படுவன அனைத்தும் எங்ங்னம் வெளியையன்றி வேருக இல்லையோ அங்ங்னமே அறிவை யன் றி வெளியும் வேருகவில்லே
யெனப்பட்டது.
வெளியையே அகத்திலும் புறத்திலும் நீக்கமறப் பெற் றுள்ள அனைத்தையும் அவ்வெளிக்கன்னியமாகக் காணில் அவை வெளியை யன்றித் தாமொரு முதலாகாமையால் உருவெளித் தோற்றம் போல்வதேயன்றி யதார்த்தமா காவாம். அதுபோல அந்த வெளிமயமும் அறிவையன்றி வேருெரு முதலாகாமையாலும் அதனை முதலாக்கிய அறிவு இது, வெளி இது வென இரண்டாகக் கா ட் டி க் கூற வல்லார் இல்லாமையாலும் வேருக வில்லவேயில்லை. இஃ நன்றியும் நாமோ உணர்வு வடிவமாகையால், நம்மையன்றி அறிவு வேருெரு முதலாகாது. முதலாகாமையால் நம்மை அறிவே வடிவாகக் கண்டு அந்நிலையில் திடமாகச் சங்கற்ப
மற்று நிற்கவேண்டும்.

Page 26
(44)
இதனுல் உருவாய், அருவாய், உருவருவாய் நின்றும் நில்லாதது அறிவெனவும், அவ்வ றிவே வடிவாய் அவ்வவ் வவத்தைக்கண் நின்று சுகதுக்கங்களைக் கண்டனுபவிப்பது நாமா கையால் நாமும் அறிவெனவுங் கண்டிருக்க வேண்டு மென்பது கருத்து.
வெளிளொளிய தாகி வெறுந்தெரிவாய் நிற்கும் தெளிவே யறிவென்னத் தேர்த ற் - கொளிவிழியென் ருர்வள் ரூவரும் அறிந்ததற்கு LI (35
பார்ப்பார்க்கிங் கேன்வாய் பகர்.
குறிப்பு: வியாபக விளக்கமாயும், வெறு ந் தெரிவு மயமாகியும் இருக்கின்ற களங்கரகிதமான சுத்த சைதன் னியமே அறிவென்று யாவருங் கண்டு தெளிதற்குத் தெய்வப் புலமைத் திருவள்ளுவருஞ் சிற்பிரகாசமே கண்ணுமெனக் கூறிஞர். (கண்-அறிவு) அங்ங் ைம் கூறியம்ை வாசித் துணர்ந்தும் அதற்குமாருக ரூபமாகவேனும், அரூபமாக வேனும் அதனைப் பாவித்துப் பார்க்கும் அவிவேகிகட்கு இங்கறிந்தாற் போலப் பேசும் வாயேன்? நீதானே இதனைச் சொல்லுதி.
வெறுஞ் சொல்லா ற் பயனின்றென்பார் மாருசி" பார்ப்பார்க்கு இங்கு ஏன் வாய் என்ருர் * ப்ரக்ஞா சொரு பமே சைதன்யம் ' என்பது தோன்ற வெளிளொளியதாகி வெறுத் தெரிவாய் நிற்கும் தெரிவே அறிவெனப்பட்டது.
சிவகாருண்ணிய விளக்கம் வெற்றவெளி நாமன்றே வெவ்வேரும் கற்பித்துங் வெற்றவெளி யாவதெவன் மீண்டுமே - புற்றுனரா வென்போல் உயிர்காள் இனியுடலிற் Gus, in T வென்ருே இருப்பம் இயைந்து.
குறிப்பு : வெற்றவெளி - சிதாகாசம் (ஞானுகாசம்).
மீண்டும் வெற்ற வெளி யாவதெவன் - கற்பனே நீ ங் கி மீண்டுஞ் சிதாகாச சொரூபமாவது எப்படி? இவ்வுடலற்று

(45)
ஏகமாவென்ருே இருப்பம் - அகண்டாகார விருத்தியால் தேகநாட்டம் ஒழிந்து, ஏக சொரூபமாய் விளங்கும் அத் வைத நிலையை என்றுதான் அடைந்திருப்போம்.
தெரிவன்றி யெங்கே செகம்பா ழிரண்டுந் தெரிவாக நில்லாதென் சித்தம் - திரியாமல் ஐயோ வுயிர்காள் அறுதியிது வேறில்லே நையா திருக்கி நமக்கு.
குறிப்பு : தெரிவு -அறிவு (உணர்வு). செகம்-உலகம் (பிரபஞ்சம்). பாழ் - ஆழ்ந்த நித்திரையில் (சுழுத்தி யவஸ் தையில்) இருக்கும் பாழாகிய இருள். இதுவே காரண சரீரம். சித்தமானது சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி அவஸ்தை மய மாகாது அறிவு சொரூபமாய் நில்லாததிற்கு காரணம் யாது? நைதல்-துன்பப்படுதல், அறிவு சங்கற்பமற்றுத் தன்னிலே யில் தரிபட்டு நிற்கின் இன்பம் தானுக வுதயமாகுமென் பது தாற்பரியம்.
உணர்வுதனைக் காணில் உயர்சோதி யாகும் உணர்வுநா மன்ருே உயிர்காள்-உணர்வாக ஆகில் அயலே அறிவாக நிற்பமன்றுே ஏாகமெனல் தானு யிடும்.
குறிப்பு உணர்வை யறிந்து அதுமயமாகச் சித்த ம் நிற்கில் உலகுஞ் சுயஞ்சோதியாகவே விளங்கும். அங்ங்ணம் விளங்கில் காலக்கிரமத்தில் ஏகமாகிய பரிபூரண நிலையும் வாய்க்கும்.
உத்தமவாத நூல்
அல்லவல்ல வென்றேகும் ஆயுங்கால் நானெனஃ)
அல்லவெணு தீதுண்மை யாமென்று-நல்லவர்பால்
தேர்ந்தக்கால் போகநிலே தேருமே தானுக
சார்ந்துப்மின் தன்னிஃபில் தான்.
குறிப்பு : நான் என்ப்து யாதென அறிதற்கு தேகாதி
தத்துவங்களை நேதிகளே யுமிடத்து இதுவல்ல, இது வல்ல வென்றே செல்லும், ஞானுணு பூதியுடைய தக்கோர்பால்

Page 27
(46)
விசாரித்துத் தெளிந்த விடத்து ஆன்மாவின் நிசசொரூபம் விளங்கும். அங்ங்னம் விளங்கியவிடத்துச் சங்கற்பமய நிற்கில் ஆனந்தநிலை தானுகவே உதயமாகும்.
(போகநிலை - சிவானந்த நிலே) சிவானந்த நிலே தனக்கு அன்னியமல்லாது விளங்கும்.
அறிவே சுயஞ்சோதி அற்பமும் வேறில்லே அறிவுநாட் டத்தவர்கங் கா கும்--பிறிதாகும் அன்னியநாட் டத்தவர்க்கிங் காதலினுற் சித்துண்ை அன்னியமா னந்தமல வாம்.
குறிப்பு அறிவு நாட்டத்தில் அறிவு சுயஞ்சோதியாக விளங்கும். அச்சுயஞ்சோதிக்கு வேருக அற்பமும் இல்லவே யில்லே. அன்னிய நாட்டத்தவர்க்கு (சுட்டறிவுள்ளவர்க்கு) அறிவு சுயஞ்சோதியாகவெங்கும் விளங்காது. ஆதலால் அறிவு நாட்டத்திருந்து சங்கற்பமறில் ஆனந்தம் அறிவுக்கு அன்னியமாகாது தன்மயமாகவே விளங்கும் ; அறிவே ஆனந்தம், ஆனந்தமே அறிவு, இரண்டு ஏகம்.
சுவானுபூதி விளக்கம் உயிர்சுயஞ் சோதியென உண்மையாக் காணில் மயலஃனத்தும் அக்கணமே மாயும் - பயகம்பன் ஆதியிலே யென்சொல்வன் ஆனந்தப் பேறதனே ஆதியந்த மற்ற நிலையால்,
குறிப்பு மயல் - அஞ்ஞானம். பயகம்பன் - பயமும் நடுக்கமும்,
உத்தமவாத நூல் அறிவுதனு வாவளவும் அன்னியமே இன்பம் அறிவேநா னுயிடிலங் கப்பால் - அறிவின் 1ம் என்னுந் துவித பிறந்தொளிரும் நானெனலே உன்னுமுறை கண்டிங் குனர்.
குறிப்பு தனு - உடம்பு, உடம்பை நா னென அட மானிக்கும் வரைக்கும் இன்பம் அன்னியமாகவே விளங்கும்

(47)
சுயஞ்சோதியே நானுகக் காணில் இன்பம் தன்மயமாகக் காணும.
சுவானுபூதி விளக்கம் சும்மா விருக்குஞ் சுயஞ்சோதி யேயன்றி அம்மா பிறிதொன் றறிந்திலனே- சும்மா பசுபதி பாசமெனல் பாரார் பிதற்றே நிச வடிவ மின்னதென நின்று.
குறிப்பு : பதி - ஈசுவரன் (பஞ்ச கிருத்தியங்களேச் செய்பவன்) பசு-வேன்; (தேகாதி தத்துவங்களே நான் அல் லது எனது என்று அபிமானிக்கும் உணர்வு சிவனெனப்படும்.) பாசம் - கட்டு (அஃதாவது மாயையும் அதன் செயலும்.) அஞ்ஞானம் நீங்கிய விடத்து கற்பஃன கடந்த சுயஞ்சோதியே ஆன்மாவினது நிசசொரூபம், அது என்றும் உள்ளது. (சத்து) அது தானுக விளங்கிக்கொண்டு மற்றச் சடப் பொருள்களே யும் விளக்கிக்கொண்டிருக்கிறது (சித்து). வியட்டி உபாதி சமட்டி உபாதி ஆகிய விரண்டும் நீங்கிய விடத்து ஆன்மா வினது நிசவடிவும் ஈசுவரனது நிசவடிவும் அபேதமாகக் காணப்படுங்காட்சியே கற்பனை கடந்த சோதி.
பார்ப்பாண்ப் பார்க்கிற் பரஞ்சோதி யாளொளிரும் பார்க்கத் தெரியாதேற் பாழுலகTம்-தீர்க்கத் தெரிசன முஞ் சித்திகளுந் தீர்க்குமோ மாயைத் திரிபுதனே யாயாத் திசை.
குறிப்பு : பார்ப்பான் - (யாவற்றையும்) பf i க்கு ம் Plଦ୍ଦTITଙ|. -3°7 LISTENīlīJTJE/ நிசவடிவம். அதைச சற குருவினது கிருபையால் விசா ரித்தறியுமிடத்து ரஞ்சோதி
யாக விளங்கும். அங்ங்ணம் விசாரித் து அறியாவிடத்து சுத்தசிவம் பதிபசுபாசப் பகுப்பாகவே விளங்கும்.
ஆயாத்திசை - விசானே செய்யாத விடத்து ஆன்மT
வைப் பரஞ்சோதி வடிவமாக உள்ளு ம் புறம்பும் காணு விடத்து, சித்தம் உலக மயமாகவே நிற்கும்.
ஒளிரும் - பிரகாசிக்கும். திரிபு - விகாரம்.

Page 28
(48)
சித்தப் பிராந்தி செகப்பிராந்தி யென்பவற்றுட் வித்தப் பிராந்தி செனியாதேல்-மற்றைச் செகப்பிராந்தி யென்செய்யுந் திரா நிழலாப் அகத்தொளியா நிற்கும் அமைந்து.
குறிப்பு : சித்தப் பிராந்தி-சித்தத்தின் மயக்கம்; அஃ தாவது இல்லதை உள்ளதாகவும், உள்ளதை இல்லதாகவும் உணரும் மனதின் தருமம்,
செகப்பிராந்தி - பிரபஞ்சத்தை நிசமாய் இருப்பதாகக் கொண்டு விவகரிக்கும் மனத்தின் செயல். சித்தப்பிராந்தி உதியாவிடத்து உள்ளும் புறம்புஞ் சுயஞ்சோதியாய் விளங் கும். விளங்கிய விடத்துச் செகப்பிராந்தி நீங்கிப் பிரபஞ்சி மனைத்தும் சுயஞ்சோதிமயமாய் விளங்கும்.
உடல்பந்தம் யோகம் உணர்வுபந்தம் ஞானம் தடையே தெதிர்மறையாச் சாற்றிற்-கெடுவர் மனமடக்கல் யோகம் பயலறுத்தல் ஞானம் பினைப்பயனுண் டென்னல் பிழை.
குறிப்பு : பந்தம் - சம்பந்தம், மனம் உடல் சார்பாக நின்று இயற்றுஞ் சாதன யோகத்தைச் சேர்ந்தது; மனம் மெய்யுணர்வைச் சார்பாக நின்று இ ய நீற் று இரு சாருனே ஞான் த்தைச் சேர்ந்தது.
மனதை அடக்க முயற்சி செய்தல் யோகமாக முடியும். யோகத்தில் மனதினது செயல் மிகவும் பிரசித்தமாம். அஞ், ஞானத்தை நீக்கி துக்க நிவிர்த்தியையும் பர மா னந்த ப் பேறையும் த ரு வ து மெய்ஞானம் ஒன்றேயாம். மனஞ் செயலற்று இருத்தலே உண்மை ஞானத்துக்கு வழி.
ஆகாயம் போலும் அறிவிாஞ் சிதா காயம் ஆகாய மாகார் அரிதெங்கே - போகார் தஃனயறியச் சற்றுந் தடையிதுவே பன்றிப் பினேயெங்கு மில்லே பிழை.

(49)
குறிப்பு: அறிவு சொரூபமாக விளங்குஞ் சிதாகாயம் ஆகாயம் போல வியாபகமாக விருக்கிறது. அகண்ட பாவ னேயால் மனம் ஆகாயத்திற் கரைந்தால் அகண்ட சுயஞ் சோதி வெளியாகிறது. அச்சுயஞ்சோதியே ஆன்மாவின் நிசசொரூபம், அகண்ட பாவனை செய்வது அரிதென்னில் தன்னை அறிவதுவும் அரிதாகும். தன்னை அறியாது இருப் பதுவே பெரும் பிழை; சுவானு பூதிக்குப் பெருந்தடை
எல்லாம் அவன் செயலென் றெண்ணியும் அவ்வாறு நில்லாது தேகமதா நின்றுழன்று-பொல்லா மரணமுறிற் செய்வதெவன் மாண்டபின் ஆரோ உரமறிந்து நில்லா துறின்.
குறிப்பு : எல்லாச் செயலும் ஈசுவரன் செயலென்று எண்ணியும், அவ்வாறு திடமாகத் தேகாபிமானம் விட்டு நில்லாது, தேகநாட்டமாய் நின்று, உழன்று பொல்லாத மரணமடைந்தால் யார்தான் என்ன செய்வது! ஞானுகா யத்தை யறிந்து ஸ்திரமாக நில்லாவிடத்து. இறந்த பின்பு எப் பிறப்போ அறிகிலம். உரம் - ஞானம்.
எத்தனேதான் கற்றலும் ஏதுவித்தை தேர்ந்தாலும் பித்து மனமடங்கப் பெற்றதோ - சத்தலாத் தேக வுறவைச் சிறிதும் விடாக்கண்ணே ஏகமாய் நிற்பதெவன் இங்கு.
குறிப்பு : சத்தலாத் தேக உறவைச் சிறிதும் விடாக் கண்ணே பித்து மனம் அடங்கப்பெற்றதோ வெனக் கூட் டுக. வனிதாதிவிடய சுகத்தைத் தேடும் மனத்தின் சேட் டைகள் நீங்கி விட்டனவா ? விடயபோக நுகர்ச்சியைச் சத் துவ குணமான மனதின் பிரயத்தனத்தினுல் நீக்கினலன்றி மனம் ஏக சொரூபத்திற் கரையாதென்பது கருத்து.
சத்தலா (சத் து+அலா)- உண்மையல்லாத. தேசுவுறவு --தேகத்தை நானென்று நினைத்து வனிதாதி விடயபோக நுகர்ச்சியில் ஈடுபடும் தன்மை.

Page 29
50 )
ஆகாயம் போல அறிவசையா தொன்றுபடிற் போகா மயலஃனத்தும் போகுமே- ஆகா தரிதென்னின் உய்தல் அரிதன்ருே யாரும் ஒருவுதலென் ருேபிறவி யும்.
குறிப்பு: அறிவு ஆகாயம்போல அசையாது ஐக்கிய நிலையை அடையின் எல்லாவித மயக்கங்களும் நீங்கிவிடும். அங்ங்னமாதல் கஷ்டமென்ருல் ஈடேறுவதும் அரிதாகும்; பிறவியை விட்டு நீங்குவதும் எக்காலமோ? இல்லேயென்பது கருத்து. ஒருவுதல் - ஒழிதல்: நீங்குதல்.
அறிவுக் கறிவே அயலாகத் தோற்றும் புறத்தகத்தும் வேறு பொருள்ளின்-றறிவோ சுயஞ்சோதி மாருகத் தோற்றல் விகாரஞ் சுயஞ்சோதி காணுத் துணிவு.
ஞானவொளி காணுதான் நானெனலேக் காணுதான் ஊனுடலே தானுக வுற்றுழல்வன் - மானிடனுக் கண்டு களிப்பதெவன் கற்றே மெனுஞ்செருக்கேன் உண்டுகொலோ சற்று முனர்வு.
குறிப்பு: நானெனலே-ஆன்மாவின் நிசசொரூபத்தை
சீவகாருண்ணிய விளக்கம்
ஞானவிண்ணில் எங்கே நணுகும்பூ தாகாயம்
ஞானவிண்ணுப் எங்கெங்கும் நானுனேன்-ஈனப்
பிறப்புறுவ தெங்கே பினேவே றிடமில் அறுத்தேன் பிறவி யகம்.
சோதியய லா கிற் சுகமும் அயலாகுஞ் சோதியே யாவுமெனிற் சொல்லுதும்யாம் -ஒதுசுகம் யாவுமெனல் என்செய்வேன் யாதியா தப்படியே
ஒவுத வின்றி யுறும்.
குறிப்பு ; ஒவுதல் - நீங்குதல்

( 5 I }
உத்தமவாத நூல்
உருவமெலாம் உற்றுனரில் ஒயா வெளியாம் அருவTம் வெளியில் அழுந்தித்-திரிபின்றி
ஆயுங்கால் சங்கற்ப மன்றி யிலையதன
ஆயுங்கால் மெய்யுணர்வே யாம்.
குறிப்பு ஓயாவெளிய்ாம் -முடிவில்லாத ஆகாயமாம். திரிபு - விபரீதம்.
வேற்றுருவ மெல்லாம் வெளியதரிைற் கற்பிதமே வேற்றுருவ நோக்கால் விபரீதம்-நீத்து
வெளிநாட்ட மாகில் விபரீத மின்றி
எளிதிற் சுகநிலையா மிங்கு.
குறிப்பு வேற்ருவமெல்லாம் - (வெளியில் தோன்றும்) நாமரூபனத்தும் வேற்றுருவ நோக்கால் விபரீதம் - நாம ரூபத்தைப் பொருளெனச் சுட்டிப்பார்க்குமிடத்து விளைவது விபரீத வுணர்வு. ஒன்றை மற்ருென்ருக நினைப்பது விபரீதம்: அதாவது பொருளல்லவற்றைப் பொருளாகக் கொள்ளும் நினேவு கட்டையைக் கள்வனென நினைத்தல் போன்றது.
வெளிநாட்டஞ் சிந்தனையு மீக்கொள்ளக் கொள்ள வெளியுருவாஞ் சிந்தனையு மீளா-தொளிமயமாய் நின்று சிதா னந்த மதாய் நீங்காச் சுபாவமதாம் என்றுஞ் சிவோக மிது.
குறிப்பு: மீ க் கொள்ள க் கொள்ள - மேலோங்க மேலோங்க, சிதானந்தம் (சித்+ஆனந்தம்) - ஞானனந்தம்; சுபாவம்-தனது நிஜவடிவம். சிவோகம் (சிவ: + அகம்)- சிவோகபாவனை; அதாவது எங்கும் நிறைந்திருக்கும் ஞாணு காசமே நான் என்னும் பாவனை.
மெய்யுணர்வை யுற்றுனரில் மேல்கீழொப் பின்றியே ஜயந் திரிபின் றகன்ருெளிரும் - பையப் பழகப் பழகப் பறக்குந் துயர்கள் பழயபற் ருேடே பணிந்து.

Page 30
(52 )
திருக்குதிரிசிய விவேகம்
நானுவ தேதென்று நாடுங்காற் சிற்சோதி ஆணு வமிர்தால் அதுநானும் - ஆணுற்போல் நானதுவா மென்னு நிலே நண்ணிற் பிரமபதாம் ஆனதுவே முத்தியென்ப தாம்.
குறிப்பு : அது நான் என்னும் அனுபவதிலை வாய்க்கிற் பிரஹ்மமாவதன்று; நான் அது என்னும் அநுபவறிலேயும் வாய்க்க வேண்டுமெனக் கூறப்பட்டது.
யானெனப்படுவதியாது பொருளென நிட்டையிற் சிந் திக்குமிடத்து உதயமாவது சிற்பிரகாசமாகிய கெடாத ஞான மிர்தமாதலால் அதனேக் கண்டு கண்டு பழகப்பழக அதுநானுக (ஆன்மாவின் நிஜ சொரூபமாக) விளங்கும். இங்ங்னம் அது நானுக விளங்கியதுபோல நான் அதுவாம் என்னும் அநுபவ நிலேயும் பின்னர் வாய்க்கும். அங்ங்ணம் வாய்க்குமாயின் அந்நிலையதே பிரஹ்மமெனப் படுவதாம். அங்ங்ன மாயதே நிரதிசயானந்த வாழ்வாம்: அந்நிரதிசயானந்த வாழ்வாக விளங்குவே த முத்தியெனப்படுவதTம்.
சிற்பிரகாசம் விளங்குவது பொறிகரணங்கள் ஒடுங்கிய விடத்தாதலால் நிட்டையையும், முத்தியென்பதற்கு வேறு பொருள் இல்லாமையால் நிரதிசயானந்தத்தையும் வருவிக் கப்பட்டது. அது நானுகாவிடத்து நான் அதுவாகேன். நான் அதுவாகாவிடத்து, பிரஹமமென்பது நினேப்பு மாத்திரமாக வுஞ் சொல்மாத்திரமாகவும் முடியும், முடியவே, நிரதிசயா னந்த வாழ்வுஞ் சொல்லானந்தமாக முடியும், முடியவே விடயானந்தப்பெருக்கே மேலிட்டுச் செனன மரணப் பிர வாகத்தில் அழுத்தும். ஆதலின் இங்ங்ணம் கூறப்பட்டது.
உத்தமவாத நூல்
அதுநானென் ருகு மனுபவமீ தூர அது நழுவி நானதுவா மப்பால் - எதுவுமல தாகிமன வாக்குக் கடங்காது நிற்பதுதான் ஆகு நிலே முத்திமுடி வாம்.

( 53 )
சுவானுபூதி விளக்கம்
கடவளவாத் தோற்றுங் ககனம்போ லெங்கும் உடலளவாத் தோற்று முயிர்தான்-கடவெளிபோற் போச்குவரத் தில்லாப் பொருளதன்ருே வான்மநிலை சாக்குறிப்ப தென்ணுே தவிர்ந்து.
குறிப்பு: கடம்-குடம். ககனம்-ஆகாயம், எங்கும் வியாபகமாயிருக்கும் ஆகாயம் கடத்துக்குள் கடவளவாகத் தோன்றுகிறது. அதுபோல் எங்கும் நிறைந்திருக்கும் ஆன் மாவின் யதார்த்த சொரூபப் உடலளவாகத் தோற்று சிறது. உண்மையில் ஆன்மாவின் நிசசொரூபம் போக்குரைவில் லாத ஆகாயம் போன்றது. அத்தகைய உண்மை நோக்கை விட்டு விட்டு இறப்பும் பிறப்பும் ஆன்மாவின் நிசசொரூ பத்துக்கு இருப்பதாக நினைப்பது மத் பீனம்,
அறிவென்னல் சோதி யறியாமை பாழே பிறிதென்னல் யாவும் பிழையென்-றறிவொளியை மாருது கண்டிருக்கின் மாயா மயமெங்கே யாருத் துயரே தவண்.
குறிப்பு: அறிவே சுயஞ்சோதி, யாவற்றையும் பிர காசிப்பதுவும் அறிவே.
ஒளியே யிருளா மொளியன்றி யெங்கே தெளிவே மருளாந் திரிபால் - ஒளியாகக் கண்டிருக்கி வின்பக் கடலாவ தன்றியுண்டோ அண்டபிண்டப் பேத மவண்.
குறிப்பு: திரிபால் ஒளியே இருளா ம் , தி ரி பால் தெளிவே மருளாம் எனக் கூட்டுக.
நினைவே யுலக நினைவொடுக்கத் தெங்கே நினைவேநீ நானுக நிற்க - நினைவோ சுயஞ்சோதி லேசந் துணிந்தார் பிழைத்தார் மயங்கினுர் கெட்டார் வலிந்து,

Page 31
( 54 )
தினேபா லிடமெங்கே தீரத் தெளியின் இணையிலறி வன்றியெங்கே பெங்குந்-துணிபிதுவே வேதாந்த மொன்றென்னல் வேறில்ஃ) யிதாகும் நாதாந்த முங் கழன்ற நாள்.
அகம்புற மில்லா வறிவிலக்கு வாய்க்கின் அகமமதை யெங்கே பணுகும் -இகலா அகம்புற முள்ளவுரு வாகலக்கு வாய்க்கின் அகமமதை யெங்கே யறும்.
சிற்சோதி யன்றித் திரிபுடிதா னின்றெனஃலச் சிற்சோதி காணிற் றெரியுமே-சிற்சோதி ஒன்றுமல பல்லவல வுள்ளதல வில்லதல வென்று மொருதகைத்த தே.
எவ்வுயிருஞ் சிற்சோதி யேகவெளி யாயிருக்க பெவ்விதத்தா என்னியத்தை பானெனதென்-றெவ்விடத்துங் கண்டு களிப்பதெவன் கற்ருேரு மற்ருேரு முண்டுகொலோ வாய்தலின்க ணுற்று.
உருவக் கதையே யுரைக்குமெவர் வேதம் அருவக் கதையெங் கறியேம் - உருவரும் போதமன்றி யில்லேயப் போதநா னன்றியிலை யேதுளது நானன்றி யிங்கு.
குறிப்பு: உருவத்தையும் அரு வத்  ைத யும் அறிவது
ஞானம்; ஆதலால் ஞான ம ன்றி உருவமும் அருவ
ல் ல வே யில் ஃவ , அந் ானமம் ன்மாவின் இ நத ஞானமும ஆ
யதார்த்த சொரூபமாகிய என்ஃனவிட இல்லே. ஆதலால் வியாபக விளக்கமாகிய என்னைவிட ஏது பொருள் இங்கு உண்டு,
அகவிருஃளக் காண்பார் அகவொளியைக் காணுர் அகவொளியைக் காண்ப தருமை-அகவொளியே முத்திக்கு வித்து முறையிடினும் வேறின்றி யுத்திக்கு மொத்தே யுறும்.

( 55 )
குறிப்பு: அகவிருள்-உள்ளே இருக்கும் பாழ் (அஞ் ஞானம்). அக வொளி - உள்ளொ னி (ஆன்மாவின் நிசசெ ரூபம்).
பார்ப்பானைப் பாராத பார்வை பிறவிதருந் தீர்ப்பிதுபோற் சத்தியமாந் தீர்ப்பில்லே-டார்க்குங்கால் எங்கிருந்து வந்தோம் இனிப்போ மிடமெங்கே தங்கு முடலலவே தான்.
குறிப்பு : பார்ப்பான்- யாவற்றையும் பார்க்கும் அறி வாகிய சுயஞ்சோதி, தான் தங்கும் உடலல-ஆன்மா இந்த உடல் அல்ல.
மயல்பிறந்த தெங்கே மதியிடத்த தன்ருே மயனிவிர்த்தி யெங்கே மதியில்-துயனர விஃாப்பதுவும் நம்மாலே மீண்டுமீண் டென்றுங் களேதலும் நம்முயல்வே காண்.
அனுபூதி யென்னு மரியநிலை வாய்க்கத் தனுவறிவே தானுகத் தன்னிற்-பினLன்றி யென்று மொருதகைத்தா யேக வெளியொளியாய் நின்று தனிக் காண்பார் நிலை,
குறிப்பு: தனுவறிவே தானுக-தேகத்தை அபிமானித்த தெந்த அறிவோ (சீவன்) அந்த அறிவே அகண்டமாகித் தேகாதி அபிமானமற்று தன்னிற் பினயின்றி-தாணுகிய அகண்டத்துக்குப் பின்ன மில்லாது. பினயின்றி (இடைக்குறை.)-பின்னமில்லாது.

Page 32
56 )
பின்வரும் பாக்கள் தாயுமான சுமாமிகள் பாடலிலிருந்து தெரிவு செய்யப்பட்டன
நினைவொன்று நினேயாமல் நிற்கின்அகம் என்பார்
நிற்குமிட மேயருளாம் நிட்டை யருளொட்டும் தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா ன துமேல்
தட்டியெழுந் திருக்குமின்பந் தன் மயமே யதுவாம் பினேயொன்று மிலேயந்த இன்பமெனும் நிலையம்
பெற்ருரே பிறவாமை பெற்ருர் மற் றுந்தான் மனையென்று மகவென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த
வாதனையாம் ஆசையொழி மன்னுெருசொற் கொண்ே குறிப்பு : ஞானசாதகன் சாதனை செய்யும் பொழுது எவ்வித சங்கற்பமும் இல்லாதிருக்கும் அந்நிலேயே அகமா கிய ஆன்ம நிலையாகும். அந்நிலையில் சங்கற்பமற நின்ருல் அதுவே அருள் நிட்டையாகும். அங்ஙனம் நிற்கில் திருவருட் பிரகாசம் பொருந்தும், தேகாதி தத்துவக் குழாங்களே மறந்திருப்பின் திருவருட் பி ர கா ச மா னது வர வர மேலோங்கி மூடும், இன்பம் தன்மயமாக விளங்கும், அந்த இன்பமே சிவம், அதைவிட வேறென்றுமில்லை. அந்த இன்ப நிலையை யார் பெறுகிருர்களோ அவர்களுக்கே இனிப் பிறப்பில்லே,
ஞானுசாரியனுடைய மோன மொழியைக்கொண்டு, வீடென்றும், புதல்வர்களென்றும், உறவினரென்றும் சொல் லப்பட்ட அசுத்த வாசனை யென்கிற பற்றை நீக்கிவிடு. (ஒரு-ஒப்பற்ற) அகமென்பது நான். நானென்பதன் யதார்த்த வடிவம் ஆன்மசொரூபம், ஆன்ம சொரூபத்தை, தேகாதி தத்துவங்களே நேதிகளைந்தே, ஞானுசாரியனது கிருபையால் அறிதல் வேண்டும்.
ஆன்மாவின் நிசசொரூபம் உணர்வொளி நிறைவாய் நிற்கும். அது சிவத்துக்கு அன்னியமல்ல. உபாதி காரண மாகப் பேதந்தோன்றுவதே பன்றி சொரூபத்தால் சற்றே னும் பேதமில்லே.

( 57 )
திருவருட் பிரகாச மெனினும், ஞானப் பிரகாசமிெனி னும், சுத்தவறிவெனினும், சேதனபெனினும் ஒக்கும்.
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொங்குங் கண்டாய் கருமொழியிங் குனக்கில்லே மொழிக்குமொழி ருவிக்கக்
கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங் கண்டனைமேல் தருமொழியிங் குனக்கில்லே புன்னைவிட்டு நீங்காத்
தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.
குறிப்பு: மோனத்தைக் குறிக்கும் ஒரு சொல்லே பல சொற்களுக்கும் இடங்கொடுக்கும். அந்தவொரு சொல்லே மலங்களைப் போக்கும் போக்கும் எனச் சொன்ன ஆசாரிய வசனமே மலேக்குறி போல்வது. மற்றைய வாசகங்கள் எல் லாம் விடுவகுத்துக் கொள்ளாமல் சொக்கட்டான் ஆடுவ தற்கு ஒக்கும். பிறவிக்கு ஏதுவாகிய உபதேசமொழி உனக்கு உபதேசிக்கப்பட்டதல்ல. கரும்பை யொத்தது போல ருசிக் கும்படி உனதுயதார்த்த சொரூபத்தைக் காண்பிக்க நீயத னேக்கண்டாய். இதற்குமேலான உபதேசமில்லை; ஆதலால் உன்னேவிட்டு நீங்காது அபேதமாயிருக்கும் தற்பர சொரூப மாகவும், இன்பத்தைத் தரும் பொற் சபையாகிய சிதாகாச மாகவும் என்றும் நிற்கக் கடவாய்.
நில்லாத வாக்கைநிலே பன்றெனவே கண்டாய் நேபவருண் மெய்யன்ருே நிலயமதா நிற்கக் கல்லாதே யேன்படித்தாய் கற்றதெல்லா மூடம்
கற்றதெல்லா மூடமென்றே கண்டனே யு மன்று சொல்லாலே பயனில்லே சொன் முடிவைத் தானே
தொடர்ந்துபிடி மர்க்கடம்போற் றெட்டது பற்றுநில் எல்லாரு மறிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ
இராப்பகலில் லாவிடமே யெமக்கிடமென் றறிந்தே.

Page 33
( 58 )
குறிப்பு: நிலத்திராத சரீரம் நிலத்திராதென்று பார்த் தாய், (சீவர்கள்மேல்) கிருபையுள்ள திருவருளானது உண் மையல்லவா? அத்திருவருளே யிடமாகக் கொண்டு அதில் மனம்படிந்து நிற்கக் கல்லாமல் வேருகிய கல்விகளே ஏன் கற்ருய்? நீ கற்ற கல்வியெல்லாம் மூடத்தனத்துக்கு ஏதுவே: ஆணுல் கற்றதெல்லாம் மூடமென்றே தெரிந்து கொண்டாயு மில்ஃல. வெறுஞ் சொற்களாலே பிரயோசனமில்லை, சொற் களின் முடிவையே தொடர்ந்து பிடி, குரங்குபோலப் பிடித்ததையே நழுவவிடாது பற்றுகக் கொண்டு நிலேத்திடு. அதன் பிறகு இராப்பகலற்ற விடமே எமக்கு இடமாவதென் றுணர்ந்து (அவ்வனுபவ விசேடத்தை) யாவருமுனருமாறு, நீ வாயாகிய பறையைக் கொண்டு சாற்றி அறிவி! இராப் பகல் இல்லாவிடமாவது சகல கேவலமற்ற விடம், இரவுகேவல நிலை (சுழுத்தியவஸ்தை), பகல்-சகலநிலே (சாக்கிர மும் சொப்பனமும்).
முன்னிலேச் சுட்டொழி நெஞ்சேநின்
போதம் முளைக்கிலேயோ பின்னிஃவச் சன்மம் பிறக்குங்கண்
டாயிந்தப் பேய்த்தனமேன் தன்னிலே யேநில்லு தானே
தனிச்சச்சி தானந்தமாம் நன்னிஃல வாய்க்குமெண் சித்தியுங்
காணும் நமதல்லவே.
குறிப்பு: மனமே! சுட்டிப்பார்க்குந் தொழிலே விட்டு விடு, அதாற் சீவபோதம் உண்டாகும். அகண்ட நிலே யிலே சங்கற்பமற நிற்பாய். ஒப்பற்ற சச்சிதானந்த நிலை வாய்க்கும்.
இல்லாத காரியத்தை யிச்சித்துச் சிந்தை வழிச் செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே.
குறிப்பு: அழிதற் பாலனவாகிய காரியத்தை யிச்சித்து
மனம்போன வழியே போகாதிருத்தல் நல்லோர்களுடைய திறமை யென்று கூறவேண்டும்.

( 59 )
பொய்யுலக வாழ்க்கைப் புலைச்சேரி வாத&னநின் மெய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரமே.
குறிப்பு: புலேச்சேரிக்கு ஒப்பாகிய பொய்யுலக வாழ்க் கையால் உண்டான வாசனையானது தேவரீரது மெய்யா கிய திருவருட் கடலில் மூழ்கினுல் நீங்கிவிடும்.
வெய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலறத் துய்ய வருளிற் றுயிலுநா ளெந்நாளோ,
குறிப்பு கொடிய உலகின் மாயா போகங்களே உண் மையெனக் கருதிப் பார்த்துக் காத்துக்கொண்டிருந்த துன்பமொழியப் பரிசுத் தம் பொருந்திய திருவருளில் ஆனந்த நித்திரை செய்யும் நாள் எந்த நாளோ!.
சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருப்பதற்கே அல்லும் பகலுமெனக் காசை பராபரமே.
குறிப்பு: சொல்லாலேயும் அச்சொல்வின் பொருளாலே யும் விவகரிப்பதை விட்டுவிட்டுச் சங்கற்பமற வாழ்வதற்கு எப்பொழுதும் எனக்கு விருப்பம் டராபரமே.
அடிமுடி காட்டாத சுத்த அம்பரமாஞ் சோதிக் கடுவெளிவந் தென்னக் கலக்குநா ளெந்நாளோ!.
குறிப்பு: தோற்றம் ஈறில்லாத பரிசுத்தமான சிதாகா யமாகும் அருட் சோதியான பரவெளி வந்து என் னைக் கலக்கு நாள் எந்த நாளோ!.
எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித் தங்கும் தனிப்பொருளைச் சாருநா ளெந்நாளோ,
குறிப்பு (சுட்டாது) எந்தெந்த விடங்களைப் பார்த்தா
லும் ஆனந்தமயமாய் நீக்கமில்லாது விளங்கும் ஒப்பற்ற பரம்பொருளே அடையுநாள் எந்த நாளோ!.

Page 34
6 () )
பின்வரும் பாக்கள் வேதாந்த சூளாமணி யென்னும் நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்டன.
ܦܫ திருக்கு விவேகம்
அவதாரிகை
திருக்கு (அறிவு) விவேகத்தின் கண் விளம்பும் பிர சுபாவமான திருக்குவின் ஆதாரமாகிய சிற் சொ ரூ. ப மொன்றே யன்றி வேறின் றென இச்செய்யுளில் உவமான பூருவகமாகச் சுவகதாதிபேதம் பிர மத்திற்கின்றென்பதை
பு:ார்த் துகின்ருர்,
திருந்தியவே தாந்தநூ லியம்புறுவ திருக்குத்
திரிசியமென் றிருபொருளங் கவற்றின்முதற் றிருக்கின் வரைந்திடுவ சுவகதந்தன் சாதிவிசா திகளாம்
மற்றவைமுன் றினுக்குமுதா ரனமுறையே மொழியின் விரிந்த நிழ றருநெடும் பூம் பஃன மரமொன் றிக்கு
மிகுதிறினங்கள் புக்குமுகத் துழுதுபெரு குறுதிேன் அருந்துநறு மலர்முதலா யினவும்வே றுள்ள
ஆணிமர முங் கன்முதலா யினவும்போ லாமால்,
(இ-ள்) திருந்திய வேதாந்தநூல் – சுத் தி மி " என வேதாந்த சாஸ்திரங்களால் இயம்புறுவ திருக்கு திரிசிய மென்று-சொல்லப்படுவன திருக்கென்றும் திரிசியமென் றும் இருபொருள்- இரண்டு பொருள்களாம்; அங்கவற் றின் முதல் திருக்கின் வரைந்திடுவ- அவைகளின் மு 1 கூறிய காண்பானுகிய சித்தினுக்கு நீக்கப்படுவனவாவன: சுவகதம்-சுவகதமும்; தன் சாதி-சுசாதியும் விசாதிக ளாம்-விசாதியுமாம்; -&&]} qu மூன்றினுக்கும்-அம் மூன் றிற்கும், உதாரணம் முறையே மொழியின்-உவமானங் கள் கிரமமாகச் சொல்லின்; விரிந்தநிழல் தரும்-பரந்த நிழலேக் கொடுக்கின்ற நெடும் பூம்பனே -நீண்ட அழகிய கிளேகஃளயுடைய; மரமொன்றிற்கு-ஒர் விருட்சத்திற்கு : மிகுறி றினங்கள்-வண் புண் கட்டங்கள்;புக்கு முகத் துழுது -

GI
புகுந்து இதழ் மு க ங் க ளே க் காலாற் கின்று புெருகுறு தேனருந்தும்-அதனுற் பெருகப்பட்ட தேனே யுண்ணும்படி யான நறுமவர் முதலாயினவும்-ாைசனேயுள்ள புட்பாதி களும்; வேறுள்ள அணிமரமும்-அம் மரத்திற்கு வேறயுள்ள அழகிய விருட்சமும், கன் முதலாயினவும் போலாம்-அம் மரத்திற்குப் பேதமாயுள்ள கல் முதலியவைகளும் போலாம்.
* மலர் முதலாயினவும் ' என்றமையின் பத்திரபலாதி களும், கன்முதலாயினவும் என்றமையின் கடபடாதிகளே புங் கொள்க, காண்பாணுகிய சித்தைத் திருக்கெனவும், காணப்படு மாயா காரியமாகிய சடத்தைத் திரிசியமென வுங் கூறினூர்,
சுவகதமாவது - சுவ-தன்னிடத்தில், கதம்-நீங்காது பற்றல், எனவே ஒன்றிற் தோன்றி யதைநீங்காது பல தன்மை யாயிருத்தலா ம். தன் சாதி- சுசாதி : அஃதாவது தன்ஃனப்போல மற்றென்றிருந்தல், விசாதியாவது- வீநீக்கம், சாதி-அம்சம்; எனவே தனக்கு மாருக மற்முென் றிருத்தலாம். சுவகதத்திற்கு மரத்தையும் அதிற்றேன்றிய கிளேபத்திர புட்ட பலாதிகளேயும்; சுசாதிக்கு அம்மரத்திற்கு அதுபோல வேரு யுள்ள பாரத்தையும்; விசாதிக்கு அம்மரத் திற்கு மாறயுள்ள கல்லேயும் உவமித்து இம்மூன்றுஞ் சுயஞ் சித்திற்கின்றென்பதை யிங்கு திருக்குவின்ல்ே வைத்துக் கூறி ff.
திருக்கு-சுயஞ்சோதியாகிய அறிவு; திருசியம்-திருக்கு வினுல் அறியப்படும் சடப் பொருள்கள், மா மரத்திற்கு மாமரஞ் சுசாதி, மாமரத்திற்குப் புளியமரம், கல் முதலியன விசாதி; மாமரத்திற்கு அதன் கிளேயும், புட்பாதிகளும் சுவசுதம்,
அவதாரிகை
இச் செய்யுளில் முன்கூறிய உவமானப்படி பிரமத்திற் குச் சுவகதாதிபேதம் மூன்றும் இல்ஃலயென்பதற்கு உவ மேயம் உணர்த்துகின்றர்.

Page 35
Y 62 )
நிர வயவ மாதவிஞனுஞ் சத்து வேறு
நிகழாமை யானுமிறை தனக்குமுத னடுவின்
ருெருவுறுக விவ்வுலக காரணம" மாயை
புண்மையினு விறுதியதி லென்பதென்கொ லென்னில்
வரைவுதரு சித்திரிகன் சித்திரசத் தியைப்போன்
1 %i azlı) 22. : gory#Faşir E TİTAğ GJJT i m i r r i பிரமத்தின் வேருத்
தெரிவதில மையினென்றுஞ் சச்சிதா னந்த
சிவத்தினுக்கு விசாதியிலே யென்றுனர்க தெரிந்தே
(இ-ஸ்) நிரவ பை மாதவிஞனும்-அவயவபமின்மையி ணு,லும் சத்து வேறு நிகழாமையானும்-சத்தைப் போல மற்ருேர் சத்து விளங்காமையினுலும்; இறைதனக்கு-பிர மத்திற்கு; முதல் நடுவின் ருெருவுறுசு-முக விற் கூறிய சு.ை கதமும், இடையிற் கூறிய சுசாதியும் ஆகிய விரண்டும் இல்ஃலயென நீக்குாையாக இவ்வுலக காரணமாம் மாயை இச் சகத்திற்கு முதற்காரணமாகிய மாயையென்பது; உண் மையினுல்- உண்மையாக இருத்தலால், இறுதியது இல் லெனப்படுவதென்கொல்லென்னில்-முடிவிலுள்ள விசா கியை இல்ஃ யென்பது எங்:னமெனின் வரைவு தரு சித் திரிகன் சித்திர சத்தியைப்போல்-எழுதா நின்ற சித்திரக் காரனது சித்திர மறைக்கின்ற சக்தி அவனிலும் வேருகிக் காணுமைபோல; மாயையும் சின் மாத்திர மாம் பிரமத்தின் வேரூத் தெரிவதிலாமையின் மாயா சத்தியும் சைதன்னிய பான பிரமத்திற்கு வேருகத் தோன்ருமிையின் என்று' சச்சிதானந்த சிவத்தினுக்கு-எப்போதுஞ் சச்சி தானத் தி சொரூபமாகிய பிரமத்திற்கு விசாதியில்லேயென்று-விசா பேதமில்லையென உண ர் க தெரிந்து-நன்ரு யுணர்ந் தறிவாயாக.
பிரமத்திற்குச் சித்திரிகஃனயும் மாயைக்குச் சித்திர
சத்தியையும் உவமித்தார்.
அவதாரிகை இச் செய்யுளில் முற்கூறிய உவமேயத்திற் குறுதியாக யசுர்வேத மகாவாக்கியார்த்தத்தினுல் அத்துவிதப் பிரமத் திற்குச் கவகதாதி பேதமின்றென்பதை யுணர்த்துகிறர்.

( Ꮾ3 )
சுருதியினுள் ஏகபே வாத்துவித மென்னுஞ்
சொற்கிடையுள் ஏகமெனுஞ் சொல்லதனுக் கபிக்கம் அரிதிலுனர் ஏவவென்னு மிடைச் சொற்குத் தேற்றம்
அத்துவித டெப்னுரடெப்"ழிக்குத் துவித விலக் காகக் கருதுபொருள் வருதவினுல் இம்முறையே மாயா கற்பவே கள் கடந்து நிர வயமாகி யென்றுந் திரிதவில்சின் மயமாகு மொருபிரமந் தனக்குத்
தெரித்தrவ கதமுதலா யினமூன்று மிலேயே.
(இ-ன்) சுருதியினுள்-பகர்வேதத்தினுள் ஏ கமே வாத்து விதமெனும்--ரகம்ஏவ அத்துவிதம் என்கின்ற; சொற்கிடையுள்-வாக்கியத்திற்குள் டிராமெனும்-ஏகமென் கின்ற; சொல்லதனுக்கு-சொல்லினுக்கு; ஆயிக்கம்-ஐக் கியமும்; அரிதிலுணர் ஏவ வென்னும்-அருமையா யுணரப் பட்ட ஏவைென்கின்ற, இடைச் சொற் குத் தேற்றம்இடைச் சொல்லிற்குத் தேற்றமும்; அத் து வி த மெனு மொழிக்கு துவித விலக்காக-அத்துவித !ெ இன் கி ன் ற சொல்லிற்கு துவித நீக்கமுமாக கருது பொருள் வருதலி ல்ை-சிந்திக்கப்பட்ட அரு த் தம் வருகின்றதனுல் இம் முறையே பாயா கற்பனேகள் கடந்து-இம் முறைமைப்ட டியே மாயாகற்பஃனகள் நீங்கி நிரளயமாகி என்றுந் திரி தவில்-அவயவபின் ரூப் எப்பொழுதும் மாறுபடாத, சின் மயமாகும் ஒரு பிரமந்தனக்கு - சின்மயமாய் விளங்கும் ஒப் பற்ற பிரமத்திற்கு தெரித்த சுவகத முதலாயின மூன்றும் இலேயே-முற்கூறிய கவகதாதிய மூன்று பேதங்களும் என் றும் இல்ஃ.
அவதாரிகை இச் செய்யுளில் முன்னிச் சயித்த பிரம சொரூபத் தைத் தரிசிப்பான் கருதி அதன் கண் கற்பனையாகத் தோற்றிய ஆரோபமும், அது நீக்கிய விடத் துள்ள யதார்த்தத்தை அறிவித்தற் கேதுவான மூன்றிலக்கண நாமமும் உணர்த்துகின்ருர்,

Page 36
( 54 )
அத்தியா ரோபமப வாதமென விரண்டா
பறைகுவர் கற் பிதாத்தி யாரோப முள்ள
சொற்பிரம சத்தினிலா எலகதுகற் பித்தல்
சுத்தியூ டிலாதவிர சிதம்விஃாத்தல் போலச்
எத்திதுதான் வெள்ளி தின் றிப்பியெனல் போலோர்ந்
திறைமெய்:ெ 1ாய் புலகமெனக் தெளிதலப வாதம் பெப்த்தபொரு எறியுமிலக் கண்மூன்றும் அவைதாம்
விளங்கக் து ாை விருத்தி நடத்த மொடு சொரூடம்.
(இ-ன்) ஆந்தியாரோடம் அடனாதமென இரண்டாய் அறைகுவர்-ஆந்தியாரோபமும் அடவாதமுமென இருவித பாத சத்துக்கள் சொல்லுவார்கள்; கற்பிதம் அத்தியா ரோபம் - கற்பிதமாகிய ஆத்தியாரோபமானது உ இஸ் விள சுத்தியூடு இலாத இரசிதம் விளேத்தல்போல - உள்ளதான கிளிஞ்சலினிடத்தில் இல்லாத வேள்ளியை கற்பித்தல் போல; சொற்பிரமசத்தின் இ லா வுல கது கற்பித்தல்சொல்லா நின்ற உள்ளதான பிரமத்தினிடத்தில் இல்லாத சகத்தை உண்டெனக் கற்பித்துச் சொல்லுதலாம்; அபவ தம் எத்திது வெள்ளியது இன்று இப்பினெல்போல்அபவாதமானது இஃது எத்தன்மைத்தெனில் பிராந்தி யாய்த் தோற்றிய இரசிதம் யதார்த்தம சிவில்ஃப், இருக் கின்றது சிப்பியேயென்று உணர்தல்போல; ஒர்ந்து இறை ப்ெ பொய் உலகமெனத் தெளிதல்-விசாரித்து பிரமஞ் சத்தியம், சகம் மித்தையென்று தெளிவதாம்; மெய்க்த் பொருள் அறியம் இலக்க ைம் மூன்ரும்-உண்மையான பிரமவஸ்துவை அறிதறி,கேதுவாtள்ள இலக் க என க் ங் i மூன்று விதமாம்; அவை விளங்கு ஆதத் து பி. 7 விருத் ே தடத்தமெடு சொரூபம்-ஆகையாவன விளங்கா நின்ற அதத்துவாவிருத்தி லட்ச ை(rர் தடத்த வி ட் சன மு 1 சொரூப லட்சனமுமாய்.
வடநூலார் அதிகதம் ஆரோபம் = அத்தியாரோடம் எனவும்; அபகதம் வாதம் - அபாதமெனவுங் கூறுவர்.

( ճ5 )
பிரமத்திற் சகசீவபரந் தோற்றுங் கற்பனையும் அக் கற்பனேகளே நீக்கும் முறையுந் தெரிவித்ததாம்.
ஆதத்துலாவிருத்தி லட் சண ம் தடத்த லட்சணம் சொரூப லட்சணம் ஆகிய மூன்றையும் இப் புத்தகத்தில் 16-ம் 17-ம் பக்கங்களிற் காண்க.
ஞானபூமிகள் ஏழு
(1) சுயேச்சை (2) விசாரஃன (3) தநுமாநசி (4) சத் துவாபத்தி (5) அசம்சத்தி (6) பதார்த்தா பாஃெ ை(7) துரி யம் (துரியத்தைத் துரிய காமியம் என்றுஞ் சொல் வார்கள்),
முதற் பூமி: கபேச்சை,
(1) ஆத்மா வை அறியவேண்டுமென்று உண் ாகும் தீவிர இச்சையே கபேச்சையாம். சுப + இச்சை எ ன் ப து சுபேச்சை யென்பதாயிற்று. அதன் பொருள் நன்மையை விரும்புதலென்பதாம்.
இரண்டாம் பூமி விசாரஃண.
(2) ஆத்மாவை அறியவேண்டுமென்னும் தீவிர இச்சையால், சற் குருவை அடைந்து விதிப்படி வணங்கி, அவர் வாயி லாகச் சீவப்பிரஹ்மங்களின் அபேதத்தை உணர்த்தும் வேதாந்த வாக்கியத்தைக் கேட்டு, அதன் பொருள் மனத்தில் நன்று ய்ப் பதியும் நிமித்தம் அதனை புத்தி, திருக்க அனுமானங்களால் மனன ஆராய்ச்சி செய்தல் விசாரனேயாம்.
மூன்ரும் பூமி தநுமாநசி.
(3) சொரூப சாட்சாத் காரத்தின் (நேரே தரிசித்தலின்) பொருட்டு கேட்டல், சிந்தித்தல், தெளிதல் வாயிலாக பகிர்முகப்பட்ட மனம் அந்தர்முகத்தன்மை யடைதல் ததுமா நசியாம். அதி சூக்குமத்தன்மை அடைந்த மனத்

Page 37
( 66 )
திற்குத் தநுமாநசியென்று பெயராம். தநுமாநசியெணி னும் சித்தம் சிறுகல் எனினும் ஒக்கும்,
நான்காம் பூமி சத்துவா பத்தி,
(4) கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய இவற்றின் வலி யால் சித்தத்தில் பெய்யுணர்வு உதித்தல் சத்துவாபத்தி யாம். சத்து+ைஆபத்தியென்பது சத்துவாபத்தி என்ப தாயிற்று. சத்துவம் என்பதின் பொருள் சொரூப சத்தை ஆபத்தி யென்பதன் பொருள் அடைவு. (சத்தை-இருப்பு) உண்மை நிஃல மருவுதலெனினும், சொரூப சத்தையின் அடைவு எனினும், சத்துவாபத்தி யெனினும் ஒக்கும்.
ஐந்தாம் பூமி அசம்சத்தி,
(5) உண்பைப் பொருளில் மனமுறைந்து அறிவு மாத்திர மாய் நின்று யானெனதென்னும் அகங்கார மமகாரங் கள் நீங்குதல். சம்சத்தி - (தேகாதியின்) சம்பந்தமாம். அஃகின்மை அசம்சத்தியாம். அசங்கமெனினும், அயற் சங்கமறல் எனினும், அசம்சத்தியெனினும் ஒக்கும்.
ஆரும் பூமி பதார்த்தாபாவனே.
(6) விடய வாசனே அஃனத்தும் நீங்கி சகல பதார்த்தங்களும் சின்மாத்திர மாய் விளங்குமிடத்து திரிபுடி நீங்கி பரமா னந்தம் மேலோங்கி நிற்கும். இந்நிலே பதார்த்தாபா வனேயாம்.
பதTர்த்த + அபாவனே என்பது பதார்த்தாபாவனே என்பதாயிற்று. பதார்த்தம்-பொருள்: அ பாவ ம் இன்மை. உள்ளும் புறமும் இருக்கும் பொருள்களின் வாசஃனயொழிதல். பதார்த்த நினைவொழித லெனி னும், பதார்த்தா பாவனேயெனினும் ஒக்கும்.

( 67 )
ஏழாம் பூமி: துரியம். (7) வஸ்து நிலை யிருந்தபடியிருந்த மவுன சுபாவம் துரிய
மாகும். இச் சுபாவமே பகா பெளன பொனப்படும்.
இவ் வேழு பூமிகளுள் முதல் மூன்று பூமிகள் தத்துவ ஆானத்துக்குச் சாதனபாம். ஆதலால் இவைகளே அப் பியாச பூமியென்று கூறுவர். சத்துவாபத்தியாகிய நான் காம் பூமி தத்துவ ஞான வடிவாயிருத்தலின், ஜீவன் முத்தி, விதேகமுத்திகளுக்குச் சாதனமாம்.
அசர் சத்தி, பதார்த்தாபாவனை, து ரி ப ம் ஆகிய ஐந்து, ஆறு, ஏழாம் பூமிகள் ஜீவன் முத்தியின் விலட்சன ஆனந்தத்திற்குச் சாதனமாம்,
இப்பூமியேழனுள் முதல் மூன்று பூமியிலும் வசிப் பவன் முமுட்சு வாவன். நான்காம் பூமியில் வசிப்பவன் பிரஹ்மவித்தாவன். ஐந்தாம் பூமியில் வசிப்ப வன் பிரஹா வரனுவன். ஆரும் பூமியில் வசிப்பரைன் பிரஹம வரியானுவன். ஏழாம் பூமியில் வசிப் பவன் பிரஹ்ம வரிஷ்டனுவன்.
இவ்வேழு ஞான பூமிகளேயும் நான்கு அவஸ்தை யாகவும் குெத்துக் கூறப்படும், அதிகாரி புருஷ்ணு, க்கு கபேச்சை முதலிய மூன்று பூமியிலும் ஆத்ம ஞானம் பூரணமாய்ச் வித்தித்தலின்மையால் உலகம் உண்மை போல் தோற்றுதலாலே அம் மூன்று பூமியும் சாக்கிர மாம். நான்காம் பூமியில் உலகம் சொப்பனம்போல மித்தையாகத் தோற்றுதலாலே அது சொப்டன மாம். ஐந்தாம் பூமியில் சுழுத்திபோல யாதொன்றும் தோன் ருது சின்மாத்திரமாக நிற்றலாலே அது சுழுத்தியாம்,
“பரவலுறும் உலகுதோன் ருது சுழுத்தியன் போற்
பகரறிவு மாத்திரையாய் நிற்றல் அசம்சத்தி"

Page 38
( 68 )
ஆருவது பூமியில் சகல வாசனைகளும் ஒழிந்துபோக, காட சுழுத்திபோல ஆனந்தாகாரமாக நிற்றலாலே அது காட சுழுத்தியாம்.
* ஒருவிவாசனை யஃனத்து மிகு துயிலோன் போல
உயிரானந் தத்தொடுங்கல் பதார்த்தாபாவனையாம்'
ஏழாவது பூமியில் மேற்கூறிய வியவகாரங்கள் ஏது மின்றிச் சொரூபமாகவே நிற்றல் வாய்த்தலாலே அது துரியமா ம்.
சுழுத்தி கூனே (குறைந்த) சுழுத்தியென்றும் காட சுழுத்தியென்றும் இருவகைத் தாம். எவன் எதனினின் றும் பிறர் விழிப்பித்தலின்றித் தானே விழிக்கின்றனுே, அது rண சுழுத்தியாம். எவன் எதனினின்றும் பிறர் விழிப்பித்தாலன்றி விழிக்கின்றதில் ஃவயோ, அது காட சுழுத்தியா ம்,
ஆத்மாவின் சாமானிய ரூபம் ஆதாரமும்,
விசேஷ ரூபம் அதிஷ்டானமுமாம்,
ரஜ்ஜ"வில் (கயிற்றில்) இரண்டு ஸ்வரூபங்களுள. (1) ஒன்று சாமானிய ரூபம். (2) மற்ருென்று விசேஷ ரூபம்.
சாமானிய வடிவம் “இது” என்பதாம். விசேஷ
வடிவம் ' ரஜ்ஜ" 'வாம்.
(1) "இது சர்ப்பம்’ என்று மித்தியாசர்ப்பத்தோடு அபின்ன பாய்ப் பிராந்தி காலத்திலும் தோற்றுகிற " இது ” என்னும் அம்சரூபம் சாமானிய ரூபமாம்.

69 )
(2) பிராந்தி காலத்தில் எ தன் ஸ்வரூபம் தோற்ருது, எது தோற்றுவதணுல் பிராந்தி நீங்குகிறதோ, அது ரஜ்ஜ"வின் விசேஷ ரூபமாம்.
அதுபோல ஆத்மாவுக்கும் இரண்டு ஸ்வரூபங்க ளுண்டு. 1) ஒன்று சாமானிய ரூபம்,
) மற்றென்று விசேஷ ரூபர். 1) சத்ரூபம் சாமானிய ரூபம்,
} அசங்கத்தன்மை, கூடஸ்தத் தன்னா, நி த்தியமு க்தத்
தன்மை முதலியன விசேஷ ரூபம்.
ரைனின், } ஸ்தூல சூர: சங்காதம் ' இருக்கிறது ' வான்பதில் ஸ்துல சூச: சங்காதத்தின் பிராந்தி சமயத்திலும் மித்தையான சங்காதத்திற்கு வேருகாமல் சத்ரூபம் விளங்குகிறது. ஆதலால் ஆத்மாவின் சத்ரூபம் சாமா னிய ரூபமாம். (சங்காதம்-கூட்டம், சங்கம்).
ஃ. # [[" + ) ஸ்தூல சூக்ஷ்ம சங்காதத்தின் பிராந்தி சமயத்தில் ஆத் மாவின் அசங்க கூடஸ்த நித்தியமுக்தஸ்வரூபம் தோற் றுகிறதில்லே. ஆணுல் அசங்காதி ஸ்வரூப ஆத்மா தோற் ரவதணுல் சங்காத (சரீர ) ப்பிராந்தி நிவிருத்தியா கிறது. ஆதலால் அசங்கத்தன்மை, கூடஸ்தத்தன்மை, நித்தியமுக்தத்தன்மை, வியாபகத்தன்மை முதலியன விசேஷ ரூபங்களாம்.
எல்லாப் பிராந்திகளிலும் சாமானிய ரூபம் ஆதார மெனப்படுகின்றது. விசேஷ ரூம் அதிஷ்டான மெனப்படுகின்றது.
安r十卓“主 i: . ሰ፲፰ሶ,· гу гrт з சாபபததுககு ஆரயமான (இருப்பிடமான) ஜிஜ" வின் சாமானிய " இது ' என்னும் அம்சம் சர்ப்பத் துக்கு ஆதாரமாயிருக்கிறது.
விசேஷ ரஜ்ஜ" சொரூபம் அதிஷ்டான'யிருக்கிறது.

Page 39
( 7 ( )
(1) அங்கனமே மித்தியாப்பிரபஞ்சத்தின் ஆசிரயமான ஆ த் மா வின் சாமானிய சத்ரூபம் பிரபஞ்சத்தில் ஆதாரமாம்.
(2) அசங்கத்தன்மை முதலிய விசேஷ ரூபங்கள் அதிஷ்
டானமாம்.
இவ்வாறு ஆதார அதிஷ்டானங்களுக்குச் சிறிது பேதர் சர்வஞ்ஞாத்1 முனிவரால் சொல்லப்பட்டிருக்கிறது.
வேதாந்த சாஸ்திரத்தில் 'சாமானிய சைதன்னியார் அஞ்ஞானத்திற்கு விரோதியன்று. விசேஷ சைத்தன்னியமே! அஞ்ஞானத்திற்கு விரோதியாம்' எ ன் று சொல்லப்பட் டிருக்கிறது.
வாங் கும் வியாபித் திருக்கிற சைதன்னியம் சாமா ரிைய சைதன்னியமென்றும், அந்தக்கரண விருத்யிலிருக்கி சைதன்னியம் விசேஷ் சைதன்னியமென்றுஞ் சொல்லப் படும். கட்டையிலிருப்பது சாமானிய அக்வினி. அது இரு விளிற்கு விரோதியன்று, கட்டையைக் கடைதலால் உண்ட" கும் விஷேச அக்கினி திரியில் ஏற்றப்பட்டு இரு விற் கு விரோதியாகிறது. அதுபோல வியாபக சைதன்னியம் அஞ் ஞானத்திற்கு விரோதி பன்முயினும், வேதாந்த விசாரச் தால் எந்த அத் தக்கரனை விருத்தி பிரஹ்மாகாரமாகிறதோ, அதிலிருக்கிற சைதன்னியம் அஞ்ஞானத்திற்கு விரோ
LI T I
(ஞானம், அறிவு, சைதன்னியம், சேதனம் என்பவை ஒது பொருஃாக் குறிக்கும் பல சொற்கள்.)
ஒரு ரஜ்ஜ"விஸ் (கயிற்றில் ) அனேக புருவுர் மீளுக்கு, தண்டம், சர்ப்பம், பூமி யி ன் பிளப்பு, ஜலதானா எனப் பிராந்திாண்ட பகிறது. அந்தப் பிராந்தியில் இரண்டம் சங்களுண்டு.

( 71 )
(1) ஒன்று சாமானியமான 'இது’ என்னும் அம்சம். (2) மற்றென்று சர்ப்ப முதலிய விசேஷ அம்சம்.
இது சர்ப்பம் இது தண்டம் இது பூமியின் பிளப்பு இது ஐலதானர என்று
இவ்வாறு காணப்படும் சர்ப்பாதி விசேஷ அம்சத்தில் *இது' வென்னும் பொதுவாகிய அம்சம் முழுவதும் வியாப சுமாயிருக்கிறது. அந்த வியாபக சாமானிய “இது' என் னும் அம்சம் ரஜ்ஜ" ஸ்ரூபமாம், அந்தச் சாமானியமான 'இது” என்னும் அம்சம் சத்தியமாம். ஏனெனின், ரஜ்ஜ" வென்று அறிந்த பிறகும், அந்த "இது' என்னும் அம்சம் பிரதீதியாகிறது. (தோற்றுகிறது).
(1) பிராந்தி காலத்தில் "இது சர்ப்பம்' என்று சர்ப்ப முத லிய வற்றேடு சேர்ந்து "இது' என்னும் அம்சம் பிர திேயாகிறது.
(2) அப்படியே பிராந்தி நிவிருத்திக்குப் பின்னும் "இது ரஜ்ஜ' என்று ரஜ்ஜ"வோடு சேர்ந்து 'இது" என் னும் அம்சம் பிரதிேயாகிறது.
“இது' என்னும் அம்சமும் சர்ப்பாதிகளே ப்போல மித்
*İyi
தையானுல், பிராந்தி நிவிருத்திக்குப் பின்னும் "இது' என்
னும் அம்சம் தோற்றலாகாது. ஆளுல் 'இது ரஜ்ஜ' என்று ரஜ்ஜ"வோடு சேர்ந்து “இது' என்னும் அம்சம் தோற்றுவ தால், சர்ப்பாதி பிராந்தியில் வியாபகமாய் இருக்கிற **இது' என்னும் அம்சம் சத்தியமாய் அதிஷ்டான ரஜ்ஜ" ரூபமாயிருக்கிறது. பரஸ்பரம் வியபிசாரியாயுள்ள 'ஒன்றற்
. -- . .. 」 கொன்று பிறர்தலே புடைய) சர்ப்பாதிகள் கற்பிதமாம்.

Page 40
γ 7 3 )
பின்வரும் பாக்கள் ரிபுகீதை யென்னும் நூலிவிருந்து
தெரிவு செய்யப்பட்டன. ஆன்ம நிர் ையம்
நிகிலவித சாதனமு நேராய்ப் பெற்ற
நிதாகநினக் கினியான் நிர்ண பத்தை ஆகிவசகன் னுபகளும் பரேசன் முன்னம்
அத்யந்த கருஃனயினுல் அறைந்த வேண்னஞ் சகலருமே பறியும் செனஞ் சுருங்கச் சொல்வாஞ்
சாலவுமே ரகசியமாம் இவ்வர்த் தத்தை இகழ்பெறவே நன்முகக் கேட்டு னார்ந்தோர்
எப்போதும் பரப்பிரf புைவே யாவர்.
குறிப்பு நிகிலவித - சர்விைத; அத்யந்த - சம்பூரண.
எஃபரி பூரணமாம் அறிவே யான்மா
இன்பிறிவே விவகார தசையின் மைந்தT ஆகமுதல் அநந்தவித உபாதி கட்கும்
அதிட்டான வடிவாக அமர்ந்து நிற்குத் தேகமுதல் அனைத்துக்குஞ் சாட்சி யாகுத்
திரிசியமாம் பொருட்செல்ல மதீத 'ாகும் பாகமற விசாரிக்கில் இவ்வான் ராவே
பகுப்பற்ற பரப்பிரம சொரூப மாடே.
குறிப்பு ஆகம்-சரீரம், கிரிசியம்-அறியப்படும் பொருள்.
அறிவுருவா பமைவு ற்ற ஆன்மா தானே
அழியாம லிருப்பதனும் சத்து மாகும் அறிவுருவா பமைவுற்ற ஆன்மா தானே
அனைத்தையுமே விளக்குவதாற் சித்து மாகும் அறிவுருவா யமைவுற்ற ஆன்மா தானே
அகிலர் க்கும் பிரியமநாற் சுகமு மாகும் அரிருவா பமைவுற்ற ஆன்மா தானே
அந்தமிலா திருப்பதனுல் அநந்த மாமே.

( 73 )
குறிப்பு: அந்தம்-முடிவு; அநந்தம்-முடிவில்லாதது, மேற்கூறிய கவி ஆன்மா சத்து சித்து ஆனந்தம் நித்திய
மென விளக்கியது காண்க.
அத்துவித அறிவுருவே பிரம மாகும்
அதுதானே அகிலவதிட் டான மாகும் இத்துவித மனத்துக்கும் அதீத மாகும் ஏகபரி பூரணமா பிலங்கா நிற்கும் நித்திய நிர்க் குணமாகு நிமல மாகும்
நிரஞ்சனமா நிட்கிரிய சுபாவ மாகுஞ் சத்தியசிற் சுககனமாஞ் சாந்த மாகுஞ்
சந்ததமுஞ் சகலர்க்கும் ஆன்மா வாமே.
குறிப்பு அதீதம் - கடந்தது, எட்டாதது. நிரஞ் சனம் இருளின்மை, அஃதாவது அஞ்ஞானம் இல்லாமை. நிட்கிரிபை-செயலின்மை, கனம்-மேன்மை, நிறைவு.
ஒரு வெளியா யிருக்கின்ற வானந் தானே
ாற்றகட மடமென்னும் உபாதி பாலே இருவெளிபோற் கடவான மடவா னென்றே
பின்வுலகி விளங்கியிடு நீதியே போல் ஒரு வடிவாம் அறிவான வத்து தானே
பண்மையிலா ஆவித்தைமுத லுபாதி யாலே இரு வடிவ பானதுபோல் ஆன்மா வென்றும் எங்குமுள பிரமமென்று மிலங்கு மன்றே.
குறிப்பு : எங்கும் ஆகாயிருக்கின்ற s34, oni r7 Lilu loři orfil — ! ! 8 T கிய உபாதிபாதியாஅம் மட மா கி ய உபாதியாதியாலும் கடாகா ய மென்றும், மடாகா யமென்றும் இரு ஆகாயமாகக் தோற்றுகிறது : உபாதிகள் அ ஃப்) த் தும் பொய்யெனக் கண்டவிடத்து இருப்பது ஒர் ஆகாயrாமே.

Page 41
( 74 )
கடமடமாம் உபாதிகளே நேதி செய்யிற்
கடவானு மடவானு மொன்றே போல மடமைமுதல் உபாதிகளே நேதி செய்யின் மாசற்ற ஆன்மாவும் பர மு மொன்றே யிடமருவும் வேதாந்த விசாரத் தாலே
யிருமைதரும் உபாதியெலா நேதி பண்ணித் தடமருவும் ஆன்மபர வைக்கி யத்தைத்
தடையறவே முமுட்சுவெலா முனர வேண்டும்.
ஏதமுறும் அவித்தைமுதல் ஆன்மோ பாதி
இலங்கியிடும் மாயைமுதற் பிரமோ பாதி பேதமெலாம் ஆன்மாவுக் கபின்ன மான
பிரமத்திற் கற்பிதமாய்த் தோற்ற லாலே யீதெவையு மதிட்டானந் தனக்கு வேருய்
எள்ளளவு மிலையெனவே நேதி பண்ணி ஆதிமுடி வொன்றுமிலா அகண்ட மான
ஆன்மபர வைக்கியமே யறிய வேண்டும்.
ஒதியவிவ் வகண்டபர நிச்ச யத்தால்
உ&லமனத்தின் விகற்பங்கள் அனைத்தும் நீக்கி ஆதிமுடி வொன்றுமிலா தகண் டமான அத்துவிதப் பரப்பிரம மானுே ருக்கே மாதவவிவ் வஞதிபவ பந்தம் நீங்கும்
மற்றவருக் கிப்பந்த மென்றும் நீங்கா தாதலினுல் அகண்டபர நிச்சயத்தால்
அநவரதம் அகண்டபரப் பிரம பாவாய்,
மருவுமதிட் டானபரப் பிரமத் தின்கண்
மாயையினுற் கற்பிதமாய்க் காண்ப தெல்லாம் ஒருசிறுது மிஃலயெனவே நேதி பண்ணி
பூனமற மிஞ்சியதே பிரம மென்று நிருபலமாம் அகண்டபர நிர்ண யத்தை
நிமலசிவ ணிகழ்த்தியவா நினக்குச் சொன்னுேம் பரவியவிவ் வர்த்தத்தை யொருகா லேனும்
பங்கமறக் கேட்டுணர்வோர் பரமே யாவர்.

( 75 )
பின்வரும் பாக்கள் ஞானவாசிட்ட மென்னும் நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்டன.
விடயமயமான மாயாசங்கற்ப மியாதினுல் நீங்குமெனின்
அறிபவத் தாசை யறிலது தானே அவித்தையும்
மனமுமாண் டதுவாம் பொறிபயி லாசை துன்பமா நிராசை புகலரு
முத்தியா மின்பம் பிறிவறு தனது முயற்சியா லுண்டாம்
பேதைய ருண்டெனும் அவித்தை செறிதரு பொப்யாய் நாம மாத் திரமாய்ச் சித்தெனத் தேர்ந்திடில் இலதாம்.
(இதன்பதப் பொருள்) அறிபவத்து-திரிஸ்யத்திலுள்ள, ஆசையறில்-இச்சை நீ ங் கி ஞ ல் , அதுதானே- அவ் விச்சாத் தியாக பே, அவித்தையும்- அஞ்ஞானமும், மனமும்-மனதும், மாண்டதுவாம் - நசித்ததாம், பொறி பயில்-விடயத்தில் பழகுகின்ற, ஆசை - இச்சையே, துன்ப மாம்-துன்பமாகும், நிராசை - விராகமே, புகலரும்-சொல் இதற் கரிய, முத்தியாம் இன்பம்-நிருவான சுகமாம்; பிறி வறு-பிரிவற்ற, தனது முயற்சியால் உண்டாம்-தனது எத் தனத்தால் அது உண்டாகும், பேதையர் உண்டெனும்அறிவில்லாதவர்கள் உண்டென்பதாயும், செறிதருபொய் யாய்-நிறைந்த மித்தையாயும், நாமமாத்திரமாய்-பெயர் மாத்திர மாயுமிருக்கின்ற, அவித்தை - அறியாமையானது, சித்தெனத் தேர்ந்திடில்-சகலமுஞ் சைதன்னிய மென்றுண ரில், இலதாம் - மித்தையாம்.
(இதன் பொழிப்புரை) திரிஸ் யத்திலுள்ள இச்சை நீங்கினுல் அவ்விச்சாத்தியாகமே அஞ்ஞானமும் மனதும்

Page 42
76 )
நசித்ததாம், விடயத்திற் பழகுகின்ற இச்சையே துன்பமா கும். விராகமே சொல்லுதற்கரிய நிருவான சுகமாம். ' வற்ற தனது எத்தனத்தால் அந்த நிருவான சுகம் உண்டா கும். அறிவில்லாதவர்கள் உண்டென்பதாயும், பெயர் மார், திரமாயும் இருக்கின்ற அறியாமையானது எப்போது நீங்குமெனில் சகலமுஞ் சைதன்யமென்றுணரில் அப்போது மித்தையாய் ஒழிவதாம்.
(இ-ம்,) நிராசை வடிவமான ஞான திரு ஷ் டியா ஸ் அச்சங்கற்பம் நீங்குமென்பதாம்.
ஞானம் எப்படிப்பட்டதெனில்
இவையெனு மஃனத் துஞ் சிற்க ைமாகி
பபிறப்பிலாப் பிரயமே யென்றும் நவை4று மன பாங் கற்பனை யில்லே
நாசமும் பிறவி மென்னும் அவையெலாம் புவன மூன்றினும் இல்ஃப்
அறுவகை விகாரமும் இல்லேக் கிகின வயறு சமமாங் குறிபெறும் அறிவு
மாத்திரங் காண நின்றுளதால்,
(இ- ன்) இவையேனு மனத்தும் சிற்கனமாகி-இவை யென்று சுட்டப்பட்ட சகலமும் (சாதகன் சுட்டற்றிருப்பத் ஞல்) ஞாஞகாரமாகியும்; இறப்பிலாப் பிரமமேயென்றும்நித்தியமாகியும் இருக்கின்றது பிரமமேயார் எப்பொழுதும்: நவையுறு மனமாங் கற்பனேயில்லே - குற்ற மு:ள்ள ம: மாகிய கற்பனே யின்றும்; நாசமும் பிறவியுமென்னும் அவை யெலாம் - மரணமும் சன ன மு மென்ற சொல்லப்பட்ட அவைகள&னத்தும்; புவனம் மூன்றினும் - மூன்று லோகங்களிலும் இல்ஃப் ஆறுவகை விகாரமுமில்லே - சட் பாவிைகாரங்களும் இல்ஃn க ைவயறு சமமாம் குறிபெறு அறிவு மாத்திரங்கான நின்றுளது - இரண்டில்லாத பூர :

( 77 )
மாகிய அடையாளம் பெற்றிருக்கின்ற சின் மாத் தி ரமே
பிரத்தியட்சமாயிருக்கும்,
(இதனதுதாற்பரியம்) சுசாதிக விசாதிக சுவகதபேத
ரகிதமான பரிபூரணமே ஞானமென்பதாம்,
ஆத்மானுசந்தான நிரூபனம்
ஒரிடம்விட் டோரிடத்தே புள்ளமுறில்
அவற்றினடு புண்டை யாகிப் பேரிலதாப் உணர்விலதாய்ச் சடமிலதாப்
அது நீயாப்ப் பிரியே வென்றுங் கூரியபுத் தியிஞலே யூகித்துக் குடும்பியெனுங்
குறிப்பை மாற்றித் து மியதாம் படிமனத்தின் துவக்கறுத்து
rका -: ፭ኻ :- விருந்தபடி துணிந்து நிற்பாய்.
( இ-ன் ) ஓரிடம் விட்டு ஓரிடத்து - ஒரு விடயத்தி னின்று மற்றென்றில் உளமுறில்-மனம் பொருந்தினுல்; அவற்றின் நடு உண்மையாகி-ஆள்விரண்டின் மத்தியில் சத் தா மாத்திர பாகிமம் பேரிலதாய் உணர்வினதாய்ச் சடமில தாய்- நாமமில்லாததாகிம் அறிவில்லாததாகியும் விடய மில்லாததாகியும் இருக்கின்ற; அது நீயாய்-அதுவென்று சொல்லப்படும் பிரமசொரூபமும் நீயென்று சொல்லப்படுங் : டஸ்தனும் 'ஆன்மாவின் நிச சொரூபமும்) ஐக்கியான சிதா ந்ைத சொரூபமாய் 'விளங்கும்); என்றும் பிரியேல்(அந்நிஃ:ல்) எக்கான மும் பிரிவற்றிருப்பாய்; கரிய புந்தியி குனூலே யூகித்து மிகுந்த நுட்பமாகிய அறிவினுல் புத்திபாய் விசார்த்து குடும்பி பெனு:ங் து of L G5) r ாற்றி -நான் சம்சாரி யென்கின்ற கருத்தை அறக்கெடுத்து; துர யதார். ப; மனத்தின் துவக்கரத்து - :ேரே டே கெடும்படி மன தின் தெTத்தங்களே க் கெடுத்து; இரு த் த துரிைந்து நிற்பாப் (கட்டற்று) இருந்து மே தெளிந்திருப் "ப்.

Page 43
( 78 )
(இ-ரை) ஒரு விடயத்தினின்று மற்றென்றில் மனம் பொருந்தினுல் அவ்விரண்டின் மத்தியில் சத்தாமாத்திரம கியும், நாமமில்லாத தாகியும், அறிவில்லாத தாகிபம், விடயமில்லாததாகியும் இருக்கின்ற அதுவென்று சொல் லப்படும் பிரம சொரூபமும் நீயென்று சொல்லப்படுங் கூடம் தனும் (ஆன்மாவின் நிசசொரூபமும்) ஐக்கியமான சிதா னத்த சொரூபமாய் விளங்கும் அந் நிலேயில் எக்காலமும் பிரிவற்றிரு ப்பாய்.
மிகுந்த நுட்பமாகிய அறிவினுல் புத் தி யா ப் விசா ரித்து நான் சம்சாரி யென்கின்ற கருத்தை யறக்கெடுத்து, வேரோடே கெடும்படி மனதின் தொந்தங்கஃனக் கெடுத்து (சுட்டற்று) இருந்தபடியே தெளிந்திருப்பாய்,
(இ - ம்) நடுநிலை மேவி மனதை ஆத்மா விற் கரைக்க வேண்டுமென்பதாம்.
ஆத்மப் பிரகாச நிரூபணம்
சோகமுறு சங்கற்ப நாசத்தால் மனமானில்
தொன்று தொட்ட மோகமெனு மூடுபனி விட்டகலுஞ் சரற்கால
முதிர வந்தால் மாகவிளங் குவதென்ன நல்லறிவு மாத்திரமாய்
I (JT III T in SE யேகமாய் வடிவின்றிப் பிறப்பிறப்பி லா பிராம்
இலங்கும் நொய்தாய்
(இ-ஸ்) சோகமுறு சங்ாற்ட நாசத்தால் - துன்பம் பொருந்திய சங்க ற் பத்தின் நாசத்தால், 12 மார் தொன்று தொட்ட மோகமெனும் மூடுபனி விட்டகலும்மனதிறந்தால் பழமையாகத் தொடர்ந்து வந்த மோகமென் கின்ற மூடுபனியானது விட்டு நீங்கும்; சரற்காலம் முதி"

( 79 )
வந்தால்-சரற்கால முதிரும்படி வந்தால் மாகம் விளங்குவ தென்ன-ஆகாயம் (தெளிவாகப்) பிரகாசிப்பதுபோல நல் லறிவுமாத்திரமாப் மாயர்தாகி - ஆனந்த போதமாத்திர மாகியும், அழிவற்றதாகியும்; ஏகமாய் வடிவின்றி பிறப் பிறப்பிலா பிரமம் - ஒன்ருனதாகியும், உருவமில்லாததா கியும், சனன மரணமில்லாததாகியும் இருக்கின்ற பிரம சொரூபமானது; நொய்தாய் இலங்கும்-சொச்சமாய் பிர காசிக்கும். (சரற்காலம்-காற்றுக் காலம்).
(இ-ரை) துன்பம் பொருந்திய சங்கற்ப நாசத்தினுஸ் பனமிறந்தால் ப ழ  ைம ய ர க த் தொடர்ந்து வந்த மோகமென்ன்ெற மூடுபனியானது விட்டு நீங்கும். சரற் காலம் முதிரும்படி வந்தால் ஆகாயம் தெளிவாகப் பிர காசிப்பதுபோல (அறிவு) ஆனத்த போதமாத்திர மாகியும், அழிவற்றதாகியும், ஒன்ருனதாகியும், உருவமில்லாததாகி பும், சனன மரணமில்லாததாகியும் இருக்கின்ற பிரம மானது சொச்சமாய் பிரகாசிக்கும்,
(இ- ம்) பிரம சங்கற்பமாய் உதித்த மனதைப் பிரமத் திற் கரைத்துத் தானும் அப்பிரமப் பிரகாசமாய் விளங்க ைே:ண்டு மென்பதாம்,
ச கச நிட்டையால் உதயமாகும்
பேரானந்தப் பெரும்ே 1று
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்பு முள்ளும்
வாக்கும் வடிவு முடிபிெல் லாதொன்று வந்துவந்து தாக்கு மனுேலயந் தானே தருமெனத் தன்வசத்தே யாக்கு மறுமுக வாசொல் லொணுதிந்த ஆசேந்தமே.
(கந்தரலங்கார ம்}
(பதவுரை) அறுமுகவா - ஆறுதிரு முகங்களே ! ை! பெருமானே! போக்கும் வரவும்--டோதலும் வரு". இம்

Page 44
( 80 )
இரவும் பகலும் - இராக்காலமும் பகற்காலமும் புறம்பும் உள்ளும்-பகிர் முகத்திலும் அந்தர் முகத்திலும் வாக்கும் வடிவும் முடிவும் - சொல்லும் உருவமும் இறுதியும் ; இல்லாதொன்று- ஒன்றுமில்லாததாகிய ஒருபொருள் வந்து வந்து தாக்கும்-ஒப்பற்ற தனிப் பொருள், அடியேனிடம் வந்து வந்து என்ஃனப் பொருந்தா நிற்கும்; தானே மனுேல யம் தரும்-தாணுகவே அடியேனுக்கு மனவொடுக்கத்தைத் தருகின்றது; எனேத் தன்வசத்தே ஆக்கும் - அடியேனே தன் னுடைய வயமாக ஆக்கிக் கொள்ளுகின்றது : இந்த ஆனந்தம் சொல்ல ஒனுது - இந்த இனேயற்ற சுகத்தை இத்தன்மைத் தென்று கூறுதற்கு முடியாததாகும்.
விரிவு  ைர
போக்கும் வரவும் (இறப்பும் பிறப்பும்) - இறைபோக்கு வரவற்ற பொருள். யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பது. ஆதவினுல் போக்குவரவில்லாத பரிபூரண மாகிறது.
இரவும் பகலும் - கேவல சகலமில்லாதது துரியமெனப் படும். துரிய நிறைச் சுடராய் விளங்குவது இறை. புறம்பு முள்ளும்-இறை (காப்பொருளிடத்திலும் உள்ளும் புறம் பு மாக இருப்பதால் அது உள்ளும் புறம்பும் அற்றதாக இருக் கிறது (பூரணமாக இருக்கிறது, சர்வ வியாபகமாக விருக் கிறது.)
வ" க்கும் வடிவும் முடிவும்-இறை ாைக்கிறந்த வான் பொருள், தனக்கென வோர் வடிவும் இறுதியும் இல்லாதது. வந்து வந்து தாக்கும்-மேற்கூறிய இலக்கணங்களுடன் கூடிய தெய்வத் திருாைருள் மிகுதியாக எந்து பொருந்துகின்றது. வந்து வந்து என்பது மிகுதியைத் தெரிவிக்கின்றது.
மனுேலபந்தானே தரும்-திருவருள் வந்து அணுகுகின்)
போது நெடிது முயன்ருலும் கைகூடப் பெருத மணுேவியந் தானுகவே கைக. டி. நிற்கின்றது. திருவருளால் உண்டாகும்

( 8 I }
மனேலயத்தின் பெருமை சொல்லவும் நினே க் க |ெ lம்
முடியTதது.
தன்வசத்தே ஆக்கும் - "மனுேலயமானது என்னேத்
தன்வசமாக்குகின்றது ' உலக வசமாயிருந்த தன்மை
யொழிந்தது. பரமானந்தப்பேறு கைகூடியது.
கருத்து  ைர
அறுமுகப்பெருமானே! போக்கு வரவு முத &ိုါ' [# ၂ தன்மைகளில்லாத தேவரீருடைய திருவருள் மிக வந்து பதிந்து மனுேலயமுண்டாக்கிச் சொல்ல முடியாத இன்பத் தைத் தருகின்றது. இது என்ன ஆச்சரியம்.!
அவதாரிகை
ஆஞ்ஞானத்தைக் கெடுத்த பின் னர் விருத்தி ஞான மிருக்க, எங்ஙனம் பரிபூரண அனுபவங் கைகூடுமென்ற
|- ۔ ۔ ۔ i. :: - வினுவுக்கு உத்தரம் இக்கவியில் கூறுகின்றர்.
வீட தாம்பரி பூரண சொரூபத்தில்
விதத்திஞா னெழங்சுடிச் Fேட மாகினு லகண்டா மனுபவ
சித்தியெப் படியென்ரு ற் ச நீர்ாண்ஃனப் பிரித்ததேற் ரூம்பொடி
நானுமண் குெனூடுமாயும் ஊடி ஞானமு மறிவிலா மையைக்கெடுத்
தொக்கவே கெடுந்தானே.
(கைவல்லிய நவநீதம்)
இதன் மொழிப்புரை) முத்திக்கு முதற் காரணமாகிய பரிபூரண சொரூபத்தில் அஞ்ஞானத்தைக் கெடுத்துத் தான் பாத்திரம் மிஞ்சி நின்று ன் விள விரு த் தி ஞானமானது, தானும் அப்பிரமத்தோடு கூடி விசேடமாயிருக்குமானுல்

Page 45
( 82 )
துவித மாகின்றதே, துவிதமானல், எங்ங்ணம் அகண்டாகார அனுபவசித்தி வாய்க்கும், வாய்க்காதே, இதற்கென் செய் தும் எனக்கேட்பையாயின், சாடியிலுள்ள கலங்கல் நீரை, நீர்வேறு அழுக்கு வேருகப் பிரித்த தேற்றங் கொட்டைப் பொடியானது அவ்வழுக்கோடு தானுமொக்க மடியும்; அதுபோல விருத்தி ஞானமும் அஞ்ஞானத்தோடு எதிர்த்து அதனை நாசஞ் செய்து, அதனேடு தானு மொக்க வே மடியும்.
ஊடிஞானம்-விருத்திஞானம், வீடு-முத்தி. பரிபூரண சொரூபம்-பிரம சொரூபம். பரிபூரண சொரூப மாதலே முத்தி, விருத்தி ஞான முஞ் சேடமாகாது அழியுமென் பது. சேடம்-மிச்சம். இந்த மிச்சம் பரிபூரண மெனற்குத் தடை,
அ வ தா ரி  ைக
இங்ங் னம் மி ரு க் க ச் சீவன் முத்தர் அனுபவம் எங் நுனமோ வென வினவலுக்கு விடை யிக்கவியிற் கூறுகின்ருர்,
இந்த நிச்சய முத்தரு ளனுபவம்
இருப்பதெப் படியென்றற் சிந்தை யற்றபூ மண்டல விராசனுஞ்
சிசுவும்போற் சுகமாவர் பந்த முத்திகள் மறந்துபோ முண்டென்று
பலர்சொல்லின் நகையாவர் அந்த ரத்தையுண் டுமிழ்ந்ததோர் கொதுகெனு
மவர்களை நகையாரோ.
(கைவல்லிய நவநீதம்)

( 83 )
(இ-ரை) இங்ங்ணமாய தீர்ந்தநிலை சீவன்முத்தருக்குள் அனுபவமாக இருப்பதெங்ங்னமோ வெனக் கேட்பையாயின் பயசிந்தையற்ற திரிலோக மண்டலாதிபதியாகிய சக்கர வர்த்தியும், இது நன்று தீதென்றறியாத சிசுவும் போலச் சுகரூபமாவர்; பந்த முத்தியும் மறந்து போகும், பலரும் உண்டென்று சொல்லுவாராயின் சிரிப்பர்; ஒரு கொசு கானது ஆகாயத்தை யெடுத்து வாயில்போட்டுத் துப்பி விட்டதென்று சொன்னுல் அவர்களைப் பார்த்து ஆர்தான் சிரிக்க மாட்டார்கள்?.
சிந்தையற்ற பூமண்டல இராசனுஞ் சிசுவும் போலென உவமை கூறியது, அரசனுக்கு எதிரின்மைபோல மகான்க ளுக்குச் சுசாதி விசாதி சுவகத பேதங்கள் இன்மையினலும்; சிசுவுக்குப் பகுப்பின்மை போல மகான்களுக்குத் தம்மைத் தவிரச் சிற்றறிவு பேரறிவு என்பதும், சிற்றின்பம் பேரின் பம் என்பதும் ஆகிய பகுப்புச் சிறிது மின்மையினலும், பந்த முத்திகள் மறந்து போமென்றது, அஞ்ஞானத்தாற் பந்தமும், ஞானத்தால் முத்தியுமெய்தல் மரபு. இங்ங்ன மிருக்க இவர்களுக்கு ஞானபேதமேது, தம் மைத் தவிர விவ்விரண்டு பேதமும் இன்மை பற்றி மறதிக்கே வருதலா னும், உண்டென்று பலர் சொல்லின் நகையாவர் என்றது, சொல்லுவார் மடமைபற்றியாதலானு மென்க,
இங்கே அந்தரம் என்றது ஞானகாயத்தை. கொசு கென்றது, தா ன ல  ைத த் தானென்போரை. ஆகாயமா கிய விபுத்துவத்தில் கொசுகெனலோர் பரமாணுவினும் பரமாணுவெனத் தகுமா? இஃதா காயத்தை விழுங்கி உமிழ்ந்ததென்ருல், என்னவியப்போ, அதுபோல, சொல்லா லன்றிப் டொருளாற் பார்த்தாயினுங் கேட்டாயினு மறி யார், இவர்கள் அந்தப் பரமாகாயத்தை யன்றி இவர்களு ளரோ, இலரே, இவர்கள் அதை விழுங்கி யுமிழ்ந்தா ரெ ன ல் , வியப்பன்ருே, என்ருரென்க. ஞானகாயத்தை

Page 46
( 84 )
யெடுத்து விழுங்கல் முத்தி, உழிழ்தல் பந்தம். இதனை யார்தானேற்பர்?. இது பாமரருமேலாரெனலைக் குறிக்கின் றது. இவர்கள் அவமதிப்புக்கிடம் பெருரோ, பெறுவார்க ளென வெதிர் மறைபொருள் தர நின்றது ஒகாரமெனக் கொள்க.
மகான்கள் பந்த முத்தி மறந்தனர் என்பது சிதாகா யத்தை யன் றித் திணைபாலிடம் இல்லாமையின் ஏற்றற் பாலதேயென்றறிக. இருந்தாலன்முே மறவாதிருத்தற்கு. இது தன்னைத்தான் சோதித்துழித் தெரியும்.
பிரபல ஞானிகளால் திருவாய்மலர்த் தருளப்பட்ட
பாக்களின் தொகுதி முற்றிற்று.
ക്കു


Page 47


Page 48

|
sos,
|×· ) 窦滔