கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவப்பிரகாசம் மூலமும், புத்துரையும்

Page 1
சுன்னுசம், திரும பதிப்பி
| Registei
 

BALDUJE.
உமாபதிசிவாசாரியர்
ரிச்செய்த
DIT SAGT FLİ,
ν (ερ εί ,
ாழும்பு
நவிளங்கம்
டாம் பதிப்பு.
-:0:-
தள் அச்சியந்திர சாலையில்
,Jقیتی س_gLTL_j___tی #
Ped Copyright
1933,

Page 2


Page 3

6.
சிவமயம்.
கொற்றவன்குடி, உமாபதிகிவாசாரியர்
அருளிச்செய்த சிவப்பிரகாசம்
மூலமும்,
கொழும்பு, மு. தி ரு விளங் கம்
எழுதிய புத்துரையும்,
இரண்டாம் பதிப்பு.
LLSLSLLTTrLTLLLLLTSSLSLSLLTLTSLSLSLLLSMMSLLLLSLSSLSSSLSCSLLLLLL
கன்னகம், திருமகள் அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.
Registered Copyright. 1933,

Page 4

.ெ
மு க வ  ைர.
ســــــــــمجتبسمب۔
சைவசித்தாந்த சாத்திரம் பதினன்கனுள் ஒன்முகிய இந் நூல் சிதம்பரத்தைச் சார்ந்த கொற்றவன் குடியிலே இருந்த தில்லைவாழந்தணருள் ஒருவராகிய உமாபதிசிவாசாரியர் அரு ளிச்செய்தது. சிவஞானபோதம் முதனூல் என்றும், சிவஞான சித்தியார் வழிநூல் என்றும், இது சார்புநூல் என்றுஞ் சொல் லப்படும்.
இந் நூல் நூறு விருத்தங்களையுடையது. அவற்றுள், முன் னைம்பதும் பொதுவகிகாரம் என்றும், பின்னம்பதும் உண்மை யதிகாரம் என்றும் வகுக்கப்பட்டுப், பொதுவதிகாரம் (1) பாயி ரம் (2) பதியிலக்கணம் (3) பசு விலக்கணம் (4) பாசவிலக்கணம் (5) அவத்தையிலக்கணம் என்றும், உண்மையதிகாரம் (1) ஆன் மவிலக்கணம் (2) ஐந்தவத்தையினிலக்கணம் (3) உணர்த்துங் தன்மை (4) ஞானவாய்மை (5) ஞானத்தால் வரும்பயன் (6) புனிதனுமம் (1) அணைந்தோர் தன்மை என்றும் பகுக்கப்பட்டி ருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் அடங்கிய விஷயங்கள் அவ்வப் பகுதியின் முகப்பிலே தொகுத்துக் காட்டப்பட்டிருக்
கின்றன.
இந்நூலுக்கு இரண்டு உரைகள் வழங்கப்பட்டு வருகின் றன. அவற்றுள், ஒன்று மதுரைச் சிவப்பிரகாசர் செய்தது; மற்றையது காஞ்சிபுரம், பிள்ளையார் பாளயம், இலக்கணம் சிகம்பரநாத முனிவர் என்பவர் செய்தது. அவ்வுரைகளைத் தழு வியும், பொருள் இனிது விளங்கப் பெருதவிடங்களில், அவற் றைத் தழுவாமலும் இப்பதவுரை எழுதப்பட்டது. இதனேடு குறிப்புரையும் பொழிப்புரையும் புதியனவாகச் சேர்க்கப்பட் டிருக்கின்றன. குறிப்புரை சிவஞானபோத மாபாடியம், சிவ ஞான சித்தியார், சித்தாந்தசா ராவலி, பெளட்கராகமம், மிரு கேந்திரம் முதலிய நூல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்

Page 5
2
பட்டது. படிப்பவர்களுக்கு உபகாரமாக அரும்பதவுரையும் விஷயவகராதியுஞ் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலாசிரியராகிய உமாபதிசிவாசாரியர் இந்நூலேய ன்றி, திருவருட்பயன், வினவெண்பா, போற்றிப்பஃமுெடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம், சங்க ற்ப கிராகரணம் என்னும் சித்தாந்த சாத்திரங்களும், கோ யிற்புராணம், கிருத்தொண்டர் புராணசாரம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார்புராணம், திருப்பதிக்கோவை, திருப் பதிகக்கோவை என்னும் வேறு நூல்களும், வடமொழி யிலே பெளட்கராகமத்துக்கு ஒரு வியாக்கியானமும் செய்
தருளினவர்.
சித்தாந்த சாத்திரங்களுள் இந்நூல் மிகச் சிறந்தது. இதன் செய்யுள்நடை மிக எளியது. முதனூல் வழிநூல் களிற் கூறப்பட்ட விஷயங்களைச் சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது, பாசப்பற்று நீங்க ஞானம் பெற்றுக் திருவடி யை அடையும் முறையைத் தெளிவாய்க் காட்டுவது. இது
பற்றியன்ருே சிவஞான வள்ளலாரும்,
*சிவஞான போதத்தாற் சென்மவிடாய் தீர்ந்து சிவஞான சித்தியாற் றேறிச்-சிவஞான போதத்தை மெய்கண்டான் போதித்தான் சித்தியினைச் சாதித்தான் முனருணங் கி."
“மற்றிரண்டு மாய்ந்து மறுவி லுமாபதியார் சொற்றசிவப் பிரகாசத் தொன்னூ -லற்றநிலை ஆங்கதுவே சீவன்முத்த ஞக்குவிக்கு மந்தூலே ஓங்குகநீ டூழியும்பின் னும்.’
என்று இதனை விதந்து கூறுவாராயினர்.
இவ்வரிய நூலை ஆங்கிலேயக் கல்வி கற்பதில் நெடுங்
காலங் கழித்துத் தமிழ்க் கல்வியைச் சிறிதாகக் கற்றிருக் கும் சைவாபிமானிகள் யாவரும் எளிதிற் கற்றுணருமாறு

3
இதன் உரைகள் எளியநடையில் எழுதப்பட்டிருக்கின்றன. முத்தியில் விருப்பமுடையோர் இதனை முறையாகக் கற்றுச் சாதனை செய்து வருவாராயின், அவர் சீவன்முத்தராவர் என் பதிற் சிறிதும் ஐயமின்று. அன்றியும், இந்நூல் சிவஞான போதம் சிவஞானசித்தியார் முதலிய மற்றைச் சித்தாந்த சாத்திரங்களை வாசித்து விளங்குதற்குப் பெருந் துணையாகவு மிருக்கும்.
இப்பதிப்பிற் காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் அறிஞர்கள் தயை கூர்ந்து அறிவிப்பாரா யின், அவை நன்றிய மிதலோடு அங்கீகரிக்கப்படும்.
இவ்வுரைகள் செய்து முடித்தற்கு எனது நண்பர் யாழ்ப் பாணம் வித்துவான் பூரீமத். சி. தாமோதரம்பிள்ளை அவர்க ளும், மேற்படி வித்துவசிரோமணி பூரீமக். அ. குமாரசுவா மிப்பிள்ளை அவர்களும், அரசினர் ஆசிரிய கல்லூரிப் பண் டிதர் பூரீமத். கந்தையபிள்ளை அவர்களும் மகிழ்வோடு உதவி புரிந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இருதய
பூர்வமான நன்றி கூறுகிறேன்.
இவ்வுரை இடையூறின்றி இனிது கிறைவேறும்படி செய்
தருளிய கருணையங்கடலாகிய கதிர்காமக் கந்தவேள் திருவடி
மலர்களை மனம் வாக்குக் காயங்களாற் சிந்தித்து வந்தித்து
வணங்குகின்றேன்.
கொழும் இங்Eனம், 1918-ம்வடு ஆனிமீ 20 வரி மு. திருவிளங்கம்.

Page 6
够
பொருளடக்கம்.
பொதுவதிகாரம்.
பாயிரம் பதியிலக்கணம் பசு விலக்கணம் பாசவிலக்கணம் அவத்தையிலக்கணம்
உண்மையதிகாரம்.
ஆன்மவிலக்கணம் ஐந்தவத்தையினிலக்கணம் உணர்த்துந்தன்மை ~ ou a ஞான வாய்மை ஞானத்தால்வரும்பயன் புனிதனுமம் அணைந்தோர்தன்மை
நாற்கருத்து y «» நூலுபதேசிக்கும்முறை
செய்யுள்முதற்குறிப்பகராதி அரும்பதவிஷயஅகராதி
... 1 SS-237
செய்யுள்
1-12 3-1 S
9
20-32
33-50
52-59 60-62
67.س3ة 6
0 Tح68
1-S 9
92-سه () (9.
93-98
99)
() ()
பக்சம்
S6-1S

6சிவமயம்.
சிவப்பிரகாசம்.
ബi--
காப்பு
ஒளியான திருமேனி யுமிழ்தான மிகமேவு களியுார வரும்யானை கழனுளு மறவாமல் அளியாளு மலர்தூவு மடியார்க ளுளமான வெளியாகும் வலிதாய வினைகூட கினையாவே.
(பதவுரை) ஒளியான திருமேனி-பிரகாசமான திருமேனியும்உமிழ் தானம்-முகத்தினின்று பொழிகின்ற மதசலமும் -மிக மேவு களி-மிக்க ஆனந்தமும்,-ஆா-பொருந்த,-வரும்-தியானிக்கும் அடி யவர்முன் எழுத்தருளிவரும்-யானை கழல்-யானைமுகத்த0ாகிய விகா யகமூர்த்தியினது திருவடிக?ள,-நாளும் மறவாமல்-எப்பொழுதும் மற வாமல்,- அளி ஆளும் மலர் தூவும் அடியார்கள் உளமான-வண்டுகள் ஆளுகின்ற மலர்களைத் தூவி வழிபடுகின்ற அடியவாது உள்ளமானவை,- வெளியாகும்-அஞ்ஞானமாகிய இருள் ரீங்கி ஞானப்பிரகாசமாகும்வலிதாய வினைகூட நினையா-கொடிய வினைப்பகுதிகள் சேர நினையா.
குறிப்பு-1, ஒளியான திருமேனி-ஞானப்பிரகாசமான திருமேனி. 2. தானம்-மதம். ஞான சத்தி கிரியாசத்திகளைக் குறிக்கும். யானை உறுப்பு கழுத்தின் கீழின்மையால், முகத்திலுள்ள இருமதமே ஞான சத்தி கிரியாசத்தி எனக் கொள்ளப்பட்டன. விசாயகக்கடவுளது வடிவம் ஞான சத்தி கிரியாசத்திகளாலாகிய வடிவமாதலின், அச்சத்திகளே இரு மதமுமாம். w
3. களி-ஆனந்தம். மிகமேவுகளி-பரிபூரணுணர்தம், விநாயகக்கடவுள் அநுக்கிரகிக்கும் பொருட்டுக் குருவடிவப்ய் எழுச் தருளிவரும்பொழுது, ஞானமும் ஆனந்தமும் பொருத்திய சொரூபியாய் வருவர். ஞானமும் ஆனந்தமும் பரமசிவனது சொரூபலக்கணங்களாம்.
4. கழல்-இரண்டு திருவடிகள். அவை ஞான சத்தி கிரியாசத்தி வடிவினவாம். ஞானசத்தி மலத்தை நீக்கி ஞானத்தைக் கொடுக்கும். கிரியாசத்தி வினையை நீக்கும். இவையே இச்சத்திகளின் வியாபாரமாம்.

Page 7
2 பொதுவதிகாரம்.
5. வலிதாய வினை-விநாயகக் கடவுளது அருள் கோக்காற் சஞ்சித வினை வெந்து மீருகும். அருள் பெற்றபின் உதிக்கும் ஞானத்தால் ஆகா மியவி?ன எறமாட்டாதி.
6. இந்நூலால் வரும் பயன் மலசீக்கமும் சிவப்பேறுமாக லின், அவை இடையூருெ பூழிந்து சித்தியாகும் பொருட்டுக் காத்தருளும்படி விந7யகவணக்கஞ் செய்துகொண்டபடியாம்.
•m. பொழிப்பு -ஞானனந்த சொரூபியாகிய விநாயகக் கடவுள் தம்மை
வழிபடும் அடியவர்களுக்குத் தமது கிரியாசத்தியினல் வினையை நீக்கி, ஞான சத்தியினல் ஆணவ மலத்தை ஒழித்த ஞானப்பிரகாசத்தை உண்டாக்கியருளுவர்.
܀
பொதுவதிகாரம். பாயிரம்.
1. மங்கலவாழ்த்து, (1-6). 2. நுதலியபொருள், (7). 3. கேட்போரும் பயனும், (8-10). 4. நூல்வழியும் பெயரும், (11). 5. அவையடக்கம், (12).
1. மங்கலவாழ்த்து. நடராஜர். 1. ஒங்கொளியா யருண்ஞான மூர்த்தி யாகி
யுலகமெலா மளித்தருளு முமையம்மை காணக் தேங்கமழு மலரிதழி திங்கள் கங்கை
திகழரவம் வளர்சடைமேற் சேர வைத்து நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்று
ணின்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ் செய்யும் பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியிலு முறவணங்கிப் போற்றல் செய்வாம். (பதவுரை.) ஒங்கு ஒளியாய்-மிகுந்த பிரகாசமாய்-அருள் ஞான மூர்த்தியாகி-திருவருளாகிய ஞானமே வடிவமாகக் கொண்டு

பாயி IJhs 3.
உலகம் எலாம் அளித்தருளும் உமை அம்மை காண-பிரபஞ்சத்தை யெல்லாம் ஈன்றருளிய உமாதேவியார் காண,-தேம் கமழும் மலர் இதழி திங்கள் கங்கை திகழ் அரவம் வளர்சடைமேல் சோ வைத்துமணம் வீசுகின்ற விரிந்த கொன்றை மா?லயினையும் சந்திா?னயும் கங்கை யையும் விளங்குகின்ற பாம்பினையும் மீண்ட சடையின்மேற் பொருந்த வைத்து,-நீங்கல் அரும் பவத் தொடர்ச்சி சீங்க-சீங்குதற்கரிய பிற வித்தொடர்ச்சி நீங்கும்படி,-மன்றுள் நின்று இமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்-சிற்றம்பலத்துள்ளே நின்று தேவர்கள் துதிசெய்யத் திருகடனஞ் செய்தருளும் நடராஜப்பெரு மானது,-பூங்கமல மலர்த் தாள்கள்-பொலிவினையுடைய தாமரைமலர்போன்ற திருவடிகள்,-சிாத் தின்மேலும் புந்தியிலும்உறவணங்கிப்போற்றல் செய்வாம்-எம்முடைய சிரசின் மேலும் அறிவிலும் பொருந்த யாம் வணங்கித் துதிப்பாம்.
குறிப்பு.--சிவசத்தியின் சொரூபம் ஞானம். அந்த ஞானம் சுயம் பிரகாசமாயிருக்கும். அதுவே பாாசத்தி எனப்படும். நடராஜப்பெருமான் அச்சிவசத்தியின் சொரூபமாகிய பேரொளியாய் விளங்குவதால், * ஒவ் கொளியாய்" என்ருர்,
பொழிப்பு-பேரொளியாய், திருவருளே வடிவமாகக் கொண்டு, சடையிலே கொன்றைமாலே முதலியன அணிந்து, ஆன்மாக்களின் பிறவித்துயர் நீங்கும்பொருட்டுச் சிற்றம்பலத்தின் கண்ணே நடனஞ் செய்யும் நடராஜப்பெருமானது திருவடிகளை எம்முடைய சிாசிலும் அறிவிலும் பொருந்தும்படி வணங்குவாம்.
சிவகாமியம்மையார். 2. பரந்தபசா பசையாதி பான திச்சை
பரஞானங் கிரியைபச போக ரூபங் தருங்கருணை யுருவாகி விசுத்தா சுத்தத் தனுகாண புவனபோ கங்க டாங்க விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்முய்
விமலமா யைந்தொழிற்கும் வித்தாய் ஞாலத் தரங்தைகெட மணிமன்று ளாடல் காணு
மன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
(பதவுாை) பாக்த பாTபாை ஆகி பானது இச்சை பரஞானம் கிரியை-வியாபகமான மேலான பராசத்தி நிரோதான சத்தி பரமசிவனு

Page 8
4 போதுவதிகாரம்,
டைய இச்சாசத்தி மேலான ஞானசத்தி கிரியாசத்தி என நின்று-பா போகரூபம் தரும் கருணை உருவாகி-ஆன்மாக்களுக்கு மேலான சுகபோக ரூபத்தைக் கொடுத்தருளும் கருணை வடிவாகி,-விசுத்த அசுத்த தனு காண புவனபோகங்கள் தாங்க-சுத்த அசுத்தங்களான தனுகாண புவன போகங்களைத் தரித்தற்கு,-விரிந்த உபாதானங்கள் மேவி-விரிந்தமுதற் காரணங்களாகிய விந்து மோகினி மான் என்னும் மூன்றையும் பொ ருந்தி,-ஒன்முய்-இங்ஙனம் பலபடவாகியுந் தான் ஒன்றேயாய்,-விமல மாய்-சின் மலமாய்,-ஐந்தொழிற்கும் வித்தாய்-பாமசிவனது ஐந்தொழி லுக்குத் தானே காரணமாய்,--ஞாலத்து அாந்தை கெட-உலகத்துள்ள உயிர்களது பிற வித்துன்பம் ஒழியும்படி --மணி மன்றுள் ஆடல் கானும் அன்னை-பொன்னம்பலத்திலே நடராஜப்பெருமான் செய்யுத் திருநட னத்தைக் கண்டருளுகின்ற சிவகாமியம்மையாாது,-அருள் பாத மலர் சென்னி வைப்பாம்-அருளாகிய திருவடித்தாமரை மலர்களைச் சென்னி மேல் வைத்து யாம் வணங்குவாம். w
குறிப்பு-1, பரந்த பாாபாை-பசாசத்தியும் பரமசிவம்போல எங் கும் வியாபகமாயுள்ள தாகையால் “ பாந்த பாாபரை “ என்ருரர். பக்குவ மான ஆன்மாக்களுக்கு அனுக்கிாகஞ் செய்வது பாாசத்தி.
2. ஆதி-ஆணவமலம் பக்குவமாகும்படி போகத்தைக் கொடுப்பது ஆதிசத்தி. இது திரோதான சத்தி எனவும்படும்.
3. பானது இச்சை-இச்சாசத்தியாவது உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் சிவானுபவம் தரும்பொருட்டுப் பரமசிவம் கொண்ட கருணையாம். 4. பாஞானம்-மலத்தை நீக்கிச் சிவானுபவத்தைப் பெறும் பொருட்டுச் செய்யவேண்டிய உபாயங்களையெல்லாம் அறியுஞ் சத்தி.
5. கிரியை-கன்மத்துக்கீடாக ஆன்மாக்களுக்குத் தேகாதிகளை உண்டாக்குஞ் சத்தி.
6. பாபோ கரூபம் தரும்-மலம் பரிபாகமான காலத்தில் ஆன்மாக் களை ஆனந்தசொரூபியான சிவத்துடன் தன்னைப்போல வேறறகிற்கப்
பண்ணுதலால், “ பாபோகரூபந்தரும் ”
என்முர் 7. விசுத்தா சுத்தத் தனுகாண புவன போகங்கடாங்க விரிந்தவுடா தானங்கள்-சுத்த தனுவாதிகளுக்குக் காரணம் விந்து, விந்து-சுத்த மாயை, சுத்தாசுத்த தனுவாதிகளுக்குக் காரணம் மோகினி. மோகினிஅசுத்தமாயை, அசுத்த தனுவாதிகளுக்குக் காரணம் மான், மான்-பிர கிருதிமாயை.
8. ஒன்முய்-சிவ சத்தி ஒன்றே காரியவேறுபாட்டால் பசை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்னும் ஐவகைச் சத்திகளாயும், ஈசானி,

uTuSph, く 5
பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என்னும் ஐவகைச் சத்திகளாயும், ஆரிணி, செநகி, உரோதயித்திரி என்னும் மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்னும் ஐவ கைச் சத்திகளாயும், வாமை, சேட்டை, இரெளத்திரி, காளி, கலவி காணி, பலவிகாணி, பலப்பிரம தனி, சர்வபூத தமனி என்னும் அட்ட சத்திகளாயும், பாவாகீசுவரி, அபாவாகீசுவரி, மனேன் மனி, மகேசை, உமை, இலக்குமி, சரஸ்வதி என எழுவகைச் சிவபேதங்கட்கும்முறையே எழுவகைச் சத்திகளாயும், உன்மனை, சமனை முதலிய கலைகளாயும், இன்னும் பலவேறுவகைப்பட்டு நிற்கும். இச்சிவசத்தியே சிவகாமி யம்மையார் எனப்பட்டது.
பொழிப்பு-பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என கின்று, ஆன் மாக்களுக்குப் பாபோ கரூபத்தைக் கொடுத்தருளும் திருவருளே திரு மேனியாகக் கொண்டு, விந்து மோகினி மான் என்னும் மாயைகளைப் பொருந்திக் காரியப்படுத்தி, இவ்வாறெல்லாமாகியும் தான் ஒன்றேயாய், மலமாயைகளிற் பொருந்தாது சுத்தமாய், பரமசிவனது பஞ்ச கிருத்தி யங்களுக்குக் தானே காரணமாய், உலகத்துள்ள உயிர்களது பிறவித் அன்பம் ஒழியும்படி பொன்னம்பலத்திலே ஆனந்த கிருத்தஞ் செய் தருளும் நடராஜப்பெருமானது திருகடனத்தைக் கண்டருளுகின்ற சிவ காமியம்மையாாது திருவருள் வடிவான திருவடித் தாமரைமலர்களைச் சிரசின்மேல் வைத்து வணங்குவாம்.
விநாயகக்கடவுள். 3. நலந்தரனூ லிருந்தமிழின் செய்யுட் குற்ற
நண்ணுமை யிடையூறு நலியாமை கருதி இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
யிணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன் கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக்
கடமருவி யென கிலவு கணபதியி னருளால் அலர்ந்துமது காமுனிவர் பரவவளர் கமல
மனையதிரு வடியிணைக ணனைதல் செய்வாம்.
(பதவுரை.) நூல் நலம் தால்-ஒதியுணர்வார்க்கு இந்நூல் நன்மை பயத்த?லயும்,-இரும் தமிழின் செய்யுள் குற்றம் நண்ணுமை-பெருமை பொருந்திய தமிழிற்சொல்லப்பட்டசெய்யுட்குற்றம்நனுகாமையையும்இடையூறு கலியாமை-இடையூறு வந்து அயர் செய்யாமையையும்,-

Page 9
6 போதுவதிகாரம்.
கருதி-நினைந்து,-இலங்கும் இருகுழை அருகுபொருது-விளங்குகின்ற இரண்டு காதளவுஞ் சென்று போராடி-வரி சிதறி இணைவேல்கள் இகழ்ந்த-வரிகள் பாந்து இரண்டு வேல்களைப் பழித்த,-கயல் கண்ணி யொடும் இறைவன் கலந்து அருளவரும் ஆனைமுகத்தான்-கயற்கண்ணி யாகிய உமையம்மையோடும் இறைவன் கூடியருள அவதரித்த யானை முகவரும்,~மும்மைக் கடம் அருவி எண் நிலவு கணபதியின்-மும்மதங் களும் அருவிபோல விளங்கப்பெற்ற கணத்தலைவருமாகிய விநாயகரு டைய,-அருளால் அலர்ந்து மதுகாம் முனிவர் பாவ வளர்-அருளால் மலர்ந்து வண்டுகளாகிய இருடிகள் துதிக்க வளர்கின்ற,--கமலம் அனைய திருவடி இணைகள் வினை தல் செய்வாம்-தாமரைப் பூவையொத்த திரு வடிகள் இாண்டையும் தியானிப்பாம்.
குறிப்பு-1, இருந்தமிழின் செய்யுட்குற்றம்-எழுத்து, சொல், பொ ருள், யாப்பு, அலங்காரம் என்னும் இலக்கணங்கள் பற்றிவருங்குற்றங்கள். 2. இணைவேல்கள்-கண்களின் சொடுமை குறித்துகின்ற உவமானம், 3. அருளால் அலர்ந்து வளர் கமலமனைய திருவடி என முடிக்க. பொழிப்பு-இந்நூல் படிப்பார்க்கு நற்பயன் கொடுத்தலையும், குற்றம் பற்ரு மையையும், இடையூறு நண்ணுமையையுங் கருதி விகா யகக்கடவுளுடைய திருவடிகளை வணங்குவாம்.
முருகக்கடவுள். 4. வளநிலவு குலவமர ரதிபதியாய் நீல
மயிலேறி வருமீச னருண்ஞான மதலை அளவில்பல கலையங்க மாரணங்க ளுணர்ந்த
வகத்தியனுக் கோத்துரைக்கு மண்ணல்விற லெண்ணு உள மருவு சூரனுர மென திடும்பை யோங்க
லொன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வே லுகந்த களபமலி குறமகடன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.
(பதவுரை) வளம்நிலவு குல அமார் அதிபதியாய்-மாட்சிமை விளங்கு கின்ற கூட்டமாகிய தேவர்களுக்குச் சேனபதியாய்-நீலமயில் ஏறி வரும் ஈசன் அருள் ஞானமதலை-நீலநிறத்தையுடைய மயில்வாகனத்தின் மேலேறி வருகின்ற சிவபிரான் அருளிய ஞான வடிவமான புத்திரனும்,-- அளவில் பலகலை அங்கம் ஆாணங்கள் உணர்ந்த அகத்தியனுக்கு ஒத்து

LUFT US guh. 7
உரைக்கும் அண்ணல்-அளவிறந்த பல நூல்களையும் ஆறங்கங்களையும் நான்குவேதங்களையும் அறிந்த அகத்திய மகாமுனிவனுக்கு வேதத்தினுட் பொருளை உபதேசிக்குக் தலைவருமாகிய,-விறல் எண்ணு உளம் மருவு சூான் உாம்-பிறருடைய வலியை ஒருபொருளாக எண்ணுத ஊக்கத்தை யுடைய குசனுடைய மார்பும்,-எனது இடும்பை-என்னுடைய பிறவித் துன்பமும்,-ஒங்கல்-கிரவுஞ்சகிரியுமாகிய இவை மூன்றும்-ஒன்று இரண்டு கூறுபட-ஒவ்வொன்று இரண்டு கூறுபடும்படி-ஒளி திகழ் வேல் உகந்த-ஒளிவிளங்கிய வேலை விரும்பிச் செலுத்திய-குறமகள் தன் களபமலி மணி முலைகள் கலந்த-குறமகளான வள்ளிநாயகியாரு டைய களபச்சாந்து செறிந்த அழகிய ஸ்தனங்களைக் கூடியருளின,- கந்தன் மலர் அடி இணைகள் சிந்தை செய்வாம்-முருகக்கடவுளுடைய செந்தாமரை மலர்போலுந் திருவடிகள் இரண்டையும் சிந்திப்பாம்.
குறிப்பு-1, நீலமயில் எறிவரும்-நீலமயில் பிரணவ சொரூபம், பிரணவத்தை எழுந்தருளியிருக்கும் பீடமாகக் கொண்ட பெருமான் என்பதி,
2. அங்கம்-மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் என்னும் ஆறும் வேதங்களுக்கு அங்கமாம்.
பொழிப்பு:-முருகக்கடவுள் தேவர்களுக்குச் சேனபதி, ஞான மதலை, அகத்தியருக்கு வேதத்தினுட் பொருளை உபதேசித்த குரவன், சூா?னச் சங்கரித்தவர். வள்ளிநாயகியாருக்கு அநுக்கிாகஞ் செய்தவர். அவரது திருவடிகள் இரண்டினை யுஞ் சிந்திப்பாம்.
சந்தானகுரவர். 5. தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட
திருநந்தியவர்கணத்தோர் செல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய் மேவியசிர் மெய்கண்ட திறலார் மாரு
விரவுபுகழருணங்தி விறலார் செல்வத் காவிலருண் மறைஞான சம்பந்த ரிவரிச்
சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே. (பதவுரை) தேவர்பிரான் வளர் கயிலை காவல்பூண்ட திருகந்திதேவர்களுக்குக் கர்த்தாவாகிய சீகண்ட பரமேசுசன் வீற்றிருக்கின்ற

Page 10
8 பொதுவதிகாரம்.
கயிலைம%லயைக் காவல்செய்கின்ற பூரீ நக்கிபெருமான்,- அவர்கணத்து ஒர்செல்வர்-அவருடைய கூட்டத்திற் சேர்ந்த ஒரு செல்வரான சனற் குமார முனிவர்,-பாரில் பாவிய சத்தியஞான தரிசனிகள்-இந்தப் பூமி யின் கண்ணே புகழ்பாந்த சத்தியஞான தரிசனிகள்-அடிசேர் பாஞ் சோதி மாமுனிகள்-அவருடைய திருவடியைச் சேர்ந்த பாஞ்சோதி மாமுனிவர்,-பதியா வெண்ணெய் மேவியர்ே மெய்கண்ட திறலான்திருவெண்ணெய் நல்லூாே தமது பதியாகப் பொருந்தின சிறப்பினை யுடைய மெய்கண்டதேவர் என்னும் ஞான வீரர்-மாருப்புகழ் விரவு அருணத்தி-ஒழியாத புகழ்பொருந்திய அருணந்தி தேவர்,-விறல் ஆர் செல்வத் தாவு இல் அருள் மறைஞானசம்பந்தர்-ஞான வீாம் நிறைந்த செல்வமாகிய குற்றமற்ற திருவருளையுடைய மறைஞானசம்பந்தர்இச்சந்தானத்து இவர் எமை ஆளும் தன்மையோர்-இச்சந்தானத்தை யுடைய இவ்வேழு குர வரும் எம்மையாளும் இயல்புடையார்.
குறிப்பு-1, தேவர்பிசான்-பிாம விட்டுணுக்கள் முதலாயுள்ள தேவர்களுக்குக் கருத்தா.
2. திருநந்தி-சிலாத முனிவர் புத்திார். இவர் கோடிவருஷமாக உக்கிாதவஞ்செய்து சிவனுக்கு வாகனமும் கயிலைமலைத் துவாாபாலகரு மாக வரம்பெற்றவர். சந்தான குரவர்களுக்கு முதற்குருவும் சிவனுக்குப் பிரதம மரணுக்கருமாயுள்ளவர். .
3. சனற்குமாான்-பிாமாவின் மான சபுத்திாருளொருவர். 4. சத்தியாஞன தரிசனிகள்-பாஞ்சோதி முனிவருடைய குரு. 5. பாஞ்சோதிமாமுனிகள்-திருக்கயிலையினின்றும் பூமியிலே வந்து மெய்கண்டதேவருக்கு ஞானம் உபதேசித்த குரு,
6. மெய்கண்டதிறலான்-திருவெண்ணெய் நல்லூரிலிருந்த வேளா ளாாகிய சுவேத வனப்பெருமாள். இவர், சித்தாந்த சாத்திரத்து மெய்ப் பொருளுணர்ந்து உலகு உய்யும்படி வெளிப்பட்டருளிய குருவாதலின் மெய்கண்டதேவர் என்னுங் காரணப்பெயர் பெற்ருரர். வடமொழிச் சிவஞான போதத்தைத் தமிழிலே மொழிபெயர்த்த ஆசிரியர்.
7. விறல் ஆர் செல்வம்- அருட்செல்வம். பொழிப்பு-பூரீ நந்திதேவர் முதல் மறைஞானசம்பந்தரீமுகிய சந்தானகுரவர் எழுவாையும் வணங்குவாம்.
மறைஞானசம்பந்தர். 6. பார்திகழ வளர்சாம வேத மல்கப்
பாாசாமா முனிமரபு பயில ஞானச்

uTuSgth ! 9
சார்புதா வந்தருளி யெம்மை யாண்ட
சைவசிகா மணிமருதத் தலைவ னந்தண் கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியங்
கடவாமை நெடுங்கொடியின் காந்தகையுங் கடந்தைச் சீர்நிலவு மறைஞான சம்பந்த னெந்தை
திருவளரு மலரடிகள் சென்னி வைப்பாம்.
(பதவுரை) பார் திகழ-பூவுலகம் விளக்கமுறவும்,-வளர் சாம வேதம் மல்க-ஆயிாஞ் சாகையாய் வளர்ந்த சாமவேதம் பொலிவு பெறவும்-பாாசா மாமுனி மாபு பயில-பாாசாமுனிவருடைய கோத்திாம் தழைக்கவும்,-ஞானச் சார்பு தச-எம்போல்வார்க்கு ஞான மாகிய பற்றுக்கோடு தாவும்-வந்தருளி-அவதரித்தருளி,-எம்மை ஆண்ட சைவ சிகாமணி-எம்மை அடிமையாகக் கொண்ட சைவசிகா மணியும் --மருதத் தலைவன்-மருதநகரில் வாழுந் தலைவரும்-அம் தண் கார் மருவு பொழில் புடை குழ் மதில் மீதே-அழகிய குளிர்ந்த மேகங் கள் படிகின்ற சோலைகள் பக்கங்களிற் சூழ்ந்த மதிலின் மேலே,-மதி யம் கடவாமை நெடும் கொடியின் காம் தகையும் சீர் நிலவு கடந்தை-சக் திான் கடவாத படி நெடுங் கொடிகளாகிய கைகள் தடுக்கின்ற சிறப்பு விளங்கிய திருப்பெண்ணுகடம் என்னுக் திருநகரையுடையவருமாகிய,- மறை ஞானசம்பந்தன் எந்தை-மறைஞான சம்பந்தன் என்னும் எங்தை யுடைய,-திரு வளரும் மலர் அடிகள் சென்னி வைப்பாம்-அருட்செல் வம் வளருகின்ற மலர்போலுக் திருவடிகளை யாம் தலைமேல் வைத்து வணங்குவாம்.
குறிப்பு -1, மறைஞானசம்பந்த சிவாசாரியர் கிருவவதாாஞ் செய் தமையாற் சைவநெறி விளக்கமுறவும், அதனல் இப்பூவுலகம் விளக்கமுற வும் பெற்றமை கோக்கி ' பார்திகழ" என்ருர்.
2. வளர் சாமவேதம் மல்க:-மறைஞானசம்பந்தர் சாமவேதமுடை யவாாதலாற் 'சாமவேதம் மல்க' என்ருர்,
3. பாாசா மாமுனி மாபு பயில:-அவர் பாரசாமுனிவர் கோத்தி ாத்திற் சேர்ந்தவர். பாாசா முனிவர் வசிட்டருடைய பெளத்திார். சக்தி யுடைய புத்திார். வியாசருடைய தந்தை. சுகருடைய பாட்டர்.
4. கடந்தை-நடு நாட்டிலுள்ள திருப்பெண்ணுகடம் என்னுமூர். பொழிப்பு-பூவுலகம் விளக்கமுறவும், சாமவேதம் பொலிவுபெற வும், பாாசா முனிவருடைய கோத்திாம் தழைக்கவும், எம்போல்வா
2

Page 11
() பொதுவதிகாரம்.
ருக்கு ஞானப் பற்றுக்கோடு தாவும் அவதரித்து எம்மை அடிமையாகக் கொண்ட சைவ சிகாமணியாகிய மறைஞான சம்பந்தன் என்னும் எமது தந்தையுடைய திருவடிகளை வணங்குவாம்.
2. நுதலியபொருள்.
1. புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய்ப்
புகலளைைக் கள வாகிப் பொற்பண்ணிபோ லபேகப்
பிறப்பிலகா யிருள் வெளிபோற் பேகமுஞ்சொற் பொருள் பேதாபே தமுமின்றிப் பெருநூல் சொன்ன (போற்
அறத்திறனுல் விளைவதாயுடலுயிர்கண் ணருக்க
னறிவொளிபோற் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாஞ் சைவ
சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றும்.
(பதவுரை.) புறச் சமயத்தவ்ர்க்கு இருளாய்-புறச்சமயிகளால் அறியப்படாததாய்,- அகச் சமயத்து ஒளியாய்-அகச்சமயிகளால் அறி யப்படுவதாய்,-புகல் அளவைக்கு அளவாகி-சொல்லப்படுகின்ற சாட்சி முதலிய பிரமாணங்களால் அளவிட்டறியப்படுவதாய்,-பொன் பணி போல் அபே தப் பிறப்பு இலதாய்-பொன்னனது பல் ஆபரணங்களா யிருக்குந் தன்மை போலப் பிாமமும் பல ஆன்மாக்களாகத் தோன்றி நிற்கும் என்னும் அபேதவாதிகள் கொள்கையில்லாததாய்-இருள் வெளிபோல் பேதமும் சொல் பொருள் போல் பேதா பேதமும் இன்றிஇருளும் ஒளியும் போல முதல்வனும் ஆன்மாக்களும் வேரு யிருக்கும் என்னும் பேஜ்வாதிகள் கொள்கையும் சொல்லும் பொருளும் போலப் பேதமு மபேதமுமாயிருக்கும் என்னும் பேதாபேதவாதிகள் கொள்கை யும் இல்லாத தாய்,-பெருநூல் சொன்ன அறத் திறனல் விளைவதாய்சிறப்புநூலாகிய ஆசுமங்கள் சொன்ன சரியை கிரியா யோகங்களால் விளைவதாய்,-உடல் உயிர் கண் அருக்கன் அறிவு ஒளிபோல் பிறிவு அரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய்-உடலும் உயிரும் கண்ணும் சூரி யனும் ஆன்மபோதமும் கண்ணுெளியும் போலப் பிரித்தற்கரிய அத்து விதமாகும் சிறப்பினையுடையதாயுமுள்ள,-வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்ரும்-வேதாந்தத்தைத் தெளித்துரைக்கும் சைவசித்தாந்தத்தின் உண்மையை இந்நூலிலே விளங்கச் சொல்லுவாம்.

urus gub 11
குறிப்பு-1, இந்நூலிற் கூறுவான் எடுத்துக்கொண்ட பொருள் சைவசித்தாந்தத்தின் உண்மை என இச்செய்யுளாலே தெரிவிக்கின்ருர், 2. புறச் சமயத்தவர்க் கிருளாய் அகச்சமயத்தொளியாய்:-புறச்சம யத்தார், புறப்புறச் சமயத்தார் புறச்சமயத்தார் அகப்புறச்சமயத்தார் என மூவகைப்படுவர்.
புறப்புறச்சமயத்தார் உலோகாயதர், மாத்தியமிகர் யோகாசாார் செளத்திசாந்திகர் வைபாடிகர் என்னும் நால்வகைப் பெளத்தர், ஆரு கதர் (சமணர்) ஆகிய அறு வருமாம். இவர் வேதம் சிவாகமம் இரண்டை யும் கிந்திப்பவர்.
புறச்சமயத்தார் தார்க்கிகர், மீமாஞ்சகர், எகான்மவாதிகள், சாங் கியர், யோகமதத்தினர், பாஞ்சாாத்திரிகள் என்னும் அறுவருமாம். இவர் வேதத்தைப் பிரமாணமாகப் பொதுவகையாற் கொண்டு சிவாகமங்களை நிந்திப்பர். தார்க்கிகர் வேதத்தை நேரே பிரமாணமாகக் கொள்ளாது வேதப் பொருளோடு மாறுபட்டுப் பொருட்டன்மை கொள்வர். மீமாஞ் சகர் வேதத்தின் கன்ம காண்டத்தைப் பிரமாணமாகக் கொண்டு ஞான காண்டத்தை இகழ்வர். எகான்மவாதிகள் ஞானகாண்டத்தை மாத்திரம் பிரமாணமாகக் கொண்டு கருமகாண்டத்தை இகழ்வர். ஏனை மூவரும் தத் தம் மதத்திற்கு வேண்டுவனவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு எனைய வற்றிற்குப் பிரமாணங் கொள்ளாது வேதத்துக்குப் புறமாகிய நூல்க 2ளப் பிரமாணமாகக் கொள்வர்.
அகப்புறச்சமயத்தார் பாசுபதர், மாவிசதர், காபாலர், வாம மதத் தினர், வைரவமதத்தினர், ஐக்கியவாதசைவர் என்னும் அறு வருமாம். இவ ருள்ளே பாசுபதர் முதலிய ஐவரும் வேதம் சிவாகமம் இரண்டையும் பொ து வகையாற் பிரமாணமாகக் கொள்ளினும், அவ்வேதம் சிவாகமம் இரண் டற்கும் வேருகிய பாசுபதம் முதலிய நூல்களைச் சிறப்புவகையாற் பி.ே மாணங் கொள்வர். ஐக்கியவாத சைவர் வேதம் சிவாகமம் இரண்டையும் சிறப்புவகையாற் பிரமாணமாகக் கொண்டு அவற்றில் விலக்கியவற்றை நீக்கி விதிக்கப்பட்டவற்றைச் செய்வாராயினும், ஆணவமலம்ஒன்று உளது என்பதை மறுத்து அதனுண்மையைச் சாதிக்குஞ் சிவாகமங்களை இகழ்வர். இங்கனம் இம்மூவகைச் சமயத்தாரும் வேதாகமங்களை நிந்திப்பவ ாாகையால், அவருக்குச் சைவசித்தாந்தமாகிய இந்நூலிற் சொல்லப்படும் பதி, பசு, ஆணவமலம், கன்மமலம், சுத்தமாயை, அசுத்தமாயை என் னும் ஆறு பதார்த்தங்களின் இயல்பைத் தெரிவித்தாலும் உணாமாட்டா
ாாகையாற், “ புறச்சமயத்தவர்க்கிருளாய்' என் ரூர்.
அகச்சமயத்தார் பாடானவாத சைவர், பேதவாத சைவர், சிவசம வாத சைவர், சிவசங்கிராந்தவாத சைவர், ஈசுவரவவிகாாவாத சைவர்,

Page 12
12 பொதுவதிகாரம்
சிவாத்துவித சைவர் (கிமித் தகாான பரிணமவாத சைவர்) என்னும் அறு வருமாம். இவர் சித்தாந்த சைவரோடு ஒப்பப் பதி முதலிய ஆறு பதார்த் தங்களையும் ஒப்புக்கொண்டு, அவ்வப்பொருள்களுக்குக் கூறும் பொது வியல்பு மாத்திரையே கொண்டு தன்னியல்பு கொள்ளாது மாறுபடலால், அவ்வேறுபாடு காட்டி ** அகச்சமயத்தொளியாய்” என்ருரர்.
8. புகலளவைக் களவாகி-பிசத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்னும் மூன்று பிரமாணங்களாலும் சைவசித்தாந்தப் பொருளுண்மை அளவிட்டறியக்கூடியது.
4. பொற்பணிபோ லபேதப் பிறப்பிலதா யிருள் வெளிபோற் பேத முஞ் சொற் பொருள் போற் பேதா பேதமுமின்றி-ஆன்மாக்களும் முதல்வனும் பொன்னும் பணியும் போல அபேதமாமென்று மாயாவாதி களும், இருளும் ஒளியும் போலப் பேதமென்று மாத்து வரும், சொல் லும் பொருளும் போலப் பேதாபேதமென்று பாஞ்ச சாத்திரிகளுங் கூறு வர். சொல்லும் பொருளும் என்பது குணகுணித்தன்மை; தீயுஞ் சூடும் போல.
5. பெருநூல் சொன்ன அறத்திறனல் விளைவதாய்:-இந் நூலிற் கூறிய சைவசித்தாந்தத்தின் உண்மை ஆகமங்களிற் கூறிய சரியை கிரியா யோத சிவபுண்ணிய முதிர்ச்சியால் எய்தப்பெறும்.
6. உடலுயிர் கண்ணருக்க னறிவொளிபோற் பிறிவரு மத்து வித மாகுஞ் சிறப்பினதாய்:-சைவசித்தாந்தம் முதல்வன் உயிர்களிடத்தே (a) கலப்பினல் உடலும் உயிரும்போல ஒன்ரு ய் (b) பொருளின் தன் மையாற் கண்ணும் சூரியனும் போல அவ்வுயிர்களின் வேறுமாய் (C) உயிர்க்குயிராதற் றன்மையாற் கண்ணுெளியும் ஆன்மபோதமும் போல அவ்வுயிர்களோடு உடனுமாய் அத் அவிதமாய்ப் பிரிப்பின்றி நிற்பன் எனக் கூறும். அத்துவிதமாய் நிற்றல்-பண்ணும் அதனின் வேறன் முய் எண்ணப்படும் இசையும் போன்றும், பழமும் அதனின் வேறன்முய் எண் ணப்படும் சுவையும் போன்றும், சிவமும் ஆன்மாக்களும் வேறற நிற்றல். அத்துவிதம்-பொருளிாண்டாயிருந்தும் வேறறக் கலந்து நிற்குந்தன்மை, 7. வேதாந்தத்தெளிவாஞ் சைவசித்தாந்தம்:-வேதாந்தம்-உபநிட தங்கள். அவ்வுபநிடதங்களிற் பூருவ பக்கப் பொருளும் சித்தார்தப் பொருளும் விரவியிருக்கும். அவற்றுட் பூருவபக்கப் பொருளை நீக்கிச் சித்தாந்தப்பொருளை இதுவென்று தெளித்தெடுத்துரைப்பதால் ‘வேதாக் தத் தெளிவாம் சைவசித்தாந்தம்' என் முர். சித்தாந்தம்-முடிந்த பொருள்; அஃதாவது உபநிடதங்களின் துணிவாகிய முடிந்த பொருள். பொழிப்பு-புறச்சமயத்தவரால் ஒருவகையாலும் உணரப்படாத தும், அகச்சமயத்தவராற் பொதுவியல்பு மாத்திரையின் உணரப்படுவதும்,

பாயிரம். 13
அபேதம் பேதம் பேதாபேதம் என்னும் இயல்புகளின் றி, உடலும் உயி ரும் கண்ணும் ஆதித்தனும் கண்ணுெளியும் ஆன்மபோதமும் போலப் பிரிப்பற நிற்கும் அத்துவித இயல்பு கூறுஞ் சிறப்பினையுடையதாயும், வேதாந்தமாகிய உபநிடதங்களின் முடிந்த பொருளாயுமுள்ள சைவசித் தாந்தத்தின் உண்மையை இந்நூலில் வகுத்துரைப்பாம்.
- تسبیحهمم-سسسسس 8. கேட்போகும் பயனும். 8. மூவகையா ருயிர்வர்க்க மலத்தார் கன்ம
மூலமலத் தார்மூன்று முடையா ரன்றே Fø)JæLDT மெனவுருவாய் வந்து நாதன்
றிருநோக்காற் பரிசத்தாற் றிகழும் வாக்காற் பாவனையான் மிகுநூலால் யோகப் பண்பாற் பரவிவரு மவுத்திரியாற் பாச நாச மேவவரு ஞதவுமவுத் திரியிரண்டு திறனும்
வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே. (பதவுரை. மலத்தார்- ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞான கலர்-கன்ம மூல மலத்தார்-கன்மமலமும் ஆணவமலமு முடைய பிரளயாகலர்,-மூன்றும் உடையார்-ஆணவமலம் கன்மமலம் மாயா மலம் என்னும் மூன்று மலமுமுடைய சகலர் என,-ஆர் உயிர் வர்க் கம் மூவகை-நிறைந்த ஆன்ம வர்க்கம் மூன்று வகையாகும்,-நாதன் தீவகமாம் என உருவாய் வந்து-அவருள் மும்மலமுடைய சகலர்க்குப் பரம சிவன் பக்குவம் நோக்கி மானைக் காட்டி மானைப் பிடிப்பான் போல் மானு டத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து,-திருகோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகு நூலால் யோகப் பண்பால் பரவி உரும் அவுத்திரியால் பாச நாசம் மேவ அருள் உதவுழ்-சட்சு தீக்கை யாலும் பரிச தீக்கையாலும் வாசக தீக்கையாலும் மானத நீக்கையா லும் சாத்திர தீக்கையாலும் யோக தீக்கையாலும் இவ்வாறையும் அங்க மாகக் கொண்டுவரும் அவுத்திரி தீக்கையாலும் மும்மலங்களும் ஒழியும் படி அநுக்கிாகஞ் செய்வர்,-அவுத்திரி-அவுத்திரி தீக்கையானது,- வியன் கிரியை ஞானம் என விளம்புமாறு இரண்டு திறனும்-பெரிய கிரியாவதி, ஞானவதி என்று சொல்லும்படி இரண்டு வகையாம்.
குறிப்பு-1. இந்நூல் கேட்டற்குரிய அதிகாரி இவர் என்றும் அவ செய்தும் பயன் இதுவென்றும் இச்செய்யுளாலும் பின் வரும் இரண்டு செய்யுளாலும் தெரிவிக்கின் முர்.

Page 13
14 போதுவதிகாரம்,
2 மூவகையாருயிர்வர்க்சம்-உயிர்கள் மலபந்த வேறுபாட்டினலே விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என மூவகையர்.
விஞ்ஞானுகலர் ஆணவமலம் என்னும் ஒருமலம் உடையவர். விஞ் ஞானத்தாலே கலாபந்தமற்றவர் விஞ்ஞானகலர். இவர் அநாதியே மலபக் தம் மாத்திரமுடைய விஞ்ஞானகலரும், பிரளயாகலர் சகலரிலிருந்து இடையே மாயாப்ந்தம் கன்மபந்தம் முழுவதும் நீங்கி மலபந்தம் ஒன்றே உடைய விஞ்ஞானகலரும் என இருவகையர்.
இவருக்குரிய புவனங்கள் சுத்தவித்தைக்கும் அசுத்தமாயைக்கும் இடையேயுள்ளன.
இவருக்குக் கன்மமும் மான யயுமில்லையெனினும், தனு காண புவன போகங்களுண்டு. கன்மமில்லையென்றது ஆகாமிய கன்மமில்லையென்ற படியாம். மாயையில்லையென்றது பிரகிருதியின் காரியமாகிய முக்குணங் களின் மயக்கமும் சுகதுக்க மோகங்களும் இல்லையென்றபடியாம். தனு காண புவன போகங்கள் உள்ளனவாகவே, மாயையுங் கன்மமும் உள் ளனவேயாம். ஆயினும் அவற்றின் பந்தத்தில் மயங்காமையை நோக்கி இல்லையெனப்படும். இவருக்கு வினையில்லாமையால் இருவினையொப் பும் இல்லை. சத்திங்பாதம் தீவிரம் தீவிரதாம் என்னும் இரண்டுமாம். ஆகாமியகன்மம் எருமையால், இவர் ஒருபிறப்பிலே முத்தியடைவர். பரமசிவன் இவருக்கு அனுக்கிாகஞ் செய்யும் முறை அறிவுக்க றிவாய் உண்ணின் றுணர்த்துதலாம்.
பிரளயாகலர் ஆணவமலம் கன்மமலம் என்னும் இருமலம் உடை யவர். பிரளயத்திலே கலாதி தத்துவங்கள் நீங்கப்பட்ட வாாகையால், பிா ளயாகலர் எனப்படுவர். இவர் அ6ாதியே மலகன்மங்கள் மாத்திரமுடைய பிரளயாகலரும், சகலரிலிருந்து இடையே பரிபக்குவ விசேடத்தால் மாயா பந்தம் மாத்திரம் நீங்கி ஏனை இரண்டு மலங்களுமுடைய பிரளயா கலரும் என இருவகையர்.
இவருக்குரிய புவனங்கள் அசுத்தமாயை முதல் அராகம் ஈமு ன தத்துவங்கள்.
இவருக்கு மாயாமலமில்லையென்றதும் முக்குணங்களின் மயக்க மும் சக துக்க மோகங்களும் இல்லையென்றபடியாம். ஆகாமியகன்மம் ஏறுவதால் சில பிறவிகளில் முத்தி அடைவர். பரமசிவன் மான் மழு சதுர்ப்புஜம் காளகண்டம் திரிடுேத்திரம் முதலிய வடிவங்களோடு வெளிப்பட்டு அருள் செய்வர்.
சகலர் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உடைய வர். கலையாதி தத்துவங்களோடு கூடின வாாகையால் சகலர் எனப்படுவர். இவா தேவர் மக்கள்முதற் பலவகைப்படுவர்.

S. 15
இவருக்குரிய புவனங்கள் மூலப்பகுதி முதற் பிருதிவி ஈருன தத் துவங்களில் உள்ளன. இவர் மும்மல மயக்கத்தோடும் கூடியவராதலால் எண்ணில்லாத காலம் அனந்த சன் மங்களெடுத்து மேலும் மேலும் கன் மங்களிட்டிப் பிறந்திறந்து உழல்வர். மலபரிபாசமும் இருவினையொப் பும் சத்திங்பாதமும் நோக்கி அதற்கேற்பப் பரமசிவன் குருவடி வாய் எழுந்தருளிவந்து அனுக்கிாகஞ் செய்வர்.
3. தீவகமாமென உருவாய் வந்த-இரு வினையொப்பும் மலபரி பாகமுமுண்டாய்ச் சத்திநிபாதம் விளைந்தி பக்குவப்பட்ட ஆன்மாக்க ளைப் பரமசிவன் மானைக் காட்டி மானைப் பிடிப்பவர் போல மானுடச் சட்டை சாத்தி எழுந்தருளி உண்மை ஞானத்தைக் கடாட்சிச்அப் பாசத்தை சீச்குவர். தீவ கம்-பார்வை மிருகம்.
4. திருநோக்கால்:-மீன் தனது சினையைப் பார்த்தல்பேரல குரு சீடனைத் தமது கிருபைப் பார்வையாற் பார்த்தல். இது நயன தீக்கை என்றுஞ் சட்சு தீக்கை என்றுஞ் சொல்லப்படும்.
5. பரிசத்தால்:-பறவை முட்டையைச் சிறகினுற் பரிசித்தல்போலக் குரு சீடனைத் தமது காசாணங்களாற் பரிசித்தல். இது பரிசதிக்கை.
6. திகழும் வாக்கால்:-பஞ்சாக்கா மந்திரத்தை உபதேசித்தல், இது வாசகதீக்கை.
7. பாவனையால்:-ஆமை கரைக்கண்ணிருந்த முட்டையைத் தனது மனத்திற் பாவித்தல் போல, சீட%னத் தமது அருளுருவாய்ப் பாவித தல். இது மானததிக்கை.
8. நூலால்:-பதி பசு பாச இலக்கணங்களையும் பசு பாசம் நீங்கி முத்தியடையும் முறையையும் நூல்வழியாகப் போதித்தல், இது சாத்திா தீக்கை.
9. யோகப் பண்பால்:-சிவயோகத்தை அப்பியாசம் பண்ணும் படி உபதேசித்தல். இது யோகதீக்கை. Y
10. அவுத்திரியால்:- குண்டமண்டலமிட்டு அக்கினி காரியமுஞ் செய்து பாசத்தை சீக்குவது அவுத்திரி தீக்கை. அவுத்திரி-ஒமத் தோடு கூடிச் செய்வது, ஹோத்திரம் = ஒமம்.
11. ஞானவதி:--ஞானத்தையுடையது. கிரியாவதி-கிரியையை யுடையது. வதி-உடையது. கிரியாவதி குண்டமண்டலங்களைப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்வது. ஞானவதி குண்டமண்டலங்களை மனத்தாற் கற்பித்துக் கொண்டு ஆகுதி முதலிய கிரியையை அகத்தே செய்வது.

Page 14
16 பொதுவதிகாரம்.
நயனAக்கை முதலிய ஆறும் சுதந்திரமாய்ச் செய்யப்பசிவனவும், அவுத்திரிக்கு அங்கமாகச் செய்யப்படுவனவும் என்று இருவகைப்படும். அவற்றுள் முன்னையவை அவுத்திரிக்குரிய சல்லாதார்க்குச் செய்யப் படுவன.
பொழிப்பு:-ஒருமலமுடைய விஞ்ஞானகலர் இரு மலமுடைய பிர ளயாகலர் மும் மலமுமுடைய சகலர் என உயிர்வர்க்கம் மூவகை. இவ ருள், பக்குவரான சகலருக்குப் பரமசிவன் குருவாய் எழுந்தருளிவந்து சட்சுதீச்தை முதலிய எழுவகைத் தீக்கைகளால் மலங்களை மீக்கி அரு ளுவர். அவுத் திரி தீக்கை ஞானவதி கிரியாவதி என இருவகையாம். 9. விரும்பியமங் திராதிகார மர்ச்சனு திகார
மேவும்யோ காதிகார மெனச்சமய விசேடம் வரும்பொருவி னிருவாண மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்க டத்துவங்கள் கலைகள் இரங்கடைவிற் முெகைபதினென் றெண்டத்தொன்றைம்ப றிருநூற்றே டிருபத்து நாலாமு றைந்திற் (த்தொன் பரந்தநெறி யறுவகைபு மொருவிகினை வரிதாம்
பரபதத்து ளுயிர்விர்வப் பயிற்று மன்றே. (பதவுாை) சமய விசேடம்-சமயதிக்கை விசேட தீக்கை இாண் டும்,-விரும்பிய மந்திர அதிகாரம் அர்ச்சனு அதிகாரம் மேவும் யோக அதிகாரம் எனவரும்-விரும்பப்பட்ட மந்திரங்களுக்கு அதிகாரம் அர்ச்ச னைக்கு அதிகாாம் அதற்கு இனமாயுள்ள யோகத்துக்கு அதிகாரம் என்று சொல்லப்பட்டுவரும் -பொருவு இல் நிருவாணம்-ஒப்பற்ற நிருவான தீக்கை,-மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் இசங்கு அடைவில் தொகை-மந்திரங்கள் பதங்கள் வன்னங் கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் என்று சொல்லப்பட்ட முறை யிலே தொகை,-பதினென்று எண் பத்தொன்று ஐம்பத்தொன்று இரு நூற்முேடி ருபத்துநாலு ஆரு று ஐந்தில்-பதினென் முகவும் எண்பத் தொன்முகவும் ஐம்பத்தொன் முகவும் இருநூற்றிருபத்துநாலாகவும் முப்பத்தாரு கவும் ஐந்தாகவும்,-பாந்த நெறி அறுவகையும் ஒருவிவிரிந்த அத்துவாக்கள் ஆறு கூறுகளையும் நீக்கி,-நினைவு அரிதாம் பா பதத்துள் உயிர் விாவப் பயிற்றும்-நினைத்தற்கரிய மேலான பதவியிலே ஆன்மாப் பொருந்தும்படி செய்யும்.
குறிப்பு-1, விரும்பிய மந்திராதிகார. சமய விசேடம்வரும்:- மேற்சொல்லிய ஞானவதி கிரியாவதி என்னும் இாண்டும் தனித்தனி

பாயிரம் 17
சமயதீக்கை விசேடதீக்கை நிருவாண தீக்கை என மூவகைப்படும். சமய தீக்கையாவது மந்ததா பக்குவமுடையார்க்கு அதற்கு அனுகூலமாக மந்த தா சத்திநிபாதத்தை அனுசரித்துச் செய்யுந் தீக்கை. விசேட தீக்கை யாவது மந்தபக்குவமுடையார்க்கு அதற்கு அனுகூலமாக மந்த சத்திங்பா தத்தை அனுசரித்துச்செய்யுந் தீக்கை. சமயதீக்கை பெற்றேர் மந்திரங் களுக்கு யோக்கியர். விசேடதீக்கை பெற்முேர் மந்திரம், சிவபூசை, யோகம் என்னும் மூன்றுக்கும் யோக்கியர். அதிகாரம்-யோக்கியம். சம யம் விசேடம் இரண்டும் கிருவான தீக்கைக்கு அங்கமாயும் சுதந்தாம்ாயுஞ் செய்யப்படும்.
2-பொருவினிருவாணமந்திரங்கள்.--கிருவாண தீக்கையாவதி பாசபந்தம் அனைத்தையும் சீக்கிச் சிவபெருமானுடைய திருவடியை அடையும்படிசெய்யுங் தீக்கையாம். அதுவும் சத்தியோகிருவாணம் -9jቆF፰ தியோநிருவாணம் என் இருவகைப்படும். சத்தியோகிருமாணமாவது தீக்கைசெய்த அப்பொழுதே முத்தியைத் தருவது, அசத்தியோகிருவான மாவது பிரா சத்ததேகம் ஒழிந்தபின்னர் முத்தியைத் தருவது. தீவிரபக்கு வருக்கு அசத்தியோகிருவாண தீக்கையும் தீவிரதாபக்குவருக்குச் சத்தி யோகிருவான தீக்கையுஞ் செய்யப்படும்.
கிருவாண தீக்கை சீடனது பக்குவத்துக்கேற்ப ஞான வகியாகவும் கிரியாவதியாகவுஞ் செய்யப்படும். இத்தீக்கையால் ஆசாரியர் அத்துவ சுத்திசெய்து சீடனது மலத்தைநீக்கி ஞானத்தைக்கொடுத்துப் பிறவியை ஒழிப்பர். அத்திவசத்தியாவது ஆறு அத்துவாக்களிலுஞ் சஞ்சிதமாயிரு ந்த கன்மங்களையெல்லாம் நசிப்பித்தலாம். கன்மம் நசியவே மாயையும் நீங் கும். ஆணவ மலத்தின் தடையுமொழியும். அத்துவசுத்திசெய்வது எப் படியெனில், மந்திரங்கள், பதங்கள், வன்னங்கள், புவனங்கள், தத்துவங் கள், கலைகள் என்னும் அறுவகை அத்துவாக்களுள், மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும், வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக், கலையைத் திரோதானசத்தியிலும் திாோதான சத்தியைத் சிவத்திலும் ஒடுக்குவதாம்.
இந்த ஆறு அத்து வாக்களுள், மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் மூன்றும் சொற்பிரபஞ்சம் எனப்படும். புவனங்கள் தத்துவங்கள் கலைகள் மூன்றும் பொருட்பிரபஞ்சம் எனப்படும். இவற்றுள், புவனங்கள் ததது வங்களைப் பற்றிநிற்கும். தத்துவங்கள் கலைகளைப் பற்றிநிற்கும். மந்திரங் கள் பதங்கள் வன்னங்கள் என்னும் மூன்றும் புவனங்களிற முே ன்றிய சரீரங்களைப் பற்றிநிற்கும்.
அன்றி, மந்திரம் பதம் வன்னம் மூன்றும் சுத்தமாயா காரியமாத
லால், சுத்தாத் அவா எனவும்படும். தத்துவம், சுத்தமாயை அசுத்தமாயா

Page 15
18 போதுவதிகாரம்
காரியமாதலால், மிச்சிாாத்துவா எனப்படும். புவனம், சுத்தமாயை அசுத்த மாயை பிரகிருதிமாயைகளின் காரியமாதலால், சுத்தாத்துவா மிச்சிராத் அவா அசுத்தாத்துவா எனப்படும்.
மந்திரங்கள் முதலிய ஆறும் ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறு தற்கும் கன்மம் நீங்கித் திருவடி யடைதற்கும் வழியாயிருப்பதால் அத்துவா எனப்படும். அத்துவா-வழி. (பார். சி. சி. 8. 6. சிவாக்.)
பொழிப்பு-சமயதீக்கை மந்திரோச்சாரணைக்கு அதிகாரத்தையும், விசேட தீக்கை மந்திரம், சிவபூசை, யோகம் என்னும் மூன்றுக்கும் அதி காரத்தையும் கொடுக்கும். நிருவாண தீக்கையினுல் ஆறு அத்துவாக்களும் நீங்கப்பெற்று ஆன்மா சிவகதி அடையும். 10. கிரியையென மருவுமவை யாவு ஞானங்
கிடைத்தற்கு நிமித்தமெனக் கிளக்கு முண்மைச் சரியைகிரி யாயோகத் தன்மை யோர்க்குச்
சாலோக சாமீப சாரூ பங்கண் மருவியிடு முயர்ஞான மிாண்டா மாரு? மலமகல வகலாத மன்னுபோதத் திருவருளொன் முென்றதனைத் தெளிய வோதுஞ்
சிவாகமமென் றுலகறியச் செப்பு நூலே.
(பதவுரை) நூல் - ஆகம நூல்கள் - கிரியை என மருவும் அவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் எனக் கிளக்கும் - கிரியை என்று சொல்லப்பட்டுப் பொருந்தியிருக்கும் அவைகளெல்லாம் ஞானம் வருதற் குக் காரணமென்று சொல்லும்,- உண்மைச் சரியை கிரியா யோகத்தன் மையோர்க்குச் சாலோக சாமீப சாரூபங்கள் மருவியிடும் - உண்மைச் சரியை கிரியை யோகங்களின் நெறியிலே நின்றவர்களுக்கு முறையே சாலோக சாமீப சாரூப பதங்கள் வந்து பொருந்தும், - உயர் ஞானம் இரண்டாம்-அம்மூன்றுக்கும் மேலாகிய ஞானமானது இருவகையாம்,-- மாமுமலம் அகல் அகலாத மன்னு போதத் திருவருள் ஒன்று - ஆன்மாக் களை அநாதியே பந்தித்து நீங்காதிருக்கும் ஆணவமலம் விட்டுநீங்கும்படி செய்து அவ்வான்மாக்களைத் தான் ஒருபொழுதும் விட்டுநீங்காத நிலை பெற்ற ஞானமாகிய திருவருள் ஒன்று,--ஒன்று அதனைத் தெளிய ஒஅம் சிவாகமம் - மற்முெ ன்று அந்த ஞானத்தைத் தெளியச் சொல்லும் சிவா கமங்கள்-என்று உலகு அறியச் செப்பும் - என்று உயர்ந்தோர் அறி பும்படி அவ்வாகமங்கள் சொல்லும்,

umu9ruh 19.
குறிப்பு-கிரியையென மருவுமவை . . கிளக்கும்:- சிவபெரு மா?ன வழிபடும் முறைகள் கன்மயாகம், தவயாகம், செபயாகம், கியான யாகம், ஞானயாகம், என ஐவகைப்படும். அவற்றுள், கன்மயாகம் சிவ சிந்தனை முதற் சிவபூசை அக்கினிகாரியமீமுகச் செய்யுஞ் செயல்களாம்" தவயாகமாவது சாந்திராயணவிாதம் முதலியவற்ருற் சரீரத்தை மெலி வித்தல், செபயாகமாவது மந்திரங்களை வாசகம் இரகசியம் மானதம் என்னும் முறையிற் செபித்தலாம். தியான யாகமாவது இருதயம் முதலிய தானங்களிற் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளைத் தியா னிப்பது. யாசம்-வழிபாடு. இவ்வழிபாடுகளெல்லாம் கிரியை பொருக், தின வாயும் ஞானமுண்டாதற்குக் காரணமாயுமிருக்கும்.
2. உண்மைச் சரியை கிரியா யோகத். மருவியிடும் -சரியை முதலிய நான்கும் உபாயச்சரியை கிரியை யோகம் ஞானம் என்றும், உண்மைச்சரியை கிரியை யோகம் ஞானம் என்றும், இருதிறனும், புகழ் முதலிய உலகப் பயனை நோக்கிச் செய்யும் சிவபுண்ணியங்கள் உபாயச்சரியை முதலியன. பத்திகாாணமாகச் செய்யுஞ் சிவபுண்ணியங் உள் உண்மைச் சரியை முதலியன.
உண்மைச்சரியையாவது இந்திரியத் தொழிலாகிய புறத்தொழின் மாத்திரையானே பரமசிவனது உருவத்திருமேனியை நோக்கி வழிபடுத லாம். உண்மைக்கிரியையாவது இந்திரியங்களும் மனமுங்கூடித் தொழிற் படுவதாகிய புறத்தொழில் அகத்தொழில் இசண்டானும் பரமசிவனது அருவுருவத்திருமேனியை வழிபடுதலாம். யோகமாவது அகத்தொழின் மாத்திரையானே பரமசிவனது அருவத்திருமேனியை நோக்கிச்செய்யும் வழிபாடாம். உண்மைச் சரியை முதலிய மூன்றிற்கும் பயன் சீகண்ட புவனம்முதற் சுத்தவித்தைக்குக் கீழுள்ள புவனங்களிற் சிவசாலோக சிவசாமீப சிவசாரூப பதமுத்திகளைப் பெறுதலாம். இச்சரியை கிரியை யோகவழிபாடுகளும் ஞானத்தைப் ப்யப்பித்தற்குச் சாதனங்களாகும்.
3. உயர்ஞானமிாண்டாம் . :- சிவஞானமொன்றே வீடுபேற் றிற்குச் சிறந்த சாதனம். அது பாஞானம் அபாஞானம் என இருவகை. பரஞானமாவது ஆன்மாவின் மலவிருளை சீக்குக் திருவருளாம். அது பதிஞானம் எனவும்படும். அபாஞானம் அத்திருவருளைப் பெறுதற்குரிய நெறியை மயக்கமற உணர்த்தும் சிவாகமங்களாம். பாஞானத்திற்குப் பா முத்தியே பயன், அபாஞானத்திற்குப் பயன் சுத்தவித்தை முதலிய புவ னங்களிற் சாலோகம் முதலிய அபாமுத்தியைப் பெறுதலாம்.

Page 16
20 பொதுவதிகாரம்
4. இவை மூன்றுசெய்யுளானும் மந்ததசமுதலிய சத்திங்பாதமுடை யாாய்த் தீக்கைபெற்றவரே இந்த ஞான நூலை ஒது தற்கு அதிகாரிகளாவர். என்றும் அதனுல் வரும் பயன் சிவஞானமும் சிவப்பேறும் என்றும்
உணர்த்தப்பட்டது.
பொழிப்பு. சரியை கிரியை யோக வழிபாடுகளெல்லாம் ஞான முண்டாதற்குக் காரணமாயிருக்கும். இவை மூன்றிற்கும் பயன் சிாலோக சாமீப சாரூப பதமுத்திக%ளப் பெறுதலாம். ஞானம் பா ஞானம் அபரஞானம் என இரண்டாம். பரஞானம் ஆன்மாவின் மல விருளைப் போக்குக் திருவருளாம். அபரஞானம் அத்திருவருளை அறி
விக்குஞ் சிவாகமங்களாம்.
4. நூலின் வழியும் பெயரும். 11. தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ்
செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சிக்தி விரித்தனர்மற் றவர்கடிரு வடிகள் போற்றி
விளம்பிய நூ லவையிரண்டும் விரும்பி நோக்கிக் கருத்திலுறை திருவருளு மிறைவ னுரலுங்
கலந்துபொது வுண்மையெனக் கருதி யானும் அருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு மாசில்சிவப் பிரகாச மாகு மன்றே.
(பதவுரை). தெரித்தகுருமுதல்வர் - முன்சொல்லிய முதற்குரவ ாாகிய மெய்கண்டதேவநாயனுர்,- உயர் சிவஞானபோதம் செப்பினர்மேலான சிவஞானபோதம் என்னும் நூலே அருளிச்செய்தார்,- பின்பு அவர் புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர் - பின்பு அவருடைய சீடரான அருணத்தி சிவாசாரியர் சிவஞான சித்தி என்னும் நூலை அதன் வழி அாலாச விரித்துக் கூறினர்-அவர்கள் திருவடிகள் போற்றி - அக்குரவ ரிருவருடைய திருவடிகளையுந் துதித்து,-விளம்பிய நூல் அவை இரண் டும் விரும்பிநோக்கி-மேலேசொல்லிய அவ்விரு நூல்களையும் அன் போடு ஆராய்ந்து பார்ச்து,- சரு *தில் உறை திருவ ருளும் இறைவனூ லும் கலந்து - என்னுடைய அறிவிற் பொருந்தியிருக்கும் கிருவருளையும் சிவாகமங்களின் மெய்ப்பொருளையும் கலந்து - பொது உண்மை எனக் கருதி-பொது என்றும் உண்மை என்றும் இரண்டாக மதித்து -யானும் வளர் விருத்தம் நூறும் அருந்தி மிச உாைப்பன் - யானும் சிறப்புப் பொருந்திய விருத்தச் செய்யுள் நூற்றையும் ஆசை மிகுதலாலே சொல்

urus gub 21.
வேன்,- ஆசு இல் சிவப்பிரகாசமாகும் - இந்நூலின் பெயர் குற்றமற்ற சிவப்பிரகாசமாகும். அன்று - அசை,
குறிப்பு-1 மேற்செய்யுளாற் சிவஞானம் அபாஞானம் பாஞானம் என இருவகையது என்றும், அவற்றுள் அபாஞானம் சிவாகமம் என்றும் தெரிவித்து, இந்நூலுக்கு வழி அவ்வாகமங்களின் சாரமாயுள்ள முதனூ லாகிய சிவஞானபோதமும் அதன் வழிநூலாகிய சிவஞான சித்தியும் என்றும், இந்நூலின் பெயர் சிவப்பிரகாசம் என்றும் இச்செய்யுளாற் கூறுகின்முர். .
2. சிவஞானபோதம் முதனூல்; சிவஞான சித்தி வழிநூல்; இச் சிவப்பிரகாசம் சார்புநூல்.
3. கருத்திலுறை திருவருள் - அறிவிற் பொருந்தியிருக்கும் திரு வருள்; அனுபவஞானம். உண்மை சிறப்பியல்பு.
பொழிப்பு மெய் கண்டதேவர் சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். அவருடைய சீடான அருணந்தி சிவாசாரியர் சிவஞான சித்தியை விரித்துக் கூறினர். அவர்களுடைய திருவடிகளைத் துதித்து அவ்விரு நூல்களையும் ஆராய்ந்து பார்க்அ, சிவாகமங்களின் அர்த்தத்தை யும் எனது அனுபவஞானத்தையுஞ் சேர்த்து, சிவப்பிரகாசம் என்னும் நூலைப் பொது என்றும் உண்மை என்றும் வகுத்து நூறு விருத்தங்க ாாற் சொல்வேன்.
5. அவையடக்கம்
12. தொன்மையவா மெனும்ெவையு நன்முகா வின்று
தோன்றிய நூ லெனுமெவையுந் தீதாகா அணிந்த நன்மையினர் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க
நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாங் தன்மையினர் பழமையழ காராய்து தரிப்பர்
தவறு நலம் பொருளின் க்ட் சார்வாராய்ந் தறிதல் இன்மையினுர் பலர்புகழி லேத்துவரே திலருற்
றிகழ்ந்தனரே லிகந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.
(பதவுரை). தொன் மையவாம் எனும் நூல் எவையும் நன்று ஆகாபழையனவாகும் என்று சொல்லப்படும் எல்லா நூல்களும் நல்லனவாகா, இன்று தோன்றிய எனும் நூல் எவையும் தீதி ஆகா-இப்பொழுதுண் டானவை என்று சொல்லப்படும் எல்லா நூல்களும் தீயன வாகா,- திணித்த நன்மையினர் - தெளிந்த உத்தமாாயிஞர்-நலம்கொள்மணி

Page 17
22 பொதுவதிகாரம்
பொதியும் களங்கம் அதன் நவை ஆகாது என உண்மை நயந்திடுவர்நல்ல இரத்தினத்தை மூடியிருக்கும் களங்கத்தை அதன் களங்கமன்று என விலக்கிவிட்டு அதன் உண்மைத் தன்மையை விரும்புவது போல இந்நூலில் மிகுந்திருக்கும் சொற்குற்றம் முதலியவைகளை விலக்கிவிட்டுப் பதி பசு பாசங்களாகிய முப்பொருள்களின் உண்மையை விரும்பி அங்கீ கரிப்பர்-நடுவாம் தன்மையிஞர்-மத்திமாாயுள்ளோர்,-பழமை அழகு ஆராய்ந்து தரிப்பர் - பழமையான அழகுகள் அமைந்திருத்தலை ஆசாய்ந்து நோக்கி ஒருபொருளைக் கொள்ளுதல் போல இந்நூலையும் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் முதலிய பழமையான அழகுகள் அமைக் திருத்தலை நோக்கி அங்கீகரிப்பர்,-தவறு கலம் பொருளின் கண் சார்வு ஆராய்ந்து அறிதல் இன்மையிஞர்-பொருளினிடத்தே குற்றமுங் குண மும் பொருந்தியிருத்தலை ஆராய்ந்தறியும் வன்மையில்லாத அதமர்கள்பலர் புகழில் எத்துவர் . பலரும் புகழ்ந்தால் தாமும் புகழ்ந்தேத்துவர்;- ஏதிலர் உற்று இகழ்ந்தன ாேல் இகழ்ந்திடுவர்-அக்கியர்கூடி இகழ்க் திரைப்பாாாயின் தாமும் இகழ்ந்துரைப்பார்,- தமக்கு என ஒன்று இலர்-அவர் தமக்கென்று ஒாறிவில்லாதவர்.
குறிப்பு-1, அணிந்த நன்மையிஞர்:-பொருள்களின் குணங்களை யுங் குற்றங்களையும் ஆராய்ந்து குணங்களை மாத்திாங் கொள்ளத்தக்கன என்று தணிந்து கைக்கொள்ளும் உத்தமர்.
2. உண்மை-உள்ளது. பதி பசு பாசங்கள் அநாதியாய் உள்ளன என்பது.
3. அழகு. இனியதன்மை “சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல், கவின் முேர்க்கினிமை நன்மொழிபுணர்த்தல், ஒசையுடமை ஆழமுடைத் தாதன், முறையின் வைப்பே யுலகமலையாமை, விழுமியது பயத்தல் விள ங்குதாரணத்த, தாகுதனுரலிற் கழகெனும் பத்தே." (நன்னூல், பாயி) பொழிப்பு-பழைய நூல்கள் எவையும் நல்லனவல்ல, புதிய நூல் கள் எவையுங் தீயன வல்ல. உத்தமராவார் இந்நூலில் மிகுந்திருக்குஞ் சொற்குற்றம் முதலியவைகளை விலக்கிவிட்டுப் பொருளுண்மையை அங் கீகரிப்பர். மத்திமாாயுள்ளோர் இந்நூலையும் சுருங்கச்சொல்லல் முதலிய அழகுகள் அமைந்திருத்தலை நோக்கி அங்கீகரிப்பர். பொருளிற் குற் றமுங் குணமும் பொருந்தியிருத்தலை ஆராய்ந்தறியும் வன்மையில்லாத அதமர்கள் இந்நூலைப் பலரும் புகழ்ந்தால் தாமும் புகழ்ந்தேத்துவர். அங்கியர் கூடி இகழ்ந்தால், தாமும் இகழ்ந்துரைப்பர். இவர் தமக்கென ஒாறிவில்லாதவர்.

பதியிலக்கணம் 23
1. பதியிலக்கணம்.
பதியின் சொரூபலக்கணம், (43) பதியின் தடத்தலக்கணம், (14)
உருவுடைமைபற்றி வருங் குற்றங்களைப் பரிகரித்தல், (15) பதியுண்மைக்குப் பிரமாணம், (16) முத்தொழிலுஞ்செய்யும் உரிமை சிவனுக்கே உண்டென் பதும், சிவன் அம்முத்தொழிலுஞ் செய்தல் பற்றி விசார மடையான் என்பதும், (17)
6. சிவன் ஐக்தொழிலுஞ் செய்தற்குக் காரணம், (18)
1. பதியின் சொருபலக்கணம். 3. பலகலையா கமவேதம் யாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே யதுதான் நிலவுமரு வுருவன்றிக் குணங்குறிக ளின்றி கின் மலமா யேகமாய் கித்த மாகி *அலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி
யகண்டிதமா யானந்த வுருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே.
(பதவுரை) --வேதம் ஆகமம் பலகலை யாவையினுங் கருத்துவேதம் ஆகமம், அவற்றின் வழிநூல் சார்புநூல் ஆகிய எல்லாவற்றினும் உள்ள கருத்து,-பதி பசு பாசம் தெரித்தல்-பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பைத் தெரிவித்தலாம்.--பதிபரமே-அவற்றுள் பதியாவது ஏனை இாண்டுக்கும் மேலாயிருப்பதொன் மும்,-அதுதான்அப்பதிதான்,-நிலவும் அரு உரு அன்றி-விளங்குகின்ற அருவமும் உருவமும் அல்லதாய்,-குணம் குறிகள் இன்றி-குணமும் குறிகளும் இல்லாததாய்,-நின் மலமாய்-மலத்திற் பொருந்தாததாய்,-ஏகமாய்ஒன்ரு ய் -கித்தமாகி-அழிவில்லாததாய்,- அலகு இல் உயிர்க்கு உணர் வாகி-அளவில்லாதனவாய உயிர்களது அறிவுக்கு அறிவாய்,-அசலமாகிசலனமற்றதாய்,-அகண்டிதமாய்-கண்டிக்கப்படாததாய்,-ஆனந்த உரு வாய்-ஆனந்தமே சொரூபமாய்,-அன்றிச் செலஅரிதாய்-மாறுபட்ட உணர்வினுற் சென் நடைய அரிய்தாய்,-செல்கதியாய்-வழிபட்டவர்கள் சென்றடையும் முத்திநிலையாய்,--சிறிதாகிப் பெரிதாய்-அணுவுக்கணு வாய் மகத்துக்கு மகத்தாய்,-திகழ்வது-விளங்குவதாம்,-தத்-அதனை,- தெளிந்துளோர் சிவம் என்பர்-அறிவாற் றெளித்தோர் சிவம் என்று சொல்வர்.

Page 18
24 பொதுவதிகாரம்
குறிப்பு. 1. பதி-அகாதிமுத்த சித் துருவாய் புறப்பொருளை நோக்காது ஒன்றிலுந் தோய்வின்றித் தாமே சுயம்பிரகாசமாய் கிற்கும் சிவம், புறப்பொரூளை நோக்கிச் சிருட்டியாகி பஞ்சகிருத்தியஞ் செய்யும் நி%லயிற் பதி எனப் பெயர் பெறும், புறப்பொருள்-ஆன்மாக்கள்
, மாயை.
பதி-காப்பவன், பா-காத்தல், தி-வினைமுதற் பொருள்விகுதி.
2. அரு உரு அன்றிக் குணம் குறிகள் இன்றி:-அருவும் உருவு மாய் விளங்குவது தத்துவ தாத்துவிகம் முதலிய சடப்பொருள்கள்; சாத்து விக இராசத தாமத குணங்களோடும் குறிகள் பெற்றும் விளங்கு வன அச்சடப் பொருள்களே. அவை அசத்தெனப்படும் பாசமாம். பதி இவ்வசத்தாகிய பாசவியல்பின் றிச் சத்தப்பொருளாயுள்ளது என்று அதனது சத்தியல்பை உணர்த்தியது,
3. நின் மலமாயேகமாய் நித்தமாகி அலகிலுயிர்க்குணர்வாகி அ . மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவாய்-பதி குக்கும சித் தாயுள்துே. பசு நூலசித்தாயுள்ளது. பதி பசு என்னும் இரண்டும் சித்துப்பொருளா யினும், பசு மலசம்பந்தமுள்ளது, எண்ணில்லாத அ, பிறப்பிறப்பிற்படு வது, உணர்த்த உணர்வது, பிறபொருள்களால் அசைக்கப்படும் பாதக் திரமுடையது, ஏக தேசகி%லயுடையது, துன்பசா காத்துள் அழுந்துவது. பதி மேற்கூறிய இயல்புகளை யுடைய பசுவின் வேரு யிருப்பது என்று அதனது சித்தியல்பையும் ஆனந்த இயல்பையும் உணர்த்தியது.
அசலம்- அசைவற்றது. உயிர்க்கு உணர்வாகி-உயிர்களது அறிவுக் கறிவாய் விளங்குவதாய். அகண்டி தமாய்-எகதேசத்தன்மை யில்லாத வியாபகப்பொருளாய்,
4. அன்றிச் செல அரிதாய்:-பாசத்தோடு கூடி விபரீதவுணர் வடைந்து துன்புறும் பசுக்களாற் சென்றடைய அரிதாயுள்ளது. அன்றிமாறுபட்டு எனப் பொருள்படும் வினையெச்சம்,
5. செல்கதியாய்-குருவருளாற் பாசம் நீங்கி மெய்ஞ்ஞான மெய் திய ஆன்மாக்கள் சென்றடைந்து பேசானந்தத் தழுந்தும் முத்திநிலையா புளளது.
பொழிப்பு.--பதியாகிய சிவம் சச்சிதானந்தமாய் விளங்குவது என்று அதனது சொரூப இலக்கணத்தை உணர்த்தியது.
2. பதியின் தடத்தலக்கணம்.
14. நீடுபா சத்திகிக பூழிச்சா ஞான
நிறைகிரியை தரவதனை கிமலன் மேவி

பதியிலக்கணம் 25
நாடரிய கருணை திரு வுருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொ டனுகாண புவன போகம்
பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி
பிறங்கியகிட் களசகளப் பெற்றி யாமே.
(பதவுாை.) சீடு பாாசத்தி நிகழ் இச்சா ஞானம் நிறை கிரியை தா அதனை நிமலன் மேவி-நிலைபெற்ற மேலான சிவ சத்தி தனது வியாபாரத் தால் இச்சாசத்தி ஞான சத்தி நிறைந்த கிரியாசத்தி என்னும் சத்திகளைத் தா அந்தச் சத்திகளை நின்மலனுகிய சிவன் பொருந்தி,-நாட அரிய கருணை திரு உருவமாகி-மதித்தற்கரிய திருவருளே திருமேனியாகக் கொண்டு,-நாதம் விந்து ஆதி கூடும் ஒளிவளர் குடிலை மாயை மேவிநாதம் விந்து முதலிய தத்துவங்கள் வந்து தடடுகின்ற பிரகாசம் மிகுந்த சுத்த மாயையைப் பொருந்தி,-பலகலை கவின்று-வேதம் ஆகமம் முத லிய பல கலைகளையும் அருளிச்செய்து,-கொடு வினை கொள் தனுகாண புவன போகம் பீடுபெற நிறுவி-அசுத்தமாயை பிரகிருதிமாயைகளில் கொடிய வினைகளைக் கொண்டிருக்கின்ற தனு காண புவன போதங்க ளைப் பெருமைபெற (அதிட்டான வாயிலாகப்) படைத்து நிறுத்தி,- அவை ஒடுக்கும்-அவற்றைத் தோன்றின முறையிலே ஒடுங்கச் செய் வன்,-மேனி-அவற்றை ஆக்கி ஒடுக்குக் திருமேனி,-பிறங்கிய நிட்கள சகளப் பெற்றியாமே-மேலாய்விளங்கிய நிஷ் களம் நிஷ்களசகளம் சகளம் என்னுங் தன் மையவாம்.
குறிப்பு-1, மீடுபாாசத்தி கிசழிச்சா ஞான நிறைகிரியை டிச அதனை கிமலன் மேவி நாடரிய கருணை நிருவுருவமாகி;-உயிர்களுக்கு அனுக்கிரகம் மாத்திரம் குறித்துப் பெர்அவ்சையால் அறிந்தும் அறி வித்தும் நிற்பதாகிய ஞானம் ஒன்றே சிவசத்தியின் சொரூபமாம், அதுவே பாாசத்தி எனப்படும். அப்பாாசத்தி, உயிர்களுக்கு மலபாகம் வருதற்பொருட்டு ஐந்தொழில் செய்தலேக் குறித்துச் சிறப்புவகையால் வியாபரிக்குங்கால், இச்சா ஞானக் கிரியை என முத்திறப்படும். இச் சத்திகளைச் சிவன் பொருந்திய பொழுது சத்திகாரியமான அருட் டிருமேனி உண்டாம். அஃதாவது, சிவன் அச்சத்திகளுள் ஞான சத்தி யைப் பொருந்தியபொழுது கிஷ்களத் திருமேனி உண்டாதல், அந்நிலை யில் சிவம் என்றும், சத்தர் என்றும், இலய சிவன் என்றும், கிஷ்கள சிவன் என்றும் ༠47 பெறுவர். இலயத்தானம் - சிவதத்துவம்

Page 19
26 பொதுவதிகராம்
கிஷ்களம்-அருவம், சீடுபாாசத்தி-அநாதியாயுள்ள பரா சத்தி. நிகழ்தல்வியாபரித்தல், நிறைகிரியை-ஐந்தொழில் செய்யுங்காலம் கிரியாசத்தி மேம்பட்டு நிற்றலால், ‘கிமைகிரியை" என்ருர்,
சிவன் ஞானசக்தியையும் கிரியாசத்தியையும் சமமாய்ப் பொருந் திய பொழுது நிஷ் களசகளத் திருமேனி யுண்டாம். அம்மூர்த்தி சீதா சிவர் என்றும், உத்தியுத்தர் என்றும், போகசிவன் என்றும், கிஷ்கள சகள சிவன் என்றும் பெயர் பெறுவர். போகத்தானம் சாதாக்கியதத்து வம். கிஷ்கள சகளம்-அருவுருவம்,
ஞான சத்தி குறைந்தும் கிரியாசத்தி ஏறியும் இருக்கும் அவதாம் சகளத் திருமேனியாம். அம்மூர்த்தி மகேசுவார் என்றும், பிா விருத்தர் என்றும், அதிகாா சிவன் என்றும், சகள சிவன் என்றும் பெயர் பெறு வர். அதிகாரத்தானம் ஈசுரதத்துவம். சகளம்-உருவம்,
சிவம் சதாசிவம் மகேசுவரம் ஆகிய இவை மூன்றுக்கும் தம்முட் பேதமில்லை. சத்திகளின் முெழில் வேறு பாட்டால் இப்ப்ேதங்க ளுண்டென்று உபசாரமாகச் சொல்லப்படும்.
2. நவின் று பலகலை:-மேற்சொல்லிய அருவுருவத் திருமேனியை யுடைய சதாசிவமூர்த்தி, தமது ஐந்து திருமுகங்களுள், தற்புருடம் அகோாம் வாமதேவம் சத்தியோ சாதம் என்னுந் திருமுகங்கள் நான்கி லிருந்தும் இருக்கு, யசுரு, சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங் களையும், ஈசான முகத்திலிருந்து காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆக மங்களையும் அருளிச்செய்தார். அவற்றினின் றும் புராண சாத்திரங்கள் முதலியன தோன்றின. இவை சொற்பிாபஞ்சமாம்.
3. காதவிந்து வாதி கூடு மொளிவளர் குடிலைமாயை....:- சுத்தமாயையை ஞான சத்தி பொருந்துதலால் நாதமும், கிரியாசத்தி பொருந்துதலால் வித்துவும், ஞானமும் கிரியையும் சமமாய்ப் பொருக்தி தலால் சாதாக்கிய தத்துவமும், கிரியை எறி ஞானங் குறைந்து பொருக் துதலால் ஈசவாதத்துவமும், ஞானம் எறிக் கிரியை குறைந்து பொருந்த தலால் சுத்த வித்தையுந் தோன்றும். இவை பொருட்பிரபஞ்சமாம்.
இத் தத்துவங்களுள், அதிகாரத்தானமாகிய ஈசுவாதத்துவத்தைப் பொருந்திகிற்கும் மகேசுவார் அனந்தேகாரை அதட்டித்து அவர் வாயிலாக அசுத்தமாயையிற் படுக் தனு காண புவன போதங்களை உயிர்க ளது வினைக்கீடாகத் தோற்றுவித்து நிறுத் துவர். அனந்தர் சீகண்டரை அதிட்டித்துப் பிரகிருதிமாயையிற் படுத் தனுகாண புவன போகங்களைப் படைத்து நிறுத்துவர்.

பதியிலக்கணம் 27
4. அவை யொடுக்குமேனி பிறங்கிய கிட்கள சகளப் பெற்றி யாமே-சொல்லும் பொருளுமாகிய இப்பிரபஞ்சம் இரண்டையும் ஒடுக்குந் திருமேனி நீஷ் களம் என்றும், தோற்றுக் திருமேனி கிஷ்கள சகளம் என்றும் சகளம் என்றுஞ் சொல்லப்படும்.
இவை மூன்று திருமேனியும் பரமசிவனது தடத்த வடிவமாம். தடத்தலக்கணம்-பிறிதோர் பொருளின் சார்புபற்றி இலக்கியப்பொருளி லிருக்கும் இலக்கணம். த'-த்தம்-அயலிடத்திருப்பது.
பொழிப்பு-தன்னிடத்து அநாதியே அபின்னமாய் விளங்கும் பராசத்தி இச்சா ஞானக் கிரியைகளாக வியாபரிக்க, அவைகளை நின் மலனுகிய சிவன் பொருந்தித் திருவருளே திருமேனியாகக் கொண்டு, நாதம் விக்தி முதலிய தத்துவங்கள் தோற்றுகின்ற சுத்தமாயையைப் பொருந்தி, வேதம் ஆகமம் முதலிய பல கலைகளை அருளிச்செய்து, அகந்த தேவரை அதிட்டித்து அசுத்தமாயையிற் படுத் தனுகாண புவன போகங்களையும் சீகண்டரை அதிட்டித்துப் பிரகிருதிமாயையிற் பதிச் தனுகாண புவன போகங்களையும் படைத்து நிறுத்தி ஒடுக்குவன். இத் தொழில்களைச் செய்யும் திருமேனிகள் நிஷ் களம் நிஷ் தளசகளம் சகளம் என முத்திறப்படும்
3. உருவுடைமை பற்றி வருங் குற்றங்களைப் பரிகரித்தல். 15. ஈங்கிதுவென் றது.கடந்த வியல்பி னு,ணு
மீறுமுத னடுவொன்று மிலாமை யானும் ஓங்கிவளர் ஞானமயனுத லானு
முண்மை பிறர்க் கறிவரிய வொருமை யானுந் தாங்கரிய வெறுப்பினெடு விருப்பு மெல்லாஞ் சார்வரிய தனிமுதல்வ னுத லானு நீங்கலரு முயிர்க்குயிராய் கிற்ற லானு
கிறுத்திடுவ னினைந்தவுரு கிமலன் முனே. (பதவுரை) ஈங்கு இது என்ற அ கடந்த இயல்பினும்-இவ் விடத்துள்ளது இவ்வியல்புடையது என்று ஆன்மபோதத்தாற் சுட்டி அறியப்படு மதனைக் கடந்த இயல்பாலும் -முதல் கதி ஈறு ஒன்றும் இலாமையானும்-ஆதி நடு அந்தம் ஒன்றும் இல்லாத தன்மையாலும்,- ஓங்கிவளர் ஞானமயன் ஆதலானும்-மேம்பட்டு நிகழும் சர்வாஞ்ஞத்துவ மாகிய ஞான சொரூபியா கையாலும்,- உண்மை பிறர்க்கு அறிவு அரிய ஒருமையானும் - தன்னியல்பு பிறருக்கு அறிய இயலாத நுண்ணிய அறிவாகிய அதிகு ச்கும சித்தாய் இருத்தலாலும்-தாங்க

Page 20
28 போதுவதிகாரம்
அரிய வெறுப்பினெடு விருப்பும் எல்லாம் சார்வு அரிய தனிமுதல்வன் ஆதலானும்-பொறுத்தற்கரிய வெறுப்பும் விருப்புமாகிய உயிர்க்குணம் எவையும் சர்தலில்லாத ஒப்பற்ற பதியாகையினலும்,-உயிர்க்கு நீங்கல் அரும் உயிராய் நிற்றலானும்-ஆன்மாக்களுக்கெல்லாம் பிரிப் பறகிற்கும் பரமான்மாவாய் இருத்தலாலும்,-நிமலன் நினைந்த உருத் தானே நிறுத்திடுவன் - நின்மலஞன அப்பரமசிவன் தான் கினைந்த வடிவத்தைத் தானே நிறுத்திக் கொள்வன்.
குறிப்பு:-1. ஈங்கி அவென் றது.கடந்த வியல்பினனு, மீறு முத னடுவொன்று மிலாமையானும்:-ஆன்ம போதத்தால் அஆ இது என்று சுட்டி அறியப்படும் பொருளெல்லாம் அசத்துப்பொருள். தோன்றி கின்று அழியும் (முதல் நடு ஈறு) பொருள்களும் அசத்துப் பொருள். பரமசிவன் இவ்வசத்துப் பொருள்களின் றன்மை இல்லா தவன், சத்துப் பொருளாயுள்ளவன் என்பதாம்.
2. ஒங்கிவளர் ஞானமய னதலானு, முண்மை பிறர்க் கறிவரிய வொருமையானும்:-பசு சிற்றறிவுடையதும், பரமசிவன் அறிவித்தா லறியு மியல்புடையதுமாயுள்ள தூலசித்துப் பொருள். பரமசிவன் எல்லாவற்றையுந் தானுய் அறிகின்ற ப்ேரறிவுடையவனும் தன்னியல்பு பிறரால் அறியப்படாதவனுமாயுள்ள அதி சூக்கும சித்துப்பொருள். ஆதலாற் பரமசிவன் தூலசித்தாகிய பசுவின் வேரு ய் அதிசூக்கும சித்துப் பொருளாம்.
3. தாங்கரிய வெறுப்பினெடு விருப்பு மெல்லாஞ் சார்வரிய தனி முதல்வனுதலானும்-பரமசிவன் விருப்பு வெறுப்புக்களால் நிகழும் சுக அக்க மோகங்களில்லாத ஆனந்த நிலையைபுடையவர் என்பதாம்.
4. நீங்கலரு முயிர்க்குயிாாய் நிற்றலானும்-பரமசிவன் எவ்வுயி ரிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பரமான்ம சொரூபியாயுள்ளவர் என்பதாம்.
பொழிப்பு-பரமசிவன் சுட்டி அறியப்படும் பொருள்களுக் கெல்லாம் அப்பாற் பட்டிருக்கும் இயல்புடையனுய்த், தோற்றம் நிலை இறுதிகளும் இல்லாத சத்துப் பொருளாயுள்ளவன்; ஞானசொரூபி; தன்னியல்பு பிறரால் அறிதற்கரிய அதி குக்கும சித்தாயிருப்பவன்; விருப்பு வெறுப்புக்களில்லாத ஆனந்த சொரூபி; ஆன்மாக்களுக் கெல்லாம் பாமான் மாவா யுள்ளவன். இங்கினம் அசத்தும் தாலசித்து மாகிய பசு பாசங்களினின்றும் வேறுபட்ட இயல்புடைய சச்சிதானந்த சொரூபியாய் நிற்றலின், ஐந்தொழிலுஞ் செய்யுமிடத்தித் தான் நினைந்ததொரு வடிவத்தைத் தானே நிறுத்திக்கொள்வன்.

பதியிலக்கணம் 29
4. பதியுண்மைக்குப் பிரமாணம். 16. உலகமெலா மொருவனே டொருத்தி யொன்றென்
அறுளதாகி நின்றளவிலொடுங்கும் பின்னு மலமதனு அலுளதாகு முருவ மாறி
வருவதுபோ வதுசெல்வ தாத லானும் அலைவிலசே தனமாயை யாத லானு
மனுக்களுரு வடையுமறி விலாமை யானு நிலவுதொழின் மருவியுரு நிற்ற லானு
கின்றெவையு மளித்திடுவ னிமலன் முனே. (பதவுரை) உலகம் எலாம் ஒருவனூேடு ஒருத்தி ஒன்று என்று உளதாகி நின்று அளவில் ஒடுங்கும்-பிரபஞ்சமெல்லாம் அவன் அவள் அ.து என்னும் அவயவப் பகுப்புடையதாய்த் தோன்றி நின்று ஒரு கால எல்லையிலே ஒடுங்கும்,-மலம் அதனுல் பின்னும் உளதாகும்ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவமலம் நீங்காமையினலே அது நீங்குதற் பொருட்டு மீளவுக் தேர்ன்றும்,-உருவம் மாறி வருவ அ போவது செல் வது ஆதலானும்-தேகங்கள் கன்மத்துக்கீடாக மாறிமாறித் தோன்று வதும் அழிவதும் சுவர்க்க காகங்களிற் செல்வதுமா கையாலும்,-மாயை அலைவு இல் அசேதனம் ஆதலானும்-மாயை தனக்கென ஒருசெயலற்ற சடமாயிருத்தலாலும்,- அணுக்கள் உரு அடையும் அறிவு இலாமையா னும்-ஆன்மாக்கள் அத்தேகங்களைத் தாமே எடுத்தற்கு எற்ற அறிவில் லாமையாலும்,-நிலவு தொழில் மருவி உரு நிற்றலானும்-தேகமானது விளங்கா நின்ற ஒரு சேதனனுடைய தொழிலைப் பொருந்தி நிற்றலா லும்-நிமலன் தானே நின்று எவையும் அளித்திடுவன்-கின் மலஞன. சிவனே காரணனுய் நின்று எல்லாவற்றையும் உண்டாக்குவன்.
குறிப்பு-1, உலகமெலா மொருவனே. மலமதஞ லுளதா கும்:-உலகம் கித்தமாய் நிலைபெறும். அதனைத் தோற்றுவிக்கவும் அழிக்கவும் ஒரு கருத்தா வேண்டப்படுவதில்லை என்பர் உலோகாயதர். உலகம் ஓரியல்பின்றி அனந்த பேதங்களாகவும் ஆண்வடிவமாயும் பெண்வடிவமாயும் அலிவடிவமாயுங் தோன்றி நின்றழியக் காண்கை யாலும், அது தானுசக் காரியப்படுவதற்கு அதற்குச் சுதந்தாமின்மை யாலும், அதனை அவ்வாறு படைத்தற்கு நிமித்த காரணமாகிய முதல் வன் ஒருவன் வேண்டப்படுவனென்று அவர் கருத்தை மறுத்தது. உலகம்-ஆண் பெண் அலி என்னும் வடிவமாயுள்ள தனு காண புவன போகங்கள்.

Page 21
30 பொதுவதிகாரம்
உலகத்தை ஒடுக்குதல் ஆன்மாக்களின் கன்மமலம் பரிபாகமாகும் பொருட்டும் மீளவுத் தோற்றுவித்தல் ஆணவமலம் பரிபாகமாகும் பொருட்டுமாம்.
2 உருவமாறி வருவது போவது செல்வது:-ஆன்மா பூமியிற் பூதபரிணும தூலசரீபத்தோடு தோன்றி, அச்சfாத்தை விட்டு நீங் கும் காலம் கன் மத்துக்கீடாகச் சுவர்க்கத்துக்குச் சென்று பூதசார தூலசரீரத்தையும் காகத்திக்குச் சென்று பூத தூலசரீத்தையும் எடுத்து, அங்கங்கே நல்வினை தீவினைகளின் பயனை அனுபவித்துத் தொ?லந்தவாறே, மீளவும் பூமியின் கண் பூதபரிணும துலசரீரத்தோடு தோன்றும் என்பது.
3. அலைவி லசேதன மாயை யாதலானு மணுக்க ளுருவடையு மறிவிலாமையானும்:-மாயையே தன் காரியமான பிரபஞ்சத்தைத் தரும். அதற்கு ஒரு கருத்தா” வேண்டுவதில்லை என்பர் சாங்கியர் மாயை பிரபஞ்சத்திற்கு முதற்கா பணமாயுள்ள அசேதனப் பொருள். ஆன்மா சேதனப் பொருளாயினும் தனு காணம் முதலியவற்றைப் பெற்ருலன்றி அறியமாட்டாது. ஆகையால் மாயா காரியமான தேகாதி பிரபஞ்சத்தை மாயை தரமாட்டாது. ஆன்மாக்களும் அவைகளை எடுக்கமாட்டர.
4. நிலவு தொழில் மருவி உரு கிற்றலானும்-குடம் முதலியன குயவனலே மண்ணினின்றுஞ் செய்யப்படுங் காரிய மானுற்போல, தேகாதி பிரபஞ்சமெல்லாம் ஒரு சேதனப் பொருளாலே மாயையி னின்றுஞ் செய்யப்படும் காரியங்கள் என்பது.
பொழிப்பு-உலகங்களெல்லாம் ஆண் பெண் அலி என்னும் அவயவப் பகுப்புடையனவாய்த்தோன்றி கின்று ஒரு காலவெல்லையில் ஒடுங்குந் தன்மையுடையன. ஒகிங்கிய உலக ம் ஒடுங்கியவாறு நில்லாது மீளவும் உதிக்கும். பின் உதிப்பது ஆன்மஈக்களைப் பந்தித்த ஆணவ மலம் நீங்கும் பொருட்டாம்.
ஆன்மாக்கள் எடுக்குந்தேகங்கள் நல்வினை தீவினைகளுக் கேற்றபடி மாறி மாறித் தோன்றுவதும் அழிவதும் சுவர்க்க நரகங்களிற் செல் அவ மாயிருத்தலானும், அத்தேகங்களை மாயை தருமென் னில், மாயை செயலற்ற சடமாயிருத்தலானும், ஆன்மாக்களே அத் தேகங்களை எடுக்குமென் னில், தேகங்களெடுக்கு முன்னுள்ள கேவல நிலையில் அவ்வான்மாக்களுக்கு அறிவில்லாமையானும், தேகம் ஒரு சேதன னுடைய தொழிலை வேண்டி நிற்றலானும், நின்மலனுகிய சிவனே அந1 கி முத்த சித்துருவாய் நிலைபெற்று நின்று தனு காண புவன போகல டிவாயுள்ள உலகங்க ளெல்லாவற்றையுக் தோற்றுவிப்பன்.

பதியிலக்கணம் 31
5. முத்தொழிலுஞ்செய்யும்உரிமை சிவனுக்கேயுண்டென்பதும், சிவன் அம்முத்தொழிலுஞ் செய்தல் பற்றி விகார மடையா னென்பதும். 11. கந்தமல ரயன் படைக்கு முலக மெல்லாங்
ay
கண்ணனளித் கிடுமவையெங் கடவு டானே
-ಶಿಕಿ,"(ಖ வழித்திடுவணுத லாலே
ய்யனரியு மவனதுய ரதிகாரத்து வந்தமுறை தன்முெழிலே மன்னுவிப்ப னெல்லாம்
வருவிப்பன் விகாரங்கண் மருவான் வானின் முந்திரவி யெதிர்முளரி யலர்வுறுமொன் ஹலர்வான் முகையாமொன் றென்றுலரு முறையினமே. (பதவுரை). உலகம் எல்லாம் கந்தமலர் அயன் படைக்கும்பிரபஞ்ச மெல்லாவற்றையும் வாசனை பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவன் படைப்பன்,--கண்ணன் அளித்திடும்அப்பிரபஞ்ச மெல்லாவற்றையும் விட்டுணு காப்பன் - அவை எம் கடவுள்தானே அந்தம் உற அழித் திடுவன்-அவற்றை எங்கள் சிவனே இறுதிபெறும்படி அழிப்பன்,-ஆதலாலே - ஆகையாலே,-அயன் அரியும் அவனது உயர் அதிகாரத்த வந்தமுறை-பிாம விட்டுனுக் களும் அவனுடைய த%லமையான அதிகாரத்தைப் பெற்று வந்த முறையிலே வைத்தி,-தன் தொழிலே மன்னுவிப்பன்-தன்னுடைய தொழிலையே அவரிடத்துப் பொருந்தச் செய்வன்-எல்லாம் வரு விப்பன்-சிவன் ஒருவனே முத்தொழிலையும் தன்னிடத்தி நிகழச் செய்வன்,-விகாரங்கள் மருவான்-அம் முத்தொழிலுஞ் செய்தல் பற்றி விகாாங்கள் பொருந்தன்-வானின் முக்தி இரவி எதிர் முளரி ஒன்று அலர்வு உறும்-ஆகாயத்தில் விளங்கும் ஆதித்தன் σε கிதியிலே தாமரை ஒன்று அலரும்,-ஒன்று அலர்வான் முகையாம்ஒன்று அலர்தற்குப் பக்குவமான அரும்பாயிருக்கும்,-ஒன்று உலரும்ஒன்று வாடி உலரும்,-முறையின் ஆமே-இப்படி ஆகித்தன் சக்கிதி யில் தாமரை முத்தொழிலும் படினும் ஆதித்தன் விகாரமடையாத முறைமை போலப் பிரபஞ்சமெல்லாம் சிவ சந்நிதானத்தில் சிவன் நிர்விகாரியா யிருக்க முத்தொழிலும் படும்.
குறிப்பு-பெளராணிகரும் பாஞ்சாாத்திரிகளும் சிருட்டித்தொழில் பிரமாவுக்கும் நிதித்தொழில் விட்டுணுவுக்கும் சங்காரத் தொழில் உருத்திரனுக்கு முரியன என்பர். பிரமாவும் விட்டுணுவும் விசேட

Page 22
32 பொதுவதிகாரம்
புண்ணியத்தாற் சிவனுடைய உயர்ந்த அதிகார சக்தியை அச்சிவ னுடைய ஏவலாற் பெற்றுடையர். அத்தொழில்கட்கு அவ்விருவரும் சுதந்தாால்லர். முத்தொழிலுஞ் செய்தற்குரிய சுதந்தாம் சிவனுக்கே யுண்டென்று அவர்கள் கொள்கையை மறுத்தது.
இங்கே சொல்லிய முத்தொழில்கள் பிரகிருதி மாயையின் கண் மத்திம சிருட்டியிலே நிகழ்வனவாம். இதன்மேல் அசுத்த மாயையில் நிகழ்வது அவாந்தா சிருட்டி, சுத்தமாயையில் நிகழ்வது மகாசிருட்டி. பதியினல் நேரே செய்யப்படுவது மகா சிருட்டி. சுத்த மாயையில் நிக ழும் ஐந்தொழிலையும் பதி தாமே செய்தருளுவர். அசுத்தமாயையிற் படுங் கிருத்தியம் ஐந்தையும் தமது கிரியாசத்தியால் அனத்தேசுரரை அதிட்டித்து அவர்வாயிலாகச் செய்வர். பிரகிருதி மாயையிற் பகிம் முத்தொழிலையும் அவ்வனத்தேசுரர் வாயிலாகச் சீகண்ட உருத்திாரை அதிட்டித்து நின்று செய்வர். இந்த உருத்திாரிடத்தி செருகி ாோதயித் திரி ஆரிணி என்னும் சிவ சத்திகள் பதிந்து கின்றி முத்தொழிலையும் செய்யும். அச்சத்திகளுள் செருகி பிாமனிடத்து நின்று செலுத்தும். ரோதயித்திரி விட்டுணுவினிடத்துகின்று செலுத்தும். இவை நேராகவும் அதிட்டான வாயிலாகவும் நடத்தலால், எத்தொழில்களும் சிவசத்தியின் ருெழில்களேயாம். செருகி உற்பத்திக்குக் காரணமாயுள்ளது; சிருட்டி அதன் முெழில், ாோ தயிக்கிரி போகங்களில் நியதி செய்வது; திதியும் திரோதானமும் அதன்முெழில். ஆரிணி பரமசிவத்தின் சங்காா சாமர்த் தியத்தை யுடையது; சிங்காாமும் அனுக்கிாகமும் அதன்முெழில்
2. முந்திாவியெதிர்முளரி. --தாமரையுவமை சிவ சங்கிதானத் திற் சத்தியின் செயலால் நடக்குக் தன்மையை உணர்த்துவது. அத னற் சிவன் ஐந்தொழிலுஞ் செய்யினும், விகாாமெய்தாது சச்சிதானந்த சொரூபியாய் நிற்பன் என்பது உணரப்படும். இது சிவன் ஒருவனே முத்தொழிலும் இடையறு ஆ செய்யின் விகாாமெய்துவன் என ஆசங் கிக்கும் பெளத்தருக்கு விடை கூறியது.
பொழிப்பு:-உலகங்களைப் பிரமன் படைப்பன். விட்டுணு காப் பன், சிவனே சங்கரிப்பன். ஆதலால், பிாமன் விட்டுணு இருவரும் அச்சிவனுடைய மேலான அதிகாரத்தின் வழியே நிற்பவராவர். படைத் தல் காத்தலாகிய தன்முெழிலையே அவரிடத்துச் சிவன் நிறுத்துவன். அச்சிவன் தனது சந்நிதான விசேடத்தால் அந்த முத்தொழிலும் நடைபெறச் செய்வன், அம்முத்தொழிலுடைமை பற்றி அவன் விகாா முடையமாட்டான்,

பதியிலக்கணம் 33
6. சிவன் ஐந்தொழிலுஞ் செய்தற்குக் காரணம்.
18. ஏற்றவிவை யானருளின் றிருவிளையாட் டாக
வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே ஊற்றமிக வுருள்புரித லேது வாக -
வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத் தோற்றமல பாகம்வரக் காத்தல் போகங்
துய்ப்பித்த ஹிரோதாயி நிறுத்த லாகும் போற்றலரு மருளருளே யன்றி மற்றுப்
புகன்றவையு மருளொழியப் புகலொனதே. (பதவுரை) அசன் ஏற்ற இவை-முதல்வன் என்று கொண்ட இத்தொழில்களை - அருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள்-பாம சிவன து విశ్రామ్కి* திருவிளையாட்டாகச் சொல்லுவார்கள்,-அணுக் கள் இடர்க்கடல் மின்றும் எடுத்தே-ஆன்மாக்களைத் தின் பத்திற் கேதுவான பிற விக்கடலினின்றும் எடுத்து,-ஊற்றம் மிக அருள் புரி த ல் ஏதுவ்ாக உரை செய்வர்-நிலைபேறு மிக்க அருளைக் கொடுத்தலே
காரணமாக என் றஞ் சொல்லுவார்கள், இஃதெப்படியெனில்,-ஒகிக் கம் இ2ளப்பு ஒழித்தல்-சங்காரம் பிறப்பிறப்பிற்பட்டு வருந்திய ஆன்மாக்களுக்கு இளைப்பு மீச்குதல்,-மற்றைத் தோற்றம் மலபாகம் வா-மற்றைய சிருட்டி ஆன்மாக்களைப் பந்தித்த மலத்துக்குப் பக்கு வம் வரச்செய்தல்,--காத்தல் போகம் தய்ப்பித்தல் - இரட்சித்தல் கன்மக் தொ%லத்தல் காரணமாகப் போகத்தைப் புசிப்பித்தல்,ன திரோதாயி நிறுத்தலாகும்-மறைத்தல் போகம் புசிக்குமளவும் அப் போகங்களிலே சுவை பிறக்கும்படி நிறுத்துதல்-போற்றல் அரும் அருள் அருளே-புகழ்தற்கரி ப அநுக்கிாகம் அறுக்கிரகமே,-அன்றி மற்றுப் புகன் றவையும் அருள் ஒழியப் புகல் ஒனதே-இது வன்றி முன் சொல்லப்பட்ட படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் என்பவைகளும் அருட்செயல்களே என்று சொல்வதன் றி வேறு சொல்லலாகாது.
குறிப்பு 1. திருவிளையாட்டு:- ஐந்தொழிலுஞ் செய்தல் விளை யாட்டென்னில், சிறுவர் செய்யும் மண் வி%ளயாட்டு முதலியன போலப் பயனில்லாத செயலாய் முடியும். சிவன் பயனில் லன செய்யானுகையால், அதர்குப் பயன் கூறுவார் 'அணுக்களிடர்ச் கடனின்று Gloಷ್ಟ್ರೇ, யூற்ற மிக வருள்புரிதலே துவாக' என் முர்,

Page 23
34 பொதுவதிகாரம்
"காத்தும் படைத்தும் காந்தும் விளையாடி" எனவும், 'ஐயா சீயாட் கொண்டருளும் விளையாட்டின்' எனவும் வருந் திருவாக்குக் களி னுலும் இவ்வுண்மை உணரப்படும். ( திருவாச-திருவெம்பால்ை )
2. மற்றுப் புகன்றவை யு மருளொழியப் புகலொனதே;-சிவன் அருள் செய்தலாவது மலத்தை நீக்கிச் சிவத்துவத்தை அளித்த லர்கையால், மலம் நீங்குதற்பொருட்டு அதனைப் பாகப்படுத்துதலே மற்றை நான்கு தொழிலாலுமாய பயனம். அவ்வாறு பாசப்படுத்தி அதனை நீக்குதலின், அருளுக்குத் துணையாயுள்ள தொழில்களும் அருளின் தொழில்களேயாம். சிவத்துவம்-சிவமாக் தன்மை. அவம்தன்மை,
போழிப்பு-ஐந்தொழிலேயும் பரமசிவனது திருவருளின் திரு விளையாட்டென்று சொல்லுவர். அன்றி, ஆன்மாக்களைத் துன்ப காரணமான செனன மரண சாகாத்தினின்றும் எடுத் தி அருள் புரிதல் காரணமாம் என்றுங் கூறுவர். அருள் புரிதல் * காரணமென்பது எவ்வாறெனின், அழித்தல் ஆன்மாக்களின் இளைப்பொழித்தற்பொருட் டாம். படைத்தல் மலபரிபா தம் வருவித்தற் பொருட்டாம். காத்தல் வினைப்போகங்களே உண்பித்து வினைகளை ஒழித்தற் பொருட்டாம். மறைத்தல் அவ்வினை ப்போகங்களில் அழுந்தச் செய்தலாம். அருளல் உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் சிவத்துவத்தை அளித்தலாகிய அரு ளேயாம். ஆதலால் இந்த அருள் மாத்திர மன்றிப் படைத்தல் முதலிய இவைகளும் அருட்டொழில்களேயாம்.
I. பசுவிலக்கணம்.
19. எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத் தி லாமங்கி கதமா யிருணமலதத லழுநத யிருவினையின் ஹன்மைகளுக்கீடான யாக்கை அண்ணலரு ளானண்ணி யவையவரா யதன
லலகினிகழ் போகங்க ளருந்து மாற்ருற் புண்ணியபா வம்புரிந்து போக்குவா வுடைத்தாய்ப்
புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா லருளால் உண்ணிலவு மொருளியதன லிருளகற்றிப் பாக
முற்றிடுநற் பசுவர்க்க மெனவுரைப்ப ருணர்ந்தே. (பதவுரை ) நற் பசுவர்க்கம்-நல்ல ஆன்மவர்க்கமானது, - எண்ண அரிதாய்-அளவிடுதற் கரியதாய்-நித்தமாய்-என்றும், 2-6i ar

பர்விலத்தனர். 35
ழுத்திஐ வமல இருளில், அமிழ்ந்திகுே ஈட்ான யாக்கை-ஜ்ஜினை தீவி
H ல் அருளால், கண்ணி-முதல்|تکیہ லு,-அவை அவராய்–ஆண் பெண் லி
களாய்,-அஞல் - அச்சரீரத்தைக்
தாய்,-இருள் மலத்தில் இருவினையின் தன்மைக களுக் கேற்ற சரீரத்தை வனது திருவருளாற் பெ என்னும் உயர்திணை அஃ கொண்டு,-அலகு இல் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்ருல் புண்ணிய பாவம் புரிந்து-அளவின்றி வரும் போகங்களைப் புசிக்கும் வழி யாலே மீண்டும் புண்ணிய பாவங்களைச் செய்து,-போக்கு வரவு உடைத்தாய்-சுவற்க நாகங்களிற் போதலும் வருதலு முடையதாய்,- புணரும் இருள் மலபாகம் பொருத்தியக்கால்-பொருந்திய இருண்ட ஆணவமலம் பரிபாகமடைந்த காலத்து,-அருளால் உள் நிலவும் ஒளி அதனல் இருள் அகற்றி-குருவருளால் அறிவிலே விளங்கும் ஞானப் பிரகாசத்தினல் அம்மல மறைப்பை சீக்கி,-பாதம் உற்றிடும் என-சிவத்தினஅ திருவடி நீழலை அடையும் என்று,-உணர்ந்து உரைப்பர் - வேதாகமங்களின் உண்மையை உணர்ந்து பெரியோர் கூறுவர்.
குறிப்பு -1. பசு:- பாசி சம்பந்தத்தால் ஆன்மா பசு எனப் பட்டது. பச்-பந்தித்தல், உ-செயப்படுபொருள் விகுதி.
2. எண்ணரிதாய்:- மாயாவாதிகள் ஆன்மா ஒன்றென்பர். சைவ சித்தாந்திகள் ஆன்மாக்கள் எண்ணில்லாதன என்பர். அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சாாயுசம் என்னும் இக்கால்வகையில் தோற்றும் எழு வகைப் பிறவியில் எண் பத்து நான்கு நூறயிா யோனி பேத கங்களிற் பட்டு எண்ணில்லாதனவாய் விரிந்து போகின்ற சீவராசிகளில், ஒவ் வொரு சரீரத்தில் ஒவ்வோர் ஆன்மா பொருந்தி நின்று தனித்தனி வினைப்போகங்களை நுகரவும், வெவ்வேறு விதமான ஆதாமிய வினை களைத் தனித்தனி ஈட்டவும், அறியாமை அறிவு என்னும் இரண் டையுந் தனித்தனி அடையவும் பக்குவா பக்குவங்களையும் அவ்வாறே தனித்தனி அடையவும், போகமோட்சங்களைத் தனித்தனி வெவ்வே முகப் பெறவுங் காண்டலால் ஆன்மா எண்ணில்லாதனவேயாம்.
8. கித்தமாய் - அருவம், அருவுருவம், உருவமாகிய இயல்பு களும், தோற்ற ஒடுக்கங்களாகிய காரியப்பாடுகளு மின் றிச், சத்தியல் புடைய சித்துப்பொருளாய், அகாதியே யுள்ளன வாய், முத்தியிலே நித்தியானந்தத்தை அனுபவிக்கும் உரிமை யுடையனவாய் இருத் தலின், ஆன்மாக்களும் நித்தியப் பொருள்களேயாம்.
4. இருண் மலத்திலழுந்தி-ஆன்மா சித்துப்பொருளாயினும், சார்ந்ததன் வண்ணமா மியல்புடைய தூல சித்தாதலின், அகாதியே

Page 24
36 போதுவதிகாரம்
சிக சமாயிருந்த ஆணவமல இருளில் அழுக் துவதாயிற்று. இஃது ஆன் மாவின் கேவல நிலை,
5. இருவினையின் நன்மை சளுக் கீடான யாந்தை யண் ண லருளால் 5 ன்னி-ஆணவ மல பந்தம் அநாதியாகவே, அம் மலம் ஏதுவாக வரும் இருவினையும் அநாதியாம். அவ்வினைத் தொடர்பால் வரும் சரீரங்களும் அநாதி தொட்டு வருவனவே யாம். வினைக்குத் தக்க சரீரங்களை முதல்வனே கொடுப்பன். அப்படிக் கொடுத்தல் உயிர்கள்மேல் வைத்த சருணையிஞலாம். சரீரத்தைப்பெற்று வினைப் பயனை அனுபவித்து வரும்பொழுது ஆணவமலம் பரிபாக மடையும். சரீரத்தை அடைதல் மலபரிபாகத்திற்கும் வினைத்தொடர்பு ஒழி தற்கும் ஏதுவாயிருத்தலால், அவ்விரண்டையும் நீக்குமாறு இரக்க மிகுதியாற் செய்யுஞ் செயலாதலின், சரீரத்தைக்கொடுத்தல் முதல் வனது அருட் செயலேயாம். முதல்வன் எல்லார்க்கும் ஒரு தன்மை யான சரீரத்தைக் கொடாமல், எழு வகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறயி0 யோனி பேதமுமான சாங்களைக் கொடுத்தல் அவ்வுயிர்களின் வினைக்குத் தக்கபடியாம்.
6. அதனுல் அலகில் நிகழ் போகங்கள் அருந்து மாற்ருரல் புண்ணிய பாவம். பாதமுற்றிடும்:- ஆன்மா வினைக்கீடாக வரும் போகங்களை நானே அருந்துபவனென்றும், போகம் நுகர்தற்குத் ஆணையாக வரும் முயற்சியை நானே செய்தேனென்றும், இப்படி நானே போக்தா நானே கர்த்தா என்றும் விபரீதமாகக் கருதும். அக்கருத்து வகையால், இதம் அகிதம் வாயிலாகச் செய்யும் அம் முயற்சி ஆகா மியமாய் முடியும். அவை பின்பு புண்ணிய பாவமெனப் பட்டுச் சஞ்சிதமாகும். அச் சஞ்சிதம் சுவர்க்கம், பூமி, நரகம் என் னும் இடங்களிற் பொருந்துதலால் அங்கெல்லாம் அவ்வினைப்பயனை அனுபவிக்கும் பொருட்டு உயிர்கள் போக்கு வரவு உடையனவாகும், இப்படிப் பிறந்திறக்அறி வரும்பொழுது மலசத்தி தேய்ந்து தேய்ந்து ஒருகாலத்தில் முழுவஅம் பாகமடையும். மலசத்தி யாவும் பரிபாக மடைந்த பின் உடம்பை நான் என்றும், போக்தாவும் கர்த்தாவும் நான் என்றும் எண்ணும் விபரீத உணர்வு உண்டாக மாட்டாது. நான் என்பதும் என அ என்பதும் இல்லாதொழியும். அதுவே ஆன்ம பரிபாக குணமாம். இந்நிலையை எதிர் பார்த்திருக்கும் முதல்வன் குருவடிவாய் எழுந்தருளி வந்து சஞ்சித வினையை சீக்கி உண்மையை உபதேசிப்பன். இவ்வுபதேசத்தால் ஆன்ம அறிவிலே ஞானம் பிரகாசிக்கும். அதனுல் உயிர் ஆணவ இருள் சீக்கப்பெற்றுத் திருவடி நிழலை அடையும். இதனையே பாசமீக்கமும் சிவப்பேறு மாகிய முத்திங்லை என்று சொல்வர்.

பாசவிலக்கணம் 37
7. ஆணவமலத்தால் மறைப்புண்டு மாயை கன்மங்களைப் பொருந்திப் போக்குவா வுறுதலாகிய கேவலசகல கிலே ஆன்மாவுக்குப் பொதுவிலக்கணமாம்.
பொழிப்பு-ஆன்மாக்கள் எண்ணில்லாதனவாய், நித்தியமாய், ஆணவமல இருளில் அழுந்தி, நல்வினை தீவினைகளுக் கீடான சரீரங்களைக் கடவுள் அருளாற் பெற்று, அச் சரீரங்கள் வாயிலாக இருவினைப்போகங்களை அருந்தும்பொழுது அவை வினை வயத்தால் வருகின்றன என்று உணராமல் தமது செயலால் வருகின்றன என்று கருதி, அக் கருத்து வகைபற்றி மீட்டும் இதம் அகிதம் வாயிலாகப் புண்ணிய பாவங்களைச் செய்து, அவ்வினைகளுக்கேற்றபடி சுவர்க்கம் நாகம் பூமி என்னும் இடங்களிற் போக்குவரவு உடையனவாய்ப் பிறவிச் சுழலிற் பட்டு உழலும், அப்படி உழன்று திரியும்பொழுது ஆணவ மலமானது பரிபாகமடைய, அக்காலத்திற் குருவருள்ால் அறி லே ஞானம் பிரகாசமாம். அந்த ஞானத்தினுல் மலவிருளை சீக்கிச் சிவத்தினது திருவடி நீழலை ೨ರ-4 (b. W
III. Lu T3Faso).i.5,300T lib.
1-2. ஆணவமும் திரோதாயியும், (20)
3. மாயை,
a, சுத்த மாயை, (21) b அ&த்தமாயை (22) c. ീrഞ്ച உலகுக்கு முதற்காரணம், (23) d. வினைக்கேற்ற உடம்பைக்கொடுப்பவர் கடவுள், (24). e. மும்மலங்களும் அகாதி, (25). 4. மாயேயம்,
தத்துவங்கள் தோன்றும் முறை, (26-27). 5. கன்மம்.
7. கன்ம மலத்தினியல்பு, (28). b, சஞ்சிதமும் பிராாத்தமும், (29). c. ஆகாமியம், (30) d. புண்ணிய பாவங்கள் வரும்வழியும், பாவம்
போம்வழியும், (31) 6. மலங்களின் தொகை, (32).
ダ

Page 25
38; பொதுவதிகாரம்
1-2 ஆணவமும் திரோதாயியும், 20 ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளு
மெண்ணரிய சத்தியதா யிருளொளிா விருண்ட மோகமாய்ச் செம்பிலுறு களிம்பேய்ந்து கித்த
மூலதல மாயறிவு முழுதினையு மறைக்கும் பாகமாம் வகைகின்று திரோதான் சத்தி
பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக
ணணுகும்வகை கருணைமிக நயக்குங் தானே. (பதவுாை) ஏகமாய் - ஆணவமலமானது ஒன்ரு ய்,-தம்கால எல்லைகளின் மீளும் எண்ண அரிய சத்தியதாய் - தத்தம் பரிபாக காலத்திலே விட்டு மீங்கும் எண்ணிறந்த சத்திகளையுடையதாய்,- இருள் ஒளிர இருண்ட மோகமாய்-இருளும் ஒளி என்னும்படி மிக ண்ட பேரிருளாய் நின்று நஎநானத்தை விளைவிப்பதாய்,- ಜಿಲ್ಲ: 2-2. *C ۔۔۔" မိဳ႔ျဖစ္ပါခါ။ ஃ ஒத்து,-நித்த மூலமலமாய்-அகாதி தொட்டுச் சக சமாயுள்ள மூல மலமாய்,-அறிவு முழுதினையும் மமைக்கும்-ஆன்மாக்களின் வியாபக அறிவு முழுவதையும் விளங்க வொட்டாது மறைந்துநிற்கும்-திரோ தான சத்தி - திரோதன சத்தியானது - கின்று - ஆன்மாக்களோடு கின்று,--பாகமாம் வகை பண்ணுதலால்-அந்த ஆணவமலம் பரிபாக மடையும்படி அதற்கேற்ற உபாயங்களைச் செய்தலால்-மலம் எனவும் பகர்வர்-இந்தத் திாோதான சத்தியையும் மலம் என்று உபசரித்துச் சொல்லுவர்,-அஆதானே - ஆணவமலம் பரிபாகமான பின் அந்தத் திாோதான சத்திதானே-நாகம் மாநதி மதியம் பொதி சடையான் அடிகள் நணுகும்வகை-பாம்பையும் பெரிய கங்கையையும் சந்திசனை யும் அணிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடிகளை அவ் வான்மாக்கள் பொருந்தும்படி --பரிந்து கருணைமிக நபக்கும்-இாங்கி மிக்க அருளைப்புரியும்.
குறிப்பு-1, பாசம்:-பச்-பந்தித்தல், அ-கருவிப்பொருள் விகுதி. 2. ஆணவமலம்-வியாபகமான ஆன்மாவை அணுத் தன்மைப் படுமாறு செய்தலினலே ஆணவமலம் என்னும் பெயர் உண்டாயிற்று. அணுத்தன்மைப் படுமாறு செய்தலாவது, சிற்றறிவும் சிறுதொழிலு முடைய தாக்குதல். அனு-சிறுமை,

பாசவிலக்கணம் 39
3. ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளும் எண்ணரிய சத்திய தாய்:-ஆன்மாக்கள் எண்ணில்லாதன வாதல்போல. அவற்றை மறைக்கும் ஆணவமலமும் ஒவ்வோ சான்மாவுச்கு ஒவ்வோர் மலமாய் எண்ணில்லா தன வல்ல, மலம் ஒன்றே, அதன் சத்திகள் எண்ணில்லாதனவாம். அச்சத்திகளினலே எண்ணில்லாத உயிர்களையும் மறைக்கும். உயிர்கள் ஒவ்வொன்றிலும் பல சத்திகள் பொருந்திநிற்கும். அச்சத்திகள் பரிபாக காலத்தில் நீங்கும் இயல்பினவாம். பரிபாக காலமாவது ஆன்மாவை மறைக்க இயலாது வலிகுன்றி நிற்குங் காலம்
4. இருளொளிர விருண்ட மோகமாய்:-ஆணவமலத்தின் சொரூ "பம் மிக இருண்ட பேரிருள் வடிவம். அதன் செயல் ஆன்மாக்களுக்கு அஞ்ஞானத்தைச் செய்தல்.
5. செம்பிலுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய்:-களிம்பு செம்புடன் சக சமாயிருத்தல்போல, ஆணவமலமும் ஆன்மாவோடு அநாதியே சக சமாயுள்ளது. அகாதியே சநசமாயுள்ளதால் 'கித்த மலமாய்' என் முர், சக சம்-கூடிப்பிறந்தது.
மாயையும் கன்மமுங் காரியப்படுவதற்கு இந்த ஆணவமலம் காான
மாயிருத்தலால், “ மூலமலமாய் ' என் முர், காரியப்படுவதாவது, மாயை
தனு வாதிகளையும், கன்மம் சுகதுக்கங்களையுங் தோற்றுவித்தலாம். மாயை யும் கன்மமும் ஆகந்துகமலம் எனப்படும். ஆகந்து கம்-வந்து கூடியது.
6 அறிவு முழுதினையு மறைக்கும்:-வியாபகமான ஆன்மாவின் வியாபகமான அறிவை ஒருசிறிதும் விளங்கவொட்டாது முழுதும் மறைத்து நிற்கும் என்பது.
7. ஆணவமலத்திற்குப் பரியாய நாமங்கள்:-மலம், அஞ்ஞானம், அவித்தை, மூலம், பாசம், மோகம், கேவலம், ஆவசனம், தமசு, சடம்.
முதலியன.
8. பாகமாம் வகைகின்று திாோதான சத்தி. . கருணைமிக நயச் குத்தானே :-ஆணவமலம் உயிர்களை மறைக்கும்பொழுது கிரோதான சத்தியும் அதற் கனுகூலமாய் நின்று உயிர்களை மறைக்கும். நிரோ தானம்-மறைத்தல். மறைத்தலாவது மறைக்கும் மலசத்திக்கு வலி கொடுத்து நிற்றல், அஃதாவது நன்முய் மறைச்சுச் செய்தல், அன்றி அம்பூல் சத்தி வலிகுன்றும்படி சுத்த மாயா காரியங்களைத் தோற்று ஆன்ம அறிவை எழுப்புதலும், கலையாதிகளைத் தோற்று வித்து قوه قرگه அவ்வறிவுக்கு விளக்கஞ் செய்தலும், கன்மங்களை நுகர்வித்தக் கழிப் பித்தலும் ஆகிய இவையெல்லாம் பாகமாம் வகை பண்ணுதலாம். இப்படி மலத்தோடு சுடடிகின்று காரியப்படுத்தி வேண்டுமுபாயங்கள் செய்தலாற் சிவசத்தியாகிய அதனை மலம் போல்வதொன்முக

Page 26
40 பொதுவதிகராம்
வைத்தித் திாோதானமலம் என்பர். ஆயினும் அதுமலமன் று. உயிர்கள் மேல் இரங்கிச் சிவபெருமானுடைய திருவடிகளை அடையும் படி அதற் கேற்ற வகைகளைச் செய்துகொண்டு மிகுந்த ப்ோருளாகவே விளங்கும். * ஈசனது சத்தி மல மூன்றினை யு மேவுதல4 ற், பாசமெனும்பே சதற் குப் பாங்கு, '
பெத்த நிலையில் இப்படிச் செய்யினும், தானே பக்குவப்படுத்திப் பக்குவமானபின், தானே திருவருளாய் மாறிநின்று முத்தியைக் கொடுப்பதும், இச்சத்தியே. இதனை மலம் என்று சொல்வது உண்மை யன்று, உபசாரமாம். இத் திரோதான சத்தி ஆதிசத்தி என்றும் பெயர் பெறும். சிவத்தினது பாாசத்தி ஐந்தொழிலுஞ் செய்தலை மேற் கொண்டு பொது வகையால் வியாபரிக்கும்பொழுது ஆதிசத்தி எனப் பெயர்பெறும். இதுவே ஐந்தொழிலுஞ் செய்யும்பொழுது சிறப்புவகை யால் வியாபரித்து வியாபார பேதத்துக்கேற்ப இச்சாசத்தி ஞான சத்தி கிரியாசத்தி எனப் பெயர் பெறுவதாகும்.
பொழிப்பு-ஆணவமலமானது ஒன்ரு ய், தத்தம் பரிபாக காலத்தில் நீங்கும் எண்ணிறந்த சத்திக%ளயுடையதாய், பேரிருளாய் நின்று அஞ்ஞானத்தை விளைவிப்பதாய், ஆன்மாக்களோடு அநாதியே சக சமாய் நிற்பதாய், அழிவில்லாக தாய், எல்லா அனர்த்தங்களுக்குங் காரணமான மூலமலமாய், ஆன்மாக்களின் அறிவுதொழில் முழுதையும் விளங்கவொட்டாது தடுத்து நிற்கும் இயல்பின தாம்.
திரோதான சத்தியானது அந்த ஆணவமலம் பரிபாக மடையும் டி உடன்நின்று அதனைக் காரியப்படுத்தும். அதனல் அத்திரோதான சத்தியும் மலம் என்று உபசரித்துச் சொல்லப்படும். ஆணவமலம் பரிபாகமான பின் அச்சத்தியே அருட்சத்தியாய் மாறிச் சிவபெரு மானது திருவடிகளை அடையும்படி திருவருள்புரியும்
3. ԼճT66).ա.
a, சுத்தமாயை. 21. உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
முதிக்கு மிகுங் குடிலைதனில் விந்துவரு நாதங் தன்னிலதி னுெளிவளருஞ் சதாசிவரா மவரிற்
றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனுன் மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினன் முன்னே
வந்திடுமென் றுரை செய்தவிந்துவழா வகையே

பாசலிலக்கணம் 4.
முன்னுதவு சூக்குமாதி யொருநான்கு மென்று
மொழிந்திடுவ ாருங்கலைகள் முதிர்ந்து ளோரே.
(பதவுரை.) உன்னல் அரும் பாவென்றன் அருளாலே-மனத் தால் நி%னத் தற்சுரிய பரமசிவனஅ சத்தியின் வியாபாரத்தால்-மிகும் குடிலைதனில் நாதம் உதிக்கும்-மேலான சுத்தமாயையாகிய குடி?லயிலே நாத தத்துவக் தோன்றும், -59தம் தன்னில் விந்து வரும்-அந்த நாதத் தில் விந்து தத்துவந் தோன்றும்,-அதில் ஒளிவளரும் சதாசிவராம்அந்த விந்து வில் ஒளிமிகுந்த சாதாக்கிய தத்துவம் தோன்றும்-அவ ரில் தயங்கவரும் ஈசர்-அச் சாதாக்கியத்திலே மயேசுவா தத்துவம் விளங்கித் தோன்றும்,-வித்தைதனை அளிப்பர்-அது சுத் தவித்தியா தத்துவத்தைக் தோற்று விக்கும்,-அதனல்-அவ்வாறு தோன்றுவதி னுல்-இவ்வகை ஐவர் மன்னுவர்-அவ்வத் தத்துவங்களின் பெயரே பெயராய்த் தோன்றிய கர்த்தாக்கள் ஐவர் அத் தத்தி வங்களைப் பொருந்தி நிற்பர்,-வாய்மையிஞல் முன்னே வந்திடும் என்று உரைசெய்த விந்துசத்தி பொருக்கி வியாபரித்தலால் முன்னே நாதத்திலே தோன்று மென்று சொன்ன விந்து வானது,-வழ1வ கையே-தவறு து-முன் குக்குமாதி ஒரு நான்கும் உதவும் என்று-முதலில்ே சூக்குமை முதலிய வாக்கு நான் கையும் தோற்று விக்கும் என்று,-அரும் கலைகள் முதிர்க் துளோர் மொழிந்திடுவர்- அரிய சிவாகமங்களைக் கற்று முதிர்க்தே9ர் சொல்வர். x
குறிப்பு-1, மேற்செய்யுளிற் கூறியவாறு திசோதான *虚岛 ஆணவ மலத்தைப் பரிபாகப் படுத்துவதி எங்ஙனமெனில், அச்சத்தி இச்சா ஞானக் கிரியைகளாய் வியாபரித்து, அவற்ருல் சத்தமாயை யிலும் அசுத்த மாயையிலுக் தனுகாண புவன போதங்களேத் தோற்று வித்து, அவற்ருேடும் ஆன்மாக்களைக் கூட்டிக் கன்மத்தைப் பித்து மலபரிபாகம் வருவிக்குமென்று கூறுகின் முர்.
2. மாயை-மாயை ஒன்று தானே சுத்தமாயை அசுத்தமாயை என இருவகைப்படும் என்றும், சுத்தமாயையின் தாரியமே அசுத்த மாயை என்றும், சுத்தமாயையைப்போல அசுத்தமாயையும் அநாதி என்றும் பலவகையாகக் கூறப்படும். மாயை ஒன்று தானே இருவகைப் படும் என்பது இவ்வாசிரியர் கருத்து
3. குடிலை-சுத்தமாயை. இது விந்து எனவும் மகாமாயை எனவும் பெயர் பெறும். மல கன்மங்களோடு விாவாது சுத்தமா யிருத்த

Page 27
42 பொதுவதிகாரம்
லின் சுத்தமாயை எனப்படும். இதிலிருந்து சொல்வடிவும் பொருள் வடிவுமாகிய இருவகைப் பிரபஞ்சமுந் தோன்றும்.
4. பாசிவன்ற னருளாலே. :-பிரபஞ்சத்தைத் தோற்று விக்கும் பொருட்டு ஆதிசத்தி வியாபரிக்குங்கால், இச்சா ஞானக் கிரியை என முத்திறப்படும். அவற்றுள், ஞான சத்தி சுத்தமாயையிற் பொருந்தி வியாபரித்தலால், அம்மாயையிலிருந்து நாத தத்துவக் தோன்றும். அந்த நாதத்திலே கிரியாசத்தி பொருந்தித் தொழில் செய்தலால் விந்து தத்துவ ந் தோன்றும். அவ்விந்திவில் ஞான சத்தியும் கிரியாசத்தியும் ஒத்து வியாபரித்தலால், சாதாக்கிய தத்துவத் தோன் றும், அச் சாதாக்கியத்திலே கிரியை ஏறி ஞானங்குறைந்து வியா பரித்த லால், மகேசுவா தத்துவ ந் தோன்றும், அம்மகேசுவாத்திலே ஞான் மேறிக் கிரியை குறைந்து வியாபரித்தலால், சுத்த வித்தை தோன்றும்.
5. மன்னுவர் இவ்வகை ஐவர்-பரமசிவன் ஞான சத்தியைப் பொருந்துதலாற் சிவமும், கிரியாசத்தியைப் பொருந்துதலாற் சத்தியும், ஞான சத்தியையுங் கிரியாசத்தியையுஞ் சமமாய்ப் பொருந்துதலாற் சதாசிவமும், கிரியை ஏறி ஞானங் குறையப் பொருந்துதலால் மகேசு வாரும், ஞானம் ஏறிக் கிரியை குறையப் பொருந்துதலாற் சுத்த வித்தையும், ஆக ஐவரும் அவ்வச்சத்திகளின் வடிவமாகவே தோன்றி, " காத தத்துவத்திற் சிவமும், " விந்து தத்துவத்திற் சத்தியும், சாதாக்கிய தத்துவத்திற் சதாசிவரும், மகேசுவா தத்துவத்தில் மகேசுவரரும், சுத்தவித்தியா தத் துலத்திற் சுத்தவித்தையும் என ஐவாாய் நின்று தொழில்செய்வர். ܗܝ
இத்தத்துவங்களேயன் றிச் சாந்தியதீதை சந்தி வித்தை பிா திட்டை கிவிர்த்தி என்னும் பஞ்சகலேசளும், இரு நூற்றிருபத்து நான்கு புவனங்களும் இச்சுத்தமாயையிலிருந்து தோன்றும், கலை, தத்துவம், புவனம் என்னும் மூன்றும் பொருட்பிரபஞ்சமாம்.
6. வாய்மை-வலி. 7. மேற்சொல்லிய பொருட்பிரபஞ்சத்தையன்றி, முன்சொன்ன விந்து விலிருந்த குக்கு மை, பைசந்தி, மத்தினம, வை கரி என்னும் நான்கு வாக்குக்களுக் தோன்றும். அன்றி, எண் பத்தொரு பதங்களும் பதிஞெரு மந்திரங்களுக் தோன்றும். வாச்குக்களாலாவது வன்னம் (எழுத்து). வன்னமும் பதமும் மந்திாமுமாகிய மூன்றும் சொற்பிர பஞ்சமாம். இவை புவனத்திற்முே ன்றிய சரீரங்களைப்பற்றி நிற்கும். புவ னங்கள் தத்துவங்களாலுண்டாகும். தத்துவங்கள் க?லகளிலிருக்கும்.

பாசவிலக்கணம் 43
கலைகள் இவ்வெல்லாவற்றையும் வியாபரித்துத் தாம் இவற்றில் வியா பகமாயிருக்கும்.
சொல்வடிவும் பொருள் வடிவுமான இந்த ஆறும் அத்துவா எனப் L6ub. (unii. Gr. 9.)
8. சுத்தமாயையிலே தோன்றுக் தனு காண புவன போகங்களுக் குக் காரணமாகக் கலைமுதற் பிருதிவியீரு க முப்பத்தொரு தத்துவங்கள் அச் சுத்தமாயையிலிருந்தே தோன்றிக் காரியப்படும். இவை அசுத்த மாயையிற் முே ன்றும், கலை முதலிய தத்துவங்களின் வேரு ய்ச் சுத்த மாயா காரியமாகவே யிருக்கும். சரீரம் இந்திரியம் அந்தக்கரணம் முத லியவைகளெல்லாம் அவற்ரு ல் உண்டாகும்.
9. சுத்தமாயை அதிகாரமுத்தர்க்கும் அபரமுத்தர்க்கும் இருப்பிட மாகும். அதிகாரமுத்தராவார் விஞ்ஞானகலரிலிருந்து மலபரிபாகமெய் தப் பெற்றும், அதிகாரஞ் செய்யவேண்டும் என்னும் இச்சையால் ஈஷத் மலம் இருந்தமையால், சுத்தவித்தை மகேசுவாம் சாதாக்கியம் என்னுக் தத்துவங்களில் அதிகாரஞ் செய்துகொண்டிருப்பவர். சாதாக்கியத்தில் அணு சதாசிவரும், மகேசுவரத்தில் அனந்தர் முதலிய அட்டவித்தியே சுரரும், சுத்தவித்தையிலேசத்தகோடி மகாமந்திரர் நந்தி முதலிய கண காதர் எண்மர், இந்திரன் முதலிய திக்குப்பாலகர் என்னும் இவர்களும் இருப்பர். அபரமுத்தராவார் ஞானத்திற் சரியை கிரியை யோகங்களில் நின்றவரும், ஞானத்தின் ஞானத்தில் முடிந்த ஞானம் மேவப் பெருமை யாற் பாமுத்தியடையாது தப்பினவருமாவர்.
10. இச் சுத்தமாயை சிவத்தினது இலய போக அதிகார வடிவங் களின் தொழிலுக்கு இடமாயிருக்கும். சிவம் ஞான சொரூபமாகையால் மலகன்மங்களோடு கூடிய அசுத்தமாயையிலே தொழில்செய்யமாட்டாது. இலயத் தானமாயிருக்கும் சிவ தத்துவ சத்தி தத் துவங்களிற் பரமசிவமே யன்றி வேறே கிருத்தியஞ்செய்யும் ஆன்மாக்களில்லை.
பொழிப்பு-பரமசிவனது சத்தியின் வியாபாரத்தால் சுத்தமாயை லே நாதக் தோன்றும். ந1 தத்தில் விந்துதோன்றும், விந்துவிற் சாதாக் கியங் தோன்றும். சாதாக்கியத்தில் மகேசுவாங் தோன்றும். மகேசுவாத் திற் சுத்தவித்தை தோன்றும். இத்தத் துவங்கள் ஐந்தினையும் அதிட் டித்து நிற்கும் சிவம் முறையே சிவம் சத்தி சதாசிவன் மகேசுவான் சுத்தவித்தை எனப் பெயர்பெற்று நிற்கும். அன்றி, முன்சொன்ன விந்து வினின்று குக்குமை பைசந்தி மத்திழை வை கரி என்னும் வாக் குக்கள் நான்குக் தோன்றும்,

Page 28
44 போதுவதிகாரம்
b, அசுத்தமாயை,
22. உருவாதி சதுர்விதமா யொன்முென் முெவ்வா
வுண்மைய தாய் கித்தமா யொன்ற யென்றும் அருவாகிக் கன்மாந்த மனுக்க ளியார்க்கு மாவார மாயசித்தா யசலமாகி விரிவாய தன்செயலின் வியாபியா யெல்லாம்
விரித்தவகை புரிந்தடைவின் மேவியவை யொடுங்க s வருகால முயிர்களெல்லா மருவிடமாய் மலமாய்
மன்னியிடு மானருளான் மாயை தானே.
(பதவுரை ) மாயை தான்-அசுத்தமாயையான த --உரு ஆதி சதுர்விதமாய்-காரியப்பாட்டிலே தனு கரண புவன போகம் என்னும் கால்வகைப் பொருள்களாய்-ஒன்று ஒன்று ஒவ்வா உண்மையதாய்ஒன்றுக் தொன் ருெ வ்வாத தூல குக்கும இயல்பினையுடைய தத்துவங்க ளாய்-நித்தமாய்-காரணருபத்தில் நித்தமாய்-ஒன் ரூய்-ஒன்முய்,- என்றும் அருவாகி-எப்பொழுதும் அருவமாயேயிருப்பதாய்-நன் ம அந்தம் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய்-கன்மம் நீங்குமளவும் ஆன்மாக் கள் யாவர்க்கும் மயக்கஞ் செய்வதாய்,-அசித்தாய்-சடமாய்,-அசல மாகி-சலனமற்றதாய்,-விரிவாய தன் செயலில் வியாபியாய்-தன் னிடத்தினின்றும் விரிந்த காரியப்பொருள்களில் தான் வியாபித்து நிற்பதாய்-எல்லாம் விரிந்தவகை புரிந்த அடைவில்-அக்காரியங்களெல் லாம் விரிந்து தோன்றச் செய்த முறையில்,-அவை மேவி ஒடுங்க வரு காலம்-அவை பொருக்தி ஒடுங்க வருகிற சங்கரா காலத்திலே,-உயிர்கள் எல்லாம் மருவு இடமாய்-ஆன்மாக்கள் எல்லாம் பொருந்தியிருத்தற் கிடமாய்,-மலமாய்-மும்மலங்களுள் ஒன்ரு ய்,-அான் அருளால் மன்னியிடும்-சிவத்தினது திரோதான சத்தியாற் காரியப்படுத்தப் படுவதாய் நிலைபெறும்.
குறிப்பு-1, மாயை-பிரபஞ்சமெல்லாம் தன்னிடத்து வந்து ஒதிங்குதற்கும் தன்னிடத்அ நின்று தோன்று தற்குங் காரணமா புள்ள பொருள் மாயை எனப்படும். மாயா என்னும் வடமொழி தமிழில் மாயை என்று விகாரமாயிற்று. மா-ஒடுங்குதல். யா-வருதல்,
மாயை, மலகன்மங்களோடு விசவி அசுத்தப்படுதலால், அசுத்த மாயை எனப்படும்.

பசுவிலக்கணம் 45
2. உருவாதி சதுர்விதமாய்-தனு-பஞ்சபூதங்களின் காரியமான பெளதிக தேகம். கரணம்-புறக்கரணம் அகக் காணம் முதலியன. புவ னம்-உயிர்கள் இன் பத் துன்பங்கள் அனுபவித்தற்கிடமாகிய உலகம்" போகம்-இன் பத் துன்பங்கள் அனுபவித்தற் கேதுவாகிய பொருள்கள். மாயையிலிருந்து கலேமுதற் பிருதிவியீமுகத் தோன்றுக் தத்துவங்களால் தனு காணம் புவனம் போகம் ஆகிய இவைகளுண்டாம்.
3. ஒன்முென் முெவ்வா வுண்மையதாய்-உண்மை-தத்துவம் அவை கலைமுதற் பிருதிவியீமு ன முப்பதுமாம். ஒன்றுக்கொன் ருெ வ் வாமையாவது தூல குக்கும முறையாய் நிற்றல். பூதங்கள் தூலம். தன் மாத்திரைகள் குக்குமம். அகங்காாம் அதனினுஞ் சூக்குமம், புத்தி அத னினுஞ் சூக்குமம், குணத த்தி வம் அதனினுஞ் சூக்குமம். பிரகிருதியும் க%லயும் ஒன்றுக்கொன்று சூக்குமம், இப்படியே இந்திரியம் அந்தக்கா ணம் உள் அந்தக் காணம் முதலியவைகளுமாம். பஞ்சபூதங்களினுட் பிருதிவி தூலம், அப்பு குக்குமம், தேயு அதனினுஞ் சூக்குமம். வாயு அதனினுஞ் சூ க்குமம். ஆகாயம் அதனினுஞ் சூ க்குமம். இப்படியே தத் துவங்கள் யாவும் ஒன்ருே டு ஒன்று ஒவ்வாது தூல குக்கும முறையாய் வியாபக வியாப்பிய பாவமுற்று நிற்கும். அன்றியும், இவை தன்மையி ஞலும் வேறுபட்டனவாம். இந்திரியங்கள் புறக் கருவிகளாய் மாத்திரம் உபயோகப்படும். அந்தக்காணங்கள் அகக்கருவிகளாய் மாத்திரம் கின்று இயங்கும். உள்ளந்தக்காணங்கள் ஆன்மாவின் அறிவிச்சை தொழில்களை எழுப்பிப் புருடனைப் போகத்திற் செலுத்தும். இப்படி இவற்றின் வேறுபாடுகள் உணரப்படும்.
4. நித்தமாய் ஒன்முய்-பிரபஞ்சம் தனுவாதிகளாய்ப் பல தன்மை யவாய்த் தோன்றுவதும் ஒடுங்குவதுமாய்க் காரியப்படிலும், அவற்றின் காரணமான மாயை அக்காரியப்பாடுகளின் றி நித்தமாய் ஒன்ரு யிருக்கும் பிரபஞ்சம் மாயையினின்று தோன்றி, அழியுங்காலம் அம்மாயையிலே ஒடுங்குதலால், அப்பிரபஞ்சம் அங்த்தமென்றும், மாயை நித்தமென் துஞ் சொல்லப்படும்.
5. என்றும் அருவாகி-தனு காண புவன போகங்கள் அருவமா யும் அருவுருவமாயும் உருவம1யும் தோன்றி நின்று ஒடுங்குவனவாம். சங்காாகாலத்தில் இவை தத்தம் நிலைகுலைக் து அருவமாய் மாயையில் ஒடுங்கும். மாயை நிலைகுலையாஅ என்றும் . ஒருபடித்தாய் அருவமாகவே யிருக்கும்.
6. கன்மாக்தம் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய்:-மாயை உயிர்க ளுக்குத் தனுகாண புவன போகங்களைத் தருதல் கன்ம நுகர்ச்சியின் பொருட்டேயாம். கன்மமில்லையாயின், அவைகளும் வேண்டப்படுவ

Page 29
46 பொதுவதிகாரம்
தில்லை. மயக்குதலாவது தனு காண புவன போகங்களை மெய்யென்று எண்ணச்செய்தல், கன் மானுபவத்தின் பொருட்டே இவ்வெண்ணமும் உண்டாம். ஆதலால் கன்மமில்லாதவரை மாயை மயக்காஅறி.
இங்கே துணுக்களென்றது மும்மலமுமுடைய சகலரை. விஞ்ஞானு கலருக்கு மாயா தனுகாண புவனங்களிருப்பினும், கன்மமும் பிரகிருதியு மில்லாமையால் அவரை மாயை மயக்கமாட்டாது. பிரளயாகலருக்குத் தனுகாண புவனமும் கன்மமு மிருப்பினும், மாயா காரியங்களுள் மயக் குக் தொழிலையுடைய முக்குணங்களும் பிரகிருதியுமில்லாமையால் மயக் கம் நிகழ்வதில்லை, சகலருக்குப் பிரகிருதி சம்பந்தமும் முக்குண மயக்க மும் இருத்தல் பற்றியே மாயை மயக்குமெனப்பட்டது. 7. அசித்து-அறிவில்லாதது, சடப்பொருள். 8. அசலம்-அசைவின்மை, தத்துவங்கள் தோன்றி ஒடுங்கத் தான் அசைவின்றி நித்தமாயிருத்தலால், மாயை அசலம் எனப்பட்டது. 9. எல்லாம் விரிந்த்வகை. முயிர்களெல்லா மருவிடமாய்தனுகாண புவன போகங்களாய் விரிந்தவற்றுள், தனுவும் புவனமும் ப்ோகமும் பூதங்களில் ஒடுங்கும். பூதம் தன் மாத்திரையில் ஒடுங்கும். தன் மாத்திரை பூதாதியகங்காரத்தில் ஒடுங்கும். ஞானேந்திரியங்களும் மனமும் தைசதவகங்கார்த்தில் ஒடுங்கும். கன்மேந்திரியங்கள் வைகாரிக வகங்காாங்தில் ஒடுங்கும், அகங்காரம் புத்தியிலும், புத்தி அவ் வியத்தத்தி லும், அவ்வியத்தம் பிரகிருதியிலும் ஒடுங்கும். பிரகிருதி அசாகம் வித்தை மூன்றும் கலையிலும், கலே கியதி காலம் மூன்றும் மாயையிலும் ஒடுங்கும். இதுவே ஒடுங்கு முறையாம்.
இவைகளெல்லாம் ஒடுங்கும் அச் சங் நாா காலத்துத் தான் தாாக மாக நின்று உயிர் ஒடுங்கப் பெறும், உயிருக்கு இந்தநிலை கேவலம் எனப்படும். இந்நிலையில் ஆணவமலமேயன்றி மயை கன்மம் இல்லை என்பது மாயையின் காரியமில்லை என்றபடியாம். மாயையின் காரியம் தனு காண புவனங்கள், கன்மத்தின் காரியம் போகங்கள். அக் கேவல நிலையில் ஆணவமலம் ஆன்மாவின் அறிவு முழுவதையும் மறைத் து நிற்கும். கன்மம் சஞ்சிதமாய்ப் பயன் தராது மாயை பிலிருக்கும். மாயை உயிர்களுக்குத் தாாகமாய் மாத்திரமிருக்கும்.
10. மலமாய்:- மாயை கலாதிதத் துவங்களால் அறிவை விளக்கு மாயினும், போக நுகர்ச்சியின் பொருட்டு மயக்கஞ் செய்தலால், மலம் எனப்படும்.
11. அரன் அருளால் மன்னியிடும்:-மாயை பிரபஞ்சமாய்த் தோன்றுதலும், ஒடுங்குதலும், உயிர்களுக்குக் கருவியாய் நின்று அறிவை விளக்குதலும், போகந்தருதலும் ஆகிய இவையெல்லாஞ்

பாசவிலக்கணம் 47
செய்தற்கு அறிவில்லாத சடமாகையால், அதனல் இயலாது. கன் மத்துக்கேற்ப இவற்றைக் காரியப்படுத்திக் தன்மை சித்தாகிய முதல் வனுக்கே யுள்ளதாம். ஆதலால், முதல்வனஅ அருளாகிய திாோதான சத்தியின் செயலால் மாயை காரியப்படும்.
பொழிப்பு-அசுத்தமாயையானது காரியப்ாபட்டிலே தனு காண புவன போகம் என்னும் நால்வகைப் பொருள்களாய் ஒன்றுக்கொன் முெவ்வாத தூல குக்கும இயல்பினையுடைய தத்துவங்களாய், காரண ரூபத்தில் கித்தமாய் ஒன்று ய், எப்பொழுதும் அருவமாயிருப்பதாய், கன்மம் சீங்குமளவும் ஆன்மாக்களுக்கு மயக்கஞ் செய்வதாய், சட மாய், அசலமாய், தன்னிடத்திருந்து விரிந்த காரியங்க ள?னத்தினும் வியாபித்து நிற்பதாய், அக்காரியங்கள் யாவுக் தோன்றியமுறையில் வந்து ஒடுங்க அவை ஒடுங்குமிடமாய், அவ்வொடுக்கமாகிய சங்கரா காலத்தி ஆன்மாக்களெல்லம் வந்து பொருந்துமிடமாய், மும்மலங் களுள் ஒன்ரு ய், திரோதான சத்தியா ற் காரியப்படுத்தப் படுவதா யிருக்கும்.
c உலகுக்கு முதற்காரணம் மாயை. 23. என்னையிது வெனிலுலகுக் குபாதான் மில்லை
பிறைவனல தெனினசித்துச் சித்தினிடத் துதியா மன்னியுள தேன்முதல்வ னென்கொ லென்னின்
மாயை தா ன சித்துருவாய் மருவ் மாட்டா தன்னவனு மிதுவொழிய வாக்க மாட்டா
ன சத்தணு மெனினதுவு மவன்போ னித்த முன்னவனவ் வசித்தைவிரித் தெவையு மாக்கு
முதன்மையது கொடுத்ததென மொழிந்தி டாரே.
(பதவுரை) இது என்னை எனில்-மாயை என்னும் ஒரு பொருள் காரணமாயுண்டென்னும் இது என்னை யெனில்,--உலகுக்கு உபாதானம் - அது பிரபஞ்சங் தோன்று தற்கு முதற்காரணமா யிருக்கும்-இறைவன் அலது இல்லை எனின்-உலகுக்குப் பிரமத்தை யன்றி வேறுெரு முதற்காாணம் இல்லையென்று நீ சொல்லின்அசித்துச் சித்தினிடத்த உதியா - சடமாகிய பிரபஞ்சம் சித்தாகிய பிரமத்தினின்று தோன் மு-மன்னி உளதேல் முதல்வன் என்கொல் என்னின்-மாயை காரணமாய்ப் பொருந்தியுள்ளதாயின் முதல்வன் வேண்டப்படுவது எதன் பொருட்டெனின்-மாயைதான் அசித்து

Page 30
48 பொதுவதிகாரம்
உருவாய் மருவமாட்டர் தி-மாயையான அ சடமாகையால் அது சித் தாகிய ஒரு முதல்வனையின்றித் தானே தனுவாதிகளாகக் காரியப்பட மாட்டாது.-அன்னவனும் இது ஒழிய ஆக்கமாட்டான் அசத்தனும் எனின் - அந்த முதல்வனும் இந்த மாயையின்றிப் பிரபஞ்சத்தை உண்டாக்கமாட்டான், அதனல் அவனும் மாயைபோல அசத்தனே என்னின், அவ்வாறன்று -அ.அவும் அவன் போல் கித்தம்-அந்த மாயையும் அவனைப்போல அகாதியாயுள்ளது,-முன்னவன் அவ் வசித்தை விரித்து எவையும் ஆக்கும்-சித்தாகிய முதல்வன் அந்த அறிவில்லாத மாயையை விரித்துப் பிரபஞ்சம் எல்லாவற்றையும் உண்டாக்குவன்,--முதன்மை அது கொடுத்தது என மொழிந்திடார்அதனும் பிரபஞ்சத்தை உண்டாக்குக் தலைமையை அந்த மாயையே கொடுத்ததென்று அறிவுடையோர் சொல்லமாட்டார்.
குறிப்பு-மேற்செய்யுளிலே தனுவாதி பிரபஞ்சம் மாயையிலே தோன்றி ஒடுங்குமென்று கூறியதற்கு ஏகான்மவாதி முதலியோர் ஆசங்கையும் மறுப்பும்:-
ஆசங்கை. 1. பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கங்களுக்கு மாயை முதற் காரணம் என்றதென்னை, பிாமமே முதற் காணம். மறுப்பு, பிர பஞ்சம் அசித்துப்பொருள். பிரமம் சித்துப் பொருள். அசித்தாகிய பிரபஞ்சம் சித்தாகிய பிரமத்தினின்று ந்தோன் முது. சடப்பொருளின் தோற்றத்துக்குக் காரணம் சடமாகவே இருத்தல் வேண்டும். சித்து காரணமாகாது. அன்றியும், தோன்றி நின்று அழிதலாகிய காரியப் பாடுறுதல் சடத்தின் இயல்பேயன் றிச் சித்தின் இயல்பன்று, ஆகை யால், மாயையே பிரபஞ்சத்திற்கு முதற்காாணம்.
ஆசங்கை, 2. மாயை முதற் காரணமானுல் முதல்வன் வேண்டப் படுவது எதன்பொருட்டு மறுப்பு. மாயை சடமாதலால் அது சித் தாகிய முதல்வனையின்றித் தானே தனுவாதிகளாய்க் காரியப்பட
Ds” - - 767
ஆசங்கை, 3. மாயையைக் கொண்டன் றிப் பிரபஞ்சத்தை உண் டாக்கமாட்டானகையால், முதல்வனும் வல்லமை யில்லாதவனுவன். மறுப்பு, தனக்கென ஒரு செயலில்லாத சடமாகிய மாயையை முதல்வன் விரித்துப் பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துதலால், அப் பிரபஞ்சத்தைக்காரியப்படுத்துக் த?லமையை அம்மாயை கொடுத்த தன அறு
பொழிப்பு பிரபஞ்சத்தோற்ற ஒடுக்கங்களுக்குப் பிரமம் முதற் காரணமாகமாட்டா அ. மாயையே முதற் காரணம். அம்மாயை முதல்
வனலே தனுவாதிகளாகக் காரியப்படும்.

பாசவிலக்கணம் 49
d. வினைக்கேற்ற உடம்பைக் கொடுப்பவர் கடவுள்.
24. படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நாராப்
பண்ணியதென் முன்னேவினைப் பான்மை பென்பர் அடுத்தவினை புளதாயி னிறையே னென்னி
லசேதனமற் றவையாவிக் கமைத்த தாகும் எடுத்தவினை புருவுறுவ துயிரேற் முனே
பிருவினைக்குத் தக்கவுட லெய்து மென்னிற் சடத்திரளுங் கர்த்தாவா யறிவொன் றில்லாத்
தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே. (பதவுரை) படைத்தது ஒருபடி இன்றிப் பறவை பசு காசாப் பண்ணியது என்-கருத்தாவே படைப்பாாயின் படைக்கப்பட்ட பிரபஞ் சத்தை ஒரு தன் மையதாய்ப் படையாமற் பறவை பசு மனிதராகப் படைத்த காரணம் என்னை என்று கேட்கின்,-முன்னே வினைப் பான்மை என்பர்-ஆன்மாக்கள் முற்பிறவி ஒளிலே செய்த நல்வினை தீவினைகளுக் கேற்றபடி என்று சொல்லுவர் பெரியோர்,-அடுத்தவினை உளதாயின் இறை ஏனெனில்-முன்கூடின சஞ்சித வினைபுண்டாயின் கடவுள்வேண் டப்படுவது எதன்பொருட்டென்னின்-அசேதனம்-அவ்வினை அறி வில்லாத சடமாம். ஆதலின்,-மற்றவை ஆவிக்கு அமைத்தது ஆகும்பறவை முதலிய படைப்புக்கள் அவரவர் செய்த வினைக்கேற்ப முதல் வன் உயிர்களுக்கு விதித்தனவாகும்.-எடுத்த வினை உரு உறுவது உயி ாேல்-செய்த வினைக்கேற்ற உடம்பைப் பொருந்துவது ஆன்மாவாயின்,-- தானே இருவினைக்குத்தக்க உடல் எய்தும் என்னில்- அவ்வான்மாவே கல்வினை தீவினைகளுக்கேற்ற உடம்பை எடுத்துக் கொள்ளும் அதற்குக் கடவுள் வேண்டுவதில்லை என்னில்,- சடத் திரளுங் கர்த்தாவாய் அறி வொன்றில்லாத் தன்மையனும் கூட ஒரு சங்கை இன்று-சடமாகிய வினைமாயைகளும் தனக்கென ஒரு செயலும் அறிவுமில்லாத ஆன்மாவும் தம்முட் கூடுதற்கு வேருோேதுவுமில்லை,
குறிப்பு-உலோகாயதன் வினு-மேற்சொல்லியவாறு பிரபஞ் சத்தைக் காரியப்படுத்துவோன் ஒரு முதல்வனயின், ஆன்மாக்களெல்லா வற்றையும் ஒரு தன்மையாகப் படையாது, தேவர் மனிதர் விலங்கு பறவை ஊர்வன மீர்வாழ்வன சாவாம் என்னும் எழுவகைப் பிறப்பாகவும், அவற்றுள்ளும் எண்பத்து நான்கு நூமுயிர யோனிபேதமாகவும், பல படப் படைத்த காரணம் என்?ன? விடை முற்பிறவிகளிலே செய்த நல்வினை தீவினைகளுக்கேற்றபடியாம்.
ку

Page 31
50 பொதுவதிகாரம்
கிரீச்சு ரசாங்கியன் வினு:-1. வினையே பிறவிகளைத் தருமாயின் கடவுள் எதன் பொருட்டு வேண்டப்படும். விடை வினை அறிவில் லாத சடப்பொருள், தானகப் பிறவிகளைத் தாமாட்டாது. அவ்வினை பைப் புசிக்கும்படி பிறவிபேதங்களை வினைக்கேற்ப அமைப்பவர் கடவுளே.
வினு 2. வினைக்கேற்ற உடம்பை அன்டைவது ஆன்மாவாயின், அவ்வான்மாக்களே தத்தம் வினைக்குத் தக்க உடம்புகளை எடுத்துக் கொள்ளும் அதற்குக் கடவுள் வேண்டுமா? விடை, சடமாகிய வினை யும் உடம்பும், தனக்கென ஒருசெயலும் அறிவு மில்லாத ஆன்மாவும் தம்முட் கூடுந்தன்மை அவைகளுக்கில்லை.
பொழிப்பு. கடவுள் உலகத்தைப் படைக்குங் காலத்து யாவ ரைபும் ஒருதன்மையாகப் படையாமல், பறவை முதலிய எழுவ கைப் பிறப்பாகப் பல படப் படைத்த காரணமொன்?னபெனின், அது முற் பிறவிகளிலே செய்த நல்வினை தீவினைகளுக்கேற்றபடியாம்.
வேண்டப்படுவது
வினேயே பிற விக?ளத் தருமெனின், கடவுள் எதன் பொருட்டெனில், வினை அறிவில்லாத சட மாம். ஆதலின், பறவை முதலிய படைப்புக்கள் அவரவர் செய்த வினைக்கேற்ப முதல் வன் உயிர்களுக்கு விதித்தனவாகும்.
இனி, முன்செய்த வினையையும் அதற்கேற்ற உடம்பையும் அடை வது உயிாாயின், அவ்வுயிர்தளே தத்தம் வினைதஞக்குத் தக்க உடல்களை எடுத்துக்கொள்ளும், அதற்குக் கடவுள் வேண்டுவதில்லையெனின், சட மாகிய வினையும் மாயா காரியங்களும் தனக்கென ஒருசெயலும் அறிவும் இல்லாத உயிரும் தம்முட் கூடுதற்கு வேறோேதிவுமில்லை. ஆதலால்,
கடவுளே அவைகளைக் கூட்டுவர் என்பதாம்.
e, மும்மலங்களும் அநாதி,
25. அல்லன்மிக வுயிர்க்கிவைதா னணைத்த தீச
னருவினைக ளருந்து தற்கோ வினையோ வன்றிச்
சொல்லிவரு மாயையோ வணுவை முக்தச்
சூழ்ந்ததெனு முாைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனினுளதா முயிருண் டாவே
யுளதுமல மலமுளதா வொழிந்த வெல்லா
நெல்லின்முளை தவிடுமிபோ லநாதி யாக
கிறுத்திடுவ ரிதுசைவ நிகழ்த்து மாறே.

பாசவிலக்கணம் 51
(பதவுரை) ஈசன்-இறைவன்,-உயிர்க்கு அல்லல் மிக இவை தான் அணைத்தது-ஆன்மாக்களுக்குத் துன்பம் மிக உண்டாக இவ்வுடல் களைக் கூட்டியது,-அருவினைகள் அருந்து தற்கோ-அரிய வினைப் பயன்களைப் புசிப்பதற்காகவோ, அப்படியாயின்-வினையோ அன்றிச் சொல்லிவரும் மாயையோ அணுவை முந்தச் சூழ்ந்தது-இந்த வினை யோ அல்லது சொல்லப்பட்டுவரும் மாயையோ ஆன்மாவை முதலிற் கூடியது,-எனும் உரை-என்னும் வினு,-முதல் ஒர் தொடக்கிலார் பால் ஒல்லை வரும் எனின் உளதாம்-அநாதியில் ஒரு பந்தமுமில்லாதவ ரிடத்தில் இடையில் வந்து இவை விரைவாகப் பொருந்துமெனின் அவ்வின உண்டிாம்-உயிர் உண்டாவே உளது மலம்-உயிர் உளதாகவே ஆணவமலமும் அதனேடு சக சமாயுள்ளது, ஆனல் மாயையுங் கன்ம மும் பின்புண்டானதோ என்னில்,-மலம் உளதா ஒழிந்த் (உள)-ஆணவ மலம் அநாதியே உளதாக மற்றைய மாயை கன்மங்களும் அநாதியே உள்ளனவாம்,-எல்லாம் நெல்லின் முளை தவிடு உமிபோல் அநாதியாக நிறுத்திடுவர்-இவை மூன்றையும் நெல்லிடத்துள்ள முளையும் தவிடும் உமியும்போல அநாதியாகச் சொல்வர்-இது சைவம் விகழ்த்திமாறுஇதுவே சிவாகமங்கள் சொல்லும் முறைமை.
குறிப்பு-1, மேற்கூறியவாறு கடவுள் உயிர்களுக்கு மாயாசfாங் களைக் கொடுப்பது வினைப்பயன்களை அனுபவித்தற்பொருட்டாயின், வினு, வினையோ மாயைபோ உயிர்களை முந்திப்பற்றியது? விடை. அநாதியில் ஒரு பந்தமுமில்லாதவரிடத் து இடையில் இலை வருமாயின், இவ்வின உண்டாகலாம். ஆன்மா என்றுள்ளதோ, அன்றே ஆணவமல மும் அதனேடு சக சமாயுள்ளதாம். அது உள்ளதாகவே, கன்மமும் மாயையும் அன்றே உள்ளனவாம். இவை மூன்றும் செல்லினிடத் துள்ள முளையும், த விடும், உமியும்போல அ6ாதியாகவே உள்ளன.
2. நெல்லின் முளை தவிடுமிபோல்:-முளை கன்மத்துக்கும், தவிடு மாயைக்கும், உமி ஆணவத் துக்கும், அரிசி ஆன்மாவுக்கும் உவமை, 5ெல்லிலுள்ள முளைத் தற்சத்தி முளையைத் தோற்றுவிக்குமாறுபோலக் கன்மமலம் உயிரினிடத்துச் சுகதுக்கங்களை முதற்காாணமாய் கின்று தோற்று விக்கும். த விடு முளைத்தற்கு அனுகூலஞ் செய்து உடனிற்கு மாறுபோல, மாயாமலம் அச் சுகதக்கங்கள் தோன்று தற்குத் துணைத் காாணமாய்த் தன் காரியமாகிய தனுகாணம் முதலியவற்றையும் உயிரையும் இயைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்று தற்கு நிமித்த காரணமாயிருப்பது போல, ஆணவமலம் அச் சுகதுக்கத் தோற்றத் கிற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர்நுகரு

Page 32
52 பொதுவதிகாரம்
மாறு நிலைபெறுத்தும், "ஆணவ மாயையுங் கன்மமுமாமலங், காணு முளைக்குத் தவிடுமி யான்மாவுக், தானுவை யொவ்வாமற் றண்டுலமாய் நிற்கும், பேணுவாய மற்று கின் பாசம் பிரித்தே." (திருமங். 468.)
பொழிப்பு. ஆணவம் கன்மம் மாயை மூன்றும் நெல்லினிடத் அள்ள உமியும் முளையும் தவிடும் போல ஆன்மாவோடு அநாதியாய் ସତ୍ଵ - ଟା ଘtଘOT q} (tild. N
4. மாயேயம் தத் துவங்கள் தோன்றும்முறை. 26. அருத்திமிகுங் கலைகால கியதியுடன் வித்தை
யசாகமிவை யனந்தராளி மாயை தனி லாகும் உருத்திராாற் கலைய தனிற் பிரகிருதி குணங்க
ளுளவாகு மகங்காரம் புத்தியினி அறுதிக்குங் தெரித்தீவிது திரிவிதமாங் தைசதவை காரி
திகழ்தருபூ தாதியெனத் திருந்தியசாத் துவிதம் விரித்தகுண மனம்புத்தி யிந்திரிய மென்று
விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே (பதவுரை) மாயைதனில்-அசுத்த மாயையினிடத்திலே,-அனக் தரால்-அனந்த தேவரின் செயலால்,-அருத்திமிகும் கலே காலம் நியதி யுடன் வித்தை அராகம் இவை ஆகும்-போகத்தில் இச்சையை மிக வுண்டாக்கும் கலை காலம் நியதியும் அக்கலையிலிருந்து வித்தை அாாக மும் ஆகிய இவை ஐந்துக் தோன்றும்-உருத்திரசால் கலை அதனில் பிரகிருதி குணங்கள் உளவாகும்-சீகண்ட ருத்திாரின் செயலால் முன் சொன்ன கலையினின்றும் மூலப்பிரகிருதியும் அதனினின்றும் குண தத்துவமுந் தோன்றும்,-புத்தியினில் அகங்காசம் உதிக்கும்-அக்குண தத்துவத்திலே தோன்றின புத்தி தத்துவத்தினின்றும் அகங்கார தத்துவந் தோன்றும்,-தெரித்த இது திகழ்தரு தைசத வைகாரி பூதாதி எனத் திரிவிதமாம்-சொல்லப்பட்ட இந்த அகங்காசமானது விளக்கத்தையுடைய தைசத வகங்காரமும் வைகாரியகங்காரமும் பூதாதி யகங்காாமும் என மூவிதமாம்,-முதல்-முதலிற் சொல்லப்பட்ட தை சதவகங்காாத்திலே,-திருந்திய சாத்துவிதம் விரித்தகுணம்-சிறந்த சாத்துவிககுண சம்பந்தமான,-மனம் புத்தி இந்திரியம் என்று விளம் பிய சோத்தியாதி-மனமும் ஞானேந்திரியம் என்று சொல்லப்பட்ட சோத்திரம் தொக்கு சட்சு சிங்வுவை ஆக்கிாாணம் என்பவையும்,- விரிந்தே விளங்கியிடும்-விரிந்து தோன்றும்,

பாசவிலக்கணம் 53
குறிப்பு:-1. இதிமுதல் இரண்டு செய்யுளாலும் அசுத்த மாயா காரணத்தினின்றும் அதன் காரியமான தத்துவங்கள் தோன்றும் முறை மையை அருளிச் செய்கின்றர்.
மாயேயம்-மாயாகாரியம். அவை தனு காண புவன போகங்கள். 2. அருத்திமிகும்:-ஆன்மாவின் ஆணவமல விருளைச் சற்றே நீக்கிப் போகங்களை அறியும் ஞானத்தைக் கொடுத்து, அப்போகங்களை அனுபவிக்குங் காலத்தை நியமனஞ்செய்து, அப்போகங்களில் இச்சை யுண்டாக்குவித்துப் போக நுகர்ச்சியைக் கலை முதலியன வருவித்தலால் * அருத்தி மிகும் ' என்ருர்,
3. கலேகால கியதியுடன் வித்தை அராகம்:-பிா விருத்திக் கிர மத்திற் கலாதத்துவம் முதல் வேண்டப்படுவதாகையால், இங்கே கலையை முதற் கூறினர். பிசவிருத்திக் கிாமம்-ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியைச் செய்யுங் கிரமம். இக்கிரமப்படி மாயையிலிருக் து க%ல காலம் நியதி என்பனவும், கலை பிலிருந்து வித்தை அராகம் என் டனவுத் தோன்றும்.
பிரபஞ்ச சிருட்டிக் கிரமத்தில் ம1 ைபயினின்றும் முறையே காலம் நியதி கலே என்னுந் தத்திவங்களும், கலையினின்றும் வித்தையும் மூலப்பிரகிருதியும், வித்தையினின்றும் அராகமுங் தோன்றும். (பார், சி. சி. 2, 54, 57)
அாாக தத்துவம் வித்தையினின்று தோன்று மென்று சிவஞான சித்தியாரிலும், கலையினின்று தோன்றுமென்று மிருகேந்திரத்திலுஞ் சொல்லப்பட்டிருக்கிறது. (மிருகே, கலாதி. 11)
4, அனந்தர்-வித்தியேசரர் எண்மீரில் ஒருவர். வித்தியேசுபர் எண்மரும் ஈசுர தத்துவத்திலிருப்பர். அனந்தேசுரர் ஏனைய வித்தி யேசுரருக்கும் சுத்த வித்தியாதத்துவ வாசிகட்கும் மற்றையவர் களுக்குக் தலைவராய் மாயையைக் கலக்கி மாயாதத்துவ புவனங்களை உண்டாக்குவர். இவர் பரமசிவனுக்கு வேரு ய் அதிகாாமல மொன் றுடையவராயிருப்பர். பாகம் வந்த காலத்திற் பரமசிவனருளாற் பர முத்தியை அடைவர். (சித்தாந்தப்பிரகாசிகை)
பிரளயாதலருள் மலபரிபாக முடைபோாாய்ப் பரமசிவன் அனுக் கிாகஞ் செய்யப்பெற்றவர் நூற்றுப்பதினெட்டு உருத்திார். இவருள்ளே சீகண்டருத்திரர் மத்தியப் பிரளயமுடிவிற் பிரகிருதி தத்துவத்திற்குக் கீழ்ப்பட்ட தத்துவங்களையும் புவனங்களையும் உண்டாக்கி சகலருள்ளே சிறந்தவரைப் பிரமபத விட்டுணு பதங்களில் இருத்துவர். படைப்புக் காலத்தில் அசுத்த அத்துவாக்களைப் படைத்து, பிசிமாவும் விட்டுணு

Page 33
54 போதுவதிகாரம்
வுஞ் செய்யுஞ் சிருட்டிகளை அதிட்டித்து நின்று, கீழ்ப்பட்ட புவனே சுரரையும் முப்பத்து முக்கோ டி தேவர்களையும், பிரமாண்டம் முதலிய அண்டங்களையும் உண்டாக்குவர். மத்தியப் பிரளயம்வரையும் பிரம விட்டுணுக்களுடனே கூடக் குணதத்துவத்தில் அதிகாரஞ்செய்து கொண்டிருந்து, பின்பு அந்தப் பிரம விட்டுணுக்களையும் ஒடுக்கிக் கொண்டு அராக தத்துவத்திலிருப்பர் என்று சித்தாந்தப்பிரகாசிகை யிற் சிவஞானமுனிவர் கூறுகிருரர்.
6. கலைய தனிற் பிரகிருதி குணங்களுளவாகும்:-மூலப்பிரகிருதி யானது அரும்பினிடத்து மணம் விளங்காமலடங்கி நின் முற் போலத் தன்னிடத்துண்டாகிய குணங்கள் சற்றும் விளங்காமற் கலாதத் து வத்திற்முே ன்றும், அது அவ் வியத் தகுண வடிவாயுள்ளது. அவ்வியத் தம் -பிரிந்து தோன்ருத அ வெளிப்படாமலிருப்பது. அதனுற் குணங் தள் பிா கிருதியல்ல.
அப்பிரகிருதியிலிருந்து குணத த் துவக் தோன்றும். முக்குணங் களும் பிரிந்து தோன் முஅ சமமாயிருக்கும் அவதாம் குணதத்துவமாம். இக்குண தத்துவத்திலே தோன்றும் புத்தி முதற் பிருதிவியிரு ண் தத் அவங்களெல்லாம் முக்குணங்களால் வியாபிக்கப்பட்டும் இவற்றில் ஒரு குணமாயினுங் கலந்துமிருக்கும்.
7. அகங்காரம் புத்திதனிலுகிக்கும்.:- அக்குண தத் துவத்தி லிருந்து புத்திதத் துவக் தோன்றும். புத்தியிலிருந்து அகங்கா ரங் தோன் தும். இந்த அகங்காரம் முக்குண சம்பந்தத்தனூலே தைசதம் வைகாரி கம் பூதாதி என மூவ ை5 பாயிற் று. தை சதம், சாத்து விக சம்பந்த ,வைகாரிகம், a பா சதகுண சம்பந்தமுடைய தி. பூதாதி . انہی لGA) 609 !--tL தாமதகுண சம்பந்தமுடையது.
தைசதவகங்காரத்திலிருந்து தோன்றும் மனமும் ஞானேந்திரியங் களும் பிரகாசரூபமாநையாற் சாத்து விகங்களாம். தைசதம்-பிரகாச முடைய அதி.
சாத்து விதம் விரித்தகுணம்-சாத்து விகம் பாவிய குணம், சாத்து விக சம்பந்தமான குணம்.
பொழிப்பு அசுத்தம1யையிலிருந்து கலே காலம் நியதியும், க?ல யிலிருந்து வித்தை அராகம் மூலப்பிரகிருதி என்பனவுத் தோன்றும். பிரகிருதியிலிருந்து குணதத்துவமும், அதிலிருந்து புத்தியும், அப் புத்தியில் அதங்கா ரமுத் தோன்றும். அவ்வகங்காாம் தைசத வகங்காரம் வைகாரியகங்காசம் பூதாதியகங்காரம் என மூவகையாம். அவற்றுள், தைசத அகங்காரத்திலிருந்து சாத்து விகஞண சம்பந்தமான மனமும் செவி முதலிய ஞானேந்திரியம் ஐக்துக் தோன்றும்.

பாசவிலக்கணம் 55
இதிவுமதி 21. மன்னியகன் மேந்திரிய பானவிரா சதஞ்சேர்
வாக்காதி வைகார் மருவிவருஞ் சத்தங் தன்னைமுக லாகியதா மதமிருமாக் தி ைபின்
றருமதனில் வான கில மனல்புனன் மண் சத்த முன்னதனில் வெளியாகி யொன்முென் முகு
முறையிலுறு மிருமையயன் முடிவா முன்னே உன்னுசதா சிவராதி யதிபதிக வொடுக்க
முதித்தவடை வெனவுரைப்ப ருணர்ந்து ளோரே. (பதவுரை) மன்னிய கன்மேந்திரியமான இராசதம் சேர் வாக்காதி-நிலைபெற்ற கன்மேந்திரியங்களான இராசதகுண சம்பந்த மான வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் என்னும் ஐந்தும்,-வைகாரி மருவிவரும் - வைகாரியகங்காரத்தைப் பொருந்தித் தோன் 9ம்சத்தம் தன்னைமுதலாகிய தாமதம் மிகு மாத்திரை-சத்தத்தை முத லாகவுடைய தாமதகுணம் மிகுந்த தன் மாத்திரைகள் ஐந்தையும்,- பின் தரும்-பின்னையதாகிய பூதாதி யகங்காாமானது தரும்-அதனில்அந்தச் சத்தம் முதலிய தன் மாத்திரையிலே,-வான் அகிலம் அனல் புனல் மண் (முறையில் உறும்)-ஆகாயம் வாயு தேயு அப்பு பிருகிலி என்னும் ஐந்து பூதங்களும் முறையே தோன்றும்,-வெளியாக்ஆகாயம் முதலிய பூதங்கள்,-சத்தம் முன்னதனில்-சத் தம் முதலிய குணங்களில்,-ஒன்று ஒன்று ஆகும் முறையில் உறும்-ஒவ்வொரு குணங்களை ஏற்றமாக முறைப்படி பொருந்தும்-இருமை அயன் முடிவா-பெருமைபொருந்திய பிரமனிமுக,-முன்னே உன்னு சதா ஆகி-பஞ்சமூர்த்திகளுக்கும் முதன்மையாக எண்ணப்படும் சதாசிவ தேவர் முதலியோர்,-அதிபதிகள்-அப்பூதங்களுக்குத் தெய் வங்களாயிருப்பர்-ஒடுக்கம் உதித்த அடைவு என உரைப்பர் உணர்க் துளோர்-தத் துவங்கள் ஒடுங்கு முறைமையும் தோன்றின முறை மைப்படியேயாகும் என்று சொல்லுவர் அறிஞர்கள்.
குறிப்பு-1, மன்னிய கன் மேந்திரியமான இராசதம் சேர் வாக் காதி வைகாரி மருவிவரும்:-வாக்கு முதலிய கன் மேந்திரியம் ஐந்தும் ச்ெய்கையுள்ளவைகளாகையால் இராசதங்களாம். இவற்றிற்குக் காரண மாகிய வை காரியகங்காசமும் இராசதமே. வை காரி-விகாரமுடையது. 2. சத்தக் தன்னை முதலாகிய தாமதமிகு மாத்திரை பின் தரும்தன் மாத்திாை, காரண தன் மாத்திாை எனவும் விடய தன் மாத்திரை

Page 34
56 போதுவதிகாரம்
எனவும் இருவகைப்படும். இங்கே கூறியது காான தன் மாத்திாை யையாம். சத்தம் பரிசம் உருவம் இாதம் கந்தம் என்னும் ஐந்தும் தத்தங் குண விசேடங்களைக் காட்டாமற் குணசமூகமாய்ச் குக்குமமா யிருக்கும் கிலேயிற் காரண் தன்மாத்திரை என்றும் சூக்கும பூதங்கள் என்றுஞ் சொல்லப்படும். இவை பிரகாச ஞானேந்திரியல் களே யும் செய்கையோடு கூடிய கன்மேந்திரியங்களையும் விட வேரு ய்ப் பிரகாசிக்கப்படுவதா யிருப்பதால் தாமசங்களாம். இவற்றிற்குக் காா ணமாகிய பூதாதியகங்காசமும் தாமசமே. (மிருகே ந், 102.)
3. அதனில் வர்ன்*அகிலம் அனல் புனல் மண்-மேற்சொல் லியவாறு சத்தம் முதலிய ਲ6.27 குண குணி எனப்பிரிவுபடாமற் குணசமூகமாய் நிற்கும் நிலையிற்’குக்கும பூங்களெனப்பிடும். அவை குணம் என்றும் குணி என்றும் ஒருகுணம் இருகுணம் முக்குணம் நான்கு குணம் ஐந்து குணம் என்றும், இக்குணங்களையுடைய குணிப் பொருள்களென்றும் வெளிப்படத்தூலவடிவாய் விளங்கியவிடம் பஞ்ச பூதமாம். அப்பெர்ஷ்து அவை, தூங்பூதங்களெனப்படும். அவை புலனுதலின்றி நுண்மைப்பட்டு மறைந்து நிற்கும்பொழுது சூக்கும பூதம் என்றும், எவ்ர்க்கும் புலனும்படி தூலமாய் வெளிப்பட்டு நிற்கும் பொழுது தூலபூதம் என்றுஞ் சொல்லுவதாகிய இந்த வேற்றுமையே அவ்விாண்டினிடத்துமுள்ள வேற்றுமையாம். * ve
இச்குக்கும பூதங்களினின்று பஞ்சபூதங்கள் தோன்றும் வகை எப்படியெனில், சத்தத்தினின்று ஆகாயந்தோன்றும். பரிசத்தி னின்று வாயுதோன்றும். உருவத்தினின்று தேயு தோன்றும். இரதத் தினின்று அப்பு தோன்றும், கந்தத்தினின்று பிருதிவி தோன்றும். 4. சத்தமுன்னதனில் வெளியாதி யொன்முெ ன் முகு முறையி லுறும்-ஆகாயம், சத்தமாகிய ஒருகுணமுடையது. வாயு சத்தத் தோடு பரிசமுமாகிய இரண்டு குணமுடையது. தேயு, சத்தபரிசங் களோடு உருவமுமாகிய மூன்று குணமுடையது. அப்பு, சத்தபரிச உருவங்களோடு இாதமுமாகிய நான்கு குணமுடையது. பிருதிவி, சத்தபரிச உருவ இரதங்களோடு கந்தமுமாகிய ஐந்து குணமுடையது. மாயாவாதிகள் ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று தேயு வும், தேயுவினின்று அப்புவும், அப்புவினின்று பிருதிவியுமாகப் பூதங்கள் ஒன்றினின்று ஒன்று தோன்றுமென்பர். சத்தமொன்றே யுடைய ஆகாயம், சத்தம் பரிசம் என்னும் இாண்டு குணமுல்டய வாயுவுக்குக் காரணமாகமாட்டாது. காாணத்திற் குணமும் குணியும் அடங்கிச் சூக்குமமாயிருக்தி காரியத்திலே துலமாய் வெளிப்பட்டுத்


Page 35
தத்துவங்களின்
1. பிரவிருத்திக்கிமம்.
LT6),
கலை காலம் நியதி (புருடன்)
அாாகம் பிரகிருதி تیرهoت نیر لاa
குண தத்துவம்
புத்தி
அகங்சாரம்
--
ಆ ಹಳ್ಹಿ। கூகம் ಟ್ರಾನ್
* கன் மேந்திரியம் தன்மாத்திாை மனம் *ஞானேந்திரியம் சத்தம் பரிசம் உருவம் இரதம் சந்தம்
ஆசாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
* ஞானேந்திரியம்-சோத்திரம், தொக்கு, சட்சு, சிங் அவை, ஆக்கிாாணம், * கன்மேந்திரியம்-லாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்."

ன் தோற்றம்.
2. சிருட்டிக்கிரமம்.
LA T6AD UL.
காலம் நியதி 2Gు (புருடன்)
வித்தை பிாகிருதி
அாாகம் குணதத்துவம்
புத்தி
அகங்காாம்
| . தை சிதம வைகாரிகம் பூதாதி
கன் மேந்திரியம் தன் மாத்திரை மனம் ஞானேந்திரியம் சத்தம் பரிசம் உருவம் இாதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி

Page 36

பாசலிலக்கணம் 57
தோன்றும். ஆகாயம்வெளிப்பட்ட சத்த குணத்தையுடையது. பரிசகு ணம் அதிலில்லை. ஆகையாற் சத்தம் ஒன்றேயுடைய ஆகாயம் சத்தமும் பரிசமுமாகிய இரண்டு குணமுமுடைய வாயுவுக்குக் காரணமாகாதென் பது தானேபோதரும், மற்றையவைகளுமிப்படியே. ஆதலால் தன் மாத்திாைகனிலிருந்து பூதங்கள் தோன்றுமென்பதே உண்மையாம்.
பொழிப்பு, ன வ காரியகங்காாத்திலிருந்து இாாசதகுண சம்பக்த மான வாக்காதி கன்மேந்திரியம் ஐந்துத் தோன்றும். பூதாதி யகங் காரத்திலிருந்து தாமதகுன சம்பந்தமான சத்தாதி தன் மாத்திரைகள் ஐந்துத் தோன்றும். அப்பஞ்ச தன் மாத்திரைகளுள், சத்தத்திலிருந்தி ஆகாயமும் பரிசத்திலிருந்து வாயுவும், உருவத்திலிருந்து தேயுவும், இசதத்திலிருந்து அப்புவும், கந்தத்திலிருந்து பிருதிவியும் தோன்றும்.
அப்பூதங்களில் ஆகாயமானது சத்தம் என்னும் ஒரு குணத்தையும்) வாயு சத்தம் பரிசம் என்னும் இரண்டு குணங்களையும், தேயு சத்தம் பரிசம் உருவம் என்னும் மூன்று குணங்களையும், அப்பு சத்தம் பரிசம் உருவம் இாதம் என்னும் நான்கு குணங்களையும், பிருதிவி சத்தம் பரி சம் உருவம் இரதம் கந்தம் என்னும் ஐந்து குணங்களையும் வியத்தமாகப் பெற்று விளங்கும்.
இந்த ஆதாயம் முதலிய பஞ்சபூதங்களுக்கும் முறையே சதாசிவன் மகேசுவரன் உருத்திரன் விட்டுணு பிாமா என்னும் ஐவரும் அதி தேவதைகளாம்.
இத் தத்துவங்கள் ஒடுங்குங்காலத்துத் தோன்றிய முறையிலொகிங்
கும.
5. கன்மம்.
a, கன்மமலத்தி னியல்பு. 28. நண்ணியிடு முருவதனுக் கேது வாகி
நாநாபோ கங்களாய் நாசோற் பத்தி பண்ணிவருமாதலா லநாதி யாகிப்
பலவாகி யணுக்கடொறும் படர்வ தாகி எண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்று
மியல்பினதாய் மதிகதமாயிருபயனும் பாவ புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்
பொருந்துமிது கன்மமலம் புகலு மாறே.
8

Page 37
58 பொதுவதிகாரம்
(பதவுரை) கன்மமலம்-கன்மமலமான தி,-நண்ணியிடும் о Фу வதனுக்கு ஏதுவாகி-ஆன்மாக்கள் பொருந்துகின்ற உடம்புகளுக்குக் காரணமாய்-நாBாபோகங்களாய்-அவ்வுடம்புகளால் அனுபவிக்கப்படும் பலவிதமான போகங்களைத் தருவதாய்-நாச உற்பத்தி பண்ணி வரும் ஆதலால் அநாதியாகி-அழிந்தும் தோன்றியும் வருதலால் பிரவா காநாதியாய்,-பலவாகி-பலவிதப்படுவதாய்,-அணுக்கள்தொறும் Lulli வதாகி-ஒவ்லோர் ஆன்மாவிலும் செறிந்திருப்பதாய்,-எண்ணிவரு மனம் வாசம் கன் மத்தால் இயற்றும் இயல்பினதாய்-நினைக்கின்ற மனத்தினுலும் வாக்கினலும் காயத்தினுலும் செய்யப்படும் இயல்பினை யுடையதாய்,-மதிகதமாய்-புத்திதத்துவம் பற்றுக்கோடாய்-இரு பயனும் புண்ணிய பாவமாய்-இன்பமுந் துன்பமுமாகிய இருபயன் களையுந் தரும் புண்ணிய பாவ வடிவாய்,-புலர்காலை மாயை மேவிப் பொருந்தும்-சகலதத் துவங்சளும் ஒடுங்குஞ் சங்கார காலத்திலே மாயையைச் சென்று பெருந்தும்,-இது புகலும7று-இதுவே ஆக மங்கள் சொல்லும் முறையாம்.
குறிப்பு -1, கண்ணியிடும் உருவதனுக் கேதுவாகி:-முன் செய்த கன் மக்திக்கீடாக ஆன்மாக்கள் சரீரங்களைப் பெறுதலால், கன்மமே அச்சfாங்களுக்குக் காரணமாம். அக்கன்மம் சஞ்சிதம் எனப்படும்.
2. நாகாபோகங்களாய்:-கன்மம் பலவிதமான சுகதுக்க விடயங்க ளாக ஆன்மாவினல் அனுபவிக்கப்படுவதினல், * நாகாபோகங்கள் ? என் முர். போகங்கள்-சுகதுக்கங்கள். இது பிராரத்த கன்மம்,
3. காசோற்பத்தி பண்ணிவருமாதலால் அநாதி-நாசோற்பத்தி பண்ணுதலாவது ஒருகன்மம் கெடும்பொழுது மற்முெரு கன்மத்தை உண்டாக்கிவிடுதல், கன்மம் பிராாத்தமாய் நுகர்ச்சிக்குவரும். அந்நுகர்ச் சியினல் முன்செய்த கன்மம் அழியும். ஆயினும், நுகரும்பொழுது அதற்குத் துணையாகச் செய்யும் முயற்சியில் பிறருக்கு இதம் அகிதஞ் செய்தலால், ஆகாமியம் வந்தேறும். இப்படிப் பிராாத்த அழிவில் ஆகாமியம் வந்தேறிப் பிரவாகம்போலத் தொடர்ச்சியாய்த் தொன்று தொட்டு வருதலால், கன்மம் பிரவாகாநாதி எனப்படும். சஞ்சிதம் பிராாத்தம் ஆகாயியம் என்னும் மூவகை வினை க்கும் முதற்காாணமான மூலகன்மம் ஒன்றுண்டு; அது அநாதி நித்தியமாம். (பார். செய். 25; சி. போ. 2. 2) பிரவாகாநாதி-இடையருதோ கிம் சீர்ப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டு வருதல்,
4. பலவாகி;-கன்மம் கல்வினை தீவினை என இருதிறப்பட்டு, அவற்றுள் ஒவ்வொன்றும் பலவிதப்படுதலால், 'பலவாகி" என் முர்,

பாசவிலக்கணம் 59
5. அணுக்கடொறும் படர்வதாகி:-ஆணவமலம் ஆன்மாக்களோடு அநாதியாயிருத்தல் போலக் கன்மமும் ஆன்மாக்களை அகாதியே பொருந்தியிருக்கும்.
6. மனவாசகன் மத்தா. மாயை மேவிப் பொருந்தும்-கன்மம் மனம் வாக்குக் காயங்களினுற் செய்யப்படுவது. அப்பொழுது அது ஆகாமியம் எனப்படும். பின்பு அக்கன்மம் பக்குவமாகுமளவுஞ் குக்கும மாய்ப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற் கிடக்கும். அப் பொழுது அது புண்ணிய பாவம் எனவும் சஞ்சிதம் எனவும்படும் இப் புண்ணிய பாவங்களின் பயனுகிய இன் பத் துன்பங்களைத் தரும்பொழுது, அஅது பிசாரத்தம் எனப்படும்.
சங்கார காலத்தில் உயிர்கள் மாயையிலொடுங்கும்பொழுது கன்ம மும் அவ்வுயிர்களை விட்டு நீங்காது அம் மா ைபயிலொடுங்கும். (பார் செய். 22) .
7. கன்மம் திருஷ்டஜன்மோப போக்கிய ஆன்மம் என்றும், அதிருஷ் டஜன்மோப போக்கிய கன்மம் என்றும், அகியத காலோப போக்கிய கன்மம் என்றும் மூவகைப்படும். அவற்றுள், திருஷ் டஜன் மோப போக்கிய கன்மமாவது, காணப்படுகிற இந்தச் சன் மத்திலேயே செய்யப்பட்டு முன்னுள்ளவைகளோடு இம்மையிலே சேர்த்து அனு பவிக்கப்படுகிற கன்மங்களாம். இம்மையிலே செய்த கொலை களவு முதலியனவற்றிற்கு இம்மையிலேயே அரசராற் றண்டிக்கப்படுதல் திருஷ்டஜன்மோப போக்கிய கன்மமாம். திருஷ்ட ஜன்மம்-காணப் படுகிற இந்தச் சன்மம். இம்மையிற் செய்தவினை மறு பையிற் பலிப் s அதிருஷ்டஜன்மோப போக்கிய கன்மமாம், அதிருஷ்ட ஜன்மம்காணப்படாத சன்மம், அடுத்துவருஞ் சன்மம், இப்பிறப்பிலே பலிப் பனவாகாமலும், அடுத்த சன்மத்திற் பலிப்பனவாகாமலும், பக்குவ மின்மை காரணமாக அனுபவத்துக்கு வாராது இன்ன காலத்துப் பக்குவ மாமென்றும் இன்னகாலத்து அனுபவத்துக்கு வருமென்றும் சொல்லு தற்கு இடமின்றி நின்று, காலாந்தரத்திற் பக்குவமுற்று, ஏதேனும் ஒரு சன்மத்தில் அனுப்வத்துக்கு வாகிற்குங் கன்மம் அகியத காலோப போக்கிய கன்மமாம். அங்யத காலம்-வரையறுத்துச் சொல்ல இயலாத கால்ம் (பெளஷ் காம்) く
பொழிப்பு. கன்மமலமானது ஆன்மாக்களெடுக்கும் உடம்பு களுக்குக் காரணமாய்ப் பலவிதமான போகங்களைத் தருவதாயிருக்கும். அக்கன்மம் பிரவாகாநாதியாய், பலபேதங்களாய், ஆன்மாவை விட்டு நீங்காததாய், மனம் வாக்குக் காயங்களாற் செய்யப்படுவதாய், புத்தி

Page 38
69. போதுவதிகாரம்
தத்துவம் பற்றுக்கோடாயிருப்பதாய், இன்பமும் துன்பமுமாகிய பயனைத்தரும் புண்ணியபாவ வடிவா யிருப்பதாய், சங்காரகாலத்திலே மாயையைப் பொருந்துவதாயிருக்கும்.
b, சஞ்சிதமும் பிரார்த்தமும். 29. கன்மநெறி திரிவிததிற் சாதியாயு போகக்
கடனதென வருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன் மையது ழல்லதுண வாகா தானுந்
தொடங்கடைவி னடையாதே தோன்று மாறித் தன்மைதரு தெய்விகமுற் பவுதிகமான் மிகமாங்
தகையிலுறு மசேதன சே தனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவனூ
ணுடிலத அனுாழ்வினையா நணுகுந் தானே. (பதவுாை.) கன்மநெறி திரிவிதம்-கன் மம் பயன் தரும் முறை மூன்று விதமாம்-நல்சாதி ஆயு போகக்கடனது என வரும்-கல்லசாகி ஆயுள் போகம் என்னும் முறைமையை யுடையதாக வரும்-மூன்றும் உயிர் ஒன்றிற்கலத்தல் தொன் மையத-இவை மூன்றும் ஒரான்மாவிலே கூடுகிறது பழவினையினலாம்-ஊழ் அல்லது உணவாகா-ஊழல்லாத வேருெ ன்றும் ஆன்மாவுக்கு அனுபவமாய் வசமாட்டாது - தானும் தொடங்கு அடைவின் அடையாதே மாறித் தோன்றும்-அக்கன்மப் பயனும் செய்த முறைமையிலன்றிப் பக்குவமான முறையில் முன் செய்தன பின்னும் பின் செய்தன முன்னுமாக மாறிவரும்,-தன்மை தரு தெய்விகம்-இயல்பாக வருகின்ற தெய்விகத்தாலும்,-உத் பவுதிகம் ஆன்மிக்மாம் தகையில் உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்-ஆதி பெளதிகம் ஆத்தியான் மிகம் என்னும் தன்மையோடு பொருந்துகின்ற அசேதன சேதன வ்கள் வாயிலாகவும் வரும்.--நன்மையொடு தீமைதரு சே தனனுக்கு இவண் ஊண் காடில்-நன்மை தீமைகளைச் செய்துவருகிற ஆன்மாவுக்கு இப்பிறவியில் புசிப்பை விசாரிக்கில்,-அதன் ஊழ்வினை யால் நணுகும்-அவை அவ்வான்மா முற்பிறவியிற் செய்த வினையின் பயனுகப் பொருந்துவனவாம்.
குறிப்பு.-. கன்மநெறி திரிவித நற்சாதி யாயு போகக்கடன தென வரும்:- சாதி ஆயுள் போகங்கள் நல்வினை தீவினைகளுக்குத் தக்க படி உயர்ந்த சாதி தாழ்ந்தசாதி, அதிக ஆயுள், அற்ப ஆயுள், அதிக போகம் அற்பபோகம் என ஒவ்வொன்று இவ்விரண்டாய் அறுவகைப்
(b9b, அவற்றுள்ளும் பலபேதமுண்டாம். இவைகளெல்லாம்.

பாசவிலக்கணம் 6量。
கன் மத்தின் பயன4 வருவன. இவற்றிற்குக் காரணம் கன்மமாம். கடன் -முறை.
2. ஊழல்ல துணவாக9:-சஞ்சிதவினையின்றிப் பிராாத்த அனுப வம் வாாதென்றபடி,
3. தானும் தொடங்கடை வினடையாதே மாறித்தோன்றும்:- கன்மம் செய்த முறையினன் றிப் பச்குவமான முறையிற் பயன் தரும்: அதனுல் முன்செய்த வினை ப்பயன் பின்னும் பின்செய்த வினைப்பயன் முன்னுமாக மாறிவரும். அஃது ஒருவன் செய்த பயிர்களுள் கீசை கத்தரி வாழை தென்னை பனை என்பன செய்த முறையினன் றி, விளைவு பெற்ற முறையில் முன்பின்னகப் பயன் தருதல் போலாம்.
4. தெய்விகம்:- ஒரு வாயிலானன் றித் தெய்வந்தானே காரணமாக வருவது. மாதாவின் கருப்பத்திலிருக்கு மிடத்துண் டான விசனம், சனன மரணத்திலுண்டான விதனம், இயம தண்டனை நாகவேதனை முதலியவற்ருல் வருந்துக்கம் முதலியன ஆகிதைவிகமாம். 5. உற்பவுதிகம்:-பஞ்சபூதங்கள் வாயிலாக வருவது. குளிர் வெப்பம் மழை காற்று மின் இடி சுவர்விழுதல் கல்விழுதல் முதலிய வற்ருல் வருந்துக்கம் ஆதிபெளதிகமாம். உத்-பிரதானம், மேல் எனப் பொருள்படும் ஒருவடமொழி உபசர்க்கம், உத்பவுதிகம்-ஆகிபெளதிகம். 6. ஆன்மிகம்:-உயிர்களால் வருவது. ஆத்தியான்மிகம் சரீரத் தோடு சம்பந்தப்பட்டதும் மனத்தோடு சம்பந்தப்பட்டதுமென இரு விதம், தத்தஞ் சரீரத்திலுண்டான வியாதிகளினலும் (கிருகங்களினு லும் அரசராலும் பசாசுகளாலும் கள்வராலும் மனிதராலும் உண்டா குந்துக்கம் சரீர சம்பந்தமான தக்கங்கள். மனுேஅக்கமாவது பிறரு டைய கல்வியும் செளந்தரியமும் செல்வமுங் கண்டு பொருமை கொள் ளல் முதலியவற்று ல் வருக் ஆக்கம்
மற்றைச் சுககன்மங்களும் இந்த முறையில் வருவனவாம். 7. சேதனம்-அறிவுடையன. 8; ஊழ்வினை-பழையவினை, சஞ்சிதவினை. பொழிப்பு. கன் மத்தின் பயன் சாதி ஆயுள் போகம் என மூன்று விதமாய் வரும். இவை ஆன்மாவிற் கூடிவருதல் பழவினையினுலாம். ஊழல்லாத வேறென்றும் ஆன்மாவுக்கு அனுபவமாய் வரமாட் டாது. கன்மத்தின் பயன் செய்த முறைமையினன் றிப் பக்குவமான முறையில் முன் செய்தன பின்னும் பின்செய்தன முன்னுமாக மாறி வரும். இயல்பாக வருகின்ற தெய்விகத்தாலும் ஆதிபெளதிகம் ஆத்தி யான் மிகங்களாகிய அசேதன சேதனங்கள் வாயிலாகவும் வரும். இப்பிற

Page 39
62 போதுவதிகாரம்
வியில் ஆன்மா அனுபவிக்கும் இன்பத்துன்பங்களுக்குக் காரணம் முற் பிறவியிற் செய்த ஊழ்வினையாம்.
C. ஆகாமியம். 30. மேலைக்கு வருவினையே தென்னி லங்கண்
விருப்புவெறுப் பெனவறியவ் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்வா மென்னி னுமென் ,
முற்றியதன் பயனுனக்கு முளைக்கு மென்பர் ஞாலத்து வினைகளிரு திறமாகும் புந்தி
நண்ணுத வினைநனுகும் வினையெனவொன்றிரண்டாய் ஏலத்தா னிதமகித மாமிதனல் வழுவா
தெய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே. (பதவுரை) மேலைக்கு வருவினை ஏதென்னில்-(இப்பிறவியில் வருவனவெல்லாம் முற்பிறவியிற் செய்த ஊழ்வினையின் பயனஞல்) இனிவரும் பிறவிக்கு ஏதுவாய் வரும் ஆகாமிய வினை விளைவது எப் படியெனில்,-அங்கண் விருப்பு வெறுப்பு என அறி-அவ்வினைப்பயனை நுகருங்காலத்து அதில் வைத்த விருப்பு வெறுப்புக்களால் விளைவது என அறிவாயாக-அவ்விளைவும் எல்லாம் மூலத்த வினைப்பயில்வரம் என்னின்-அவ்விருப்பு வெறுப்புக்களும் எல்லாம் ஊழ்வினையின் பயனு மென் னில்,-நாம் என் முற்றி அதன் பயன் உனக்கு முளைக்கும் என்பர்அவைகளை ஊழின் பயன் என்று உணராமல் நான் செய்கின்றேன் நான் அனுபவிக்கின்றேன் என்னும் முனைப்புமுதிர்ந்து அம்முனைப்பின் பயன் உனக்கு ஆகாமியம7ய் வந்து எறுமென்று பெரியோர் சொல் லுவர்,-புத்தி கண்ணுத வினை நணுகும் வினை என ஞாலத்து வினைகள் இருதிறமாகும்-அபுத்தி பூர்வமான வினையும் புத்தி பூர்வமான வினையும் ଗaord பூமியின் கண் செய்யப்படும் வினைகள் இரண்டு வகையாம்,- ஒன்று இரண்டாய் ஏலத்தான் இதம் அகிதமாம்-அவை ஒவ்வொன்றும் இவ்விரண்டாய்ப் பொருந்த இதம் அகிதங்களாகிய கல்வினை தீவினை களுண்டாம்-இதனுல் வழுவாது புண்ணிய பாவங்கள் என்று எய்தி யிடும்-இந்த கல்வினை தீவினைகளாலே தப்பாமற் புண்ணிய பாவங்கள் என்று நின்று உயிர்களைப் பொருத்தும்,
குறிப்பு. 1. மேலைக்கு வருவினை ...முளைக்கு மென்பர்-இப் பிறவியிற் புசிக்கப்படுவன வெல்லாம் முற்பிறவியிற் செய்த வினை யின் பயனே யாயின், ஆகாமியம் ஏறுவது எப்படியெனில், அதனை அனுபவிக்கும்பொழுது விருப்பு வெறுப்பு சிகழ்தலால், அவ்விருப்பு

பாசவிலக்கணம் 63
வெறுப்புக்களாகிய இதம் அகிதங்களால் அவ்வாகாமியம் உண்டாகும். அவ்விருப்பு வெறுப்பும் பிாாாத்தமாமெனின், அப்படியன் று. பிாாாத் தத்தை அனுபவிக்கும்பொழுது முன்செய்த கன் மத்துக் கீடாக இப் பொழுது அனுபவிக்கிருேமென்று கருதாது, நான் செய்தேன் பிறர் செய்தாரென்று விரும்பியும் வெறுத்தும் இதம் அகிதங்களாய்ச் செய் தலால், அக்கருத்து வகை பற்றி ஆதாமியம் உண்டாம். இவ்வாறு செய் வகையாற் பிராாத்தமாய் வரு மவற்றிலிருந்து கருத்துவகையால் ஆகாமியம் எறும்.
2. அவ்விளேவும் எல்லாம்:-விருப்பு வெறுப்புகள் மனத்தின் கினை வில் நிகழ்வன. இங்ஙனமன்றி வாக்கின் செயலாலும் காயத்தின் ருெழிலாலும் ஆகாமியம் ஏறுமென்பதைஉணர்த்த * எல்லாம்" என்ருர்,
மூலத்தவினை-முன்புள்ள வினை, ஊழ்வினை. 3. புந்தி நண்ணுதவினை நணுகும்வினை:-புத்தி பூருவம்-தெரிந்து செய்யும்வினை. அபுத்திபூருவம்-தெரியாமற் செய்யும்வினை.
4. ஒன்றிாண்டாயேலத்தான்:-அபுத்திபூருவ நல்வினை தீவினை, புத்தி էֆ@56) நல்வினை தீவி?ன. எலுதல்-பொருந்துதல். தான்-அசை, 5. இதம் அகிதம்:-இதம்-நன்மை; அகிதம்-தீமை, பிறவுயி ருக்கு இதம் செய்தல் நல்வினை; அகிதஞ் செய்தல் தீவினை. இவை செய்யப்படும்பொழுது ஆகாமியம் எனப்படும். இச் செயல்களால் வருவன புண்ணியபாவம். அவை சஞ்சிதம். புண்ணியம் இன்பத்தை யும் பாவம் துன்பத்தையுங் கொடுக்கும்பொழுது அவை பிராாத்தமாம். பிாாாத்தம்-பிறவிக்குத் தொடக்கமுடையது.
பொழிப்பு. இப்பிறவியில் வருவனவெல்லாம் முற்பிறவியிற் செய்த ஊழ்வினையின் பயனுயின், இனிவரும் பிறவிக்கு எதுவான ஆகாமியம் விளைவது எப்படியெனில், அவ்வினைப்பயனை நுகருங் காலத்து அதில் வைத்த விருப்பு வெறுப்புக்களால் ஆகாமியம் உண் டாம். அவ்விருப்பு வெறுப்பும் ஊழ்வினையின் பயனன்முே வெனின், அவைகளை ஊழின் பயனென்று உணராமல் நான் செய்கின்றேன் நான் அனுபவிக்கின்றேன் என்னும் முனைப்போடு விரும்பி வெறுத்து இதம் அகிதங்களைச் செய்தி அனுபவித்தலால், நான் என்னும் முனைப் பின் பயன் அக் கருத்துவகையால் ஆகாயியமாய் வந்தேறும்.
அவ்வினைகள் புத்திபூருவம் அபுத்திபூருவம் என இருதிறப்படும். அவையும் புத்திபூருவ நல்வினை தீவினை, அபுத்தி பூருவ நல்வினை தீவினை என ஒவ்வொன்று இவ்விாண்டாய் நான்கு வகைப்பட்டு,

Page 40
64 பொதுவதிகாரம்
பொதுவகையாற் புண்ணிய பாவங்களென நின்று உயிர்க%ள விடாது பொருந்தும்.
d. புண்ணிய பாவங்கள் வரும் வழியும் பாவம் போம்வழியும். 31. உற்றதொழி னினைவுரையிலிருவினையு முளவா
மொன்முென்ரு லழியா தூ ணெழியா துன்னின் மற்றவற்றி னுெருவினைக்கோர் வினையால் விடு
வைதிகசை வம்பகரும் மரபி லாற்றப் பற்றியது கழியுமிது விலையா லேற்கும்
பான்மையுமாம் பண்ணுது பலிக்கு முன்னஞ் சொற்றருநூல் வழியின் வரின் மிகுதி சோரும்
சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே. (பதவுரை ) உற்றதொழில் நினைவு உரையில் இருவினையும் உளவாம்-காயத்தின் தொழிலாலும் மனத்தின் நினைவினலும் வாக்கின் செயலாலும் நல்வினை தீவினைகள் வருவனவாம்,-ஒன்று ஒன் முல் அழியாது-நல்வினை தீவினை பாலும் தீவி%ன நல்வினையாலும் அழி யாது-உன்னின் ஊண் ஒழிபாது-ஆராயுமிடத்து அவ்வினைகளின் பயனை அனுபவிப்பது தவிராது -வைதி நசைவம் பகரும் மாபில்(ஆபினும்) வேதாகமங்கள் சொல்லும் முறையிலே,-அவற்றின் ஒரு வினைக்கு ஒரு வினையால் வீடு ஆற்ற~அவ்விருவினைகளுள் தீவினையாகிய பாவத்துக்கு நல்வினையாகிய பிராயச்சித்தத்தால் கிவிர்த்தி செய்யபற்றியது கழியும்-பற்றிய அப்பாவம் சீங்கும்,-இது-இப்பிராயச்சிச் தம்-விலையால் ஏற்கும் பான்மையுமாம்-தான் செய்யாது பிறராற் செய்து கிரயத்துக்குக் கொள்ளும் முறைமை யுடையதுமாம்,-பண் ணுது பலிக்கும்-ஒரு பிராயச்சித்தமுஞ் செய்யாத சித்திக்கும்,-முன் னம் சொல் நூல்தரு வழியின் வரின் மிகுகி சோரும்-அஃதெல்வன மெனில் முன் சொன்ன வேதாகமங்கள் விதிக்கும் வழியிலே ஒழுகி வரின் அதிகப்பற்மு ன பாவம் நீங்கும்,- அங்குச் சோராதது மேலைத் தொடர்ச்சியாம்-அந்த வழிபால்ரீங்காது எஞ்சியவை மேல்வரும் பிற விகளில் தொடர்ந்து பயன் தரும். மற்று-அசை.
குறிப்பு-1, உற்றதொழில் நினைவு உரையில் இரு வினையுமுள வாம்:- காயத்தினுற் செய்யப்பகிம் புண்ணிய பாவங்கள்:-அரிய தவங் களைச் செய்தல், பூசைகள் ஒமங்கள் செய்தல். பகுத்துண்ணல், நந்த வனம் சோ?லகள் உண்டாக்குதல், பிறர்மனைவிழையாமை, குளக் தோண்டல், கூவல் தோண்டல், தன் மசாலை, பள்ளிக்கூடம் திருக்

பாசவிலக்கணம் 65
கோயில் மடங்கட்டுவித்தல் முதலியன புண்ணியங்கள். இவை க்கு மாg செய்தல் பாவங்கள். ,
மனத்தின் நினைவாலுண்டாகும் புண்ணிய பாவங்கள்,- அருள், நினைவு, பொறை, பிறர்பொருள் விரும்பாமை, செய்நன்றி மறவாமை, அபிமானம்பேணல், அழுக்காறின்மை, அவாவறுக்கை, பிறர் அயர் கண்டிாங்கல் முதலியன புண்ணியங்கள். இதற்கு மாமு ன நினைவு கள் பாவங்கள்.
வாக்கினலுண்டாகும் புண்ணிய பாவங்கள்:-புமங்கூருமை, ഉ_ങ് மை பேசுதல், இனியன சொல்லுதல், கடுஞ்சொல் விலக்கல், வேதா கமங்களை ஒதல் முதலியன புண்ணியங்கள். இவைக்கு மாமு ன சொற் கள் பாவங்கள்.
உற்ற:-உறுதல்-பொருந்துதல், உண்டாதல். உற்றதொழில்காயத்திலுள்ள தொழில்.
2. ஒர்வினைக்கோர் வினையால். பற்றியது கழியும்:-வேதாக மங்களின் கருமகாண்டங்களிற் சொல்லிய முறைப்படி சாந்திசெய் வதினற் பாவ கன்மங்கள் சீங்குமென்பது. ஒர்வினை-தீவினை. ஒர்வினைஒருதொழில், கன்மம்.
3. விலையாலேற்கும் பான்மை:-தான நச் சாந்திசெய்துகொள்ள இயலாதவிடத்து திரவியங்கொடுத்து வல்லவர்க?ளக் கொண்தி செய் வித்தல்.
4. பண்ணுது பலிக்கும், முன்னஞ்சொற் றரு நூல்...:-வேதாக மங்களின் ஞானகாண்டங்களிற் சொல்லிய முறைப்படி சரியை கிரியை யோகங்கள் முதலியவற்றைச் செய்துவரின் அப்பாவ கன்மங்கள் சாந்தி செய்யாதும் ஒழியும் என்பது,
பொழிப்பு. கல்வினை தீவினைகள் மனம் வாக்குக் காயங்க ளால் வருவனவாம், நல் வினையால் தீவினையும், தீவினையால் நல் வினையும் அழியமாட்டாது. இவ்விரண்டு வினைகளும் அனுபவித்தே ஒழிய வேண்டும். ஆயினும், வேதாக மங்களின் கன்ம காண்ட முறைப் படி பிராயச்சித்தஞ் செய்தாற் பாவகன்மம் நீங்கும். அப்பிாாயச்சித் தம் திரவியங்கொடுத்து மற்றவர்க?ளக்கொண்டு செய்வித்தலுமாம். ஒரு பிராயச்சித்தமுஞ் செய்யாது வேதாகமங்களின் ஞானகாண்ட முறைப்படி நடந்துவரின், அதிகப்பற்றன பாவங்கள் நீங்கும். நீங் காதன மேலுஞ் செனனத்தை உண்டாக்கும்.
9

Page 41
66 போதுவதிகாரம்
c. மலங்களின் தொசை,
32. மோகமிக வுயிர்கடொறு முடனுய் கிற்கு
மூலவா னவமொன்று முயங்கி நின்று
பாகமிக வுதவுகிரே தாயி யொன்று
பகர்மாயை யொன்றுபடர் கன்ம மொன்று
தேகமுறு கரணமொடு புவன போகச் Va
செயலாரு மாமாயைத் திரட்சி யொன்றென்
முகமல மைந்தென்ப ரைந்து மாரு
தருளென்ப தரிதென்ப ரறிந்து ளோரே.
(பதவுாை ) மோகம் மிக வுயிர்கள் தொறும் உடனய் கிற்கும் மூல ஆணவம் ஒன்று-அஞ்ஞானம் மிகும்படி ஆன்மாக்கடோறும் சக ச மாய் அறிவை மறைத்து நிற்கும் மூலமலமாகிய ஆணவமலம் ஒன்று,- முயங்கிநின்று பாகம் மிச உதவு திரோதாயி ஒன்று-அந்த ஆணவமலத் தைப் பொருந்திநின்று பக்குவத்தை மிகவுண்டாக்குகின்ற திாோ தான சக்தி ஒன்று-பகர்மாயை ஒன்று-முன் சொன்ன மாயாமலம் ஒன்று,-படர்கன்மம் ஒன்று-ஆன்மாக்கடோறும் செறிந்திருக்கும் கன்மமலம் ஒன்று,-தேகம் உறு கரணமொடு புவன போகச் செயல் ஆரும் ‘மாமாயைத் திரட்சி ஒன்று என்று-தனு காண புவன போகங் களாகிய மாயா காரியங்கள் பொருந்தியிருக்கும் பெரிய மாயைக்கூட் டமாகிய மாயேயம் ஒன்று என்று,-ஆக மலம் ஐந்து என்பர்-எல்லா மாக மலம் ஐந்தென்று சொல்லுவார்கள்,-ஐந்தும் மாரு அ அருள் என்பது அரிது என்பர் அறிந்துளோர்-இவ் வைந்து மலமும் நீங் காது அருள் பெறுதல் அரிதென்று சொல்லுவர் அறிவுடையோர்,
குறிப்பு-1, திசோாேயி-மலங்களைத் தொழிற்படுத்தஞ் சிவ சத்தி பராசத்தியிலடங்குமாயினும், தொழில் வேற்றுமைபற்றி வேறு வைத்தெண்ணப்பட்டது, பராசத்தி கருணையொன்றே செய்து நிற்கும். திரோ தா ன சத்தி கன் மத்திற்கேற்க உயிரின் அறிவை மறைத்துகிற்கும்.
2. செயல்-காரியம்.
3. மாமா யைத் திாட்சி-மாயையின் காரியமான தனு காண புவன போகங்கள். இவை மாயேயம் எனவும்பம்ெ. மாயையின் காரிய மான தனுவாதிகள் மாயையில் அடங்குமாயினும், பந்தப்படுத்தும்: வேற்றுமை பற்றி வேறுவைத்தெண்ணப்பட்டது. மாயை உயிரின் அறிவோடு கூடி அவ்வறிவை மயக்கும். மாயாகாரியும் அம் மயக்கத்

அவத்தையிலக்கணம் 67
திற்கு முன்னிலைப் பொருளாயிருக்கும். இவையே இவ்விரண்டுக்கும்
வேற்றுமையாம்.
பொழிப்பு. ஆணவம், திரோதாயி, மாயை, கன்மம், மாயேயம்
என மலம் ஐந்து. இந்த ஐந்து மலமும் நீங்கினலன்றித் திருவரு ளைப் பெறுதல் ஏலாதாம்.
1.
2.
%°)
IV வத்ை யில்லக்கணம்.
f /9یب
தேவலாவத்தை. (33).
a. ஆணவமலத்தைப் பற்றிய ஆசங்கை, (34). b, ஆணவமலம் உண்டென்பதற்குப் பிரமானம், (35-36)
சகலாவத்தை,
a. சகலாவத்தை நிகழும் முறையும் குக்குமை வாக்கின்
தொழிலும், (37). 6. பைசந்தி மத்திமை வை கரி வாக்குக்களின்
தொழில், (38). c. ஆன்ம அறிவு விளங்கும் வகையும், கலே வித்தைகளின்
தொழிலும், (39). அாாகம் நியதி காலம் என்னும் தத்துவங்களின் தொழில், (40). 6 புருட் த த் அவமும் பிரகிருதியும், (41). f முக்குணங்களின் தொழிலும், புத்தியின்
தொழிலும், (42). 3. அகங்காரம் மனம் சித்தம் என்னும் தத் துவங்களின்
தொழில், (43). h, ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் தொழில், (44) i, பஞ்ச பூதங்களின் தொழில், (45). ர். ஆன்மா தத்து வங்களோடு கூடிப் பிறந்திறந்து வினைப்
பயனை அனுபவிக்கும் வகை, (46) k, யோனிபேதம், (47).
d.
சுத்தாவத்தை.
a. இருவினையொப்பும் சத்தி கிபாதமும், (48). 6. சத்திங்பாத வகையும் தீவிரதாபக்குவர் அடையும்
பேறும், (49), v c. உண்மை முத்தி, (50).

Page 42
68 பொதுவதிகாரம்
藏 1. கேவலாவத்தை.
33. ஒங்கிவரும் பலவுயிர்கண் மூன்றவத்தை பற்றி
புற்றிடுங்கே வலசகல சுத்தமென வுணர்வர்
ஈங்குவருங் கலாதியொடு குறியுருவ மொன்று
மின்றிமல மன்றியொன்று மில்லையெனு மியல்பாய்
ஆங்கறிவை யறிவரிதா யறிகருவி யணையா
வாதலினு விருண்மருவு மலர்விழிபோ லதுவாய்
நீங்கும்வகை யின்றிகித்த வியாபகமா யங்க
ணிற்பதுகே வலமென்று கிகழ்த்து நூலே.
(பதவுரை.) ஒங்கிவரும் பல உயிர்கள்-பக்குவப்பாட்டில் உயர்ந்து வரும் இவ்வெண்ணில்லாத உயிர்களும்-மூன்று அவத்தை பற்றி உற் றிடும்-மூன்று அவத்தை களைப் பொருந்திநிற்கும்,-கேவலம் சகலம் சுத்தம் என உணர்வர்-அவற்றைக் கேவலாவத்தை சகலாவத்தை சுத் தாவத்தை என்று அறிஞர் சொல்லுவர்,-கேவலம்-அவற்றுட் கே வ லாவத்தையாவது,-ஈங்குவரும் கலாதியொடு குறி உருவும் ஒன்றும் இன்றி-இச் சகல7வத்தையில் நிகழும் கலையாதி தத்துவங்களும் பா வுடம்பு குக்கும வுடம்பு தூல வுடம்புகளுமின்றி.-மலம் அன்றி ஒன் தும் இல்லை எனும் இயல்பாய்-ஆணவமலம் ஒன்றேயன்றி வேமுெ ன்று மில்லையென்னும் தன்மையுடையதாய்,-அறிகருவி அணையா ஆதலி னல்-அறிதற்கே துவாகிய கருவிகள் கூடாவாதலாலே,-ஆங்கு அறி வை அறிவு அரிதாய்-அவ்விடத்தே ஒரு பொருளையும் அறியக்கூடாத தாய்,--இருள் மருவும் அலர்விழிபோல் அதுவாய்-இருளைப் பொருந் திய விழித்த கண்போல அம் மலவிருளிலே அழுந்தி,-சீங்கும் வகை யின்றி-அதனை விட்டு நீங்கும் வகையின்றி,-நித்தவியாபகமாய்-பிறப் பிறப்பும் ஏகதேசத் தன்மையுமின்றி,-அங்கண் நிற்பது என்று-ஆணவ மலத்தோடு மாத்திரங் கூடிநிற்பதென்று,-நூல் நிகழ்த்தும்-ஆக மங் கள் சொல்லும்.
குறிப்பு-1, கேவல சகல சுத்தம்:-இங்கே கூறிய கேவலம் சக லம் சுத்தம் என்னும் மூன்றும் காாணுவத்தைகள் எனப்படும். காரண கேவலத்தின் இயல்பு இச்செய்யுளாலும், காாண சகலத்தின் இயல்பு 48-ம் செய்யுளாலும், காரணசுத்தத்தின் இயல்பு 49-ம் செய்யுளா லும் கூறுகின் முர்,
காரணகேவலம் மருட்கேவலம் என்றும் அகாதிகேவலம் என்றுஞ் சொல்லப்படும்,

அவத்தையிலக்கணம் 69
2. ஈங்குவருங் கலாதியொடு.மலமன்றி யொன்று மில்லை யெனுமியல்பாய்-சகலாவத்தையில் ஆன்மா கலை முதலிய தத்துவங் களோடு கூடி அதன் இச்சா ஞானக் கிரியைகள் விளங்கப்பெற்றும் பா சூக்கும தூல உடம்புகளைப் பொருந்தியுமிருக்கும். கேவலாவத் தையில் கலை முதலிய தத்துவங்களொன்று மின்றியும், இச்சா ஞானக் கிரியைகள் சிறிதும் விளங்கப்பெருமலும், பா குக்கும தூல உடம்புக ளின்றியும் ஆணவ மலத்தோடு மாத்திரங் கூடிநிற்கும்.
ஈங்கு-இவ்விடம், சகலாவத்தை. குறி-சூக்கும சரீரம். உருவம்தூல சfாம். 'ஒன்றுமில்லை' என்றதஞல் பரவுடம்பு வருவிக்கப் பட்டது. பாவுடம் பாவது, காாணசரீபம் கஞ்சுக சரீரம் குணசfாம் என்
னும் மூன்றுமாம். (சி. சி. 4 சூ. 2 அதி. 21, 22.)
3. ஆங்க றிவை யறிவரிதா யறி கருவி யணையா வாதலினுல்:-கேவ லநிலை பில் மனம் முதலிய அறிகருவிகளின்மையால், ஆன்மா போகங் களை அறிந்து பற்றி அனுபவிக்க இயலாதிருக்கும் என்பது. ஆங்குஅவ்விடத்தில், கேவலநிலையில், அறிவை-அறியப்படும் பொருள்களை
4. இருள் மருவும் அலர் விழி போல் அது வாய்-கண் ஒன்று, அதன் ஒளி ஒன்று, ஒளிக்குக் காணும் குண்மொன்று, கான்னுந், தொழி லொன்று. கண் இருளோடு கூடியபொழுது விழித்திருப்பினும், இருள் மறைப்பால் ஒன்றையுங் காண்பதில்லை. இதனும் கண்ணுக்காதல், அதன் ஒளிக்காதில், ஒளியின் காணுங் குணத்துக்காதல் حتة لأنه واه ثق) جية( . கானுந்தொழிலொன்றே அவ்விருள் மறைப்பினுல் நிகழவில்லை. அது போல, ஆன்மாவுக்காவது, ஆன்ம அறிவுக்காவது அவ்வறிவின் அறி யுங் குணத்துக்காவது யாதாமொரு கேடின்றி, அது மலமறைப்பினுல் அறியுந்தொழில் சிகழாமல், மலம் என்றும் தான் என்றும பிரிப்பின் றி அம் மலவிருளில் அழுந்தியிருக்கும். அதிவாய்-ஆணவமலத்தோடு அம் மலமாத்திரையா யிருத்தல்.
5. நீங்கும் வகையின்றி:-வியஞ்சகமின்றி யிருத்தல். இருளில் அழுந்திய கண் சூரியன் பிரகாசித்தபொழுது அதன் உதவியால் அவ் விருளினின்று நீங்கும். அதுபோல, சிவஞானப் பிரகாசத்தினுல் உயிர் மலவிருளில் நீங்கப்பெறும். கேவலத்தில் சிவஞான ப் பிரகாசமின் மையால், மலத்தினின்று நீங்கும் வகையின்றி யிருக்கும். கண்ணுெ ளிக்கு வியஞ்சகம் சூரியனது ஒளி. ஆன்ம அறிவுக்கு வியஞ்சகம் சிவஞானம். வியஞ்சகம்-வெளிப்படுத்துங் கருவி, துணைக்கருவி.
6. நித்தவியாபகமாய்-நித்தம் -சரீரத்தோற்றக் கேடுகளின் மை பிறப்பிறப்பின்மை,

Page 43
70 பொதுவதிகாரம்
வியாபகம்:-பிறப்பிற்ப்புக்கு ஏதுவாகிய ஏகதேசழின்றியிருத்தல். எகதேசமாவது கலையாதிகளால் அறிவு செயல்கள் சிறிதே விளங்கப் பெறுதல்; இருளில் அழுந்தி இருப்பவனுக்கு விளக்கொளி ஏகதேச விளக்கஞ் செய்வது போலாம். ஏகதேசவிளக்கம் சகலத்திலுண்டாம்; கேவலத்தில் வியாபக அறிவுமுழுதும் மறைபட்டிருக்கும்.
7. அங்கண்-அவ்விடம், ஆணவமலத்தோடு,
பொழிப்பு ஆன்மாக்கள் கேவலம் சகலம் சுத்தம் என மூன்று அவத்தை உறுவர். அவற்றுள், கேவலமாவது கலை முதவிய த த் துவங் களும் பா சூக்கும தூல உடம்புகளுமின்றி, ஆணவமலம் ஒன்றேயன்றி வேருெ ரு பொருளுமில்லையெனும் இயல்பினையுடையதாய், அந்தக் கரணம் முதலிய அறிகருவிகளின்மையால் ஒன்றையும் அறியவியலாத தாய், மலவிருளில் அழுந்தி அதைவிட்டு நீங்கும் வாயில் இல்லாமலும், பிறப்பிறப்பும் எ சுதேசத் தன்மையுமின்றி அம்மலத்தோடு மாத்திரங் கூடியிருக்கும் நி?லயாம்.
a, ஆணவமலத்தைப் பற்றிய ஆசங்கை, 34. இன்மைமல மாயைகன்ம மென்றிரண்டே யிறைதா
னிலங்குபல வுயிர்களுமுன் புரிந்தவிரு வினையின் றன்மைகளா லெவர்களுக்குங் தனுகரண புவனங் தந்திடுமிங் கிதனுலே யிருபயனுஞ் சார்ந்து கன்மமெலா நேராக நோாதன் மருவக்
கடவுளரு ளாலெவையுங் கழித்திடுவ னதனும் பின் மலமா ன வையணுகா பெருகொளிமுன் புளதே
பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே.
(பதவுரை.) இன்மை மலம்-ஆணவமலம் என ஒன்றில்லை,- மாயை கன்மம் என்று இரண்டே-மாயையுங் கன்மமும் என இரண்டே யுள்ளன,-இறைதான் இல்ங்கு பல உயிர்களும் முன்புரிந்த இருவினை யின் தன்மைகளால் எவர்களுக்குக் தனுகாண புவனம் தந்திடும்-கருத் தாவானவன் விளங்கா நின்ற பல ஆன்மாக்களும் முன் செய்த நல்வினை தீவினைகளுக்கீடாக அவ்வுயிர்கள் எவற்றுக்கும் தனுகாண புவன போகங் களைக் கொடுத்திடுவன்,-இங்கு இதனுலே-இப்படி இறைவன் கொ த்ெதலாலே,-இரு பயனுஞ் சார்ந்து-இன் பத் தின் பங்களை அனுப வித்து,-கன்மம் எல்லாம் நேராக நேராதல் மருவ-எல்லாக் கன் மங் களும் நேரொத்தி வரும்பொழுது,-கடவுள் அருளால் எவையும்

அவத்தையிலக்கணம் 71
கழித்திடுவன்-இறைவன் குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து திருவருள் புரிந்து அக் தன்மங்களெல்லாவற்றையும் நீக்கியருளுவன், - அதனல் பின் மலமானவை அணுகா- அவர் செய்யுங் தீக்கையினல் பின்பு அந்த மாயை கன்மங்கள் வந்து பொருந்தா, - பெருகு ஒளிமுன்பு உளதே பெற்றிடும் - ஆன்மாக்களும் முன் புள்ளதாகிய பேரறிவையே பெற றிடும், - என்று இத்திறம் பேசு மாறு என்-என்றிப்படிச் சொல்லும் முறைமை என்ன.
குறிப்பு-1, கன்மமெலா நேராக நோாதல் மருவ :- யாதாமொரு சிவபுண்ணிய விசேடத்தால் புண்ணிய பாவங்களிாண்கிக் து?லயொத்து ஒரு செனனத்தில் எல்லாக் கன்மங்களும் புசித்துத் தொலையத்தக்கதாக வரும்பொழுது. இது ஐக்கியவாதிகள் கொள்கை,
2. பெருகு ஒளி-பேரறிவு. ஒளி-அறிவு, ஐக்கியவாதிகள் ஆன்மா அநாதியே சுத்தமாய் அறிவாயுள்ளது என்பர்.
பொழிப்பு. ஐக்கியவாத சைவர் ஆணவமலம் என்பதொன்றில்லை, மாயையுங் கன்மமுமாகிய இருமலமேயுள்ளன. கடவுள் ஆன்மாக்கள் முன் செய்த கல்வினை தீவினைகளுக்கேற்றபடி தனு காண புவன போ சங் க%ளக் கொடுப்பர். அவைகளைக்கொண்டு ஆன்மாக்கள் இன் பத் துன் பங்களை அனுபவிப்பர். இப்படி எல்லாக் கன்மங்களுத் த?லபுகு பொருள் போல நேரொத்தபொழுது கடவுள் குருமூர்த் தியாய் எழுந் தருளித் திருவருள் புரிந்து அ க் கன்மங்களெல்லாவற்றையும் சீக்கி யருளுவர். அவர் செய்யுங் தீக்சையினுல் அதன்பின்பு மாயை கன்மங் கள் வந்து பொருந்தா. அந்நிலையில் ஆன்மாக்களுக்கு முன்புள்ள போறிவே வெளிப்பட்டுத் தோன்ற ஆன்மா தன்னறிவையே தான பெற்றுப் போறிவாளனும் என்பர்.
b, ஆணவமலம் உண்டென்பதற்குப் பிரமாணம்.
35. மாயைமுத லெனவினையின் பான்மைமுத லெனவே
மன்னுபனை விதைமரபின் மயங்குமலஞ் சுத்தற் கேபுநெறி யென்கொலத னியல்பாயின் முத்தி
யென்பதென்மற் றிவைகிற்க விருங்கலாதி யுணர்வாய் மேயபினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கு
மிகுமுலகங் தனிலென்னி விவைவிடுங்கா லுணர்வுள்
கோபுநெறி யிலதாத லறியாமை யெனநீ
சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே.

Page 44
72 பொதுவதிகாரம்
(பதவுரை) மாயை முதல் என வினையின் பான்மை முதல் எனவே மன்னு பனை விதை மரபின் மயங்கும் - மாயை முந்தியதென் அறும் வினைப்பகுதி முக்கியதென்று ஞ் சொல்லுமிடத்து நிலைபெற்ற பனையோ விதையோ முந்திய தென்னும் முறைமைபோல மயங்க நேரும்,-சுத்தற்கு மலம் ஏ யும் நெறி என் கொல்-அன்றியும் முன் சுத்தனபிருந்த ஆன்மாவுக்கு அம் மாயை கன்மங்கள் பொருந்தும் முறை எவ்வாறு -அதன் இயல்பு ஆயின்-அம்மலங்களின் இயற்கையாயின் - முத்தி என்பது என்-(முத்தி அடைந்த பின்னும் அவை வந்து பொருந்து மாதலால்) முத்தி யுண்டென்று சொல்லுவதென்னைஇவை நிற்க-இவை நிற்க,-இரும் கலாதி உணர்வாய் மேயபினர்பெரிய கலை முதலிய தத்துவங்கள் ஆன்மாவுக்கு அறிவைத் தருவதாய்ப் பொருந்தியபின்,-தன் உருவம் விளங்காமை மிகு உலகம் தனில் விளக் கும் என்னில்-ஆன்ம சொரூபம் விளங்காத படி மறைத் து மிக்க பிரபஞ்ச ரூபத்தையே காட்டி நிற்குமென்று சொல்லின் -இவை விடுங்கால் உள் உணர்வ தோயுநெறி இலதாதல்-இ க்கலையாதிகள் நீங்கின கேவலத்தில் ஆன்ம அறிவு விளங்காதிருத்தற்குக் காாணம்,~அறியாமை எனஅறியாமையாம் என்று -நீ சொல்லியது-நீ சொல்லிய அதனையே,- மலம் என்பர் தணிந்துளோர்-ஆணவமலம் என்று சொல்லுவர் அதனை உணர்ந்தோர்.
குறிப்பு-1, மாயை முதலென வினையின். பான்மை முதலெ ன வே...:-மேற்செய்யுளில் 'முன்புரிந்த விருவினையின் றன்மை Հ56Մ [] லெவர்களுக்குக் தனு காண புவனக் தந்திடும்' என்று ஐக்கியவாதி சொன்னதில், இருவினை புரிதற்குச் சரீரம் வேண்டுமாகையால் ஆன் மாவை மாயா சரீரம் முந்திக்கூடியதோ அல்லது கன் மத்திக் கீடாகச் சரீாங் கிடைப்பதால் கன்மம் முந்திக்கூடியதோ என்னும் வின நிகழ்ந்து பனைமுத்தியதோ அதன் விதைமுந்தியதோ என்னும் முடிவுபெருத வழக்கிற்பட்டு மயங்க நேரிடும். பனை விதை மரபு-தாலtச நியாயம் சிலம்-ப?ன. பீசம்-விதை.
2. மலஞ் சுத்தற் கே யுநெறி யென் கொல்:-ஆன்மாக்கள் அநாதி யே சுத்தமாயுள்ளன, மாயாகன் மங்கள் இடையிலே வந்து அவ்வான் மாக்களைப் பொருந்துவன என்பர் ஐக்கியவாதிகள். அவ்வாறயின், அதாதியிலே சுத்தமாயிருக்கும் ஆன்மாவை இடையிலே மாயா கன் மங்கள் வந்து பொருத்து தற்கு எது வில்லை. அன்றியும், இம்மலங்கள் இடையே வந்து ஆன்மாவைப் பொருக்தி மென்பதற்கு ஆதியில் இவ் வான்மாவுக்கு மலமென்பதொன்றுண்டாய் அது காரணமாக வந்து கூடினதென்று சொல்லவேண்டும்.

அவத்தையிலக்கணம் 73
3. அதனியல்பாயின் முத்தியென்பதென்-அப்படி மலம் என்ப தொன்றில்?ல், இம் மாயாகன் மங்கள் இயல்பாக வந்து பொருந்து மென்னில், முத்தியைப் பெற்றிருப்பவரிடத்திலும் மாயாகன்மங்கள் இயல்பாக வந்து பொருந்தவேண்டும். அங்ஙனமாயின் முத்தியென்ப தொன்று இல்லையாய் முடியும்.
4, உள் உணர்வு தோயுநெறி-ஆன்ம அறிவு பொருந்தும் முறை,
பேழிப்பு. அப்படியாயின், மாயை கன்மம் என்னும் இரண்ட னுள், மாயையோ கன்மமோ ஆன்மாவை முந்திப் பொருந்தியது? அன் றியும், முன் சுத்தமாயிருந்த ஆன்மாவுக்கு அம்மாயை கன்மங்கள் வாக் காரணமென்னை? அப்படி வருதல் அவற்றின் இயல்பென்னில், முத்தி யடைந்த பின்னும் வருமெனப்பட்டு முத்தியென்பதொன்று இல்லை யாய் முடியும். இவைகிற்க, கலைமுதலிய தத்துவங்கள் ஆன்மாவைப் பொருந்தியபின் தம்மறிவையே அதற்குக் கொடுத்து ஆன்ம சொரூபம் விளங்காதபடி மறைத்துப் பிரபஞ்சத்தையே காட்டி நிற்குமென்னில், மிக நன்று. கலே முதலிய தத்துவங்கள் நீங்கிய அரியாதீதத்தில் ஆன்ம அறிவு விளங்கா கிருத்தற்கு எதுவென்?ள? அறியாமை என்னில், அதனையே அறிவுடையோர் ஆணவமலம் என்பர். ஆதலால், அவ்விரு மலங்களோடு ஆணவமலமும் உண்டென்பதே துணிபாம்.
இதுவுமதி: 36. அங்கியமா னவையுணர்த்தி யருங்கியமாய் நிறைந்த வறிவறியா மையினனு மருணிலவுங் காலங் தன்னிலவ னேயாவு மாய்கின்ற தொன்மை
தாமுணர்த லானுமுயிர் தானெனவொன் றிலதா மன்னியிடு மலமாயை கன்மங்கண் மாறி
வந்திடுமிங் கிதுவழுவா தாதலின்ை மனத்தால் உன்னரிய திருவருளை யொழியமல முளதென்
அறுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா ಊರ್ವಾಹಟ್ಟಿಹ. (பதவுரை) மலம் - ஆணவமலமானது,- அக்கியமானவை உணர்த்தி-ஆன்மாக்களுக்கு வேரு ய பொய்ப்பிரபஞ்சத்தை மெய்ப் பொருளென அறிவித்துகிற்றலால்,-அருங்கியமாய்நிறைந்த அறிவு அறி யாமையினலும்-அவ்வான்மாக்கள் தமீக்கு வேறின் றிப் பரிபூரணமாய் நிற் கும் அறிவாகிய சிவத்தை அறியாமையிலுைம்,-அருள்நிலவும் காலம்தன் னில் அவனே யாவுமாய் நின்றதொன்மை தாம் உணர்தலானும்-திரு
10 *

Page 45
74 பொதுவதிகாரம்
வருள் பிரகாசமான சுத்த நிலையில் சிவமே எல்லாமாய் நின்ற பழமையை அவை அறிகையாலும்,-உயிர்தான் என ஒன்று இலாத மன்னியிடும்ஆன்மா என ஒருபொருள் இல்லையாக அவ்வான்மா தானே யாய் நிலை பெற்று நிற்கும்-மாயை கன்மங்கள் மாறிவந்திடும்-மாயையும் கன்மமும் சகலத்திற் பற்றுவதும் கேவலத்தில் விடுவதுமாய் ஆகந்தகமாயிருக் கும்,- இங்கு இது வழுவாதி-இந்த ஆணவமலம் கேவலத்திலும் சகலத்தி லும் நீங்காது சக சமாயிருக்கும்,-ஆதலினன் மனத்தால் உன்ன அரிய திருவருளை ஒழிய மலம் உளதென்று உணர்வு அரிதாம்-ஆதலால் மனத் தினலே நினைத்தற்கரிய திருவருளின் சகாயத்தாலன்றி ஆணவமலம்உண் டென்று அறிய முடியாது.--அதன் உண்மை உனக்கு தெரிவு அரிதாம்அத்திருவருளில்லாத உனக்கு அம்மலத்தின் உண்மை அறிதல் அரிதாம்,
குறிப்பு-1, உணர்த்துதல்-உணர்விற்கே துவாதல்,
2. மாயை கன்மங்கள் மாறிவந்திடும்:-ஆணவமலம்போல மாயை யுங் கன்மமும் அநாதி, அவற்றின் காரியங்களே சிருட்டி சங்காாங் களிலே பற்றியும் விட்டும் வருவன. அ+காரியங்கள் தனு காண புவன போகங்களாம்.
பொழிப்பு சகலநிலையில் தனக்கு வேறற கின்று பிரபஞ்சத்தை அறிவித்தருளுந் திருவருளே ஆன்மா அறியாது. சுத்தநிலையிலே சிவமே எல்லாமாய் கிற்கும் முறைமையை அத்திருவருளைக் கொண்டறியும். சகலத்தில் ஆன்மாவோடு சக சமாய்க் கலந்து நின்று திருவரு?ள அறி யாதபடி செய்வது ஆணவமலமாம். மாயை கன்மங்கள் சகலத்திற் சேர்வதும் கேவலத்தில் நீங்குவதுமாயிருக்கும். ஆணவமலம் சகல கேவலங்கள் இரண்டிலும் நீங்காதிருக்கும். ஆதலால், அத்திருவருள் பிரகாசமான சுத்த நிலையிலன்றி ஆணவமலம் உண்டென்பதை அறிய இயலாது,
2. சகலாவத்தை a. சகலாவத்தை நிகழும் முறையும் குக்குமை வாக்கின் தொழிலும்,
31. புதலுமல மொழிக்கற்குக் கலாதிமுதன் மாயை பொருந்தியிடு மரண ருளாற் போதந் தீபஞ் சகலமெலா முடனய வாறு போலுங்
தருமருளை மலமுயிர்தள் சாராமன் மறைக்கும் இசுலிவரு மிவையுணரி னிருள் வெளியாந் தன்மை
யெய்தும்வகை தன்செய்தி யிலங்கு விந்து

அவத்தையிலக்கணம் 75
பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப்
பான்மையினு லொருநாதம் படருந் தானே.
(பதவுரை.) புகலுமலம் ஒழித்தற்கு-மேற்சொல்லிய ஆணவமல
மறைப்பை நீக்குதற்பொருட்டு,-அான் அருளால்-சிவத்தினருளால்,- முதல் மாயை கலாதி பொருந்தியிடும்-சுத்த மாயாகாரியமான வாக் குக்களும் கலையாதி தத்துவங்களும் ஆன்மாவை வந்து பொருந்தும் - தீபம் சகலம் எலாம் உடனயவாறுபோலும் போதம்-தீபமானது அதைச் சேர்ந்த தண்டு தகழி நெய் திரி முதலிய பகுதிகள் எல்லாவற்றுடனுங் கூடிப் பிரகாசித்து எரிந்தாற்போல ஆன்மாவின் அறிவு இவ்வாக்குக் களோடுந் தத்துவங்களோடுங் கூடி விளக்கமுறும்,-தரும் அருளை உயிர் கள் சாராமல் மலம் மறைக்கும்- அவ்வாறு வாக்குக் கலே முதலியவற் முல் அறிவைத் தருகின்ற திருவருளை ஆன்மாக்கள் அறிந்து பொருங் தாதபடி ஆணவமலம் மறைத்து நிற்கும்,-இக லிவரும் இவை உண ரின் இருள் வெளியாம் தன்மை-இப்படி மாறு பட்டுவரும் மலமாயை களின் இயல்பை அறியுமிடத்து இருளும் ஒளியும் போன்ற தன்மை யுடையனவாம்-எய்தும் வகை தன்செய்தி-ஆன்மா அறிவைப் பொருங் தும்முறையும் அம்மாயா தாரியங்களின் செயலும் என்னவெனில்,-- இலங்குவிந்து-மூலாதாரத்தில் விளங்கும் விந்து தத்துவத்திலிருந்து,~ பகர்வு அரிய உணர்வாகி-சொல்லுதற்கரிய ஞான மாத்திரைக்கு ஏது வாகியும்,-ஒளியாய்-பாசfபத்தினுள்ளாகப் பிரகாசமாய் விளங்கியும்,- உள்ளப்பான்மையினுல்-ஆன் மர அறியும் அறிவுக்கீடாக,-ஒரு தாதம் படரும்-ஒப்பற்ற குக்குமை வாக்குத்தோன்றி உந்தித் தானத்திற்குச் செல்லும்,
குறிப்பு -சகலம்-பகுதி.
2. இருள் வெளியாங் தன்மை:-ஆணவமலம் உயிரோடு கலந்து நின்று அதன் அறிவிச்சை செயல்களை மறைக்கும். மாயை தனு காண புவனங்களாய் உயிருக்கு வேரு ய் நின்று அதன் அறிவிச்சை செயல் களை விளக்கும்.
8. விந்து-அபாவிந்து. பாநாதம் எனப்படும் ஞான சத்தியும் பர விந்து எனப்படுங் கிரியாசத்தியும் சுத்த மாயைபைப் பொருந்துதலினுல் முறையே அபாநாதமும் அபரவிந்துவுமுண்டாம். அபாவிந்துவிலிருந்து அக்கரங்கள் தோன்றும். அபாநாதம் தொணிவடிவாயுள்ள அ. அபா விக் து சங்கற்பருபமாயுள்ள தி அக்காம் வன்ன ரூபமாயுள்ளது.
4. உணர்வாகி யொளியாய் ஒருநாதம் படரும்:-காதம்-குக்குமை
வாக்கு, இது மூலாதாரத்தில் விக்அவிலிருந்து தோன்றி உக்தித்

Page 46
76 போதுவதிகாரம்
தானத்திற்குச் செல்லும், மூலாதாரம் துரியாதிதம் எனவும், உக்தித் தானம் துரியம் எனவும்படும்.
இச் சூ க்குமை வாக்கு ஞானத்துக் கேதுவாதலும், பரசரீரத்தினுள் ளாக நாத மாத்திசையாக விளங்குதலுமாகிய இரண்டு இலக்கணங்களை யுடையது. உணர்வு-அறிவு, ஞானம்.
பொழிப்பு. ஆணவமல மறைப்பை சீக்குதற்பொருட்டுத் திரு வருளால் வாக்குக்களும் கலைமுதலிய தத்துவங்களும் ஆன்மாவைப் பொருந்தும், இவற்று ல் ஆன்ம அறிவு விளங்கப்பெறும். இவற்றைக் கூட்டி அறிவைத்தருகின்ற திருவருளை ஆன்மாக்கள் அறிந்து பொருந் தாதபடி ஆணவமலம் மறைக்கும். மல மாயைகளின் இயல்பு இருளும் ஒளியும்போல மாறுபட்ட தன்மையாக விருக்கும்.
இனி, ஆன்ம அறிவு விளங்கும் வகையும் அம்ம்ாயா காரியங்களின் செயலும் -மூலாதாரத்திலே விளங்கும் விக் துவிலிருக்தி சூக்குமை வாக்குத் தோன்றும் அது ஞானமாத்திரைக் கேஆவாகியும் பிரகாச மாயுமிருச்கும்.
b, பைசக்தி மத்திமை வைகரி வாக்குக்களின் தொழில். 38. வந்தடைந்து பின்னமாய் வன்னங்க டோற்றம்
வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர் சிந்தைத்னி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற்
சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுங் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுரு துள்ளுணர்வா யோசை
முழங்கியிடு மத்திமைதான் வைகரியிலுதானன் பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின்
பாலணைய நினைந்தபொருள் பகருந் தானே.
(பதவுரை ) வந்து அடைந்து-அந்தச் குக்குமை வாக்கு உந்தித் தானத்தைச்சென்றடைந்து,-வன் னங்கள் பின்னமாய்தோற்றம் வரும் ஒடுக்கி-அக்கரங்கள் வேறு வேரு கப் பிரிந்து தோன்றும் حال۔ اقبا 600 Nوے முறைமை பொருந்த ஒடுக்கி,-மயில் அண்ட சலம் நேர்-மயி லின் முட்டை தரித்திடும் நீர்போல,-சிந்தைதனில் உணர்வா கும்-இருதயதானத்திற் சிந்தையிலே நிருவிகற்ப உணர்வுக்கு எது வாய் நிற்கும்,-பைசந்தி-அப்பொழுது அது பைசந்தி எனப்படும்,- உயிரில் சேர்ந்து வரும் அவை மருவும் உரு எவையுந் தெரித்து-பின்பு அந்த வாக்கானது பிராணவாயுவோடு கூடி வருகின்ற அக்காங்கள்
பொருந்தியிருக்கும் குக்கும ரூபங்கள் எல்லாவற்றையும் வேறு வே மு

அவத்தையிலக்கணம் 77
கப் பிரித்து,-முக்தியிடும் செவியில் உருது-முற்பட்டுவரும் செவிக்குக் கேளாமல்-உள் உணர்வாய்-தான்மாத்திரம் உணர நிற்கும் சவிகற்ப உணர்வுக்கு ஏதுவாய்,-ஓசை - மெல்லோசையாய்,-முழங்கியிடும் - கண்டத்திலே தொனிக்கும்-மத்திமை-அங்கிலையில் அது மத்திமை எனப்படும்,-வை கரியில்-வைகளி எனப்படும் நிலையில்,-உதானன் பக் தம் உறும் உயிர் அணைந்து வந்தமொழி-உதான வாயுவான அ அகங்காரத் தாற் செலுத்தப்படும் பிராணவாயுவைக் கூடுதலாலே வந்தவாக்கு,--செவி யின் பால் அணைய-தன் செவிக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படிகினைந்த பொருள்-மனத்தின் நினைந்த ஒரு பொருளை,-பகரும்- s சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் சவிகற்ப உணர்வு உண்டாதற்கு ஏதுவாய்ச் சொல்லும்.
குறிப்பு-1, பைசந்தி மத்திமை வை கரி வாக்குக்கள் மூன்றும்
சூக்குமை வாக்கின் விருத்திகளாம். 擊
2. வந்தடைந்து. பைசந்தி:-குக்குமை வாக்கு உக்தித்தானத் தை அடைந்து, அதன் பின் இதயத் தானத் அழிக்குச் செல்லும், இந்த இடத்தில் மயில் முட்டையின் சீர் பஞ்சவன்னங்களையும் சூக்கும ரூப மாக அடக்கியிருப்பதுபோல எழுத்துக்கள் பிரிந்து தோன் முது மிக வுஞ் குக்கும ரூபமாயிருக்கும். இந்நிலையில் அவ்வாக்குப் பைசந்தி எனப் படும்.
எழுத்துக்கள் பிரிந்து தோன்மு து சிங்தையின் கண் நிற்றலும், நிருவிகற்ப உணர்விற்கு ஏதுவாதலுமாகிய இரண்டும், பைசந்தி வாக் கின் இலக்கணங்களாம்.
3. மத்திமை:-குக்கும ரூபமாய் அக்கரங்கள் பிரிந்து தோன் றிச் செவியிற் கேட்கப்படாததாய், சொல்லுவான் தன்னுள்ளே உணரும் சவிகற்ப உணர்விற்கு ஏதுவாய், மெல்லோசையாய்க், கண்டத்தில் விளங்குவது மத்திமை வாக்கு. குக்கும ரூபமாய் அக்கரங்கள் பிரிந்து தோன்றலும், சவிகற்ப உணர்வுக்கேதுவாய் உள்ளே உணரப்படும் ஒசையாயிருத்தலும், இவ்வாக்கின் இலக்கணங்களாம்.
4. உயிரிற் சேர்த்து வருமவை என்றது வைகரியை, 5. முந்தியிடுஞ் செவியிலுரு து-பிறர்செவிக்குக் கேளாமல். 6. வைகரி:-உதானவாயுவினல் உந்தப்பட்டு மத்திமைத் தானத் துச் சூக்கும ரூபமாய்ப் பிரிந்து தோன்றிய அக்கரங்கள், பிராணவாயு வில்ை உந்தப்பட்டெழுந்து, தன் செவிக்கும் பிறர்செவிக்கும் கேட் கப்பட்டு நினைக்தபொருளைச் சொல்லுஞ் சொல்லாய், சொல்வானுக் குங் கேட்பானுக்குஞ் சவி கற்ப உணர்வு உண்டாதற் காரணமாயிருப்பது வைகரி வாக்கு. பிராணவாயுவினுல் உத்தப்பட்டுப் பிறர் செவிக்குக்

Page 47
78 பொதுவதிகாரம்
* கேட்கப்படுவதா யிருத்தலும், சவிகற்ப உணர்வுக் கேதுவாயிருத்தலும்,
இவ்வாக்கின் இலக்கணங்களாம்.
உதான வாயு மத்திமைத்தானத்திலே தொழிற்படும். வைகசித் தானத்திலே பிராணவாயு தொழிற்படும்
7. வைகரி முதலிய மூன்று வாக்குக்களும் அழிந்துபோவன. குக்குமை வாக்கு சுத்தமாயா ரூபமாய் அழிவின்றி நிலை பெற்றிருக்கும். பொழிப்பு. அந்தச் குக்குமைவாக்கு உந்தித்தானத்தை அடைந்து மயில் முட்டையில் சீர்போல அக்கரங்கள் வேறு வேரு கப் பிரிந்து தோன்றும் முறைமை பொருந்த ஒடுக்கிச் சிந்தையிலே நிருவிகற்ப உணர்வுக்கு ஏதுவாய் நிற்கும். அப்பொழுது அஆதி பைசந்தி எனப்படும்.
பின்பு அந்தவாக்கு, உதான வாயுவின் தொழிற்பாட்டால் அக்காங் கள் பிரிந்து தோன்ற, பிறர் செவிக்குக் கேளாமல் உள்ளடங்கிய உச்சரிப்பாயும் மெல்லோசையாயும் கண்டத்திலே தொனிக்கும். அந் நிலையில் அது மத்திமை எனப்படும்.
பின்பு அந்த வாக்கு, மனத்து நினைந்த தொருபொருளைச் சொல் லும் தன் செவிக்கும், கேட்கும் பிறர்செவிக்குங், கேட்குஞ் சொல்லாய், சொல்பவனுக்குங் கேட்பவனுக்கும் சவி கற்ப உணர்வு உண்டா தற்கு ஏதுவாய் நிற்கும். அந்நிலையில் அது வை கரி எனப்படும்.
c. ஆன்ம அறிவு விளங்கும் வகையும் கலை வித்தைகளின் தொழிலும்.
39. இத்தகைமை யிறையருளா லுயிரறியு மறிவுக்
கீடாக வாடாதே யிரிாண்டி னுரைத்த
வித்தைமுத லைவரான் விளங்கு ஞான
மேவியிடு மெனவுரைப்ப ரசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலஞ்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதா வித்தையிடை கின்றறிவை யுயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசக்தி புணர்ந்தே.
(பதவுாை.) இத்தகைமை-இந்த முறையிலே,-இறை அருளால்பரமசிவனது அருளினல்,-உயிர் அறியும் அறிவுக்கு ஈடாக்-ஆன்மா அறியும் அறிவுக்குத் தக்கபடி -வாடாதே ஈரிரண்டின்-தவிாாமல் வரும் நான்கு வாக்குக்களிலுைம்,-உாைத்த வித்தை முதல் ஐவாான்-முன்னே சொல்லிய சுத்தவித்தை முதலிய தத்துவ கர்த்தாக்கள் ஐவராலும்,- விளங்கு ஞானம் மேவியிடும் என உரைப்பர்-விளங்குகின்ற விடய

அவத்தையிலக்கணம் 79
ஞானம் அவ்வான் மர வைப் பொருந்தும் என்று அறிவுடையோர் கூறு வர்,- அசுத்தமாயை வைத்த கலைதான் மூலமலம் சிறிதே நீக்கி மருவும் வதை தெரிவிக்கும்-(அஃதெங்கனமெனின்) அசுத்த மாயை தந்த கலை யானது ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி விடயங்களைப் பொருந்தும்படி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்கிநிற்கும்.--வித்தை-வித்தையா னது,-வாயில்களின் பயனைப் புத்திதா-இந்திரியங்கள் வாயிலாக வரும் விடயங்களைப் புத்தி நிச்சயித்துத் தன் பாற் கொடுக்க,-இடை நின்று-தான் ஆன்மாவுக்கும் புத்திக்கும் இடையேங்ண் று,-பொருந்தி யிடும்வகை-அவ்விடயங்களை ஆன்மா பொருந்தும்படி,-அறிவை உயிர்க் குப் புணரும்-அவ்வான்மாவுக்கு அறிவைக் கூட்டிநிற்கும்,-புனித சத்தி புணர்ந்தே-சிவ சத்தி உடன்கின்றே இவை நிகழ்வனவாம்.
குறிப்பு-1. இத்தகைமை யிறையருளால் வாடாதே யீரிாண் டின்:- குக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்னும் நான்கு வாக்குக் களும் கிரியாசத்தியாற் செலுத்தப்பட்டுச் சுத்த தத்துவங்கள் ஐந்திலு மிருக்கும். அஃதாவது, குக்கு மை சிவதத்துவத்திலும், பைசந்தி சத்தி தத்துவத்திலும், மத்திமை சாதாக்கிய தத்துவத்திலும், வை கரி தன் செவிக்குக் கேட்கப்படும் சூக்தம வை கரி என்றும், தன் செவிக்கும் பிறர் செவிக்குங் கேட்கப்படும் தூலவை கரி என்றும் இருதிறப்பட்டுச் குக்கும வைகரி மகேசுவா தத்துவத்திலும், தூலவை கரி சுத்த வித்தை யிலுமிருக்கும். மூலாதாரம் நாபி இதயம் கண்டம் முகம் என்பன இவற்றிற்கு முறையே தானங்களாம்.
2. உரைத்தவித்தை முதலை வாான் :- இச்சா ஞானக் கிரியைகள் சுத்தவித்தை முதலிய தத்துவ கர்த்தாக்களைச் செலுத்த, தத்துவ கர்த் தாக்கள் சுத்தவித்தை முதலிய சுத்தகத் துவங்களைச் செலுத்தி நிற்பர்.
3. வைத்த கலைதான் மூலமலஞ் சிறிதே நீக்கி. பொருந்தியிடும் வகை புணரும்:-சுத்த தத்துவங்கள் ஐந்தனுள், சத்திதத்துவம் கலையை எழுப்ப, கலை ஆணவ மலத்தைச் சிறிதேநீக்கி, ஆன்மாவின் கிரியா சத் தியை விளக்கி வினைக்கீடாக வரும் விடயபோகங்களைப் பொருந்தும் படி அப்போகங்களிற் செலுத்திகிற்கும். ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்குதலும், விடயபோகங்களிற் செலுத்துதலும், க?லயின் தொழிலாம்.
சுத்த வித்தை வித்தையை எழுப்ப, வித்தை ஆன்மாவுக்கும் புத் திக்குமிடையில் நின்று புத்தியின் வாயிலாக வந்த விடய போகங்களை ஆன்மாப் பொருங் தம்படி அவ்வான்மாவுக்கு அறிவை உதிக்கச் செய் யும். ஆன்மாவின் ஞான சத்தியைச் சிறிதே விளக்கிப் போகங்களிற் செலுத்துதல் வித்தையின் தொழிலாம்.

Page 48
80 பொதுவதிகாரம்
பொழிப்பு. நான்கு வாக்குக்களினலும் சுத் தவித்தை முதலிய தத்துவ கர்த்தாக்கள் ஐவராலும் ஆன்மா அறியும் அறிவுக்குத் தக்க படி அவ்வான் மாவுக்கு விடயஞானம் உண்டாகும். கலாதத்துவம் ஆணவ மலத்தைச் சிறிதேரீக்கி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்கி விட்ய போகங்களிற் செலுத்திநிற்கும். வித்தை ஆன்மாவின் ஞான சத்தியை விளக்கி அப்போகங்களிற் செலுத்தி நிற்கும்.
d. அசாகம் நியதி காலம் என்னுக் தத்துவங்களின் தொழில்
40 பேசரிய வராகந்தங் கன்மத்துக் கீடாப்
பெற்ற தனி லாசைதனப் பெருகுவிக்கு கியதி தேசமிகு மரசர்தரு மாணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்தி போல நேசமுறு தங்கன்ம நிச்சயித்து கிறுத்து
நிகழ்காலங் கழிகால மெதிர்கால மென்றே ஒசைதர வருங்கால மெல்லைபலம் புதுமை
யுறுவிக்கு மிறைசத்தி யுடனுய் கின்றே.
(பதவுரை) பேச அரிய அராகம்-சொல்லுதற்கரிய அசாகதத் துவமானது,- தம் கன் மத்துக்கு ஈடாப் பெற்றதனில் ஆசை த?னப் பெருகுவிக்கும்-ஆன்மாக்கள் தங்களுடைய கன் மத்துக் கீடாகப் பெற்ற போகங்களிலே இச்சையை மிகுவிக்கும்,-நியதி-நியதியானது,-தேச மிகும் அரசர்தரும் ஆணை-தேசங்களை மிகுதியாகவுடைய அாசாாற் கற்பிக்கப்பட்ட ஆணையானது,-செய்தி செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்திபோல-யாதொரு செய்கை செய்தவரை அச்செய்கையின் பயனை அனுபவிக்கச்செய்யும் முறைமைபோல,-தேசம் உறும் தம் கன் மம் நிச்சயித்து நிறுத்திம்-ஆன்மாக்கள் முன்னே விருப்பமுற்றுச் செய்த அவரவர் கன் மங்களை அவரவர் அனுபவிக்கும்படி நிச்சயம் பண்ணி நிறுத்தும்,--கழிகாலம் நிகழ்காலம் எதிர்காலமென்று ஒசை தா வரும் காலம்-இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எனச் சொல் லப்பட்டுவருங் காலதத்துவமானது -எல்லேபலம் புதுமை உறுவிக்கும்இறந்தகாலத் தெல்லையினையும் நிகழ்காலத்துப் பலத்தினையும் எதிர் காலத்துப் புதுமையினையும் வரையறை செய்துகிற்கும்-இறை சத்தி உடனய் நின்றே-சிவ சத்தி கூடகின்றே இவை நிகழும்.
குறிப்பு: 1. அாாகக் தங் கன்மத்துக்கீடாப் பெற்ற தனிலாசை னைப் பெருகுவிக்கும்:-வித்தையின் வாயிலாக ன்மா அறிந் ፰ ததை í % !,” Eዳ

அவத்தையிலக்கணம் 81
போகத்தில் அாாகம் இச்சையை மிகுவிக்கும். இச்சாசத்தி ஈசுர தத்து வத்தை எழுப்ப, ஈசுர தத்துவம் அராகத்தை எழுப்ப, அாாகம் ஆன்மா வுக்கு இச்சையை எழுப்பும், அாாக தத்துவம் வேண்டியதில்லை, விட யமே ஆன்மாவுக்கு இச்சையை எழுப்புமெனின், விடயங்களை உள்ளபடி கண்டறிந்தாலும் விருத்தர் அவற்றில் ஆசையற்றிருக்கையாலே, விட யம் ஆசையை எழுப்பமாட்டாது. ஆகையால் அாாகதத்துவம் வேண்டப்
படும்.
2. நியதி தேசமிகு மாசர். புதுமை யுறுவிக்கும்:-கிரியா சத்தி சத்தி தத்துவத்தை எழுப்ப, சத்தி தத்துவம் காலத்தையும் நிபதி யையும் பிரேரிக்க, காலம் ஆன்மாவிற்குக் கன்மத்தைக் கூட்டிகிற்கும், கிபதி கன்மத்தை வரைந்து அதன் பயனை ஆன்மா தப்பாது அனுபவிக் கச்செய்யும். அஃதாவது, ஒருவர் செய்த கன் மத்தின் பயன் வேருெர ரு வரை அடையாமலும், அவரவர்செய்த கன்மத்தின் பயன் அவாவரை விட்டு ரீங்காமலும் ஏருமலும் குறையாமலும் பொருந்தச்செய்தல்ாம். அாசர் ஆணையில்லையேல் ஒருவன் செய்த போகத்தைப் பெல வானுெரு வன் அனுபவித்தல்கூடும். அதுபோல, நியதியில்லையேல் ஒருவன் செய்த கன்மத்தை வேருெருவன் அனுபவித்தல் கூடும். ஆதலால் நியதி வேண்டியதாயிற்று.
காலம் சுகதக்க போகங்கள் அனுபவிக்கவேண்டிய காலவரை யறையைச் செய்துகொண்டிருக்கும், கழிகால எல்லே-அனுபவித்துத் தொலைந்த விடயபோகம், எல்லை-அறுதி, முடிவு. நிகழ்காலப்பலம்இப்பொழுது அனுபவிக்கப்படும் விடயபோகம். பலம்-பலன், வினைப் பேறு. எதிர்காலப்பு தமை-இனிமேல் அனுபவிக்கப்படும் விடயபோகம், புதுமை-புதியன. ܫ
பொழிப்பு அாாகம் வினைக்கேற்ப வரும் போகங்களில் இச்  ைசபை மிகுவிக்கும். கிபதி தத்துவம் அவரவர் செய்த சன்மங்களை அவரவரே அனுபவிக்கும்படி நிச்சயஞ் செய்து நிறுத்தும். அதன்பின் காலமானது உயிர்கள் போசங்களை நுகரும்பொழுது இறந்தகாலம் நிகழ் காலம் எதிர்காலம் என முத்திறப்பட்டுநின்று இறந்த காலத்து 6r v?evઢou யும் நிகழ்காலத் துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும் வரை யறை செய்து நிற்கும்.
e, புருடதத்துவமும் பிரகிருதியும்.
41. ஐவகையா லுறுபயன்க அணுகாவருங் கால
மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்
11

Page 49
怒2 பொதுவதிகாரம்
மெய்வகைய கலாசுத்தி தனினிதற்குஞ் சுக்தி
மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்புஞ்
செய்வசையின் ருெடர்ச்சியிங்குத் தோன்றுவிக்குங் குண சேர்வுபுரி பிரகிருதி கிரிகுணமா மவைதாம் (த்தின்
இவ்வகையாற் சாத்துவிக ராசததா மதமா
யியம்புவர்களொன்றிரண்டுகுணமேற்கையுடைத்கே.
(பதவுாை.) ஐவகையால் உறுபயன்கள் நுகர வரும் காலம் அது புருடதத்துவம் என்று அறிந்தோர் அறைந்திவெர்-கலை வித்தை அாாகம் நியதி காலம் என்னும் ஐந்தின் உபகாரத்தால் தன்னிடத்து வந்து பொருத்துகின்ற வினைப்போ சங்களை ஆன்மா அனுபவிக்கக் கருதும் அவதாத்திலே அது புருடதத்துவமாம் என்று அறிந்தோர் சொல்வார் கள்,-மெய்வகைய கலாசுத்திதனில் இதற்கும் சுத்தி மேவியிடும் வகை தானும் விரும்பிய நூல் விளம்பும்-சரீரத்தில் ஐவகையான கலாசோதனை செய்யுமிடத்து இந்தப் புருட தத்துவத்திற்குஞ் சுத்திசெய்யும் முறை மையினை விரும்பப்பட்ட ஆதமங்கள் சொல்லும்,-செய்வகையின் தொடர்ச்சி இங்குத் தோற்று விக்கும் குனத்தின் சேர்வுபுரி பிரகிருதி கிரிகுணமாம்-முன் செய்த நல்வினை தீவினையின் பயனுய் வரும் இன் பக்தன் டங்களை இப்பொழுது உண்டாக்குங் குணங்களின் சமூகமாகிய பிரகிருதியானது மூன்று குணமாம்,-அவைதாம்-அந்த மூன்று குணங் சளும்,-இவ்வகையால்-இச்செயல்வகையால்-சாத்து விக · 9Um dFዳ தாமதமாய் இயம்புவர்கள்-சாத்துவிககுணம் இசாசசகுணம் தாமதகுணம் என்று சொல்லுவார்கள்-ஒன்று இரண்டுகுணம் ஏற்கை உடைத்துஅவற்றுள் ஒவ்வொன்றும் இவ்விரண்டு குணங்களைப் பொருந்தும் இயல்பினை உடைய தாம்.
குறிப்பு -1 ஐவகையாலுறுபயன்கணு தாவருங் காலமது புருட தக்அவம்-ஆன்மா கலை முதலான ஐக்அ தத்துவங்களினலும் கட்டப் பட்டுக் கன்ம பலன்களைப் புசிப்பதற்கு வல்லமையுள்ளதாயிருக்கு மவ தாத்தில் புருடன் என்றும் பஞ்சகஞ்சுகன் என்றும் புருடதத்துவம் என்றும் பெயர்பெறும், பும்ஸ்த்துவமலம் சேர்ந்தமையாற் புருடதத் அவம் உண்டாயிற்று. க?ல முதலிய ஐந்து தத்து வங்களின் சேர்க்கையே (சமூகம்) பும்ஸ்த்துவமலம் எனப்படும். கலாதி பந்தம் வருவதற்குமுன் பும்ஸ்த்துவமில்லையாதலால், சகலருக்கே பும்ஸ்த்துவமுண்டாம்.
2. மெய் வகைய கலாசுத்திதனி னிதர்குஞ் சத்திமேவியிடும்:- ஆசாரியர் தீக்கைசெய்யும்பொழுது கிவிர்த்தி முதலிய கலைகள் ஐந்தினை யும் சீடனது சரீரத்திலே ஐவகைப்படுத்திக் கலாசோதனை செய்வா

அவத்தையிலக்கணம் 83.
ாாகையால், ' மெய்வகைய கலாசுத்தி’ என்ருர், சீடனது சரீரம் முழந்தாள் முதற் பாதம் வரையில்கிவிர்த்தி கலைக்கு எல்லையாகவும், நாபி முதல் முழந்தாள் வரையில் பிரதிட்டாக லேக்கு எல்லையாகவும், இருதயம் முதல் க்ாபி வரையில் வித்தியாக%லக்கு எல்லையாகவும், புருவம்முதல் இருதயம் வரையில் சாந்தி கலைக்கு எல்லையாகவும், சிகைமுதல் புருவம் வரையில் சாந்தியதீதகலைக்கு எல்லையாகவும் வகுக்கப்பட்டுக் கலா சோதனை செய்யப்படும். அப்பொழுது மற்றைத் தத்துவங்களுடன் இப் புருடதத்துவத்திற்கும் சுத்தி செய்யப்படும். அதனல் இப் புருடதத்துவ மும் மற்றைத் தத்து வங்களோடு சேர்த்து ஒன்முக எண்ணப்பட்டது. ஆயினும் இது ஒரு தனித்தத்துவமன்று.
நிவிர்த்திகலையி லடங்கிய தத்துவம் முதலியன:- (க) தத்துவம்-பிருதிவி. (உ) புவனங்கள்-காலாக்கினிருத்திர புவனம் முதல் பத்திரகாளி
புவனம் வரையில் 108 (B) வன்னம்-க்ஷ காாம். (ச) பதங்கள்-ஒங்காரமுதல் பவபவ பதம் வரையில் 28. (டு) மத்திரங்கள்-சத்தியோசாதம், இருதயம் 2. (சு) தெய்வம்-பிாமா. பிரதிட்டாகலையி லடங்கிய தத்துவங்கள் முதலியன:- (க) தத்துவங்கள்-அப்பு தத்துவம் முதல் பிரகிருதி தத்துவம்
வரையிலுள்ள ஆன்ம தத்துவங்கள் 28, (உ) புவனங்கள்-அமரேசபுவனம் முதல் சீகண்ட புவனம்
வரையில் 56. (5) வன்னங்கள்-ஹகாாமுதல் டகாரம் வரையில் 23. (+) பதங்கள்-சர்வ ச்ர்வ என்னும் பதம்முதல் வ்யாபின் என்னும்
பதம் வரையில் 21. (டு) மந்திரங்கள்-வாமதேவ மந்திரம், சிரோமந்திரம் 2. (சு) தெய்வம்-விஷ்ணு. வித்தியா கலையி லடங்கிய தத்துவங்கள் முதலியன:- (*) தத் துவங்கள்-புருட தத்துவம் முதல் மாயா தத்துவம் வரை
யில் வித்தியா தத்துவங்கள் 7. (உ) புவனங்கள்-வாமபுவனம் முதல் அங்குட்டமாத்திா புவனம்
வரையில் 27,
(உ) வன்னங்கள்-ஞ காபமுதல் வகாரம் வரையில் 7,

Page 50
84 போதுவதிகாரம்
(ச) பதங்கள்-வியோகின் பதம் முதல் ஒங் தாரம் வரையில் 7. (டு) மந்திரங்கள்-அகோரம், சிகை, 2. (3) தெய்வம்-உருத்திரன். சாந்திகலையி லடங்கிய தத்துவங்கள் முதலியன:- (*) தத்துவங்கள்-சுத்தவித்தை, ஈசுவரம், சாதாக்கியம், 3. (உ) புவனங்கள்-வாமபுவனம் முதல் சதாசிவ புவனம் வரையில் 18. (B) வன்னங்கள்-க்கத்ாாம் க்க காரம் ககாரம் 8. (ச) பதங்கள்-தியாநாகார பதம்முதல் வியோம வியாபி பதம்
வரையில் 11. (டு) மந்திரங்கள்-தற்புருடம், கவசம், 2. (+) தெய்வம்-மகேசுவரன். சாந்தியதீதகலையி லடங்கிய தத்துவங்கள் முதலியன:- (க) தத்துவங்கள்-சத்தி, சிவம், 2. (உ) புவனங்கள்-கி விர்த்திபுவனம் முதல் அகாசிரித புவனம் வரை
யில் 15, (B) வன்னங்கள்- அஹ முதலாக 3 வரையில் 16, (ச) பதம்-ஒங்காாம். (டு) மந்திரங்கள்-ஈசாநமந்திரம், அஸ்திரமந்திரம், சிவமந்திரம் 3. (*) தெய்வம்-சதாசிவம். 3. செய்வகையின்ருெ டர்ச்சியிங்குத் தோன்றுவிச்குங் குணத் தின் சேர்வுபுரி பிரகிருதி-பிரகிருதி அவ்வியத்தகுண வடிவாயுள்ளது; அஃதாவது, வளையல் கடுக்கன் முதலிய பணிகளின் வடிவு சத்தி ரூப மாய்ப் பொன்னில் அடங்கியிருக்கிறதுபோல, முக்குணங்களும் விளங்" காது அடங்கியிருக்கும் சமநிலை. இப் பிரகிருதி வித்தியா தத்தி வங்களுள் ஒன்ரு ய் மாயை எனப்படும். இது பஞ்சசஞ்சுகனை புருடனுக்குப் போக்கியமான புத்தி அகங்காாம் முதலிய தத்திவங்கள் தோன்று தற்கு ஆதாரமான குணதத்துவத்திற்கு உபாதான காரணமாயிருக்கும். இதற்கு வேறுதொழில் இல்?ல. ' செய்வகையின் ருெ டர்ச்சி' என்பதற்குப் புருடனுக்குப் போக்கியமான புத்தி முதலிய கருவிகள் தோன்று தற்கு என்று பொருளுரைப்பினுமாம். சேர்வு-திாட்சி, கூட்டம். புரி-கட்டு,
4. ஒன்றிரண்டு குண மேற்கையுடைத்து-பார். செய். 42.
பொழிப்பு. கலை முதலிய ஐந்து தத்துவங்களினுற் பந்திக்கப் பட்டுப் போகங்களில் உன் முகமாய் ஆன்மாகிற்கும்பொழுது, அவ் வான்மா புருடதத்துவம் எனப்பெயர்பெறும். கல:சுத்தி செய்யுமிடத்து, இப் புருடதத்துவத்தற்குஞ் சுத்தி செய்யப்படும்

அவத்தையிலக்கணம் 85
பிரகிருதி, சாத்து விகம், இராசதம், தாமதம் என மூன்று குணங்க ளாகப் பிரியும். அந்த மூன்று குணங்களும் தனித்தனி வேறும் இரண்டு குணங்களைப் பொருந்தும்.
f. முக்குணங்களின் தொழிலும் புத்தியின் தொழிலும்,
42. அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா விருதி
யடர்ச்சிமிகுங் கெளரவம கியமமிவை யடைவே நிலவியிடு மும்மூன்று முயிரொன்றிற் கலந்தே
கிற்குமிவை நிறைபுலனின் பயனெவையுங் கவருங் குலவிவரு போகங்கொ விடமா மாமுக்
குறைவிலொளி யாமலகில் புலனிடத்திலொருமை பலவகைபு முடையதாய்ப் பயனருளாற் புந்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குக் தானே.
(பதவுரை) அலகு இல் குணம்-குணங்கள் எண்ணில்லாதன - பிரகாசம் லகுதை-பிரகாசமும் லகுதையும்,-வியாவிருதி அடர்ச்சிவியா விருதியும் அடர்ச்சியும்,-மிதம் கெளரவம் அநியமம்-மிக்க கெளர வமும் அகியமமும்-இவை-ஆகிய இவைகள் -அடைவே நிலவியிடும்முறையே சாத்து விக இராசத தாமத குணங்களைப் பொருந்திநிற்கும்,- மும்மூன்றும் உயிர் ஒன்றிற் கலந்தே நிற்கும்-இவை ஒன்பது குணங் களும் ஒவ்வொரு உயிரிலும் கூடிநிற்கும்,-இவை-இம்முக்குணங்களும் (எதிர் நிானிறையாக)-ங்றைபுலனின் பயன் எவையும் கலரும்-நிறைந்த இந்திரியங்களால் வரும் விடயங்கள் எல்லாவற்றிலும் ஆசையை உண் டர்க்கும்,--குல விவரு போகிம் கொள் இடமாம்-கொண்டாடப்பட்டு வரும் போகங்களைப் பற்றச்செய்யும் --மாமுக்குறைவில் ஒளியாம்ஒரு நாலும் நீங்காத பூசணமான பிரகாசமாயிருக்கும்,-புக்தி-புத்தியா னது -அலகு இல் புலனிடத்தில் ஒருமை பலவகையும் உடையதாய்எண்ணில்லாத விடயங்களில் ஒற்றுமை அநேக விதங்களையும் உடைய தாய்,-பசன் அருளால்-பரமசிவனது அனுக்கிரகத்தாலே-பஞ்சாசத் பாவகமும் பண்ணுவிக்குக் தானே-ஐம்பது பாவங்களையுஞ் செய்து நிற்கும்.
குறிப்பு 1. அலகில் குணம் பிரகாசம் லகுதை வியா விருதி யடர்ச்சி மிகுங் கெளரவமநியம மிவையடைவே நிலவியிடும்:-முக்குணங்களும் ஒத்து ஒரு காலத்திலும் விளங்குவதில்லை. ஒரு குணம் மற்றைக்குணங் கள் இரண்டையும் அடக்கித் தான் மேலிட்டு நிற்கும். அவ்வாறு நிற் கும்பொழுது அதில் இரண்டு குணந்தோன்றிப் பிரதான குணத்துடனே

Page 51
86 போதுவதிகாரம்
கூட மூன்று குணமாம். இப்படியே மூன்று குணமும் ஒன்பது குண toffs.
அவையாவன : -சாத்துவிகம், இராசத தாமத குணங்களை அடக் கித் தான் மேலிட்டிருக்கும்பொழுது பிரகாசம் என்றும், இலகுதை என்றும் இரண்டுகுணங்கள் தோன்றும். பிரகாசம்-ஞானம்; இலகுதைமனவாக்குக் காயங்களின் பிரவிர்த்தியின் மெத்தெனவு.
இராசதம், சாத்து விக தாமதங்களை அடக்கித் தான் மேலிட்டிருக் கும்பொழுது வியா விருதியும் அடர்ச்சியும் என்று இரண்டு குணங்கள் தோன்றும், வியாவிருதி-சலனம், அசைவு; அடர்ச்சி-குரூா உரை, சிந்தனை செயல்கள்.
தாமதம், சாத்துவிக இராசதங்களை அடக்கித் தான் மேலிட்டிருக் கும்பொழுது, கெளரவமும் அநியமமும் என்று இரண்டு குணங்கள் தோன்றும். கெளரவம்-பெருமை; அநியமம்-தகாத காரியத்தைச் செய்ய வேண்டுமென்னுஞ் சங்கற்பம்.
இங்கினம் ஆறு குணங்களும் தோன்றிப் பிரதான குணங்களுடனே கூடி ஒன்பது குணங்களாம். இக்குணங்கள் ஒன்பதும் புத்திதத்துவத் அடனே கூடி ஆன்மா விடயங்களை அறிவதற்கு உபகாரஞ் செய்து நிற்பனவாம்.
முக்குணங்களுக்கும் மேற்சொல்லிய விருத்திகளன்றி வேறு விருத்திகளுமுண்டு. அவற்றுள் சாத்து விசகுண விருத்திகள் பதினு று, இர சசகுண விருத்திகள் ஒன்பது, தாமத குண விருத்திகள் ஒன் பதி,
சாத்துவிக குண விருத்திகள் பதினறு: (1) தைரியம் (அசையாது நிற்றல்) (2) மனம் உறுதியாய்கிற்றல் (3) சாமர்த்தியம் (4) மென்மை (5) நொய்ம்மை (6) மகிழ்ச்சி (7) நேர்மை (8) சுத்தி (9) புண்ணிய முயற்சி (10) பொறுமை (11) கிரகித்ததை மறவாதிருக்தல் (12) போது மென்றமைந்த நன்மனமுடைமை (18) முத்திபெற வேண்டுமென்னும் மேலான இச்சை (14) புறக்கரணங்களை அடக்குதல் (15) அகக்காணங் களை அடக்குதல் (16) பெருங்கருணை என்பன. (பெளவு. 480).
இராசதகுண் விருத்திகள் ஒன்பது:-(1) யான் எனது என்னும் அபிமானம் (2) வீரத்தன்மை (3) கொடுமை (4) பெருமுயற்சி (5) வஞ் ச?ன (6) திடமுடைமை (7) இசக்கமின்மை (8) போகமுடைமை (9) இடம்பமுடைமை என்பன. (பெளவு, 431),
தாமதகுண விருத்திகள் ஒன்பது:-(1) பிரியமின்மை (2) சோம் பல் (3) உலோபமுடைமை (4) கோட்சொல்லல் (5) தன்னைப் பெரிதாக வெண்ணல் (6) அதிக நித்திரை (7) கர்வத்தால் வருஞ் சோம்பல் (8) கேடுசெய்தல் (9) மூடத்தன்மை (பெளவு. 432).

அவத்தையிலக்கணம் 87
முன்சொல்லிய ஒன்பது குணங்களும் இம் முப்பத்தி நான்கு விகற் பங்களுள் அடங்கும். இங்ஙனம் மூன்று குணங்களும் ஒன்பதாகவும், முப்பத்து நான் காகவும், இன்னும் பலவாகவும் பெருகுதலின் ‘அலகில் குணம்” ଗ ନିଅାଁ ଓy?f. •
2. மும்மூன்றும் உயிரொன் றிற் கலந்தேகிற்கும்-இ க்குணங்கள் ஒன்பதும் குக்கும தேக வழியாக ஆன்மாவினிடத்தில் வியாபித்திருக்கும். 3. நிறைபுலனின் பயனெவையுங் கவருங், குலவி வரு போகங் கொளிடமா மாரு க் குறைவிலொளியாம்-தாமோ குணம் விடயபோகங் களில் ஆசைபை உண்டாக்கும். இராசதகுணம் விடயபோகங்களைப் பற்றச்செய்யும், சாத்து விக குணம் அப்போகங்களை அறியச்செய்யும். இவை முக்குணங்களின் தொழிலாம்.
4. அலகில் புலனிடத்திலொருமை பலவகையுமுடையதாய்ப் பாணருளாற் புத்தி பஞ்சா சற் பாவகமும் பண்ணுவிக்கும்:-முக்குண சொரூபமாயிருந்து இந்திரியங்கள் வாயிலாக வரும் விடயங்களைப் பகுத் துணர்தலும் நிச்சயித்தலும் புத்தியின் தொழில்களாம். புத்தி விடயங் களிற் பிரதிபிம்ப ரூபமாகப் பதிந்து போக்கியமாகின்றமையால், அல கில் புலனிடத்தில் ஒருமை பலவகையு முடையதாய்” என் முர்.
பின்னும் இந்தப்புத்தி தன் மாதி எட்டுவிதப் பாவங்களையுடைய தாயும், தன் மாதி பாவங்களிலுண்டான சித்தி முதலான ஐம்பது பிாத் திபயங்களோடு கூடினதாயுமிருக்கும்.
எட்டுவிதப்பாவங்கள்:-தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரி யம், அதர்மம், அஞ்ஞானம், அவைசாக்கியம், அநைசுவரியம் என்பன. அவற்றுள், தருமம் ஞானம் வைசாக்கியம் ஐசுவரியம் என்னும் நான்கும் சாத்துவிக பாவங்கள். அவை பாக்கியம் ஒன்றும் இாசதபாவம். அதர் வம், அஞ்ஞானம், அநைசுவரியம் என்னும் மூன்றும் தாமச பாவங்கள் இவை புத்தியில் வாசனுரூபமாயிருக்கும். இவை ஆன்மக் குறியைப் பாவிக்கின்றமையால் பாவங்களாகும். பாவம்.குணம்
தன் மாதியிலுண்-ான பிரச்தியயங்கள்:- தருமம் முதலியன மிகுந்து துலருபமாய் அனுபவிக்கப்படும் நிலையை அடையும்பொழுது பிாத்திய பங்களாகும். ஆன்மாவுக்கு அறிவை வருவிக்கின்றமையால் பிாத்தியயங்கள் எனப்படும். பிரத்தியயம் -அறிவு அது சித்தி துஷ்டி அசத்தி விபர்யயம் என நான்குவதை, அவற்றுள் சித் கியாவது புருடன் பிரகிருதி முதலியவைகளை அறிவிக்கும் புத் தியாகும். அஷ்டியாவது தான் பயன்பெரு திருக்கையிலும் பெற்றதாக ஆன்மாவிற்குத் தோன் றும் புத்தியாகும். அசத்தியாவது அகக் காண புறக்காணங்கள் இல்லா விடில் விஷயமிருந்தும் அறிய இயலாத புத்தி. விபர்யயமாவது அற்பு

Page 52
88 பொதுவதிகாரம்
மாகக் தோன்றும் பொதுமைகொண்டு ஒன்றை வேறென்முக அறியும் விபரீத புத்தி. சித்தி-அறிவு, துஷ்டி-மகிழ்வு, அசத்தி வலியின்மை, விபர்யயம். விட ரீதம், சித்தி எட்டு, த ஷ்டி ஒன்பது, அசத்தி இரு பத் தெட்டு, விபர்யயம் ஐந்து ஆகப்பிரத்தியயம் ஐம்பிது. இந்த ஐம்பதை யுமே “பஞ்சாசம் பா வசம்’ என் முர், பஞ்சாசத்-ஐம்பது.
பொழிப்பு. முக்குணங்களுட் சாத்து விகமானது பிரகாசம் இல குதை என்னும் இரண்டுகுணங்களையும், இராசதமானது வியாவிருதி அடர்ச்சி என்னும் இரண்டு குணங்களையும், தாமதமானது கெளரவம் அநியயம் என்னும் இரண்டுகுணங்களையும் உடையனவாம். இந்த மூவகை ஒன்பது குணங்சளும் உயிர் ஒவ்வொன்றிலும் பொருந்தியிருக்கும். இக் குணங்களின் தொழில் : தமோகுணம் விடயபோகங்களில் இச்சையை உண்டாக்கும். இராசதகுணம் விடயபோகங்க?ளப் பற்றச் செய்யும் சாத்த விசகுணம் அப்போசங்களை அறியச் செய்யும்.
புத்தி தத்துவமானது முக்குண சொரூபமாயிருந்து இந்திரியங்கள் வாயிலாக வரும் விடயங்களைப் பகுத்துணர்ந்து நிச்சயிக்கும். அன்றி யும், ஐம்பது பாவங்களை யுஞ் செய்திநிற்கும்.
g. அகங்காாம் மனம் சித்தம் என்னுந் தத் துவங்களின் தொழில்,
43. ஆனதனு வதனிலுறு மகிலனையு மியக்கி
யாங்கார நீங்காத வகங்தைக்கு வித்தா யான லது பிறரொருவ ரெனேயொப்பார் புவியி
வில்லையெனு மியல்பினதா பிந்திரியம் புலன்கள் தாநகருமளவிலதின் முந்தியுறு மிச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து மானதமானது நிற்குஞ் சிந்தைகினை வையம்
வந்து தரு மனமொழிய வகுப்பொ னதே.
(பதவுரை) ஆங்காரம்-அகங்கார தத்துவமான அதி,-ஆனதனு அதனில் உறும் அகிலனையும் இயக்கி-வினைக்கீடாக உண்டான உடம் பில்ே பொருந்தியிருக்கும் பிராணுதி வாயுக்களையும் இயங்கச்செய்அநீங்சாத அசந்தைக்கு வித்தாய்-விட்டு நீங்காத நான் என்னும் செருக் குக்கு மூலமாய், -எனை ஒப்பார் புவியில் யான் அலது பிறர் ஒருவர் இல்லை எனும் இயல்பினதாய்-என்னை ஒப்பார் பூமியின் கண் யானே யல்லது பிறர் ஒருவருமில்லை என்னும் இயல்பினையுடையதாய்,-இக் திரியம் புலன்கள் தாம் நுகரும் அளவில்-இந்திரியங்கள் விடயங்களை

அவத்தையிலக்கணம் 89
நுகரும்பொழுது,- அதில் முந்தி உறும்-அவ்விடயங்களிலே முற்பட்டுப் பொருந்தும்,-மானதமானது-மனதானது,--இச்சைதான் உருவாய்இச்சைதானே தனக்கு வடிவாய்,-சங்கற்ப சதா கதியும் தந்து நிற்கும்ஒன்றைச் சங்கற்பித்த%லயும் ஓயாத சலனத்தையுஞ் செய்யும்,-சிங்தை நினைவு-சித்தம் நினைவு மாத்திரமாய் நிற்கும்,-ஐயம் வந்து தருமனம் ஒழிய வகுப்ப ஒணுதே-சக்தேகத்தை உண்டாக்குகின்ற மனத்தை யொழிய அதனை வேருக வகுத்துக் கூறவொண்ணு து.
குறிப்பு. 1. ஆனதனு வதனிலுறும் அகிலனை யு மியக்கி: - அகங் கார தத்துவம் சரீரத்துக்குள்ளிருக்கும் பிரான தி பஞ்ச வாயுக்களையும் தத்தம் தொழில்களிற் பிரவர்த்திக்கச் செய்யும். வாயு ஒன்முயிருந் தாலும் வியாபார பேதத்தால் ஐந்தெனப்படும். இருதய தானத்திலிருப் பது பிராணவாயு. குதத்தானத்திலிருப்பது அபாணவாயு காபித் தானத்திலிருப்பது சமானவாயு. சரீரமுழுவதுமிருப்பது வியானவாயு, கண்டத்தானத்திலிருப்பது உதானவாயு பிராணவாயு சfாத் அக்குள் ளிருந்து இடைகலை பிங்க?ல நாடிகள் வழியாகக் கபாலத்தளவுஞ் சென்று நாசியிற் பன்னிரண்டங்குலம் புறப்பட்டு ந1லங்குலம் வெளியே போய் எட்டங்குலம் உள்ளே அடங்கும்; விடயங்களை விசாரிக்கும்; புத்தியைப் பிாேரிக்கும்; பலத்தைச் செய்யும். இவை பிராணவாயுவின் தொழில்களாம். மலசலங்களைக் கீழே தள்ளுதல் துபான வாயுவின் தொழிலாம். அன்ன பானுதிகளின் சாரத்தைச் சரீரத்தில் எங்குஞ் சம மாக நிரப்புதல் சமான வாயுவின் தொழிலாம், அன்னபாஞதிகளை ஏற் றமுங் குறைவுமாகச் செய்து வியாதியை உண்டாக்குதல், தேகத்தை இளைக்கச்செய்தல் வியான வாயுவின் தொழிலாம். புருடனுக்குப் பேச்சு உண்டாகும்படி தேகத்திற்குள்ளிருக்கும் ஒசையை வாக்கிந்திரி பத்தோடு கூட்டி அக்சாரூபமாகச் செய்தல் உதான வாயுவின் தொழிலாம். இங் வனம் பஞ்சவாயுக்சளுக் தத்தம் தொழில்களைச் செய்யும்படி இயக்கு வது அகங்காா தத்துவமாம். பஞ்சவாயுக்களையும் இயக்குத்தொழில் சீவனம் என்று சொல்லப்படும்,
2. நீங்காத அகச்தைக்கு வித்தாய். இயல்பினதாய்-அகங் காரம் இப்பூமியில் எனக்குச் சமானமானவர் ஒருவருமில்லை என அகக்தைப் படுவதற்குக் காரணமாயிருக்கும். அவ்வகங்தை ஆன்மா வோடு வேற்றுமையின்றி முத்தி வரையும் நிற்றலால் ரீவ் தாத வகந்தை' என்ருர். இந்திரியங்கள் வாயிலாகவந்த விடயங்களிலொன்றைப் புத்தி நிச்சயிக்கு மிடத்து, அகங்காரம் நான் அறிந்தேனென்று அவ்விடயத் தைத் தொடர்: அபிமானிக்கும். இந்த அபிமானத்தொழில் கர்வம்
1.

Page 53
90 பொதுவதிகாரம்
என்ற சொல்லப்படும். இங்ஙனம் அ4ங்காரர்தின் தொழில்கள் சீவனம் கர்வம் என இரண்டாம்.
3. இச்சைதானுருவாய்ச் சங்கற்ப சதாசதியுத் தந்து மானத மனே ஆ நிற்கு :- னம் இச்சை வடிவாயுள்ளது. அது, புத்தி அசங்கார தி க்திவிங்களைப் போலன்றி ஆன்ம ஞானத்துக்கும் விடயஞானத்துக் கும் எது வாயிருக்கும். புத்தியின்தொழில் அறிவாயும், அகங்காரத்தின் தொழில் செய்கையாயுமிருக்கும். மனத்தின் தொழில் உள்ளே சங்கற் பஞ் செய்தலும் புறத்தே இந்திரியங்களை அதிட்டித்தலுமாம். சங்கற்பம்கீனைவு. விருப்பம். இந்திரியங்களை அதிட்டித்தல்-ஞானேந்திரிய கன் மேந்திரியங்கள் பத்துக்கும் சத்தாதி விடயங்களிலே பிர விருத்தியைச் செய்தல்,
அன்றியும், இந்த மனம் அதிகவேகமுள்ளதாயும், அந்தந்த இந்திரி யங்களுக்கு விடயங்களில் ஊக்கத்தைக் கொடுப்பதாயுமிருக்கும். மதர , 1 ഖt; *?( !, அழகும் மென்மையும் ஒசையுமுள்ள ஒரு கி ஸ் அது வைப் புசிக்கும்பொழுது அந்ந்த விடயங்க%ளக் கிரகிக்கும் இந்திரியங் களோடு குக்கும கதியிஞல் ஒரேவேளையில் ஐம்புலனறிவை யு முண் டாச்குதலால், ‘சதாகதியுந் தந்து' என் முர். இந்திரியங்களும் விட யங்களும் சேர்ந்திருந்தாலும் டினம் சேராவிடின் வெளியிக் திரியல் சஞக்கு விடயப்பிர விருத்தி இல்?லயாதலால், விடயங்களில் ஊக்கத் தை இந்திரியங்களுக்கு மனமே கொடுக்கும்,
4. சிந்தை நினைவு ஐயம் வந்து தருமனம்-மனம் சித்தரூபமாய் நின்ற எதிர்ப்பட்ட ஒரு பொருளின் உண்மை அறியாமற் பிண்டமாக அறிக் த சிந்திக்கும். அந்த மனமே அவ்வாறு சிந்தித்தபின் அப்பொரு ளின் 4ண் அதுவோ இதுவோ என்று சந்தேகித்து நிற்கும், மனத்தின் சத்தேக கிலேயே சித்தமாம். சித்தம் என்று ஒரு தனித் தத்துவமில்லை.
போழிப்பு அசங்கா சமானது பிா 1ணுதி பஞ்சவாயுக்களையும் இயக்கி எனக்குச் சமமானவர் ஒருவருமில்லையென அகந்தை கொள் ளற்குக் காரணமாயிருக்கும். இந்திரியங்கள் வாயிலாக வந்த விடயங் களை யான் என்றும் எனதென்றும் அபிமானிச்கும்.
மனமான தி இச்சையே தனக்கு வடிவாய் ஒன்றைச் சங்கற்பம்
பண்ணுவதும் எப்பொழுதும் சலனப் படுவதுமாயிருக்கும்.
சித்தமானது மனம் நினைந்த பொருளிலே துணிவு பிறவாமல் இஃது யாதோ எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும். இச் சித்தமானது மனத்தின் தொழிலாகிய ஐயங்?லயே யன்றி ஒரு தனித் தத்தவமன்று.

அவத்தையிலக்கணம் 91
h. ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் தொழில்,
44. சொன்னமுறை செவி துவக்கு நோக்கு ந1 க்குத்
துண்டமிவை யைந்திற்குந் தொகுவிடய பாக மன்னியசத் தப்பரிச ரூபரச கந்த
மருவியிடு மிவையடைவே வாக்குப் பாதம் , பின்னர்வரு பாணிமிகு பாயுவினே டுபத்தம்
பேசலுறு மைந்திற்கும் பிறங்கொலிகொள் வசனம் உன்னரிய கமனதா ன விசர்கா னந்த
முற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.
(பதவுரை) சொன்னமுறை-முன்னே சொன்னபடி,- செவி அவக்கு நோக்கு நாக்கு அதுண்டம் இவை ஐந்திற்கும் தொகுவிடயமாகசெவி மெய் கண் 67 நாசி என்னும் இந்த ஞானேந்திரியங்கள் ஐந்துக் கும் நெருங்கிய விடயங்களா ?,--மன்னிய சத்தப் பரிசு ரூப ாச சுந்தும் இவை அடைவே மருவியிடும்-நிலைபெற்ற சத்தம் பரிசம் உருவம் இசதம் கந்தம் என்னும் இவை ஐந்தும் முறையே பொருந்தும்,-வாக்குப் பாதம் பின்னர்வரு பாணி மிகு பாயுவினேடு உபத்தம் பேசில் உழம் ஐந்திற்கும்-வாக்குப் பாதம் பின் வருகின்ற பாணி மிக்க பாயு உபத்தம் என்று சொல்லப்படுகின்ற கன்மேந்திரியங்கள் ஐந்துக்கும்,-பிறங்கு ஒலி கொள் வசனம் உன்ன அரிய கமனதான விசர்க்க ஆனந்த ம (அடைவே) உற்ற தொழில். விளங்குகின்ற ஒசை பொருந்திய வசனம நினத்தற் கரிய கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் என்னும் இவை ஐந்தும் முறையே பொருத்திய தொழிலாகும்,-பெற்றிடுவது உண்மை யாம்-இத்தொழில்களை அவை பெற்றிருப்பது உண்மையாகும்.
குறிப்பு. 1. சொன்னமுறை:- தை சதவகங்காரத்திலே சோத் திர தி ஐந்தும் தோன்று மென்று சொன்ன படி, பார். செ. 26.
2. செவி அவக்கு நோக்கு 57 க்குத் துண்டம்:-செவி முதலிய ஐந்து ம் ஆன்மாவின் ஞான சத்தி வியாபாரத்துக்குத் துணைக் கருவிகளா யிருத்தலால் அவை ஞானேந்திரியங்களென்றும், வாக்காதிகள் ஐந்தும் ஆன்மாவின் கிரியாசத்தி வி பாபாரத்துக்குத் திணைக் கருவிகளாயிருத் தலால் அவை கன்மேந்திரியங்களென்றுஞ் சொல்லப்படும்.
ஞானேந்திரியங்கள் தன்மேந்திரியங்களுக்குத் அணையாயிருக்கும் கன்மேந்திரியல்கள் ஞானேந்திரியங்களுக்குத் துணையாகா. V
3. தொகு விடயமாக மன்னிய சத்தப் பரிச ரூப ச கந்த மருவி யிதிமிவை யடைவே:-செவிக்கு விடயம் சத்தம் (ஓசை); துவக்குக்கு

Page 54
92 போதுவதிகாரம்
விடயம் பரிசம் (குளிர்ச்சி முதலானவை); கண்ணுக்கு விடயம் உருவம் (வெண்மை முதலானவை); நாவிற்கு விடயம் இரதம் (மதுரம் முத லானவை); நாசிச்கு விடயம் கந்தம் (வாசனை),
சத் தம் முதவிய ஐந்தும் விடயதன் மாத்திசைகள் எனவும், காரிய தின்மாத்திரைகள் எனவும், பூத குணங்கள் எனவும் சொல்லப்படும்.
காரண தன் மாத்திரைகள் ஐந்தும் பஞ்சபூதங்களுக்குக் காரண மாயும் இக் கிரியங்கள் விடயங்க%ள விடயிக்குமாறு துணையாயும் நிற்ப தன்றி அவற்றிற்கு வேறு தொழிலின் மையால், அவற்றை இங்கே சுடரு தொழிந்தனர்.
இச் சத்தாதி விடயங்களை அறிவதே ஞானேந்திரியங்களின் தொழிலாம்.
ஞானேந்திரியங்கள் தொழிற்படும் முறை:- சுரோத்திரம் ஆகாயம் பற்றுக்கோடாகச் செவிகளைப் பொருந்தி கின்று சத்தத்தை அறியும்.
தொக்கு வாயுபற்றுக்கோடாகச் சரீரத்தைப் பொருந்தி நின்று பரிசத்தை அறியும், '.
சட்சு தேயு பற்றுக்கோடாகப் கண்களைப் பொருந்திகின்று உரு வத்தைக் காணும்.
சிங்ந|வை அப்பு பற்றுக்கோடாக நாவைப் பொருந்தி நின்று இரதத்தை அறியும்,
ஆக்கிராணம் பிருதிவி பற்றுக்கோடக மூக்கைப் பொருந்தி நின்று கந்தத்தை அறியும். (பார் செ. 45. குறி. 2)
4. வாக்குப் பாதம் பின்னர்வரு பாணி. :-வாக்காதிகளின் தொழில் முறையே வசனம் முதலிய ஐந்து மாம். வசனம் (பேசுதல்) வாக்கின் தொழில்; கமனம் (நடை) பாதத்தின் தொழில்; தானம் (கொடை) பாணியின் தொழில்; விசர்க்கம் (மலம் கழித்தல்) பாயுவின் தொழில்; ஆனந்தம் (சந்தோஷித்தல்) உபத்தத்தின் தொழில்.
வாக்காதிகள் தொழிற்படும் முறை:- வாக்கு, ஆகாயத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டுகின்று வச னிக்கும்.
பாதம், வாயுவைப் பற்றுக்கோடாகக் கொண்டுகின்று கமனத் தைப் பண்ணும்.
பாணி, தேயு வைப் பற்றுக்கோடாகக் கொண்டுநின்று இடுதல் ஏற்றலைச் செய்யும்.
பாயு, அப்புவைப் பற்றிகின்று மலத்தைக் கழிக்கும். உபத்தம், பிருதிவியைப் பற்றிங்ண்று ஆனந்தத்தைப் பண்ணும்.

அவத்தையிலக்கணம் 93
பொழிப்பு. சுரோத்திரம் தொக்கு சட்சு சிங்கவுவை ஆக்கிாாணம் என்னும் ஐந்து ஞானேந்திரியங்களும் முறையே சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் விடயங்கள் ஐந்தையும் பொருந்தி அறியும்.
வாக்கு பாதம் பாணி பாயு உ.த்தம் என்னும் ஐந்து கன் மேந்திரி யங் சஞம் முறையே வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் என் லும் ஐந்தொழில்களையுஞ் செய்யும்.
ι. பஞ்சபூதங்களின் தொழில். 45. முந்தியவைம் பூதங்கள் வாணுதி யாக
முயங்கியருற் செவிநாசி கண்ணுமெய்ம் முறையால் இந்தவயி னின்றுவரு மைம்புலனு முயிர்தா
மெய்தும்வகை தம்முருவி னிலங்கியிடும் புறத்து வந்தடைய விடங்கொடுக்கு கிரந்தரமாய் வானம்
வாபுமிகச் சலித்தெவையுந் திரட்டுந்தீ வெம்மை தந்தவைசுட் டொன்றுவிக்கு நீர்குளிர்ந்து பதமே தருமுரத்துத் தரிக்குமுந்து தரணி தானே.
(பதவுரை.) முந்திய ஐம்பூதங்கள்-முன்சொல்லப்பட்ட ஐந்து பூதங்களும்,-வான்ஆதியாக-ஆகாயம் முதலாக,-முயங்கிய நல் செவி மெய் கண் 67 நாசி இந்த வயின் முறையால்கின்று-சரீரத்திற் பொருந்தி யிருக்கும் நல்ல செவி மெய் கண் நா ந:சி என்னும் இந்த இடங்களில் நின்று,-வரும் ஐம்புலனும் உயிர்தாம் எய்தும்வகை-இந்திரியங்களிட மாக வருகின்ற சத்தாதி விடயங்கள் ஐந்தையும் உயிர் அறியும் படிக்கு,- தம் உருவின் இலங்கியிடும்-தத்தம் சொரூபத்தோடு (அகத்தே) விளங்கா நிச்கும்;-வானம்புறத்து வந்து அடைய நிரந்தரமாய் இடம்கொடுக்கும்ஆகாயமானது புறத்திலே மற்றைப் பூதங்கள் எல்லாம் தன்னிடத்திலே வந்தடைய வெளியாய் இடங்கொடுத்து நிற்கும்,-வாயு மிகச் சலித்து எவையும் திரட்டும்-வாயுவான அ மிகவுஞ் சலனமுடையதாய் எல்லா வற்றையும் திாட்டும்,-தீ வெம்மை தந்து அவை சுட்டு ஒன்று விக்கும். தேயுவானது வெப்பத்தைக் கொடுத் து அவற்றைச் சுட்டு ஒன்று விக் கும்,-நீர் குளிர்ந்து பதமே தரும்-அப்புவானது குளிர்ந்து பதஞ் செய்து நிற்கும்,-முந்து தரணிதான் உரத்துத் தரிக்கும்-முக்திய பிருதி வியானது கடினமாய் எவற்றையுந் தாங்கி நிற்கும்.
குறிப்பு. 1. முக்திய ஐம்பூதங்கள் வானதியாக-பஞ்சபூதங்கள் அகப்பூதம் அகப்புறப்பூதம் புறப்பூதம் என மூவகைப்படும். இந்திரியங்

Page 55
94 போதுவதிகாரம்
களுக்குப் பற்றுக்கோடாயுள்ளன அகப்பூதங்கள். சரீரமாயிருப்பன அகப்புறப்பூதங்கள். சரீரமாவது ஆன்மாவுக்குப் போகக் தோன்றுதற் குக் கருவியாயிருப்பது போகமாவது சுக அறிக்கம் என்னும் இரண்டனுள் ஒன்று புலப்படுதல், விடயமாயிருப்பன புறப்பூதங்கள். அவை புறத்தே காணப்படும் மண் நீர் முதலிய ஐந்தமாம்.
2. ஐம்புலனு முயிர்தா மெய்தும் வகை:- சத்தாகி விடயங்களை உயிர் அறியும் வகை:- ஆகாயம் சுரோத்திரம் என்னும் ஞானேந்திரியத்திற்குப் பற்றுக் கோடாகச் செவிகளில் நின்று ஆன்மா சத்தத்தை அறியும் படி செய்யும். வாயு தொக்கு என்னும் ஞானேந்திரியத்திற்குப் பற்றுக்கோடாகச் சரீரத்தில் நின்று பரிசத்தை ஆன்மா அறியும் படி செய்யும்.
தேயு சட்சு என்னும் ஞானேந்திரியத்திற்குப் பற்றுக்கோடாகக் கண்களில் நின்று உருவத்தை ஆன்மா அறியும் படி செய்யும்,
அப்பு சிங்க வை என்னும் ஞானேந்திரியத்திற்குப் பற்றுக்கோடாக நாவில் நின்று இரதத்தை ஆன்மா அறியும் படி செய்யும்.
பிருதிவி ஆக்கிராணம் என்னும் ஞானேந் கிரியத்திற்குப் பற்றுக் கோடாக நாசியில் நின்று கந்தத்தை ஆன்மா அறியும் படி செய்யும்.
இங்ஙனம் இந்திரியங்கள் வாயிலாக வந்த விடயங்களை மனம் முதலிய அந்தக் கரணங்கள் பற்றி அறிந்தி ஆன்மாவுக்கு விடயமாம்படி செய்யும்.
3. தம்முருவினிலங்கியிடும்-வானுதி அகப்பூதங்கள் ஐந்தும் சத்தம் முதலிய தன் மாத்திரைவடிவாய் ஞானேந்திரியங்களுக்குப் பற்றுக்கோ டாக இருக்கும் என்பதி, அஃதாவது, ஆகாயம் சத்ததன் மாத்திர்ைவடி வாய்ச் சுரோத் திசம் என்னும் ஞானேந்திரியத்திற்குப் பற்றுக்கோடாக இருக்கும். வாயு பரிச தன் மாத்திசை வடிவாய் தொக்கு என்னும் ஞானேக் திரியத்திற்குப் பற்றுக்கோடாக இருக்கும் மற்றவைகளும் இப்படியே.
4. புறத்து வந்த டைய. முத்து தரணிதான்:-ஆகாயம் வெளி யாகிய குணத்தையும் இடங்கொடுத்தலாகிய தொழிலையு முடையதாம். வாயு வானது சலித்தலாகிய குணத்தையும் பாக்தவற்றைத் திரட்டுத லாகிய தொழிலையுமுடையதாம். அக்கினியான அ சுடுதலாகிய குணத் தையும் எவற்றையும் ஒன்று விக்கும் தொழி%லயு முடையதாம். நீரா னது குளிர்தலாகிய குணத்தையும் பதஞ் செய்தலாகிய தொழிலை பு முடையதாம். மண்ணுனது வலிமை தருதற்கே அவாகிய கடினமாத லாகிய குணத்தையும் தரித் திடுதலாகிய தொழிலையுமுடையதாம். இவை புறப்பூதங்களின் குணமுந் தொழிலுமாம்.

அவத்தையிலக்கணம் 95
பொழிப்பு. ஆகாயம் முதலிப அகப்பூதங்கள் செவி மெய் கண் நா நாசி என்னும் இந்த இடங்களில் ஞானேந்திரியங்களுக்குப் பற்றுக்கோ டாக நின்று சத்தம் முதலிய விடயங்கள் ஐந்தையும் ஆன்மா அறியும்படி செய்யும்.
புறப்பூதங்களுள், ஆதாயமானது வெளியாய் மற்றைப் பூதங்கள் நான்கும் தன்னிடத்து வந்தடைய இடங்கொடுத்து நிற்கும். வாயு சலித் துத் திரட்டும். தேயு சுட்டு ஒன்று விக்கும் அப்பு குளிர்ந்து பதஞ் செய்யும். பிருதிவி உாத்துத் திரிக்கும். இவை முறையே புறப்பூதங் ஆளின் குணமும் தொழிலுமாம்.
ர். ஆன்மா தத் துவங்களோடு கூடிப்பிறந்திருக்து வினைப் பயனை அனுபவிக்கும் வகை. 46. இந்நிலையி லைந்துசுத்த மேழ்சுத்தா சுத்த
மெண்மூன்று மசுத்தமெனு மிவைமுப்பக் காரு? மன்னியகத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்கா
மருவுமுரு நிலையழிய வரும்பொழுது வரியார் பன்னகமண் டசங்கனவு படர்வகையே முன்னம்
பகர வருங் கலாதிநிலை பரவியகுக் குமம7ங் தன்னுருவி னஃணந்துபய னருந்திய ர னருளாற்
றரையினிடை வருமென்று சாற்று பூாலே.
(பதவுரை). இந்நிலையில்-இங்கனம் சொல்லிவந்த முறைமை யிலே,-ஐந்து சுத் தம்-சுத்த வித்தை முதலிய ஐந்தும் சுத்த தத்துவம்,- ஏழ்சத்தா சுத்தம்-கலை முதலிய எழும் சுத்தா சுத்த சத்துவம்,-எண் மூன்று அசுத்தம்-பிருதிவி முதலிய இருபத்து நான்கும் அசுத்த தத்து வம்-எனும் இவை முப்பத்தாரும்-என்று சொல்லப்படும் இவை 4 ளின் தொகை முப்பத்தாரும் -.மன்னிய தக்துவங்களிடை மயங்கி-இங் துனம் பொருந்திய தத்துவங்களின் வழியே ஆன்மா மயங்கி-நெடும் துயர் தாம் மருவும்-பெரிய துக்கத்தை அனுபவிக்கும்,-உரு நிலை அழிய வரும்பொழுது-சரீபமான அ நிலைகுலைய வருங்காலம் -வரி ஆர் பன்ன கம் அண்டசம் கனவு படர்வகையே-வரிபொருந்திய பாம்பு முன்னைத் தோலை விட்டுப் போதல் போலவும் முட்டையிற் செனித்தவை அதனை விட்டுப் போதல் போலவும் நன வின் கட் கண்டவற்றைக் கனக்காணுங் காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற் போலவும்,-முன்னம் பகர வரும் கலாதிகிலை பரவிய சூக்குமமாம் தன் உருவின் அணைந்து-முன்னே சொல்லப்பட்டுவரும் கலையாதி தத்துவங்கள் கூடிய குக்கும மாகிய

Page 56
96 பொதுவதிகாரம்
தனக்குரிய புரியட்டக சரீரத்தோடு சுவர்க்க நாகங்களை அடைந்து பூத சார பூதவுடம்புகளைப் பொருந்தி,-பயன் அருந்தி-இன் பத் துன்பங்களை அனுபவித்அறி,-அான் அருளால் தசையினிடைவரும் என்று சாற்றும் நூல்-சிவானுக்கிாகத் தாலே பூமியின் கண்ணே மீளவும் வந்து பிறக்கு மென்று ஆகமங்கள் சொல்லும்.
குறிப்பு. 1. ஐக்தி சுத்தம்-சுத்த வித்தை முதல் சிவதத்துவ மீரு கவுள்ள ஐக்அம் அங்குள்ள ஆன்மாக்களுக்குச் சர்வஞ்ஞத்துவ சர்வகர்த்திருத்துவங்களை உண்டாக்கு கின்றமையாற் சுத்த தத்துவ மெனப்படும். அசுத்த தத்து வங்களைப் பிரேரிக்கையால், பிரோககாண் டம் எனப்படும். பிசோகம்-ஏவுதல், )ة قم 9ى قم له ع م; காண்டம்கொத்தி, கூட்டம் பிாேரித்தல்-சிவசத்தி சுத்த தத்துவங்கள் வாயிலாக அசுத்த தத்து வங்களைக் காரியப்படுத்துதல், இது சுத்தாத்த வா என்றுஞ் சொல்லப்படும்
2. ஏழ் சுத்தரசத்தம்-சுத்த மா ைபக்குக் கீழுள்ள மாயைமுதலிய ஏழு தத்தி வங்களும் சுத்தாசுத்த தத்துவமென்றும் போக காண்ட மென்றும், போசயித்திரு காண்டமென்றும், வித்தியா தத்திவமென் றும், மிச்சிாம் என்றும், மிச்சிாாத்துவா என்றுஞ் சொல்லப்படும்.
இவை ஆன்மாக்களுக்குச் சிற்றறிவு சிறுதொழில்களை (கிஞ்சிஞ்ஞர் துவம், கிஞ்சித் கர்த்திருத்துவம்) விளக்கு தற்குச் சாதனமாகையாற் சுத்த மாயும், குக்கும தேக த்தின் வழியா நக் குணரூபமாகிய சுகதுக்க மோ சங் களை உண்டாக்குவதற்குச் சாதனமாகையால் அசுத்தமாயுமிருப்பதால், சுத்தாசுத்தம் எனப்படும். சுத்த தத் துவங்களாலே பிாேரிக்கப்படுகை யாலும் அசுத்தமாயையிம் முே ன்று கையாலும் சுத்தாசுத்த மெனப்படும் என்றுஞ் சொல்லுவர்.
ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத்தப் புசிப்பிக்கையாற் போக காண்டம் எனப்படும். ஆன்மாக்களுக்குச் சகாயமாய் கின்று போகத்தை உண்டாக்குவதாற் போசயித்திருகாண்டம் எனப்படும். (போசயித்திரு-புசிப்பிப்பது). ஆன்மாக்களுக்குச் சிற்றறிவை எழுப் பும் தத்துவங்களாதலால், வித்தியா தத்துவம் எனப்படும். வித்தைஅறிவு, மிச்சிாம்-கலப்பு, சுத்தமும் அசுத்தமும் கலந்தது.
8. எண்மூன்று அசுத்தம்-பிரகிருதிக்குக்கீழாகிய குண் தத்துவம் முதலிய இருபத்துநான்கு தத் துவங்களும் அசுத்தமென்றும், போக்கிய காண்டமென்றும், அசுத்தாத்து வா என்றும், ஆன்ம தத்துவம் என்றுஞ் சொல்லப்படும்.
இவை ஆன்மாக்களுக்குச் சாத்து விகம் முதலிய குணங்களினலே சுகதுக்க மோகங்களை உண்டாக்குவதால் அசுத்தம் எனப்படும். புசிக்கப்

அவத்தையிலக்கணம் 97
கடும் வஸ்துக்களாயிருத்தலாம் போக்கிய காண்டம் எனப்படும். போக் கியம்-புரிக்கப்படும் வஸ்து. ஆன்மாவோடு சம்பந்தப்பட் டி. ருத்தலால் ஆன்மதத்துவம் எனப்படும்.
4. இவை முப்பத் தாரும்:-இந்த முப்பத்தாறு தத்துவங்களுள்ளே சுத்த தத்துவம் ஐந்தும் சடமாயினும், சிற்சத்திக்குத் சுதந்தாவடிவா தலிற் சைதன்னிபம் எனப்படும். சைதன்னியம்-அறிவுடைமை, புருட தக்துவம் சித்துடனே கூடி அறிந்தும், அசித்துடனே கூடி அறியா மலும் சார்ந்ததன் வண்ணமாய் நிற்றலாற் சித்தசித்து எனப்படும். எனைய முப்பதும் அசித்தி எனப்படும்.
5. வரியார்பன்னக மண்டசங்கனவு படர்வகை-பன்னக உவமை உடல் வேறுபாட்டுக்கும், அண்டச உவமை சுவர்க்கம் முதலிய இடவேறு பாட்டுக்கும், கணு உவமை சரீர வேறுபாட்டால் அறிவு வேறுபடுதற் கும் கொள்ளப்பட்டன. பாம்பு முன்னையதோ?ல விட்டுப் புதிதாக ஒரு தோலினைப்பற்றிப் போவதுபோல உயிர் தூலசரீரத்தை விட்டுச் சூக்கும சரீரத்தைப் பற்றிச் செல்லும். அவ்வாறு சென்று நல்வி%ன தீவினை களுக்கேற்றபடி சுவர்க்க நாகங்களில் அவற்றின் பயனை அனுபவிக்கும். முட்டையாகிய முன் பயின்ற இடத்தினை விட்டு மாக்கொம்புகளில் வசிக் கும் பறவைகள் போல, உயிரும் தூலவுடம்பாகிய முன் பயின்ற இடத்தை விட்டுச் சுவர்க்க நரகங்களிற் பூத சார பூதவுடம்புகளுடன் வசிக்கும். நன விலேதெரிக்க த கனவிலே தெரியாததுபோல, துலதேஈத்தோடுசெய்த காரியங்களைச் குக்கும தேகத்தில் உயிர்கள் அறியாதிருக்கும்.
6. கலாதிநிலைபாவிய குக்குமமாந் தன்னுருவினணைந்து.-- கலையாகி தத்துவங்கள் முப்பதுங் கூடியது சூக்கும தேகம். அவை பூதம் ஐந்து, தன் மார் கிரை ஐந்த, ஞானேக் கிரியங்கள் ஐந்து, கன் மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணம் மூன்று, குணம் ஒன்று, பிசருெகி ஒன்று, கலேயாகிகள் ஐந்து, இவை எட்டு வர்க்கமும் சேர்ந்தது புரியட்டகம் எனப்பெயர்பெறும். இவை எட்டு வர்க்கமும், தன்மாக் திரை ஐந்தும் மனம் புத்தி அகங்காரம் மூன்றுங் கூடிய எட்டினுள் அடங்கு மாகலாம். பின்னைய எட்டும் புரியட்டகம் என்றுஞ் சொல்லப் படும். சி. .ெ 2, 36, 64.
இச் சூக்கும தேகம் மோட்சிபரியந்தம் ஆன்மாவை விட்டு ரீவ்கா திருத்தலின், 'குக்குடிமாங் தன்னுருவில்” என்முர்.
7. பயனருந்தி யானருளாற் றாையினிடைவரும்:-உயிர் தூல தேக த்தை விட்டவுடன் சூக்கும தேகத்தோடு சென்று, வேமுெரு தூலதேகத்தை எடுக்கும். அது புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி
~ം 13

Page 57
98 பொதுவதிகாரம்
சவர்க்கம் காகம் பூமி என்னும் இடங்களிலுண்டாம். அதனுல் தூல சரீரம் பூதபரினமம், பூசசாசம், பூதம் என மூவகைப்படும். பூமியில் வருவது பூத பரிணமம். நாகத்தில் வருவது பூதம். சுவர்க்கத்தில் வரு வவி பூ தசிாாம். இச்த மூன்றும் பஞ்சபூத ம பமான உடம்புகளேயாம்.
உயிர் பூமியிலிருந்து கல்வினை தீவினைகளைச் செய்யும் அவ்விரு வினையுள், th a dif ଶ୪filu கன்மம் பரிபாகமாயின், அவ்வினையின் பயனைச் சவர்க்கத்திற் சென்று அனுபவிக்கும். பாவ கன்மம் பரிபாக மாயின், அவ்வினையின் பயனை காகத்திற்சென்று அனுபவிக்கும். புண் ணிய பாவAாண்டும் ஏற்றக்குறைவாகப் பரிபாகமாயின், இவை இரண் டின் பயனையும் பூமியிலே அனுபவிக்கும்படி தூலதேகத்தை எடுக்கும்,
பொழிப்பு. சித்த தத்திவம் ஐச்து. சித்தாசத்த தத்துவம் எழு. அசித்த தத்துவம் இருபத்தான்கு. ஆசத் தத்அவம் முப்பத்தாரும். ஆன்மா இத் தக்திவங்களோடு கூடி ம பல்ப்ெ பெரும் துன்பத்தை அனு ப விக்கும். தூல சரிாம் அழியுங்காலத்தக் கலை முதலிய தத்துவங் களாலாகிய சூக்கும சரீரத்தோடு சென்று சுவர்க்கம் நாகம் முதலிய இடங்களிற் பூதசாரம் பூதம் முதலிய உடம்புகளை எடுத்து, நல்விஜன தீவினைப்பயன் ஆள அனுபவித்து, மறுபடியும் இப்பூமியில் வந்த 邑高 பரிணமமாகிய திலவுடம்பை எடுக்கும்.
&. யோனிபேதம் 47. தோற்றியிடு மண்டசங்கள் சுவேதசங்கள் பாரிற்
மறுதைந்துவரு முற்பிச்சஞ் சராயுசங்க ணுன்கின் ஊற்றமிகு தாவரங்கள் பத்ெ தான்ப தென்று
மூர்வபதி னைந்தமார் பதினென்றே டுலவா மாற்றருரீ ருறைவனநற் பறவைகாணுற் காலி
மன்னியிடும் பப்பத்து மாநுடரொன் பதுமா வேற்றியொரு தொகையாக வியம்புவர்க ளியோனி
யெண்பத்து நான்குநூ முயிரமென் றெடுத்தே.
(பதவுரை.) அண்ட சங்கள் சுவேதசங்கள் பாரில் அதைக்அவரும் உற்பிச்சம் சராயுசங்கள் நான்கின் தோற்றியிடும்-அப்படிப் பிறக்கும் பொழுது அண்டசங்கள் சுவேதசங்கள் பூமியிலே நெருங்கிவருகின்ற உற்பிச்சம் சாாயு சங்கள் என்னும் நான்கிலுக் தோற்றியிடும் எழுவகைப் பிறப்புக்களில்,-ஊற்றம் மிகு தாவரங்கள் பத்தொன்பது என்றும். கிலைபேறு மிக்க தாவரங்கள் பத்தொன்பது நூாமுயிா பேதடிென்றும்,-

அவத்தையிலக்கணம் 99
ஊர்வபதினைந்து-ஊர்வன பதினைந்து நூருயிா பேதமென்றும்-அமார் பதினென்ருே டு-தேவர்கள் பதினெருநூருயிர பேதம் என்றும்,-உலவா மால்தரும் சீர் உறைலன நற்பறவைகள் காற்காலி பப்பத்து மன்னி யிடும்-குறையாத விருப்பத்தைத் தருகின்ற சீரில் வாழ்வன நல்ல பற வைகள் நாற்கால் மிருகங்கள் ஒவ்வொன்று பத்து நூருரயிா பேத மென்றும் பொருக்தியிடும்-மா.நுடர் ஒன்பதும்ஆ-இவற்றுடன் மாறு டயோனி ஒன்பது நூருயிச பேதமுமாக-ஏற்றி ஒருதொகையாக யோனி எண்பத்துதான்குநூருயிரம் என்று எடுத்து இயம்புவார்கள்கூட்டி ஒருதொகையாக யோனிபேதம் எண்பத்துநான்கு நூருயிா பேத மென்று எடுத்துச் சொல்லுவர் பெரியோர்.
குறிப்பு. 1. அண்டசம்-முட்டையிற் முேன்றுவன. அவை அாவு, தவளை, முதலை, ஆமை, அானை, உடும்பு, மீன், ஒக்தி, பறவை, பல்லி, இப்பி முதலியன. அண்டம்-முட்டை; சம்-பிறந்தது.
2. சுவேத சம்-வேர்வையிலே தோன்றுவன. அவை கிருமி, கீ.ம், விட்டில், பேன் முதலியன. சுவேதம்-வேர்வை,
3. உற்பிச்சம்-வித்து வேர் முதலியவைகளிலே தோன்று வன. அவை மரம், பூண்டு, கொடி முதலியன, உத்பித்-மேற்பிளக்கு தோன்று வது.
4. சாாயுசம்-கருப்பையிலே தோன்றுவன. அவை நாற்கால் மிரு கல்கள், மானுடர், தேவர் முதலியோர். சாாயு-கருப்பாசயப்பை.
5. யோனி-வடிவம், தேகம், 6. மாநுடரொன்பதும் ஆ-ஆக என்னும் செயவெனெச்சம் விகாரமாகி ஆ என நின்றது.
பொழிப்பு. அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சாாயுசம் என்னும் நால்வதைத் தோற்றங்களையுடைய எழுவகைப் பிறப்புக்களிலே தாவரங் கள் பத்தொன்பது நூருயிச பேதமாம்; ஊர்வன் பதினைந்து நூருயிரம்; தேவர்கள் பதினெருநூறு யிாம்; சீர்வாழ்வன பறவை மிருகம் என்பன ஒவ்வொன்றும் பத்துப் பத்து நூருயிசம்; மானுடர் ஒன்பது நூாரு யிரம், இங்கினமே யோனிபேதம் எண்பத்துநான்கு நூருயிரமாம்,
3. சுத்தாவத்தை, a. இரு வினையொப்பும் சத்திங்பாதமும்,
48. இணையபல பிறவிகளி னிறந்துபிறந் தருளா
லிருவினைகள் புரிந்தருந்து மிதுசகல 40岛砂f“

Page 58
100 போதுவதிகாரம்
முனமருவு மிருபயனு மொருகாலத் தருந்த
முந்துதுக ருந்துப்ய னந்தமுற வந்த
வினையுமெதிர் வினையுமுடி வின்ையுதவு பயனு
னேராக நேராதன் மேவுங் கான்முற்
சினமருவு திரோதாயி கருணை யாகித்
திருந்தியசத் திகிபாதக் திகழு மன்றே.
(பதவுரை.) அருளால் இனைய பல பிறவிகளின் இறந்து பிறந்தி @ga 267 ఉ6f புரிந்து அருத்தும் இது சகலம்-பரமசிவனது திருவருளால் இப்படிப்பட்ட பலபிறவிகளிலே பிறந்திறந்து நல்வினை தீவின்ைகளைச் செய்து இன்பத்துன்பங்களை அனுபவித்துவரும் இங்கிலை சகலாவத் தையாம்-அகலா முனம் மருவும் இருபயனும்-அனுபவித்தத் தொலை யாது முற்பிறவிகளிற் பொருந்திய சஞ்சிதவி?னயின் பயணுகிய இன் பத்தின் பங்களும்-ஒருகாலத்து அருந்த-அதனேடு ஒரேகாலத்தில் அருந்தத்தக்கதாக,-முந்து நுகருக்கு பயன் அந்தம் உற வந்த வினையும்முற்பிறவிகளில் அனுபவிக்கும் பிராரத்தப்பயன் அனுபவித்தொழியும் பொழுது வந்தேறி விளைந்த சஞசிதவினையும்-எதிர்வினையும்-ஆகா மிய வினையும்,-முடிவினை உதவுபயனுல்-சிவபுண் ணியம் தருகின்ற ப்யஞல்,-நேராக நேராதல் மேவும் கால்-சமத்துவத்தை அடைதலாகிய இருவினையொப்பு வரும்பொழுது,-ம்-முன்சினம் மருவு திரோதாயி சருணையாகி-இதற்குமுன் ஆன்மாக்களை ஈடேற்றுதற் பொருட்டுக் கோபத்தைப் பொருந்திகின்ற திரோதான சத்தியானது அருட்சத்தி யாய் மாறிநிற்க,-திருந்திய சத்திகிபாதம் திசழும்-தீவிரதா சத்தி கிபாதம் விளங்கும். *
குறிப்பு -1. இணையபல பிறவிகளின்*.இது சகலம்-நால் வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் எண்பத்திக்ான்கு நூருயிர யேர்னிபேதமுமான பிறவிகளிலே ஆன்மாக்கள் பிறந்திறக் தி, மேலும் மேலும் கல்வினை தீவி?னகளைச் செய்து இன் பத்துன்பங்களை அனுப − .வரும் நிலை காரணசக்லமாம் های قرگه
2. அகலாமுனமருவு மிருபயனும்:-பல பிற விக்ளில் அனுபவித் தொழியாது எஞ்சிநின்ற சஞ்சிதவினையின் பயனுகிய இன் பத்துன்பங் கள். அஃதாவது பிசாாத்தம்.
3. முந்து நுகருந்து பயன் அந்தமுற வந்த வினை-சஞ்சித வினை. நுகருந்து-நுகரும், உந்து-செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சத்
தினிறுதி நின்ற உம் விகுதியின் ஒரு திரிபு.

அலுத்தையிலக்கணம் 10.
4. முடிவி தவு ஆணுல் நோக நேசாத்ல் மேவுங்கால்-நல் வினை தீவினைகளிலு (ஆகாஜியம்),அவற்றின் விளைவாகி புண்ணிய பாவங்களிலும் (சஞ்சிதம்)இவற்றின் புயஞகிய8இன் பத்தின் பங்களி லும் (பிராாத்தம்), ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மின்றி.ஆன்ம அறிவின் கண் ஒப்ப வேறுப்பு நிச்ழ்தல் இருவினையொப்பு எனப்படும். இவ்விருவினையொப்பு சரியை கிரியாயோக சிவ புண்ணியங்களால் வரு வதால் 'முடிவினையுதவு பயன்’ என் ருர், முடிவினை-கன் மங்களுக்கு முடிவினைத் தரும் சரியை கிரியாயோகங்களாகிய சிவபுண்ணியங்கள்.
5 முற்சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்திய சத்திநி பாதம் திகழும்:-சஞ்சித வினைப்பயனையும் பிராரத்தப் பயனையும் ஒரு பிறப்பிலே அனுபவித்துத் தொலைக்கும்படி அக்கன்மங்கள் ஒத்தவிடத் திலே, தீவிரதா சத்திநிபாதம் உண்டாம். சத்திங்பாதம்-சிவசத்தி பதி தல், சத்தி-சிவசத்தி; கி-உடசர்க்கம்; பாதம்-பதிதல்.
இருவினையொப்பு வருங்காலம் மலபரிபாக காலமாதலால், இவ் விருவினை யொப்பன்றி மலபரிபாகமும் சத்திங்பாதத்திற்குக் சாரண மாம். மலபரிபாகமாவது ஆணவ மலத்தினது சக்தி ஆன்ம அறிவை மயக்க இயலாது வலிகுன்றி நிற்கும் அவதாம். மலம்-ஆணவமலம்; பரிஉபசர்க்கம்; பாகம்-திரிவு, பச்குவம்,
ஆணவமலம் பக்குவமாகும் பொருட்டு அதற்கு அனுகூலமாய்கின்று நடத்திய திரோதான சத்தி, அம்மலம் பரிபாக மெய்தியபொழுது, அக் கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணை டெனப்படும் பராசத்திரூப மேயாய் ஆன்மாக்களிற் பதிதலால் ‘முற்சின மருவு திசோதாயி கருணை
யாகி' என் மு?ர்.
சத்திகி-பாதம், மந்ததாம் மந்தம் தீவிரம் தீவிரதாம் என நான்கு வகை. அவற்றுள், மந்ததா சத்திங்பாதமுடையோர்சமயதீக்கை பெற்றுப் புறத்தொழில் மாத்திசையானே சிவபெருமானுடைய உருவத்திருமே னியை நோக்கி வழிபடுதலாகிய சரியை நெறியிலே தலைப்படுவர். மந்த சத்திகிபாதமுடையோர் இச் சரியையின் முற்றுதலாலே மந்த சத்திகி பாதமுண்டாய், விசேட தீக்கைபெற்றுப் புறத்தொழில் அகத்தொழில் மாத்திசையானே சிவபெருமானுடைய அருவுருவத்திருமேனியைநோக்கி வழிபடுதலாகிய கிரியை நெறியிலே தலைப்படுவர். தீவிர சத்திநிபாத முடையோர் இக்கிரியையின் முற்றுதலாலே தீவிர சத்திங்பாதமுண் டாய், அகத்தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய அருவத் திருமேனியை நோக்கி வழிபடும் யோகநெறியிலே தலைப்படுவர். இம் மூன்றின் முற்றுதலாலே இருவினையொப்பு மலபரிபாகம் பிறந்து தீவிர தா சத்திங்பாத முண்டாகும், இத்தீவிாதர சத்திகிபாதமே இங்கே

Page 59
102 பொதுவதிகாரம்
கூறப்பட்ட சத்திங்பாதமாம். முத்தியடைதற்குச் சிறந்த தாகையால், "திருந்திய சத்திகிபாதம்’ என்முர். இத் தீவிரதா சத்திகிபாதமும் ஆன் மாக்களின் பக்குவ வேறுபாட்டால் மந்ததசம் மந்தம் தீவிரம் தீவிர தாம் என நான்காம். (பார். செ. 49).
பொழிப்பு பல பிறவிகளிலே பிறந்திறந்து நல்வினை தீவி?ன களைச் செய்து இன் பத்துன்பங்களை அனுபவித்து வரும் நிலை சகலா வத்தையாம்.
பிராாத்தப் பயனகிய இன்பத்அன்பங்களிலும், சஞ்சிதவினையாகிய புண்ணிய பாவங்களிலும், ஆகாமியமாகிய கல்வினை தீவினைகளிலும், விருப்பு வெறுப்பின்றிப்பிாாரத்தப் பயனையும் சஞ்சிதவினைப் பயனையும் ஒரு செனனத்திலே அருந்தத்தக்கதாக வருங் காலத்திற் தீவிரதா சத்திகிபாத முண்டாம்.
6. சத்திகிபாத வகையும், தீவிரதா பக்குவர் அடையும்பேறும்.
49. நாடியசத் திகிபாத நாலு பாத
நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங்
கூடுமவர் தமக்குணர்வாய் கின்ற ஞானக்
கூத்தனுெரு மூர்த்திகொடு குறுகி மோக
நீடியகே வலசகல நிகழா வாறு
நிறுத்திமல மறுக்குமிது கிலையார் சுத்தங்
கேடில்புகழ் தருஞ்சரியை கிரியா யோகக்
கேண்மையரே விவையுணர்த்தக் கிளக்கு நூலே.
(பதவுரை.) நாடிய சத்திகிடாதம் நண்ணும்வகை காலுபாதம்முன்னே ஆராயப்பட்ட சத்திங்பாதம் பொருந்தும் முறை மலபரிபாகத் துக்கேற்ப மந்ததாம் மந்தம் தீவிரம் தீவிரதாம் என நான்கு விதமா யிருக்கும்,-எண்ணரிய ஞான பாதம் கூடும் அவர்தமக்கு-நினைத்தற்கரிய தீவிாதா சத்திகிபாதம் பொருந்து மவர்களுக்கு,-உணர்வாய் நின்ற ஞானக் கூடத்தன் ஒரு மூர்த்தி கொடு குறுகி-இது வரையும் அறிவுக்கறி வாய் நின்று உணர்த்திவந்த ஞானக்கூத்தன் ஒரு குருமூர்த்தி வடிவங் கொண்டு எழுந்தருளிவந்து,-மோகம் மீடிய கேவலசகலம் நிகழாவாறு நிறுத்தி மலம் அறுக்கும்-மயக்கம் மிகுந்த கேவலாவத்தையும் விகற்பத்தையுடைய சகலாவத்தையும் உண்டாகாதபடி அருளில் நிறுத்தி மலங்களைப் போக்குவன் - இது நிலை ஆர் சுத்தம்-இது நி?லபெற்ற சுத்தாவத்தையாம்-கேடு இல் புகழ் தரும் சரியை திரியரயோகச் சேண்மையரேல்-கேடில்லாத புகழைத்தருகின்ற சரியை

103
கிரியாயோக சம்பந்த முள்ளவர்களாயின்,-இவை உணர்த்தக் கிளக்கும் நூல்-மந்ததாம் முதலிய இங்நான்கு பாதங்களின் முறைமையையும் அவர்களுக்கு அறிவிக்கச் சொல்லும் ஆகமம்.
குறிப்பு - 1. நாடிய சத்திகிடாதம் நாலுபாதம் நண்ணும்வகை;- மேற்செய்யுளிற் கூறிய இருவினையொப்பில் உண்டாகும் சத்திநிபாதம் பக்குவத்துக் கேற்றபடி மந்ததாம் மந்தம் தீவிரம் தீவிாதாம் என நான்கு வகையாயிருக்கும். ஞானசாரியர் கூறும் உபதேசமொழிகள் ஒருபிா காரமாயிருப்பினும், பக்குவத்துக்கேற்ப ஞானம் ஏறுவதன்றி ஒருபடித் தாய் எரு தாகையால், ' சத்திங்பாதம் கண்ணும்வகை " என் முர். (பார். செய். 68. குறிப்பு) சத்திகிடாத வேறுபாட்டுக்குக் காரணம் மலபரி l-I stolilo,
2. மோகமீடிய கேவலசகலம்:-இக்கே கேவல சகலம் என்றது பிறப்பிறப்புகளுக்குக் காரணமான கேவல சகலங்களை. மயக்கமாய் வந் தடுப்பது கேவலம். விகற்பமாய் வந்தடுப்பது சகலம், தானல்லாத தேகத்தைத் தானென்றும், தனதல்லாத போகத்தைத் த ைதென்றம் கருதப் பண்ணுவது மயக்கம். அத்தேகபோகங்களில் விருப்பும் வெறுப் பும் வாச்செய்வது விகற்பம். விருப்பு வெறுப்புக்களால் இரு வினை களும், இவ்விருவினைகளாற் பிறப்பிறப்பும் விடாதவரும். ஆகவே, பிறப்பிறப்புக்களுக்குக் காரணமாயுள்ளன மயக்கமும் விகற்பமுமாகிய சேவல சகலங்களாம்,
3. மலமறுக்கும்:-மும்மலங்களும் தீக்கையால் நீங்கும். முன்னே சொல்லப்பட்ட திருகோக்கு முதலிய எழுவகைத் தீக்கைகள் (செய். 8) சீடனது இயல்புக்கேற்பத் தனித்தனியா யுஞ் சேர்த்துஞ் செய்யப் படும். W
4. நிலையார்சுத்தம்:-சுத்தாவத்தையானது சீவன் முத்தி பாமுத்தி பேதத்தினலே, சீவன்முத்தி சுத்தாவத்தை என்றும் பாழத்தி சுத்தா வத்தை என்றும் இருவகைப்படும். இங்கே கூறப்பட்டது பாமுத்தி சுத் தாவத்தையாம். இது காரணசுத்தம்.
5. சரியை கிரியா யோகக் கேண்மையார்:-சரியை கிரியாயோக நெறிகளில் கின்று முதிர்ச்சி பெற்றவர்.
பொழிப்பு சத்திகிபாதம் பொருத்தும் முறை பக்குவத்துக்
கேற்ப மந்ததாம் மக்தம் தீவிரம் தீவிாதாம் என நான்குவிதம். அவற்றுள் தீவி சதாம் பக்குவர்க்குப் பாமசிவன் குருமூர்த்தியாய் எழுந்தருளி வந்து கேவல சகலங்கள் கிகழாதபடி நிறுத்தி மலத்தை சீக்கி யருளுவர். இது சுத்தாவத்தையாம். சரியை கிரியா யோகங்களைச் செய்து புண்ணியப் பேறடைந்தோரே இக் கான்கு சத்திகிபாதத்துக்கும் உரியவராவர்.

Page 60
104 பொதுவதிகாரம்
c. உண்மை முத்தி.
50 அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்து
மறுமுத்தி கிரிகுணமு மடங்கு முத்தி
விரவுவினை கெடுமுத்தி மலம்போ முக்தி
விக்கிரக் நிக்கமுக்தி விவேக முத்தி
பாவுமுயிர் கெடுமுத் தி சித்தி முத்தி -
பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி
திரிமலமு மகலவுயி ரருள்சேர் முத்தி
திகழ்முக்தி யிதுமுத்தித் திறத்த தாமே.
(பதவுரை ) அரிவையர் இன்பு உறம் முத்தி-மகளிரின் பத் தை அனுபவிப்பதே முத்தி என்னும் உலோகாயதன் முத்தியும் -சந்தம் ஐந்தும் அறும் முத்தி-உருவ மாதி ஐந்து கந்தங்களும் அறுவதே முத்தி என்னும் (பெளத்தரிற்) செளத்திராந்திதன் முத்தியும்-கிரிகுணமும் அடங்கும் முக்கி-மூவகைக் குணங்களும் அடங்குவதே முத்தி என்னும் (ஆருகதரில்) நிகண்டவாதி முத்தியும்-விரவு விஜன கெடும் முத்திபொருக்கிய கன் மல் கெடுவதே முத்தி என்னும் பிரபாகான் முத்தியும்,- மலம்போம் முத்தி-ஆணவமலங்கெடுவதேமுத்தி என்னும் பேதவாதிகள் முத்தியும்,-விக்கிாகம் நித்தம் முத்தி-சரீாம் நித்தியமாயிருப்பதேமுத்தி என்னும் உருவசிவ சமவாதிகள் முத்தியும்.--விவேகம் முத்தி-பிாகிருதி யையும் புருடனையும் விவேகித்தறிவதே முத்தி என்னும் சாங்கியன் முத் தியும்,-பரவும் உயிர்கெடும் முத்தி-வியாபித்திருக்கின்ற ஆன்மாக் கெடு வதே முத்தி என்னும் பாற்கரியன் முத்தியும்,-சித்தி முத்தி-அட்ட சித்திகளே முத்தி என்னும் சித்தர் முத்தியும்-பாடாணம் முத்திஉயிர் கல்லுப்போற் கிடப்பதே முத்தி என்னும் பாடானவாதி முத் கியும்,-இவை-ஆகிய இவை பத்தும் -பழிசேர் முத்தி-குற்றத்தை யுடைய முத்திகளாம். கிரிமலமும் அகல உயிர் அருள் சேர் முத்தி திகழ் முத்தி-மும்மலமும் விட்டு நீங்க 'ஆன்மா சிவத்தினது திருவரு ளைச் சேர்கின்ற முத்தியே நிலைபெற்று விளங்கும் முத்தியாம்-இது முத்தித் திறத்ததாம்-இதுவே முத்திசளுட் சிறந்ததாம்.
குறிப்பு 1. அரிவையரின் புறு முத்தி:-உலோகாயதர், கடவுள் ஆன்மா கன்மம் என்பன இல்லை, இம்மையில் மங்கையரைக் கூடி இன்பம் அநுபவித்தலே முத்தி என்பர்.
2. கந்தமைக்தி மறு முத்தி:--பெளத்தரிற்செளத்திசாந்திகர், பஞ்ச கந்தங்களும் அழிவதே முத்தி என்பர். பஞ்சகந்தங்களாவன:-உருவம்

அவத்தையிலக்கணம் 105
வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானம் என்னும் ஐந்துமாம், சக்தம்கூட்டம். பார். செ. 99. குறிப்புரை.
3. திரிகுணமடங்கு முத்தி -ஆருகதரில் (சமணரில்) நிகண்ட வாதிகள், ஞானவானியம் முதலிய எட்டும் பசிமுதலிய பதினெட்டும் கந்தம் முதலிய ஆறும் ஆகிய மூவகைத் தீச்குணங்களையும் உடலை வருத் தல் முதலியவற் முல் அடக்கினல், முத்தி கூடும் என்பர்.
ஞானுவ ரணியம் முதலிய எட்டுமாவன :-ஞானவாணியம், தரிசன வாணியம், வேதரீயம், மோகரீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்த சாயம் என்பன.
பசிமுதலிய பதினெட்டாவன:-பசித்தல், தாகம், பயம், செற்றம், உவகை, மோகம், சிந்தனை, பழித்தல், நோய், தசித்தல், வேர்வை, கேதம் மதம், வேண்டல், அதிசயித்தல், புசிப்பு, பிறப்பு, உறக்கம் என்பன.
சந்தம் முதலிய ஆரு வன:-கந்தம், ரசம், ரூபம், பரிசம், சத்தம், பரி ணுமம் என்பன. (பார். சி. சி. பாபச். நிகண்டவாதி; சி. சி. சுபக்.
(.12 . میله) .8 ک@
கந்தம் முதலியவற்றை சீக்கி, உழவு தொழில் முதலிய அறுவகை யையும், காமம், குரோதம் முதலிய அறு வகையையுங் கொள்வாருமுளர் (பார். சி. சி. பாபக். நிகண்ட மறும்பு)
4. விாவுவினை கெடுமுத்தி?-சுன் மகாசத்தில் ஆன்மா அறியுக் தொழிலின்றிப் பாடாணம் போற் கிடப்பதே முத்தி என்பன் பிரபா கான். (பார். சி. சி. பாபக். பிரபா.)
5. மலம்போ முத்தி:-இாத குளிகையாற் களிம்புகெடச் செம்பு பொன்னுகி விளங்குவது போலத், திருவருளால் ஆணவமலம் கெட ஆன்ம7 கித்திய சுத்தணுய் விளங்குவதே முத்தி என்பர் பேதவாதிகள்,
6. விக்கிாக நித்தமுத்தி:-உருவசிவ சமவாதிகள் கித்திய மங்கள திப்பிய சரீரத்தைப் பெற்றிருத்தலே முத்தி என்பர். அன்றியும், "விச் கிாகநித்தமுத்தி" எனபதற்குக் கருமயோகிகள் கூறும் முத்தி என்று கூறுதலும் பொருத்தும், அவர், அமிர்த பானம் முதலிய காயசித்தியா ற் காயம் இறவா திருத்தலே முத்தி என்பர்.
7. விவேகமுத்தி:-பிரகிருதி எல்லாப் பொருள்களுக்குங் காரண மாய் முக்குணங்களும் சமத்துவப்பட்டு நின்ற அவதாமாய் அருவாயுள் ளது. புத்திமுதற் பிருகிவியீருரன தத் துவம் இருபத்து மூன்றும் இத னிற் ருே ன்றும் காரியம். புருடன் இத் தத்துவங்கள் இருபத்து நான் கிற்கும் வே முய், முத்தியிலும் பெத்தத்திலும் ஒருதன்மையனுய்ச், சுத் தனய்த் தாமரையிலையில் சீர்போல ஒன்றிலும் பற்றின்றி நிற்பன்,
14

Page 61
106 பொதுவதிகாரம்
அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தனை அப் புருடனுக்கு இன் பத்தின்ப உணர்வு தோன்றும் பிரகிருதியையும் புரு டனையும் பகுத்துணருங்கால் அவிச்சை சீங்கும். அதுவே முத்தி என்பர் சாங்கியர். பகுத்துணருதலாவது, இன்பதுன்பங்கள் பிரகிருதிக் குண்டு என்றும் புருடனுக்கில்லை என்றும் அறிதல்,
அன்றியும், விவேகமுத்தி என்பதற்கு மாயா வாதிகள் கூறும் முத்தி என்று கூறுதலும் பொருந்தும், அவர், கின் மலமாயிருக்கும் ஆகாயம் மேகத்தாலே மறைக்கப்பட்டிருத்தல் போல, சுத்தமாயிருக்கும் பிாம மும் மாயாவுபாதிகளாலே மறைச்கப்பட்டு, இந்த உடலிலே சீவான்மா என நிற்கும். அந்த ஆகாயத்திலே தோன்றி அந்த மேகத்தை சீக்குங் காற்றுப்போலச், சீவான்மாவிடத்திலே தோன்றி மாயாவுபாதிகளே நீக்கும் விவேசஞானமே முத்தி என்பர்.
8. பரவுமுயிர் கெடுமுத்தி:-ஆன்மாவானது தனது இச்சாஞானக் கிரியைகளோடு பிரமத்திற் சென்றழிந்து பிரமத்தினேடு ஒன்முவதே முத்தி என்பர் பாற்கரியர்,
9. சித்திமுத்தி -சித்தர், அணிமா மகிமா இலகிமா கரிமா பிாாப்தி பிாாகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்னும் அட்டசித்திகளே முத்தி ଗ: ଉd ui· · .
அணிமாவ1வது, மிகச் சிறிய உயிர்தோறும் தான் பாமானுவாய்ச் சென்றிருச்குஞ் சிறுமையாதல்,
மகிமாவாவதி, பிருதிவிமுதற் சிவதத்துவம் ஈருர கி உள்ள முப்பத் தாறு தத்துவங்களின் உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் பெருமை யாதல்,
இலகிமாவாவதி, மேருமலையைப் போலப் பாரமாயிருக்கும் யோகியை எடுத்தாலும் இலகுவாயிருத்தல்,
கரிமாவாவ அ, அணுவைப்போல் இலகுவாயிருக்கும் யோகியை எடுத்தாலும் மேருமலையைப் போலப் பாாமாயிருத்தல்.
பிராட்தியாவது, பாதாளத்தினின்றும் பிாமலோகத்திற் புகுத லும், மீண்டும் பாதாளத்தை அடைதலுமாம்.
பிராகாமிய மாவது, பாகாயத்திற் பிரவேசித்தலும், ஆகாயத்தில் இயங்குதலுங், தான் இச்சித்த போகம் அனைத்தையும் தானிருக்கு மிடத்தில் வருவித்தலுமாம்.
ஈசத்துவமாவது, முத்தொழில்களையும் தன் இச்சைப்படி செய்து, சூரியன் முதலிய கிரகங்கள் தன் எவல் கேட்ப வாழ்தலாம்.

அவத்தையிலக்கணம் 0.
வசித்துவமாவது, இந்திராதி தேவர்களையும் அசுரர்களையும் மனி தர்களையும் பூதங்களையும் கிருதங்களையும் பறவைகளையுந் தன்வசமாக் கிக் கொள்ளுதலாம்.
10. பாடாண முத்தி:-பாடான வாதிகள், சக சமலம் நீங்காது சுட் டறிவுஞ் சுகதுக்க அனுபவமுமற்று, ஆன்மா பாடாணம் போற் கிடப் பதே முத்தி என்பர்.
11. பழிசேர் முத்தி:- மேற்சொல்லப்பட்ட முத்திகளெல்லாம் முப்பத்தாறு தத்துவங்களுள் உட்பட்ட்வைகளாதலின், அவைகளெல் லாம் தத்துவநா சத்தில் அழிந்துபோவன. ஆகையால், அவை பழிசேர் முத்திகள் எனப்பட்டன.
12. திரிமலமும கல:-மும்மலங்களும் அகல என்பது அவற்றின் குணங்கள் விட்டுநீங்க என்பதாம்"
ஆணவமலத்தின் குணங்கள், விகற்பம் கற்பம் குரோதம் மோகம் கொலை அஞர் மதம் 5 கை என எட்டுவகை என்று ம், மோகம் மதம் இராகம் கவலை தாபம் வாட்டம் விசித்திரம் என எழுவகை என்றும், அவித்தை அகங்காரம் அவா ஆசை கோபம் என ஐந்துவகை என்றுஞ் சொல்லப்படும். இவையெல்லாம் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றிலும் அடங்கும்.
மாயாமலத்தின் குணங்கள், அஞ்ஞானம் பொய் அயர்வு மோகம் பைசுங்கியம் மாற்சரியம் பயம் என ஏழாம்,
கன்மமலத்தின் குணங்கள், இருத்தல் கிடத்தல் இருவினையியற்றல் விடுத்தல் பாகிங்தை மேவல் என ஆரும். e
பொழிப்பு. இம்மையில் அரிவையரோடு அனுபவிக்குஞ்சிற்றின்ப போகமே முத்தி என்றும், பஞ்சகந்தங்களும் அறக்கெடுதலே முத்தி என்றும், முக்குணங்களும் அடங்குதலே முத்தி என்றும் கன்மங்கள். அழிதலே முத்தி என்றும், ஆணவமலம் நீங்கப் பெறுதலே முத்தி என் றும், சரீரம் நித்தியமாயிருப்பதே முத்தி என்றும், பிரகிருதியையும் புருடனையும் விவேகித்தறிதலாகிய விவேகஞானமே முத்தி என்றும் ஆன்மா கெடுதலே முத்தி என்றும், அட்டசித்திகளே முத்தி என்றும், ஆன்மா கல்லுப்போற் கிடப்பதே முத்தி என்றும் பலவகையாகச் சொல்லும் முத்திகளெல்லாம், குற்றத்தையுடைய முத்திகளாம். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் நீங்க, ஆன்மா சிவத்தினது திரு வருளைக் கூடும் முத்தியே நிலைபெற்று விளங்கும் முத்தியாம். இதுவே முத்திகளுட் சிறந்ததாம்,
பொது வதிகாரம் முற்றுப்பெற்றது.
asa

Page 62
* உண்மையதிகாரம். இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படும் விஷயங்கள் 51. இங்கிவை பொது வியம்பு மென்பர்க ளிதன்மே லான்மாத் தங்கிய வஞ்ச வத்தை தன்னுண்மை யுணர்த்துங் தன்மை
பொங்கொளி ஞான வாய்மை யதன் பயன் புனித னுமம்
அங்கதி லணங்கோர் தன்மை யறைகுவனருளினலே.
(பதவுரை) இங்கு இவை பொது இயம்பும் என்பர்கள்-இங்கி னம் கூறப்பட்ட ஐம்பது செய்யுள்களும் பதி பசு பாசங்களின் பொது விலக்கணத்தைச் சொல்லும் என்பர் அறிவுடையோர்-இதன்மேல்இதற்குமேல் உண்மை என்று வகுக்கப்படும் ஐம்பது செய்யுள்களி னலும்,-ஆன்மா (உண்மை)-ஆன்மவிலக்கணம்-தங்கிய அஞ்சு அவத்தை தன் உண்மை-அவ்வான்மாப் பொருந்திய ஐந்தவத்தைகளின் இலக் கணம்,-உணர்த்திக் தன்மை-சிவன் கலையாதி தத்துவங்களைக் கூட்டி ஆன்மாவுக்கு அறிவை உணர்த்துந் தன்மை-பொங்கு ஒளி ஞான வாய்மை-பேரொளியா யிருக்கும் சிவஞானத்தின் உண்மை,-அதன் பயன்-அச் சிவ ஞானத்தாலுண்டாகிய ஆன் மதரிசனம் ஆன்ம சுத்தி ஆன்மலாபம் என்னும் இவைகளின் இயல்பு,-புனிதன் நாமம்-கின் மல இனுடைய திருநாமமாகிய ஐந்தெழுத்தின் இயல்பு-அங்கு அதில் அணைந்தோர் தன்மை-அந்தச் சிவத்திலே அணைந்தவர்களின் இயல்பு என்னும் இவற்றை-அருளினலே அறைகுவன்- அருள் வழி நின்று
கூறுவாம்.
குறிப்பு-1, பதி பசு பாசங்களின் இயல்பைச் சிறப்பு வகையாற் கூறி, ஆன் மா பாசத்தினின்று நீங்கி முத்தியாகிய நித்தியசுகம் எய்தும் முறைமையைக் கூறுதலால், இவ்வதிகாரம் உண்மையதிகாரம் எனப் பட்டது. உண்மை-பொது வியல்புபோல இடையே நீங்குதலின்றி எக்காலத்தும் ஒரு தன்மையாயுள்ளது, சிறப்பியல்பு"
2. தங்கிய அஞ்சவத்தை தன் னுண்மை-சாக்கிரம் செப்பனம் சுழுத்தி தரியம் த ரியாதீதம் என்னும் அவத்தைகளையின் றிச் சகல ன் "லயில் ஆன்மாவுக்குத் தங்குமிடம் வேறின் மையால், 'தங்கிய வஞ்ச வத்தை” என் ருர், சாக்கிாாவத்தையிலிருக்கும் பொழுது அதனுள்ளே தோன்றும் கருவிகள் மயமாயும், சொப்பனுவத்தையிலிருக்கும் பொழுஅ அக்குத் தோன்றுங் கருவிகள் மயமாயும், இவ்வாறு அவத்தைகள் தோறும் அங்கங்குள்ள கருவிகளைச் சார்ந்து வாலால், அவத்தைகளே ஆன்மாத் தங்குமிடமாயின.

ஆன்மவிலக்கணம் 109
3. உணர்த்தத் தன்மை:-ஆணவமலத்தாலே மறைப்புண்டு கேவ லப்பட்டுக் கிடக்கும் ஆன்மாவிற்குப், பாமசிவன் கலையாதி தத்துவங் களை மாயையினின்று ந் தோற்று வித்து, அதனலே ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி அறிவை உண்டாக்கும் முறைமை.
4. ஞானவாய்:ை-திருவருளின் முறைமை,
பொழிப்பு. பொதுவதிகாரத்திற் கூறிய ஐம்பது செய்யுள்களும் பசு பதி பாசங்களின் பொது வியல்பைக் கூறினவாம். இனி, ஆன்ம விலக்கணம், ஐந்தவத்தைகளின் தன்மை, உணர்த்துக் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தின் பயன் , ஐந்தெழுத்துண்மை, அணைந்தோர் தன் மை என்னும் இவற்றை அருள்வழிகின்று கூறுவாம்.
1. ஆன்மவிலக்கணம். ஆன்மா சகல கேவலப்படும் இயல்பினது, (52)
2 ஆன்மா அறிவிக்க அறியும் இயல்பினது. (53).
a. ஆன்மா அறிவுடைப்பொருள், (54). b ஆன்ம அறிவினுற் சுட்டி அறியப்பட்ட பொருளெல்லாம்
அசத்தி, (55), 3 ஆன்மா சத்தையும் அசத்தையும் அறியும் இயல்பினது, (56-57)
a. மேலதனை உவமை نه قراق کی مفه விளக்கல், (58),
4. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாய் அறியும் இயல்பினஅ , (59). 1. ஆன்மா சகல கேவலப்படும் இயல்பினது.
52. செறிந்திடு முடலுண் பன்னிச் சேர்புலன் வாயில் பற்றி அறிந்ததி லழுந்து மொன்று மறிந்திடா தறியுந் தன்மை பிறிந்தடை யஞ்ச வத்தை பெருகிய மலத்தாற் பேணி உறுந்தனி யதீத முண்மை யுயிர்க்கென வுணர்த்து மன்றே.
(பதவுரை). செறிந்திடும் உடலுள் மன்னி-ஆன்மாவானது கன் மத்துக்கீடாகப் பொருத்தின தூலசரீரத்திலே இலாடத்தானத்திலே பொருந்திகின்று --சேர்புலன் வாயில்பற்றி அறிந்து அதில் அழுந்தம்கன் மத்துக் கீடாகவரும் சத்தாதி விடயபோகங்களை இந்திரியங்கள் வழியாக அறிந்து பற்றி அவ்விடயபோகங்களில் அழுந்தி அனுபவிக்கும்ஒன்றும் அறிந்திடாது-அங்ஙன் ம் அனுபவிக்கும் தன்னையும் அனுப விக்குமாறு செலுத்தி நிற்கும் திருவருளையும் அறியமாட்டாது,-அறியும்

Page 63
10 உண்மையதிகாரம்
தன்மை பிறிந்த அடை அஞ்சு அவத்தை-அவ்வாறு அறியுந் தன்மை யினிங்கி வருகின்ற ஐந்தவத்தையைப்-பெருகிய மலத்தால் பேணிமிகுத்த ஆணவ மலத்தின் செயலாற் பொருந்தி,-தனி அதீதம் உறும்தனியே அரியாதீத நிலையை அடையும்,-உண்மை உயிர்க்கு என உணர்த்தம்-இங்ஙனம் சகல கேவலப்படுதல் ஆன்மாவுக்கு இயல் பென்று ஆகமங்கள் சொல்லும்,
குறிப்பு. 1. செறிந்திடு முடலுண் மன்னி. ஒன்றுமறிக் திடாது:-ஆன்மா அறிவுடைப்பொருளாயினும் செம்பிற் களிம்புபோல ஆணவமலம் தன்னேடு உடனுய் கிற்றலால், தானுக ஒன்றை அறிய இயலாததாயிற்று. அவ்வான்மாவுக்கு அறிவை விளங்கும்படி முதல் வன் மாயா காரியமாகிய உட்ம்பையுங் கருவிகளையுங் கொடுக்க, அஃஅ உடம்பினின்று கருவிகள் வாயிலாக விடயங்களை அறிந்து பற்றி, அவ் விடயபேர்கங்களை அனுபவிக்கும். தனுகாணங்களைப் பெரு விடின் ஆன்மா ஒரு விடயத்தையும் அறியுமாறில்லையாம். அவ்வாறு அறிந்து பற்றி அனுபவிக்கினும், அனுபவிக்கும் தன்னையும் தன்னைச் செலுத்தி நிற்கும் திாோதான சத்தியையும் உணர மாட்டாது.
ஆன்மா விடயங்களை அறியும் முறை 63-ம் செய்யுட் குறிப்புரையிற்
காண்க.
2. அறியுந் தன்மை பிறித்து. தனியதிதம்-ஆன்மா நாதம் முதல் பிருதிவியிறு தியாக முப்பத்த7று தத்துவங்களுடனும் தாத்து விகங்களுடனுங் கூடி இலாடத்தானத்தைப் பொருந்தி விடயங்களை அறிந்து அனுபவித்து நிற்கும் அவ தீரம் சகலாவத்தை எனப்படும். இங்ஙனம் அறியுங் தன்மையை விட்டு இலாடத்தானத்திலிருந்து கீழ் நோக்கிச் சென்று முறையே சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என ஐந்து அவத்தைகளைப் பொருத்தி மூலாதாரத்தை அடையும். இங்கே கருவிகள் ஒன்று மின்றி ஆன்மா மாத்திரம் இருக்கும். இலாடத்தானத்திலிருந்து கீழ்நோக்கிச் சென்று சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைப் படுதல், சகலத்திற் கேவலம் எனப்படும்.
ஆன்மா இலாடத்தானத்திற் சாக்கிாாவத்தையுறும்பொழுது, சுத்த தத்துவங்கள் ஐக்திம், புருடன் நீங்கலாகக் கலாதிகள் ஆறும், பூதங்கள் ஐந்தும் தொழிற்படாஅ நிற்கும். ஆதலால், 'அறியுந்தன்மை பிறித்து" என்ருர், Y
சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளிலுந் தொழிற்படுங் கருவிசளின் விவரம் 60-ம் செய்யுளிற் காண்க.
ஐந்தவத்தை உறுதற்குக் காரணம் ஆணவமலமாதலால் ‘பெருகிய மலத்தாற் பேணி" என் முர்.

ஆன்மவிலக்கணம் 111
3. உண்மையுயிர்க்கு-மேற்கூறியவாறு சகல கேவலப்படுதல் ஆன்மாவுக்கு இயல்பு என்பது. உண்மை-இயல்பு.
சகல கேலல நிலைகள் ஆன்மாவின் பொதுவியல்பு.
பொழிப்பு ஆன்மாவானது இத்துலதேகத்தில் இலடத் தானத்தைப் பொருந்தி நின்று சன் மத்துக் கீடாக வரும் சத்தாதிவிடய போகங்களை இந்திரியங்கள் வாயிலாக அறிந்து பற்றி அவ்விடயபோ கங்களை அனுபவிக்கும். அங்ஙனம் அனுபவிக்குத் தன்னையும் அனுப விக்குமாறு செலுத்திநிற்குக் திருவருளையும் உணரமாட்டாது, அவ் வாறு அறியுந் தன்மையீனிக்கிச் சாக்கிரம் சொப்பனம் முதலிய ஐந்த வத்தையை ஆணவமலத்தின் செயலாற் பொருந்தி, மூலாதாரத்திற் கருவிகளொன்று மின்றித் தான் மாத்திரமாயிருக்கும். இவ்வாறு சகல கேவலப்படுதல் ஆன்மாவுக்கு இயல்பாம்.
2. ஆன்மா அறிவிக்க அறியும் இயல்புடையது.
53. உருவுணர் விலாமை யானு மோரொரு புலன்களாக
மருவிகின் றறித லானு மனுதிக டம்மின் மன்னிக் தருபய னுகர்த லானு முயிர்சட மாத லானும் அருவினை யுடலு ளாவி யறிவினு லறியு மன்றே.
(பதவுரை). உரு உணர்வு இலாமையானும்-2 டம்பே அறிபு மெனில், அது அறிவில்லாத சடப்பொருளா யிருத்தலானும்,-ஒரொரு புலன்களாக மருவி நின்று அறிதலானும்-ஐம்பொறிகளே அறியு மெனின், அவை விடயங்களை நகருமிடத்து ஒவ்வொரு இந்திரியங் கள் ஒவ்வொரு விடயங்களாகப் பொருக்கிநின்று அறிதலாலும்,-மனதி கள் தம்மின் மன்னித் தருபயன் நுசர்தலானும்-மனம் முதலிய அந்தச் காணங்கள் அறியுமெனின், அவையெல்லாம் சேர்ந்து இந்திரியங்கள் வாயிலாக வரும் விடயங்களைப் புசிக்கையாலும்,-உயிர் சட மாதலா னும்-பிராணவாயு அறியுமெனின், அது சடப்பொருளாயிருத்தலா லும்-அருவினை உடலுள் ஆவி அறிவினுல் அறியும்-நீங்குதற்கரிய வினைக்கீடாக எடுத்த தேகத்துள் நிலைபெற்று ஆன்மாவானது சிவன் அறிவிக்க அறியும்.
குறிப்பு-1, மேற்செய்யுளிற் கூறியவாறு சத்தாதி விடயங்களை அறிவது, ஆன்மாவன்று தேகம் இந்திரியம் முதலியன என்னும் மதத் தவர் கொள்கைகளை மறுத்து, சிவன் அறிவிக்க அவ்வான்மா விடயங் களை அறியும் இயல்புடையதென்று கூறுகின் முர்.

Page 64
112 உண்மையதிகாரம்
2. உருவுணர்விலாமையானும்;- தே கான்மவாதிகள் உடம்பே விடயங்க?ள அறியுமென்பர், சொப்பனம் சுழுத்தி முதலிய அவத்தை களிலும் பிணமான விடத்தும் உடம்புக்கு உணர்ச்சி யில்லாதபடியினலே உடம்பு சடப்பொருள் என்றும், அறியமாட்டாதென்றும், அவர் கொள் கையை மறுத்தவாறு ,
3. ஒவ்வொரு புலன்களாக மருவிகின்றறிதலானும்:-இந்திரிய ஆன்ம வாதிகள் இந்திரியங்களே விடயங்களை அறியும் என்பர். இந்திரி யங்கள் தனித் தனிபாக ஒவ்வொரு விடயங்களைப் பற்றி அறியும். ஒன்று உணரும்போது ஒன்று உணராதி. ஐந்து ஒக்க உணாா. ஒன்று அறிந்ததை ஒன்று அறியாது. ஆதலால் இந்திரியங்கள் அறியு மென்பது பொருந்தாது. இவ்வித்திரியங்கள் ஐந்தினலும் விடயங் களை அறிவது இவற்றின் வேரு யுள்ள ஆன்மா என்று அவர் கொள்
கையை மறுததவாறு,
செவி முதலிய இந்திரியங்கள் ஐந்து ம் ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களைப் பற்றுகசோடாகக் கொண்டு விடயங்களே அறிதலால் 'மருவி நின்றறிதலானும்" என்ருரர்.
4. மனு தி கடம்மின் மன்னித் தருபபணு கர்தலானும்:-அந்தக்கா ண ன்மவாதிகள் அந்தக்க சணங்களே அறியுமென்பர். அந்தக் காணல் களும் இந்திரியங்களைப்போல ஒன்றையொன்றறியாது. சித்தம் மனத் தை அறியாது. மனம் புத் கிபை அறியாது. புத்தி அகங்காாத்தை அறி யாது. இவை எல்லாஞ்சேர்ந்து ஒரு விடயத்தை அறியும். ஆகையால் அந்தக்கரணங்களே அறியுமென்பது பொருந்தாது. இவை நான் கினை யுத் துணையாகக் கொண்டறிவது இவற்றின் வேரு யுள்ள ஆன்மா என்று அவர் கொள்கையை மறுத்தவாறு. سمبر
5. உயிர்சட மாதலானும்:-பிசானன்மவாதிகள் பிராணவாயுவே அறியும் என்பர். சொப்பனம் சுழுத்தி முதலிய அவத்தைகளிலே பிராணவாயு இன் பத்தின்ப நுகர்ச்சியும் தொழிலுமின்றி இயங்குத லால், அது சடப்பொருளென்றும், அவ்வின் பத் துன்பங்களை நுகர்வது இப்பிராணவாயுவுக்கு வேரு யுள்ள ஆன்மா என்றும் அவர் கொள்கையை மறுத்தவாறு,
6. ஆவி அறிவினல் அறியும்-தேகம் இந்திரியம் அந்தக்காணம் பிராணவாயு என்னும் இவை எல்லாவற்றிற்கும் வேறு ய்கின்று இவற் றையும் விடயங்களையும் அறிவது ஆன்மா. அவ்வான்மா சிவன் அறி விக்க அறியும் இயல்புடையது.
போழிப்பு. உடம்பு அறிவில்லாத சடமாகையாலும், இந்திரியங்" சள் ஒவ்வொன் முக ஒவ்வொரு விடயங்களை அறிதலாலும் அந்தக்

ஆன்மவிலக்கணம் 13
கரண்ங்கள் எல்லாங்கூடி ஒருவிடயத்தை அறிதலாலும், பிராணவாயு சடமாதலாலும், விடயங்களை அறிவது ஆன்மாவாம். அவ்வான்மா.
சிவன் அறிவிக்க அறியும்.
α. ஆன்மா அறிவுடைப் பொருள்.
54. அறிவெனில்வாயில்வேண்டா வன்றெனிலவைதாமென்னை
அறிவதை யுதவு மென்னி லசேதன மவைதா மெல்லாம் . அறிபவ னறியுங் தன்மை யருளுவ னென்னி லான்மா அறிவில தாகு மீச னசேதனத் தளித்தி டானே.
(பதவுரை). அறிவு எனில் வாயில் வேண்டா-ஆன்மாத் தானுக எவற்றையும் அறியுந் தன்மையுடையதெனில் இந்திரியங்கள் வேண்டு வதில்லை,- அன்றெனில் அவைதாம் என்னை-ஆன்மா அறியுந்தன்மை
எதன்பொருட்டு,-அறிவதை உதவும் என்னில்-அவ் விக்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்குமென்னில்,- அவைதாம் அசேதனம்அவை சடமாதலால் அறிவைக் கொடுக்கமாட்டா,-எல்லாம் அறிபவன் அறியும் தன்மை அருளுவன் என்னில்-எல்லாவற்றையும் அறிகின்ற பரமசிவன் ஆன்மாவுக்கு அறியுக் தன்மையைக் கொடுப்பரென்னில்,- ஆன்மா அறிவு இலதாகும்-ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாகவேண்டும்,-ஈசன் அசேதனத்து அளித்திடானே-பசம சிவன் அறிவில்லாத சடப்பொருளுக்கு அறிவைக்கொடுக்கமாட்டார்.
குறிப்பு-1, அறிவெனில்:-மேற்செய்யுளில் ஆன்மா அறிவி ஞல் அறியுமென்று கூறியதற்கு, ஈசுவாவவிகாரவாதிகள் சிவசமவாத சைவர் முதலியோர், ஆன்மாத் தானே எவற்றையும் அறியும், ஒரு கருத்தா அறிவிக்க வேண்டியதில்லை என்பர்.
2. அன்றெனில்:-கியாயுவைசேடிகர் ஆன்மா அறிவுடைப்பொரு ளன்று என்று சொல்வர்.
8. அறிவதையுதவும்:-சிவசங்கிாாந்தவாதிகள் இந்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்குமென்பர்.
4. அறிபவனறியுக் தன்மை யருளுவன்:- பரிணு மவாதிகள் ஆன் மாவுக்கு அறியுக்தன்மையைப் பரமசிவன் கொடுப்பர் என்பர்.
பொழிப்பு. ஆன்மாத் தானே எவற்றையும் அறியுக் தன்மை யுடையதெனில், அறிசருவிகளான ஞானேந்திரியங்கள் அதற்கு வேண் வெதில்லை, ஆன்மா அறியுந்தன்மை இல்லாததெனில், அதற்கு அவ்
15

Page 65
14 உண்மையதிகாரம்
விந்திரியங்களாற் பயனில்லை. அவ்விந்திரியங்களே ஆன்மாவுக்கு அறிவையுண்டாக்குமென் னில், తిగా ఎు சடமாதலால் அறிவைக் கொடுக்க மாட்டா. இனி, எல்லாம் அறியவல்ல சிவன் ஆன்மாவுக்கு அறியுங் தன்மைய்ைக் கொடுப்பரென்னில், ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப்பொருளாக வேண்டும். சிவன் இயல்புக்கு மாரு க. அசேதனப் பொருளுக்குச் சேதனத் தன்மையைக் கொடுக்கமாட்டார். ஆதலால் ஆன்மா இயற்கையில் அறிவுடைப்பொருளாம்.
b, ஆன்ம அறிவினும் சுட்டி அறியப்பட்ட பொருளெல்லாம் அசத்து.
55. அறிவினு லறிந்த யாவு மசத்தாத லறிதி யென்றும்
அறிவினு லறியொனதே லாவதொன் றின்மை தொன்மை அறிவுதானென்றை முந்தி பதுவது வாகக் காணும் அறிவுகா ணசத்து மற்ற தறிவினுக் கறியொ னதே.
(பதவுரை.) அறிவினுல் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதிஆன்ம அறிவினுல் அறியப்பட்ட சுட்டுப் பொருளெல்லாம் அசத்தாய் அழிந்து போவனவாம் என அறிவாய ஈ,-என்றும் அறிவினல் அறிய ஒணுதேல்-எ க்காலத்திலும், ஆன்ம அறிவினும் சிவம் அறியப்படாத பொருளாயின்,-ஆவது ஒன்று இன் ைம-அதனல் ஆகத்தக்கது ஒன்று மில்லை 11ம்,-தொன் மை அறிவுதான் ஒன்றை முக்தி அதுவதுவாகக் காணும் அறிவு காண்-பழமையாகிய ஆன்ம அறிவாவது ஒரு விடயத்தை இந்திரி பங்களாலே முற்பட்டுப் பொருக்தி அதனதன் வண்ணமாய் நின்று சுட்டி அறியும் அறிவாகும் -அசத்து-அவ்வறிவாலறிந்த விட யமே அசத்தாகும்,~மற்ற தி அறிவினுக்கு அறிய ஒணு த-சிவம் ஆன்ம அறிவினும் சுட்டி அறியப்படாதது.
குறிப்பு -1. அறிவினலறிந்த யாவு மசத்து-இங்கே அறிவு என் ற அ கருவிகள் வாயிலாக ஆன்மாவில் நிகழும் அறிவை, இது சுட்டறிவு என்றும், பாசஞானம் என்றும், அளவையறிவு என்றும், கருவியறிவு என்றுஞ் சொல்லப்படும்.
அசத்து என்றது காரியப் பிரபஞ்சமாகிய தனு காண புவன போகங்களை. இவை தோன் றியபொழுது உள்ளதுபோலக்காணப்பட்டு, அழிந்தபொழுது இல்லதாகக் காணப்படுதலால், நிலையில்லாத அசத் தெனப்படும்.
2. தொன்மை அறிவு-ஆன்மாவின் இயற்கை அறிவு,
3. காணும் அறிவு-சுட்டி அறியும் அறிவு.

ஆன்மவிலக்கணம் 115
4, மற்றதறிவினுக் கறியொனது:-53ம் செய்யுளிற் கூறியவாறு ஆன்மாவுக்கு அறிவித்தலைச் செய்யுஞ் சிவன், விடயங்களை அறிவது போலச், சுட்டி அறியப்படும் பொருளென ருை பாயிகர் முதலியோர் கூறுவர். அவர் கொள்கையை மறுத்துச் சுட்டறிவினல் அறியப்படும் பொருளெல்லாம் அசத்தாய் அழிந்துபோவன என் முர். அஃதாவது பாசி ஞான பசுஞானங்களால் அறியப்படுவது அசத் து; சத்தாகிய சிவம் பாசி ஞான பசுஞானங்களால் அறியப்படாததாய்ப் பதிஞான்ம் ஒன்றினல் அறியப்படும் பொருள் என்பது,
பொழிப்பு. சுட்டறிவினல் அறியப்பட்ட பொருள் களெல்லாம் அசத்தாய் அழிந்து போவனவாம். ஆன்ம அறிவு கருவிகளோகி கூடி அதனதன் வண்ணமாய் நின்று சுட்டி அறியும் விடயங்களே அசத்தாம். சிவம் ஆன்ம அறிவினல் அறியப்படாதது. М
3. ஆன்மா சத்தையும் அசத்தையும் அறியும் இயல்பினது.
56. எவ்வறி வசத்த றிந்த தெனிலுயி சறியா தீசன் அவ்வறி வறியா னல்ல தசேதன மறியா தாவி செவ்விய கருவி கூடிற் றெரிவுறு தருளிற் சேரா துவ்விரு வகைய தென்னி லொளியிரு ளொருங்கு ருவே.
(பதவுரை.) அசத்து அறிந்தது எவ்வறிவு எனில்-அந்த அசத் தை அசத்தென்றறிந்தது எந்த அறிவு எனில்,-உயிர் அறியாது-அறி வித்தாலன்றி அறியமாட்டாத உயிரானது தான அசத்தை அசத் தென்று அறியமாட்டாது -ஈசன் அவ்வறிவு அறியான்-முற்றறிவுடைய ஈசன் அதனைச் சுட்டி அறியான்,- அல்லது அசேதனம் அறியாதுமற்றையதாகிய பாசம் சடமாதலால் அதவும் அறியமாட்டாது,-ஆவி செவ்விய கருவிகூடின் தெரிவுஉருது -உயிர்சிறந்த கருவிகளோடு கூடின் அறியுமெனில் தானக அறியமாட்டாத உயிரும் சடமாகிய கருவிகளுங் கூடின் அறியமாட்டா,-அருளிற்சேராது-உயிர் அருளோடுகூடி அறிபு மெனில், பெத்தநிலையில் உயிர் அருளோடு பொருந்தாது. ஆகையால் அக் நிலையில் உயிர் அறியமாட்டாது,-உவ்விருவகையது என்னில்-அருளுல் கருவிகளுங்கூடி அறியுமெனில்,-ஒளி இருள் ஒருங்கு உரு-ஒளியும் இருளும்போல அவை இரண்டும் ஒரிடத்திற் கூடிகில்லா. .
குறிப்பு-1. உயிாறி பாது:- ஈசுவாவ விகாரவாதிகள், சிவசம வாதசைவர், ஐக்கியவாத சைவர் முதலியோர், பிரபஞ்சம் அசத்துப் பொருளென்று, உயிர் அறியுமென்பர். மறுப்பு. அறிவித்தாலன்றி அறிய மாட்டாத உயிர் தானப் பிரபஞ்சத்தை அசித் தென்று அறிபமாட்டாது,

Page 66
li6 உண்மையதிகாரம்
2. ஈசனவ்வறிவறியான்:- சிவாத்துவிதசைவர் ஈசன் அறியும் என்பர். மறுப்பு. சிவம் வியாபக அறிவாதலால் எவற்றினையும் ஒருங்கே அறிந்து நிற்பதன்றி எ கதேசமாய்ச் சுட்டி ஒன்றை அறியுமாறில்லை. சுட்டி அறிதலாவதி இது குடம், இது ஆடை என சம்மனேர் சுட்டி அறிதல்போல முதல்வனும் பொருளைச் சுட்டி அறிதல்,
3. அசேதன மறியாது:-சிவசமவாதிகள் இந்திரியங்கள் அறிபு மென்பர். மறுப்பு. இந்திரியங்கள் சடமாகையால் தாமாக அறிய மாட்டா.
4. ஆவிசெவ்விய கருவி கூடிற் றெரிவுரு :-சங்கிராந்தவாதிகள் உயிருல் கருவிகளுங் கூடி அறியுமென்பர். மறுப்பு ஆன்மா அறிவித் தாலொழிய அறியமாட்டாதாகையாலும், கருவிகள் சடமாகையாலும் இவ்விரண்டுங் கூடி அறியமாட்டா,
5. அருளிற் சோா:-சைவர் உயிரும் அருளுங்கூடிஅறியுமென்பர். மறுப்பு, பெத்தநிலையில் உயிர் அருளிற் பொருந்தாதாகையால், அக் நிலையில் உயிர் அறியமாட்டாது.
8. உவ்விருவகைய தென்னி லொளியிரு ளொருங்குகு'-ஐக்கிய வாதிசள் அருளுங் கருவிகளுங்கூடி அறியுமென்பர். மறுப்பு. ஒளியின் முன் இருள் நில்லாதவாறுபோல, அருளின் முன் கருவிகள் முனைத்து நில்லா. ஆகையால் இவ்விரண்டுங் கூடி அறியமாட்டா.
பொழிப்பு. அசத்தை அசத்தென்றறிந்தது எந்த அறிவெனில் அறிவித்தாலன்றி அறியமாட்டாத உயிர் தானக அதனை அறியமாட்டாதி. முற்றறிவுடைய சிவன் அதனைச் சுட்டி அறியவேண்டுவதில்லை. சருவி கள் சடமாதலால் அவைகளும் அறியமாட்டா.
இனி, உயிர் கருவிகளோடு கூடி அறியுமெனில், தானக அறிய மாட்டாத உயிரும் அறிவில்லாத கருவிகளுங் கூடி அறியமாட்டா.
உயிர் அருளோடு கூடி அறியுமென்னில், பெத்தநிலையில் உயிர் அருளோடு பொருந்தாதாதலால், அங்நிலையில் உயிர் அறியமாட்டாது.
அருளும் கருவிசளுங்கூடி அறியுமென் னில், ஒளியும் இருளும் போலுமாதலின் அவை இரண்டும் ஒருங்குகூடி நில்லா.
இதுவுமதி
57. சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைச்
சத்தறிந் தகல வேண்டா வசத்திது சத்தி தென்முேர்

ஆன்மவிலக்கணம்
சத்திரு ளொளிய லாக்கண் டன் மைய தாம சத்தைச் சத்துட னின்று நீக்குங் தன்மையாற் சதசத் தாமே.
(பதவுரை) அசத்துத் தான் சத்து இது என்று அறியாது-அசத் தாகிய பாசம் அறிவில்லாத சடமாகையாற் சத்தாகிய சிவத்தை இஅ சத்தென்று அறிய மாட்டாது-அசத்தைச் சத்து அறிந்து அகல வேண்டா-சத்தாகிய சிவம் வியாபக அறிவாதலான் அசத்தாகிய பாசத் தைப் பகுத்தறிந்து நீங்கவேண்டியதில்லை, ஆதலால்,-அசத்து இதி சத்து இது என்று ஒர் சத்து-அசத்தாகிய பாசம் இது என்றும் சத்தா கிய சிவம்இது என்றும் அறிகின்ற ஆன்மாவானது-இருள் ஒளி அலாக் கண் தன்மையதாம்-இருளோடு கூடியவழி இருளாகாமலும் ஒளியோடு கூடியவழி ஒளியாகாமலும் இவ்விரண்டின் வேரு ய் கிற்குங் கண்ணின் தன்மையை ஒத்ததாம்.-அசத்தைச் சத்துடன் கின்று நீக்குக் தன்மை யால் சதசத்தாம்-அசத்தாகிய பாசத்தைச் சத்தாகிய சிவத்தோடு கூடிநின்று சீக்குமியல்பாற் சதசத்து எனப்படும்,
குறிப்பு -1. சத்தித வென்ற சத்துத் தானறியாத:-அசத்துச் சடமாதலானும் சத்தின் முன் முனைத்து கில்லாமையாலும், சத்தாகிய சிவத்தை அறியுமாறில்லை. அசித்து-தனுகரண புவன போகங்கள், முனைத்து கிற்றல்-சுட்டி அறியப்படுவதாய் முற்பட்டு நிற்றல்,
சிவசங்கிராந்தவாதிகள் தனு புவன போகங்களைச் சடப்பொரு ளென உடன் பட்டு, ஆன்மா விளக்குப்போல விகாரமின்றி அறிவு மாத்திரையாய் நிற்பதன்றி ஒன்றனை அறியுமாறில்லை என்றும், அவ் வான்மாவின் சந்நிதியிற் காரணங்களே பெத்தநிலையில் விடயங்களை அறிந்தாற்போல, முத்திநி%லயிலும் வெகாரணங்களாய் நின்று சிவத்தை அறியும் என்றுங் கூறுவர். அக்காரணங்கள், பிறிதொன்றினை உணர்வ தற்குக் கருவியாய் நிற்பனவன்றித், த மக்கென அறிவில்லாத சடப்பொரு ளாயிருத்தலானும், சிவத்தின் முன் முனைத்து கில்லாமையானும், அவை சத்தாகிய சிவத்தை அறியுமாறில்லை என அவர் கூற்றையும் மறுத்தவாறு
2. அசத்தைச் சத்தறித்த கலவேண்டா-சிவமாகிய சத்தின் தன் மையே உயிர்க்குக் தன்மையாவதன் றி வேறில்லையாகலிற், சத்தே அசத்தை அறியும் என்பர் சிவாத்து விதசைவர்.
தன்னுள் வியாப்பியமான பசு பாசங்களோடு வேற்றுமையின்றி உடனுய் நிற்குஞ் சிவத்திக்குச் சுட்டி அறியும்படி வேறு ய்க், கிடப்ப தொன்றில்லை. ஆதலால், எல்லாப்பொருள்களோடுங் கலந்து உடனுய் நிற்குக் தன்மையராகிய சிவன் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறியவேண்

Page 67
118 உண்மையதிகாரம்
டின், உடனுய் நின்று எல்லாப்பொருளையும் ஒருங்கே அறிவசேயன்றி நம்மனேர் போல வேரு ய் நின்று ஒவ்வொன்முய்ச் சுட்டி அறியமாட் டார் என்று அவர் கொள்கையை மறுத்து, அசத்தைச் சத்தறிந்தகல வேண்டா என்பதை வலியுறுத்தியவாறு.
8. அசத்திது சத்திதென்முேர் சத்திருளொளியலாக் கண்டன்மைய தாம்:-சத்து அசத்தை அறிந்து அனுபவியாது. அசத்துச் சத்தை அறிந்து அனுபவியாது. இவ்விாண்டினையும் அறிந்து அனுபவிக்கும் இயல்புடையது இவற்றின் வேரு ய ஆன்மாவாம். அது, இருளில் மறை பட்டும் இருளல்லாமலும், ஒளியிற்பொருந்தி அறிச்தும். ஒளியல்லாம லும் இருக்கும் கண் இவை இரண்டினையும் அறிந்து அனுபவிக்குக் தன்மை போலாம்.
4. அசத்தைச் சத்துடனின்று சீக்குக்தன்மையாற் சதசத்தாம்:- ஆன்மா அறிவிக்க அறியுந் தன்மையுடையதாதலால், வியஞ்சகமுள்ள விடத்து அறிக்திம் வியஞ்சக மில்லாத விடத்து அறியாதுமிருக்கும்; பெத்தநிலையிற் கருவி காணல்களையும் முத்திநிலையிலே திருவருளையும் வியஞ்சகமாகக் கொண்டு அறியும், வியஞ்சகம்-வெளிப்படுத்துவதாகிய துணைருக்க வி.
பெத்தநிலயில் ஆணவ மலத்தால் மறைப்புண்டும், அசத்தாகிய பாசத்தில் அழுந்தி ஆன்மா என ஒன்றில்லை எனும்படியும் இருத்தல் பற்றி அசத்தாதற்கும், முத்திநிலையிற் சிவத்தோடு கூடி அப்பாச த்தை அசத்தென்றறிந்து, அதனினிங்கி என்றும் ஒருதன் மையதாயும், சிவா னந்தத்தை அனுபவிக்கும் முதன்மையுடையதாயும் இருக்தல் பற்றிச் சத்தாதற்கும் பொது வாய் நிற்றலின், ஆன்மா சதசத்து எனப்படும்.
பொழிப்பு அசத்தாகிய பாசம் சடமாகையாற் சத்தாகிய சிவத் தை அறியமாட்டாது. சத்தாகிய சிவம் வியாபக அறிவாதலான் அசத் தாகிய பாசத்தைப் பகுத்தறியாஅ. சத்தும் அசத்துமாகிய இரண்டி னையும் அறியும் இயல்புடையது இவற்றின் வேமுய ஆன்மாவாம். இவ் வான்மா திருவருளோடு கூடிய முத்திகிலேயிலே சத்துடன் நின்று قےy تحمل தை மீக்குக் தன்மையாற் சதசத்து எனப்படும்.
a. மேலதனை உவமை முகத்தால் விளக்கல்.
58. கண்ணுெளி விளக்க ளித்துக் காட்டிடு மென்னின் முன்னங் கண்ணுெளி யொன்று மின்மும் விளக்கொளி கலந்த வற்றைக் கண்ணுெளியகல கின்றே கண்டிடும் வேறு கா .س கண்ணுெளிவிளக்கின்சோதி கலந்திடுங்கருத்தொன்றன்றே.

ஆன்மவிலக்கணம் 19
(பதவுரை) கண் ஒளி விளக்கு அளித்துக் காட்டிடும் என்னின்கண்ணுக்கு ஒளியை விளக்குக் கொடுத்தப் பொருள்களைக் காட்ெ மென்று சொல்லின் -முன்னம் கண் ஒளி ஒன்றும் இன்மும்-விளக்குக் காட்டுவதற்கு முன்பு கண்ணுக்கு ஒர் ஒளியும் இல்லை என்று முடியும்விளக்கு ஒளி கலந்தவற்றைக் கண் ஒளி அகலகின்றே கண்டிடும்-விளக் கொளி கலந்த பொருள்களைக் கண்ணின் ஒளியானது வேறு க கின்றே காணும்,-வேறு காண்-இப்படி வேருக கின்று காண்கையிலும் விளக் கொளியோடு கூடிக் காண்பதொழியக் கண்ணுெளி தனித்து கின்று காண மாட்டாது,-கண் ஒளி விளக்கின் சோதி கலந்திடும்-கண்ணுெளி விளக்கொளியோடு கலந்து நிற்கும்,-கருத்து ஒன்று அன்று-அவ்வாறு கலந்து நிற்பினும் கருதிமிடத்து அவை ஒன்றல்ல. பொருள் வேறு பாட்டால் இரண்டாம்.
குறிப்பு.-1 கண்ணுெளிவிளக்களித்துக்காட்டிடுமென் னின்.அகல கின்றே கண்டிடும்:-மேற்செய்யுளிற் கண்ணுனது ஒளியையும் இரு ளையும் அறிவு அதுபோலச் சத்தையும் அசத்தையும் அறிவது ஆன்மா என்று கூறப்பட்டதை ஒத்துக்கொள்ளாது, ஆன்மாவுக்கு அறியுந்தன் மை இல்லை, சிவனே அதற்கு அறியுந்தன்மையைக் கொடுப்பன் என்பர் பரிணுமவாதிகள். விளக்கொளி கலந்த பொருள்களைக் கண்ணுெளி இவற்றின் வேரு ய் கின்று இவ்விரண்டினையும் காண்பதஞல், கண் இனுக் குத் தனக்கென ஒளி உண்டென்பது போல, ஆன்மா சத்தையும் அசத் தையும் இவற்றின் வேறு ய் நின்று இவ்விரண்டினையும் அறிவதனல், அவ் வான்மாவுக்கு இயல்பிலே அறியுந்தன்மை உண்டென்று அவர் கொள் as at மறுத்து 'ஆன்மாவறிவுடைப்பொருள்" என்று 54 ம் செய்யு ளிற் கூறியதை உவமை முகத்தால் வலியுறுத்தி விளக்கியவாறு,
2. வேறு காணு-ஆன்மாவுக்கு இயற்கை அறிவுண்டாயினும், விளக்கொளியின் உபகாரமின்றிப் பொருள்களைக் காண மர்ட்டாத கண் போல, திருவருளின் உபகாரமின் றிச் சத்தையும் அசத்தையும் அவ் வான்மா அறியமாட்டாது என்பது, 'அறிவினலறியும்’ என்று 58-ம் செய்யுளிற் கூறியதை இவ்வுவமை முகத்தால் விளக்கியவாறு,
3. கண்ணுெளி விளக்கின் சோதி கலந்திடும்-கண்ணுெளியானது விளக்கொளி காட்டிய பொருளோடு கலந்துகின்று அப்பொருளைக் காணும்பொழுது, விளக்கொளி இருந்தும் இல்லாததுபோல அக் கண்ணுக்குப் புலப்படாதிருக்கும். அதுபோல, ஆன்மா அசத்தாகிய பிரபஞ்சத்தில் அழுந்தி கிற்கும்பொழுது, சத்தாகிய சிவம் இருந்தும் இல்லாததுபோல அவ்வான்மாவுக்குத் தோன்முதிருக்கும்.

Page 68
120 உண்மையதிகாரம்
இனி, கண்ணுெளியானது விளக்கொளியோடு க்லந்துகிற்கும் பொழுது, அப்பொருள்களிருந்தும் இல்லாதது போல அக்கண் ஆணுக்குப் புலப்படாதிருக்கும். அதுபோல, ஆன்மா சிவத்தோடு கலந்து நிற்கும் அவதாத்தில், அசத்தாகிய பிரபஞ்சம் இருந்தும் இல்லாதது போல அவ்வான் மாவுக்குத் தோன் முதிருக்கும்.
இந்த வ்ேம்ைய்ால் மேற்செய்யுளில் 'அசத்தைச் சத்துடனின்று சீக்குங்தன்மை” என்று சொல்லிய அ விளக்கப்பட்டது.
4. கருத்தொன் றன்று:-சிவமும் ஆன்மாவும் அத்துவிதமாய்ர் கலந்துகிற்கும் முறைமை பிரித்தறியவாராது. ஆயினும் அவை ஒன் றன்று. பொருள் வேறுபாட்டால் இரண்டாம். கருத்து-நோக்கு மிடத்து, ஆராயுமிடத்து.
பொழிப்பு, விளக்கே கண்ணுக்கு ஒளியைக்கொடுத்துப் பொருள் களைக் காட்டுமென் னில், அதன் முன்பு கண்ணுக்கு இயற்கையில் ஒளி இல்லை என்று முடியும். விளக்கொளி கலந்தபொருள்களைக் கண்ணுெளி யானது வேரு ய் நின்று காணும். அங்ஙனம் காண்கையிலும் விளக் கொளியோடு கூடிக் காண்பதொழியக், கண்ணுெளி தனித்து நின்று காண மாட்டாது. கண்ணுெளி விளக்கொளியோடு கலந்து கிற்கும். அவ்வாறு நிற்பினும் அவை ஒன்றல்ல, பொருள் வேறுபாட்டால் இரண்
டாம்.
4. ஆன்மா சார்ந்ததன்வண்ணமாய் அறியும் இயல்பினது.
59. ஓரிடத் திருத்தன் மாயா வுருகிறைந் திடுத லொன்ரும்
பேரிடத் துறைத முனே பிறங்கறி வாகி கிற்றல் சோர்வுடைச் சடநிகழ்த்த லெனுமிவை சொல்லார் நல்லோர் ஓரிடத் துணரு முண்மை யொளிதரு முபலம் போலும்,
(பதவுரை ) ஒர் இடத்து இருத்தல்-ஆன்மா தேகத்திலே ஒரிடத் திருந்து அறிதலும்,-மாயா உரு நிறைந்திடுதல்-மாயா காரியமான தேகத்திலே நிறைந்து நின்று அறிதலும்,-ஒன்ரும் பேரிடத்து உறை தல்-எவ்விடத்தும் பூரணமாய் நின்றறிதலும்,-தானே பிறங்கு அறி வாகி நிற்றல்-ஒரு கருத்தா அறிவியாமல் தானே விளங்குகின்ற அறி வாய் நின்றறிதலும்,-சோர்வுடைச்சடம் நிகழ்த்தல்- அறிவில்லாத சடப் பொருள்களாகிய மனம் முதலிய கருவிகள் அறிவைக் கொடுக்க அறித லும்,-எனும் இவை நல்லோர் சொல்லார்-என்னும் இக்கொள்கை க?ள நல்லோராகிய சைவசித்தாந்திகள்சொல்லார்கள்-உணரும்உண்மை

ஆன்மவிலக்கணம் 121
ஒரிடத்து-ஆன்மா அறியுக் தன்மையை விசாரிக்குமிடத்தி,-ஒளி தரும் உபலம் போலும்-ஒளியைத் தரும் படிகக் கற்போலச் சார்ந்ததன் வண்ணமாய் நின்றறியும்.
குறிப்பு -1. ஓரிடத்திருத்தல்:-மிருதி நூலார் ஆன்மா சரீரத் திலே இதயத்தானத்திலே மிகச்சிறியதாய் இருக்கும், அதன் அறிவு எங்கும் வியாபிக்கும் என்பர். மறுப்பு. ஒரிடத்திருக்குமாயின் உருவமு முடையதாய் அழிந்துபோவ அமாயிருக்கும். அன்றியும், குணமான அ அக்குணத்தையுடைய பொருளளவிலே நிற்பதன் றி அப்பொருளின் வேரு ய் வியாபித்து நிற்றல் செல்லாமையால், ஒரிடத்திருக்கும் ஆன்மா எங்கும் வியாபித்தறியும் என்றல் கூடாது.
2. மாயாவுரு நிறைந்திடுதல்:-சமணர் ஆன்மா சரீாமெங்கும் நிறைந்து நின்று அறியும் என்பர். மறுப்பு. சரீரமெங்கும் ஆன்மா நிறைந்த நிற்குமாயின், சொப்பனம் முதலிய அவத்தைகள் உண்டாகா திருக்க வேண்டும். அன்றியும், சாக்கிாாவத்தையிலும் ஒவ்வொன்முக அறியாமல் ஏககாலத்தில் ஐம்பொறியிலும் அறிவு நிகழ்தல் வேண்டும். அன்றியும், பெரிய தேசத்திற்குப் பெரிய அறிவும் சிறிய தேகத்திற்குச் சிறிய அறிவுமாதல் வேண்டும்; உடம்பில் ஓர் அங்கங்குறைய உயிரிலும் ஒருபங்குகுறைய வேண்டும்; உடம்பு அழியுங்கால் உயிரும் அழிய வேண்டும். ஆதலால் அவர் மதமும் அடாது.
3. ஒன்மும் பேரிடத் துறைதல்:-ஐக்கியவாதிகள் ஆன்மா முதல் வனைப் போல எவ்விடத்தும் வியாபியாய் நின்றறியும் என்பர். மறுப்பு ஆன்மா சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளிலுக் தங்குதலாலும், பிறப் பிறப்பாகிய வாவுபோக்குகளைப் பொருந்துதலாலும், ஐம்பொறி வழி யாய் வரும் ஐந்து விடயங்களையும் ஒன்முென்முக அறிவதன்றி எக காலத்தில் ஒருங்கே அறியாமையாலும், ஆன்மா , வியாபியாய் கின்றறியும் என்பது பொருந்தாது.
4. தானே பிறங்கறிவாகி கிற்றல்;-சிவசமவாத சைவரும் ஈசுவர வவிகாரவாத சைவரும் ஐக்கவாத சைவரும் ஆன்மார் தானே அறியும், ஒருவர் அறிவிக்கவேண்டுவதில்லை என்பர். மறுப்பு. அப்படி அறியு மாயின், சத்தாதி விடயங்களை அறியுமிடத்துப் பொறிகளைக்கொண்டும் அந்தக்காணங்களைக் கொண்டும் அறியவேண்டுவதில்லை. ஆதலால் அவர் மதமும் அடா அ.
5. சோர்வுடைச் சடநிகழ்த்தல்:-கியாயவைசேடிகர் ஆன்மா அறிவில்லாத பொருள், மனம் முதலிய கருவிகள் ஆன்மாவுக்கு அறி
16

Page 69
122 உண்மையதிகாரம்
வைக் கொடுக்கும் என்பர். மறுப்பு அறியாமையுடைய ஆன்மா கருவி களினல் அறிவுடையதாய் வரமாட்டாது.
6. ஒரிடத்துணருமுண்மை யொளிதரு முபலம் போலும்:-படிகம் தன்னைச்சார்த்த பொருளின் வண்ணமாய் விளங்குவதுபோல, ஆன் மாவும் அசத்தொடு சார்ந்தவிடத்து அசத்தாயும், சத்தொடு சார்ந்த விடத்துச் சத்தாயும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாய் கின்று அறியும் இயல்புடையது என்பதாம்.
7. அறிவிக்க அறியும் இயல்பு, சத்தையும் அசத்தையும் அறியும் இயல்பு, சார்ந்ததன் வண்ணமாய் கின்று அறியும் இயல்பு, ஆகிய இவை மூன்றும் ஆன்மாவின் சிறப்பிலக்கணங்களாம்.
பொழிப்பு ஆன்மாவின் இயல்புணர்ந்தவர்கள் ஆன்மா தேகத்தில் ஓரிடத்திருக்தி அறியும் என்றும், தேகமுழுவதும் நிறைந்து கின்று அறியும் என்றும்,எவ் விடத்தும் வியாபியாய்கின்றறியும் என்றும், அறிவிக்க அறிதலின்றித் தானே அறியும் என்றும், மனம் முதலிய கருவிகள் அறிவைக் கொடுக்க அறியும் என்றும் சொல்லார். ஆன்மா அறியுங் தன்மை எப்படியெனின், தன்னை அடுத்த பொருள்களின் கிறங் களையே தன்னிறமாகக் கொண்டு காட்டும் படிகம்போலச் சார்ந்ததன் வண்ணமாய் நின்றறியும்.
I. ஐந்தவத்தையினிலக்கணம். 1. காரிய கேவலம், (60).
2. காரியசகலமும் காரியசுத்தமும், (61). 3. காாணுவத்தைகளின் இயல்பு, (62).
1. காரியகேவலம்,
60 எண்ணவொன் றிலாத தீத மெய்கிய துரியத் தொன்று
கண்ணிடுஞ் சுழுத்தி தன்னி னயந்துள தொன்று பின்னும் அண்ணிடுங் கனவு தன்னி லாறேழாஞ் சாக்கி ரத்தின் கண்ணுறு மஞ்சா முய கருவிகண் மருவுந் தானே.
(பதவுரை.) அதீதம் எண்ணஒன்றிலா அ-துரியாதீதத்திலே எண் ணுதற்கு ஒரு கருவியுமின்றிப் புருடன் மாத்திரமிருக்கும்-எய்திய துரியத்து ஒன்று நண்ணிடும்-அதன் பின் பொருந்திய அரியத்திற் பிராணவாயு என்னும் ஒருகருவி பொருத்தம்-சுழுத்தி தன்னின்

ஐந்தவத்தையினிலக்கணம் 123
சயத்து உளது ஒன்று-சுழுத்தியிலே விரும்பியிருப்பது சித்தம் என்னும் ஒரு கருவியாம்,-கனவு தன்னில் ஆறு எழாம்-சொப்பனத்திலே சத் தாதிஐந்தும் வசனதிஐந்தும் மனம் புத்தி அகங்காாம் மூன்றுமாகிய பதின் மூன்று கருவிகளும் பொருந்தும்-பின்னும் அண்ணிடும்-இவையன்றி எஞ்சிய ஒன்பது வாயுக்களும் பொருந்தும்-சாக்கிரத்தின் கண் அஞ்சு ஆறு ஆய உறும்-சாக்கிரத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரி யங்கள் ஐந்தும் பொருந்தும்-கருவிகள் மருவுந்தானே-இங்ஙனம் கருவிகள் புருடனைப்பொருந்தித் தொழிற்படும்.
குறிப்பு-1 காாணுவத்தை கேவலம் சகலம் சுத்தம் என மூன் றென்று பொதுவதிகாரத்திற் கூறப்பட்டது. இவற்றின் காரியமும், கேவலம் சகலம் சுத்தம் என மூன்ரும், இக்காரிய கேவல சகல சுத்தங் கள் ஒவ்வொன்றும் சாக்கிாம் சொப்பனம் சுழுத்தி அரியம் துரியா தீதம் என்னும் ஐந்தவத்தைகளையுமுடையதாயிருக்கும். அதனல், காரியாவத்தை பதினைந்தாம். காரிய கேவலம் சகலத்திற் கேவலம் என்றும் கீழாலவத்தை என்றுஞ் சொல்லப்படும்.
காரிய கேவலம் ஐக்தும் இச்செய்யுளாற் கூறி, சாரியசகலம் ஐந்தும் காரிய சுத்தம் ஐந்தும் வருஞ் செய்யுளாற் கூறுகின்ருர்,
2. எண்ணவொன்றிலாததீதம்:-துரியாதீதத் தானமாகிய ėpav. தாாத்திலே கருவிகளொன்று மின்றிப் புருடன் மாத்திாமிருக்கும்,
3. துரியத்தொன்று:-துரியத் தானமாகிய உந்தியிலே பிரான வாயு என்னும் ஒருகருவி புருடனைப் பொருந்திகின்று தொழிற்படும். 4. கழுத்திதன்னி னயந்துள தொன்று:-சுழத்தித் தானமாகிய இருதயத்திலே பிராணவாயு சித்தம் என்னும் கருவிகள் இரண்டு புருடனைப் பொருந்திகின்று தொழிற்படும்.
5. கனவு தன்னிலாறேழாம் பின்னும் அண்ணிடும்:-சொப்பனத் தானமாகிய கண்டத்திலே, பிராணவாயு சித்தம் என்னும் கருவிகளோடு சத்தாதி ஐந்தும், வசனதி ஐச்தும், மனம் புத்தி அகங்காாம் மூன்று மாகிய பதின் மூன்று கருவிகளும், ஒன்பது வாயுக்களும், புருட2ளச் சேர்ந்துகின்று தொழிற்படும்.
சத்தாதி-விடயதன்மாத்திரை ஐந்து, எஞ்சிய ஒன்பதிவாயுக்கள். அபாணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரு கான், தேவதத்தன், தனஞ்சயன் என்பன.
6. சாக்கிாத்தின் கண் அஞ்சாமுய உறும்-சாக்கிரத் தானமாகிய இலலாடத்திலே, கண்டத்திலே தொழிற்படுங் கருவிகளோடு, ஞானேர் திரிய கன்மேந்திரியங்கள் பத்தும் புருடனைச் சேர்ந்து தொழிற்படும்.

Page 70
124 உண்மையதிகாரம்
அஞ்சு ஆறு ஆய கருவிகள்-அஞ்சு என்னும் நெறியாய் வந்த கருவிகள்,
இக் கீழாலவத்தையிலே நிகழுஞ் சாக்கிரத்திற் முெழிற்படுங் கருவி கள் முப்பத்து கான் கனுள், அந்தக்கரணமும், ஞானேந்திரிய கன்மேக் திரியங்களுமாகிய பதினன்கும் அகக்கருவிகளாம். சத்தாதி ஐந்தும், வசனுதி ஐந்தும், வாயுக்கள் பத்துமாகிய இருபதம் புறக்கருவிகளாம். ஏனைய புறக் கருவிகள் நாற்பதும், பூதங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் ஐந்தும், தமது சத்தி மடங்கித் தொழிற்படா. சிவதத்துவமும், கலாதி களும் அவத்தைக்கு ஏதுவாகா.
7. இச்செய்யுள் சகலத்திற் கேவலாவத்தையை முதனூலிற் போல அதீதம் முதலாக உணர்த்திற்று. (பார். சி. போ. 4. 3. 'ஒன்
பொழிப்பு. கீழாலவத்தையிலே நிகழும் தரியாதீதத்திற் கருவி களொன்று மின்றிப் புருடன் மாத்திரமிருக்கும். அரியத்திற் பிராண வாயு புருடனைப் பொருக்தித் தொழிற்படும். சுழுத்தியில் அதனேடு சித்தமும் பொருந்தித் தொழிற்படும். செப்பனத்தில் அவ்விரண்டி னேடு சத்தாதி ஐந்தும், வசனுதி ஐந்தும், மனம் புத்தி அகங்காரம் மூன்றும், வாயுக்கள் ஒன்பதும் பொருந்தித் தொழிற்படும். சாக்கிரத்தில் அவற்ருே டு ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் பொருந்தித் தொழிற்படும்.
2. காரியசகலமும் காரியசுத்தமும்.
61. இவ்வகை யவத்தை தன்னி லெய்திடுங் காண மெல்லா மெய்வகை யிடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க பொய்வகைப் பவம கற்றப் புரிந்திடி லருளா லாங்கே
ஐவகை யவத்தை யுய்க்கு மறிவினு லறிந்து கொள்ளே.
(பதவுரை) இவ்வகை அவத்தை தன்னில் எய்திடும் காணம் எல்லாம்-இந்த ஐந்து வகையான அவத்தைகளிற் பொருந்துகின்ற தருவிகள் யாவும்,-மெய்வகை இடத்தில் உற்று மேவுமா கண்டு-சரீரத் தின் கூறுபாடான இலலாடத்தானத்திலே ஐந்தவத்தையையும் அடைந்து விடயங்களைக் கிரகிக்கும் முறைமையினை நீ அறிந்து,-மிக்க பொய் வகைப் பவம் அகற்றப் புரிந்திடில்-மிசவும் பொய்யான இந்த விடயத் தோற்றரவுகளை ஒழிக்கும்படி ஞானசாரியம் அருளிய முறையிற் சாதனை செய்யின்-அருளால் ஆங்கே ஐவகை அவத்தை உய்க்கும்

ஐந்தவத்தையினிலக்கணம் 125
திருவருளின் உபகாாத்தால் அவ்விடத்திலே நின்மல சாக்கிாம் முதலிய சுத்தாவத்தைகள் ஐந்தும் செலுத்தப்படும்,-அறிவினல் அறிந்துகொள்இவற்றை ஞானுசாரியாது. உபதேசத்தால் வரும் அனுபவ அறிவால் அறிக.
குறிப்பு-1. இவ்வகை அவத்தை தன்னி லெய்திடுங் காண மெல்லா மெய்வகை யிடத்தி லுற்று-மேற்செய்யுளிற் கூறியவாறு இலலாடத்தானத்தினின்று அங்கங்கே அவத்தைப்பட்டுக் கீழ்ச்சென்று மூலாதாரத்தை அடைந்தபின், பின்னும் அவ்வாறே அங்கங்கே அவத் தைப்பட்டு மேற்சென்று இலலாடத்தானத்தை அடைந்த புருடன், அச்சாக்கிாாவத்தையின் கண்ணும் சாக்கிா சாக்கிரம், சாக்கிா சொப் சாக்கிா சுழுத்தி, சாக்கிா துரியம், சாக்கிர துரியாதீதம் என ஐந்தவத்தையும் படும். இந்த ஐந்தவத்தைகளும் காரியசகலம் என்றும், சகலத்திற் சகலம் என்றும், மத்தியாலவத்தை என்றும், நிலையிற்படு மவத்தை என்றுஞ் சொல்லப்படும். "
பனம்,
FIT isir சாக்கிாத்திற் சிவதத்துவம் முதற் சுத்த வித்தியா தத்துவம் இறுதியாகிய ஐந்து கருவிகளும், சாக்கிர சொப்பனத்திற் சிவதத்துவ முதல் ஈசுரதத்துவம் இறுதியாகிய நான்கு கருவிகளும், சாக்கிர சுழுத்தியிற் சிவதத்துவம் முதற் சாதாக்கிய தத்துவம் இறுதியாகிய மூன்று கருவிசளும், சாக்கிச துரியத்திற் சிவதத்துவம் சத்திதத்துவம் என்னும் இரண்டு கருவிகளும், சாக்கிா துரியாதீதத்திற் சிவ் தத்துவம் என்னும் ஒரு கருவியும் கலாதிகளைச் செலுத்தி நிற்கும்.
2. மேவுமா கண்டு:-கருவிகளால் விடயங்களை அறியுந்தோறும் அக்கருவிகள் அதி நுணுக்கமாய் இடையீடின்றி நிகழ்வதை நுண் ணுணர்வால் நீ கண்டு என்பதாம். அஃதாவது, சாக்கிர சாக்கிாம் முதலிய ஐந்தவத்தையிலும் ஆன்மா அந்தக்காணங்கள் வாயிலாக அவ் வப்பொறிகளால் அவ்வவ் விடயங்களை உணர்ந்து, அவ்வப்போது அவ் வவ்விடயங்களினின்று நீங்குதலைக் காணல், மேவும் ஆ-மேவுமாறு.
3. மிக்க பொய்வகைப் பவமகற்றப் புரிந்திடில்:-இந்த மத்தியா லவத்தையில் ஆன்மபோதமானது பஞ்ச விடயங்களையும் பற்றுவதும் விடுவதுமாக இடைவிடாது சுழலும் பற்றுவ அம் விடுவதும் நினைப்பு மறப்பாகிய சகலகேவலங்களாம். அங்ஙனஞ் சகல கேவலப்படுவது ஆன்மாவின் இயற்கைக் குணமன்று என்றும், இந்திரியங்களையுங் கரணங்களையுங் கூடியவிடத்துத் தோன்றிய விடயபோதம் என்றும் அறிந்து, இக்கருவிகளும் அவற்ருற் பற்றிய விடயங்களும் தாக்கா வண்ணம் தனது அறிவை மடக்கிப் புருவ மத்தியிலே நிறுத்திப் பஞ்சாக்

Page 71
126 உண்மையதிகாரம்
காத்தை முறைப்படி ஒதிவரின், அஃஅ அக்கருவிகளும் விடயங்களும் ஆன்மாவை மயக்காவண்ணம் ஒழித்து ஞானத்தை விளக்கிப் பூாணநிலை யிற் செலுத்தும். ஞானத்தை விளக்கிப் பூரண கிலையிற் செலுத்துதல் சுத்தாவத்தையாம்.
4. ஐவகை யவத்தை யுய்க்கும்:-சுத்தாவத்தையாவது கேவல சகலம் இரண்டுக் தாக்காதவிடச் சிவனருட் சார்பினில் ஆன்மா நிலை பெற்று நிற்றல், இது காரியசுத்தாவத்தை என்றும், நின்மலாவத்தை என்றுஞ் சொல்லப்படும். இந்த கின் மலாவத்தையில், நின்மல சாக்கிரம், கின் மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல அரியம், நின்மல அரியாதீதம் என ஐந்து அவத்தைகளுண்டாம். அவற்றுள், அருளாலே தன்னை அறிவது நின்மலசாக்கிரம். அருளாலே தன்னை அறிந்தபின் தனக்கொரு சேட்டையின்றி, அந்த அருளே தனக்கு ஆதாரமாய் அவ் வருளிலே தான் அசைவற நின்று அவ்வருளைத் தரிசிப்பது நின்மலசோப் பனம், ஆன்மாவின் இச்சா ஞானக்கிரியைகள் தோன்முது அவ்வருளே தானகி எதிரீடு சிறிதுமின்றி யிருக்கும் அவதாம் நின்மலசுழத்தி. மல வாசனை சற்றுமின்றி ஆனந்தவொளி (சு கப்பிரபை) தோன்றுமிடம் நின்மலதுரியம். ஆன்ந்தா நுபவத்தைப் பெற்று அவ்வானந்தாதுபவத்தை அறிந்ததாலுமின்றி, ஆனந்தமாய் நின்ற முதலுமின்றி, அவ்வானந்தமே தானுய் அதீதப்பட்டவிடம் நின்மலதுரியாதீதம், இஃதன்றியும், இவற் றிற்கு வேறும் பலவாகப் பொருள் கூறுவர். பார். சி. சி. 4. 86. மறை ஞான தேவிகாலோத்தாப் (செ. 31)
பொழிப்பு மேற்கூறிய ஐந்தவத்தைகளிலுந் தொழிற்படுங் கருவிக ளெல்லாம் இலலாடத்தானத்திலே ஐந்தவத்தையையும் பொருந்தி விட யங்களைக் கிரகிக்கும் முறைமையை நீ அறிந்து, அவ்விடயத் தோற் றசவுகள் ஒழியும் படி ஞானசாரியர் உபதேசித்த முறைப்படி சாதனை செய்துவரின், அவ்விலலாடத்தானத்திலே நின் மலசாக்கிாம் முதலிய ஐந்தவத்தைகளும் சிகழும்.
3. காரணுவத்தைகளின் இயல்பு.
62. நீக்கமி லதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை
சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாங் தன்மை யாகும் ஊக்கமி விரண்டுங் கூடா தொழியவோர் நிலையி னீடுஞ் சாக்கிரா தீதஞ் சுத்தத் தகைமைய தாகுந் தானே.
(பதவுரை.) நீக்கமில் அதீதம்-காரியகேவலத்திற் கருவிகள் சழன்று அஞ்ஞானம் நீங்காத அரியாதீதமானது,-மாசுநிறைந்த கேவல

உணர்த்துக்தன்மை 12
மாம் நீர்மை-ஆணவமலம் நிறைந்திருக்கின்ற காரண கேவலத்தின் தன்மையை ஒக்கும் -சாக்கிாம்-காரிய சகலத்திற் சாக்கிரமானது,- கலாதிசேர்ந்த சகலமாம் தன்மையாகும்-தலையாதி தத்துவங்கள் சேர்ந்து தொழிற்படும் காாண சகலத்தின் தன்மையா யிருக்கும்,-ஊக்கம் இல் இரண்டும் கூடாது ஒழிய ஒர்ங்லேயில் மீடும் சாக்கிாாதீதம்-மயக்க விகற் பங்களைச் செய்கின்ற கேவல சகலம் என்னும் இரண்டும் வலிகெட்டுத் தாக்காதுவிட ஒப்பற்ற அருள் நிலையில் நிலைபெற்றிருக்குஞ் சாக்கிாா தீதமானது,-சுத்தத் தகைமையது ஆகும்-பரமுத்தியான காாண சுத்தாவத்தையின் தன்மையதாகும்.
குறிப்பு-1, சீக்கமிலதீதம்:-60 ம் செய்யுளிற் கூறிய கீழால வத்தையிலே நிகழும் அரியாதீத அவத்தை,
2. மாசுகிறைந்த கேவலம்:-ஆன்மாவானது தனது இச்சா ஞானக்கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதுமின்றி, ஆணவமலத்தாலே முழு தும் மறைக்கப்பட்டுத் தான்மாத்திாமாயிருக்கும் காரண கேவலங்லை. பார். செ. 33.
3. சாக்கிாம்:-61 ம் செய்யுளிற் கூறிய மத்தியாலவத்தையிலே கிசழும் சாக்கிாாவத்தை,
4. கலாதி சேர்ந்த சகலம்-காரணசகலம், அஃதாவது, ஆன்மா கலாதிகளுடனே கூடிகின்று சிருட்டி தொடங்கிக் தன் மத்துக்கீடாக நாநா யோனிகளிலும் புகுந்து சுவர்க்க நீரகங்களை அனுபவித்துச் சர்வ சங்காரமளவும் சனனமானப்பட்டுத் திரியும் அவதாம். (பார். செ. 48)
5. சாக்கிாாதீதம்:-சகல கேவலங்களிற் பொருந்தாமலும், தற் போத முனைப்பின்றியும் சிவத்தோடு எகணுகி நிற்கும்நி%ல. (பார் செ. 80)
6 காரியாவத்தைகளைக் கூறுமுகத்தாற் காரணுவத்தைகளின் தன்மைகள் விளக்கப்பட்டன.
பொழிப்பு. காரிய கேவலத்திலே துரியாதீதமானது காரண கேவலத்தின் தன்மையை ஒக்கும். காரிய சகலத்திற் சாக்கிரமான அ காரண சகலத்தின் தன்மையாயிருக்கும். காரிய சுத்தத்திற் சாக்கிாாதீத மானது பாமுத்தியான சுத்தாவத்தையின் தன்மையதாயிருக்கும்.
I. உணர்த்துந் தன்மை 1. ஆன்மா விடயங்களை அறியும் முறைமை, (63) . 2. சிவன் அறிவிக்க ஆன்மா அறிதல், (64) .

Page 72
28 உண்மையதிகாரம்
a, பிறர்கொள்கைகளை மறுத்தல், (65), b, அறிவிக்க அறியும் வகையை உவமை முகத்தால் விளக்குதல்,
(66-67).
1. ஆன்மா விடயங்களை அறியும் முறைமை, 63. மருவிய பொறியி லொன்று மாபூத மைந்தி லொன்றுங்
கருவிக னன்கு நீங்காக் கலாதிக ளைந்துங் கூடி ஒருபுல னுகரு மிந்த வொழுங்கொழிந் துயிருமொன்றைத் தெரிவுறு தவனெ பூழிந்தத் திரள்களுஞ் செயலி லாவே.
(பதவுரை) மருவிய பொறியில் ஒன்றும்-தத்தமக்கான விடயங் களைப் பொருந்திய ஐம்பொறிகளில் ஒன்றும்,-மாபூதம் ஐந்தில் ஒன் றும்-பெரியபூதங்கள் ஐந்தில் ஒன்றும்-கருவிகள் நான்கும்- அந்தக் காணங்கள் நான்கும்,--நீங்காக் கலாதிகள் ஐந்தும் கூடி-விட்டு நீங்காத கலாகிகள் ஐந்தும் ஆகிய பதினெரு தத்தி வங்களையுங் கூடி-ஒரு புலன் நுகரும்-ஆன்மா ஒரு விடயத்தைப் புசிக்கும்-இந்த ତ୯gଞ୍ଚି ଓ ஒழிக்தி உயிரும் ஒன்றைத் தெரிவுரு அ-இந்த முறையை விட்டு ஆன் மாவும் ஒன்றை அறியமாட்டாது,-அவன் ஒழிந்து அத்திாள்களும் செயல் இலாவே-அவ்வான்மாவை ஒழிக் து அந்தத் தத்துவங்களும் தொழிற்படுவனவல்ல.
குறிப்பு -1. இச்செய்யுள் முதல் 67 ம் செய்யுள் இறுதியாகிய ஐந்து செய்யுள்களாலும் சிவன் அறிவிக்க ஆன்மா விடயங்களை அறியும் என்பதை உணர்த்துகிமுர்,
2. மருவிய பொறியிலொன்றும்-ஆன்மா விடயங்களை அறியும் பொழுது ஞானேந்திரியங்களைத் துணையாகக் கொண்டு அவற்றை அறியும். அங்ஙனமாயினும், அவ்விந்திரியங்கள் ஐந்தும் ஒரே சமயத்தில் ஒருவிடயத்தை அறிவனவல்ல; தனித்தனியே அவ்வவ் விடயத்துக் கேற்ற அவ்வவ் விந்திரியமே அவ்வவ் விடயத்தை அறிதற்குத் துணையாய் நிற்கும். ஆகையால் 'மருவிய பொறியிலொன்றும்’ என் முர்.
3. மாபூதமைந்திலொன்றும்-பூதம் என்ற தி அகப்பூதங்களை. அவற்றுள் ஒவ்வொன்றும், அவ்வப் பூதங்களுக்குரிய இந்திரியங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்றுக்கோடாக நின்று விடயங்களை அறியுமாறு செய்யும். பூதங்களின் துணையில்லாதவழி, இந்திரியங்கள் விடயங்களை அறியுமாறில்லையாம். அஃதாவது, சுரோத்திர இந்திரியம் ஆகாயம் என்னும் பூதத்தினிடமாக கின்று சத்தம் என்னும் விடத்தை அறியும்.

உண்ர்த்துந்தன்மை 29
இப்பூதத்தின் அணை இல்?லயாயின் சத்தம் என்னும் விடயம் புலப்படு. மாறில்லையாம். இங்ஙனம் ஏனைய பூதங்களுக்குங் ஆண்டுகொள்க.
4. நீங்காக் கலாதிகள்:-அந்தக்கரணங்களை விட்டு நீங்காத சலாதி கள். கலை சித்தத்துக்கு உட்கருவியாய் நின்று போகங்களிலே கினைவை எழுப்பும். நியதி புத்திக்கு உட்கருவியாய் நின்று போகங்களை நிச்சயித்து அறுதிப்படுத்தும். வித்தை அகங்காரத்துக்கு உட்கருவியாய் நின்று போகங்களிலே அறிவை எழுப்பும். அராகம் மனத்துக்கு உட்கருவியாய் நின்று போகங்களிலே ஆசையை எழுப்பும். ஆதலால் " நீங்காக் கருவி கள் ' என்ருர்,
5. ஒருபுலன் நுகரும்:-ஆன்மா விடயங்களை நுகரும் முறை. இச்சா ஞானக்கிரியைகள் என்னும் சிவசத்திகள் சிவதத்துவங்களைச் செலுத்த, சிவதத்சவங்கள் கலாதிகளைச் செலுத்த, கலாதிகள் ஆன் மாவின் இச்சாஞானக் கிரியைக%ள எழுப்ப, ஆன்மாவின் இச்சை அந்தக்காணங்களிடத்தும், ஞானம் ஞானேந்திரியங்களிடத்தும், கிரியை கன்மேந்திரியங்களிடத்தும் நின்று விடயங்களை அறிந்து பற்றி -9 afò றில் அழுந்தும்.
சிவசத்திகள் சிவதத்துவங்களைச் செலுத்தும் முறை:-இச்சா சீக்கி ஈசுவாதத்துவத்தைச் செலுத்தும். கிரியாசத்தி சத்திதத்துவத் தையும் சாதாக்கிய தத்அவத்தையுஞ் செலுத்தும், ஞான சத்தி சிவ தத்துவத்தையுஞ் சுத்தவித்தையையுஞ் செலுத்தும்,
சிவதத்துவங்கள் கலாதிக2ளர் செலுத்தும் வகை:- நாவடி வாகிய சிவதத்துவம் புருடனைப் பிரேரிக்கும். விந்து வடிவாகிய சத்தி தத்துவம் காலத்தையும் நியதியையும் க?லயையும் பிரேரிக்கும். சாதாக் கிய தத்துவம் மூலப்பிரகிருதியைப் பிரேரிக்கும். ஈசுவாதத்துவம் ←9 ፀሆ கத்தைப் பிசேரிக்கும். சுத்தவித்தை வித்தையைப் பிாேரிக்கும்.
கலாதிகள் ஆன்மாவின் இச்சா ரூானக் கிரியைகளை 67ւքւնւյմ, வகை-கலை ஆன்மாவின் கிரியையை எழுப்பும். வித்தை அறிவை எழுப்பும். அாாகம் ஆசைபை எழுப்பும். காலம் கன்மத்தைக் கூட்டி நிற்கும். நீயதி அக்கன்மத்தை வரைந்து கிற்கும். புருடன் ஆதைப் பட்ட பதார்த்தங்களில் மயங்கும். பிரகிருதி போகங்களிலே அழுந்து விக்கும். m
இங்கனம் ஆன்மா பஞ்சவிடயங்களையும் ஞானேந்திரியங்களால் அறிந்து கன்மேந்திரியங்களாற் பற்றி அந்தக்கரணங்களால் அவற்றில் அழுந்தும் முறையைக் கண்டுகொள்க.
17

Page 73
130 உண்மையதிகாரம்
பொழிப்பு. ஆன்மா ஒரு விடயத்தை நுகரும்பொழுது ஐம்பொறி களிலொன்றும், பஞ்சபூதங்களிலொன்றும், அந்தக் காணங்கள் நான் கும், கலாதிகள் ஐந்தும் ஆகிய பதினெரு தத்துவங்களையும் பொருந்தி நின்று, அவற்றின் உதவியால் நுகர்ச்சி செய்யும். இந்த முறைமையி லன்றி ஆன்மா ஒன்றை அறியமாட்டாது. ஆன்மா இல்லாமல் அத் தத்தவங்சளுக் தொழிற்பட மாட்டா.
2. சிவன் அறிவிக்க ஆன்மா அறிதல்.
64. தனக்கென வறிவி லாதான் முனிவை யறிந்து சாரான்
தனக்கென வறிவி லாத வாயிரு னறியா சாரத் தனக்கென வறிவி லாதான் றத்துவ வன்ன ரூபன்
தனக்கென வறிவானுலிச் சகலமு நுகருந் தானே.
(பதவுாை.) தனக்கு என அறிவு இலாதான் தான் இவை அறிந்து சாரான்-தானக அறிய இயலாத ஆன்மா தானே இந்தத் தத் அவங்களை அறிந்து கூடமாட்டாது-தனக்கு என அறிவு இலாத வாயில் தான் சார அறியா-தமக்கென ஒர் அறிவுமில்லாத சடமான இக் திரியம் முதலியவை சஞம் தாமாக ஆன்மாவைக் கிட்ட அறியா -தனக்கு என அறிவு இலாதான் தத்துவ வன்ன ரூபன்- தாஞக அறிய இயலாத ஆன்மா தத்துவங்களின் சொரூபமே தன் சொரூபமாகக் கொண்டு நிற் பவன்,-தனக்கு என அறிவானுல் இச்சகலமும் நுகரும் தானே-ஆத லால் தானுக அறியும் இயல்புடைய சிவன் அக்கருவிகளைக் கூட்ட அவன் செயலால் அக்கருவிகளோடு கூடிநின்று எல்லாவற்றையும் புசிப்பன்.
குறிப்பு -1. முற்செய்யுளிற் கூறியவாறு ஆன்மாவும் கருவி களுத் தம்மிற் கூடி விடயங்களை அறியுமாயின், கருத்தா ஒருவர் அறி விக்க வேண்டுவதில்லை என்னும் ஆசங்கைக்கு விடைகூறுகின் ருர்,
2. தனக்கென அறிவிலாதான் :-ஆன்மா சிற்றறிவுடையனபினும், அறிவித்தாலறியும் இயல்புடையஞதலின், “தனக்கெனவறிவிலா தான்' என்ருரர். (பார். செ. 53.)
8. தத்துவ வன்னரூபன் :-பஞ்சவன்னங்களை அடுத்த படிகம்
போல, ஆன்மா தன்னை அடுத்த கருவிகளின் மயமாய் இருக்கும் இயல் புடையன் என்பது. (பார். செ. 59.)
4. இச்சகலமும்-சத்தாதி விடயங்களையெல்லாம்
பொழிப்பு ஒஞ்வர் உணர்த்தினுலன்றித் தானே உணரமாட்டாத உயிர் இத் தத்துவங்களைத் தான் அறிந்து சாரமாட்டாது, சடமாகிய

உணர்த்துக்தன்மை 31
அத்தத்துவங்களும் தாமாக உயிாைச் சாா அறியா. உயிர் தன்னும் சாாப்பட்ட தத்துவங்களின் சொரூபமே தன்சொரூபமாகக் கொண்டு நிற்கும். ஆதலால், இயற்கை உணர்வினனுகிய முதல்வன் அக்கருவி களைக் கூட்ட, அவன் செயலால் அக்கருவிகளோடு கூடிகின்று ஆன்மா போகங்களை நுகரும்,
a, பிறர்கொள்கைகளை மறுத்தல்.
65. கண்டறி புலன்கள் காணுங் கருத்தின லொருத்தன் ஞானம்
கொண்டுள மறியு மென்னிற் கொள்பவன் முதலி யாகும் மண்டிய வுணர்வூ யிர்க்கா மன்னிகின் றறியு மென்னில் உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே.
(பதவுரை ) கண்டு அறிபுலன்கள் கருத்தினல் காணும்-இச் திரியங்கள் வாயிலாகக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறியப்படும் ஐவகை விடயங்களையும் ஆன்மா மனத்தைத் துணையாகக் கொண்டு அறியும். அதுப்ோல,-ஒருத்தன் ஞானம் கொண்டு உளம் அறியும் என்னில்-ஒப்பற்ற சிவனுடைய ஞானத்தைத் துணையாகக் கொண்டு ஆன்மா விடயங்களை அறியும் என்னில்,-கொள்பவன் لادة قمق யாகும்-இப்படி அறிந்துகொள்ளும் ஆன்மாவேகருத்தாவாவன் என்னுங் குற்றமாம்-மண்டிய உணர்வு உயிர்க்கா மன்னிகின்று அறியும் என் னில்-சிவனுடைய பூசண ஞானமானது ஆன்மாவிற் பொருக்திகின் அற ஆன்மாவுக்காக அறியும் என்னில்,-உண்டிட வேண்டுவானுக்கு வேது ஒருவன் உண்டலாம்-பசியாலுண்ண விரும்பின ஒருவனுக்காக வேருெ ருவன் உண்ணல் போலாம். ஆதலால், அதுவுங் குற்றமாம்.
குறிப்பு-1, கண்டறி புலன்கள். உளமறியுமென்னில்:-ஆன்மா மனத்தைத் துணையாகக் கொண்டு விடயங்களை அறிந்தாற்போலச், சிவன் விகாரமற நிற்கு அவனருளைக்கொண்டு ஆன்மா முதன்மையாகி நின் ஹறியும் என்பவர் அவிதாரவாதிகள்
2. மண்டியவுணர்வு. அறியுமென்னில்:-ஆன்மாவுக்குச் சிற் றறிவு தானுயில்லை, சிவனே அவ்வான்மாவைப் பொருந்திகின்று அவ னுக்காக அறிவர் என்பவர் பரிணமவாதிகள். மண்டிய அறிவு-மிகுத்த அறிவு, பூாணஞானம்.
பொழிப்பு. ஐம்பொறிகள் வாயிலாக வரும் விடயங்களை ஆன்மா மனத்தைத் அணையாகக் கொண்டு அவற்றை அறியுமாறுபோல, ஆன்மா

Page 74
132 ي" உண்மையதிகாரம்
வும் சிவஞானத்தைத் துணையாகக் கொண்டு விடயங்களை அறியுமென் னில், ஆன்மாவே கருத்தாவாவன். ஆகையால் அஆபொருந்தாது.
"சிவனுடைய ஞானம் ஆன்மாவிற் பொருந்திநின்று ஆன்மாவுக்காக அறியுமென் னில், பசியினலுண்ணவேண்டிய ஒருவனுக்காக மற்முெரு வன் உண்டதுபோல முடியும். ஆதலால் அதுவும் பொருந்தாது.
ஆசையாற் சிவன் அறிவிக்க ஆன்மா விடயங்களை அறியும்.
.ே அறிவிக்க அறியும் வகையை உவமை முகத்தால் விளக்குதல்.
66. இருணனி யிரவி தான்வந் திரித்தலு மிசவி லெண்ணும்
பொருணிலை கண்டு மாந்தர் பொருங்கிடு மாறு போல மருணிலை யெங்கு நீங்க மகிழ்ந்துயிர் தன்னுண் மன்னும் அருளையு மொழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே.
(பதவு.ை) இரவிதான் வந்து இருள் கனி இரித்தலும்-ஆதித் தன் வந்த இருளை மிகவும் நீக்கியபொழுது,-இரவில் எண்ணும் Gou ir agai iš Pas தண்டு மாந்தர் பொருந்திதிமா டி போல-அவ்விராக்காலத் திற் காணவேண்டுமென எண்ணியிருந்த பொருள்களின் நிலையைக் கண்டு மாநுடர் அவற்றை அடையுமாறுபோல,-மருள் விலை எங்கும் நீங்க உயிர் மகிழ்ந்து-ஆ?லயாதி சருவிகளாற் கேவலநிலை முற்றும் நீங்கியபொழுது ஆ ைமா விடயங்களைக் கண்டு மகிழ்வுற்று-தன்னுள் மன்னும் அருளையும் ஒழிய-தன்னுள்ளே நிலைபெற்றிருக்கும் திருவரு ளின் உபகாரத்தையும் மறந்து,-ஞாலத்து அறிந்தவாறு அறியும்-பூமி யின் கண் மாநுடர் அறிந்தாற்போல தானகவே தன் செயலால் அறிக்த தாகக் கருதி அறியும்.
குறிப்பு:-1. மனிதர் இாாக்காலத்தில் ஒருபொருளினிலையைக் கண்டு அடையமாட்டார்க்ள். இருள் அவரது கண்ணுெளியையும் பொரு ளையும் மறைத்து நிற்கும். அதனல் அப்பொருளிருக்கும் இடத்தைக் கண்டு அடைய முடியாமல் மயங்கி வருந்துவர். அவ்விமாக்காலங் கழிந்து சூரியன் உதித்தவுடனே அதன் சகாயத்தாற் கண்ணும் ஒளி பெறும், சூரியவொளியும் பொருளைக்காட்டும். அதனுல் அவர் அப் பொருளைக் கண்டறிந்து பொருந்துவர். பொருந்தினும் தம்செயலாற் கண்டதே என நி?னத்தலன்றிச் சூரியனது உபகாரத்தாற் கண்டதாக நினையார். உயிர்களின் செயலும் அத்தன்மையதேயாம். கேவலத்தில் ஆணவமலமானது ஆன்மாவின் அறிவை மயக்கி நிற்கும். அதனல் ஆன்மா அறிவுமிழந்து விடயங்களையுங் காணமாட்டாது மயங்கியிருக்

உணர்த்துக்தன்மை 133
கும். முதல்வன் கலாதிதத்துவங்களைத் தோற்றுவித்து விளக்கஞ் செய்து உபகரித்தலால், ஆன்மா ஏகதேசமாய் அறிவு விளங்கப்பெற்று அக்கருவிகளோடு கூடி விடயங்களை அறிந்து அவற்றை அனுபவிக்கும். ஆயினும் தன் செயலாலே தான அறிந்து அனுபவிப்பதாக நினைக்குமே யன்றித் தன்னுள்ளே நின்று உணர்த்தி உபகரிச்கும் திருவருளின் உப் காரத்தை அறியமாட்டாது.
2. ஞாலத்து அறிந்தவாறு:-குரிய உதயத்தில் சூரியனது உப காாத்தாற் பொருள்களைக் காணினும், மனிதர் அவ்வுபகாரத்தைக் கருதாது தாமாகக் கண்டதாகக் கருஅவஅபோல.
பொழிப்பு. இாாக்காலத்திலே மறைத்துகின்ற இருளைச் சூரியன் உதித்து சீக்கியபொழுது, மனிதர் தாம் அவ்விராக்காலத்தில் அடைய வேண்டும் என எண்ணியிருந்த பொருள்களின் நிலையைக் கண்டு அறிந்து அடைவர். அப்படிக் கண்டறிந்தது சூரியனது உபகாாத்தால் என்று நினையார், அதுபோல, கேவல மறைப்பிலிருந்த உயிர் க?லயாதி கருவிகளால் அவ்விருள் நீங்கப்பெற்றுத் திருவருள் உபகாாத்தை மறந்து தானகவே தன்செயலால் அறிவதாகக் கருதி அறியும்.
இதுவுமதி:
61. அறிந்திடு மனுதி வாயி லானவை யவன்ற னுலே
அறிந்திடுமென்றுமொன்று மறிந்திடாவவைபோலியாவும் அறிந்திடு மறியுங் தன்மை யறிந்திடா கன்மத் தொன்மை அறிந்தவை அகரு மாறு மருளுவ னமலன் ருனே.
(பதவுரை.) அறிந்திடும் மனுதி வாயிலானவை உவன் றஞலே என்றும் அறிந்திடும்-விடயங்களை அறிகின்ற மனம் முதலிய அந்தக் காணங்களும் இந்திரியங்களு மானவைகள் ஆன்மாவிஞலே அவ்விடயங் களை எப்பொழுதும் அறியும்,-என்றும் அறிக்கிடா-அப்படி ஆன்மா வினல் அறிகிருே மென்பதை அவற்றிலென்றம் அறியமாட்டr,- அவைபோல் யாவும் அறிந்திடும்-அக்காணங்களையும் இந்திரியங்களையும் போல ஆன்மாக்களும் சிவனல் யாவற்றையும் அறிந்திடும்-அறியுக் தன்மை அறிந்திடா-அப்படிச் சிவனுல் அறிகின் முேமென்னுங் டின் மையை அறியமாட்டா-கன் மத்தொன்மை அறிந்து அவை shj FG5 மாறும் அருளுவன் அமலன் தானே-முன் செய்த வினைப்பகுதிகளை அறிந்து கருவிகளைக் கூட்டி அவ்வினைப்பயன்களை அனுபவிக்கும்படி யுஞ் செய்வர் நின்மலராகிய சிவனே,

Page 75
134 உண்மையதிகாரம்
பொழிப்பு. அந்தக்காணங்களும் ஐம்பொறிகளும் ஆன்மாவினது சகாயத்தால் விடயங்களை எப்பொழுதும் அறியும். அப்படி ஆன்மா வினல் அறிகின் முேம் என்பதை அவற்றில் ஒருகருவியும் அறியமாட் டாது, அதுபோல ஆன்மாக்களும் சிவன் அறிவிக்க யாவற்றையும் அறியும். அப்படிச் சிவனல் அறிகின் முேமென்பதை அறியமாட்டா. கன்மப் பகுதிகளை அறிந்து கருவிகளைக் கூட்டி அக்கன்மப் பயன்களை அனுபவிக்கும்படி செய்பவர் நின்மவணுகிய சிவனும்,
IW. ஞானவாய்மை.
1. ஞானம் வரும் முறை. (68). 2. ஞானத்தினியல்பு, (69-70).
1. ஞானம் வரும்முறை.
68. காட்டிடுங் காண மொன்று மில்லையேற் காணுெ னதாம் நாட்டிய விவற்முன் ஞான நணுகவு மொண்ணு முன்னம் ஈட்டிய தவத்தி னலே யிறையருளுருவாய் வந்து கூட்டிடு மிவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே.
(பதவுரை) காட்டிடும் காணம் ஒன்றும் இல்லையேல் காண ஒனதாம்-காட்டும் அறிகருவிகளாகிய தாணங்கள் ஒன்றுமில்லையாயின் ஆன்மாவால் ஒன்றையும் அறியவொண்ணுதாம்,-நாட்டிய இவற்ருரல் ஞானம் நணுகவும் ஒண்ணு-இங்கே சொன்ன இக்கருவிகளாலே உண்மை ஞானத்தை அடையவும் இயலாது,-முன்னம் ஈட்டிய தவத்தி ஞலே இறை அருள் உருவாய் வந்து-முற்சென்மங்களிலே செய்த சரியை கிரியா யோகங்களின் பயனுல் இருவினையொப்பும் சத்திகி பாதமும்வா அது வரையில் உண்னின் றுணர்த்திய பாமசிவன் திரு வருளே திருமேனியாகக் கொண்டு குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து,- இவற்றை நீக்கி-தீக்கைசெய்து இக்கருவிகளை நீக்கி-குாைகழல் குறுகுமாறு-பரமசிவனது திருவடியை அடையும்படி,-கூட்டிடும்ஞானம்பற்றச்செய்தருளுவர்.
குறிப்பு -1 காட்டிடுங் காணமொன்றும். .ஞான நணுகவு
மொண்ணு;-ஆன்மா பெத்தநிலையிற் கருவிகளைக்கூட்டி உணர்த்த உணருமேயன்றி, அக்கருவிகளின் சேர்க்கையின்றி உணாமாட்டாது.

ஞானவாய்மைம் 135
இக்கருவிகளோடு கூடி அறியும் அறிவு பாசஞானம் பசுஞானமாகிய ஏகதேசஞானமேயாம். முற்றுணர்வாகிய மெய்ஞ்ஞானம் (பதிஞானம்) இவற்ருல் வாமாட்டாது. அன்றியும் அவை அம் மெய்ஞ்ஞானத்துக்குத் தடையாயுமிருக்கும்.
2. முன்னமீட்டிய தவத்தினலே. குாைகழல் குறுகுமாறு:- ஆன்மா கருவிகாணங்களைப் பெற்று அவற்ருல் வரும் சிற்றறிவு சிறு செயல்களால் வினைகளைச் செய்தும், வினைப்பயனை அனுபவித்தும் பிறந்திறந்து வரும்பொழுது, ச்த்த வகுண சம்பந்தம் முதலியவற்ருலும், திருவருளின் துணையினலும், சரியை கிரியா யோகங்களைச் செய்ய நேரும். அப்படிச் செய்து முதிர்ச்சி பெற்ற அத்தவ விசேடத்தால் முன்னே சொன்னபடி இருவினையொப்பும் சத்திங்பாதமும் வந்தெய் அம். (பார். செ. 48.) அப்பொழுது, அதற்குமுன்னே கருவிகாணங் களைக் கொண்டு மறைந்து உண்ணின் றுணர்த்திய பரமசிவன், திரு வருளே திருமேனியாகக் கொண்டு குருமூர்த்தியாய் வெளிப்பட்டுவந்து தீக்கைசெய்து உண்மை ஞானத்தை அருளி ஆன்மவியல்பை உணர்த்து வர். அவ்வாறுணர்த்தப்பட்ட ஆன்மா, கருவிகள் சடமாகிய பொய்ப் பொருளென்றும், தான் அவற்றின் வேருகிய சித்துப்பொருளென்றும் அறிந்து, அக்கருவிகளால் மயக்குரு அ நீங்கப்பெறும். அதன்பின், இதுகாறும் அக்கருவிகளே தாாகமாக நின்ற ஆன்மா, சிவபெருமான் திருவடியைத் தாாகமாகத் தலைப்படும். (பார். செ. 8)
பரமசிவன் குருமுர்த்தியாய் வருவரென இங்கே கூறியது சகல வர்க்கத்துயிர்சளுக்கு அருள் செய்யும் முறைமையையாம். விஞ்ஞான கலருக்குப் பரமசிவன் அறிவுக்கறிவாய் கின்று உணர்த்துவர். பிரளயா கலருக்கு நாற்புயம் திரிநேத்திாம் சீலகண்டம் முதலிய உறுப்புகளை யுடைய பூரீகண்டவடிவே குருவடிவாகக் காட்டிகின்று உணர்த்துவர். சகல ருக்கு மானுடவடிவாய்க் குருமூர்த்தியை இடமாகக்கொண்டு ஆவேசித்து நின்று அருள்செய்வர். சிவன் வடிவங்கொள்ளுமுறை அதிட்டான பக்க மெனவும் ஆவேசபக்க மெனவும் இருவகைப்படும். அனந்தாதி கிருத்திய கர்த்தாக்களை நிலைக்களமாகக் கொள்ளுதல் அதிட்டான பக்கம். மெய்கண்டதேவர், உமாபதி சிவன் முதலிய குருமூர்த்திகளை கி%லக்களமாகக் கொள்ளுதல் ஆவேசபக்கம்,
பொழிப்பு. அறிகருவிகளாகிய கரணங்கள் இல்லையாயின், ஆன்மா ஒன்றையும் அறியவியலாது. இக்கரணங்களாலே உண்மை ஞானம் உதிக்கவுமாட்டாது. இக்கரணங்களைக்கொண்டு பிறவிகடோறும் ஈட்டிய சரியை கிரியா யோக விசேடத்தினலே பரமசிவன் திருவருளே திரு

Page 76
138 உண்மையதிகாரம்
மேனியாகக் கொண்டு குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து இக்கரணங் களை நீக்கித் திருவடி நீழலை அடையும்படி அந்த உண்மை ஞானத்தைக் கொடுத்தருளுவர்.
2. ஞானத்தினியல்பு.
69. பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் ப்ன்மை
மன்னிலங் கியல்புந் தந்த வளரொளி போல வையங் தன்னகம் பயிலு நற்சிற் சடங்களின் றன்மை தாவா நன்னலம் பெறகி றைந்த ஞானமே ஞான மென்பர்.
(பதவுரை) பல்நிறம் கவரும் தொன்மைப் படிகம் நீடு ஒளியும் பன்மை மன் இலங்கு இயல்பும் தந்த வளர் ஒளிபோல-பலநிறங்களையுங் கவருகின்ற பழைய பளிங்குக்கு மிக்க ஒளியையும் பலநிறங்கள் பொருந்தி விளங்குங் தன்மையையும் கொடுத்த ஆதித்தனது பேரொளி போல,-வையம் தன் அகம் பயிலும் நற்சித் சடங்களின் தன்மை தாவா நல் நலம் பெற நிறைந்த ஞானமே ஞானம் என்பர்-பூமியினிடத்தப் பொருந்திக் காரியப்படும் நல்ல சித்தும் சடமுமாகிய பொருள்களின் தன்மைகளைத் தான் பொருந்தாது நல்ல பயனைப் பெறுமாறு எங்கும் பரிபூரணமாய் நிறைந்த சிவஞானமே உண்மைஞானம் என்று சொல்வர்
பெரியோர்.
குறிப்பு:-1, சூரியன் கீழ்த்திசை மேற்றிசைகளிற் சார்ந்து நிற்கும் பொழுது அதன் ஒளி படிகத்திற்பட, அப்படிகமானது தன்னை வந்தடுத்த பொருள்களினது நிறங்களைத் தன்னிறமாகக் கவர்ந்து விளங்கும். சூரி யன் உச்சியில் வந்தபொழுது அதனது ஒளியிற் பொருந்திகின்ற படிகம் தனது ஒளியை மாத்திரம் உடையதாகி நிற்கும். இப்படிப் படிகம் இரு வகை ஒளியையும் பெறுதற்கு ஏதுவாக நின்றது சூரியனஅ ஒளியே யாம். ஆயினும், அவ்வொளி மற்றைப்பொருள்களின் நிறங்களை யாவது படிகத்தின் நிறத்தையாவது தான் பொருந்துவதில்லை. தான் எப் பொழுதும் தன்னுெளியோடு சுயம்பிரகாசமாகவே கிற்கும். அஅபோல, ஆன்மாவுக் தன்னுற் சாரப்பட்ட கருவிகளால் வரும் அறிவைப் பெறச் செய்வதும், அக்கருவிகளை விட்டு நீங்கித் தன்னியல்பாகிய ஆன்ம சொரூபத்தைப் பெறச் செய்வதும் மேலாகிய சிவஞானமேயாம். அவ் வாறு கருவிகளும் ஆன்மாவும் தன்னுற் காரியப்படுத்தப் படினும், அவற் றின் தன்மைகளை அந்த ஞானம் பொருந்தமாட்டாது. தான் சுயம்பிா காசமாகவே கிற்கும், அப்படிப்பட்ட ஞானமே ஞானம் என்று சிறப் பித்துச் சொல்லும் இயல்பினதாம்.

ஞானவாய்ம்ை 18ገ
2. படிகம் ஆன்மாவுக்குவமை. வன்னங்கள் பாசத்துக்குவமை, சூரியவொளி திருவருள் ஞானத்துக்குவமை.
3. கன்னலம்பெற:-முத்தியின்பம் பெறுமாறு. மலபரிபாகம் வந்த ஆன்மாக்கள் (கற்சித்து) திருவருள் ஞானத்தைப் பெறும்படி என்று பொருளுாைப்பினுமாம்.
பொழிப்பு படிகமானது தன்னை அடுத்த பலபொருள்களின் நிறங்களையும் தன்னிறமாகக் கொள்ளும்படி செய்வதும், அந்நிறங்களை விட்டுத் தனது சொந்த நிறத்தையே கொள்ளும்படி செய்வதும் ஆதித் தனது ஒளியேயாம். அப்படிச்செய்யும் அவ்வொளி, தான் அவற்றின் தன்மைகளைப் பொருந்தமாட்டாது. அதுபோலப் பூமியிலே தன்னிடத் அப் பொருந்திக் காரியப்படும் சித்தும் சடமுமாகிய பொருள்களின் தன்மைகளைத் தான் பொருந்தாது, முத்தியின்பம் பெறுமாறு எங்கும் பரிபூரணமாய் விளங்குகின்ற சிவஞானமே மேலாகிய ஞானமாம்,
இதுவுமஅ.
70. மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு மருளினி விருளாய் நிற்கும் L LGEL L OO0LL GLLLLS S S LaLaS EEL LaLaL ELLL LLLLLLLLS வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு மருளினி லொளியாய் நிற்கும்.
(பதவுரை) மாயை மாமாயை-அசுத்தமாயையும் சுத்தமாயையும்,- மாயாவரும் இருவினையின்-ஒழியாமல் வரும் புண்ணிய பாவங்களு மாகிய இவற்றின்-வாய்மை ஆய-உண்மையேயாய் நின்று (போகங்களை அனுபவிக்கும்),-ஆர் உயிரின் மேவும்-அரிய உயிரினிடத்திலே பொருங் திய-மருளினல்-மருள்நிலையில்-இருளாய் நிற்கும்-அக்த ஞானம் வெளிப்படாது மறைந்து நிற்கும்-மாயை மாமாயை-அசுத்தமாயை யும் சுத்தமாயையும்-மாயாவரும் இருவினையின்-ஒழியாமல் வரும் புண்ணிய பாவங்களுமாகிய இவற்றின்-வாய்மை ஆய-உண்மையை அறிந்து (அவற்றினிங்கி நிற்கும்),-ஆர் உயிரின் மேவும்-அரிய உயிரி னிடத்திலே பொருந்திய,-அருளினில்-அருள் நிலையில்,-ஒளியாய் கிற்கும்-அந்த ஞானம் வெளிப்பட்டுப் பிரகாசமாய் கிற்கும்,
குறிப்பு-1, மாயை மாமாயை. இருளாய் நிற்கும்-ஆன்மா
சார்ந்த தன் வண்ணமாய் நின்று அறியும் இயல்புடையது. அவ்வான்மா
மாயா கன்மங்களைக் கூடியவிடத்து அவற்றின் இயல்பையும் ஆன்மா
18

Page 77
138 உண்மையதிகாரம்
வாகிய தனது இயல்பையும் சிவத்தின் இயல்பையும் அறியாது, அம் மாயா கன்மங்கள் வசத்ததாய் கின்று போகங்களை அனுபவிக்கும். அங்கி னம் நிற்பது மலமறைப்பினுலாம். அக்கிலையில் ஆணவமலம் மேலிட்டுச் சிவஞானக் தோன்முத நிற்குமாதலால் 'இருளாய் கிற்கும்" என்ருர்,
கன்மம் பிாவாகம்போலத் தோன்றியும் அழிந்தும் மாறிமாறி வருத லால் ‘மாயாவரு மிருவினை” என்ருர், (பார். செ. 28. கு. 3)
மருள்-ஆணவமல மறைப்பினற் சிவஞானத்தை அறியவியலாத ஆன்மாவின் அஞ்ஞானகிலே,
2. மாயை மாமாயை.ஒளியாய் நிற்கும்:-ஆன்மா மாயா கன்மங்களோடு கூடி இன் பத்துன்பங்களை நுகர்ந்துவருங் காலத்திலே இருவினையொப்பும் மலபரிபாகமும்உண்டாகும். அப்பொழுது ஞானசாரி யாது அனுக்கிரகத்தால் அம்மாயா கன்மங்களின் இயல்பையும், தனது இயல்பையும், சிவத்தின் இயல்பையும், அவ்வான்மா அறியும். அங்ஙனம் அறிந்த ஆன்மா அம்மாயா கன்மங்களினின்று நீங்கி கிற்கும். அந்நிலையிற் சிவஞானம் மேலிட்டுப் பிரகாசித்து நிற்குமாதலால், 'ஒளியாய் கிற்கும்’ என் முர்,
வாய்மையாய:-நான்காம் அடியிலுள்ள “ஆய'= ஆராய்ந்தறியும். ஆயும் என்பது ஆய எனத்திரிந்து கின்றது. ஆய்தல்-ஆராய்ந்தறிதல்.
பொழிப்பு, மாயை கன்மங்களோடு கூடிய ஆன்மாவின் மருள் நிலையிற் சிவஞானம் வெளிப்படாது மறைந்து கிற்கும். அவற்றின் இயல்புகளை அறிந்து நீங்கிய அருள்நிலையில் அது வெளிப்பட்டுப் பிரகாச மாய் கிற்கும்.
W. ஞானத்தால்வரும் பயன். பயன் வகுத்துக் கூறல், (71) .ே ஆன்மதரிசனம்.
ஞான தரிசனத்தில் ஆன்மதரிசனமும் தத்திவசத்தியும் நிசழ்தல், (72)
2. ஆன் மசுத்தி,
a, சிவதரிசனத்தில் ஆன் மசுத்தி நிகழ்தல், (73). b, ஞேயத்தைப்பற்றிய ஆசங்கையும் மறுப்பும், (74). ,ே ஞானமே ஞேயத்தைத் தரிசிப்பிக்கும், (75),

ஞானத்தால் வரும்பயன் 139
d. சிவசமவாதிகள் ஆசங்கை, (76). ' e, சிவசமயவாதிகான் ஆசங்கைக்கு விடை, (7): f. ஆன்மசுத்தியின் பயன், (18). g. ஐக்கியவாதிகள் ஆசங்கைக்கு விடை, (79); h, சாக்கிாா தீதம், (80). W 1. கருவிகளை ஒடுக்குதற்கு உபாயம், (81). ` ர். தற்போதம் ஒழித்தற்கு உபாயம், (82).
3. ஆன்மலாபம்.
a. ஞானத்தின் வகை, (83). b, ஞானகிட்டை (84).
உபாயங்ட்டை (85), பாவனையாற் சிவத்தை அடைய இயலாமை, (86). அத்துவித நிலை, (87).
ஆணவமல சீக்கம், (88), கன்மமல நீக்கம், (89).
பயன் வகுத்துக் கூறல்
11. தேசுற மருவு மான்ம தெரிசன மான்ம சுத்தி ஆசிலா வான்ம லாப மாகமூன் முகு மூன்றும் பாசம தகல ஞானம் பற்றமுன் பணியை நீத்தல் எசினே யத்த ழுந்த லெனுமிவற் றடங்கு மன்றே.
(பதவுரை). தேசு உற மருவும் ஆன்மதெரிசனம் ஆன்மகத்தி ஆசு இலா ஆன்மலாபம் ஆக மூன் ரூம்-ஞானத்தை அடைதலினல் வரும் பயன் விளக்கம் மிகப் பொருக்திய ஆன்ம தரிசனம் ஆன்மசுந்தி குற்றமற்ற ஆன் மலாபம் என மூன் மும்-மூன்றும்-இந்த மூன்றும்-- பாசம் அது அகல ஞானம் பற்றல்-பாசமான அ நீங்க ஞானத் தைத் தரிசித்தல்,-தான் பணியை நீத்தல்-தன்செயலை விதித்தல்,-- ஏசில் நேயத்து அழுந்தல்-குற்றமற்ற ஞேயத்தழுந்துதல்-எனும் இவற்று அடங்கும்-என்று சொல்லப்பட்ட இம் மூன்றனுள்ளும் அடங்கும்.
f குறிப்பு-1, ஞானம் பற்றல்-ஞான தரிசனம், சிவரூபம், அருள் giri f6guo,

Page 78
i40 உண்மையதிகாரம்
பொழிப்பு: ஆன்மா ஞானத்தை அடைதலினல் வரும் பயன் ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, ஆன்மலாபம் என மூன்மும், அவை ஞான தரிசனம், தான் பணியை நீத்தல், ஞேயத்தழுக்தல் என்னும் இவற்றில் அடங்கும்.
1. ஆன்மதரிசனம். ஞான தரிசனத்தில் ஆன்மதரிசனமும் தத்துவசுத்தியும் நிகழ்தல்.
12. தன்னறி வதணு லேதுந் தனக்கறி வில்லை யேனுந்
தன்னறி வாக வெல்லாங் தனித்தனி பயண ருந்தும் தன்னறி வறியுங் தன்மை தன்னலே தனைய மிந்தால் தன்னையுந் தானே காணுந் தானது வாகி கின்றே.
(பதவுாை.) தன் அறிவதனல் ஏதும் அறிவு தனக்கு இல்லை எனும்-ஆன்மாத் தன்னுடைய இயற்கை அறிவினுல் எதனையும் அறி யும் இயல்பு தனக்கு இல்லையாயினும்-தன் அறிவாக-தன்னுடைய அறி வினலே அறிந்து அனுபவிப்பவனுகக் கருதி,-பயன் எல்லாம் தனித்தனி அருந்தும்-கருவிகள் வாயிலாக வரும் போகங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்முக அனுபவிக்கும்,-தன்னலேதனை அறிந்தால்-சிவஞானத் தாலே அந்த ஞானத்தை அறிந்தால்-தன் அறிவு அறியுக் தன்மைதனது அறிவானது கருவிகளோடு கூடிகின்று விடயங்களை அறியும் முறைமையையும்,-தன்னையும்-ஆன்மாவாகிய தனது இயல்பையும்தான் அதுவாகி நின்று-தான் அந்தச் சிவஞானத்தோடு கூடி நின்று,- தானே கானும்-அவ்வான்மாவே தரிசிக்கும்.
குறிப்பு -1. தன்னறிவதனுலேஅக்.தனித்தனி பயனருந்தும்:- சிவன் நால்வகை வாக்குக்களாலுங் கலையாதி தத்துவங்களாலும் ஆன்ம அறிவை விளங்கச் செய்து, விடயபோகங்களை ஆன்மா அது கரும்படி செய்வர். ஆன்மா அங்ஙனம் நுகருங்கால், திருவருளால் அறிக் அ அருந்துகிறேன் என்பதனை அறியாது; தன் அறிவினலே தான் அறிந்து தான் அருந்துகிறேன் எனநினைக்கும். மலமறைப்புடைய பெத்தநிலையில் ஆன்மாவின் இயல்பு இதுவாம்.
2. தன்னறிவறியுந் தன்மை-மலபரிபாகம் வந்து திருவருள் தோன்றியவிடத்து, ஆன்மா தன்னுலறியப்பட்ட விடயங்களைக் கருவி களைக் கொண்டறிந்த தென்றும், அக்கருவிகள் மாயாகாரியமென்றும், சடமென்றும், தனக்கு அங்கியமென்றும், தனக்கு அவ்வாறறிவித்தது திருவருளென்றும், அக்கருவிகளைப் போலச் சடமுமன்றித் திருவருளைப்

ஞானத்தால் வரும்பயன் 141
போலப் போறிவுமன்றி நின்று அறிந்த அறிவு தான் என்றும், கருவி களையும் திருவருளையும் தன்னையும் அந்த அருளாலே காணப்பெறும். இங்ஙனம் தன்னறிவிலே விளங்கக் காண்பது ஆன்மருபம். இது நின்மல சாக்கிாம்.
8. தன்னலே தனையறிந்தால்:-அருளாலே அருளை அறிந்தால், 'அவனருளாலே அவன்முள் வணங்கி' என்பதும் இது.
4. தன்னையுந் தானே காணுத் தானதுவாகிகின்று:-ஆன்மாவின் செயல்தோன் ருது அருளில் வியாப்பியமாய் நின்று என்பது.
மேற்கூறியவாறு கருவிகள் முப்பத்தாறும் தானல்ல என்றும் தன தல்ல என்றும் அருளால் அறிந்த ஆன்மா, தனக்கெனச் செயலொன்று மின்றி அவ்வருளோடு கூடி நிற்றல் ஆன்மதரிசனமாம். இங்ஙனம் ஞான தரிசனத்தில் ஆன்ம தரிசனமும், தத்துவ சுத்தியும் நிகழுமாறு காண்க. இது நின்மலசொப்பனம்,
பொழிப்பு. ஆன்மா தன்னுடைய அறிவிஞல் ஒன்றை அறியுங் தன்மை தனக்கில்லையாயினும், கருவிகள் வாயிலாகப் போகங்களை நுகரும்பொழுது, தன்னறிவுகொண்டு அறிந்ததாகவே கருதி ஒவ்வொன் றையும் அனுபவிப்பன். சிவனருளாலே அவ்வருளை அறிந்தால், தன.அ அறிவான அ கருவிகளோடு கூடிநின்று விடயங்களை அறியும் முறை மையையும், ஆன்மாவாகிய தனது இயல்பையும், அவ்வருளோடு கூடி வேறறகின்று அவ்வான்மாவே தரிசிக்கும்.
2. ஆன்மசுத்தி. a. சிவதரிசனத்தில் ஆன்மசுத்தி நிகழ்தல்.
13. தத்துவ மான வற்றின் நன்மைகளுணருங் காலை
உய்த்தறிங் திடவு திப்ப தொளிவளர் ஞான மாகும் /அத்தன்மை யறியு மாறு மகன்றிட வது வா யான்மாச்
சுத்தமாஞ் சுத்த ஞானத் தொருமுத, முேன் அறு மன்றே.
(பதவுரை.) தத்துவ மானவற்றின் தன்மைகள் உணரும் காலைதத்துவங்களின் இயல்பை விசாரித்தறியும் பொழுது-உய்த்து அறிக் திட உதிப்பது- அவை தனக்கு அங்கியமான சடப்பொருளென்று ஆராய்ந்தறிந்திடத் தோன்றுவது.--ஒளிவளர் ஞானம் ஆகும்-பிர காசம் மிக்க சிவஞானமாம்,-அத்தன்மை அறியுமாறும் அகன்றிடஅப்படி அறிகின்ற சுட்டுப்போதமும் விட்டு நீங்க-அதிவாய் ஆன்மாச்

Page 79
142 உண்மையதிகாரம்
சுத்தமாம்-அந்த ஞானமே தானுய் ஆன்மாச் சுத்தியை அடையும்சுத்த ஞானத்து ஒருமுதல் தோன்றும்-அப்பொழுதே அந்த நின்மல மாயுள்ள ஞானத்திற்கு முதலாகிய ஞேயம்,தோன்றும்.
குறிப்பு:-1 தத்துவமானவற்றின் றன்மைகள்.ஒளிவளர் ஞான மாகும்:-சிவஞானம் தோன்றும்பொழுது, பிருதிவி முதல் நாதமீமுகிய முப்பத்தாறு தத்துவங்களும் மாயாகாரியமென்றும், நிலையில்லாத சடப் பொருளென்றும் தனக்கு அங்கியமானவை யென்றும் ஆன்மா அறியும் எனபது
உய்த்தறிதல்-புத்தியைச் செலுத்தி அறிதல், ஆராய்ந்தறிதல், 2. அத்தன்மையறியுமாறு மகன்றிட வதிவாயான்மரச் சுத்தமாம்:- சுட்டறிவினல் அறியப்படும் ஏகதேசக்காட்சியாகிய பிரபஞ்சப் பற்றுப் பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிப்பதனற் பற்றறக் கழியும். அப் பற்றுக் கழிந்தவிடத்து ஆன்மா தனக்கொரு செயலுமில்லதாய்த் தற் போத நிகழ்ச்சியின்றித் திருவருளையே தாாகமாகக்கொண்டு அவ்வருளில டங்கி அவ்வருளே தானகிங்ற்றல் ஆன்மசுத்தியாம். இது நின்மல கழத்தி.
3. சுத்தஞானம்-சின் மலமாயுள்ளபரை. ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் தொழிற்படாது நின்றவிடத்தில், அவ்வான்மாவோடு கூடிய அருள் சுத்தஞானம் என்றும், பசை என்றுஞ் சொல்லப்படும்.
4. ஒருமுதமுே ன்றும்-சிவதரிசனம். சிவதரிசனமாவது, சிவ னுடைய திருவடி திருமுகம் திருமுடிகளினுடைய உண்மையைச் சந்தேக விபரீதமற அறிந்து தெளிந்து, சகல கேவலங்களிற் பொருந்தாமல், இக்கேவல சகலம் இரண்டும் நீங்கினவிடத்து விளங்குவதான அகம் பிாம ஞானத்திலும் பொருந்தாமல், தன் செயலற்று, எல்லாம் அந்த ஞான சத்தியின் செயலேயாய், அந்த ஞானத்தை எங்குங் கண்டனுப வித்தலாம். யான் என அ என்னும் தற்போதமுனைப்பின்றி அனுக்கிாக சத்தி பிரகாசித்து நின்ற அவதாம் திருவடியாம். எங்கும் சிவமாய்த் தோன்றுவது திருழகமாம். அஃதாவது, தன்னைத் தாக்குவனவான விடயபோகங்களை அவன் அவள் அதுவாய் நோக்குமிடமெல்லாம் அவன் அனுக்கிரகத்தையே கண்டனுபவிப்பதாம். சிவானந்தத்திற் பரவசப் படுதல் திருமுடியாம். (பார். உண்மைநெறி விளக், 4)
பொழிப்பு. தத் துவங்களின் இயல்பை விசாரித் தறியும்பொழுது, அவை தனக்கு அங்கியமான சடப்பொருளென்று அறிவது சிவ ஞானத்தின் உபகாத்தாலாம். அப்படி அறிகின்ற தற்போதமும் விட்தி நீங்க, ஆன்மா அந்த ஞானமேயாய்ச் சுத்தியடையும். அப்பொழுதே அந்த ஞானத்துக்கு முதலாகிய ஞேயம் தோன்றும்,

ஞானத்தால் வரும் பயன் 143
b, ஞேயத்தைப் பற்றிய ஆசங்கையும் மறுப்பும்.
14. உறை தரு முணர்வு மன்றி யதன்முத லுள்ள தென்றிங்
கறைவதென் னென்னி லண்ண லருளெனு மதுவே யன்றி நிறையொளி முதல தன்றி கின்றிடா நிமல குைம் இறையவன் முதல வன்ற னிலங்கருள் சத்தி யாமே.
(பதவுாை.) உறை தரும் உணர்வும் அன்றி அதன்முதல் உள்ள தென்று இங்கு அறைவது என் என்னில்-ஆன்மாவோடு பொருந்தி யிருக்கும் ஞானமுமல்லாமல் அதற்கு முதலாகிய ஞேயமும் உண் டென்று இவ்விடத்துச் சொல்லுவதென்னையென்றுகேட்கில்,-அதுவே அண்ணல் அருள் எனும்-அந்த ஞானமே முதல்வனுடைய அருள் என்று சொல்லப்படும்-அன்றி-அன்றியும்-நிறை ஒளி முதலது அன்றி நின்றிடா-கிறைந்த ஒளியான அ அதன் முதலாகிய ஆதித்தனை யொழிக் து நிற்கமாட்டாது. அதுபோல ஞானமாகிய குணமும் குணி யாகிய முதல்வ்னையன்றி நில்லாது,-கிமலனகும் இறையவன் முதல். இலங்கு அருள் அவன்றன் சத்தியாம்-நின்மலஞகிய சிவன் முதலாம். அவனிடத்தி விளங்கும் அருள் அவனுடைய சத்தியாம்.
த்றிப்பு-1, ஞானத்துக்கு முதலாய் ஒரு ஞேயம் தோன்றுவ தென்னை? ஞானக் தோன்றியபொழுதே ஆன்மா அந்த ஞானத்தோடு கூடி ஞானமே தாஞய் கிற்கும் என்பர் சிவசங்கிாாந்த வாதிகள்.
பொழிப்பு. அந்த ஞானத்தையன்றி அதற்கு ஒரு முதலுமுண் டென்று கூறுவது என்னையெனில், சிவத்தினது அருளே அந்த ஞான மாம். அன்றியும், ஒளியானது அதன் முதலாகிய ஆதித்தனையன்றி நில்லாதவாறுபோல, சிவத்தையன்றி அருளும் கில்லாது. ஆகையால் நின்மலராகிய சிவன் முதலாம். அவரிடத்து விளங்கும் அருள் அவரது சத்தியாம்.
c. ஞானமே ஞேயத்தைத் தரிசிப்பிப்பது.
75. சுத்தமாஞ் சத்தி ஞானச் சுடராகுஞ் சிவமொ ழிந்தச்
சத்திதா னின்ரு முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி
அத்தனை யருளு மெங்கு மடைந்திடு மிருளகற்றி
வைத்திடு மிாவி காட்டும் வளரொளி போன்ம கிழ்ந்தே.
(பதவுரை). சுத்தமாம் சத்தி ஞானச் சுடராகும்-கின் மலமாகிய அக்தச் சத்தி ஞானப்பிரகாசமாயிருக்கும்.-அச் சத்தி தான் சிலும்

Page 80
144 உண்மையதிகாரம்
ஒழிக் து இன் மும்-அதுதான் சிவத்தையொழிந்து தனித்தொரு முத லாய் நிற்கமாட்டாது -எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி வைத்திடும் இாவி காட்டும் வளர் ஒளிபோல்-எங்குஞ் செறிந்திருக்கும் இருளை நீக்கிவைக்கின்ற சூரியனைக்காட்டும் மிக்க பிரகாசத்தைப் போல,- முன்னைத் தகவு இலா மலங்கள் வாட்டி அத்தனை மகிழ்ந்து அருளும்அந்தச் சத்தி ஆன்மாவை அநாதியிலே பந்தித்துநின்ற இழிந்த மும் மலங்களையும் போக்கி அவ்வான் மாவைச் சுத்தமாக்கித் தனக்கு முத லாகிய சிவனை அவ்வான் மாவுக்குக் கிருபையுடனே மகிழ்ந்து தரிசிப் பிக்கும்.
பொழிப்பு. அந்தச் சத்தியானது ஞானப்பிரகாசமா யிருக்கும். சிவமின்றி அந்தச் சத்தி தனித்து ஒரு முதலாய் நிற்க மாட்டாது. அச் சத்தி ஆன்மாவைப் பந்தித்த மும்மலங்களையும் வாட்டிச் சிவத்தை ஆன் மாவுக்குத் தரிசிப்பிக்கும். அது எங்கும் நிறைந்த பேரிருளை சீக்கிச் சூரியனைக் காட்டுகின்ற அதன் பிரகாசம் போல்வதாம்.
d. சிவசம்வாதிகள் ஆசங்கை,
16. புகலரு மசக்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோல்
அகிலமு முணரு மீச னருளுயிர் மேவ லாலே சகலமு நிகழ வேண்டுந் தலைவனங் தொழிலுந் தானே இகலற வியற்றல் வேண்டு மென்றது நன்றி யின்றே.
(பதவுாை.) புகல் அரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகை யேபோல்-தமக்கென அறிவுஞ் செயலும் உண்டென்று சொல்லுதற் கரிய வலியில்லாதவரிடத்தே பொருந்திய பிசாசின் குணஞ் செயல்க ளெல்லாம் அவரிடத்து நிகழ்வதுபோல,-அகிலமும் உணரும் ஈசன் அருள் உயிர் மேவலாலே-எல்லாவற்றையும் உணரும் சிவனுடைய அருள் ஆன்மாவிலே பொருக்அதலால்,-சகலமும் நிகழவேண்டும்சிவனுக்குரிய சர்வஞ்ஞத்துவம் முதலிய குணங்களெல்லாம் அந்த ஆன் மாவிலும் நிகழவேண்டும்,-தலைவன் ஐந்தொழிலும் தானே இகல் அற இயற்றல் வேண்டும்-முதல்வனுக்குரிய ஐந்தொழில்களை உயிரும் மாறு பாடறச் செய்தல் வேண்டும்,-என்றது-என்று சொன்னது,-நன்றி இன்று-நன்மை யுடைத்தன்று.
குறிப்பு-1, பேய்பிடித்தவனிடத்திலே பேயின் குணங்களுஞ் செயலும் விளங்கினற்போல, சிவனருளைப் பெற்ற ஆன்மாவிடத்திலும்

ஞானத்தால் வரும்பயன் 145
சிவனுக்குரிய குணமுஞ் செயலும் விளங்கும் என்றும், அவ்வான்மாக்கள் பஞ்ச கிருத்தியமுஞ் செய்வர் என்றும் சிவசமவாதிகள் கூறுவர்.
பொழிப்பு. ப்ேய்பிடித்தவனிடத்திலே பேயின் குணமுந் தொழி லுங் தோன்றினற்போலச், சிவனருளைப்பெற்ற ஆன்மாவிடத்திலே சிவனுடைய முற்றறிவு முதலிய குணங்களும், பஞ்ச கிருத்தியமும் உண்டாகும் என்பது பொருந்தாது.
e, சிவசமவாதிகள் ஆசங்கைக்கு விடை
17. இன்றுநோக் குாைரு டக்கு மியல்பிலோற் கினைய வாய்ந்து
கின்றதோ சலகை சேர்ந்தா னிகழ்வதெ னதுபோலுள்ளத் தொன்றிய வுணர்வு தம்பா லுள்ளது நிகழ்த்து மீசன் தன்முெழி னடாத்து மேனி தனக்கெனக் கொண்டுதானே.
(பதவுரை). இன்று நோக்கு உரை நடக்கும் இயல்பு இலோற்குஇப்போது பார்வையும் பேச்சும் கடக்குமியல்பும் இல்லாத ஒருவ னிடத்திலே,-இனைய வாய்ந்து கின்றதோர் அலகை சேர்ந்தால் நிகழ்வ தென்-இவை எல்லாம் குறைவற்றுப் பொருந்திகிற்கும் ஒரு பேய் சேர்ந்தால் அவனிடத்திலே உண்டாவது என்? அவன் கண் குருடு நீங்கி ஒன்றைப் பார்க்குமா? வாய் ஊமை நீங்கிப் பேசுமா? கால்முடம் நீங்கி நடக்குமா? இல்லை. ஆகையால் பேயின் தன்மை பிடியுண்டவனுக்கு உண்டாகாது. அவனிடத்துள்ளவைகளை விளக்கும்.-அதுபோல் உள் ளத்து ஒன்றிய உணர்வு தம்பால் உள்ள அகிகழ்த் அம்,- அத்தன்மைபோல ஆன்மாவிடத்திலே பொருந்திய அருளும் அவ்வான்மாவிடத்தி லுள்ள தையே விளங்கச் செய்யும்--ஈசன் தனக்கென மேனி தானே கொண்டு தன் தொழில் நடாத்தும்-பாமசிவன் தமக்கென்று ஒரு திருமேனியைத் தாமே கொண்டு பஞ்சகிருத்தியத்தையும் நடத்துவர்.
குறிப்பு-1 இன்று நோக்குரை 3-க்குமியல்பிலோற்கு.நிகழ்வ தென்-குருடு ஊமை முடம் எனப்படும் அங்கக் குறைபாடுகளுள்ள ஒரு வனை அக்குறைகளில்லாத ஒரு பேய்பிடித்தால், அவ%னப் பார்க்கும் படியும் பேசும்படியும் கடக்கும்படியும் செய்யாது, அவனிலே தொழிற் பட்டு நிற்குங் குணங்களை விளக்கிநிற்கும்; தனக்குரிய ஆற்றல்2 அவனுக்கு உண்டாக்குவதில்லை. அதுபோல, ஆன்மாவைத் திருவருள் பொருந்தினல், அவ்வான்மாவின் அறிவிச்சை செயல்க%ள விதி நிற்குமேயன்றித் தனக்குரிய சர்வஞ்ஞத்துவம் முதலிய குணங் ஜா அவ் வான்மாவுக்கு உண்டாக்கமாட்டாது.
9

Page 81
146 உண்மையதிகாரம்
இணையவாய்ந்து - இனைய - இத்தன்மையானவைகள் வாய்தல்அமைதல் பொருந்தல்.
2. உள்ளத்தொன்றிய உணர்வு;-உயிர்க்குயிாாய்கிற்குக் திருவருள்.
8. ஈசன்றன் முெழி னடாத்துமேனி தனக்கெனக் கொண்டு;- ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைத்த பாசத்தை நீக்கி, அவற்றை விளக்கிச் சிவத்தைக் காட்டுதலே சிவனது அருள்செய்யும் உபகாாம். பரமசிவன் அவ்வான்மாக்கள் பொருட்டுப் பஞ்சகிருத்தியஞ் செய்யவேண்டியவிடத்து, தமது அருளினலாய திருமேனிகொண்டு தமக்கெனக்கொண்ட அத்திருமேனியினின்று செய்வர்.
போழிப்பு. குருடனயும் ஊமையாயும் முடவனயுமிருக்கும் ஒரு வனைக் கண்ணும் வாயும் தாலும் குறைவற்றிருக்கும் ஒருபேய் பிடித்த விடத்து, அவன் ஒன்றைக் காணவும் பேசவும் நடக்கவுஞ்செய்யாதி, அவனிடத்து உள்ளதையே விளங்கச் செய்யும், அதுபோல, ஆன்மா வினிடத்துப் பொருந்திய அருளானது அவ்வான்மாவின் அறிவிச்சை செயல்களையே விளக்கிநிற்கும். சிவன் ஐந்தொழிலுஞ் செய்யுமிடத்துத் தமக்கெனத் திருமேனிகொண்டு, அம்மேனியின் வாயிலாகத் தொழில்
செய்வர்.
ή. ஆன்மசுத்தியின் La tu Găr,
78. இங்கிலை தன்னின் மன்னி யெய்திடுங் கலாதி போதங்
தன்னள வறிந்து கிற்குங் தகவிலா மலங்க ணித்த அந்நிலை காண மாகா வகையதி லறிவ டங்கி மன்னிட் வியாபி யாய வான்பயன் முேன்று மன்றே.
(பதவுரை). இந்நிலை தன்னில் மன்னி எய்திடும்-இச் சகலாவத் தை பில் ஆன்மாவைப் பொருந்தித் தொழிற்படும்,--கலாதிபோதம் தன் அளவு அறிந்து-கலையாதி தத்துவங்களால் வரும் ஏகதேச அறிவின் இயல்பை உணர்த்து,-கிற்கும் தகவு இலா மலங்கள் மீத்த அங்கிலைஅவ்வேக்தேச அறிவைச் செய்துநிற்கும் இழிந்த மலங்களை நீக்கிய அருள்நிலையில்,-கரணம் ஆகாவகை அதில் அறிவு அடங்கி-அம் மலங் களின் வாசனை தாக்காதபடி அந்த அருள் வியாபகத்துள்ளாக ஆன்மா அடங்கி-மன்னிட-அவ்விடத்துத் தோன்றும் சிவத்தில் நிலைபெற்று நிற்க-வியாபியாய வான் பயன் தோன்றும்-அதன் வியாபக அறிவாகிய மேலான பயன் தோன்றும்.

ஞானத்தால் வரும்பயன் 147
குறிப்பு-1, ஆன் மசுத்தியின் பயன் பாசரீக்கமும், ஆன்மாவின் வியாபக அறிவு விளங்கித் தோன்றலுமாம்.
2. இந்நிலை தன்னின் மன்னி.தன்னளவறிக்த:-கலையாதி தத்துவங்களால் வரும் அறிவு பாசஞானம் எனப்படும் எகதேச அறிவு என்றும், இந்த எசுதேச அறிவுக்குக் காரணமாயிருப்பது மும்மலங்கள் என்றும் அறிதல் கலாதிபோதங் தன்னளவறிந்து என்பதற்கு, கலையாதி தத்துவங்களால் வரும் ஏகதேச அறிவின் இயல்பையும், ஆன்மாவாகிய தனது இயல்பையும் அறிந்து எனப் பொருள்கொள்ளினும்.அமையும்,
3. மலங்கணித்த அக்கிலே:-மும்மலங்களும் ரீவ்கப்பெற்ற ஆரிய நிலை எனப்படும் அருள்நிலை.
4. காண மாகாவகை அதிலறிவடங்கி மன்னிட-மும்மலங்கள் நீங்கியவிடத்தும் அவற்றின் வாசனை தாக்காதொழியாது. அவ்வாசனை தாக்காதபடி தான் பணிசீத்து ஏ கனகி கிற்கவேண்டும். தான் பணி மீத்தல் இறைபணி நிற்றல் என்றுஞ் சொல்லப்படும், ,
தான்பணிநீத்தலாவது ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகளின் தொழிற்பாடின்றி, சிகழ்வனவெல்லாம் சிவப்ெருமானது இச்சஞானக் கிரியைகளின் நிகழ்ச்சியே எனக்கண்டு, திருவருள் வியாபகத்துள்ளாக ஆன்மா அடங்கி கிற்றலாம்.
ஏகனுகிநிற்றலாவது ஆன்மா தானென வேறு காணப்படுமாறின் றிச் சிவனேடு ஒற்றுமைப்பட்டு நிற்றலாம்.
தான் பணி மீத்தலால் மாயை கன்மங்களின் வாசனை தாக்காதொழி யும். எ கனகிநிற்றலால் யான் எனது எனப்பகுத்துக்காணும் மயக்கவுணர் விற்கு ஏதுவாகிய ஆணவமல வாசனை சீங்கும். அது நீங்கினுலன்றிப்பாம சிவனது திருவடியாகிய சிவானத்தத்தை அனுபவித்தல் கூடாது. ஏக ஞகி நிற்றல் பார். செ. 80.
5. வியாபியாய வான் பயன்முே ன்றும்:-தான் பணி சீத்து எ சஞகி கிற்றலால் மும்மலங்களாகிய பாசசீக்கமுண்டாம். இப் பாசம் நீங்கிய நிலை துரியநிலை எனப்படும் அருள்நிலையாம். இங்கி?லயில் ஆன்மாவின் வியாபக அறிவு விளங்கித்தோன்றும், இவ்வறிவு விளக்கம் பசரீக்கத் தினும் மேலான பயனதலால், “வான்பயன்' என் முர்.
பொழிப்பு. கலாதி தத்துவங்களால் வரும் எ சுதேச அறிவின் இயல்பை உணர்ந்து, அவ்வேகதேச அறிவுக்குக் காரணமான மலங்கள் நீங்கப்பெற்ற அருள்நிலையில், அம் மலங்களின் வாசனை தாக்காதபடி அவ்வருள் வியாபகத்துள்ளாக ஆன்மா அடங்கிச் சிவத்தோடு ஏகனகி கிற்பின், அதன் வியாபக அறிவு விளங்கித் தோன்றும்.

Page 82
148 உண்மையதிகாரம்
g, ஐக்கியவாதிகள் ஆசங்கைக்கு விடை.
19. அடைபவர் சிவமே யாகு மதுவன்றித் தோன்று மென்ற
கடனதேதென்னின் முன்னங் கண்டிடார் தம்மைப்பின்னுக் தொடர்வரு மருளினலுந் தோன்றுமா காணு ராயின் உடையவ னடிசேர் ஞான முணர்தலின் றணைத லின்றே.
(பதவுரை) அடைபவர் சிவமே ஆகும் அதுவன்றித் தோன்றும் என்ற கடன் அது ஏதென்னில்-அங்ஙனம் அருளை அடைபவர் சிவமாய் விடுதலேயன் நி அவ்விடத்து மற்றுமொருபயன் தோன்று மென்ற முறைமை ஏதென்னில்-முன்னம் தம்மைக் கண்டிடார்-பெத்தநிலையில் ஆன்மாக்கள் மலமறைப்பினுல் வியாபகமாகிய தமது சொரூபத்தை அறியாதிருந்தனர்-பின்னும் தொடர்வு அரும் அருளினலும் தோன்று மா காணுராயின்-இச் சுத்த கிலேயிலும் எய்தற்கரிய அருளின் உபகாரத் திாலும் தமது வியாபக அறிவு விளங்கும்படி காணுராயின்,-உடையவன் அடிசேர் ஞானம் உணர்தல் இன்று அண்ைதல் இன்று-பரமசிவனது திருவடி யாகிய சிவானந்தத்தைப் பெறுதற்கேதிவாகிய சிவஞானத்தை அறிதலும் இல்லை, அத்திருவடியைக் கூடுதலுமில்லையாம்.
பொழிப்பு. திருவருளை அடைபவர் சிவமாய் விடுதலேயன்றி அவ்விடத்து வேறுமொரு பயன் தோன்றுமென்ற முறைமையேதென் னில், பெத்தநிலையில் ஆன்மாக்கள் மலமறைப்பினுல் வியாபகமாகிய தமது சொரூபத்தை அறியாதிருந்தனர். சுத்தநிலையிலும் திருவருளின் உபகாரத்தால் தமது வியாபக அறிவு விளங்கும்படி காணுராயின், பரம சிவனது திருவடியைப் பெறுதற்கு ஏதுவாகிய சிவஞானத்தை அறிதலு மில்லை, அத்திருவடியைக் கூடுதலுமில்லையாம்.
h, சாக்கிராதீதம்
80. பொற்புறு கருவி யாவும் புணராமே யறிவி லாமைச்
சொற்பெறு மதீதம் வந்து தோன்முமே தோன்றி நின்ற சிற்பா மதன லுள்ளச் செயலறுத் திடவு திக்குங் தற்பா மாகி நிற்றல் சாக்கிரா தீதங் தானே.
(பதவுரை ) பொற்பு உறு கருவியாவும் புணராமே-பொலிவி?ன யுடைய கருவிகள் முப்பத்தாறும் பொருந்தி விகற்பியாமலும்-அறி விலாமைச் சொல்பெறும் அதீதம்வந்து தோன்முமே-அறியாமை என் னும் சொல்லேப் பெறும் கேவலம் வந்துமூடி மயங்காமலும்-தோன்றி

ஞானத்தால் வரும் பயன் 149
கின்ற சிற்பாம் அதஞல்-தன்னிடத்தே தோன்றிகின்ற மேலான ஞான சத்தியின் அனுக்கிரகத்தால்,-உள்ளச்செயல் அறுத்திட-தற்போதச் சேட்டையை ஒழித்து நிற்க,-உதிக்கும் தற்பரமாகி நிற்றல்-அப் பொழுது தோன்றும் சிவத்தோகி எகனகி கிற்றல்,-சாக்கிாாதீதம்சாக்கிாாதீதமாம். S.
குறிப்பு.-, பொற்புறு சுருவியாவும் புணாாமே!-விகற்பத்தைச் செய்யுங் கருவிகள் முப்பத்தாறுடனுங் கூடிச் சகலப்படாமல் என்பது,
2. அறிவிலாமைச் சொற்பெறுமதீதம் வந்து தோன்முமே;-
கேவலப்படாமல் என்பது.
8. சிற்பாம்-அனுக்கிரக ஞான சத்தி, பாா சத்தி. 4, உள்ளச் செயலறுத்திட-தன் செயலற்று கிற்க, இறைபணி நிற்க, உள்ளச்செயல்-ஆன்மாவின் செயல்.
5. தற்பாமாகி நிற்றல்:-ஏ கணுகி நிற்றல். ஆணவமல வாசனை நீக்கிச் சிவானந்தத்தை அநுபவித்தற்கு எ கனகி கிற்றல் சிறந்த சாதன மாம். இதுவே "ச்ாக்கிாாதீதம் எனப்படும். (பார். செ. 78).
தற்பாம்-தனக்குப்பாம். தன்-ஆன்மா: பாம்-மேலான பொருள் சிவம்.
பொழிப்பு. சகலகேவலப் படாமலும், தற்போதச் சேட்டை யின்றியும், சிவத்தோடு எகனகிகிற்றல் சாக்கிாாதீதமாம்.
ர். கருவிகளை ஒடுக்குதற்கு உபாயம். 81. ஒடுங்கிடா கரணங் தானே யொடுங்குமா அறுணர்ந்தொ டுக்க
ஒடுங்கிடு மென்னி னின்ற தொடுங்கிடா கரண மெல்லாம் ஒடுங்கிட வொடுங்க வுள்ள வுணர்வுதா னெழியும் வேருய் ஒடுங்கிடி னன்றி மற்ற வுண்மையை புணரொ னதே.
(பதவுரை.) காணம் தானே ஒடுக்கிடா-கருவிகள் தாமாகவே ஒடுங்கமாட்டா,-ஒடுங்குமாறு உணர்ந்து ஒடுக்க ஒடுங்கிடும் என்னில்அவை ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க ஒடுங்குமென்று நீசொல்லின்நின்றது ஒடுங்கிடா-இச்சாஞானக்கிரியைகளாய்ச் சீவித்துகின்ற உனது போதம் ஒடுங்காது,-காணம் எல்லாம் ஒடுங்கிட ஒடுங்க -கருவிகளெல் லாம் ஒடுங்க ஒடுங்கப் போதமும் ஒடுங்குமென்று சொல்லின்,-உள்ள உணர்வு தான் ஒழியும்-அப்போது உனக்குள்ள அறிவுங்கெட்டுக் கேவல மும் வந்து மூடும்-வேமுய் ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை

Page 83
50. உண்மையதிகாரம்
உணரொணுது-ஆதலால் அக்கருவிகளை அங்கியமாகக் கண்கி திரு வருளில் ஒடுக்கினலன்றி அந்தச் சிவத்தை அறிந்து அனுபவிக்க GAoig uusrégio .
குறிப்பு-1, அந்தக்கரணம் பொறிவழிச் சென்று பிரபஞ்சத்தை நாடும்பொழுதும், அங்ஙனம் சொல்லாதவிடத்து அவ்வாசனையால் உள்ளே அசையும் பொழுதும், தற்போதத்தினல் அடக்கிஞல் அவை அடங்கா அ மேன்மேல் எழும். அக்காணங்களைப் போதத்தால் அடக்கினும், அப் போதம் அடங்காது நிற்கும். ஆகவே காணங்களின் தொழிற்பாட்டைத் திருவருளாலடக்குவதன் றிப் போதத்தால் அடக்க இயலாஅ என்பதாம்.
பொழிப்பு. கருவிகள் தாமாகவே அடங்கா. தற்போதத்தால் அடக்கலாமெனில், போதம் அடங்காது நிற்கும். கருவிகள் அடங்கவே போதமும் அடங்குமெனின், உள்ள சிற்றறிவுங் கெட்டுக் கேவலம்வந்து மூடும். ஆகையால், கருவிகளைத் திருவருளில் ஒடுக்கினலன்றி அவை ஒடுங்காவாம்; சிவனையும் அறிந்து அனுபவிக்க இயலாதாம்.
ர். தற்போதம் ஒழித்தற்கு உபாயம்.’ 82. பற்றிடுங் கருவி யாவும் படர்ந்துணர் வழிக்குங் காலை
உற்றறிந் திடுவ தொன்றி னுணர்வினி அணுண்மை யாகும் மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ அதுண்டேற் பெற்றிடு மதன மாயப் பிறப்பினை யறுக்க லாமே.
(பதவுரை) பற்றிடும் கருவியாவும் படர்ந்து உணர்வு அளிக்கும் காலை-விடயங்களைப் பற்றுங் கருவிகளெல்லாம் புறத்தே சென்று ஆன் மாவுக்கு அறிவைக்கொடுக்குங் காலத்த,-ஒன்றின் உற்று அறிந்திடு வது-அவ்விடயங்களில் ஒன்றைப் பொருந்தி அதனைச் சுட்டி அறிதல்,- உணர்வினின் உண்மையாகும்-ஆன்ம போதத்தின் இயல்பாம்,-அது பகல் விளக்கின் மாய்ந்திட வருவது உண்டேல்-அக்தப் போதம் பகம் காலத்தில் எரியும் விளக்குப்போலச் சீவியாமல் நிற்கும் முறைமை கூடு மாயின்,-அதனைப் பெற்றிடும்-அப்போது சிவத்தை அடையும்,- மாயப்பிறப்பினை அறுக்கலாம்-மயக்கத்தைச் செய்யும் பிறவியையும் அறுக்கலாம்.
குறிப்பு-1, பற்றிகிங் கருவி:-விடயங்களைப் பற்றும் ஞானேக் திரியங்கள்.
2. பகல்விளக்கின் மாய்க்திட வருவதுண்டேல்:-பகல்விளக்குத் தான் கெடாது தன் ஒளிகெட்டு நிற்கும். அதுபோல, ஆன்மாவும் தான்

ஞானத்தால் வரும் பயன் 151
கெடாது தன் இச்சா ஞானக்கிரியைகளாகிய போதங்கெட்டு நிற்றல், அரிதாகலின் 'வருவதுண்டேல்" என்முர்.
3. பெற்றிடுமதனை-சிவத்தோடு எகஞகி நிற்கும் என்பது.
போழிப்பு ஐம்பொறிகளும் புறத்தேசென்று சத்தாதி விடயங் களைப்பற்றி ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்குங்காலத்து, அவ்விடயங் களில் ஒன்றைப் பொருந்தி அதைச் சுட்டி அறிதல் ஆன்மபோதத்தின் இயல்பாம். பகற்காலத்தில் எரியும் விளக்குப்போல அப்போதஞ் சீவி யாது ஒழியப்பெறின், ஆன்மா சிவத்தை அடையும். அதனும் பிறப் பினையும் அறுக்கலாம்.
3. ஆன்மலாபம். a. ஞானத்தின் வகையும், வீடுபேற்றிக்குச் சிறந்த சாதனங்களும் இவை எனல்,
83. முந்திய வொருமையாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தனை செய்த லுண்மை தெளிந்திட லது தானுக வந்தவா றெய்த கிட்டை மருவுத லென்று நான்காம் இந்தவா றடைந்தோர் முத்தி யெய்திய வியல்பி னுேரே. (பதவுரை) முந்திய ஒருமையாலே மொழிந்தவை கேட்டல்முற்பிறப்பிற் செய்த சரியை முதலியவற்றின் முதிர்ச்சியா லுண்டான ஒற்றுமையால் ஆசாரியர் உபதேசித்த உபதேச மொழிகளைக் கேட்ட லும்,-கேட்டல் சிந்தனைசெய்தல்-கேட்ட பொருளைச் சித்தித்தலும்,- உண்மை தெளிந்திடல்-அந்தப் பொருளின் உண்மையைத் தெளிந்து அறிதலும்-அது தான் ஆக வந்த ஆறு எய்த கிட்டை மருவுதல்-சிவம் தானுக வந்த அத்துவிதநிலை பொருந்தும்படி நிட்டை கூடுதலும்,- என்று நான்காம்- என்று ஞானம் நான்கு விதமாம்,-இந்தவாறு அடைக் தோர் முத்தி எய்திய இயல்பினேர்-இந்த முறைப்படி கேட்டுச் சிந்தித் துத் தெளிக்கு கிட்டை கூடினவரே முத்தியைப்பெற்ற இயல்பினை யுடையோர்.
குறிப்பு-1. ஆன்மலாபம்; சிவப்பேறு, கிட்டை, சுவானுபூதி என்பன ஒருபொருட் சொற்கள்.
2. முந்திய வொருமையாலே மொழிந்தவை:-முற்பிறவிகளிலே ஈட்டியசரியை கிரியையோகங்களின் முதிர்ச்சியினுல் இருவினையொப்பும் மலபரிபாகமும் பிறந்து சத்திங்பாதம் உண்டாகும். அப்பொழுது பதி பசு பாசங்களின் இயல்புகளை அறிவிக்கும் ஞானுசாரியர் எங்குளர் என்று

Page 84
152 உண்மையதிகாரம்
தேடுங் கருத்துப் பிறக்கும். இப்பக்குவத்தை எதிர்பார்த்து இதுவரையும் உள்ளே நின்று உணர்த்திவந்த பரமசிவன் அப்போது ஆசாரிய வடிவங் கொண்டு எழுந்தருளிவந்து சிவதீக்கை செய்து பதி பசு பாசங்களின் . இயல்புகளை உணர்த்துவர். அதனல் மாணக்கனிடத்தில் ஞானம் பிா காசிக்கும். அந்த ஞானம் மாணுக்கனின் பக்குவ உயர்ச்சி தாழ்ச்சிகளுக் கேற்ப ஏறுவதன்றி ஒரு படித்தாய் எரு அ. அப்பக்குவ வேறுபாட்டால் அந்த ஞானம் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் கிட்டை என நான்கு வகையாயிருக்கும்.
3. கேட்டல்-பதி பசு பாசங்களின் இயல்புகளை ஆசாரியர் வாயிலாகக் கேட்டல். பதி பசு பாசங்களின் இயல்புகளை அறிதலாவது:- தனுவாதி பிரபஞ்சம் சடப்பொருள் என்றும், ஆன்மாவுக்கு அங்கிய மானது என்றும், ஆன்மா துலசித்து என்றும், மலமறைப்பினலே தனது இயல்பை அறியாது பிரபஞ்சத்தில் வசப்பட்டுத் துன்புறுகின்றது என்றும், பதி குக்கும சித்து என்றும், எங்கும் வியாபகமுள்ளது என்றும், உயிர்க்குயிராயிருக்கும் இயல்புடையது என்றும் எல்லாவற்றையும் ஒருங்கே ஒரியல்பாய் அறியும் பேரறிவுடையது என்றும் அறிதலாம். இங்ஙனம் ஆசாரியர் கூறும் மொழிகளைக் கேட்கும் மாணுக்கனுக்குக் கேட்டல் அறிவு உண்டாகும்.
இதனல்வரும் அனுபவஞானமாவது:-பதி உயிருக்குயிாாயும் எங்கும் வியாபகமாயுமிருக்கும் நிலையும், அப்பதி வியாபகத்திக்குள் ஆன்மா வியாப்பியமாயிருக்கும் நிலையும், அவ்வான்மாவிற் பிரபஞ்சம் வியாப்பிய மாயிருக்கும் கிலேயும் நிருவிகற்பமாகத் தோன்றுதல்,
4. கேட்டல் சிந்தனைசெய்தல்-தீவிரதர பக்குவமுடைய மாணுக் கனுக்கு ஆசாரியர் உபதேசத்தாலுண்டாகிய கேட்டல் என்னும் ஞானம் மந்தமாதலின்றி முதிர்ந்து முறுகி விளையும். அப்பொழுது தான் கேட்ட பொருளைச் சிந்திக்குமாறு அதன் முறைமையைத் தனது ஆசாரியரிடங் கேட்டு, அப்பொருளின் கண் மனம் ஒருப்பட்டு கிட்டை கூடுதற்கு ஆசையுடையவஞவன். அவ்வாறு வரப்பெறின், பிரபஞ்சத்தில் விருப்பு வெறுப்பின் றிச் சிந்தித்தற் முெழில் ஒன்றையே மேற்கொண்டு, வேருெ ன்றினும் பற்றின் றிப் பேரறிவாகிய சிவமும் சிற்றறிவாகிய தானும் ஆதித்தனுெளியும் கண்ணுெளியும் போல அத்துவிதமாய்க் கலந்து நிற்பன். அங்கிலையிலே தானெருபொருள் உண்டென்று அறி யாது சிவத்தோற்றம் ஒன்றே காணப்பெறுவன். இக்காட்சி நிருவி கற்பம் சவிகற்பம் என்னும் இரண்டிற்கும் இடையாயிருக்கும்.
இவை சிந்தித்தல் என்னும் ஞானத்தின் முறையும் அதன் கண் நிகழும் அனுபவமுமாம்.

ஞானத்தால்வரும் பயன் 153
5. உண்மை தெளிந்திடல்:- ஆசாரியாது அனுக்கிரகத்தாலே கேவல சகலங்களாகிய இருவகைப் பாசங்களும் நீங்கிக், கேட்கு முறையிற் கேட்டுச், சிந்திக்குமுறையிற் சிந்தித்துப், பின் அன்பு செய்து, கருவிகள் தாக்காது அடங்கிநிற்கப் பெறுவார்க்கு, முதல்வ னியல்பு, கேட்டகாலத்துப் பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச், சிந்தித்தகாலத்துக் கலப்புப்பற்றி அபேதமாய்த் தோன்றித், தெளிந்த காலத்து இவ்விரண்டு மின்றி எவற்றினும் ஒற்றித்து நின்று (உடனுய்) ஒன்றினும் பற்றிலதாக வேறு தோன்றும்.
இவை தெளிதல் என்னும் ஞானத்தின் முறைமையும் அதன் கண் நிகழும் அனுபவமுமாம்.
6. அது தானுக வந்தவாறு :-தத்துவமசி ଗ ଡିଏଁ କ୍ଲ) && மகாவாக்கியம் தத்துவமசி-அது சீயாகின்றன. இந்த மகா வாக்கியம் தீவிரதாபக்கு வருக்கு உபதேசிக்கப்படுவது.
7. கிட்டை-பார். செ. 84.
8. கேட்டல் முதலிய நான்கும் ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்று சொல்லப் படும்.
9. ஞானத்திற்கேற்ப முத்தியும் அபரழத்தி பாழத்தி என இரு வகைப்படும். கேட்டல் சிந்தித்தல் தெளிதலிலே சின்று, அவ்வளவில யாக்கை நீங்கப்பெற்றவர், அட சமுத்தி அடைவர். அவற்ருே டு நிட்டை யுங் கைவரப்பெற்று இம்மையிற்முனே சீவன்முத்த சாய் விளங்கினவர், தேகாத்தத்திற் பரமுத்தி அடைவர். ஞான நிட்டை செய்துகொண்டு பிசாரத்த தே கத்தோடு பயிலுஞ் சிவஞானிகள் சீவன்முத்தர் எனப் படுவர். இவர் பசமுத்தி அடைதற்குரியவர்.
அபரமுத்தித் தானமாவது சுத்த வித்தை, ஈசுரம், சதாக்கியம், சத்தி, சிவம் என்னும் தத்துவங்களாம். கேட்டல் என்னும் ஞான முடையோர் சுத்த வித்தையை அடைவர். சிந்தித்தல் என்னும் ஞான முடையோர் ஈ சுரதத்துவத்தை அடைவர், தெளிதல் என்னும் ஞான முடையோர் சாதாக்கிய தத்துவத்தை அடைவர். ஞானத்தில் ஞான மாகிய நிட்டை பூரணமுரு து இடையே தேகம் நீங்கப்பெற்முேர் சத்தி சிவ தத்துவங்களை அடைவர். ஞானத்தில் ஞானத்தில் முடிந்த ஞான முடைய சிவானுபூதிச் செல்வரே அந்தப் பாமுத்திக்கு உரியர். Y
அபரமுத்திப் பெரும்டோகத்தை விரும்பாது பசமுத்தி ஒன்றையே காதலித்துகிற்கும் உத்தமருக்கு, இப்பிறவி சீக்கினும், அடுத்துவரும் பிறவியிலே அவ் வுண்மைஞானம் நிகழ்ந்து, பாமுத்தியும் சித்திக்கும்,
20

Page 85
t54 உண்மையதிகாரம்
பொழிப்பு கேட்டல், சிந்தித்தல், தெளிதல், கிட்டை என ஞானம் நான்கு வகை. இந்த முறையிலேகின்று கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடினவர்களே முத்தியைப் பெற்றவராவர்.
6. ஞானகிட்டை,
84. பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும்
ஈசனை யறிய வொண்ணு கிறையருண் ஞான நண்ணித் தேசுறு மதனன் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான கிட்டை.
(பதவுரை.) பாசமாம் ஞானத் தாலும் படர்பசு ஞானத்தாலும்-கரு
விகளால்வரும் பாசஞானத்திலுைம் அக்கருவிகள் நீங்கினவிடத்து விரிந்த
நான் பிரமம் என்னும் பசுஞானத்தாலும்,-ஈசனை அறிய ஒண்ணுதுசிவனை அறியக்கூடாது,-இறை அருள் ஞானம் கண்ணி-சிவனுடைய
திருவருளாகிய ஞானத்தைப் பொருந்தி-தேசு உறும் அதனல்
முன்னைச் சிற்றறிவு ஒழிந்து-பிரகாசம் பொருந்திய அந்த ஞானத்தி
னலே பழைய ஆன்மபோதம் நீங்கி,-உயர் பாத்து சேர்ந்து நேசமோடு
நிற்பதி-அந்த ஞானத்திற்கு மேலான சிவத்திலே அத்துவிதமாய்க்
கலந்து அன்பு செய்து (சிவானந்தத்தை அனுபவித்தி) நிற்பது,-ஞான
விட்டை -ஞானகிட்டையாம்.
குறிப்பு-1, பாசமா ஞானத்தாலும்:- பாசஞானமாவது சொற் பிரபஞ்சமும் பொருட்பிரபஞ்சமுமாகிய இருவகைப் பிரபஞ்சங்களின் வாயிலாய் ஆன்மாவின் கண் நிசழும் ஏகதேச ஞானமாம். வை கரி முதலிய நால்வகை வாக்கின் பகுதியவாகிய வேத சாத்திரங்களும் மிருதிசளும் புராணங்களும் மற்றைக் கலைஞானங்களும் அசபையும் சொற்பிரபஞ்சமாம். பிருகிவி முதல் நாதமீமுகிய முப்பத்தாறு (தத்து வங்களும் பொருட்பிரபஞ்சமாம். அசபை-ஒரு மந்திரம்.
2. படர்பசு ஞானத்தாலும்:- பசுஞானமாவது நான் பிாமம் என் னும் ஞானம், அது ஆன்மபோதத்தால் வருவது. பாசங்களின் இயல்பை உணர்ந்து தன்னை அவற்றின் வேரு கக்கண்டு, அவையெல்லாம் தன் கீழ் வியாப்பியமென்றறிந்து நீங்கித் தான் மேற்படும் பொழுது, அவற் றிற்கு மேலாய பிரமம் நானே எனச் சடுதியில் வரும் ஞானமாம்.
3. இறையருண் ஞானம்:- பதிஞானம் எனப்படும், பதிஞான மாவது திருவருள். மேற்சொல்லிய இருவகை ஞானத்தினுலும் வெ?ன அறியமுடியாது பதிஞானம் ஒன்றினலே சிவனை அறியலாம். அஃதா

ஞானத்தால்வரும் பயன் 155
திெ, திருவருளேக்கூடிச் சிவனே அறிவது என்பதாம். "அவனருனாலே அவன்முள் வணங்கி" என்ற தமதுவே. ፉ
4. சேர்ந்து நேசமோகியர் பாத்து நிற்பது ஞான நிட்டை- பெத்த நிலையில் ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் விடயங்களை அறிந்துபற்றி அவற்றில் அழுந்தி நிள் ற துபோல, முத்திநிலையிலும் அவை தொழிற் பட்டு நிற்கும், அஃதெப்படியெனில், முதல்வன் ஆன்மாக்களோடு அத்து விதமாய்க் கலந்துநின்று அறிவித்தம் அறிந்தும் உபகரித்து வரும் பெருங் கருணையை நோக்குதல் அறிவின் தொழிலாம். அங்ஙனமறிந்து அம் முதல்வனிடத்திற் செல்லும் இச்சை (அன்பு) அதிகப்படுதல் இச்சை பின் தொழிலாம். அவ்வன்பு மிகுதியால் திருவடியாகிய சிவானந்தத்தை அனுபவித்தல் கிரியையின் தொழிலாம். இங்ஙனம் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் மூன்றும் முத்திநிலையிலே தொழிற்படுமாதலால் "சேர்ந்து நேசமோடு நிற்பது" என்ருர். ஞான நிட்டை துரியாதீத நிலை.
பொழிப்பு. பாசஞானத்தினுலும் பசுஞானத்தினுலும் சிவனை அறியக்கூடாது. சிவஞானத்தைப் பொருந்தி, அதன் உபகாாத்தாலே தற்போதம் நீங்கி, அந்த ஞானத்துக்கு மேலான சிவத்திலே அத்து வித மாய்க் கலந்து, அன்புசெய்து, சிவானந்தத்தை அனுபவித்து நிற்பது
ஞானகிட்டையாம்.
c உபாயகிட்டை.
85. விளம்பிய வகையி னிட்டை மேவிட லரிதேன் முன்னம் அளந்தறி வளித்த வற்றி னளவுமற் றவற்றி னுலே உளங்கொளுந்தனையுமுள்ள படியுமுற் றுணர்ந்து செவ்வே தளர்ந்திடா துவப்ப மற்றத் தன்மைய தாகுத் தான்ே.
(பதவுரை.) விளம்பிய வகையின் கிட்டை மேவிடல் அரிதேல்முன் சொன்ன முறைமையிலே கிட்டை கூடுதல் அரிதாயின்,-முன்னம் அளந்து அறிவு அளித்தவற்றின் அளவும்-பெத் ஆகி?லயிலே விடயங்களே அறிந்து ஆன்மாவுக்கு அறிவித்துகின்ற கருவிகளின் இயல்பையும் - அவற்றினலே கொளும் உளம் தனையும்-அக்கருவிகள் வாயிலாக அறியும் ஆன்மாவாகிய தனது இயல்பையும்,--உள்ள படியும்-ஆன் மாவோடு கலந்து நின்று அறிவித்தும் அறிந்தும் உபகரித்து வரும் பாமசிவனது அத்துவித நிலையையும்,-உற்று உணர்ந்து-திருவருளைக் கூடிகின் றறிந்து,-தளர்ந்திடாது செவ்வே உவப்ப-அவ்வத்து வித நிலையை மற வாஅ கடைப்பிடித் திகின்று விரும்பவே,-அத்தன் மையது ஆகும்-முன் சொல்லப்பட்ட நிட்டையின் முறைமை கூடும்,

Page 86
156 உண்மையதிகாரம்
குறிப்பு-1, முன்னம் அளந்தறிவளித்தவற்றினளவு-பார். செ. 72. கு. 2. அளத்தல்-அறிதல்,
2. உளங்கொளுந்தனையும்-ஆன்மா அறிவிக்க அறியும் இயல் புடையது என்பதையும்.
3. உள்ளபடியும் உற்றுணர்த்த செவ்வே தளர்ந்திட அவப்பகாட்டக் காணுங் தன்மையுடைய கண்ணுக்கு உருவத்தைக் காணும் படி காட்டியும், அக்கண்ணுேகி கலந்துநின்று அவ்வுருவத்தைக் கண்டும் ஆன்மா உபகரிப்பதுபோல அறிவிக்க அறியுந் தன்மையுடைய ஆன்மா வுக்கு விடயங்களை அறியும்படி அறிவித்தும், அவ்வான்மாவொடு கலந்து கின்று விடயங்களை அறிந்தும் முதல்வன் உபகரித்து வருவன். இது பெத்தமுத்தி இரண்டிலும் ஒருதன்மையாய் நிசழும். இவ்வாறு அத்து விதமாய் நின்று உபகரித்துவரும் பெருங்கருணையை மறவாது சடைப் பிடித்து நின்று செய்யும் அன்பினல், சிவானந்தானுபூதியாகிய நிட்டை கைகூடும் என்பது,
உற்றுணர்தல்-சேர்ந்தறிதல், ப்ொருந்தியறிதல். செவ்வே-நேரே, உறுதியாய்ப்பற்றி, கடைப்பிடித் து தளர்ந்திடாது-சோர்வின்றி, மறவாத, இடையீடின் றி,
டொழிப்பு. முன் சொன்ன முறையிலே நிட்டைகூடுதல் அரி தாயின், முதல் வனது அத்து வித நிலையை மறவாத பத்திசெய்தலால், அவன் திருவடியைச் சுடுதலாகிய நிட்டை கைகூடும்.
d. பாவனையாற் சிவத்தை அடைய இயலாது.
86. பாவிக்கின் மனதி வேண்டும் பயனிலை காண நீத்துப் பாவிப்ப னென்னி லென்ன பழுதுள பாவ கத்தாற் பாவிக்க வொண்ணு னென்று பாவிப்பனென்னி னியென் பாவிக்க வேண்டா வாண்ட பரனருள் பற்றி னேர்க்கே
(பதவுரை) பாவிக்கின் மனதி வேண்டும்-அந்தச் சிவத்தைப் பாவனையாற் பெறலாம் என்னின் அதற்கு மனம் முதலிய சருவிகள் வேண்டும்-பயன் இலை-கருவிகளுக்கு எட்டாதவாாகையால் அந்தப் பாவ%னயாற் பயனில்லை,--காணம் நீத்துப் பாவிப்பன் என்னில்-கருவி க%ள நீக்கிநின்று பாவிப்பேனென்னில்,-என்ன-சருவிகள் நீங்கிய விடத்து ஒன்றையும் அறியுமாறில்லையாதலின் பாவிப்பதெப்படி?- பழுது உள-அன்றியும் கேவலம் வந்து தலைப்படும்-பரவகத்தால் பாவிக்க ஒண்ணுன் என்று பாவிப்பன் என்னின்-பாவனையாற் பாவிக்க எய்தா

ஞானத்தால்வரும் பயன் 157
தவரென்று பாவிப்பேன் என்றுசொல்லில்,-நீஎன்-சீசெய்யும் பாவனை யாவது என்ன?-ஆண்ட பான் அருள் பற்றினுேர்க்குப் பாவிச்சு வேண்டா-அடிமையாகக் கொண்ட சிவனது அருள் பெற்றவர்க்குப் பாவனை வேண்டியதில்லை, அவ்வருளே சிவ?னப் பெறுவிக்கும்.
குறிப்பு-1, யோகமதத்தவர் யோக நூலிற் கூறும் தியான பாவனை களாற் சிவனை அறியலாமென்பர். தியான பாவனையினல் மனம் முதலிய கருவிகளைக் கொண்டறியலாமென் னின், அக்கருவிகளால் அறியப்பட்ட யாவும் அசத்தாம். சிவன் சித்துப்பொருளாதலால், அக்கருவிகளைக் கொண்டு அவரை அறிய இயலாது. ஆதலால் அப்பாவனையாற் பய னில்லை
இனி, அப்பாவனை கருவிகளோடு கூடிச் செய் பாது, கருவிகளை சீக்கிநின்று செய்யும் பாவனையாம் என்னின் ; கருவிகள்' நீங்கியவிடத்து ஒன்றையும் அறியுமாறின் றித் தரியாதீதமாகிய கேவலாவத்தை பொருந்து மாதலால், அப்பாவனையாலும் டயனில்லை.
இனி, கருவிகளைக் கொண்டும் பாவியாது, கருவிகளினிக்கியும் பாவியாது, பாவனையாற் பாவிக்க எய்தாதவர் என்று பாவிப்பேன் என்னின். அது போலிப்பாவனையாய்ப் பாவனதீதம்போலப் பாவனை மாத்திாமேயன்றி அதனுற் பயனென்று மில்லையாம்.
ஆதலால், மேற்கூறிய பாவனைகளை ஒழித்துத் கிருவருளாற் சிவ னைப் பாவனைசெய்தால், அத்திருவருளே சிவனை அடைவிக்கும்.
பொழிப்பு பாவனைகளாற் சிவனையடைதல் அரிது. சிலத் தின தி அருளைப்பெற்ற அடியாருக்கு ஒரு பாவனையும் வேண்டியதில்லை. அவ்வருளே சிவத்தை அடைவிக்கும், '牌
c. அச்அ விதங்லை.
87. ஒன்றிரண் டாகி யொன்றி னெருமையா மிருமை யாகி
ஒன்றினுென றழியு மொன்ற தென்னினென் முகா தீயின் ஒன்றிரும் புறழி னன்று முயிரினங் தொழிலும் வேண்டும் ஒன்றிநின்றுணருமுண்மைக்குவமையாண வத்தொடொன்றே. (பதவுரை.) ஒன்று இரண்டாகி ஒன்றின் ஒருமையாம்-பிாம மாகிய ஒருபொருளே பிரமமும் சீவர்சளும் என இரண்டாக எண்ணப் பட்டிருக்தி முத்தி நிலையில் அவ்விரண்டும் ஒன்ரு ய்விடும் என்னின் சீவர் சளும் பிரமமும் ஒருதன்மை யுடைய சாக வேண்டும். அப்படியில்லாமை யால் அதி பொருந்தாது,-இருமையாகி ஒன்றின் ஒன்று அழியும்

Page 87
158 உண்மையதிகாரம்
அ5ாதியிலே ஆன்மாவும் சிவமும் வேறு வேரு யிருந்து முத்தியிலே ஒன் முகும் என்னின் அநாதியிலே வேறு வேறு யிருந்த முதல் இாண்டில் ஒன்று அழியும். ஆகையால் அதுவும்பொருக்தாத,-ஒன் முது என்னின் ஒன்ரு கா-சிவனும் ஆன்மாவும் முத்தியிலும் ஒன்முது பேதமாயிருக்கும் என்னின் அது அத்துவித நி%லயாகாது. ஆகையால் அதுவும் பொருக் தாது,-தீயின் ஒன்று இரும்பு உறழின் அன் மும்-தீயிற்பொருந்திய இரு பு தீயானுற்போலச் சிவத்திற் பொருந்திய ஆன்மாவும் சிவத்தின் குணங்களைப் பொருந்தப்பெறும் எனின் அப்படியன் று. ஏனெனின்,-- உயிரின் ஐந்தொழிலும் வேண்டும்-சிவனுக்குரிய ஐந்தொழிலும் ஆன்மா விடத்திலுங் காணப்படவேண்டும். ஆகையால் அதுவும் பொருந்தாது.-- ஒன்றி நின்று உணரும் உண்மைக்கு உவமை-ஆன்மா, சிவத்தோடு கூடி நின்று போானந்தத்தை அனுபவிக்கும் முத்தி நிலைச்கு உவமை கூறில்ஆண வத்தோடு ஒன்றே-பெத்தி நி%லயில் ஆணவ மலத்தோடு கூடி அது
வாகவேயிருந்த தன்மை டார்.
குறிப்பு-1, ஒன்றிாண்டாகி யொன்றிஞெருமையாம்:-ஒன்று இாண்டாகி ஒன்றும் என்பவர் எகான்மவாதிகள். இவர் பிரமம் ஒன்றே சத்தாகிய பொருள் என்றும், அது மாயோ பாதியிஞற் வேர்களாகிப் பலபடவிரியும் என்றும், பின்பு வேதாந்த ஞானத்தினுல் மாயோபாதி ஒழிந்து சீரும் சீரும் சேர்க்தாற்போலப் பிரமத்தில் ஒன்றகும் என்றுங் ᎯᏱ .Ꮺ ᎧuᎥᎢ ۔۔۔۔
2. இருமையாகி ஒன்றினென்றழியும்:-இருமையாகி ஒன்றும் என்பவர் ஐக்கியவாதிகள், இவர் சிவமும் உயிரும் வேறு வேறு என்றும் , உயிர் மாயையும் கன்மமும் என்னும் இரண்டு பாசமுடையது என்றும், மாயாபாச மறைப்பினுல் ஞான மின்றியிருக்கும் என்றும், இருவினையும் ஒத்தபொழுது அப்பாசம் நீங்கிச் சிவத்தோடு ஐக்கியமுற்று எகமாய் விடும் என்றுங் கூறுவர்.
3. ஒன்முதென்னிஞென் முக):-ஒன் முது என்பவர் பேதவாதிகள். இவர் ஆன்மா எப்பொழுதும் சிவத்தின் வேறு என்றும், முத்தியிலும் சுத்தமான நித்திய சரீரத்தைப் பெற்று வே ரு பிருக்குமென்றுங்கூறுவர்.
4. தீயினென் றிரும் புறழின் :-தீயின் ஒன்று இரும்பு உறழும் என்பவர் சிவசங்கிராந்தவாதிகள். இவர் தீயிற் சேர்ந்த இரும்பு தீயா ஞற்போல, முத்தியில் ஆன்மா சிவத்தோடுகூடிச் சிவத்தின் குணங்க 2ளப் பெற்றுச் சிவமாய் விளக்கும் என்பர். சிவத்தின் குணங்கள் ஆன்மாவிற் கலக்கப் பெறு மென்பது இவர் கொள் சை. சங்கிாாந்தம்கலப்பு. உறழ்தல்-உவமையாதல்
t

ஞானத்தால்வரும் பயன் 1.59
5. ஒன்றினின் றுணரு முண்மைக் குவமை யானவத்தொ டொன்றே:-மேற்கூறிய வாகிகள் கூறும் முத்திகிலேயெல்லாம் பொருக் தாது பிழைபடுதலிற், சித்தாக்தத்திற் கூறும் முத்திநி%லயே உண்மை யான தாம். அம்முத்திகிலபை உவமையால் விளக்குமிடத்து ஆன்மா பெத்தத்தில் ஆணவமலத்தோடு பிரிவின்றியிருந்து அவ்வாணவமல மொன்றேயன்றி வேருெ ன்று மில்?ல யெனும்படி யிருந்தாற்போல, இம்முத்திகி%லயிற் சிவத்தோடுகூடி அச்சிவத்தில் வேறறகின்று சிவா னந்தத்தை நுகர்ந்திருத்தலாம். மலமும் ஆன்மாவும் ஒன்முகாமல் இரண் டாகாமல் ஒன்று மிரண்டு மன் முகாமலிருக்குக் தன்மைபோலாம்,
பொழிப்பு. பிரமமாகிய ஒரு பொருளே பிரமமும் சீவர்களுமென இரண்டாக எண்ணப்பட்டிருந்து முத்திநிலையில் அவ்விரண்டும் ஒன்ரு ய் விடுமென்னின், சீவர்களும் பிாமத்தின் இயல்புடையராக வேண்டும். அப்படியில்லாமையால், அது பொருந்தாது.
வேரூ கிய சிவமும் ஆன்மாவும் முத்திநிலையில் ஒன்ரு குமென்னின், இரண்டுபொருள் ஒன்முவதில்லை. அன்றியும் ஒன்று அழியவேண்டிய தாகும்.
சிவமும் ஆன்மாவும் ஒன்ரு வதில்லையெனின், சிவத்தோடு ஆன்மா ஒன்றுதலே முத்தியென்பதற்கு மாரு ய்ச் சிவமும் ஆன்மாவும் கூட மாட்டா என முடியும்,
தீயிற்பொருந்திய இரும்பைப்போலச் சிவத்திற்பொருந்திய ஆன்மா சிவத்தின் குணங்களைப் பொருக்தப் பெறுமெனின் , ஒரு பொருளின் குணம் மற்முெரு பொருளுக்கு வருதலில்லையாம். வருமெனின், சிவனுக் குரிய ஐக்தொழில் ஆன்மாவிடத்துங் காணப்படவேண்டும். ஆகையால் இவையெல்லாம் பொருந்து வன வல்ல,
ஆன்மா சிவத்தோடு பொருந்திங்ண்று சிவானுபவத்தைப் பெறும்
முத்திகிலைச்கு உவமை கூறின், ஆன்மா பெச்தநிலையில் ஆணவமலத் தோடு பொருந்திநின்றது எப்படியோ அப்படியேயாம்.
f. ஆணவமல சீக்கம். 88 அழிந்திடும்பாசமென்னினித்தமென்றுரைத்தல்வேண்டா அழிந்திடா தென்னின் ஞான மடைவது கருத வேண்டா அழிந்திடுஞ் சத்தி கித்த மழிந்திடா தொழியின் முன்னர்
(՜ջ
அழிந்திடு மிருளு நாச மடைந்திடா மிடைந்தி டாவே.

Page 88
160 உண்மையதிகாரம்
(பதவுரை) பாசம் அழிந்திடும் என்னின்-இந்த அத்துவித நிலையில் ஆணவமலம் அழித்து விடும் என்னில்,--கித்தம் என்று உரைத்தல் வேண்டா-பதி பசு பாசம் மூன்றும் நித்தம் என்று ஆகமங்கள் சொல்லல் வேண்டுவதில்லை,-அழிந்திடாது என்னின் அழியாதென்னில்,-ஞானம் அடைவது கருதவேண்டா-ஞானம் பெறுவதை நினைக்க வேண்டுவ தில்லை. அப்படியாயின் அழிவது எதெனின்,-சத்தி அழிந்திடும் கித்தம் அழிந்திடாது-ஆன்மாவின் அறிவை மறைக்கின்ற மலத்தின் காரிய மான சத்தியே அழியும். அதவன்றி அதன் நித்தியத்தன்மை அழியாது. அஃதெதுபோலு மெனின் -ஒளியின் முன்னர் அழிந்திடும் இருள் நாச மும் அடைந்திடா மிடைந்திடா - ஆதித்த ஒளியின் முன் கில்லாத இருள் நாசமடைவது மில்லை. அவ்வொளியின் முன் முனைத்து நிற்பதுமில்லை. (அதுபோலும் என்க.)
குறிப்பு. -1. அழிந்திடும் பாசமென்னின்-பேதவாதிகள் செம்பு களிம்பு குளிகையினலே அழிந்து, பொன்னனது போல, ஆன் மாவைப் பந்தித்த ஆணவமலமும் அருளினலே அழிந்துபோக ஆன்மா சிவமயமாய் விடும் என்பர். அப்படி யாயின், மலம் அகித்தியப்பொரு ள்ாய் ஆகம விதிக்கு மாறுபாடாகுமென்று அவர் கொள்கையை மறுத்த aff.
2. அழிந்திடாதென்னின் ...:-முத்திநிலையிலும் ஆணவமலம் நீங்குமாறில்லை என்பவர் பாடாணவாத சைவர் .
பொழிப்பு, ஆணவமலமானது முத்திகிலையில் அழிந்து விடு மென்னின், அது நித்தம் என்பது பொருக்தாது. முத்தி நிலையில் அழிபr தென்னின், ஞானம் பொருத்தமாட்டா அ. உண்மை எப்படியெனின், மலம் நித்தமாயிருக்க அதன் சத்தியே வலி அழியும் என்பதாம்.
g. கன்மமல நீக்கம். 89. எல்லையில் பிறவி நல்கு மிருவினை யெரிசேர் வித்தின்
ஒல்லையி னகலு மேன்ற வுடற்பழ வினைக ளூட்டுங் தொல்லையின் வருதல்போலத்தோன்றிரு வினைய துண்டேல் அல்லொளி புசையு ஞான்த் தழலுற வழிந்து போமே. (பதவுரை.) எல்லை இல் பிறவி நல்கும் இருவினை - அளவில்லாத சனனங்களைத் தரும் புண்ணிய பாவங்களான சஞ்சிதவினை-எரிசேர் வித்தின் ஒல்லையில் அகலும்- அக்கினியிற் சேர்ந்த வித்துப்போல ஆசாரி யனது திருநோக்கால் விரைவிலே நீங்கும்.-என்ற உடல் பழவினைகள்

புனிதனுமம் 161
ஊட்டும்-முதல்வன் என்றுகொண்ட உடம்பு இடமாகவரும் பிராாத்த வினை உடம்புள்ளளவும் நின்று புசிப்பிக்கும்,-தொல்லையில் வருதல் போலத் தோன்று இருவினையது உண்டேல்-முற்சனனங்களிற் பிராாத்த கன்மம் புசிக்கையில் ஆகாய கன்மம் ஏறினுற்போல இப்பொழுதுக் தோன்றுகின்ற ஆகாமியம் உண்டாயின்,-அல் ஒளி புரையும் ஞானத் தழல் உற அழிந்துபோம்-இருளைக் கொடுக்கும் சூரியனை ஒத்த ஞானுக் கினிவந்து பொருந்த அது அழிந்துபோம்.
குறிப்பு -1, ஏன்றவுடற் பழவினைகள்-ஞான தீக்கையிலே உடல் பொருள் ஆவி மூன்றும் ஞாகுசாரியருக்குத் தானஞ் செய்யப்பட்டமை யால், " என்ற வுடற்பழவினைகள் " என் முர், பொருள்-உடலுக்கமைக் கப்பட்டவினை. உடற்பழவினை-உடலுக் கமைக்கப்பட்ட பிராரத்த வினை. என்ற-ஏற்றுக்கொண்ட,
2. புசையும்-புரைத்தல், ஒத்தல்.
3. ஆணவமலமுங் கன்மமலமும் மேலே சொல்லியவாறு சீங்கலே, மாயாமலமும் அழியுமென்பதாயிற்று.
பொழிப்பு அளவில்லாத பிறவிகளைக் கருதற் கேதிவாயிருக் கின்ற புண்ணிய பாவ வடிவாயுள்ள சஞ்சித வினை வறுத்த வித்துப்போல ஆசாரியன த கிருநோக்கால் நீங்கும், உடலுக்குரிய பிராரத்த வினை உடலுள்ளவும் கின்று அனுபவத்தினுல் ஒழியும். அப் பிச1ாத்தப் பயனை து கரும்பொழுது வந்தேறும் ஆகாமிய வினை ஒளிமு ன் இருள் போல ஞானத்தால் அழியும்.
Aesannesamaan
W. புனிதனுமம், (பூரீபஞ்சாக்கரம்.) 1. மலவாச?ன தாக்காமைக்கு உபாயம், (90).
2. குக்கும பஞ்சாக்காத்தின் பொருளும் அதனைக் கேட்டற்குரிய
வரும், (91), ܓ 3. பஞ்சாக்கா மகிமை, (92),
1. மலவாசனை தாக்காமைக்கு உபாயம். 90. பந்தமா ன வைய றுத்துப் பவுதிக முழலு மெல்லைச்
囊 சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும்
2.

Page 89
162 உண்மையதிகாரம்
அந்தமா திகளில் லாத வஞ்செழுத் தருளினலே
வந்தவா றுரை செய் வாரை வாதியா பேதி யாவே.
(பதவுரை) பந்தமானவை அறுத்துப் பவுதிகம் உழலும் எல்லைஞானுசாரியாது தீக்கையாலே மும்மல பந்தங்களும் ஒழியப்பெற்றுப் பூத சம்பந்தமானதேகம் சஞ்சரிக்கும்பொழுது,-சந்தியா தொழியாதுமலவாசனை தாக்காதொழியாது; அது பற்றி,-இங்குத் தன்மைபோல் வினையும் சாரும்-பெருங்காயம் வைத்தெடுக்கப்பட்ட பாத்திரத்தில் அதன் வாசனை மங்கி மெலிதாய் வீசுமாறு போலப் பிசாரத்த வினையும் மங்கி மெலிதாய் வந்து தாக்கும்,~அந்தம் ஆதிகள் இல்லாத அஞ் செழுத்து-முதலும் முடிவும் இல்லாத பூரீபஞ்சாக்கரத்தை - அருளி ஞலே வந்தவாறு உரைசெய்வாரை-அருளே திருமேனியாகக் கொண் டெழுந்தருளிவந்த ஞானுசாரியாாலே உபதேசமான படி உச்சரிப் பவரை,-வாதியா பேதியா-அவ்வாசனைகள் தாக்கவும்மாட்டா, பிறழச்
செய்யவும்மாட்டா.
குறிப்பு-1. புனிதனுமம்-பரமசிவனுடைய திருநாமம், திரு மந்திரமாகிய பூரீபஞ்சாக்கி சம். இது நம்பனுமம், நாதனுமம், நக்கனுமம், நந்திநாமம், வரதனுமம் என்னும் பெயர்களாலும் விளங்கும்.
2. பந்தமானவை யறுத்துப் பவுதிகமுழலுமெல்லை . :-ஞான சாரியராலே மும்மலங்களும் நீங்கப்பெற்றுத் தான் பணியை நீத்து நிற்கும் ஞானிகளுக்கும் மலவாசனை தாக்கும். அஃதாவது, தானல்லாத உடம்பைத் தானென்றும், தனதல்லாத போக த்தைத் தனதென்றும், மாறுபாடாகக் கருதப்பண்ணும் மயக்வுணர்விற்குக் காரணமாகிய ஆணவமல வாசனை தாக்குதல், அது பற்றி அவ்வுடம்பிற்குரிய பிராரத்த வினையின் அனுபவமும் மயங்கிப்போய் மெலிதாய் வந்து தாக்கும். இப் பிராரத்த நு சர்ச்சியில் நான் எனது என்பன எழுமாதலால், அவை மல வாசனையாய் ஆதாமியத்தையும் விளைவிக்கும். இவற்றின் வாசனை தாக் காமைச்கு உபாயம் என்னவெனில், பூரீபஞ்சாக்காத்தை ஒதி ஏகஞகி இறைபணி நிற்றலாம். ۔۔۔۔
இந்நிலையில் ஒதப்படும் பஞ்சாக்கரமுறைமையைக் குருமுகத்தா லறிச.
3. பஞ்சாக்காம் சாதகரின் பக்குவ தாரதம்மியத்தின் படி உப தேசிக்கும் சோபானக்கிரமத்தில், முறையே தூலம், குக்குமம், காரணம், மகாகாரணம், மகா மனு என்னும் ஐந்து வகையாய் விளங்கும். அவற்றுள், நகரத்தை முதலிலும், யகரத்தை இறுதியிலும் வைத்துச் செபிப் பது தூலபஞ்சாக்கரம் எனப்படும். இது அவரவர்களின் சமயாசார

புனிதனுமம் 63
கன்மா நுட்டானங்களுக்கு இன்றியமையாதது; முத்தியில் விருப்பமுடை யோருக்குத் தக்க தன் று.
நகார மகாரங்களை இறுதியிலும், சிகார வகாரங்களை முதலினும், யகாரத்தை இடையிலுங் கொண்டிருப்பது சூக்குமபத்சாக்காம் எனப் படும். இதனை முத்தி பஞ்சாக்காம் என்றுஞ் சிலர் சொல்வர்.
சிகார வகாரங்கள் இரண்டும் முறையே எதிர் நிரனிறையாக கிற்க, யகாரமானது நடுவே நிற்பது காரண பஞ்சாக்கரம் எனப்படும். இது அதிகுக்குமபஞ்சாக்கரம் என்றும், முத்தி பஞ்சாக்கரம் என்றும், இரு தலைக்கொள்ளி என்றும், இருதலை மாணிக்கம் என்றுஞ் சொல்லப்படும்.
இக்காரண பஞ்சாக்கரமாகிய சிகார வகார யகாரங்களுள்ளே, யகாாமாகிய ஆன்மாவானது சிகாரமாகிய சிவத்தினுல் வகாசமாகிய அருளிலே இலயப்பட்டு நிற்க, அருளும் சிவமுமாகிய வகாசம் சிகாரம் என்னும் இரண்டுமாத்திரமாய் நின்று விளங்குவதே மகாகாரண பஞ்சாக்கரம் எனப்படும்.
மகாகாரண பஞ்சாக்கரமாகிய வகார சிகாரம் இரண்டினுள், வகாா மாகிய அருளையும் தன்னிடத்து இலயப்படுமாறு அடக்கிக்கொண்டு சிகாரமாகிய பதி எழுத்து மாத்திரமாய்த் தனித்து நிற்பதே மகாமனு எனப்படும். இதுநாயோட்டு மந்திரம் எனவும், இறையெழுத்து எனவும், பெருவெழுத்து எனவும், பிாமபீஜம் எனவுஞ் சொல்லப்படும்.
4. ஆதியந்த மில்லாத பாமசிவனுடைய திருநாமமும் ஆதியந்த
மில்லாதது என்பார், 'அந்தமாதிகளில்லாத வஞ்செழுத்து ' என் முர்.
- - 5. உரைசெய்வாரை:-உச்சரிக்கும் முறை மான தம், மந்தம், உரை என மூவகைப்படும். அவற்றுட் சுத்தமான தம் எனப்படும் அறி வாற் கணித்தலை நோக்கியே 'உரை " என்ருர்,
பொழிப்பு. மலமாயை கன்மங்களாகிய பந்தங்கள் நீங்கிப் பிரா ாத்த வினைக்கீடாகச் சரீரம் சஞ்சரிக்கும்பொழுது, மலவாச2ள தாக்கா தொழியாது. அது பற்றிப் பிசாாத்த வினையும் மெலிதாய் வந்து தாக்கும். ஞானுசாரியர் உபதேசப்படி பூரீபஞ்சாக்கரத்தை உச்சரிப்பவரை அவ் வாசனைகள் தாக்கவும்மாட்டா; ஆகாமியவினை ஏமுதாதலின், அவர் நிற்கும் நிலையினின்று பிறழச் செய்யவுமாட்டா.
2. சூக்குமபஞ்சாக்கரத்தின் பொருளும் அதனைக் கேட்டற்குரிபவரும், 91. கிருவெழுத்தைந்திலான் மாத்திரோதமாசருள் சிவஞ்சூழ்
தரநடு கின்ற தொன் முந் தன்மையின் முென் மை யாகி

Page 90
164 உண்மையதிகாரம்
வருமரு மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே.
(பதவுரை.) திரு எழுத்து ஐந்தில்-குக்கும பஞ்சாக்காமாகிய சிவயநம என்னும் அக்தரங்கள் ஐந்தில்-திரோதம் ஆசு-கிாோதான சத்தியும் ஆணவமலமும் பின்னும்,-அருள் சிவம்-அருளும் சிவமும் முன்னுமாகச்,-சூழ் தா-சூழ்ந்து நிற்க,-நடுகின்றது-நடுவே கின்றது,- ஆன்மா-ஆன்மாவாம் -ஒன் மும் தன்மையின்-இங்ங்னம் இருவகைக் கும் நடுவாகி ஒன்முயிருக்குக் தன்மையோடு,-தொன்மையாகி வரும் மருமிகுதியாலே-அBாதியாய் வரும் மலதிரோதங்களின் மேலீட்டினலே (அவ்வான் மா விடயபோகங்களில் அழுக்தி),-வாசியில் ஆசையின்றிஅருளிலும் சிவத்திலும் விருப்பின்றிக்,-சருவழிச் சுழலும்-கருவழிப் பட்டுப் பிறந்திறந்து உழலும்,-மாறும் காதலார்க்கு ஒதலாம்-விடய போகங்களில் வெறுப்பும் முத்தியின் பத்தில் விருப்பமு முடையவருக்கு இப்பஞ்சாக்கரத்தை உபதேசிக்கலாம்.
குறிப்பு-1, ஒன் முந் தன்மை:-பிறப்பினை விளை க்கும் நாா ud୫୩t it is a ଗାଁ ஒருபுறமாகவும், வீட்டினை விளை க்குஞ் சிகாா வகாரங்கள் மற்ருெ ருபுறமாகவுஞ் சூழ்ந்துநிற்க, ஆன்மா இவ்விருவகைக்கும் நடுவே கின்று சார்ந்ததன் வண்ணமாய் அவத்தையுறுதலால், "ஒன் முக்தன்மை என் முர்.
போழிப்பு. குக்கும பஞ்சாக்காத்திலே திரோதமும் மலமும் ஒரு புறமாகவும், அருளும் சிவமும் மற்முெருபுறமாகவுஞ் சூழ்ந்துகிற்க, இவற் றின் நடுவே நிற்பது ஆன்மாவாம். இங்ஙனம் நடுவே நிற்பதினுலும், மலதிரோதங்களின் மயக்க மிகுதியினலும், விடயபோசங்களில் அழுந்தி, அருளிலும் சிவத்திலும் விருப்பின்றிப் பிறக்கிறந்துழலும். விடயபோகங் களில் வெறுப்புண்டாகி முத்தியில் விருப்பமுடையோருக்கு இப்பஞ் சாக்கரத்தை உபதேசிக்கலாம்,
3. பஞ்சாக்கரத்தின் மகிமை. 92. ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னுக
ஒசைகொள தனி னம்மே லொழித்தருளோங்கு மீள வாசியை யருளு மாய மற்றது பற்ரு வுற்றங் கீசனி லேக மாகு மிது திரு வெழுத்தி னிடே
(பதவுரை. ஆசு உறு திரோதம் மேவாது அகலுமா-ஆணவமல மும் அதனேடு கூடிகின்று பாகம் வருத்தும் திசோதாயியும் உன்னைப்

அனைந்தோர் தன்மை 165
பொருந்தாமல் சீங்கும்படி-சிவமுன்னுக ஒசைகொள்-சிகார வகாரங் கள் முதலாக வைத்தோதப்படுஞ் சூக்கும பஞ்சாக்கத்தைச் செபிப்பா யாச-அதனின்-அங்கனஞ் செபித்தலினுல்-நம்மேல் ஒழித்தி அருள் ஒங்கும்-நகாரமாகிய திாோதான சத்தி அதன் பின்னுள்ள to as it if மாகிய மலத்தை ஒழித்து அருட்சத்தியாய் விளங்கும்,-மீள வாசியை அருளும்-பின்பு வகாரமாகிய அந்த அருட்சத்தியே சிகாரமாகிய சிவத் தைத் தரும். எங்கனமெனில்-மர்ய-மகத்தான ஆன்மாவானது - மறறது பற்மு-அந்த அருள் பற்றுக்கோடாக நின்று,-அங்கு உற்றுஅவ்வருளிலே அடங்கி அதுவேயாய்,-ஈசனில் ஏகமாகும்-சிவத்திலே ஒன்றுபடும்-திருவெழுத்தின் ஈடு இது-பஞ்சாக்கரத்தின் மகிமை இதுவாம்.
குறிப்பு-1, ஆசுறு திசோதமேவா தகலுமா.-சூக்கும பஞ் சாக்கரத்தைச் செபித்தலினல் ஆணவமலம் பரிபா கமெய்தி நீங்கும். அப்பொழுது மலத்தைப் பரிபாகம் வருத்திய திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற் பதியும், அதன் பின சோபன முறையால் ஞானுசாரியரின் உபதேசங்களுண்டாம். அவை காணம் மகா காரணம் மகா மனு என்னும் பஞ்சாக்கரங்களாம். இவற்ருல் விரும் அனுபவங்கள் அருள் பற்றுக்கோடாக நிற்றலும், அதனில் அடங்கி நிற்றலும், சிவத் தோடு ஏகனகி கிற்றலுமாம். t
2. நம்மேல்-நகரத்துக்குப் பின் வரும் ம4ாம். மேல்-பின்
3. மாய-ஆன்மா மலத்தினிங்கி நின்றமையால், to ul எனப் பட்டது. மா-மகத்தான ய-ஆன்மா,
பொழிப்பு. ஆணவமலமும் திரோத்மும் நீங்கும் பொருட்டுச்
க்கும பஞ்சாக்கரத்தைச் செபிக்கவேண்டும். அங்கினம் )الة (نيي لأ6 تم في الك كي (ع
நிரோதான சத்தி மலத்தை சீக்கி அருட்சத்தியாய் மாறிநின்று பிசாசிக் கும். பின்பு, ஆன்மா அவ்வருள் தாரகமாக் அதனில் அடங்கி அதுவே யாய்ச் சிவத்தோடு எகமாகும். பஞசாக்கா மகிமை இதிவாம்.
WI. அணைந்தோர் தன்மை. 1. சீவன் முத்தர் நிட்டைகூடி ஞேயத் தழுந்துவர், (93)
2. அவர், விதிவிலக்குகளைத் தாமாகச் செய்வதும் விடுவதுமின்
நிச் சிவமொன்றையே சண்டிருப்பர், (94).
3. அவர் ஆனந்தக்களிப்புடன் வாழ்வர், (95),

Page 91
166 உண்மையதிகாரம்
4. அவர் செய்யும் யோகம், (96).
5. அவர் செய்யுங் கிரியை, (97).
6. அவர் செய்யுஞ் சரியை, (98).
1. சீவன் முத்தர் கிட்டை கூடி ஞேயத்தழுக்துவர்.
93. தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவிதத்தால்
நீங்கிட நீங்கா மூல நிறையிரு விரிய நேயத் தோங்குனர் வகத்த டங்கி புளத்துளின் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி யேகத் தொன்மையிற் றுகளி லோரே.
(பதவுரை ) தீங்கு உறு மாயை சோாவகை-குற்றத்தையுடைய மாயாகாரியங்கள் வந்து சேராதபடி,-வினை கிரிவிதத்தால் நீங்கிடசஞ்சிதம் முதலிய மூவினை சளும் மூவிதத்தால் ஒழிந்திட-நீங்கா மூல நின, இருள் இரிய-விட்டு நீங்ாத மூலமலமாகிய பேரிருளும் அகன்று பேரி 4,-நேயத்து ஒங்கு உணர்வு அகச்து அடங்கி-சிவத்திற் பிரகாச மான அருளிலே தாம் அடங்கி,-எசுத்தொன் மையின் தாங்கி-அவ்வரு ளோடு பிரிவின் றி யிருக்குஞ் சிவத்தினல் தாங்கப்பட்டு,-உளத்துள் இன்பு ஒடுக்க-தம்மறிவினுள்ளே பேரின் பம் அடங்க,-கேசேதுரங்குவர்மலவாசனை சிறிதும் தாக்காது ஏகமாகி ஆனந்தமுறுவர்,-துகளிலோர்பாசத்தினிங்கிய சீவன் முத்தர்.
குறிப்பு-1, நீங்குறு மாயை சேரா வகை வினை திரிவிதத்தால் சீங்கிட!-சஞ்சிதம் தீக்கையாலும், பிராாத்தம் அனுபவத்தாலும், ஆகா மியம் ஞானத்தாலும் ஒழியும். சஞ்சிதமும் ஆகாமியமும் ஒழியவே, மறு சனனங்கள் இல்?லயாய், அவற்றிற்கு வேண்டப்படும் மாயாகாரியங் . களான தனு காண புவன போகங்களும் வேண்டப்படா, பிசாரத்தப் பய ஞகிய இன்பதுன்பங்கள் அனுபவிக்குங்காலத்தி மாயை அவற்றிலே மயங்கச் செய்யும் . இந்த மாயாகாரியமான மயக்க வாசனையும் தான் பணி சீத்து அருள்வழி நிற்போரை மயக்காதொழியும். ஆகவே, மூவினை களும் ஒழிந்த விடத்த மாயையும் ஒழியும், w
மாயையானது பொய்யான போகங்களை மெய்யென்றெண்ணச் செய்து மயக்குதலால் ‘தீங்குறு மாயை' என் முர்:
2. மூல நிறையிருளிரிய:- ஒளிமு ன் இருள் போல, ஞானம் பிரகா சித்தவிடத்து ஆணவமலம் நீங்குமென்பது.
3. நேயத்தோங்கு வுணர்வகத்தடக்கி. துகளிலோர்-ஏசஞகி இறைபணி நிற்கச் சிவாநந்தந் தோன் றம். அச் சிவானந்தத்தை தனு பலிச்து நிற்பர் சீவன் முத்தர் என்பது. நேயம்-ஞேயம், சிவம்,

அணந்தோர் தன்மை 167
பொழிப்பு. சீவன் முத்தர் மும்மலங்களும் சீங்கப்பெற்றுத் தான் பணிநீத்து ச், சிவத்தோடு ஏகமாகிநின்று, பேரானந்தத்தை அனுபவிப்
பர் என்பதாம்.
2. அவர், விதிவிலக்குகளைத் தாமாகச் செய்வதும் விடுவதுமின்றிச் சிவமொன்றையே கண்டிருப்பர்.
94 குறிப்பிடங் கலந்திக்காசனங்கொள்கைகுலங் குணஞ் சீர்
சிறப்புறு விரதஞ் சீலந் தபஞ்செபங் தியான மெல்லாம் மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி
உறக்குறுபவர்போல்வாய் மையொழிந்தவையொழிந்துபோமே
(பதவுரை.) குறிப்பிடம்-நிட்டைக்கு யோக்கியமாகக் குறிக்கும் புண்ணியத் தலங்களும்,-காலம்-இன்ன காலம் இதுசெய்யவேண்டு மென் னுங் காலசங்கற்பமும்,-கிக்கு-இன்னதிக்கு நன்று இன்ன திக்குத் தீது என்னும் திக்குக் கற்பனையும்,-ஆசனம்-பத்மாசனம் முதலான ஆசனங்களில் இன்ன ஆசனத்திலே இருக்கவேண்டும் என்னும் ఎ్మూ607 நியமமும்,-கொள்கை-சமயக் கோட்பாடுகளும்,-குலம்-சாதி யபிமானமும்,-குணம்-சமயாசார குலாசாரங்களைப்பற்றி வரும் விருப்பு வெறுப்புக்களும்,-சீர்-வேஷம் ரூபம் முதலிய சிறப்புக்களில் வைக்கும் அபிமானமும்,-சிறப்பு உறு விரதம்-சிறப்பினையுடைய விரதங்களும்சிலம்- நல்லொழுக்கமும்,-தவர்-பஞ்சாக்கினியில் நடுகிற்றல் முதலிய தவங்களும்,- செபம் - செடங்களும்,- தியானம் - ஆமுதாரங்களிலே தியானிக்கும் தியானங்களும்,-எல்லாம் -ஆகிய இவையெல்லாம்,ட மறுத் தி அற ஒழிதல் செய்தல் மருவிடா-தாமாக மறுத்துத் தீரவிடுத லும் செய்தலும் பொருக்தா, - வாய்மை ஒழிந்தவை-உண்மைப் பொரு ளாகிய சிவத்தைக் கண்டிருக்குஞ் செயலொழிக் தனவாகிய,-மன்னு செய்தி-ஏனைய நியமச் செயல்களெல்லாம்;-உறக்கு உறுபவர்போல. நித்திரை செய்கின்றவர் தைப்பொருள் போல்,-ஒழிந்துபோம்-தாமாகவே ஒழிந்துபோம்.
குறிப்பு-1 குறிப்பிடம்-காசி முதலிய தலங்களும் கங்சை முதலிய தீர்த்தங்களும் கல்லன, மற்றைய தீயன என்று கருதல்,
2. ஆசனம்-சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திாம், முத்தம், மயூசம், சுகம் முதலாயின.
3. சீர்-விபூதி, உருத்திாாக்கம், காஷாபம் தண்டு, கமண்டலம் முதலிய சிறப்புக்களில் அபிமானம், -

Page 92
168 உண்மையதிகாரம்
பொழிப்பு, சீவன்முத்தர் முன் புள்ள நியமங்களைச் செய்வது மில்லை, தாமாக விடுவதுமில்?ல: அவர் சிவமாகிய மெய்ப்பொரு ளொன்றையே கண்டுகொண்டிருப்பர்; ஏனைய நியமங்க ளெல்லாம் ዶባ ወff ፤ ஒழிந்துபோம்.
3. அவர் ஆனந்தக் களிப்புடன் வாழ்வர். 95. அகம்புற மென்றி ரண்டா லருச்சனை புரியு மிந்தச்
சகந்தனி லிரண்டு மின்றித் தமோமய மாகி யெல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழு சீர்மையார் போல ஞானங்
திகழ்ந்தகம் புறமெனுத செம்மையார் நன்மை யாரே.
(பதவுரை.) அகம் புறம் என்று இரண்டால் அருச்சனை புரியும் இந்தச் சகம் தனில்-அகப்பூசை புறப்பூசுை என்று இருவிதமாகி அருச் ச?ன பண்ணிப் போகமோக்ஷ மிாண்டினில் தாம் இச்சித்ததைப் பெற்றுக் கொள்ளும் இந்தப் பூமியின் கண்ணே,-இாண்டும் இன்றி அவ்விருவித பூசைகளுமின்றி,-தமேரமயமாகி-அஞ்ஞானமே தமக்கு வடிவாகி,-- எல்லாம் நிகழ்ந்திட-வினைக்கீடாக நிகழ்வன வெல்லாம் நிகழத் தாம் அவற்றைக் கருதாது,--மகிழ்ந்து வாழும் சீர்மையார் போல-தாம் கருதிய பொருளொன்றிலே சந்தோஷமுற்று வாழும் உலகத்தவரைப்போல,- ஞானம் திகழ்ந்து-ஞானம் பிரகாசித்த விடத்து,- அகம் புறம் ஏஞத செம்மையார்-அதனை அகம் என்றும் புறம்என்றும் பிரித்தறியாது எங்கும் ஒரு தன்மைத்தாகக் கண்டு, அந்த ஞானமே தமக்கு வடிவாய், பிராரத்த வினைக்கீடாக நிகழ்வன வெல்லாம் நிகழத் தாம் அவற்றைக் கருதாது, தாம் கருதிய சிவம் ஒன்றிலே ஏகமாகி நின்று சிவாநந்தத்தை அனுபவிக் குஞ் சிறப்டையோர்,-நன்மையார்-அந்த உண்மை ஞானத்தைப்பெற்ற சீவன்முத்தர்.
குறிப்பு-1. தமோமயம்-அஞ்ஞான வடிவு. தமம்- ஆணவமலம், அஞ்ஞானம். மயம்-வடிவம். - -
2. மேற்கூறிய மூன்று செய்யுள்களாலும் சீவன்முத்தாத ஞானத் தின் நிலை உணர்த்தப்பட்ட அ.
பொழிப்பு. சீவன்முத்தர் திருவருளை எங்கும் ஒருதன்மைத்தாகக் கண்டு, அவ்வருளே தமக்கு வடிவாய்ப் பிராாத்த வினைக்கீடாக நிகழ்வன வெல்லாம் நிகழ, அவற்ருலே தாக்கப்படாது, சிவத்திலே ஏகமாகிப் பேரானந்தமுற்றிருப்பர்.

அனந்தோர் தன்ழை 169
4. அவர் செய்யும் யோகம்.
96. அண்டமே விடவ னைத்து மனைத்தைபு மண்ட மேவிக்
கொண்டல்போலெவையுஞானக்குறைவிலா கிறைதலாலே கண்டதோர் பொருளை யந்தக் கருத்தினுற் காணிற் ருனே அண்டநாயகனுர் மேனி யானதே லைப மின்றே.
(பதவுரை. அனைத்தும் அண்டம் மேவிட-பிருதிவி முதலிய நான்கு பூதங்களும் ஆகாயத்தைப் பொருந்திநிற்க- ஆண்டம் அனைத் தையும் மே விக் கொண்டல்போல்-அந்த ஆதாயம் அவையெல்லாவற் றையும் கலளிகரித்துக்கொண்டு நிற்றல்போல,-எ வையும் ஞானம் குறைவிலா நிறைதலாலே-சாா சாங்கள?னத்திலும் திருவருள் பூரண மாய் நிறைந்திருக்கையால்,-கண்டதே7ர் பொரு%ள அந்தக் கருத்தினல் காணில்-தோன்றிய ஒரு விடயத்தை அத்சிருவருள் வடிவாகக் காணில்,- தானே அண்டநாயகனுர் மேனி-தானும் உலகதாய சாான சிவத்தின் திருமேனியாய் நிற்பன்-ஆனதேல்-அவ்வாறு கிற் பின்,-ஐயமின்ஆஅந்த ஞானகி%லயை அடைதலில் ஐயமின்று.
குறிப்பு-1, பிரபஞ்சவாதனையால் மேற்கூறிய ஞானகி%ல வழு வினவிடத்து, அவ்வாத%னயை நீக்கிக்கொள்வதற்குச் வேன்முத்தர் செய்யும் யோகம் இதுவென் று இச்செய்யுளாற் கூறினர். இது ஆானத் தில் யோகம் எனப்படும்.
2. நாயகனர் மேனி-சிவத்தின் திருமேனியாகிய கிருவருள், 'கருணை திருவுருவாகி" என்றதும் இது. (பார் செ. 14)
பொழிப்பு சராசரங்களனைத்திலும் திருவருள் கலந்து வியாபக மாய் கிற்றலால், தனக்கு எதிர்ப்படும் பொருள்களை அத்திருவருள் வடிவாகக் காணில் தானும் அவ்வருள்வடிவாகி அந்த ஞானகிலையை அடைவன்.
5. அவர் செய்யுங் கிரியை,
91. மண்முதற் காண மெல்லா மறுவசத் தாக்கி ஞானக்
கண்ணினி லூன்றி யந்தக் கருத்தின லெவையு நோக்கி எண்ணியஞ்செழுத்துமாறியிறைநிறையுணர்ந்துபோற்றல் புண்ணியன் றனக்கு ஞான பூசையாய்ப் புகிலு மன்றே.

Page 93
170 உண்மையதிகாரம்
(பதவுரை) மண்முதல் காணம் எல்லாம்-பிருதிவி முதலிய தத்துவங்கள் எல்லாம்.-மறு அசத்தாக்கி-தனக்கு வேமு ன சடப்பொரு ளெனக் கண்டு சீக்கி,--ஞானக் கண்ணினில் ஊன்றி-அப்படிக் காணச் செய்த அருளிலே நிலைபெற்று நின்று,-அந்தக் கருத்தினுல் எவையும் நோக்கி-அந்த அருட்கண்ணுல் எவற்றையும் பார்த்து,-அஞ்செழுத்து மாறி எண்ணி-பஞ்சாக் காத்தை மாறிச் செபித்து,-இறை நிறை உணர்ந்து போற்றல்-சிவத்தினது அத்துவித நிலையை நினைக்தி அதித் தல்,-புண் ணியன் தனக்கு ஞானபூசையாய்ப் புதலும்-சிவனுக்கு ஞான பூசை என்று ஆகமம் சொல்லும்.
குறிப்பு-1, பிரபஞ்ச வாதனையால் மேற்கூறிய யோகநி?ல குலைந்தவிடத்து, அவ்வாதனையை சீக்கிக்கொள்வதற்குச் சீவன்முத்தர் செய்யுங் கிரியை இதுவென்று இச்செய்யுளாற் கூறிஞர். இது நானத் திற் கிரியை எனப்படும்.
2. மண்முதற் காணமெல்லா மறு வசத் தாக்கல்:-முப்பத்தாறு தத்துவங்களும் தனக்கு அக்கியமான சடப்பொருள்களென்று அருளால் அறிந்து அவற்றினீங்கி நிற்றல். இது பஞ்ச சுத்திகளுட் பூகசுத்தி
எனப்படும்,
8. ஞானக் கண்ணினிலுன் றல்-திருவருளோடு கூடிவிற்றல், திருவருளைத் தாாகமாகக்கொண்டு நிற்றல். இது ஆன்ம சுத்தி எனப்படும்.
4. அந்தக் கருத்தின'லெவை யு 5ே1க்கல்:-தற்போதத்தைப் பின் னிட்டு அருளை முன்னிட்டு எவற்றையுங் காண்டல், வினைக்கீடாக நிகழ் வனவெல்லாவற்றையும் திருவ ருட் செயலாகக் காண்டல். ' அருளா லெவையும் பாரென் முன் " என்னும் தாயுமான சுவாமிகள் வாக்கும் இக் கருத்துடையது, (தாயு. ஆனந்தச்களி} இது திரவிய சுத்தி எனப்படும்.
அஞ்செழுத்து எண்ணல்:-காரண பஞ்சாக்காத்தைச் செபித்தல், இது மந்திரசுத்தி எனப்படும்.
6. இறைநிறை போற்றல்-பாமசிவன் சர்வ வியாபியாய்ச் சடமுஞ் சித்துமாகிய எல்லாப் பொருள்களோடுங் கலந்து கிற்கும் அத்துவித கி%லயை உணர்தல், இது இலிங்க சுத்தி எனப்படும்,
டொழிப்பு. பிரபஞ்சப் பற்றை விட்டு அருள்வழி நின்று, நிகழ் வன வெல்லாவற்றையும் அவ்வருட் செயலாகக் கண்டு, பஞ்சாக்கா மோதி, முதல்வனது அத்துவித கிலையை நினைத்து துதித்தல் ஞான பூசையாம்.

அணைந்தோர் தன்மை 17.
6. அவர் செய்யும் சரியை. 98. தொண்டர்க டாமும் வானேர் தொழுந்திருமேனிதானும் அண்டருங் கண்டி லாத வண்ணலே யெனவ ணங்கி வெண்டா ளங்கள் சிந்த விழிமொழி குளறமெய்யே கண்டுகொண்டிருப்பர் ஞானக் கடலமு தருந்தினுேரே.
(பதவுரை.) தொண்டர்கள் தாமும்-சிவனடியாரும்,-வானேர் தொழும் திருமேனிதானும்-தேவர்கள் வணங்குஞ் சிவலிங்கமும்,- அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி-தேவருங் காண்டற் கரிய சிவபிரானே என்று வணங்கி,-விழி வெண் தாளங்கள் சிந்தகண்கள் வெண்மையான முத்துப்போலும் நீர்த்துளி சிந்த-மொழி குளற-வாக்குத் தழு தழுப்ப,-மெய்யே கண்டுகொண்டு இருப்பர்உண்மைப் பொருளாகிய சிவத்தையே கண்டுகொண்டிருப்பர்,--ஞானக் - கடல் அமுது அருந்தினேர்-ஞானக்கடலிலே விளைந்த பேரின்பமாகிய அமுதத்தைப் புசித்த சீவன் முத்தர்.
குறிப்பு -1, தொண்டர்கள் தாமும்:-சிவஞானிகள் சிவனடி யாரைச் சிவனென வழிபடுவதேதெனில், அவ்வடியாரின் வேடமும் பாவனையும் செயலுக் தன்மை புமே அதற்குக் காரணமாம். வேடம்பரமசிவனஅ திருவேடமாகிய திருநீறு, உருத்திராக்கம், முதலியன. பாவனை- அவர் செய்யும் சிவோகம் பாவனை, செயல்-இதயத் தான் த் திலே ஒரு குறியின் கண் வைத்துப் பரமசிவனை எண்ணுஞ்செயல், தன்மை. அவ்வாறு கூடுங்காலத்துக் குறியுங் குறிக்கின்ற தாமுடிகின்றி கிற்குக் தன்மை, -
2. வாஞேர் தொழுந் திருமேனி-சிவபூசைத்தொண்டு ப பன். படுதல் பூமியின் கண் அல்லது மற்றைய உலகங்களிற் கூடாதாகையால், பிரமா விட்டுணு முதலிய தேவர்களும் இப்பூ மியின் கண்ணே வந்து சிவ்னை அர்ச்சித்து முத்தியைப்பெறுவர். ஆகையால் ‘வாஞேர் தொழுக் திருமேனி' என் முர். VK.
3. அண்டருங் கண்டிலாத வண்ணல்:-தேவர்கள் பதிஞானமில் லாதவாாகையாலே, தாங்கள் செய்த பசுபுண்ணியத்தின் பய?னச் சுவர்க்கலோகத்தில் அனுபவிப்பார்களன்றிச் சிவனை அறியார் என்பது.
4. வெண்டாளங்கள் சிந்த விழிமொழிகுளற:-விழிகளில் நீர்ததும்
பலும், 51க்குத் தழுதழுத்தலும், அன்பின் மேலீட்டினல் வருங் குணங் களாம்;

Page 94
172 உண்மையதிகாரம்
5. பாலான அ பசுவினுடைய தேகமெல்லாம் வியாபித்திருந்தர் லும் வேறிடங்களிற் காணப்படாமல் கன்றைக் கண்டபொழுது u:'ഖ யில்ே விம்மி ஒழுகுவது போல, பரமசிவனும் அன்பினல் வழிப்டும் ஞானிகளுக்கு அவ்வின்பே தாமாய் எப்போதும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளில் வெளிப்பட்டு நின்று அருள் செய்தலினல், அச்சிவ ஞானிகள் அத்திருமேனிகளைச் சிவமேயெனக் கண்டு வழிபடுவர்.
யோகிகளுக்கும் கிரியையாளருக்கும் கறந்தவிடத்துத் தோன்றும் பால்போலவும், விறகைக் கடைந்தவிடத்துத் தோன்றும் அக்கினி போலவும் அத்திருமேனிகளில் அப்போதப்போது தோன்றி நின்று அருள் செய்வர்.
சரியையாளருக்கு அத்திருமேனிகளில் வெளிப்படாது நின்று அருள் செய்வர்.
சொரூபசிவமும், தத்தசிவமும், பரஞானத்தையுடையாரும், சிவலி காகிமூர்த்தங்களும், சிவ பத்தர் டொருட்டாக அப்பேதேப்போது வெளிப்பட்டருளும் மூர்த்தங்களும் ஆகிய இவை எல்லாம் குருமூர்த் தங்களேயாதலின், இச்செய் புளிலே தொண்டர்களையுஞ் சிவலிங்கத் தையும் கூறி, ஞானகுருவைக் கூரு தொழிக் தனர். ஆகவே, சிவனடி யாரையும், சிவலிங்கத்தையும், ஞானகுருவையுஞ் சிவனெனக் கண்டு வணங்குவர் சீவன்முத்தர் என்பது இச்செய்யுளின் கருத்து.
பொழிப்பு. ஞானக் கடலி லெழுந்த சிவானந்த அமிர்தத்தைப் பருகிய சீவன் முத்தர் சிவனடியார்களையும் சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளையும் சிவமென்று கண்டு வணங்கிக் கண்களில் ஆனந்த அருவி சொரிய நாத் தழு சழுப்ப உரை தடு மாற ஆனந்த வெள்ளத் துள் அமிழ்ந்தி அச்சிவமொன்றையே தரிசித்திருப்பர்.
நூற் கருத்து 99. நிலவுலோ காய தாதி நிகழ்சிவாத் துவிதாங் தத்துட்
குலவின ரளவ ளாவாக் கொள்தைய தாகி வேதத் தலைதரு பொருளா யின் பாய்த் தாவில்சற் காரி யத்தாய் மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே. (பதவுரை) நிலவு உலோகாயத ஆதி நிசழ் சிவாத்துவித அந்தத் ஆள் குலவினர்-விளங்குகின்ற உலோகாயதம் முதலா 5 வழங்கிவரும் சிவாத்துவித சைவம் ஈருர கவுள்ள சமய்ங்களில் நிற்பவரது,-அளவு அளர் வாக் கொள்கையதாகி-பிரமாணங்களைத் தழுவாத கோட்பாட்டை

நாற்கருத்து 173
உடையதாய்-வேதத் தலைதரு பொருளாய்-வேதத்தின் சிரமாகிய உப நிடதங்கள் தரும் பொருளாய்,-இன் பாய்-பேரின் பத்தை விளைவிப்ப தாய்-தாவு இல் சற்காரியத் தாய்-கேடில்லாத சற்காரிய இயல்பு கூறு' வத்ாய்,-மலைவு அறும் உணர்வால்-ம?லவற்றிருக்கின்ற சைவசித்தாந்த அறிவால்-பெத்தமுத்திகள் - பெத் சமுத்தி நிலைகளை,-மதித்தாம்வரையறுத்துச் சொன்னுேம்,
குறிப்பு-நிலவுலோகாயதாதி நிசழ் சிவாத்துவிதாந்தம்-உலோ காயதம் முதற் சிவாத்து விதசைவம் ஈரு கக் கூறப்படுஞ் சமயங்களெல் லாம் புறப்புறச்சமயம், புறச்சமயம், அகப்புறச்சமயம், அகச்சமயம் என் நான்குவகைப்படும். அவற்றுள்,
புறப்புற்சி சமயம்-உலோகாயதம், மாத்தியமிகம் யோகாசாரம் செளத்திசாந்திகம் வை பாடிகம் என்னும் நால்வகைப் பெளத்தம், ஆரு கதம் என அறுவதைப்படும்.
புறச்சமயம்-தருக்க்ம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சாாத்திரம் என அறுவகைப்படும்.
அகப்புறச்சமயம்-பாசுபதம், மாவிரதம், காபால்ம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் என அறுவகைப்படும்.
9. அகச்சமயம்-பாடாண வாத சைவர், பேதவாத சைவம், சிவ சமவாத
ఇుశా ఎb, சிவசங்கிாாந்தவாத சைவம், ஈசுவாவ விகாரவாத சைவம்,
சிவாத்துவித சைவம் என அறுவகைப்படும்.
புறப்புறச்சமயம்
1. உலோகாயதம்: உலோகாயத நூலிற் கூறப்படும் பொருள்க ளாவன:-பிரத்தியட்சப் பிாமாணம் ஒன்றே உள்ளது. பிருதிவி அப்பு தேயு வாயு என்னும் நான் கே தத்துவங்கள். இவை நித்தப்பொருள்கள். இவற்றின் கூட்டமே உடம்பு, வெற்றிலை பாக்கும் சுண்ணும்பும் கூடிய விடத்துச் சிவப்பு கிறம் ஒன்று தோன்றுமாறுபோல, அப்பிருதிவி முதலிய நான்கின் கூட்டாவில் ஒர் உணர்வு உண்டாகும். அவ்வுணர்வு உடம்பு வளர வளரும், தேயத் தேயும், ஆகலின் உடம்புக்கு வேறே ஆன்மா உண்டென்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத் துன்பங்கள் இயல் பாயுள்ளன, இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; கானப் படாமையாற் கடவுள் உண்டென் பதும் பொய்; இம்மையில் மங்கைப் பருவத்த மகளிரை மணந்து உண்டுஉடுத்து வாழ்வதே சுவர்க்க இன்பம். அதுபெரு அ பகைவராலும், நோய் வறுமை முதலியவற்ரு லும், வருந்து வதே நாகத் துன்பம். இவற்றின் வேரு ய்ச் சுவர்க்க நரகங்கள் உள என் பதும் பொய் என்பன முதலியன

Page 95
174 உண்மையம்காரம்
உலோகாயத நூல் செய்தவர் பிரு கற்பதிபகவான் உலோகாயதர் காட்சிவாதிகள் எனப்படுவர். 2. பெளத்தம். பெளத்த நூலிற் கூறப்படும் பொருள்களாவன:- பிருதிவி முதற் புத்திதத்துவம் ஈரு சத் தத்துவம் இருபத்திமூன்று. இவற்றுட் புத்தி தத்துவம் பிரதானமான அ. பஞ்சபெளதிகமான சரீரத் திற் புத்திதத்துவமே உள்ளது. இந்தப் புத்திதத்துவம் முதலிய எல்லாப் பொருளும் கணந்தோறும் தோன்றி அழியும். இவ்வாறன்றித் திரமாகிய ஆன்மா என்பதும் ஈசுரன் என்பதும் இல்லை. முத்தியாவது சீரோட்டம் போல அகித்தியமாய் அனுபவிக்கப்படும் ஞான சந்ததியேயாம். இன்ப அன் பத் தொடர்ச்சியின் றிச் சுத்தமான ஞான சந்ததியே முத்தி என்பா ரும், முறைமுறையாய் வளராகின்ற தீபம், எண்ணெயும் திரியும் தேய்ந்த விடத்துக் கெடுவதுபோல ஞான சந்ததியினது நாசமே முத்தி என் பாரு முளர், சந்ததி-தொடர்ச்சி.
பெளத்த நூலாகிய பி.க நூல் செய்தவர் புத்தக்கடவுள். பெளத்தர் கணபங்கவாதிகள் எனப்படுவர். கணபங்கம்-கணக் தோறுந் தோன்றி அழிதல்,
இந்தப் பெளத்தர், மாத்தியமிகர் யோாசாசர் செளத்திசாந்திகர் வைபாடிகர் என நால்வகைப்படுவர். இவருள்,
(a). மாத்தியமிகர்-உலகத் துப் டொருள்கள் உள்பொருளாபின், அழியா; இல்பொருளாபின், தோ ன் மு; உள்ளவு மில்லவு மாமெனின், முரணும்; இரண்டு மல்லவெனின், உணர்ச்சிகூடா, இந்த நான்கு பாகு பாடு மில்லாமையின், எல்லாப்டொருளும் குனியம் என்றும், மயக்கத் தாற் சாட்சிப் பொருள் போலப் புலப்படுகின்றன என்றுஞ் சொல்வர். இவர் சூனியவாதிகள் எனப்படுவர்.
(b). யோகாசாரர்-வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடி வினதாய் அகத்தே தோன்றும் ஞானம் சா டாபம் எனவும், பந்தம் நீங்கிய விடத்து அங்ஙனம் வேறு பாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் கிராகாரம் எனவும், இப்படிப்பட்ட ஞானமேயன்றி வேறு பொருளில்லை எனவுங் கூறுவர். .ט
இவர் விஞ்ஜநானவாதிகள் எனப்படுவர்.
(c). செளத்திராந்திகர்-சசம் முழு தம் அசம்புறம் என்னும் இரு வகைச சமுதாயத்துள் அடங்கும் என்றும், அவற்றுள், புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பாமானுக்கள். அவை நில வணு, சீசனு, தீயணு, வளியணு என 57 ல் வகைப்படும். அவை எல் லாஞ் சேர்ந்தவிடத்துப் புறச்சமுதாயம் தோன்றும் என்றும், அகச்

நாற்கருத்து 175
சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும். அவற்றிற்குக் காாணம் கந்தங்கள். அவை உருவம் வேதனை ஞானம் குறி வாசனை என ஐவகைப்படும். அவற்றுள், உருவகந்த மாவது உடல் பொறி முதலாயின. ஐநா ன கந்த மாவது உருவ கந்தத்தை உணரும் உணர்வு இந்த உணர்வாற்முே ன்றும் இன்ப துன்பங்கள் வேதனைக்கந்தம், சாத்தன் கொற்றன் முதலிய பெயர் குறிக்கந்தம். ஞானகத்தம் பிச விருத்தி ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும், அவற்றின் வாசனை வாசனைக் கந்தம். இவ்வைந்தும் ஒருங்கு கூடுதலால் அகச்சமுதாயம் தோன்றும் என்றும், இவ்வைந்து கந்தங்களும் தொடர்ச்சியாய் அழிவதே பந்தம் என்றும்,முற்றும் ஒழிவதே முக்கி என்றுஞ் சொல்வர்.
சமுதாயம்-கூட்டம். கந்தம்-சமூசம், கூட்டம். பிரவிருத்திஞானம்சவிகற்பமாய் விரியும் ஞானம். ஆலயவிஞ்ஞானம்-அங்ஙனம் விரியாது ஒடுக்கும் ஞானம். ஆ-முழுதும், லயம்-ஒடுங்கல், வாசனை-செயல்.
(d). வைபாடிகர்-மஞ்சளுஞ் சுண்ணும்புங் கூடியவிடத்து ஓர் சிவப்புகிறந் தோன்று மாறுபோல, காணப்பட்ட பொருள்களும் இந்திரிய விடயமான அறிவுங் கூடியவிடத்துப் பிரபஞ்சப் டொருள்கள் டொருக் தித் தோன்றும். இதுவே ஞான தரிசனம் என்பர்.
செளத்திராந்திகரும் வை பாடிகரும் சமுதாயவாதிகள் எனப்படுவர்.
8 ஆருகதம் (Fuocar é). ஆருகத நூலிற் கூறப்படும் பொருள் களாவன:-சீவனும், அசீவனும், ஆச்சிாவமும், சமுவாமும், நிர்ச்சரமும் பந்தமும், வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு. இவற்றுள்,
சீவன், அநாதிசித்தனும் முத்தனும் பெத் தனும் என மூவகைப்படும். இவற்றுள், அநாதிசித்தன் அருகக் கடவுள். முத்தன், மோகம் அக்தராயம் கோத்திரம் காமம் ஆயுஷ்யம் வேதரீயம் தரிசனவரணியம் ஞானவர ணியம் என்னும் பந்தத்தினின்று நீங்கினவன். பெத் தன் அவற்றுட் கட்டுண்டவன். இச் சீவன் எடுத்த உடம்பளவுக்கேற்ப வியாபியாய் நிற்பன்.
அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் எனநான்கு வகைப்படும். அற்றுள், புற்கலம்-பிருதிவிமுதலிய நான்கு பூதமும் மரம் புல்லு முதலிய நிலையியற் பொரும், கருப்பை முட்டை முதலிய வற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் என அறுவகைப்படும். இவற் றிற்குக் காரணம் பாமானுக்கள். ஆகாயம் உலகா காயமும் உலகங்கடந்த ஆகாயமும் என இருவகைப்படும். தன்மம் நன்மையைப்பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது.
ஆச்சிாவமாவது பொறிவழிச் செல்லுதல்,

Page 96
176 உண்மையதிகாரம்
சமுவாமாவதி அங்ஙனஞ் செல்லாதபடி தடுத்து முத்திக்குக் உாரணமாவது, அது நிலத்தில் எது ம்பு முதலியன இறலாமல் வழி பார்த்து மெல்ல நடச்சலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
நிர்ச்சரமாவது சுடு ஈறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்
பந்தமாவது சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல் விக்கும் மோசம் முதலிய எண் குணங்களும7ம்.
வீடாவது சீவன், மோசம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று, உலகங்கடந்த ஆசாயத்தை நோக்கி மேலே செல்லுதலாம்.
இவ்வெழுவகைப் பதார்த்தங்களும் அநேகாந்த வாதத்தாம் கூறப் பகிர். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையே? என்ற விஞஷங்கால், (7) உண்டாம் (b) இல்லையாம் (c) உண்டும் இல்லையுமாம். (d) சொல்லொணுத தாம் (e) உண்டுமாம் சொல்லெணு ததுமாம், (f) இல்?லயுமரம் சொல்லொணு தச மாம், (g) உண்டும் இல்லையுமாம் சொல்லொணுத தமாம் என எழுவகையால் உத்தரம் இறத்தல். சொல்லொனதது - உளதும் இலதும் அல்லாதது. ஆம் என்பது சற்று என்னும் பொருளுடைய ஒளிடைச்சொல். இங்ஙனம் பலவகையாய் இறுத்தலால் ஆருகதம் அநேகாந்தவாதம் எனப்படும்.
இந்நூல் செய்தவன் அருகன்.
pošta Lo|LIÉJ5 air. 4. தருக்கம் வைசேடிகமும் நைடாயிகமும் என இருவகைப்படும்.
(a) வைசேடிகம், வைசேடிக நூலிற் கூறப்படும் பொருள் களாவன:-திாவிடம் குணம் தொழில் சாகி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். இவற்றுள், - - - . . . . --
திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள், நிலம் لها لكنه تم صق நான்கும் அகித் ン தப்பொருள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணு க்சளும் ஆசர்யம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆ4ாயம் சாலம் திசை மூன்றும் தனித்தனி வியாபகமாயுள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தனவாம். மனம் அணுவளவாய் ஆன்மாக்க டோறும் வெவ்வேறு யிருக்கும். ஆன்மா, பாமான் மா, சீவான்மா என இருவகைப்படும். பாமான்மா முற்றுணர்வுடையவன், எல்லாம் வல்ல வன். அவனுடைய இச்சைப்படி உலகம் தோன்றி ஒடுங்கும். சீவான் ழாக்கள் சிற்றறிவுடையனவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்

நூற்கருத்து 11
துன்பங்களை அனுபவிப்பன். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாத விடத்து அறிவில்லை. இங்கினம் திரவியம் ஒன்பதும் அறிக.
குணங்களாவன திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்துநான்கு வகைப் படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக் குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள், புத்தி விருப்பு முயற்சி மூன்றும் பாமான் மாவுக்குச் சிறப்புக் குணங்கள்.
தொழிலாவன, எழும் பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை, விசேடமாவது ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. சமவாயமாவது, அவயம் முதவியவற்றிற்கு அவயவி முதலியவற் ருேடு நீக்கமின்றி உளதாகிய இயைபு.
இன்மையாவது, முன்னின்மையும் அழிபாட்டின்மையும் என்று மின்மையும் ஒன்றினென்றின் மையும் என நான்குவகைப்படும்.
இந்த எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே, உடம்பு முதவியவற்றின் வேருகிய ஆன் மாவின் இயல்பு விளங்கும். அதனல் உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும். அதனுல் முயற்சியின்மையின், அறம் பாவங்களில்லையாய்ப் பிறவி ஒழியும், அதனல் அன்ப இன் பங்கள் இலவாய், உடம்பு எடுத்துக்கொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் சழிந்த விடத்து, இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மை யின், அறிவின் நிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தி என்பன.
வைசேடிக நூல் செய்தவர் கணுதமுனிவர். (b). நையாயிகம், நையாயிக நூல், பதார்த்த இலக்கணமும் முத்தி இலக்கணமும் வைசேடிக நூலிற் கூறியவாறே கூறி, பிரமாணம் முதலிய பதார்த்தங்கள் பதினறு என்றும், ஈசுான் செய்விப்பவன் என்றுங் கூறும்.
இக் நூல் செய்தவர் அக்கபாதமுனிவர். இந்நூலிற் கூறும் தருக்கம் எல்ல்ா நூல்கட்கும் உபகாரமாம். 5. மீமாஞ்சை, மீமாஞ்சைநூல் செய்தவர் சைமினிபகவான், இந்த நூல் வேதத்தின் கரும காண்டத்தை ஆராய்ச்சி செய்யும் நூல். இதிற் கூறப்படும் பொருளாவன:-வேதம் ஒருவராற் செய்யப்பட்ட
23

Page 97
18 உண்மையதிகாரம்
தன்று, நித்தியமாயுள்ளது. பிரபஞ்சம் தோன்றி அழிதலின்றி நித்தமா புள்ளது. இட்டி முதலிய கன்மங்கள் செய்யவேண்டுவன, கன்மம் செய் தவனுக்கு அந்தக் கன்மமே சுவர்க்கம் முதலிய பயன்களைக் கொடுக்கும். ஆன்மாக்கள் பல வாய் கித்தமாய் வியாபகமாயுள்ளன. இவ்வான்மாக் களுக்கு வேரு ய் ஈசுரன் ஒருவன் இல்லை என்பன.
இந்நூலிற் கூறப்படும் பிரமாணங்கள் பிாத்தியட்சம், அநுமானம், உபமானம், அருத்தாபத்தி, சத்தம் என ஐந்தாம்.
இந்நூல் கூறும் நியாயங்கள் எல்லா நூல்கட்கும் உபகாரமாம். மீமாஞ்சமதம், பட்டாசாரியம் என்றும் பிரபாகரம் என்றும் இரு வகைப்படும். அவற்றுள், பட்டாசாரியமதம் கன்மமே பயன் கொடுக்கும் என்றும், முத்தியில் ஆனந்தம் உண்டென்றுஞ் சொல்லும்
பிரபாகாமதம், கன்ம நாசத்தில் அபூருவம் என ஒன்று தோன்றி கின்று பயன்கொடுக்கும் என்றும், பாடாணம்போற் கிடப்பதே முத்தி என்றுங் கூறும், அபூருவம்-ஒருவன் செய்த புண்ணிய பாவங்கள் ஒழிந்த விடத்திலே அவற்றினுற் சமஸ்காாரூபமாகத் தோன்றிகின்று மறுமை பிற் பலக்கொடுப்பது, சமஸ்காரம்-மறைந்திருத்தல்.
6. ஏகான்மவாதம், மாயாவாதமும் பாற்கரியவாதமும் கிரீடாப் பிாமவாசமும் சத்தப்பிரமவாகமும் என நான்கு வகைப்படும். அவற்றுள், (a) மாயாவாதமாவது-சச்சிதானந்தமாய் நித்தமாய் வி பாபக மாய் நிற்பது பிாமம். இப்பிரமம் ஒன்றே மெய்ப்பொருள். எனைய எல்லாம் பிாமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச் சையினுற் காணப்படுவனவாகலிற் பொய், இங்ஙனம் தோன்றும் உலகத் திற்கு முதற் காரணமாகிய பிசகிருதிமாயை பிரமம் போலச் சத்து மன்றி முயற்கோடுபோல அசத்து மன்றி அநிருவசனமாயிருக்கும். இந்த மாயைக்கு வேருகிய பிரமரூபமே யான் என வேதாந்தஞானத்தால் அறிவதே முத்தி என்பதாம். விவர்த்தனம்-திரிவு, விரிவு. அநிருவச னம்-சொல்லொணுதது.
(b) பாற்கரியவாத07வது-பிரமமே சடமுஞ் சித்து மாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ஙனம் பரிணமித்து விசாரப்பட்ட மையை அறியா மையினு ற் பந்தமாயிற்று. மெய்ப்பொருள் ஒன்றே, வேதாந்தஞானத்தால் உடம்பிற்கு வேருகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பாப்பிரமம் என்றறிந்து அதனிடத்து இலபித்தலே முத்தி என்பதாம். a.
(c) கிரீடாப்பிாமவாதமாவது-பிரமமே நான், நான் ஒரு படித் தன் றிப் பலவேறு வகைப்பட்ட விகாரப் பொருள்களோடு கூடிப் பல
வாற்ருல் விளையாடுகின்றேன் என்று இவ்வாறறிவதே முத்தி என்பதாம்.

நூற்கருத்து 179
(d). சத்தப்பிாமவாதமாவது-4ாாணமாகிய பாப்பிாrம் பிரளய காலத்திற் சத்தவடிவா பிருக்கும் அது அவிச்சையினும் சிட முஞ் சி அதி மாய் உலகங்களாய் விரியும். முடிவிற் சத்தமாத் திரையே உள்ள தி என்று இங்ஙனம் அறிவதே முத்தி என்பதாம்,
இங்ஙனம் கால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவர் வியாசமுனிவர்.
7. சாங்கியம். சாங்கிய நூலிற் கடறப்படும் .ொ குள் களாவன:- பிரகிருதி நித்தமாய் வியாபகமாய்ச் சடமாய் எல்லாப்பொருட்குங் காண மாய்ச் சாத்தி விசம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களுஞ் சம மாய் கின்ற அவதாமாய் அருவாயுள்ளது. இந்தப் பிரகிருதி இருபத்தி கான் காங் தத்துவம். இகினின்று தோன் றுங் காரியம் புத்திமுதற் பிருதிவியீரு ன இருபத்துமூன்று தத்துவங்கள். இந்த இருபத் அநான்கு தத் துவங்களுக்கும் வேரு ய் நித்தமாய் வியாபகமாய் அருவாய் நாகாபேத மாய் முற்றுணர்வுக் தொழிலுமின்றி அறிவுமாத்திரம7 பிருக்கும் ஆன் மாக்கள் இருபத்தைந்தாங் த த்துவம் இந்த இருபத்தைந்தாக் தத்துவ மாகிய புருடன் முத்தியிலும் பெத் தத்திலும் வேற்று மையின்றி ஒரு தன்மை பனேயாம். புருடனுக்கு மலினமென்பதில்?ல. தாமரையிலை நீர் போல யாதினும் ஒட்டின்றி நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சைவ பத்தாற் பெத்தனெனப்பட்டு இன் பத்துன்ப உணர்வு தோன் றும். பிரகிருதியையும் புருடனையும் பகுத்துணரவே அவிச்சை நீங்கும். அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேரு ய் இறைவன் ஒருவன் உண்டென்பது பொய் என்பன முதலியன.
இந்நூல் செய்தவர் கபிலமுனிவர். இதனுட் கூறுஞ் சற் காரிய வாதம் சைவம் முதலிய சற் காரியவாத நூல்களுக்கு உபகாரமம். இதனுட் கூறும் அத்தியாசவாதம் மாயர்வாகச்அக்கு உபு திசமாம். அத்தி யாசவாதம்-விபரீதவாதம்,
8. யோகம். பாதஞ்சலால், பிசகிருதியும் பிசா கிருத்தங்களும் ஆன்மாக்களும் பெத்தமுத்திகளும் சாங்கிய நூலிம் கூறியவாறே கூறி, விவேகஞானம்போல யோகமும் யோகாங்கமும் முத்திக்குக் காரணம் என்றும், இருபத்தாருக் தத்துவமாக ஈசான் ஒருவன் உண்டென்றும், அவன் எல்லாவற்றையும் அதிட்டித்து நின்று செய்வோணுதலானும், ஆன்மஞானத்தை உபதேசிப்பவனதலானும், ஆன்மாக்களுக்கு வேறு என்றுஞ் சொல்லும்.
இந்நூல் செய்தவர் பதஞ்சலிமுனிவர். 9. பாஞ்சராத்திரம்- பாஞ்சராத்திரத்திற் கூறப்படும் பொருள்க ளாவன :- இருபத்துநான்காக் தத்துவமாகிய குணதத்துவத்தின்

Page 98
180 உண்மையதிகாரம்
மேலுள்ள இருபத்தைந்தாங் தத்துவத்தில் வாசுதேவன் என்ற ஒருவன் உளன். அவனே பாம்பொருள். அந்தப் பாம்பொருளினின்றும் கிருட் டிணன் அகிருத்தன் மகாத்துவசன் இரெள கிணேயன் என்னும் நால்வர் உலகங்களைப் படைத்தற்பொருட்டுத் தோன்றினர். இந்த நான்கு வியூ காாற் சடமுஞ் சித்துமாகிய எல்லா உலகங்களும் பை டக்கப்பட்டன. ஆதலால் எல்லாம் வாசுதேவன் பரிணமமேயாம். வேதங்களில் உறுதிப் பயனில்லை. பாஞ்சாாத்திரத்தில் உறுதிப்பயன் உண்டு. ஆதலாற் பாஞ்சாாச்திரத்தின் முறையே தீக்கை செய்துகொண்டு, வாசுதேவனை வழிபட்டு வாசுதேவனுருவில் இலயமாதலே முத்தி என்பன. இந்நூல் செய்தவன் வாசுதேவன். - அகப்புறச்சமயம் 10. பாசுபதம்-பாசுபத நூலிற் கூறப்படும் பொருள்களாவன :- ஆன்மாக்கள் பலவாய் கித்தமாய் வியாபகமாயுள்ளன. இவ்வான்மாக் களுக்கு ஆணவமலம் என்பதொன்றில்லை. மாயை கன்மங்கள் என்று இாண்டு பாசங்கள் உண்டு. அப்பாசங்களாற் சுகதுக்கங்களை அனுப விக்கும். இவற்றில் வெறுப்புத்தோன்றிச் சாத்திரமுறையாலே தீக்கை பெற்றவனிடத்தில் ஈசனுடைய ஞானம் போய்ப்பற்றும். அப்போது குடும்ப பாரத்தைப் புதல் வரிடத் அ வைத்து விட்கித் துறவறத்திற் செல் வார்போல, ஈசனும் தன்னுடைய குணங்க?ள அவன் பாற் பற்ற வித்துத் தான் அதிகாரத்தினின்றும் ஒழிவுபெற்று இருப்பன் என்பன.
இந்நூல் செய்தவர் மாயை என்னும் தத்துவத்தில் வைகும் ஓர் உருத்திார்.
இம்மதத்தவர் சங்கிராந்தசமவாதிகள் எனவும்படுவர். 11. மாவிரதம் மாவிச தநூல் பாசுபதர் கூறிய முறையே மாயை கன்மங்களுடன் ஆணவமலம் உண்டென்று சொல்லி ஆன்மாக்களுக்குப் பெத்தத்தும் முத்தியிலும் ஞான சத்தியேயன் றிச் கிரியாசத்தி இல்லை என்றும் சாத்திரத்திற் கூறியபடியே தீக்கை பெற்று எலும்பணிதல் முதலிய சரியைகளை அனுட்டிப்போர் முத்தாாவர் என்றும், இந்த முத் தருக்குச் சிவனேகிசமமான எல்லாக்குணங்களும்உண்டென்றும் கூறும். இந்நூல் செய்தவர் வித்தை எனனுக் தத்துவத்தில் வைகும் ஒர் உருத்திார்.
இம் மதத்தவர் உற்பத்திவாதிகள் எனவும்படுவர். 12. காபாலம். காபாலிக நூல், ஆன்ம இலக்கணமும் பந்த இலக் கணமும் பாசுபதர் மாவிாதர் கூறியபடி கூறிச், சாத்திரத்திற் கூறிய முறையே தீக்கை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கையிற் பிடித்துக்

நூற்கருத்து 181
கொண்டு நாடோறும் மனிதர் தலையோட்டிற் பிச்சையேற்று உண்ண வேண்டும் என்றும், உன்மத்தராய்ச் சிவன் ஆவேசித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாவர் என்றுஞ் சொல்லும்,
இந்நூல்செய்தவர் காலம் என்னுக் தத் துவத்திலுள்ள ஓர் உருத்திரர் இம்மதத்தவர் ஆவேசவாதிகள் எனவும்படுவர். 13. வாமம். வாம நூல் சடமுஞ் சித்துமாகிய எல்லா உலகும் சித்தியின் பரிணுமம் என்றும், இந்நூலில் விதித்த முறையே ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி என்றுங் கூறும்,
இந்நூல் செய்தவர் சித்தபுருடர். 14. வைரவம். பெரும்பாலும் வாம மதத்தோடொத்துச் சிறு பான்மை ஆசாரங்களால் வேறுபட்டு வைரவரே பாம்பொருள் எனக் கொண்டு வைரவ பதத்திற் சேர்வதே முத்தி என்பதாம்.
15. ஐக்கியவாதம் பார். செ. 34, அகச்சமயம். 16. பாடானவாதமாவது-ஆன்மாவிற்கு ஆணவமலம் சக சமாய் அநாதியே யுள்ளது. அதனுல் மாயை கன்மங்கள் ஆன்மாவைப் பொருக் தும், இறைவன் இருவினைக்கீடாகச் சரீரங்களைக் கொடுப்பன், ஆன்மா அவற்றைப் பொருந்தி இன் பத்துன்பங்களை அனுபவிக்கும். அப் பொழுது ஆன்மாவின் அறிவை ஆணவமலம் மறைக்கும். அதனுற் பிறவித்துன்பம் அதிகரிக்கும். பாசஞான மெல்லாக் தன் கீழ் வியாப்பிய மென்றறிந்து சீங்குதன் மாத் திரையே முத்தி. முத்தியிலும் ஆன்மா ஆணவமலம் நீங்காது சுட்டறிவும் சுக திக்கா.நுபவமுமற்றுப் பாடானம் போற் கிடக்கும் என்பதாம்.
17. ய்ேதவாதமாவது-மும்மலங்சளும் செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களுக்கு அநாதியே உள்ளன. அவற்ருரல் ஆன்மாச் சுகதுக்கங் களை அனுபவிக்கும். கரணங்களிற் சென்ற அறிவு பக்குவம் வந்தவிடத்தி அவ்வாறு செல்லாது தன்னிடத்தேவந்து ஒடுங்கி கிாாதாரமாய் நிற்கும். இரசகுளிதையினுற் செம்பு களிம்பு நீங்கிப் பொன்னுயவாறுபோல ஆன் மாவும் இறைவன் திருவருளால் மும்மலங்களும் நீங்கிப் பெறுவானும் பேறுமாயிருக்கும் என்பதாம்.
18. சிவசமவாதமாவது-பதிஞானம் பசுஞானம் பாசஞானம் என் னும் மூன்றும் அநாதியே உள்ளன. பாசஞானமாகிய இந்திரியங்கள் விடயங்களை விளக்கப் பசுஞானம் அவற்றைப் புசிக்கும். இவ்விரு ஞானங் களும் சீங்கிய விடத்து ஆன்மா ஒன்றையுஞ் சுட்டி அறியாது அறிவு மாத் திாையாயிருக்கும். அப்பொழுது வேட்டுவன் புழுவை எடுத்துக்கொள்

Page 99
182 உண்மையதிகாரம்
வஅபோலப் பதிஞானம் ஆன்மாவை எடுத்துக்கொள்ளும், புழு வேட்டு வனை நினைத்து அதன் வடிவாகி, மேலும் அதன் தொழிலையுஞ் செய்தல் போல, ஆன்மாவும் அப்பதியை நினைந்து அதன் வடிவாகி, மேலும் அப் பதி செய்யும் பஞ்ச கிருத்தியத்தையுஞ் செய்யும் என்பதாம்.
19. சிவசங்கிராந்தவாதமாவது-ஆன்மாவின் சந்நிதியிலே காந்த பசாசம்போல உடல் இயங்குமிடத்து அதன் கணின்று கருவிகளே விடயங்களை அனுபவிக்கும். மலம் நீங்கிய விடத்திக் கண்ணுடியில் முக வொளிதோற்றுமாறுபோல, முதல்வனது திருவருள் ஆன்மாவினிடத் துச் சங்கிரமித்துத் தோன்றும். அப்பொழுது உப்பளத்திலிட்டவையெல் லாம் உப்பாமாறுபோல ஆன்மாச் சிவமேயாய் அவ்வரன்மாவின் சக்கிதி பில் அறிவன வாகிய பசு கரணங்களுஞ் சிவ கரணங்களாய் மாறிச் சிவத்தை அறியும் என்பதாம்.
20. ஈசுவரவவிகாரவாதமாவது-பல தளையுடைய குடத்தி லேற்றிய தீபம்போல 5வத்து வாசமுடைய உ. ம்பில் ஆன்மா அறிவாய் நிற்கும். நிற்பினும் அவ்வப் பொ மிகவள வாய் அவ்வவற்றைக் கூடி அறியும். அது மலபரிபா முஞ் சத்திநிபாதமுஞ் சேர்ந்த விடத்தி முதல் வனது திருவருளால் ஞானத்தைப் பெற்ற, வெய்யிலிலே திரிந்தா ஞெருவன் மரநிழல் கண்டு ஆறுவதுபோல, அம்முதல்வனது திருவடி நிழலை அடையும். இங்கினம் கூடியவிடத்தி, உயிர் முதல்வனது உப காரத்தை அவாவாது என்பதாம்.
21. சிவாத்துவிதகைவ மாவது-பதி பசு பாசங்களின் இயல்பும் தத்தி வங்களுக்குத் தோற்றவொடுக்கங்+ளும், அஞ்சவத்தைப்பகிம் வேறுபாடுகளும், அனைத் துஞ் சித்தாந்த சைவசோ டொப்பக் கொண்டு, பசுபாசங்கள் பதிவி பாபகத்தின் வியாப்பியமாய்கிற்பனவன்றித் தனித்த பொருள்களல்ல, சிற்சத்தியின் பரிணுமமே. பதி பசு பாசங்களுக்குத் தம்முள் வேற்றுமை குணகுணிகட்குளதாகிய வேற்றுமைபோல உட் பேதமேயன்றிப், புறப்பேதமன்று, மரத்தில் வியாப்பியமான கவடு கொம்பு முதலியன எல்லாம் மரமேயாமாறுபோலச் சதசத்தும் அசத்து மாகிய அனைத்தும் சத்தெனவே படும். ஆகையால், பதித் தன்மையின் வேரு ய்ப் பசுவுக்கு அறியுந் தன்ம்ை இன்று, சத்தாகிய பதிப்பொருளே ஆன்மாவினிடமாக நின்று அறியும் என்பதாம்.
சிவாத்து வித சைவம் நிமித்தசாாணத்துக்குப் பரிணமங் கூறுவ தா கலின், அது நிமித்தகாரணடரினுமவாதம் எனவுங் கூறப்படும்.
22 அளவளாவா-பிரமாணங்களைத் தழுவாத அளவு-பிரமாணம், அளாவுதல்-தழுவுதல், கொண்டாடல்,

நூல் உபதேசிக்கும் முறை 183
23. சற்காரியத்தாய்-சற்காரியவாதம், உள்ளது காரியப்பகி மென்று சொல்லுதல். இச் சற்சாரியவாதம் சைவ சித்தாந்தம் கூறுவது.
24. மலைவு-மாறுபாடு. பொழிப்பு. உலோகாயதம் முதற் சிவாத்து விதசைவ மீருர கிய சமயத்தவராற் கொண்டாடப்படாத கோட்பாடுகளை யுடையதாய், வேதாந்தமாகிய உபநிடதங்களின் உண்மைப்பொருளாய், பேரின் பத்தை விளைவிப்பதாய், சற்காரியவியல்பு க்டறுவதாய், மலைவற்றிருக்குஞ் சைவ சித்தாந்த உணர்வாற், பெத்தமுத்தி நிலைகளை இந்நூலிற் சொன்ஞேம். நூல் உபதேசிக்கும் முறை. 100. திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல்
விரிவது தெளியு மாற்றல் விளம்பிய வேதுநோக்கிப் பெருகிய வுவமை நான்கின் பெற்றியி னிறுவிப் பின் முன் தருமலை வொழியக் கொள்வோன் றன் வயிற் சாற்ற லாமே. (பதவுரை.) திருவருள் சொடுத்து-தீக்கையாகிய திருவருளைக் சொகித்து,-இச்சிவப்பிரகாச நன்னூல்-இந்தச் சிவப்பிரகாசமாகிய நன்னூல்,-விரிவது தெளியும் ஆற்முல்- (சுருங்கி யடங்கியிருக்கும் பொருள்களின்) விரிவை ஐயந்திரிபற அறியும் வழியால்,-விளம்பிய எதுகோக்கி-சொல்லப்பட்ட இயல்பே அமுதலிய ஏதுக்களை ஆராய்ந்து நோக்கி-பெருகிய உவமை நான்கின் பெற்றியில் நிறுவி-(நூல்களிற் சொல்லப்பட்டுப்) பரந்த உவமைகள் நான் காலும் பெறும் பொருள் களிலே கருத்தைநிறுத்தி,-பின் முன் தரும் மலைவு ஒழிய-பின் சொன்ன வையும் முன்சொன்னவையும் தம்முட் காட்டும் முரண் நீங்குமாறுகொள்வோன் தன் வயின் சாற்றலாம்-கேட்டு இனிதுணர்ந்து கொள் வோனகிய நன் மாணவ தனிடத்திலே சொல்லலாம்.
குறிப்பு-1, திருவருள் கொடுத்து-ஞானதேசிசருடைய திருவரு ளாகிய தீக்சையின்றி, இந்நூற் பொருள் நன்கு புலப்படாதாதலால், "திருவருள் கொடுத்து’ என் முர். "அருளினலாகமத்தேயறியலாம்" என்று சிவஞான சித்தியார் கூறும், (சி. சி. மங்கலவா.)
2. சிவப்பிரகாச நன்னூல்-சிவம் பிரகாசமாமாறு செய்து சிவப்பேறு எனப்படும் நன்மையைப் பயத்தலால் சிவப்பிரகாச நன் னுரல் ' என்ருரர்.
3. விரிவது தெளியும் ஆற்ரு ல்-விரிவு, இங்கே கூறிய சுருக்கங் களினின்று தோன்றிவிரியும் பொருள்கள், இங்கே கூறியது விரிவன்று;

Page 100
184 உண்மையதிகாரம்
விரிவாயின் இலகுவிற் புலப்படும். தெளியும் ஆறு வேண்டுவதில்லை. தெளிதல்- அறிதல். ஆறு-வழி.
4. விளம்பிய ஏதுநோக்கி-நூல்களிலே சொல்லப்பட்ட எதக்கள் மூன்று அவை இயல்பேது, காரியவேது, அநுபலத்தியேது என்பன. மா முதலிய சொற்கள் மாம் முதலிய பொருள்களை உணர்த்துதற்கண் வேறு காரணமின்றி அச்சொற்களி னியல்பானுளதாகிய ஆற்றலை இயல் பேது என்றும், புகை முதலிய ஏதுக்கள் நெருப்பு முதலிய தத்தங் காரணங்களை உணர்த்அதலைக் காரியவேது என்றும், குளிரின்மை முத லிய காரியங்களி னின்மைகள் பனியின்மை முதலிய காரணங்களி னின் மைகளையும், பனியின்மை முதலிய காரணங்களி னின்மைகள் குளிர் வாாமைமுதலிய காரியங்களினின்மையையும் உணர்த்துதலை அநுபலத்தி யேது என்றுங் கூறுவர். இயல்பு-இயற்கை. காரியம்-ஆக்கப்படு வது. அநுபலத்தி-அறியாமை. 献
5. பெருகிய வுவமை நான் கின் பெற்றியினிறுவி-உவமை நான் காவன-வினையுவமை, பயனுவமை, மெய்யுவமை, உருவுவமை என்பன. அவற்றுள், வினை புவமையாவது தொழில் சாரணமாக வரும் உவமை. (உதாரணம்) புலிப்போலப் பாய்ந்தான் என்பது. இது பாய்தலாகிய தொழில் காரணமாக வந்தது. பயனுவமையாவது பயன் காரணமாக வரும் உவமை. பயனுவது செயல் காரணமாகத் தோன்றும் சாரியம்.
' என்பது. இது பயன் காரணமாக
(உதாரணம்) 'மாரியன்ன வண்மை’ வந்த அ. இங்கே மாரியால் வரும் பயனும் வண்மையால் வரும் பயனும் ஒத்தல் அறிக. மாரி-மேகம், வண்மை-சொடை, மெய்யுவமையாவது வடிவங் காரணமாக வரும் உவமை, (உதாரணம்) ஆடியிடை என்பது. இது வடிவம் காரணமாக வந்தது. மெய்-வடிவம். இங்கே அடியின் வடிவமும் பெண்ணுடைய இடை என்னும் உறுப்பின் வடிவமும் ஒத்த லறிக. துடி-உடுக்கு, வாச்சியம், உருவுவமையாவது, நிறங் காரண மாதவரும் உவமை, உரு-நிறம், வண்ணம் (உதாரணம்) கார்க்குழல், என்பது, இது கருமை என்னும் நிறங் காரணமாக வந்தது. கார்மேகம், குழல்-பெண்மயிர். "வினை பயன் மெய்யுருவென்ற நான்கேவகைபெறவந்த வுவமத் தோற்றம்’ (தொல்காப். உவமவியல்-). இவை களைச் சிறிது வேறுபடுத்தியுங் கூறுவர்.
பதி பசு டாசம் என்னும் திரிபதார்த்தங்களையும் அநுமானித்து நிச்சயித்தறிதற்கு இன்றியமையாதன வாதலால், ஏதுவையும் உவமை யையும் விதந்து கூறினர் இந்நூலாசிரியர். ‘ஏதுவுமோது நால்வகை யுவமையும்" எனச் சங்கற்ப நிராகாணத்துக் கூறுதலுங் காண்க. (சங் தற்ப, பாயிரம்), “எதுக்களாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க

நூல் உபதேசிக்கும்முறை S5
வேண்டா' (தேவாம். திருநாவு, பொது, திருப்பாசுரம்) என்பதின லும் அறிக.
உவமை நான்கின் பெற்றி-உவமை நான் கினின்றும் பெற்ற பொருள். பெற்றி-பேறு,
6. பின் முன் தரும் மலைவு-பின் சொன்ன பொருளும் முன் சொன்ன பொருளும் ஒன்றற்கொன்று பொருத்தாதனவாகக் காட்டும் மலேவு. ம?லவு-விரோதம். W へ 恋。 。
7. கொள்வோன்-சீடனுகிய மாணவ கன். இந்நூற் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும்மாணவ கன் மலபரிபாகமுஞ் சத்திநிபாத மும் வரப்பெற்ற பரிபக்குவன் என்பது, 'திருவருள் கொடுத்து" என் பதனுற் புலப்படும். சைவசித்தாந்த நூல் அந்தப்பக்குவமுடையானுக்கே சொல்லற்பாலது. "சைவம்.சத்திங்பாதர்க்கு நிகழ்த்தியது' சி. சி. 8. 15, பொழிப்பு கூறப்படும் பொருள்களை ஆசாரியன் எதுக்களாலும், உவமைகளாலும் நிச்சயித்து, மலைவறக் கொள்ளும் பரிபக்குவமுடைய மாணவனுக்கு, இந்நூலைத் திருவருள் கொடுத்துக் கூறலாம்.
உண்மையதிகாரம் முற்றுப்பெற்றது.

Page 101
செய்யுள் முதற் குறிப்பகராதி.
Geguiu ar இலக்குப் பக்கம்
அதம புற 95 168 அடைபவர் 79 48 அண்டமே 96 159 அக்கியமா 3. 78 அரிவையரின் 50 104 அருச்கிமிகுங் 26 52 அலகில் குணம் 42 85 அல்லன் மிக 25 iჩ0 அழிந்திகிம் 88 19 அறிந்திடு 67 183 அறிவின 55 114 அறிவெனில் 54 113 ஆசறு 92 164 -9ኔ�ማ” ዳ 6ö! 43 88 இங்கிவை 51 1 ()8 இத்தகைமை 89 78 இந்நிலை 78 46 46 95 இகுணனி 66 132 இவ்வகை 6 124 இனையபல 48 99 ஜன் மைமல 34 70 இன்று நோ க் 77 145 ஈங்கிதுவென் 15 27 உருவாதி 22 44 உருவுணர் 58 1 உலகமெலா 16 29 உறை தரு 74. 43 உற்றதொழி 31 64 உன்னலரும் 21 4() எண்ணரி தாய் 19 34 எண்ணவொன் 60 22 எல்லையில் 89 60 ନୀ ଈ, ଈ, pଧି 56 15 என்னையிது 23 47
செய்யுள்
எ) கமாய்த் ஏற்றவிவை ஐவகையர் ஒடு ங்கிடா ஒளியான ஒன்றிரண் ஓங்கிவரும் ஒங்கொளியா ஓரிடத் கண்டறி கண்ணுெளி ககதமல் கன்மநெறி காட்டிகிங் கிரிடையென குறிப்பிட ங் சத்திதி சுத்தமாஞ் செறிந்திகி
சொன்ன முறை
தத் துவமான தனக்+ென தன்னறி திருவருள்
தீங்குறு தெரித்தகுரு தேசுறமருவு தேவர்பிரான் தொண்டர் த தொன் மையவா தோற்றியிடு நண்ணியிடு
கலந்தா
நாடியசத்
இலக்கம்
20 8 4 li 81
87 33
59 65 58 17 29 68 () 94 57 75
பக்கம்

செய்யுள்முதற் குறிப்பகராதி:
செய்யுள் இலக்கம் பக்கம் செய்யுள் இலக்கம்|டக்கம்
நிலவுலோ 99 172 பொற்புறு 97 || 48 நீக்கமி | 62 126 மண்முதற் 63 169 நீடுபாா 14 24 மருவிய 8() 128 படைத்ததொரு 24 49 மன்னியகன் 27 55 டக் ம? 90 161 't) f. Fðtt_tof) 70 37 Lu Tiës u ar ar 2 3 | மாயைமுத 85 7 பலகலையா 13 23 முக்திய ைவம் 45 93 பற்றிடுங் 82 150 | முந்தியவொ 83 15 பன்னிறங் 69 136 மூவகையா 8 3 y 7 diffbfff 84 154 மேலைக்கு 30 62 பSர்திகழ 6 8 மோக மிக 32 66 பரவிக்கின் 86 156 வந்தடைந்து 38 76 6 .4 வளநிலவு 144 וו7 زGU له LHa 16 9 y)) II, 6\{ 37 74 விரும்பியமக்جھ ج4 + புறச் சமயத் 7 85 155 பேசரிய 40 80

Page 102
அரும்பத விஷய அகராதி.
ఫౌజాry:4&r===ళ్ళ
இதில் முதலில் வரும் இலக்கங்கள் கவிகளையும், அவற்றின் பின் அவற وق له له لاه قرص
()இவ்வடையாளங்களுள் வரும் இலக்கங்கள் அவ்வக் கவி களின் குறிப்புரையின் பாகங்களையுங் குறிக்கும்.
அகங்காாம்-அந்தக்கரணம் நான்க ஒதுள் ஒன்று. அகம்-நான். சாாம்செய்தல், 26 (T) இதன் தொழில், 43 (1-2) அகச்சமயம், 7 (2), 99 (16-24) அகச்சமுதாய ம்-உருவம், வேதனை, குறிப்பு, டாவனை, விஞ்ஞானம் என்பன. அகம்-உள். சமுதாய: சம் - ஒருங்கு. தாய - சேர்ந்தி ருப்பது, 99 (2-c) அகண்டிதம் - கண்டிக்கப்படாத அ, கூறு செய்யப்படாதது. அ-எதிர் மறை. கண்டிதம்-கண்டிக்கப்டட் டத, கூறுசெய்யப்டட்டது 18, அகப்புறச்சமயம், 7 (2) 99 (10.15) அகப்புறப்பூசம், 45 (1), அகப்பூதம், 45 (1). அகம்பிாம ஞானம் - நான் பிரமம் என்னும் ஞானம், அது பசு ஞானம். அடிம்-கான், 73 (4), அகிதம் - தீமை. அ - எதிர்மறை, ஹிதம்-கன் மை 19 (6), 80 (5). அகோாம்-அகோாமுகம், சதாசிவ மூர்த்தியுடைய ஐந்துமுகங்களி லொன்று, அது கர்த்திருசா 2ாக்கியம் என்னும் தத்துவமும் ஈசுவரன் என்னும் மூர்த்தியும் பொருந்தியுள்ளது. கோரம்அஞ்ஞானம், அசோாம் - துஞ் ஞானமின்மை, ஞானம், 14 (2). அக்கபாதமுனிவர் - நையாயிச நூல் செய்த கெளதமர். அக்ஷ-தர்க் கம். பாதர் - சென்றவர். 99
4ーb)
அங்கம்-வேதாங்கம். 4 (2); பகுதி, உபகரணம், துணைக்காரணம். 9(1) அங்குலி-விரல். அசத்தி-வலியின்மை, அ-எதிர்
மறை. சக்தி-வலி, 42 (4). அசத் தியோகிருவாணம் - நிர்வாண தீக்கை வகை இாண்டனுள் ஒன்று அதி, தேத7ந்தத்தின் முத்தியைப் பயப்பது அ-எதிர்மறை. சத்யஉடனே நிர்வாணம்-மோஷம். உடனே மோகம் கொடுத்தலில் லாதது , 9 (2) அசத்து-உள்ளதல்லாதது, உண் மையல்லாதது. அ-எதிர்மறை. ஸத்-உள்ளது. 55(1),56,57 (1), அசலம்-வேருெரு பொருளானுஞ் சலிக்கப்படாது என்றும் ஒரு படித்தாய்ச் சு வதந்திரங்சொண்டு நிற்பது, அசைவற்றது. 13 (3);
22 (8), அ-எதிர்மறை. சல்அசைதல். அசித்து - அறிவில்லாதது, சடப்
பொருள், அ-எதிர்மறை. சித்திஅறிவுடையது. 22 (7). அவேன் - டோக்கியப் பொருள். அ-எதிர்மறை. சீவன்-சீவித்த லுடையது, 99 (3). அசுத்த தத்துவங்கள், 46 (3). அசுத்தமாயை, 22. அசுத்தாச் சுவா, 9 2), 46 (3). அசேதனம்- அறிவில்லாதது, சடம் , தானுயியக்குக் தன்மையில்லா தி.தி அ-எ கிர்மறை. சேத நம்அறிவுள்ள தி, அசையும்பொருள். அஞர்-தின் பம், 50 (12).

அரும்பதவிஷிய அகராதி
அஞ்சவத்தை, 60-62. அஞ்ஞானம் - அவிச்சை, விபரீத வுணர்வு, மயக்கம், ஆணவமலம். அ-எ கிர்மறை. ஞானம்-அறிவ. 50 (12). அடர்ச்சி - நெருக்குதல், இராசத மானது மற்ழையிருகுணங்களை யும் அடக்கித் தான் மேலிட்ட போது தோன் றுங்குணங்களுள் ஒன்று. அது, கொடுமையாகிய மனத்தாலும் சொல்லாலும் செய லாலும் 5ெருக்குதலால் அடர்ச்சி எனப்பட்டது 42 (1), அடைவு-முறை (9).
2ட்டசித் திகள் - அனிமா எண்வகைச் சித்திகள்,
முதலிய
-ساكسة له.
எட்டு, சித்தி-செல் உம், 50 (9)
அட்டவித்தியேசுரர் - விஞ்ஞானகல ரிலிருந்து மலபரிடாகம் எய்தப் அதிகாரஞ் செய்ய வேண்டும் என்னும் இச்சையால் ஈசுவாதத்துவத்தில் அதிகாாஞ் செய்துகொண்டிருக்கும் எண் வகை வித்தியேசுரர்.அவர் அனக் தர், குக்குமர், சிவோத்தமர், எக நேத்திரர், எகருத்திார், திரிமூர்த் தர், பூரீகண்டர், சிகண்டி என்ப வர். 21 (9). அணிமா-அட்ட சித்திகளிலொன்று. அது, அணுவினும் நுண்மையா தல், அணு + இமா = அணிமா. இமா-ஒருவிகுதி. 50 (9). அணு-ஆன்மா, உயிர், 18, 22 (0);
மிகச் சிறியது, 20 (2) அணு சதாசிவர் - சாதாக்கிய தத்து வத் கிற் சதாசிவ மூர்த்தியைச் குழச் சேவித்துக்கொண்டிருந்து போகங்களைப் முத்தர். சாதாக்கியர், தீர்த்தர், சாாணர், சுசீலர், ஈசர், குக்குமர், காலர்,
பெற்றும்,
|
இவர்கள்: பிாணவர், !
189
தேகேசுவரர், அங்சு எனப் பதின் மராவர். 21 (9). அணைந்தோர்ஆன் மை - சீவன்முத்த
ரியல்பு 93-98 அண்டசம் - முட்டையிற் பிறப் பன. அண்ட-முட்டை. ஜம்பிறந்தது. 19 (2), 47 (1). அண்டசவுவமை, 46 (5). அதர்மம்-தருமமல்லாத த, பாவம். அது, வேதத்தில் விதிக்கப்பட் டன செய்யாமையும். விலக்கப் பட்டன செய்தலுமாம் அ. எதிர் to acop. தர்ம-நற்செயல். 42 (4). அதர்வணம்-நான்காம்வேதம், ஐம் பது சாகை களுள்ளது. இது முன்னைய மூன்று வேதமும் டோ லாது இடையாய வேதம் என் ஒழுக் சங் رد الله ورصة لأنه لاة هة 3) وض الري கூரு திபெரும்பான்மையும் உயிர் கட்கு ஆக்கமே. யன்றிக் கேடு சூழும் மந்திரங்களையுங் கூறும் என்றும், கச்சினர்க்கினியர் சொ Ø)õ!ህ . அதிகாாசிவன்-மதேசுவார். இவர் சுத்தமாயையிலே உற்பக்டு காரி யத்தைச் செய்வதினுல் அதிகார சிவன் எனப்படுவர். 14 (1), அதிகாரமுத்தர், 21 (9). 8 அதிகாரம் - உரிமை, யோக்கியம், 9 (1); தலைமை. அதி-மேல். காாம்-செயல், அதிகுக்குமசித்து-துரலசித்துப் போ லாது மிக நுண்ணியதான சித் துப் பொருள். 15 (2). அதிகுக்கும பஞ்சாக்கரம், 90 (3). அதிகுக்குமம் -மிக நுண்மை. அதிஅதிகம். குக்குமம்-நுண்மை.
புசிக்கும் அபா அதிட்டான பக்கம், 68 (2).
அதிட்டானம்-இடம், நிலயம். அகி ஷ்டாக: அதி-மேல், ஸ்தாகம்இடம்,

Page 103
190
அரும்பதவிஷய அகராதி.
அதிட்டானவாயில்-கிலைக்களம்,14 அதிட்டித்தல்-நிலைக்களமாகக் கொ 6in (8) செலுத்துதல். 14(3), 43 (3), 99 (8). அதிதீவிரம் - மிக்க தீவிாம். அதி
மிகுதி. தீவிரம்-வேகம், அதிமார்க்க நூல் - உருத்திார்களாற் செய்யப்பட்ட பாசுபதம் காபா லம் மாவிரதம் என்பன. அதிமார்க்கம் - பரசமயங்களுக் கப் பாற்பட்டு உட்சமயமாய்ச் சித் தாந்த மல்லாததாயுள்ள சமயம் அதி-கடந்த, மார்ச்சம்-சமயம், ճն է Ք] • அதிமார்க்கவினை - யோகஞ் செய் தல். அதி-கிடந்த, மார்க்கம்வழி, வி?ன-செயல். அதிருஷ்ட சன்மம் - சாணப்படாத சனமம், அ-எதிர்மறை. திருஷ் டம் - காணப்பட்டது. சங்மம்
.(7) 28. ہنD}{ அதிருஷ்- ஜன்மோப போக்கிய கனமம-காணபபடாத சனமத தில் அனுபவிக்கப்படுங் கன்மம், அதிருஷ்டம் - காணப்படாதது. ஜன்மம்-பிறப்பு. உபபோக்கியம்அனுபவிக்கப்படுவது 28 (7): அதுவது வாய் நின்றறிதல்-சார்ந்த தன்வண்ணமாய் கின்றறிதல் 55, அதோமாயை-அசுத்தமாயை, சுத்த மாயைக்கு அதோபாகமாதலால், அதோமாயை எனப்படும். அதஸ் -கீழ். அத்தியாசம் - கயிற்றினைப்
பென்று கொள்வதுபோல, ஒன் றை மற்முென்முகக் கொள்ளும் விபரீதஞானம்,அதி-முன். அஸ். இருத்தல். அத்தியாசவாதம் - விபரீத வாதம்.
99 (7).
t. umr uib
அத்தியான்மிகநூல்-சாங்கியம், டா தஞ்சலம், வேதாந்தம் என்பன. “அவை உபநிடதங்களை எடுத்துக் க ட்டி இருடிகளாற் செய்யப் படுவனவாய் ஆன்மஞானத்தைப் பலிப்பிக்கும் நூல்கள், அத்தியான் மிக வினை - சிவபூசை முதலியசெயல், அதி-மேலான, ஆன்மிகம்-தனக்குரியது. அத்துவசுத்தி-ஆறத்துவாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் ஏககாலத்திலே புசிப் பித்துத் தொலைத்து முத்தி கொ டுத்தல். 9 (2), 41 (2). அத்துவா - ஆன்மாக்களுக்குக் கன் மம் ஏறு தற்கும், பரகதியடை தற்கும் காரணமாகிய வழி. அத் வா-வழி. 9 (2), 21 (7). அத்துவிதநிலை-சிவமும் ஆன்மாவும் தம்முள்வேறற ஒற்றுமைப்பட்டு நிற்றல், 87 அச்து விதம்-பேதப்பொருள் இா ண்டு தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்தவிசேடம். அஃதாவது, பொருள் இரண்டாயிருந்தும், வேறறக் கலந்து நிற்குந்தன்மை. அ-எதிர்மறை. த்விதம்-இரண்டு ് ഖഞ4, 7 (0), 58 (4). 84 (4),
85 (3). அநக் தசத்தி - அளவிலாற்றலுடை மை. இது, பரமசிவனது எண் குணங்களிலொன்று. அநந்தஅளவற்ற, சக்தி-வல்லமை. அநக்கியம்-அக்கியமல்லாதது, 'ஒற் றுமை. அந்-எதிர்மறை. அக்யம்வேறு, 36. அநாகதம் - ஆரு தாாங்சளுள் நான் காவது, இதி, மணிபூசகத்திக்குப் பத்தி விரற் பிாமாணத்துக்கு மேலே இருதயகமலத்தில் முக்

அரும்பதவிஷய அகராதி.
கோணவடிவினதாய்ப் பன்னி ாண்டு இதழுடையதாயிருக்கும். அதிதேவதை உருத்திான், அநா ஹ ந:அக்-எதிர்மறை. ஆஹ தம்விளங்கினது. அக தி கேவலம்-ஐவகைக் கேவ லங்களுள் ஒன்று. ஆதி ஆதி அறிவை மறைத்து மயக்கத்தைச் செய் யும் ஆணவ மலத்தோடு ஆன்மா அனுதியே கூடி அறிவின்றிக் கிடக்கும் நிலை, மருட்கே வலம். அரு திபோதம்-இயல் -ாகவே ஞா
னமுடைமை இயல்பாகவே பா
சங்களினிங்குதல். இது, பரம
சிவனது எண் குணங்களுள்
* لوك لاقة هنة அநாதிமுத்த சித்திரு-அந1 கியே
மலபந்தமின்றியிருக்கும் அறிவுரு வாகியசிவம், இயல்பாகவே பாச , ங்களினிங்கினவராகிய கடவுள். அநாதிமுத்த-இயல்பாகப் பாச ங் தளினிங்கிய, சித்து-அறிவு. உரு-வடிவம், அநிய தகாலோபபோக்கிய கன்மம்இன்னவேளை புசிக்கப்படுமென்
நறியப்படாத கன்மம். அயநித
காலம்-சமயம். உபபோக்கிய- புசிக்கப்படுவது, 28 (7). அங் பமம்-தகாத காரியத்தைச் செ ய்யவேண்டு மென்னுஞ் சங்க ம் பம். அ-எதிர்மறை. நியமம்ஒழுக்க நிலை, 42 (1) அகிருத்தன்-பிரத்தியுமிரு ணுடைய
ஒரு புத்திரன். 99 (9) அநிருவசனம்-வசனித்தற் கியலாத இல்பொருள், சொல்லொணு தது. அ-எதிர்மறை, நிர்வ சருமபேச்சு, 99 (6. а). அங்குவசனியம் - வசனிக்கப்படக் கூடாதது. அ-எதிர்மறை, நிர்வச
isi utoto aya'IT 5.
191
ரீயம்-இலக்கணம் முதலியவை களால் நிச்சயித்துச் சொல்லப்
படுவது. அகிர்த்தேசியம்-சுட்டி யறியப்படா தது. அ-எதிர்மறை. நிர்த்தேசி யம்:நிர்-நிச்சயம். திச்.விளக்குதல் அநுக்கிரகம்-அருள். அநு-பின்,
க்ரஹ்-எடுத்தல், பற்றுதல்.
அநுபவம் - அதுபோகம், புசிப்பு, அனுபூதி, அறிந்த பொருளில் அழுந்துதல். அநு-பின், பவஉண்டாவது, பூ-ஆதல்
அது பலத்தி - அறியாமை, இல்லை
யென்றறியும் அறிவு. அந்-எதிர் மறை, உபலத்தி-அறிதல். உபகிட்ட, சமீபம், லப்தி-பெறுதல், அடைதல்.
அநுபலத்தியேது. 100 (4).
அநுபூதி - பிறபொருளின் உபகா ாம்வேண்டாது. இயற்கையாற் பொருள்களை அளந்தறியும் அறிவு அ.நு பின், பூதி-ஆனஅ. பூ~ஆதல்
அநுமானம் - கருதலளவை. இது நேரே அறியப்படாது சாதித்துப் பெறற்பாலதாய் மறைந்து நின்ற பொருளை அதனை விட்டு நீங்காது யாண்டும் உடனய் நிகழும் ஏது வைக்கொண்டு உணர்வதாகிய ஆன்மாவின் ஞான சத்தி. அதி, புகையைக் கண்டு காணப்படாத நெருப்பை யுண்டென் றுணர்தல் போல்வது, ஏஅக்களைக் கொண்டு மறைந்த பொருள்களை அறிதல், அநு-பின், மாகம்-அளவை. மாஅளத்தல்.
அநுமான அளவை - அநுமானப்பிா
மாணம், அநு வாதம் - முன்னர்க்கூறிய ஒரு பொருளை ஒரு நிமித்தத்தாற் பின்னும் எடுத்துக்கூறுதல், வாதி கூறிய பொருளை நீ இவ்வாறு

Page 104
192
அரும்பதவிஷய அகராதி.
கூறினை எனக்கண்டன ஞ் செய் தற் பொருட்கிப் பிரதிவாதியுங் கூறுதல். அநு-பின், வாத-சொல் லுதல், அநேகாந்தவாதம் -ஆருகதசமயம். அஃது அநேகமுடிபைச் சொல் லுவது. அநேக-பல. அந்தமுடிவு. வாதம்-சொல்லுவது, 99 (3).
அநைசவரியம் - ஐ சவரியமின்மை
அந்-எதிர்மறை. ஈச்-செல்வம், உடைமை, 42 (4). அந்தக்க சணுன்மவாதிகள் - அந்தக் கரணங்களுளொ তা QFAD ஆன்மா என்று சாதிக்கும் மதஸ்தர். இவர் உலோகாய தருள் gP୯୭ ց Tմ որ . அந்த - உள். கரணம் - கருவி, 53 (4). அந்தராயம் - தீ க்குனங்கள் எட்ட னுள் ஒன்று. அது, இடையூறு, தீமை, துக்கம். அந்தர-இடை. அயம்-போதல், 50 (3), 99 (3). அந்தரியாகம்-உட்பூசை. அக்தர்
உள். யாஹம்-பூசிை. அந்தரியாமி-உள்ளிடாயிருப்பவன்,
அபு த்திபூருவம்-அறிவுடன
கடவுள். அந்தர்-உள். யாமி-5டத்
துபவன் யா-போதல், அபரஞானம்-கீழ்ப்பட்ட ஞானம், சாத்திரங்கற்றலால் வரும் ஞா
னம், சிவாகமங்கள். அபா-கிரே
ட்டமல்லாத, 10 (3), 11 (1),
அபாநாதம். அபாசிமதத்துவம். அது பரசாதம் எனப்படும் ஞான சத்தி சுத்தமாயையைப் பொருத்துத லால் உண்டாவது, அபா-கீழான நாதஓசை,நத்-அசைதல், ஒசை யுண்டாதல்.14 )3( .87)8(; 9(aעuנ சிவம்,
அபசமுத்தர். 21 (9).
அப7முத்தி - பரமுத்தியல்லாதது,
பதமுத்தி. 83 (9).
அபாம்-பித்தினது, பின் வருவது. அபரவாகீசுவரி - அபாமான வாக் குக் கதிபதியான சத்தி. 2 (8). அபாவிக்அறி-அபர சத்திதத்துவம். அது பாவிந்து எனப்படும் கிரி யாசத்தி சுத்தமாயையைப் பொ ருக்அதலால் உண்டாவது. அபா -கீழான, பிந்த்-கூறுபடுதல். 14 (3) 37 (3); இலயசத்தி, அபாவம்-இன் மை. தருக்க நூலிற் கூறும் அளவைகளி லொன்று. அ-எதிர்மறை, பாவம்-உண்மை. அபான வாயு ட் பத்துவாயுக்களுள் ஒன்று. அதி குதத்தானத்திலி ருந்து மலசலங்களைப் பிரித்து வெளியே விடும் வாயு, அப-கிழ். அக்-சுவாசித்தல், 43 (1) 60 (5). Bill T தது. அ. எதிர்மறை.புத்தி-அறிவு, பூர்வம்-ஆதி, முதன்மை, முன், 30 (3-4). அபூருவம் -99 (5). அபேதம் -பேதமின்மை.அ + எதிர் மறை, பேதம் -பிரிக்கப்பட்டது. பித்- பிரித்தல், அபேதவாதம் - சிவமும் ஆன்மா வும் ஒன்றென வாதிக்கும் 'மாயா
வரதம் 7 (4) அப்பிரகாசம்- அசித்து. பிரகாச மின்மை, வெளிப்படையல்லா
தது, மறைவிலிருப்பது, ப.எதிர் மறை, ப்ரகாச -ஒளி, காச்-விள ங்குதல், ப்ா- உபசர்க்கம். அப்பிரமேயம் - அளவையான ளக் கப்படாதது. அ-எதிர்மறை. ப்ா மேயம்-அளக்கப்பட்டது. மாஅளத்தல், ப்ர-உபசர்க்கம். அப்பு-சீர், பஞ்சபூதங்களுள் ஒன்று.
ஆப்-பரம்புதல், ಶಿಸ್ಪ್ರೆಶಣg. தொழிலும், 45
(2-4).

அரும்பதவிஷய அகராதி
அமூர்த்தி சாதாக்கியம்-ஐந்து சா தாக்கியங்களுள் ஒன்று. அதி சாந்தி என்னும் பெயரையுடைய ஆதிசத்தியினிடமாகத் தோன் றுவது. ஆதிசத்தி அரூபியாத லால், அது அமூர்த்தி என்னும் பெயரையுடைத்தாய், வடிவ றுதி யாதலால் விகற்பமான கலை களுக்கப்பாற்பட்டுத் தூணுகாா மான ஒப்பற்ற இலிங்கமாய்க் கோடி குரியப்பிரகாசத்தையுடை ய இலிங்கத்தின் நடுவே காண் டற் கரிய வடிவைக் கற்பித் திருப்பது. இது திவ்வியலிங்கம் என்றும், மூலத்தம்பம் என்றுஞ் சொல்லப்படும். லேயே சிருட்டிசங்கார காலத் தில் தோற்றமும் ஒடுக்கமும் உண்டாவது இலிங்-லயம், கம்தோற்றம், அயர்வு-அயர், கண்டதை மறந்து
ம பங்கி வருந்தல். 50 (12). அராகம் - வித்தியா தத்துவம் எழி லொன்று, ராக- விருப்பு, சஞ்ஜ்விரும்பல், 26 (3), அதன் தொழில், 40 (1), 68 (4) அருட்கண்-ஞானக்கண்." அருத்தாபக் கி-பொருட்பேறு, ஆற
ளவைகளிலொன் று. அது, பக
லுண்ணு ன் பருத்திருக்ான் என் றவழி, இராவுண்டான் என்னும் பொருள் பெறுவது போல்வது. அர்த்த-பொருள். ஆபத்தி-பெறு
தில். ஆ-உபசர்க்கம் பத் பெறு
தல். தி-விகுதி. அருத்தி-விருப்பம், ஆசை. அர்த்
விரும்புதல் 11.
அலுப்தசத்தி-பரமசிவனது எண் குணங்களுள் ஒன்று, அது போ ருளுடைமை. அ-எதிர்மறை, லுப்த-குறைவான லுப்-குறைத்தல்
இவ்விலிங்கத்தி
193
அவசித்தாந்தம் - தருக்க நூலிற் கூற ப்பட்ட எதிப்போலிகளுள் ஒன் று, அது, சித்தாந்தத்திற்கு இண ங் தாதவைகளைச் சொல்லிச் சித் தாந்தஞ் சாதிப்பது. அவத்தை-ஆன்மாவினது சாக்கிாம் முதலாகிய ஐவகைநிலை.அவஸ்தா: அவ-உபசர்க்கம், ஸ்தா-கிற்றல். அவத்தைஐந்து-51, 52 (2). அவத்தையிலக்கணம்-33-49,60-62 அவாத்தாசிருட்டி-இடையிலே நிக
ழுஞ் சிருட்டி, 17 (1) அவாந்தாம் - இடையிலுள்ள காலம், இடையிலுள்ள இடம், இடையி னிற்பது. அவ-உபசர்க்கம் அக் தாம்-இடை, அவிகாரவாதி - ஈசுவரவு விசாாவாதி
(பார்). அவிச்சை. அஞ்ஞானம், அவித்தை, அறியாமை, ஆணவமலம், வித்தை விச்சை எனப் போலியாயிற்று , அவித்தை - அஞ்ஞானம், அறியா மை, ஆணவமலம், அவித்யா. அ‘எதிர்மறை. வித்யா-அறிவு வித்
அறிதல், 20 (7). அவிநாபாவம்-விட்டுநீங்காமை, சீக் கமின்றி யிருப்பது, பிரிவிலதா யுடனிகழ்வது. அ - இன்மை, விந7-மீக்கம். பாவம்-இருத்தல். அவுத் திரி-ஒமத்தோடு கூடச்செய் யுந்தீட்சை, ஹோத்திரசம் பக்த முடையது. ஹோத்திசம்-இமம். ஹT-அக்கினியில் நெய் முதலிய வற்றை விடுதல், அவை-கற்முேர், சபை. அவையடக்கம்-ஒருவர் தாஞ்செய்த நூலிலே குற்றம் ஏற்று கபடி கற்ருே ரை வழிமொழிக் தடக்கு தல், சபையையடக்குதல், 12. அவைாாக்கியம் - வைாாக்கியமின் மை, அ-எதிர்மறை, லைாாக்ய

Page 105
i)4 அரும்பதவிஷய அகராதி
விாாசம் என்னும் பெயரடியாகப் பிறந்த தக்தி தம். வி-எதிர்மறை. 3ாக - விருப்பு.ாஞ்ஜ்-விரும்புதல் 42 (4) அவ்வியக்தம் - பிரகிருதிமாயை, 22 (9); பிரிந்து தெரியாதது, வெளிப்படாதது, 26 (6), 4. (3), அ-எதிர்மறை வியக்தவெளிப்பட்டது. ல்யஞ்ஜ்-வெளி ப்படுதல். அவ்வியாப்பியம்- வியாபிக்கப்படா தது அ-எதிர்மறை வியாப்பியம்வியாபிக்கப்படுவது. வ்யாப்-எங் கும் நிறைந்திருத்தல். ய. விகுதி. அழகு-இனிய தன்மை, 12 (8). அழுக்காறு-பொரு மை, 31 (I). அளவிலாற்றல்-பரமசிவனது எண் குணங்களுள் ஒன்று. அது அள விடப்படாத வலிமை.
அளவை - உலகத்துப் பதார்த்தங் களை எண்ணல் எடுத்தல் முகத் தல் மீட்டல் என்னும் நால்வகை அளவினல் அளந்தறியுமாறுபோ லப், பதி முதலிய பொருள்கள்ை அளந்தறிதற்குக் கருவியாகிய பிரமாணம். 7 (3) அளவை நூல்-தருக்க சாத்திரம். அளவையறிவு, 55 (1), அளாவுகல்-தழுவுதல், கொண்டா
Léi). 99 (22). அறியும்முறை, ஆன்மாவிடயங்
க%ள, 63. அறிவிக்க அறியம் இயல்பின அ,
ஆன்மா, 53。64、66 அறிவு-பேரறிவு, சிவம், 36; அறி யப்படும்பொருள், 33 (3); சுட் டறிவு, பாசஞானம், 55 (1). அனந்தர்-சுத்த தத்துவங்களுளொ ன் முகிய ஈ சுரதத்துவத்திலிருக் கும் அட்டவித்தியேசு சர்களுள்
ளே தலைமைபெற்றவராகி, அசுத் |
தாத்துவ கர்த்தாவாயிருப்பவர். இவர், அசுத்தமாயைக்கு மேற் சுத்த வித்தைக்குக்கீழிருந்த விஞ் ஞானு $லருணின்று மலபரிபாகத் ஆச்குத் தக்கபடி ஈசுவரதத்துவத் திற் போகப் பெற்றவர். இவர் அசுத்தமாயையின் எ கதேசத் தைக் கலக்கிக் க?ல முதலியவற் றைத் தோற்றுவிப்பர்; அழிவில் லாதவர். அந்-எதிர்மறை. அக் தம்-முடிவு 14 (3), 17 (1), 21 (9), 26 (4). அனர்த்தம் - பிரயோசன மற்றது, பொல்லாங்கு, கேடு. அந்-எதிர்ம றை. அர்த்தம் - பிரயோசனம், பொருள். அன்றி-மாறுபட்டு. அன்றல்-மாறு
படுதல், 13 (4). ஆகக் திகம் - இடையில் வந்தது, வந்து கூடியது. ஆகந்து: ஆ - மறு தலைப் பொருளைக் காட்கிம் உபசர்க்கம், கம்-போதல். 20 (5), 36. ஆகமப் பிரமாணம் - ஆகம வளவை, சாட்சிப்பிரமாணத்தினுலும் அநு மானப் பிரமாணத்தினுலும் அறி யப்படாத பொருளை அறிவிக் கும் ஆப் த வாக்கியமாகிய சாத் திரப்பிரமாணம், 7 (3), ஆகமம்-கடவுளிடத்திருந்து வந்த நூல். ஆ+ கம்+அ = வருதலை யுடையது. ஆ - மறுதலைப்பொ ருள் டடும் உபசர்க்கம். கம் - போதல். அ.விகுதி. இது, மந்திரகலை தந் திரகலை உபதேசகலை என மூவ கைப்படும். மந்திரகலை கிரியை கட்கு உரியவாகிய மந்திரங்க ளைக் கூறுவது. தந்திரகலை குண்டமண்டல வேதிகாதிகளைக் கூறுவது உபதேசகலை ஆன்மா

அரும்பதவிஷய அகராதி 195,
வின் மலச்சார்பு அறும்படி கூட p ம் ஞானுேபதேசத்தை உடை யது. ஆ.சிவஞானம், க.மே? கூடி சாதனம் ம-மலநாசம், எனப் பொருள்கொண்டு ஆகமம் ஆன் மாக்களுக்கு மலத்தை நாசஞ் செய்து ஞானத்தை உதிப்பித்தி மோ கூடிங்கொடுத்தற்காக உபதே சிக்கப்பட்ட நூல் எனவும்,ஆ-பசு, கம்-பதி,ம-பாசம் எனப்பொருள் கொண்டு, பதி பசு பாசம் என்ப வற்றின் இலக்கணங்களை விரித் துணர்த்தும் நூல் என வுங் கூறு வர். ஆகிமவளவை-ஆகமப் பிரமாணம், ஆகாமியம்-மூவகைக் கன் மங்களுள் ஒன்று. அது, பிராரத்தத்திற் கிசைய எடுத்ததேகத்திலே அத ன்பலத்தைப் புசிக்கையில் விரு ப்பு வெறுப்புக்களா லுண்டாய கல்வினை தீவி?னகள், ஆ4ா ம்யவருகையுடையது.ஆ-மறுதலைப் பொருள்படும் உபசர்க்+ம், கம்போதல், 28 (3, 6), 30 (1.5). ஆ4ாமியம் அகலும்வசை, 89,93(1) ஆகாயம், ஆகாசம் • பஞ்ச பூதங்களு ளொன்று. ஆ+உபசர்க்கம்,க ஈஸ். பிரகாசித்தல். அதன் குணமுங் தொழிலும், 45
(2, 4). 27 (4). அதி தோன்றும்முறை, 27 (3), ஆகுதி-ஒuாக்கினியில் நெய் முத லியவற்றைப் பெய்கை ஆ-உப சர்க்கம். ஹTத-ஒமம். 8 (11). ஆக்கிராணம் - ஞானேந்திரியம் ஐந்துளொன்று ஆக்சாணம் - மணத்தற் கருவி. ஆக்ரா மணத் தல். நம்-விகுதி. 26. அதன் தொழில், 44 (3). ஆசங்கை-சந்தேகம், ஆட்சேபம்.
ஆ-உபசர்க்கம். சங்கா-ஐயம், சந்தேகம். ஆசங்கித்தல்-ஆட்சேபித்தல். ஆசனம்-அங்கயோகம் எட்டினுள் ஒன் முகிய இருக்கை. அதி, சுவ த்திகம் முதலாக ஒன்பதிவகைப் படும். அஸ்-இருத்தல், 94 (2). ஆசாரம்-ஒழுக்கம் சர்-போதல்,
ba” –. g-2.1.jd 1á54 LD ஆச்சிரவம்-பொறிவழிச் செல்லு தல், ஆஸ்ரவ ஆஸ்ரு+ அ. ஆஸ் ரு-போதல், அ-விகுதி. 99 (3). ஆஞ்ஞை - ஆரு தாரங்களுள் ஆரு வது. இது விசுத்திக்குப் பத்து விரற் பிரமானத்துக்கு மேலே புருவமந்தியிலே விட்ட வடிவ மாய் இரண்டு இதழுடையதாயி ருக்கும். அதில் இக்ஷ என இர ண்டு அக காங்களிருக்கும். அதி தேவதை சதாசிவன். ஆ--உப சர்க்சம் ஜ்ஞா-அறிதல், ஆணவமலத்தின் குணங்கள் 50 (12) அதன் சொரூபமும் செயலும், 20 (4). ஆணவ மலத்துக்கும் மாயா கன்மங்க ளுக்குமுள்ளபேதம், 36, 37 (2). ஆணவமலத்தைப்பற்றிய ஆசங்கை,
ஆணவமலம் மும்மலங்களு ளொ
என்று 19, 20 (2-7). அநாதி, 25 (2). உண்டென்பதற்குப் பிரமாணம், 35-36. நித்தம், அதன் சத்தி அழியும், 88 பரிபாகப்படும்வகை, 21(1), ஆணை-சிற்சத்தி, ஆஞ்ஞை, ஆணை
I GØT மருவிற்று, ஆதிசத்தி, 2 (2), 20 (8). ஆதிதைவிகம் - மூவகைத் அக்கக் களுள் ஒன்று. அது, தெய்வத் தால் வருவது, அதி-மேல். தை

Page 106
196
அரும்பதவிஷய அகராதி
விக - தைவத்தாலாயது. இச
விகுதி, 29 (4). ஆதிபெளதிகம்-மூவகைத் தக்கங் களுள் ஒன்று. அது பிருதிவி முதலிய பூதங்களால் வருவதி. அதி-மேல், பெளதிசம்-பூதசம் பந்தம், இக-விகுதி, 29 (5). ஆத்தவாக்கியம் - உள்ள பொருளைக் கூறுவோன் வாக்கியம். ஆப்தன் நம்பத்தக்கவன். வாக்கிய ம்-வச னம், ஆப்-பெறுதல். ஆத்தியான் மிசம்-மூவகைத்துக்கங் களுளொன்று. அ.அ. தன்னலும் பிற ஆன்மாக்களாலும் வருவ அ. அதி-மேல். ஆன்மா - ஆத்மா. இக-ஒரு விகுதி. 29 (6). ஆத்தியான் மிக நூல் - அத்தியான்
மிக நூல் (பார்). ஆயுஷ்யம்-சமண நூலிற் செல்ல .தீச்குணங்களுள் ஒன்று ساكالا لا அது, சீவத்துவம், வாழ்நாளு டைமை. ஆயுஸ்-வாழ்நாள். யவிகுதி. அய்-போதல், 50 (3), 99 (3). ஆய்தல்-ஆராய்ந்தறிதல். 70 (2). ஆரிணி - சிவனுடைய பரிக்கிாக சத்தி மூன்றனுள் ஒன்று. அது பஞ்சகிருத்தியங்களுட் சங்காரம் அணுக்கிாகம் என்னும் இாண் டுஞ் செய்வது, ஹாரிணி: ஹுருஅழித்தல், 2 (8), 17. (1). ஆருகதம்-மூவகை நாத்திக மதங் சளுளொன்முகிய அருகசமயம், அருகனைக்கடவுளாகவுடையது. தத்திசம், 99 (3). ஆருகதர், 7 (2), 59 (2). ஆர்த்தி-கிரியாசத்தியின் புறவுருப் பஞ்சசத்திகளிலொன்று, 2 (8), அழிப்பது. இறு-அழித்தல். ஆலயவிஞ்ஞானம்-உருவகந்தத்தை நிருவிகற்பமாக உணருமுணர்வு.
ஆ~முழுதும், லயம் - ஒடுங்கல். விஞ்ஞானம் - மேலான ஞானம். வி - விசேடம் ஞானம்.அறிவு 99 (2-c) ஆவாணம் - ஆணவமலம், மூடுதல், மறைத்தல். ஆ-உபசர்க்கம். வ்ருமறைப்பு 20 (7). ஆவாாம்-மயக்குவது, 22; மறைத் தில், ஆ-உபசர்க்கம்.வ்ரு-மறைப்பு ஆவேசபக்கம்-68 (2) ஆவேசம்-உட்புகுதல். ஆ-உபசர்க்
சம். விஸ்-உட்புகுதல் ஆவேசவாதி - காபாலமதத்தோன்
99 (12Y. ஆவேசித்தல்-உட்புகுதல், 99 (12), ஆருதாசம் - உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்கள். அவை, மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூாகம் அந7 கதம் விசுத்தி ஆஞ்ஞை என் u'607. ஆற்றல் - வல்லமை, 77; அறிவு,
முயற்சி. - ஆன்மவறிவு விளங்கும்வகை, 89, ஆன்மசுத்தி, 73 (2), ஆன் மசுத்தியின் பயன், 78. ஆன்மதத்துவம், 46 (3). ஆன்ம தரிசனம், 72 (4). ஆன்மபோதம்-உயிருணர்வு, அது இது என்று சுட்டி யறியும் அறிவு. ஆன்மபோதத்தால் அறிவது அச
த்தி, 55. ஆன்மபோதத்தாற் சிவனை அறிய
இயலாது, 55. ஆன்மலாபம் - ஆன்மாவாலடையப்
படுவது, 83-89, ஆன்மவிலக்கணம், 19, 52-59, ஆன்மா, அறிவுடைப்பொருள், 54,
e 9 s
.57 ,ބު{{ சிவன் அறிவிக்ச அறியும் 64-66 தங்குமிடம் அவத்தைகள்,51 (2)

அதம்பதவிஷய அகராதி -
191
தேசாதிகளுக்கு வேறு, 53, மாறிப்பிறக்கும், 19.
ஆன்மாவின் கேவலநிலை, .
38 (2). சகலநிலை, 33 (2). சிறப்பிலக்கணம்.
அறிவிக்க அறியும் இயல்பினது 53
19 (4),
சீத்தையும் அசத்தையும் அறியும் |
இயல்பினது 56,57(3-4),5S(3) சார்ந்ததன் வண்ணமாய் அறியும்
இயல்பினது, 59. பரிபாகாலம், 19 (6). டொது விலக்கணம்.
சகலகேவலப்படும்
9, 52. வியாபக அறிவு, 78 (l, 5), 79. ஆன்மிகம் - ஆன்ம சம்பந்தமுடை. யது. ஆன்ம+இக, இ-ைவிகுதி. இகலல்-எதிர்த்தல். 37. இச்சாசத்தி, 2 (3), 14 (1), இடத்திரிவு-தானவேறுபாடு. இடையீடு-இடைவிடல், 85 (3). இட்டி-ஒன்றைவிரும்பிச் செய்வது, யாகம், இஷ்-விரும்புதல், 99(5). இதம்-நன் மைசெய்தல், த.கன் மை, தா.தாங்குதல்,19(6),30(5) இந்திரியக்காட்சி - ஞானேந்திரியங் கருவியாக உருவம் முதலியவிட யங்களை அறியும் அறிவு. இந்திரியான்மவாதி - ஞானேந்திரி யமே ஆன்மா என வாதிக்கிறவன். உலோகாயதருள் ஒருவன். 53(3) இயமம் - அட்டாங்கியோகத் தொ
இயல்பினது
ன்று. அ.அது, சொல்லாமை, aձյՈ Ամ :
மை, கள்ளாமை, பிறர்மனைவிய பையும் பொதுமகளிரையும் விரு ம்டாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங்கலங்
சாமை, அறபாகாசம, சுசியுடை
மை என்னும் பத்துவ கையுடை யது. யம்-அடக்குதல். இயல்பாகவே பாசங்களி னிங்கு தல்-பரமசிவனது எண்குணங்க ளுளொன்று. அது அநாதிபோ தம், அநாதிமுத்தத்தன்மை. இயல்பு-இயற்கை வடிவம், தன்மை முறைமை, பொருட்குப் பின் முேன்முது உடனிகழுக் தன் மை. அது, நீரினது தண்மைத் தன்மையும் தீயினது வெம்மைத் தன்மையும் போல்வது. இயல்பே.அது-அநுமான அளவைக்கு உபகார கருவிகளான மூன்றே தக்களிலொன்று. 100 (4). இயற்கை யுணர்வினனதல் - Jy if 0 சிவனது எண் குணங்களு ளொ ன்று, அது நிசாமயான்மா. இாங்கல்-ஒலித்தல், சொல்லல், 9. இரட்டுறக்காண்டல் - அதுவோ இ துவோ என இாண்கிபடக் கா இணும் ஐயக்காட்சி, இரணியகருப்பமதம்- பிாமாவையே
பாம் என்று கூறும் மதம், இரணியகருப்பன்-பிரமா. இராகம் ஆசை, மோகம், 50 (12),
gy 1 FTłup UTF. இராசதகுணம் - பிரகிருதியிலிருந்து தோன் றிய முக்குணங்களுளொ ன்று. அது கெளரவம் முதலிய குணங்களையுடையது. இசஜஸ் - மனவெழுச்சி. ரஜ்-எழுப்புதல். ஊக்குதல் 26 (7), 42 (1) இராசதகுணத்தின் தொழில் 42(1,3) இருக்கு-நான்கு வேதங்களுள்ளே முதலாம்வேதம். ருக்-புகழ்தல். இருதலைக்கொள்ளி, 90 (3), இருதலை மாணிக்கம், 90 (3). இருவினையொப்பு, 48 (4), 68 (2). இாேசகம்-காசியால் அகத்துள்ள அசுத்த வாயுவைப் புறத்தே கழித்

Page 107
98
அரும்பதவிஷய அகராதி
சல். ாேசகம்-மூச்சை வெளியே விடுதல், ரிச்-கழித்தல்,
இரெளகினேயன் - குண தத்துவத் அக்கு மேலே இருபத்தைக் காங் தத்துவமாகிய வாசுதேவனினி ன்றும் சகத்தை உண்டாக்கும் நிமித்தமாகத் தோன்றிய கால் வருள் ஒருவன். இரெள கிணே
யன்-உரோகிணி மதன், தத்தீ தம், 99 (9). இலகுதை-நொய்ம்மை, மெத்தெ
னவு. இலகு-நொய்து, இலேசு, தா-தன்மை, 42 (1). இலக்கணக்குற்றம், 3 (1). இலயசிவன் - இலயத்தானமாகிய சிவதத்துவத்தில் நிற்கின்ற சிவன் இவர் சுத்தவித்தை ஈசாம் சாதா க்கியம் என்னும் மூன்று தத்து வங்களையும் ஒடுக்குவர். 14 (1). இலயதத்துவம்-சிவதத்துவம் சத்தி
தத்துவம் என்பன. இலவம் - கால தசப்பிரமாணங்களு
ளொன்று. இலாடம்-நெற்றி. இலிங்கம் - சுத்த சிவம் ஆன்மாக் தியான பாவன நிமித்தம் கிட்களசகளத்திருவுருக் கொண்ட நிலை, லிங் த சித்திரித்தல், படை த்தல், காத்தல் முதலியவைகளி ேைல உலகத்தைச் சித்திரிப்பது என்றபடி, லிங் லயம். சம்தோற்றம் எனினும் அமையும் இறைபணிநிற்றல், 78 (4), 80 (4)
90 (2). இறையெழுத்த-மகாமனு, 90 (3). இ?னய - இத்தன்மையானவைகள்.
ஈசானம் - சதாசிவ மூர்த்தியுடைய
ஐந்து முகங்களுள் ஒன்று. சிவ சா பாக்கியம் என்னும் தத்துவ மும் சதாசிவம் என்னும் மூர்த்தி Այմ: பொருந்தினது. 14 (2). ஈசானி - சிவனுடைய கிரியாசத்தி யின் புறவுருப் பஞ்சசத்திகளி லொன்று. 2 (8) ஈசுவர வவிகாரவாதம் - அகச்சமயம் ஆறனுள் ஒன்று 7 (2), 99 (20). ஈசுவாவ விகார வாதி, 54 (1), 56
(1), 59 (4), 65 (1). உடல் வினை-பிராாத்தம், 89(1). உடம் றிரிவு - சரீாம் வேறுபடுதல்.
46 (5). உணர்வு-அறிவு, ஞானம், 37 (4);
திருவருள், 65. உணர்த்துந்தன்மை - அறிவிக்கும்
முறை, 68–67。
உண்மை-உள்ளது, 12 (2); சிறப் பியல்பு, 11, 51 (1); தத்திவம், 22 (3). உண்மைச்சரியை கிரியா யோகங்
கள், 10 (2). உண்மை கிட்டை-சகசகீட்டை, உண்மைமுத்தி, 50, உதானன்-உதான வாயு, உத்+ அங். உத்-மேல். அந்-மூச்சுவிடுதல், 43 (1) 38 (6), 60 (5). உத்தை-ஒருசக்தம். உத்தியுத்தர்-ரூபாரூபர், சகளகிட்க ளர், சதாசிவன், உத்யுக்த-முயற் கியுள்ள, உத்-மேல். யுஜ்-கூடு தல். த. விகுதி 14 (1) உத்தியுத்தன். விக் தவின்
களில்முயன்றவன், சதாசிவன்,
காரியங்
77 (:). உபகரித்தல்-உதவுதல், அணைசெய் ஈசத்துவம் - அட்டசித்திகளிலொ தல். உப-கிட்ட, க்று-செய்தல்.
ன்று, 50 (9). | 85 (3) ஈஷத்மலம் - அற்பமலம், ஈஷத்- உபசாரம்-ஆசாரம், முகமன்வார்ச்
அற்பம், தை. உப-கிட்ட,சாா.போதல்,20.

அரும்பதவிஷய அகராதி
உபதேச கலை-ஆகமம் (பார்). உபத்தம்-பஞ்ச கன்மேந்திரியங்க ளூள் ஒன்று. அஅ, சலவாயில், 27, 44. உபநிடதம் - வேதத்தி னுட்பொரு ளைக் கூறும் நூல். குருவின் பாதத் தருகிலிருந்துகேட்கப்பட்ட நூல், உப-கிட்ட, நிஷத்-கீழேயிருத் நி-கீழ் என்னும் பொருள்ப .(6كم டும் உபசர்க்கம். பிரமப்பொருளை அடையப்பண்ணும் நூல் என வுஞ்சொல்வர். உப-கிட்ட, நிகொண்டுபோதல். ஸத்-உள்ளது. உபமானம்-தருக்க நூற் பிரமாணங் களுள் ஒன்று. அதி, யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்பாக் ச் சொல்லப்படுவது. பொருள். உப-கிட்ட, மா-அளத் த ல், நம். கருவிப்பொருள் விகுதி, 99 (5) உபமேயம்-உவமிக்கப்படும்பொருள் உபமா-ஒப்பு உப-கிட்டமா - அள لأنه لك، فقر உபலக்கணம்-நால்வகைச் சொம்க ளுள் ஒருசொல் கின்று தன்னை உணர்த்துவதோடு தனக்கினம7 கிய சொற்களை யுக் கழுவிக்கொ ள்ளுதல். உபலக் - இனமாகச் சேர்த்து அறிதல். உப-சமீபம். லக்ஷ்-குறித்தல் கம்-தொழிற்பெ யர்விகுதி. இதனை நன்னூலார், "ஒருமொழி யொழிதன் னினங் கொளற் குளித்தே' என்பர். உபலத்தி - உள்ள தென்றறியும்
அறிவு. உப-சமீபம்,லப்தி-பெறு லப்-அறிதல். உபாதானம்-முதற்காாணம், சிருட்
தல், அடைதல்,
டிக்குத் துணைக்கருவி. உப-கிட் ஆஉபசர்க்கம். தா(ல்ா)-சோற் றுவித்தல். ஆக்குதல்.நம்-கருவிப் பொருள் விகுதி, 23, 4, (3),
2- வமிக்கும் :
199
உபாதி-காரியம்-உபால்ா-காரியப்ப @6み6 (a-L十-勢十07)。50(7)。 உபாயச்சரியை கிரியாயோகங்கள்,
10 (2). உபாயநிட்டை-இலகுவிற் சித்திய டையும் வழியைக்சாட்டும் கிட் டை. 85, உபாயம்-கிட்டவருதல். சித்தியடை யும்வழி. உப-கிட்ட, ஆய-வரு
• له6 فيه உயிர்த்தல் - மோத்தல்,
மணத்தல், 65. உய்த்தறிதல்-உய்த்துணர்தல்,73(1) உருத்திரன் - பிரம விட்டுணுக்க ளோடுங்கூடக் குணதத்துவத்தில் வைகிப் பிரகிருதி புவனமீருர கச் சங்கரிக்குங் சர்த்தாவாகிய குணி ருத்திரன். இவர் பிரகிருதியின் மேற்பட்டபுவனங்கட்குச்சங்காா காரணால்லர்; அஞ்சச்செய்பவர். ருத்ர - பயங்கரமான. ர. விகுதி. ருத்-அழுதல், அஞ்சுதல்,17(1) உருவகக் சம், 99 (2 C) உருவசிவ சமவாதிகள்முத்தி, 50(6). உருவம்-உடம்பு, தாலசரீரம், ரூப்
வடிவமாக்கு த ல், 33 (2). உருவுவமை, 100 (5). உரையளவை - ஆகமப்பிரமாணம், காட்சி கருதலளவைகளானறி யப்படாத பொருள்களை ஆத்த வாக்கியங்கொண்டு உரைசெய்வ தாகிய ஆன்மாவினது ஞான சத்தி, இந்த உரையளவை தத் திரகலை மந்திரகலை உபதேசகலை என மூவகைப்படும். உரோத பித்திரி-சிவனுடைய பரிக் கிரக சத்தி மூன்றனுள் ஒன்று. அது பஞ்சகிருத்தியங்களுள்ளே திதியுந் திரோதானமுஞ் செய் வ அறி. ரோல் (த}-தடைசெய்தல், மறைத்தல். ருத் - தடைசெய்
முகத்தல்,

Page 108
200
அரும்பதவிஷய அகராதி
தல். ரோதகத்தைச்செய்பவள் சோதயித்திரி. ஈ - பெண்பால் விகுதி 2 (8), 17 (1). உலகம் ஒடுங்கித் தோன்று தற்குக்
காரணம், 16 (1).
உலகவினை - உலகிற்குரிய வினை.
அது கூவல் தண்ணிர்ப் பந்தல்
முதலியன அமைத்தல், உலோகாயதம் - புறப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று. உலோக, ஆய தம்-பற்றுடைமை, ஆ+யத: ஆமுற்ருக என்னும் பொருள்படும் உபசர்க்கம் யத் - ஆசைகூர்தல், அவாக்கொள்ளுதல், 7 (2),99(1), உலோகாயதர் ஆசங்கை, 16 (1),
24 (1). உலோகாயதர் முத்தி. 50 (1), உவகை-களிப்பு. யாக்கையின் பதி னெண் குற்றங்சளுள் ஒன்று, 50 (3). உவமானம் - உவமிக்கும்பொருள்,
உபமானம். (பார்) உவமை-ஒர் அலங்காசம். அது, வினை,பயன்,மெய்,உரு என்பன காரணமாகப் பொருளோடுபொ ருளியைய வைத்து ஒப்புமை புலப்படச்சொல்வது, 100 (5). உவமேயம் - உவமிக்கப்படும் பொ
உள்ளந்தக்கரணம் - காலம் நியதி
கலை வித்தை அராகம் என்னும் வித்தியாகத் துவங்கள், 22 (3),
63 (4).
உறக்கு-நித்திரை, 94,
உறழல்-உறழ்தல், உவமையாதல்,
87 (4).
உற்பத்திவாதி - அகப்புறச்சமயம் ஆறனுள் ஒன்முகிய மாவிாத சம யத்தோன், சிவனுடைய குணங் கள் முத்தான்மா விடத்திலே தோன்று மென்று சொல்லுபவன்,
உற்பத்தி - தோற்றம். வாதி -
வாதிப்பவன். 99 (11) உற்பக்கம் - அதிகப்பட்டது, உண் டானது, காரியப்பட்டது. உத்மேலே. பத்-போதல். உற்பவுதிகம்-ஆதிபெளதிகம். உத்மேல். பவுதிகம்-பூதசம்பந்தமு டையது. பூத-+இக= பவுதி தம்தத்திதம், உற்பூசம் - இந்திரியங்களால் அறி யப்படத்தக்கது, காணப்படுவது, தோன்றியது. உத்-மேல், முன். பூத தோன்றின தி, பூ-உண்டா . لأنه لم உற்பிச்சம்-பூமியைப் பிளந்துதோ ன்றும் மரம் கொடி முதலியன. உத்-மேல். பித்-பிளத்தல். ஜம்பிறந்தது. ஜக்-தோன்றல், 47 (3), 19 (2) உற்றறிதல்-பரிசித்தறிதல். 65.
உற்றுணர்தல் - பொருந்தியறிதல்
உன் மத்தர்-மயக்கமுடையோர் உத்அதிம். மத்தம்வெறித்தது. மத்மயங்கியிருத்தல், ஊர்த்துவமாயை - மேலேநோக்கிய மாயை, சுத்தமாயை. உஒார்த்து வம் -மேல், மேனேக்கியது. ஊழ்வினை, 29 {8). உஒாறு-பரிசம், உறுதலால் ஊறு என ப்பட்டது. உறுதல்-பொருந்தல், ஊற்றம் - அசைவின் றிகிற்றல், ஊ ன்று-பகுதி. அம்-விகுதி. 18. ஊனக்கண்-பசுவறிவு. எண்குணங்கள் - இறைவனுடைய எட்டுக்குணங்கள். அவை, தன் வயத் தனதல், தூயவுடம்பினன தல், இயற்கையுணர்வினணுதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினிங்குதல், போருளு டைமை, முடிவிலாற்றலுடை

அரும்பதவிஷய அகராதி
20.
மை, வசம்பிலின்ப முடைமை என்பன. இவை, முறையே சுவ தந்திரத்துவம், விசுத்ததேகம், கிராமயான்மா, வம், அநாதிபேதம், அலுப்த சத்தி, அநந்தசத்தி, திருப்திஎன வுஞ் சொல்லப்படும். எதிர்காலப்புதுமை, 40 (2). எதிர்நிானிறை - பொருள் கோள்
களுள் ஒன்று. அது முறை பிற
ழ்ந்து வரும் கிரனிறை, 42, எரிசேர்வித்து-வறுத்தவித்து, எரி.
நெருப்பு. 89, ஏகதேசப்பொருள் - ஒரு பகுதியா
கிய பொருள். ஏகதேசம் -சிறுபான்மை,
33 (6), 13 (3). டம், ஏகம்-ஒன்று, எதேசவறிவு - எ சுதேச வுணர்வு, சிலவற்றை மாத்திரம் அறியும் அறிவு, சிற்றறிவு 68 (1), 78. ஏரெைநிற்றல் ஒற்றுை மப்பட்டு நிற்றல், 78 (4), 80 (5), 90 (2). எநான்மவாதம் - புறச்சமபம் ஆற னுள் ஒன்று. அது ஆன்மா என வஸ்து ஒன்றே உளதென வாதி க்கும் மதம். 7 (2,87(1), 99 (6). ஏ நான்மவாதிகள் ஆசங்கை, 23
(1-3). எதிலர்-அக்கிபர் 12. எது-காரணம், எலுதல்-பொருந்துதல் 30 (4). என்ற-ஏற்றுக்கொண்ட, 89(1),18.
69 is fiti, ஏகதேஸ்.ஓரி
ஐக்கியவாதம் - அப்புறச்சமயம்
ஆறனுள் ஒன்று. ஐக்கியம்-ஒற்
றுமை, வாதம்-சொல்வது. 7(2), !
34, 87 (2), 99 (15}. ஐக்கிய வாதிகள் ஆFங் ை5, 31(1-2),
,(3-4) 59 ,(1-6) 56 و(2-1) 3.5
79, 87, (2).
ஐசுவரிபம் - வல்லபம், அதிகாரம், !
26
சருவஞ்ஞத்து
ஆளுந்தன்மை, ஆண்மை. ஈசுவ ான் என்பதினின்று வந்த தத்தி தம், ஈஸ் - ஆளுதல். 42.(4). ஐக்தவத்தை, 52 (2). ஐந்தவத்தைபினிலக்கணம், 60-62. ஐந்தெழுத்துண்ண்ம - பஞ்சாக்காத்
கின் இயல்பு. 90-92. ஐக்தொழில் அருட்செயல். 18. ஐந்தொழில், சிவன்செய்தற்குக் கா
ாணம், 18 ஐக்து கந்தம்-பஞ்சகந்தம் (பார்). ஐபக் காட்சி-காட்சியளவையின் ஒரு வகை. அது, கண்டபொருளை அஃதோ இஃதோ என ஒன் நிற் றுணிவு பிறவாது இாட்டுறக் கருகி ஆராயும் ஞான சத்தி. ஐவகைச்சுத்தி - ஐந்து விதமான சுத் தி. அவை பூ சசுத்தி, தானசுக்கி, திரவியசததி, மந்திரசுத்தி, இலி ங் சுத்தி என்பன. 97 (2.6), ஒருங்கு-ஒருசோ, முழுமையும். ஒரு சாபான - ஒரு பகுதியான, சில, ஒதும் - வேதம், ஒதப்படுவது. ஒ.கி என்னும்பகுதியிலுள்ளதாம் இ7 ட் டிக்க அ, 4. கஞ்சு தசரீரம் - மாயையினின்றுக் சோன்றும் க%லமுதலிய தத்து வங்களோடு ஆன்மா கூடித் தன் இச் சாஞானக் கிரியைகள் வியட் டிரூபமாய்ப் பிரிந்து தோன்றிச் சிறப்புவகையால் விளங்கும் அவ தாம், 33 (2). கஞ்சு தம் - சட்டை, கம்ச-சட்டுதல்,
பிரகாசித்தல், கடந்தை-திருப்பெண்ணு கடம்,(ே4) கடன்- சாரணம், முறை. 29, 79. கண 5ாதர் - கணத்த%லவர், பூதத் தல வர். கண-பூதம், கூட்டம். கண் - கணக்கிடுதல், 21 (9). கணபங்கம்.சணந்தோறும் தோன்றி அழிதல், கூனம் . கண்ணிமைப்

Page 109
202
பொழுகில் நாலிலொன்று. பங்கஅழிவு. வேறுபடுதல் பம்ஜ், துண்டாக்குதல், அழித்தல்.99(2). கணபங் த விாதி - பிரபஞ்சம் கணக் தோறுத் தோன்றி அழியும் என் ஐ சொல்லும் பெளத்தன். 99 (2). கணம்-சிவனைச் சேவிக்கும் பூதம். கண - கூட்டம்; கண்ணிமைப் பொழுதில் நாலிலொன்று கஷன. இமைப்பொழுது, க்ஷ ன் - அண் டாக்குதல், கொடித்தல். கணுதமுனிவர்-வைசேடிக நூல் செ ய்தவர். கண-நொய்யரிசி. அத. உண்பவன். 99 (4. a). ஆண்ணன் - கண்ணபிரான். இது கிருஷ்ணன் என்னும் வடசொல் .Թhւյ. க்ருஷ்ணம்-கருமை شة لأن கந்தம்-கூட்டம், பெளத்த மதத்திற் சொல்லப்பட்ட உருவும் முதலிய பஞ்சகந்தம். ஸ்கந்த - கூட்டம், ஸ்சும்த் (ல்)-சேர்த்தல், 99 (2. ο). கபிலமுனிவர்-சாங்கிய நூல் செய்த
முனிவர், 99 (7). கமண்டலம் - பிரமசாரிகளுஞ் சுக் நியாசிகளும் வைத்திருக்கும் ஒரு வகை சீர்ப்பாத்திாம். - கமனம்-கடை, போதல். கம்-போ தல், அக-விகுதி. 22 (2), 44, காணங்களை ஒடுக்குதற்கு உபாயம்,
81 (i). காணம்.அந்தக்காணம், ஐம்பொறி, ! கருவி, தத்துவம், க்று + அக, !
க்று.செய்தல், அந. விகுதி,22(2).
கரிமா-அட்டசித் திகளுள் ஒன்று. அது, பாமாயிருக்கை, குருபாரம்,
ன்ன வேறு பட்டது. 50 (9). கருணை மறம்.கருணை பற்றிச் செய்
யும் நிக்கிரகம், 48 (5). சருமசாண்டம்-கிரியைக%ளக் கூறும்
அரும்பதவிஷய அகராதி
பாசம். கருமம்-கிரியை, கருமயோகிகள் முத்தி, 50 (6). கருவம் - அகங்காரம், செருக்கு.
கர்வு-சிெருக்கு, 43 (2). கருவி-உபகரணம் துணைக்காரணம். கருவிகளின் தொழில், 39 45. கருவிகளை ஒடுக்குதற்குஉபாயம், 81. கருவியறிவு - சுட்டறிவு, பரசஞா
னம், 55 (1) கர்த்தாக்கள், பஞ்ச, 21 (5) கர்த்திரு-கர்த்தா. க்று-செய்தல்,
கர்த்திருசா தாக்கியம் - பஞ்சசாதாக் கியங்களுள் ஒன்று. அது, பிர திட்டை என்னும் பெயரை யுடைய ஞானசக்தி, கருத்தாவுக் குக் குணமென்னும் சுபாவமாத லாலும், அந்த ஞானசக்தியிலே தோற்றுகையாலும், கர்த்திரு என்னும் பெயரையுடைத்தாய்ச் சுத்தமாகையால் அய்யபடிகப் பிர காசமான திவ்விய லிங்கமுமாய், தன் டிச்சியிலே காலு திருமுக மும் பன்னிரண்டு திருநயனங் களுமுடைத் தாய், வலத்திலே சூலமும் மழுவும் வாளும் அபய மும், இடத்திலே பாம்பு விள்ங் கிய பாசம் உண்டாக்கப்பட்ட மணியும் வாதமும் என்னும் ஆயு தங்களைத் தரித்துக் குறைவில் லாத இலக்கணங்கள் கூடியிருப் பதி. இதற்கு ஞானலிங்கம் என் றும் பெயர். கர்த்திருத்துவம்-செய்பவன் தன் மை, தொழிலுடைமை, கர்த் திரு-செய்பவன். த்வம்-தன்மை,
இமா. விகுதி. குரு கர் கர்வம்.கருவம் (பார்).
கலவிகாணி - அவயவபில்லாதவள்,
ஆகாசமூர்தி கி. கலா - அவயவம். விகாணி.சூனியம், விற்று-அழி த்தல், ஆகாயம் அவயவசூனிய

அகும்பதவிஷய அகராதி
203
மாதலால், கலவிகரணி ஆக்ரீய
மூர்த் கி எனப்பட்டது. கலாசுத்தி, 41 (2). கலாசோதனை, 41 (2). கலாசத்துவம் - வித்தியா தத்துவம் ஏழிலொன்று. கலா, கல.நீக்கு ...அறிதல், செலுத் துதல். 凯 و این * விகுதி. 26 (8), கலாதத்துவத்தின்தொழில், 89 (8),
63 (4) கலாதிகள் ஆன்மரீவின் இச்சாஞ்ச் ன்க்கிரியைக%ள எழுப்பும்வகை. கலாதிகள் - கலை முதலியன். கலா +ஆதிகள். 83 (5). க%லகள் பஞ்ச -- சத் திவடிவாகிய நிவிர்த்தி முதலிய ஐந்து, 9 (2), 21 (5 7), 41 (2). தவ%ல-ஒரு பொருளின் பிரிவின
லுண்டாகியதுயர். 50 (12). கவளிம்ரித்தல் - முற்று மூடுதல், விழுங்கல், 96 சவ்ள - வாய்கொ ண்ட அளவு, வல்-மூடுதல், சழிகாலவெல்லே, 40 (2). களபம்.கலப்பு, கலவைச்சாக்தி, 4. களி-களிப்பு, மகிழ்ச்சி. களிம்பு-செம்பு முதலியற்றிலிருக்
குங் கறை களே கண். ஆதா சீம் பற்றுக்கோ.ே கற்வும் - சங் ஏற்பம், கிண்ணயம்,
50 (12). త@aపuజిగిలి, 4టి (), கண்மசாதாக்கியம்-கிவிர்நீதி' என் னும் பெயரையுடிை: தொழிள் சையாலும், இந்தச் சத்தியிலே தோற்றுகையாலும், தொழில் என்னும் காரணப்பெயரையுடை த்தாய், தாதமயம் என்று செரில் லப்பட்ட ஞானலிங்கமும் விந்து மயமான கிரியாபீடமும் ஏமு மற் குறையாமற் கூடிப் பஞ்சகிருத் தியம் என்னுந் தொழிலையுடை
யது. இது கிரியாலிங்க்ம் என்
றும் அதிகாரத்தான்ம் என்றுஞ்
சொல்லப்படும், கன்மமலத்தின் குணங்கள்,50 (2), கன்மமலசீக்கம், 89, 93 (1). கன்மமலம், 28-31 سنس. கன்மமல்ம் பரிபாகமாதல், 28 (6).
கன்மமேர் மாயையோ முக்தியது,
.(3-نسنے 1) 35
சின்மம்-செயல் க்ருசெய்தல். ம.
விகுதி. கன்மம் . அதிருஷ்டஜன்மோபபோ
க்கிய, 28 (7) அநாதி, 19 (5), 25 (1), 28 (8). அநியதகாலோபபோக்கிய,2S(7) ஆதிதை விதம், 29 (4). ஆதிபெளதிகம், 29 (5). ஆக் ப7 ன்மிகம், 29(6). இயல்பு 28. திருஷ்-ஜன்மோபபோக்கிய,28 (7) சேருமுறை, 26 (1-3). பிறப்பிற்குக் காாண்ம், 28(1),
சன்மயாசம்,10 (!).
தன்மேந்திரியம், 27, 44(2).
கன்மேந்திரியங்களின் தொழில் 44
(4)
சன்மேந்திரி பங்களுக்குவிடயங்கள்,
44 (3), r கன்மேந்திரியங்கள் தொழிற்பகிம்
GAS'EMMAM s 44(4), காட்சிப்பொருள் - காணப்படும்
டொருள், காட்சியளவை - காட்சிப்பிரமாணம்,
பிரத்திய்ட்சிப்பிரமாணம், காட்சிவாதி-உலோகாயதன், காண்டம்-கூட்டம், திாள், கொத்தி,
46 (1). சாயா 8ம்-அகப்புறச்சமயம் ஆற னுள் ஒன்று. காபாலம் தத் கிதம், கபாலம்-த%லய்ோடு,7(2),99(12).

Page 110
204 அரும்பதவி
ஷ்ய அகராதி
காப்பு-நூல்களிலே தெய்வ வணக் கங் கூறுங்கவி. கா-காத்தல், 'பு- விகுதி. காமிகம்-சைவாகமம் இருபத்தெ
ட்டுள் ஒன்று. 14 (2). காமியம்-மூலகன் மத்தின் சம்பக் தமாய் நிகழும் இருவினைகள். மூலகன்மமாவது ஆன்மாவின் இச்சாசத்தியின் காரியமாகிய விருப்பு வெறுப்புக்கள். சான் மி யம் என்பது காமியம் என மரீஇ யிற்று. கன்ம +இய= கன்மசம் பக்தமுடையது. காாணகேவலம், 33 (1), 62 (2). காாணசகலம், 48 (1), 62 (4). காாணசரீரம்-அசுத்த மாயையிலே அனந்ததேவ ராற் கலக்குண்ட பாகமாகிய சரீரம், இச்சரீரத் தைக் கேவலப்படுகின்ற ஆன்மா பொருந்தியபோது, அறிவிச்சை செயல்கள் பொது வகையாற் சம ஷ்டிரூபமாய் விளங்கப்பெறும், கஞ்சுசம் முதலிய சரீரங்களைப் பிறப்பிக்கின்றபடியால், காரண சரீாம் எனப்பட்டது. 33 (2), காரண சுத்தம் கேவலசகலப்பட்டுப் பிறந்திறந்து திரியுமவ தாத்தி ஆணவ மலபாகம் வந்து ஆன்மாக் களுக்கு இருவினையொப்பும் சத் திகிபாதமும் உண்டான அவதா த்திச்சிவன் ஆசாரியமூர்த்தமாய் எழுந்தருளிவந்து கேவலசகலங் கள் நிகழாதபடி அருளில் நிறுத் தும்கிலே, 49. காரணதன் மாத்திரை,44(3),27(2). காரணபஞ்சாக்காம், 90 (3). காாணுவத்தை-ஆன்மா காரியா
காரியகேவலம்-கீழாலவத்தை, 60 காரியகேவலத்திலே தொழிற்படுங்
கருவிகள், 60 (2-6). காரியசகலம், 61 (1). காரியசுத்தம், 61 (4). காரியதன் மாத்திரை, 44(3), 27(2). சாரியம்-ஆக்கப்படுவது, க்று-செய்
தல். ய-விகுதி, 100 (4). காரியவே து, 100 (4). காரியாவத்தை, 60 (1), காலதத்துவம், 26 (3), காலதத்துவத்தின்தொழில், 40 (2). கான்மியம்-காமியம் (பார்). கிஞ்சிஞ்ஞத்துவம் - சிற்றறிவுடை aԾաք, கிஞ்சித்-அற்பம். ஞ-அறிந்த வன். த்வம்" தன்மை. 46 (2). கிஞ்சிஞ்ஞம்.சிற்றறிவு, கிஞ்சிஞ்ஞன்.சிற்றறிவுடையோன், கிஞ்சித்-அற்பம், ஞன்-அறி வோன். கிஞ்சித் கர்த்திருத்துவம்-சிறு தொ ழிலுடைமை. கிஞ்சித்-அற்பம். கர்த்திரு-செய்வோன். த்வம்தன்மை, 46 (2); கிஞ்சித்து-அற்பம், சிறுமை, கிஞ்சித்துவம்-சிறுமை. கிஞ்சித்
அற்பம். த்வம்-தன்மை, கிரியாசத்தி - தொழில்வடிவாகிய சத்தி, அது, பஞ்சி சத்திகளுள் ஒன்று, 2 (5), 14 (2.8). கிரியாவதி-இருவகை ஒளத்திரி தீகை சீளுள் ஒன்று. அது, கிரி யையுடையது. கிரியா-கிரியை, வதி-உடையது 8 (11), 9 (1). கிரியை, உண்மைக்-10 (2).
உபாயக், 10 (2).
கிரியை, ஞானத்திற்கேது-10(1-2).
வத்தைகளை உறுதற்குக் காாண மாயிருக்கும் அவத்தை, 33-50,
60 (1). சாாணுவத்தைகளினியல்பு, 62.
கிரியையின் பயன், 10 (2),
கிரீடாப்பிாமவாத்ம் - எகான்மவா தம் நான்குவகையுள் ஒன்று, 99 (6-c),

அரும்பதவிஷய அகராதி
கிரீடை-விளையாட்டு, கிரீட்-விளை
யாடல்,
கிருகான்-பத்து வாயுக்களுள் ஒன்று. அதி, அம்மலை உண்டாக்குவது.
க்று-ஒலித்தல். காம்-செய்வது. 60 (5). கீழாலவத்தை umann கேவலாவத்தை
யின் காரியமாக ஆன்மாப் பெறு மவத்தை, 60 (1), 52 (2). குடி?ல - சுந்த மாபை. குடிலம்-வளை வு. குட்-வளைதல், சுத்தமாயை ஒங்காாவடிவமாயிருத்தலால் கு டிலை எனப்பட்டது. குணங்களின் தொழில், 41, 42 (3). குணங்களின் விருத்திகள், 42 (1),
குணங்கள், சத்தாதி, 27 (3). குணசfாம்-அந்தக்கரணம் முதலிய வற்றைத் தம்முள் அடக்கிநிற் கும் முக்குணங்களாகிய சரீரம். 38 (2). குணகத்துவம் - பிரகிருதியிலிருந்து முக்குணங்களும் பிரிந்து தோன் றிய தக்துவம் 26 (6). குணம்-சாத்துவிகம் இராசதம் தா மதம் என்னும் முக்குணம், 26; தத்துவம், 26; திரவியத்தன்மை, அஅ உருவம்முதல் இருபத்து நான்கு பேதமாகும், 99 (4, a). குணி-குணமுடையது, குண+இ. குண்டம்-ஒமாக்கினிவளர்க்க நிலத் கிலே கிண்டப்பட்ட கிடங்கு, 8 (11). - குண்டலி, குண்டலிகி-சுத்தமாயை, மூலாதாரம், குண்டலி - வளைக் தி தி. - குதம்-மலவாயில், குரோதம்-கோபம். க்ரோத (ல்)
க்ருத்-கோபித்தல், 50 (2). குலம்-கூட்டம், 4
குறி--குக்குமசfாம், 33 (2).
205
குறிக்கந்தம்-பஞ்ச கந்தங்களுள்
ବ୍ରୋ ନାଁ g2', 99 (2. e). கூர்மன்-தசவாயுக்களுள் ஒன்று. அதி, இமைத் த%லச் செய்வ ஆ. 60 (5). கூவல்-கிணறு, 31 (1). கேசரி- அங்கயோகாசனத் தொ ன்று. அது, பீசத் தின் கீழ்ச் சீவ னியிடத்தப் பாட்டைவைத்தி, இடமுழங்கையை முழந்தாளில் வைத்து, அங்குலியை விரித்து நாசியைப் பார்த்திருத்தல். இது சிங்கர்சனம் எனவும்படும், 94(2) சிேட்டல்-உண்மை ஞானம் கான் கனுள் ஒன்று. அதி, குருமுக மாக ஆகமப்பொருள்களைச் પો * விமடுத்தல், 83 (3), கேதம்-கிலேசம், அதுன்பம். 50 (3). கேவலசகலப்படுதல் ஆன்மவியல்பு,
52 (3). Y , கேவலநிலை, ஆன்மாவின்-33 (2). கேவலம் - கேவலநிலை, ஆன்மா
அறிவுசெயல் குறிகுணம் ஒன்று மின்றித் தனியே ஆணவமலத் தால் மறைப்புண்டு 8 ற்கும்நிலை. 33 (2); ஆணவமலம், 20(7); கே வல-தனித்த, கேவ்-தனித்திருச் தல. கேவலம், காரண-33. w
காரிய, 52 (2), 60, 49 (2). கேவலாவத்தை-கேவலம் (பார்). கைக்கொள்ளுதல்-அங்கீகரித்தல், கொத்து-கூட்டம்,
கோசாமாதல் - விடயமாதல், அறி
யத்தக்கதாயிருத்தல். கோத்திரம்-குலம், 50 (3). கோமுகம் - அட்டரங்கயோகாசனத் தொன்று. அது, சகனப்புக்கத் தில் இருகாற்பாட்டையும் மாறி வைத்தி அவ்விருகாற் பெருவி

Page 111
208
அரும்பதவிஷய அகராதி
லேயுங் கையிற்பிடித்திருத்தல், 94 (2), கெளரவம்-பாசமுடைமை, மமதை, இது தாமதகுணத்தில் வெளிப் படும் ஒருகுணம் குரு-பார்ம், ᏍᎦᎧᎧᏛ ᏓᏪ . சதசகிட்டை-உண்மைசிட்டை, அது மவுன த்தோடே அருள்நிலையிலே நிற்பது, * சக்சமலம்-ஆன்மாவில் அநாதியே
கூடியிருக்கும் ஆணவமலம், சகசம்-உண்மை; கூடப்பிறச்தது.
ஸ க-கூட, ஜம்-பிறப்பு, 20 (5) 32, 36. சசுமார்க்கம் - தோழவுரிமைக்குரிய நெறியாகிய யோக மார்க்கம். சகன்-தோழன். மார்க்கம்-வழி. சகலம்-பகுதி,37(1); சதலாவத்தை, சகலகேவலப்படுதல், ஆன்ம விய
ல்பு-52. சகலகேவலம், 49 (2) சகலத்திற்கேவலம்,80 (1), 52 (2), சகலத்திற்சதலம், 61 (1). சகலத்திற்கத்தம், 61 (4). சகலநிலை, ஆன்மாவின், 33 (2). சகலம், காரண, 33-48. சகலம், காரிய, 6 (1). சகலர் - கலாதிகளோடு கூடிசைவர். ஸ - கூட, சலர் - கலையுடையவர்
8 (2), 22 (6). சகலருக்குத் தீகூைடிசெய்யும்முறை, !
8 (3-11), 9, 68 (2).
சகலருக்குரிய பவனங்கள், 8. (2).
சகலவத்தை, 38-48, 52(2).
சகளசிவன்-உருவத்தோடு கூடிய
சிவன், மகேசுவார். சகளநிட்களம்-அருவுருவம், சசனம்-உருவத்தேர்டு கூடியது, வடிவம். ஸ-கூட. கல-வடிவம். 14 (1) சகனம்-தொடையினுட்பக்கம்
சங்கமம்-இயங்கியற்பொருள். ஸம்:
கூட. கம்-போதல் சங்கற்பம்-நிஜனவு, எண்ணம் ஸ்ம்உபசர்க்கம். கல்ப்-எண்ணல், 37
சங்கிரமித்தல்-கலத்தல், ஸம்-உப சர்க்கம், க்ாம்-போதல், 99 (19). சங்கிராந்தசம வாதி-பாசுபத மதத
Gagar. 99 (10). சங்கி சாக்தம் - ஒன்றிலிருச்து வே ருெ ன்றுக்குப் போதல். ஸம்உபசர்க்கம், க்ாம்.போதல். சங்கி0ாந்தவாதி-சிவசங்கிார்ந்த வாதி
(பார்) சச்சிதானந்தம் - உண்மையறிவா னந்தம் சத் + சித + ஆன்க்
4 i.O. சஞ்சிதம்-ஸம்-நன்கு சித்-கூட்டப் டட். சி-கூட்டுதல், 28 (6) 29, 30 (5), 93 (1) சஞ்சித வினை சீங்கும் முறை, 89, சடம் அசேதனப்பொருள், அசித்
ஓ, ஆணவமலம் 20 (7). சட்சு-கண்ணிலிருக்கு மிக் திரியம்.
அ.தி ஞானேந்திரியங்களிலொ ன்று. சக்ஷ D.பார்ப்பது, கண்,
சக்டி.ப்ார்த்தல். 26, 44 (3),
fur gians, 8 (4)
சதசத்தி, 57 (4).
சிதாகதி-ஒயாது அசைதல் சதரீன
என்றும், சதி.போதல், 43.
சதாசிவம் - சத்திகாரியத்துடனே
கூடிய வடிவும் வடிவறுதியுமாயி குப்பவர். சதா-என்றும். சிவம். நன்மை, மங்களம் 28(5), 1461). சதாசிவமூர்த்தியின் திருமுகங்கள்,
14 (2) சத்தசோடி மகாமந்திரர்-சுத்தவித்தி யாதத்துவத்திலிருக்கும் எழு கோடி மந்திாேசார், 21 (9)

அரும்பதவிஷய அகராதி
2ፅጝ
சத்தப்பிாமவாதம் - எகான்மவாதத் திலொருவசை. அது சத்தமே பிாமம் என்று சொல்வது, *爱博 தம்-ஒலி, பிரமம் - கடவுள், 99 (6, b). சித்தம் முதலிய தன் மாத்திரை, 22
(2), 44 (8) சீத்கர்-பிசயத்தினம் முதலான இனி உயகளெல்லாக் தம்மிடத்தடங்ஓ யிருக்குமவ தசத்துச் சிவன். சித் கிகள் தம்முடைய வியாபாரக் களை விட்டுச் சிவனிடத்திருப். தஞற் சிவனுக்குச் சித்தர் என்று பெயர், 14 (1). சத்தன்-வித்துவின் காரியங்க%ள ஒடுக்கியிருப்பவன். சத்தி-வலி, சத்தாதி விடயங்க?ள ஆன்மா அறி பும்முறை,45 (2),52(1).63 (5). சத்தி-வல்லமை, சக்-வலிமையுடை
யதாதல். தி-விகுதி இச்சாஞானக்கிரியைகள் 2,14(1) இயல்பு, 75, சொரூபம், 14 (1), 1 (1) பேதம், 2 (2-8), சத்திநிபாதம் 48(5), 49(1) |68(2), சத்திமடங்கல் . சத்திவலிகுன்றல், ! சத்தியஞான தரிசனிகள், 5 (4), சித்தியோசா தானம்-சதாசிவமூர்த்தி u SGör ஐந்துமுகங்களுள் ஒன்று. அது அமூர்த்திசாதாக்கியம் என் இனும் தத்அவமும் ஈசானம் என் i லும் மூர்த்கியும் பொ ளது. 14 (2)
கைவகை இரண்டனுள் ஒன்று. அது உடனே முத்தியைப்பயப் பது. சத்ய-உடனே, கிர்வாணம்மோட்சம். 9 (2) சச்அ-உண்மை, உள்ளது, ஒ.
உள்ளது. 13 (2,1963),59 (6).
2 حسیر * ருகதியுள் சிமத்துவ
சத்தியோகிருவாணம் - நிர்வான இக்
|
சக்தகி-இடை விடாத தொடர்ச்சி,
99 (2). சக்தபேதம்- இசைவேறுபாடு, சக்தானகுரவர் 5. சந்தானம்-தொடர்ச்சி, சம் - உப சர்க்கம், தாக-விரிவு. தங்-விரிதல், பாத்தல், சந்தோபிசிதம் - வேதாங்கம் ஆற அனுள் ஒன்று. அது வேதத்திற் சொல்லிய மந்திரங்களினது எழு க்விக்களுடைய கணக்கி?னயும் மாத்திராவிருத்தமாகிய உத்தை முதலிய இருபத்தாறு சந்தபேத ங்களையுஞ் சொல்லுவது, 4 (2) சந்தஸ் + விசிதம். சந்தஸ்-இன் பம்,யாப்பு, சம்த் (பம்)-இன் பஞ்செய்தல், விசிதம்-ஆராய்ந்து சொல்லிய நூல். விச்.ஆராய்தல்,
சிக்கிகி-முன்னி%ல. சம்பு- . சம் | 57-ga ー「-
கிட்ட, தா-வைத்தல், நிஉபசர்க் é5 tf. சிப்தம்-ஏழு, சொல். ஸப்த . 6j (P, சப்த-ஒலி, சத்தமிடுதல், ப்ே
தல், சிமக்காசம், சமஸ்காாம் - மறைந்தி ருத்தல், 99 (5).'ஸம் - ଓଡୀ ଓy &, க்று-செய்தல், ஆக்கல், அடங்கி யிருத்தல், மறைந்திருத்தல், மட்டி-எல்லாம், தொகுதி, GP5 17 குக்கிருப்பது,ஸம். நன்கு. அச்கூட்டுதல், சேர்த்தல், தி-விகுதி. சமணம்-ஆருகதம். (பார்). w
ம் சமமாத்தன்மை ബu'+ (7) 0ز: ,4 ,ضا به نفر சமயதீக்கை-சமயப்பிரவேசத்தைப்
பயக்குக் தீக்கை, 9 (1). சமயம் இருபத்திநான்கு, 7 (2), 99, சமயம், எம்-நன்கு. அயம்-போதல், சிமவாயம்-ஒற்றுமை, நீக்கமின்றி, நிற்றல், ஸம-கூட, வாய-சேர்க் ததி, வே-சேர்த்தல்,

Page 112
208. அரும்பதவிஷய அகராதி
சமவேதம்-சமவாயத்தோடு கூடி சரியை ஞானத்திற்கேது,10(1 2),
Ամ ֆի. 670Lp -- )این رهنم . சரியையின் பயன், O (2). சமாதி-தியானிக்கப்படும் பொருளா சfசவேறுபாடு, 33 (2)
கிய கடவுளிடத்தே மனத்தை சர்வ கர்த்திருத்துவம் - எல்லாவற் ஒருவழிப்பகித்தி நன்கு நி?லபெ றையுஞ் செய்பவன் தன்மை, றுத்திச்செய்யும்தியானம்.ஸம் + எல்லாத் தொழிலு முடைமை, ஆ+தா இ= சமாதி. ஸம்-நன்கு சர்வ-எல்லாம், கர்த்திரு.செய்ப ஆ-உபசருக்கம். தா(ல்ா)-பற்று வன், துவத்-தன்மை 46 (1), சர்வஞ்ஞத்துவம்- எல்லாவற்றையும் ,'ة sر சமானன்-பத் திவாயுக்களுள் ஒன்று. அறியும் தன்மை, சர்வ-எல் அது அன்ன சாரத்தை நாடிதோ லாம். ஞ-அறிந்தவன். த்வம்-தன் றுஞ் செலுத்துவது. ஸம்-கூட. மை. 15, 46(1) 76,77 (1). அக்-சுவாசித்தல், போதல் சர்வ பூததமனி - வாமை முதலிய சமுகான்ம வாதம் - சமுதாயவாதம் அட்ட சத்திகளுள் ஒன்று. அது (பார்), சமுகம் கூட்டம், ஆன்மாவுடைய புண்ணிய பாவங் சமுதாயம்-கூட்டம், ஸம் - கூட, களை அடக்குவது. பூக-ஆன்மா,
உத் - மேலெழுதல், வருதல், தமகம்-அடக்குதல், 2 (8), இ*விகுதி, 99 (2. c), சலனம்-அசைவு, சல்-அசைதல், சமுதாய வாதம்-புறச் சமுதாயமும் சலித்தல்- சலனமுறுதல், அசைவு
அகச்சமுதாயமுமே சகம் என்று கொள்ளுதல், 45. சொல்லும் செளத்திாாந்திகர், சவிகற்பம்-விகற்பத்தோடு கூடிய
ன் வபாடிகர் ஆகிய இருவர் மதம், அ. பெயர் சாதி குணம் கன்மம் புறச்சமுதாயம் பிருதிவி அப்பு பொருள் என்னும் ஐந்தும் விள தேயு வாயு என்பன. அகச்சமு 1 க்க உணரும் உணர்வு, ஸ-கூட.
தாயம் உருவம் வேதனை குறிப்பு விகற்பம்-வேறுபாடு, 38 (3),83 பாவனை விஞ்ஞானம் என்பன. (4,5)、99 இது சாமசான்மவாதம் எனவும் சிற்காரியவாதம் - உள்ள பொருளி படும் 99 (2, d). | னின்று காரியக்தோன்றுமென்று சமுவாம்-ஆருகதங் கூறும் எழுவ வாதித்தல், சத்-உள்ளது, 99
கைப் பொருள்களுள் ஒன்று, (7, 23) அது, பொறிவழிச் செல்லாது சசனம் - மூவகைக் கன்மங்களுள் தடுத்து முத்திக்குக் காரணமாவ ஒன்று, அஅறி காரணமாய் கின்று தி.ஸம்-முற்மு ச.வாம்-அடக்கம். சரீரம் முதலியவைகளைப் பிறப் வ்று-அடக்குதல், 99 (3) பிப்பது, சக்-பிறத்தல், சு-விகுதி சமூகம்-கூட்டம், 27 (2) தாரகம், போக்கியம் (பார்), சாாயிசம்-கருப்பையிலே தோன்று சினேற்குமாரமுனிவர், 5 (3).
வது,சாாயு-சருப்பாசையப்பை, சின்மார்க்கம்-ஞானநெறி, சிவபெ ஜம்-பிறந்தது. 19 (2) 47 (4). ருமான்மாட்டு நிருவி கற்ப ஞா சரியை. உண்மைச்-சர்-போதல். னத்தாற் செய்யும் வழிபாடு. இவ் யா.விகுதி, 10 (2) வழிபாடு புறத்தொழில் அகத் e-uтиф, 10 (2) தொழில்இரண்டுமின்றி அறிவுத்

அரும்பதவிஷய அகராதி
தொழில் மாத்திசையானே Fa ། சாதாக்கியம், கர்த்திருசாதாக்கி
பெருமானுடைய உருவம் அரு வம் அருவுருவம் என்னும் மூன் று திருமேனிக்கு மேலாகிய சொ ரூபத்திருமேனியினிடத்து நிகழ் வது. சத்-கன்மை. மார்க்கம் வழி, சாக்கிாசாக்கிாம் முதலியன,61(1). சாக்கிரசாக்கிாம் முதலியவற்றிலே தொழிற்படுங் கருவிகள், 61 (1). சாக்கிரத்திலே தொழிற்படுங் கருவி
$air, 60 (6), சாக்கிரம் - ஐந்தவத்தைகளிலொ ன்று, சாக்கிரு (ஜாகரு)- விழித் திருத்தல், 52 (2), சாக்கிரம், நின்மல-72 (2). சாக்கிாாதீதம், 62 (5), 8O (5). சாக்கிாாவத்தை, 52 (2). சாகாரம்-வடிவோடு கூடியது, ச
கடட-ஆகாரம்-வடிவு, 99 {2, b) சாக்கியம் - ஆத்தியான்மிக நூல் மூன்றனுள் ஒன்று. பிருதிவி முதல் பிரகிருதியீரு கவுள்ள தத் துவங்க%ளக் கணக்கிடுதலற் சால் கியம் எனப்பட்டது. ஸம்க்யாகணக்கிடுதல். பகுத்தறிதல், தத்தி வங்களின் உண்மை நிலையை ஆராய்த்து அறிதற்கருவியாதல் பற்றி இப்பதத்அறிக்குப் பகுத்தறி த%லயுடையது எனவும் பொருள் கூறுவர். 7 (2), 99 (7), சாங்கியர், 16 (3), 緣 சாங்கியர்முத்தி, 50 (7), சாதனம்-ஏது, கருவி, பயிற்சி. சாதாக்கியதத்துவம், 21 (4), சாதாக்கிய தத்துவ வாசிகள், 21
(9), 83 (9). சாதாக்கியம்-அவிகாசமான கிட்கள த்திலே சத்தி விகற்பமான சலேசு ளாலே தியானமூர்த்தியாக கிரீம் புவது. அது, சிவசாதாக்கியம் ೨೮..., மூர்த்தி
சாதி-ஒருங்க சன வாகிய
யம், கன்மசாதாக்கியம் என்று ஐக்துவகைப்படும். சிவசாதாக்கி யம் பாாசத்தியிலும், அமூர்த்தி சாதாக்கியம் ஆதிசத்தியிலும், மூர்த்திசாதாக்கியம் இச்சாசத்தி யிலும், கர்த்திருசாதாக்கியம் ஞான சத்தியிலும், கன்ம சாதாக் கியம் கிரியாசத்தியிலுக் தோன் ஆறும் என்றும் இருப்பது என்று சொல்லப்படலாற் சாதாக்கியம் எனப்பட்டது, சதா-என்றும், ஆக்கியம் - சொல்லப்பட்டது. ஆக்யா-சொல்லுதல். சாதாக்கி யம் எனத் தத்திதமாயிற்று,
709 لسانه لاة لا ளுக்குள்ள பொதுவாக்தன்மை, குலம், 99 (4. a), சாதித்தல் - சாதனத்தால் நிறுத்து
தல். சாக்கிாதீக்கை - அத்துவா மார்க்கங் குறியாது குறித்து, ஆகமப்பொ ருளைச் சுருக்கி உபதேசித்தல், 8 (8), சாத்திரம் ஐந்து-லெளகிகம், வைதி .
கம், ஆத்தியான்மிகம், அதிமார்க் கம், மாந்திரம் என்பன. . . . சாத்து விக்குணம் பிரகிருதியிலிரு ந்து தோன்றிய மூவகைக்குணங் களுள் ஒன்று, அது பிரகாசம் முதலிய குணங்களையுடையது. இயற்கை நிறமாகிய வெண்மை யுடைமையால் சாத்துவிகம் என ப்பெயாாயிற்று, ஸத்வம் - கன் மை, ஸ்த்- நல்லது. த்வம்-தன் மை. இக-விகுதி. 26(7) 42(1). சாத்துவிசகுணத்தின்தொழில், 42
(1). சாதி-முழ8தான். சாந்தி-பிராயச்சித்தம், 31 (2), சார்தி-சக்திவடிவாகிய Laraw

Page 113
210
களுள் ஒன்று. அதி, சுவானுபூதி ஞானம்பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு வெறுப்புச் சங்கற்பம்
விகற்பம் முதலிய எல்லாத் துன்
பல்களையுஞ சாந்தமாகச் செய் வது. சம்-அமைதி, 2 (8). சாந்திகலை-பஞ்ச கலைகளுள் ஒன்று.
9 (2), 2 (5). சாந்திக%லயிலடங்கிய தத்துவங்கள்
புவனங்கள் முதலியன, 41 (2). சாந்தியா தீதை - சத்திவடிவாகிய பஞ்சவிலைகளுள் ஒன்று. அது, விருப்பு வெறுப்புச் சங்கற்பம் விகற்பம் முதலிய எல்லாத் துன் பங்களும் சாந்தமாகச் செய்யப் பட்- ஆன்மாக்களுக்கு அவற் றை ஒழியச்செய்வது. சாந்தி-- அதீதை. சாந்தியா தீதக?ல - பஞ்சகலேகளுள்
ஒன்று. 9 (2), 21 (5).
சாந்தியாதீத கலையிலடங்கிய தத்து வங்கள் புவனங்கள் முதலியன. 41 2.
சிாமம்-நான்குவேதங்களுள் ஒன்று.
இது, அதோமுகங்கள் நான்கினுள் ஒன் முகிய வாமதேவமுகத்தினின் றுந் தோன்றியது. இதனைவியாச முனிவர் சைமினிமுனிவருக்கு உபதேசிக்க, சுமந்து முதலாயிஞேர்க்குப் பல வகைப்பட மொழியப்பட்டமை
யால், ஆயிரஞ்சாகைகளாயிற்று.
ஸாமங்-மனத்திற்கு அமைதியை உண்டாக்குதல். சாமுசித்தர்-முற்பிறப்பிலே சரியை கிரியை யோகங்களைச் செய்து கிருமலாந்தக் காணாாகி, மீளப் பிறக்கும்பொழுதும், அந்த ஞா னத்தோடு பிறந்து சிவபாவனை வண்ணுவோர். இது சஞ்சித்தம்
சதாசிவமூர்த்தியுடைய
அவர் வழியாகச்
அரும்பதவிஷய அகராதி
என்பதினின்று சாஞ்சித்தர் எனத் தத்திதமாய்த் தமிழிற் சாமுசித்தர் என்ரு யிற்று. ஸம்.
மு ற ரு ச. சித்த - முடிவு பெற்ற, வலில்(சித்)-முடிவுபெற் றிருத்தல், அநுகூலமடைந்தி ருத்தல்.
சாருவாகமதம் - உலோகாயதமதம். சாருவாகன் காட்சி ஒன்றே பிா மாணம் என்று அழகுபெறக் கூறலால், அவன் மதம் சாருவா கம் எனப்பட்டது. சாரு - அழ கிய, இணக்கமான, வாக்-வார் த்தை. * சார்ந்த தன் வண்ணமாய் ஆன்மாஅறி தல்-தன்னுற் சாரப்பட்ட பொ ருளின் தன்மையையே தன் தன் மையாகக் கொண்டு அது அது வாய்கின்று ஆன்மா அறிதல் 59. சார்புநூல்-முதனூல் வழிநூல்களுக் குச் சிறுபான்மை யொத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருக் கும் நூல். சிங்க வை - காக்கிலிருக்கும் இந்திரி யம். அது, ஞானேந்திரியங்களி லொன்று. ஜிஹ்வா-நாக்கு. 26. அதன் தொழில், 44 (3). சித்தசித்தி-புருடதத்துவம், சித்தும்
அசித்தும். சித்தபுருடர்-வாம நூல் செய்தவர்,
99 (13). சித்தப்பகுதி-வேதனை ஞானம் குறி வாசனை என்பன, 99 (2. c). சித்தம்-அந்தக்கரணங்களுள் ஒன்று, 43 (4); உருவகந்தம், 99 (2. c). சித்தர்முத்தி, 50 (9). சித்தாந்தமகாவாக்கியம் - சிவத்துவ மசி என்பது. சிவ-சிவன். த்வம்ரீ. அசி-ஆனய். சித்தாத்தமுத்தி, 50, 87 (5). சித்தாந்தம்-நிச்சயமானமுடிபு. சித்

அரும்பதவிஷய அகராதி 21.
தம் + அத்தம். சித்தம்-கிச்சயம், யாதீதை என்னும் பெயாைபு சித்திக்கப்பட்டது, பெறப்பட் டைய பராசத்தி சுத்தமாதலால், 1.அ அக்தம்-முடிபு. சுச்தமான் சிவம் என்னும் பெய சித்து-அறிவு, ஞானம்.138),1963), ! ாையுடைத்தாய் அதிகுக்குமமாய் சித்தி-அறிவு. 42 (4). அளவில்லாத பிரதாசமாய் ஆதா சித்தி, அட்ட, 50 (9). யத்திலே மின்னல்போல அரூ சிந்தனை-கவலை. அது யாக்கையின் பத்திலே தியானத்தால் விளங் பதினெண்குற்றங்களி லொன்று. கப்பட்டுச் சர்வ விபாபிபாய் இரு 50 (3). ப்பது. இது இலயக் தானம் என சிந்தித்தல்-உண்மைஞானம் நான் க றும் சொல்லப்படும்.
னுள் ஒன்று. அது, குருமுகமா சிவஞானத்தினியல்பு, 69 (1). கக் கேட்டபொருளை மனனஞ் சிவஞானம்-10 (3), 11 (.) செய்தி தோஷம். நீங்குமாறு சிவதத் துவங்கள் கலாதிகளைச் செ ஆராய்தல், 83 (4) லுத்தம்முறை, 63 (3), சிருட்டி-படைத்தல், மத்திம சிரு சிவதத்துவம் சுத்ததத்துவம் ஐந்த
ட்டி, அவாந்தாசிருட்டி, மகா னுள் ஒன்று. 46 (1).
சிருட்டி-(பார்), 17 (1). சிவதரிசனம், 73 (4). t சிருட்டி முதலிய பஞ்ச கிருத்தியங் சிவத்துவமசி-சிவன் சீயாகின்ரு ய், கள் அருட்செயல், 18. i சித் தாந்த மகாவாக்கியம். சிவ+ சிவகாமியம்மை, 2. த்வம்-அசி. சிவசங்கி சாந்தவாதம் - அகச்சமயங் சிவத்துவம் - சிவமாக் தன்மை.
களுள் ஒன்று, 99 (19), 7 (2). த்வம்-தன்மை, 18 (2). சிவசங்கி சாத்தவாதி, 54 (3), 56 (4) சிவப்பேறு-சிவமாக் தன்மையைப் 57 (1), 74 (1), 87 (4), பெறுதல், ஆன்மலா பம், 83 (1), சிவசத்திகள் சிவதத்திவங்களைச் சிவமயம்-சிவமாந்தன்மை. சிவம்+
செலுத்தும்முறை, 63 (5). மயம் மயம்-விகுதி. சிவசத்தியினியல்பு, 75 சிவரூபம்-ஞான தரிசனம், அருள் சிவசத்தியின் சொரூபம், ! (1), தரிசனம், 72. 2ኑ
14 (l). சிவலிங்கம் - ஆன்மாக்களின் தியா
சிவ சத்து-சிவமாகிய சத்து, சித்தா னம் பூசை முதலியவற்றின் பொ கிய உள்பொருள், சிவம்-சித்து. ருட்டுச் சிவபெருமான் கொண்ட
சித்து-உள்ளது. ஒரு திருவுரு, 98 (2), இலிங்கம்; சிவசமவாதம்-அகச்சமயம் ஆறனுள் (பார்),
ஒன்று, 99 (18). சிவனடியார், 98 (1).
சிவசமவாதி - முத்தியிலே சிவமும் சிவனது பஞ்சகிருத்தியம் அருட்
ஆன்மாவும் சிமம் என்று வாதிப் டொழில், 18. போன். 54 (1), 56 (1, 3), 59 சிவனை வழிபடும்முறை தள், 10 (1).
(4), 76, 77, சிவன்-அதிகார சிவன், இல பசிவன், சிவசாதாக்கியம்-பஞ்ச சாதாக்கியங் போகசிவன், 14 (1). சிவ-மங்கல களுள் ஒன்று. அது பாாசத்தி மான, நன்மையான, சி. கூர்ம்ை
யிடமாகச் தோன்றுவது. சாக்தி யாக்குதல்,

Page 114
212 அரும்பதவிஷ்ய அகராதி
சொரூபலக்கணம், 18. முடையோராய்ப் பாசம் நீங்கிச் தடத்தலக்கணம், 14 (4). சிவனுக்குரிய நாமாதிகளைப் பெ ங்னைக்தவுரு நிறுத்திடுவன், 15, ற்றுச் சைவாகமங்களே அறிவு பஞ்ச கிருத்தியஞ் செய்தற்குக்காா றுக்குக்குரவர், சீ-கஞ்ச, கண்
சிவோம்-சிவன் இவன். சிவ
சிவன், அயம்-இவன்.
பாசத்தினின்றும் விடப்பட்ட
வர், தனுவாதிகளோடு கூடியுங்
சிறப்பிலக்கணம் - ஒரு பொருட்கு கூடாமைகின்று ஞேயத் தழுந்தி வேற்றுச் சாதிப் பொருளிலுக் ஞேர். சீவன் --முத்தர். முத்தர்தன் சாதிப்பொருளிலுஞ் செல் விட்ப்பட்டவர்,83 (9). w லாது, தனக்குமாத்திரமே உரித் சீவன் முத்தர் தன்மை, 93-98.
ாணம், 18, டம்-கழுத்து. 14 (3), 17 (1), பஞ்ச கிருத்தியஞ் செய்யும்முறை, 26 (4). .
17 (1). சீலம் - விலக்கியவற்றை ஒழித்த, பாசஞான பசுஞானங்களால் அறி விதித்தனவற்றையே செய்த
யப்படாதது, 55 (4). லாகிய நல்லொழுக்சம் 94. முத்தொழில் செய்யும் உரிமை வேனம்-பஞ்சவாபுக்களை இயக்கும் Kye Luai, 17 (1). | அகங்சாாம். ஜீவ்-சீவித்தல், 43 முத்தொழில்பற்றி விகாரமடை ( ). v
யாமை, 17 (2). சீவனி-சீவநாடி, பிராணவாயுவுலா சிவசபைவம் -சிவானந்தத்தை. அணு வும் காம்பு.
பவித்தல். சிவ +-அ.நுபவம். சிவன், 99 (3). சிம்ானந்த வின் படி - சிவனிடத்து சீவன் முத்த சது ஆசாரம், 94.
ன்ன எண்குணங்களும் ஆன்மa கிரியை, 97. விடத்த மேம்பட்டு விளங்கும் சரியை, 98. விS க்கம். ஞான கிலே, 95 (2). சிலோகம்-சிடின் நான். சிவ-சிவன் யோகம், 96.
அஹம்-தான். சீவன்முத்தர் - சீவிக்கும்பொழுதே
தாய் நிலைபெறுக் தன்மை. சீவன் முத்தர் கிட்டை கூடி ஞேயத் ஆணவமலத்தின், 20 (4, 6). தழுக்திவர், 93. ஆன்மாவின், 53, 57, 59 (7). சீவன்முத்தி-வேத்தன்மை விட்டிரு பதியின், 13, த்தல், ஞானமடைந்து பிறப்படித்
சிற்சங்கசித்து - கலே முதலியன. திருத்தல், 49 (4).
அவை சித்தாகிய ஆன்மாவுடன் வோன்மா-தேகத்தை அபிமானிக் சேர்ந்தமையாற் சிற்சங்க சித்து கும் உயிர், 99 (4, a), என்னும் பெயரவாயின. சித்+ சுகப்பிாபை-இன் பச்சடர், ஆனந்த சங்க --சித்து, ! வொளி.
சிற்சத்தி-சிவனுக்கு அபின்னமா சுகம்-சு 2ாதனம், இயல்பாகவிருக் யுள்ள சத்தி, ஞான சத்தி, அருட் கை, கால்களிாண்டும் மடித்தி சத்தி. சித்-ஞானம், அட்டணைக் கடிலேறிட்டிருத்தல்,
சீகண்டவுருத்திார், பூரீகண்டருத் 94 (2).
திார்-பிரளயாகலருள்ளே வக்குவ சுட்டறிவு, 55, (1).

அரும்பதவிஷய அகராதி
218
சுட்டியறிதல் - ஏகதேசமாயறிதல்,
56 (2). சுட்டியறியப்படுல து-இது பொன்
இது மண் என்முற்ப்ோல, ஆன்ம
ாேதத்தால் குறித்தறிப்பிடுவது. சுதந்திரம்-உரிமை,
மை, 9 (1),46 (4). சுதந்திாவடிவம்-சுவாதீன சரீசம், சுத்தஞானம், 73 (3). சுத்ததத்திவம், 46 (1), ● சுத்த மாயா தனுசரணபுவன போகங்
கள், 21 (8). சுத்தமாயை-சத்தப் பிரபஞ்சத்திற் குக் காரணமான மாயை, 21 (3),
சுத்தமாயையிலே, கர்த்தாக்கள் தோ
ன்றும் முறை, 21 (5).
காரிய, 61 (4), 62 (5). சுத்தி-பரிசுத்தம், 42 (1).
சுத்தி, பஞ்ச-97.
ஒவ்வொன்கு சக்
தன்வயமூடை
சுரோத்திரத்தின் தொழில்,
கலாநிதத்துவங்கள் தோன்றும்
Gይ6®AD, 2. (8).
தத்துவங்கள் தோன்றும் முறை,
21 (4), 14 (3).
தோன்றும் பிரபஞ்சம், 21, 3
(5, 7), வசிப்பவர், 21 (9).
சுத்தவித்தியா தத்துவ வாசிகள், 21
(9), 83 (9).
சுத்தவித்தை-சுத்தவித்தியா தத்தி
வம், 21 (4, 5),
சுத்தாசுத்த தத்துவங்கள், 46 (2), சுத்தாத்துவா - சுத்தமாயையிலே
தோன்றியமந்திரம் முதலிய 呜P த் துவாக்கள், 9 (2), 46 (!), சுத்தாவத்தை-பாசம் நீங்கியதிலே, கன்மவொப்பும் மல பரிபாகமும் உண்டான அவதாத் கிலே ஞான சாரியராலே ஞானதீபத்தைப் பெற்றுச் சிவனையும் ஆன்மாவை யும் பாசத்தையும் உணர்ந்து அருள்பெறும்நிலை சுத்த + அவத் தை. 48, 33 (1), 49 (4), 61 (4), 62. சுத்தம், காரண, 48-49,
சுருதி-மந்திரம்,வேதம். ச்ரு-கேட் டில். தி-கரூவிப்பொருளுஞ் செ யப்படு:ெஈஞளும் உணர்த்தும் விகுதி. சுரோத்திாம்-ஞானேந்திரியக்களுள் ஒன்று. அது செவியித்திரியம், ச்ரூ-கேட்டல். திர-சகுவிப்aொ
44 (2, 8). சவதந்திரத் தவம் - பரமசிவனது எண்குணங்களுள் ஒன்று. அது தன்வயத் தணுதல். ஸ்வ-தனது, தக்த்ா-உப8யம், வழி. த்வம்-தன் மை. தந்இையற்றுதல், செய்தல், சு வதந்திரம்-தன் சொந்தத் தொழில், தன்னிட்டப்படி செய்யுஞ் செ Աճ”. சுவதத்திான் -தன்வயமுடையவன்,
தனது தலைமையுடையோன், பிறகுக்கு அமைதலின் றிச் தன் னிட்டமாயிருக்கிறவன். சுவத்திகம், சவத்திகாதனம்-ஆசன பேதம் ஒன் எதனுள் ஒன்று,
அது, வலப்பக்கத்துக் கணக்கா லுக்கும் தொடைக்கும் நதிவே இடப்புறங்சாலையும், இடப்பக்கச் அச் சாநுவுக்குத் தொடைக்கும் ஆகிவே வலக்காலேயுஞ் சேர்த்துச் சமதேகத்தோடிருத்தல், 94 (2), சு வசதிட்டானம்-ஆதாசங்கள் ஆறில் இரண்ட்ாவது இது மூலாதாரச் துக்கு மேலே இருவிாற்பரிமா ணத்திலே இலிங்கபீடமாயிருப் பதி. இதற்கு வடிவு நாற்கோ ணம், அனேக காந்தி: டைய ஆறிதழ்த்தாமரை. செம்பொன் னிறம். தேவதை பிாமதேவர்.

Page 115
214 அரும்பதவிஷய அகராதி
நகாரத்தைக் கொண்டு தியானஞ் சத்தி மூன்றனுள் ஒன்று. அது. செய்வது ஸ்வ+அதிஷ்டாகம் பிரபஞ்சத்தைத்தோற்றுவிப்பது ஸ்வ-தனது. அதிஷ்டாB-இடம். ஜர்-பிறப்பித்தல், 2 (8), 17 (1), அதி-மேல். ஸ்தா-கிற்றல், செபயாகம், 10 (1), சுவாதீனம்-சொக்தம், ஸ்வ-தன்னு செயுல்-காரியம், 32 (2).
டைய. அதீனம்-தலைமையுடை செய்யுட்குற்றம், 3 (1). til 7 8 செவ்வே - செவ்வண், G& 64A, சுவேதசம்-வேர்வையிற் பிறித்தது. கேரே, 85 (3),
ஸ்வேதம்-வேர்வை ஜம்-பிறந் சேட்டை-வாமை முதலிய எண்வு 19 (2), 47 (2). − கைச் சத்திகளுள் ஒன்று. சேஷ் சுழுத்தி-அவத்தை ஐந்தனுள் மூன் ا-T-G قfr۴). ریاaاخ - a do Fقé(.
குவது, 52 (2). a கலக்குதல், 2 (8). சுழுத்தி, கின் மல-61 (4), 78 (2). சேதனப்பிரபஞ்சம்-சித்துப்பிரபஞ் சுழுத்தியிலே தொழிற்படுங் கருவி சம். அது, உயிர்வர்க்கம். கள், 60 (4). சேதனம்.அறிவுள்ளது. சித்-அறிவு, குக்குமசித்து-நுண்ணிய அறிவு, 18 16 (4), 29 (7); 1960 futbour
(3), 15 (2). ருள. குக்குமதேகம்-புரியட்-கசரீரம்,33 சேர்வு, 4. (3).
(2), 46 (6). 'சைதன்னியம்-அறிவுடைமை, 46 குக்குமதே கான்மவாதி-உலோகாய (4); ஆன்மா, கடவுள். சேதனம்
தருள் ஒருவன். என்பதிலிருந்துவந்த தத்திதம்.
குக்குமபஞ்சாக்கரம், 90 (3), 92. சைவசித்தாந்தம் - வேதாந்தத் தெ குக்குமபஞ்சாக்கரத்தின் பொருள், ளிவாஞ் சிவாக மத்தின் கருத்
91. தாகிவந்த அர்த்தம், 7 (6, 7). குக்குமபூதம் - தன்மாத்திசை, 27 சைவசித்தாந்தமுத்தி, 87 (5).
(2-3). | சைவர்-சிவசம்பந்தமுடையர், சிவ
குக்குமம்-நுண்மை,நுண்ணியவறிவு தீக்கைபெற்றுச் சிவனை வழிபடு ஸ்குச்+ம,ஸஅச்-குறித்துக்காட் வோர். இவர் ஆதிசைவர், மகா டுதல், ம-விகுதி, ஸ ஜூ-பிறப்பித் சைவர், அது சைவர், அவாத்தா தல், தோற்றுதல். சைவர், பிாவாசைவர். அத்திய குக்குமைவாக்கு-21 (7), 87 (4), சைவர் என அறுவகைப்படுவர். 38 (1,7), 39 (1). சிவன் என்பதினின்று, வந்த தத் சூனியம்-பாழ். ஸ அக்ய(சூக்ய)-வெ கிதம், 56 (5),
றுமையான, பாழான, சொப்பனத்திலே தொழிற்படுல் குணியவாதம்-எல்லாஞ் " குளியம் கருவிகள், 60 (5).
என்று சொல்லுஞ் சமயவாதம், சொப்பனம் - ஐக்தவத்தைகளுள் பெளத்தமத்திலொரு பிரிவா ஒன்று. சுவப்பனம் என்பது சொ கிய மாத்தியமிகம், 99 (2, a), ப்பனம் என்முயிற்று ஸ்வப்கம்குணியவாதி-கிரீச்சரவாதி, மாத்தி நித்திரை. ஸ்வப்-கித்திரை செய்
யமிகன், 99 (2-a). தல். செருகி-இறைவனுடைய பரிக்கிாக சொரூபநிலை, பசுவின்-ஆணவமலம்

அரும்பதவிஷய அகராதி 25
ஞானகுரு-9 (2,49 (1), 68 (2)
நீங்கல், 19
பதியின், 13. 98 (5), 100 (1).
மலத்தின், 20 (4,6). ஞானக்கண்-அருட்கண், திருவடி சொரூபலக்கணம் - சிறப்பியல்பு, ஞானம்,
சிறப்பிலக்கணம். அஃதாவது, ஞான சத்தி-அறிவுவடிவாகிய சக்தி இயற்கையாயுள்ள இலக்கணம். 2 (4), 14 (1), 74, சுவரூபம் சொரூபம் என்ருயி ஞான தரிசனம்-அருள் தரிசனம், ற்று. ஸ்வ-தனது, ரூபம் வடிவம். 71, 72. சொல்லொணுதது - உளதும் இல ஞான தரிசனத்தில் ஆன்ம தரிசன
தும் அல்லாதது, 99 (3). மும்தத் அவசுத்தியும்ங்கம்தல்,72 சொற்பிரபஞ்சம், 14 (2), 21 (7), ஞாண் தீக்கை, 68 (2).
9 (2). ஞானத்தால் வரும்பயன், 71-89.
சோகமஸ்மி. அது நானுகின்றேன். ஞானத்திற்கிரியை, 83 (8), 97. சோகம்: ஸ:-அது. அஹம்- நான். ஞானத்திற்சரியை, 83 (8), 98.
சோதிடம்-கலைஞ1னம் அறுபத்து ஞானத்தில்ஞானம், 83(8), 93-95. நான்குள் ஒன்று. அது லெளகித ஞானத்தில் யோகம், 83 (8, 96. வைதிக கன்மங்களுக்கு உபயோ ஞானத்தினியல்பு, 69.70, கமாகிய அடி இலவம் முதலிய ஞானத்தின் வகை, 83. கால விசேடங்க%ள இதற்கித ஞானகிட்டை-உண்மைஞானம் நா வென்றறுதியிட்டு விதிப்பது, ண் கனுள் ஒன்று. அது, கேட்டுச் ஜ்யோதி-ஒளியுள்ளவை. அவை சிக்கித்துத் துணிந்த பொருளு கிரகங்கள் கட்சத்திரங்கள். ஷம்- டன் பிரிவின்றி உறுதியாக கிற் விகுதி. 4 (2). | ta), 83, 84 (4). −
சோத்திரம் - ஞானேந்திரியங்களுள் ஞானம்-திருவருள், சிவசத்தி, 74; ஒன்று. அது கேட்டற் கருவி. அறிவ, 42 (4). ஞா- அறிதல், ச்ரு-மீேட்டல், த்ர-கருவிப்பொ சம்-விகுதி.
ருள் விகுதி. அபரஞானம், 10 (3), சோத்திாம் தொழிற்படும் முறை, கேட்டல்ஞானம், 83 (3).
44 (3). சிந்தித்தல் ஞானம் 83 (4). சோபானமுறை-படிமுறை, சுத்தஞானம், 73 (3),
செளத்திசாந்திக - கால் வகைப் ஞேயத்தைத் தரிசிப்பிக்கும், 75.
பெளத்தருள் ஒருவா. இவர் சூத் தெளிதல்ஞானம், 83 (5). திசத்தின்முடிவுவரைக்கும் வின பசுஞானம், 68 (1), 84 (2). வியபடியாற் செளத்திாாந்திகர் பதிஞானம், 68 (1), 84 (3), எனப்பட்டார். இதுகுத்திசாந்தம் பரஞானம், 10 (3). என்பதினின்று வந்த தத்திதம், பாசஞானம், 68 (1), 84 (1),
7 (2), 99 (2.c). வருமுறை, 68 (2). செளத்திாாந்திகர் முத்தி-50 (2). ஞான யாகம்-10 (1), ஞான கந்தம்-99 (2. c), ஞானவதி-8 (11),
ஞானகாண்டம்-ஞானத்தைக்கூறும் ஞானு வாணியம் - ஆருகதமதத்திற் LUTT SÅó, சொல்லப்பட்ட தீக்குணங்கள்

Page 116
26 அரும்பதவிஷய அகராதி
எட்டனுள் ஒன்று. அது ஞானத் சம்பந்தமான பலவகைப் பொரு தை மறைப்பது. ஞானம்-அறிவு. ஸ்களையும் அறிவிக்கும். (உ-ம்) ஆவாணியம் - மறைப்பது. ஆ- மாயேயம், தாத்துவிகம். இவற் உபசர்க்கம், வ்று-மறைத்தல். 50 | றுஸ், மாயேயம் என்பதிற் பகுதி (3) 99 (3), மாயா என்பது. தத்தித விகுதி
ஞானவாய்ம்ை. ஞானத்தினுண்மை ஏயம் என்பது. இவ்விகுதி சேர் ஞானத்தினியல்பு, 51 (4), 68- ந்து மாயையின் சம்பந்தமாகிய 70 பொருள்களை உணர்த்திற்று. தத் ஞானுசாரியருபதேசம், 83 (2) அவ+இக-தரத்துவிகம். ரூானேந்திரியம் - சத்தாதி விடயங் தத்துவங்களின்தொழில், 39-45.
களைக் கிாகிக்கும் இந்திரியங்கள். தத்துவங்களை ஒடுக்குதற்கு உபாயம். அவை சோத்திரம் முதலியன. 81. ஞானம்-இந்திரியம். 26,44(2). தத்துவங்களோடு கூடி ஆன்மாப் ஞானேந்திரியங்களின் தொழில், பிறந்திறக்து வினைப்பயனை அணு
44 (8). பவிக்கும்வகை, 46. ஞானேந்திரியங்களுக்கு விடயங்கள் தத்துவங்கள் ஒடுங்கும்முறை, 22 (9)
44 (3). தத்துவங்கள் தோன்றும் முறை ஞானேந்திரியங்கள் தொழிற்படும் 26-27.
முறை, 44(3), தத்திவஞானம்-தத்துவங்களை அறி குே பத்தழுத்தல், 71, 84, 93. யும்ஞானம், விபரீத வையங்களா ரூேபத்தைப்பற்றிய ஆசங்கை, 74 னன்றி உண்மையானுணர்தல், குே பந்தோன்றல், 73, 75. மெய்யுணர்வு. தத்துவம்-உண் குே பம்-அறியப்படும் பொருள், மை, ஞானம்-உணர்வு
'சிவம், 71, 93 (3). ஞா-அறிதல், தத்துவஞானி - தத்துவங்களைப் தகவு-தகுதி, நன்மை, 78. பிரித்தறித்தோன், உண்மையறிக் தடத்தவிலக்கணம் - லொதவியல்பு. தோன்.
பிறிதோர்வொருளின் சார்புவற்றி தத்துவப்வடம்-தத்துவங்களைக் காட் இலக்கியப் பொருளிலிருக்கும் திம்படம், 57-ம் பக்கம்
இலக்கணம் தடம்-பக்கம். ஸ்தா- தத்தி வமசி - மகா வாக்கியத்துள்
இகுத்தல். 14 (4). ஒன்று. ' அது யோனுப் ଗt if । பசுவின், 19 (7), 52 (3). பது அதன்பொருள். பதியின், 14 (4). தத் திவம்-2பி குதிவி முதலிய முப்
மலத்தின்-கருவிகளோடு கூடி விப பத்தாறு தத்துவம். இம்முப்பத் tத உணர்வைச் செய்யும் சகலத் த7றும் சரீசாதிகள் போலாது
திணிகழும் இயல்பு, 52. பிாளபபரியக்தம் அழியாது கிற் தத்தி தம்-வடமொழியிற் சொல்லப் றலால் தத்துவம் எனப் பெயரா பட்ட சொற் பாகுபாடுக ஒருள் யிற்று; உள்ளதன் தன்மை, உண் ஒன்று. அது பெயர்ப்பகுதியும் , மை, தத்+அ அ, உள்ளது. த்வம். தத்தித விகுதியுங் கூடிவருவது. தன்மை. '
தத்தி தவிகுதிகள் அவ்வப் பகுதி ! தந்திரகலை-ஆகமம் களுக்குரிய பொருள்களுக்குச் | தமசு-ஆணவமலம், 20 (7).

அரும்பதவிஷய அகராதி
21
தமம்- அஞ்ஞானம், 95 (1) . தமோகுணம்-தாமசம் (UT*). தரம்.அதிகம் என்பதை உணர்த்
தும் ஒரு விகுதி. தரிசனவ சனியம்-ஆருகத மதத்திற் சொல்லப்பட்ட தீக்குணங்கள் எட்டனுள் ஒன்று. அஆதி காட்சி யை மறைப்பது, தரிசனம்-காட் ց, வாணியம் - மறைப்பது 50 (3),99 (3). தரித்தல்-தாங்குதல், 93 தருக்கம் - தருக்க சாத்திரம், கியாய
நூல், 99 (4). தலைப்படுதல். கூடுதல். தவயாகம்-தவவேள்வி, 10 (1) தவம்-மனம் பொறிவழிப் போகா மல் கிற்றற்பொருட்டு விரதங்க ளான் உண்டி சுருக்கலும், கோ டைக்கண் வெய்யினிலை நிற் றலும்,மாரியிலும் பனியிலும் நீர் நிலை நிற்றலும் முதலிய செயல் க%ள மேற்கொண்டு, அவற்ருலே தம்முயிர்க்கு வருந் துன்பங்களை ப் பொறுத்துப் பிறவுயிர்களை ஒம் புதல். தப்-வாட்டுதல், பகாம் வகரமாயிற்று. தளர்ந்திடுதல், 85 (3). தற்பதம் - அது என்னும் பொருளை
உணர்த்துஞ் சொல். لاقیے ہوے - فرق, சிவம். பதம-சொல் தற்பாம் - ஆன்மாவுக்கு அதீதமா கிய சிவம், கன்-ஆன்மா. பாம்மேலாயது. 80 (5). தற்புருடம் - சதாசிவ மூர்த்தியின்
ஐந்துமுகங்களுள் ஒன்று, அது, ! கன்ம சாதாக்கியம் என்னும் தத் துவமும் ஈசானம் என்னும் மூர்த்தியும் பொருந்தினது. தற்போதம்-ஆன்மபோதம். யான் எனது என்னும் முனைப்பு. தன். -br uor, 3ur:೫೩,
தற்போதம் ஒழித்தற்கு உபாயம்
82.
தனஞ்சயன்.தசவாயுக்களுள்ஒன்று. இது உடம்பைவிட்டுப் பிராணன் போன பின்னுந் தான் உடம்பைப் பிரியாது நினறு வீங்குவித்தும் விரிவித்அம்புழுப்பித்தும் பழுது செய்து மூன்ரு நாட் கபாலத் தைப் பிளந்துபோம். இதனுற் சரீரத்திற்குக் காயமுண்டாகும். 60 (5), தனு-உடம்பு தக்-விரிதல். உ-விகு
தி. 22 (2). நன்பொருட்-னுமானம் - தானுக விடயங்களே அனுமித்துணரும் ge ador T ay தன் ம7 ச்கிாை-சத்தம் பரிசம் உரு வம் இரதம் கந்தம் என்பன. இ வை ஐந்தும் முறையே சத்தம் முதலி பகுணங்களில் ஒவ்வொன்
றை ஏற்றமாகப் பொருந்தியி ருக்கும். மரத்தின் வடிவெல்
லாம் சத்திரூபமாக வித்கிலடங் கியிருப்பதுபோல, அச்குணங்க ளெல்லாம் சததிரூபமாக வெளி யிலே தெரியாது. அதனதன ள வில் அடங்கியிருப்பதால், தன் மாத்திரைஎனப்பட்டது. சத்+ மாத்திமை = தன் மாத்திரை.ததஅது மாத் கிரை-அளவு. தன் வயக் கணுதல் - பாமசிவனது எண்குணங்களுள் ஒன்று. அது சுவதந்திரத்துவம். வயம்-வசம். தன்வயம் - பிற துணை வேண்டாது தான த எல்லாஞ்செய்யுந் தலை 6διο, தன் வேத?னக்காட்சி-அராகம் மூத லிய ஐந்து விக்கியா தத்துவங் களாலுஞ் செலுத்தப்படும் இன் பத்து ன பங்களை அறியும் ஞான
சத்தி, தானுகிய ஆன்மா சக

Page 117
28
அரும்பதவிஷய அக்ராதி
அக்கமாகிய வேதனையில் அழுத் | னின்றும் வந்த தத்திதம், தரம்
து தலால் தன் வேதனைக்காட்சி ନଙ୍ଘ ନଅT LJul-l-s. கன்னியல்பு-சிறப்பிலக்கணம், 7(2) தாட?ல-ஈறும்
பட்டுப் புணர்ந்து ஒருசொற் டோலநிற்கும் இருசொற்ருெ டர். தாள்+த?லீ- சாடலே. இ ருசொற்கூடி ஒன்று போல நிற் Pலால், இருபொருள் கலந்து ஒன்றுபோலகிற்றற்கு உவமை யாக இதனைக் கொள்வர். தாதமார்க்கம்-அடிமைமார்க்க மாகிய சரியை நெறி. தாதன்-அடிய வன். மார்க்கம்-வழி. திாத்திவிகம் - தத்துவ சம்பந்தங்கள். அவை உடம்டமுதலியன. தத் அவ+இக. 13 (2). தாபச்கிாயம்-அக்சம் மூன்று அவ்ை ஆதிதைவிகம், ஆசதியான் மிசம், ஆகிபெளதிகம் என்பன. தாபம். அக்கம். திரயம்-மூன்று. தாபம்-அக்கம், சுற்றச்தைவிட்டுப் பிரிந்ததற்கும் பிரிவதற்கும் ஆற் ரு மை, தப்-வெம்மை. 50 (12).
தாமசம், தாமதம்-மூவகைக் குணங்
சளுள ஒனறு. தமள உடைமை !
யால் தாமசம் எனத் தத்திதமா யிர் று.தமஸ்-கருங்றம். ச-விகுதி, தாமதகுணம், 27 (2), 42(1). தாமதகுணத்தின் தொழில், 42 (3). தாமத குண விருத்திகள், 42 (1), தF ரகம்-ஆதாயம், 22 (9); சfாரூப மாய்கின்று ஆன்மாவைத் தரித் திருக்கும் கன்மம், க்ருதரித்தல், அகம்-ஒருவிகுதி. தாரணை - அ ட்ட யோகத்தொன்று. அது மனத்தை அசுர்ஆ ஒர் தா னத்தில் நிறுத்துதல். தாரதம்மியம்-உயர்வு தாழ்வு. இது தாதமம் என்னும் இருமொழியி
முதலும் விகாரப்
உயர்ந்தது. தமம்-தாழ்ந்தது. ய
விகுதி. 90 (3),
தார்க்கிகர்-தருக்கநூற் கொள்கையு டையோர், தர்க்கம் வல்லவர். தருக்க சம்பந்தமுடையோர். தர் க்க-ஆசாய்வு. இத-விகுதி. 7 (2). 99 (4)
தாலமீசநியாயம், 35 (1),
தாலம்-பனை, தல்-நிற்றல். ےggalل- விகுதி. 35 (1) தானம்-கன் மேந்திரியங்களுளொன் மு ன பாணியின் தொழில். அது கொடை, தா-கொடை, நம்தொழிற்பெயர்விகுதி. 44 (4). தான் னிசீத்தல்-தனக்கொரு செ யலுண்டென்பதை சீக்குதல், எல்லாஞ் சிவன் செயலெனக்கொ ள்ளுதல், 71,73,78(4), 90 (2). திக்கு பாலகர். அட்டதிசைக்காவலர். அவர், இந்திரன் அக்கினி இய மன் நிருதி வருணன் வாயு கு
போன் ஈசானன் என்பவர். பாலகர்-காப்பவர். திப்பியம் - திவ்வியம், தெவ்வித
மானது திவ்-மேன்மை,ஒளி. டவிகுதி. 50 (6). தியானம். அட்டயோகத்தொன்று, அது மூர்த்தியின் சொரூபத்தை மனத் தாற் பாவித்திச் சிந்தித் தல், தியை. சிந்தித்தல் 86 (1) தியான யாகம், 10 (1), திரவியம் - பொருள். த்ரு-அடை தல், வருதல், ய்ம்-விகுதி. 99 (4a). திரியக் காண்டல்-விபரீதக்காட்சி. திரிவு-விபரீத வுணர்வ, வேறுபாடு. திருஷ்ட சன்மம்-காணப்பட்ட சன் மம். திரிஸ்-த-ஜங்- ம - திரு ஸ்ட -பார்த்தல். ஜன்-பிறத்தல்.
ம-விகுதி. 28 (7).

அரும்பதவிஷய அகராதி
219
கிருஷ்டஜன்மோபபோக்கிய கன் மம்-காணப்படுகிற சன் மத்தில் அனுபவிக்கப்படுங் கன்மம். திரு ஸ்ட-காணப்டட்., ஜன் ஜக்ம. பிறப்பு. பவிக்கப்படுவது. உப- கிட்ட போக்கிய-அனுபவிக்கப்படுவது. பு"ஜ் (புச்). அனுபவித்தல் 28 (7). திருப்தி-பரமசிவனுடைய எண்கு ணங்களுளொன்று. அது வரம பிலின்பமுடைமை, த்ருப்-ங் றைவு. தி-ஒருவிகு கி. திருமுகம், 73 (4). திருமுடி, 73 (4). திருவடி, 73 (4). திரோதான சத்தி. திரோதாயி, தி ாோத சத்தி, திரோ தாயிசத்தி-ம றைக்குஞ்சத்தி, 20 (8), 2 (2), 32 (1), 48 (5). திரோதான சத்தி ஆணவமலத்தைப் பரிபாகப்படுத்தும் வகை, 20 (8),
21 (1). நிரோதானம்-மறைப்பு. த்று-குறு க்கு, இடை, தா (லா)-பற்றல். 20 (8).
திவ்வியம்-தெய்வத்தன்மை. திவ் (திவ்)-ஒளி, மேன்மை, யம்
விகுதி. தீக்கை-மக்திரோபதேசம், குரூப தேசம், பாசத்தைக் கெடுத்து
மோக்ஷத்தைக் கொடுத்தல், தீகொடுத்தல், க்ஷா-கெடுத்தல், 8 (4-11), 9, 49 (3), 68 (2). தீக்கை, சகலர் பிரளய0 கலர் விஞ் ஞானகலருக்குச்செய்யும்முறை, 68 (2). தீவகம்-பார்வை மிருகம், 8 (3), தீவிரதாம்-அதிக தீவிாம். தீவிரதாபக்குவம், 48 (5), 49 (1). தீவிாம்-உறைப்பு, கூர்மை,
உபபோக்கியம் - அனு
அடி-நொடிப்பொழுதி. ஆஷ்டி-42 (4). அதுணைக்காரணம்-முதற்காாணத்தக் குத் துணையாய், அது காரியப் படுமளவும் உடனிகழ்வது. திண்டம்-மூக்கு, 44. அரியத்திலே தொழிற்படுங்கருவி
கள், 60 (3). அரியம்-நான்காம் அவத்தை, ஆரியம், நின் மல. 61 (4),78, (5). துரியாதீதம் - ஐந்தாம் அவத்தை,
52 (2), 60 (1.2). அரியாதீதம்,கின் மல-61(4),84(4). அறிவக்கு-அவக்கிந்திரியம், உடம்பு, தோல், த்வச்-தோல் 44 (2). அவம்பதம்-வேதாந்தத்திற் சொல் 'தத்துவமசி" என் னும் மகாவாக்கியத்துள்ள இரண் டாம்பதம். அது 'தி வம்' என் பதி, த்வம்-சீ. பதம்-சொல். துவாதசாந்தம்- பிரமசந்திரத்திலிரு ந்து பன்னி0ண்டங்குலத்தின் மேலுள்ள இடம், அவாதச+அந் தம், அவாத சம் - பன்னிாண்டு, த்வர்-இரண்டு. தச-பத்து. தூயவுடம்பினனதல் பரமசிவனு õõ) ዚ....ህ.} எண் குணங்களுள் ஒன்று. அது விசுத்ததேகமுடைமை. துலசித்தி-ஆன் மா. தூலமாகிய பிறபொருள்களின் துணையால் அறியப்படுதலாலே, நூலசித்து எனப்பட்டது, 18 (8). தூலபஞ்சாக்காம், 90 (3), தூலபூதம்-பிருதிவி முதலிய ஐம்
பெரும் பூதம். 27 (3).
தூலம்-பெரிய தி. ஸ்தூல-பெரிய
ஸ்தூல்-பெருத்தல்,
தூலவுடம்பு-சாதி, குலம், பிறப்பு
முதலியவைகளினலே அபிமா னஞ் செய்தற்கிடமாய்ப், ւ9օ5
லப்பட்ட

Page 118
220
அரும்பதவிஷய அகராதி
திவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும்கூடிப் பரிணமித்த உருவுடம்பு.
தூலாருந்ததி கியாயம் - பெரிதான ஒரு நக்ஷத்திரத்தை முன்னர்க் காட்டி, அஆவாயிலாகச் சிறிதா ன அருந்ததியைக் காட்டுதல் போலக் கொள்ளப்படும் Sc) நெறி.
தெய்விகம், தைவிகம்-தெய்வத்தா லாயத,தேவ சம்பந்தமுடைய அ. தேவ +இ+ம்: தைவிகம், திவ்பிாகாசித்தல்.
தெளிதல்-உண்மைஞானம்
கனுள் ஒன்று. அஆ, கேட்ட பின் ஆராய்ந்து இதுவே கொள் ளற்டாலதென்று நிச்சயித்தல். 83 (5).
தெளியக் காண்டல்-நிச்சயக் காட்சி.
(ETav
தேதான்மவாதிகள் - உலோகாய
தரில் ஒருசாரார். தேயு-ஒளியுடையது, அக்கினி,
சேஜஸ்-ஒளி. உ-விகுதி. அதன் குணமுந்தொழிலும், 45 (2. 4). தேவ தத் துன்-தசவாயுக்களிலொன் று, அது, கொட்டாவியைச் செய்விப்பது. 60, (5). தைசதம்-சாத்து வித சம்பந்து முடை யது அடிகினி சம்பந்தமுடை யது. தேஜஸ்சம்பந்தமுடையது தேசதம் எனத் தக்கிதமாயிற்று. தேஜஸ்-ஒளி, 26 (7). தைசதவகங்காாம், 26 (7). தைரியம்-உறுதியான நிலை, மனம் வேறுபடாமை, தீாம் என்பதி லிருந்து வந்த தத்திதம். தீ-புத்தி. தொக்கு - ஞானேந்திரியம் ஐந்த னுள் ஒன்று. அது, தோல், துவக்கு என்பது தொக்கு என் முயிற்று. த்வச்-மூடுதல்.
அதன் தொழில், 44 (3).
தொன்று தொட்டுவருதல் - முன் ருெ டங்கி வருதல், தொன்று. ւժց 65 մ).
நடராசர், 1.
நந்திதேவர், 5 (2).
நயனதிக்கை,8 (4),
நயனம்-கண், நீ-நடத்துதல், நம்
கருவிப்பொருள் விகுதி.
கவை-குற்றம், 12.
நாகன் -தசவாயுக்களிலொன்று.அது இருமல் தும்மல்களை உண்டாக் குவஅதி. காசோற்பத்தி-அழிதல் தோன்றல்
நாச+உற்பத்தி, 28. நாதம் - சுத்தமாயாதத்துவம் ஐந்த னுள் ஒன்று. அது சிவதத்துவம், 14,21 (4)37,(3); சூக்குமைவாக் கு, 37 (4), நாத-ஒன சி. நத்-அ சைதல், ஒசையுண்டாதல். காத்திகர்-கடவுளுஞ் சுவர்க்க நரகங் களும் மறுபிறப்புமில்லையென்ப வர். ந+ஆத்திகர். B-இன்மை, ஆத்திகர் உண்டென் போர். P நாபி-சொப்பூழ், 43 (1). நாயோட்டுமந்திரம், 90 (3), நிகண்டவாதிகள்-சமணரில் ஒருசா
ாார். நி-இன் மை. 5 air - b-g al. 50 (3). நிகண்டு, வேதாங்கம் ஆறனுள் ஒன் று, அது, சொற்பொருள் அறி விப்பது, 4 (2). நிகழ்காலப் பலம், 40 (2). நிக்கிாகம்-தண்டனை, நாசம். கிஷ்களசகளம்-அருவுருவ ம். கிஷ்கள சகளவடிவம், 14 (1.4) நிஷ் களம்-அருவம். கிஸ்-இன் மை.
களம்-உருவம், அவயவம். கிஷ்களவடிவம், 14 (1. 4) கிட்டை - உண்மைஞானம் நான்க னுள் ஒன்று. அது, கேட்டுச் சிக் தித்துத் துணிந்த பொருளுடன்

அரும்பதவிஷய அகராதி
221
பிரிவின்றி உறுதியாக கிற்றல். நி-நிச்சயம். ஸ்தா-நிற்றல். 83 (l. 2). உபாய கிட்டை, 85. ஞான நிட்டை, 84 நித்தவியாபகம், 33 (6) நிமித்த காரண பரிணமவாத சைவர். நிமித் தகாரணத்துக்குப் பரிணு மங்கூறும் சிவாத்துவித சைவர், 7 (2), 99, (21). நிமித்த காரணம் - வினைமுதற் காச
ணம், கருத்தா. நியதி தத்துவத்தின் தொழில்,
(2) 63 (4).
40
நியதிதத்துவம் - வித்தியாகத்துவம் எழனுள் ஒன்று. நியமனஞ்செய் நியதி எனப்பட்ட தி,
தலின் 26 (3). நியமம் - அட்டாங்கயோகத்தொன் று. அது, தவம், சந்தோஷம், தேவ பத்தி, தானம், ஈசுவரபூ சை, ஞானசாஸ்திரத்தைக்சேட் டல், இலச்சை, புத்தி, செடம், விரதம் எனப் பத்த விதம், நி. உபசர்க்கம். யம்-அடக்குதல், நியாயவைசேடிகர்-நியாயம், வைசே டிசம் என்னும் நூல்களை அனு சரிப்போர். அந்நூல்களைச்செய்
த கெளதமர், கணதர் என்போர்.
54 (2) 59 (5).
நிாக்தாம்-வெளி, இடையீடில்லா தது. கிர்-இன் மை. அந்த சம்-இ டையீடு, 45,
நிாதிசயம் - மிகமேலானது. கிர் - அதிகம். அதிசயம் - மேன்மை,
நிானிறை-அலங்காாம் முப்பத்தைக் துள் ஒன்று. அ.அ., முன் முறை யாகச் சொல்லப்பட்ட பொருள் சட்குச் சம்பந்தமுள்ளவைகளைப் பின் முறையே சொல்லுதல்.
நிால்+நிறை-நிானிறை, கிால்
நேர், முறை, கிறை-வைப்பது, (உ-ம்) பவளமும் முத்தும்போ லும் இதழும் பல்லும், 42. கிரா காரம்-வடிவின்மை, உருவின் மை. நிர்-எதிர்மறை. ஆகாாம். வடிவம், 99 (2 b). கிராதாரம்-ஆதாரமில்லாதது. கிராமயான்மா-பரமசிவனது எண் குணங்களுள் ஒன்று. அது இயற் கை யுணர்வினனதல், நிர்-இன் மை. ஆமயம்-நோய். ஆ-உபசர்க் கம், மீ-வருத்துதல், அ-விகுதி. கிரீச்சு ரசாங்கியன்- கடவுள் இல்லை என்று சொல்லும் சாங்கிய நூல் செய்த கபிலமுனிவன். அந்நூலை அறுசரிப்போன். நிர்-இன் மை. ஈச்சுரன் - கடவுள். சாங்கியன் - பகுத்தறிவோன். நிருத்தம்-வே தாங்கம் ஆறனுள்ளே ஒன்று. அது வேதத்தில் வருஞ் சொற்களிலுள்ள தோன்றல் மு தலிய விகாரங்களையும், பகுதி விகுதி முதலியவைகளையும் காட் டிப் பொருள் கூறிப் பதங்களை முடிப்பது. நிர்-நிச்சயம். உத் தம்.சொல்லப்பட்டது. 4 (2). நிருவாணதீக்கை, 9 (2). நிருவாணம்-மோட்சம், ஒய்வு. கிர்.
முற்முக, வா - கெடுதல், விகுதி. நிருவிகற்பம்-விகற்பமின்மை, பெ யர் சாதி குணம் கன்மம் பொருள் என்னும் இவற்ருற் பகுத்தறித லின்றி, இஃதொன்று தோன் மு நின்றதெனப் பொருளுண்மை மாத்திரையே அறிதல், 38 (2), 83 (3). நிருவிகாரி-விகாரமில்லாதவன். கிர்.
இன்மை, விகாரம்-வேறுபாடு. கிர்-கிச்சயம், தடை முதலிய பொ ருள்களைக்காட்டும்ஒர்அவ்வியயம்.
நம் .

Page 119
222
அரும்பதவிஷய அகராதி
நிர்ச்சாம-ஆருகமதத்திற் சொல்லப் பட்ட எழுவகைப் பதார்த்தங்க ளுள் ஒன்று. யிற் கிடத்தல், த%லமயிர் பறித் தல் முதலிய தவம், கிர்+ஜச. ஜா-தேய்த்தல், வாட்டுதல், ஜ்றுதேய்த்தல், வாட்கிதல், 99 (3), நிலைக்களம்-நிற்றற்குரிய இடம். நிலையிற்படுமவத்தை- மத்தியாலவத்
தை. 61 (1). கிவிர்த்தி-ஆன்மாக்களைப்பிரபஞ்சப்
பற்றுக்களினின்றும் செம்யுஞ் சத்தி, நி-இன் மை. விர்த்தி-வளர்தல். 2 (8).
நிவிர்த்தி தலை-பஞ்ச கலைகளுள் ஒன்
.p. 9 (2), 41 (2). நிவிர்த்தி கலையிலடங்கிய தத்துவம்
முதலியன, 41 (2) நின்மலசாக்கிரம், 61 (4). 72 (2). கின் மலசுழுத்தி, 61 (4), 73 (2). நின்மலசொப்பனம், 61 (4),72 (4) நின்மலதுரியம், 61 (4), 78 (5). கின்மலதூரியாதீதம், 61 (4),84 (4) நின் மலன்-மலகண்ம மில்லாதவன், சுத்தன். கிர்-இன்மை, மலம்அழுக்கு. 13, 14. நுதலியபொருள்-கருதியபொருள்,
7.
நுத லுதல்-கருதல், சொல்லல். நூற்கருத்து, 99.
நூல்-(பார்) சாத்திரம், பஞ்சு நூல்
போல கிற்றலின் நூல் எனப் . تقیه سامالا நெல்லின் முளை தவிடுவமை, 25 (2). நேயத்தழுந்தல், 71, 84, 93. நேயம்-அறியப்படும்பொருள், சிவ ன், ஞேபம் நேயம் எனப்போலி யாயிற்று. 71, 93 (3), நையாபிதம் - புறச்சமயத்துளொன்
ന്ദ്ര கியதருக்கமதத்தினுெருபிரிவு,
அது சுடுபாறை
நிவிர்த்தி
நியீாய+இக - நையாயிக, 99
நையாயிகர் - நியாயம் வல்லவர்,
நியாய நூல் செய்தவர். 55 (4). நொய்ம்மை, 42 (1), நோக்கு-கண், 44, பகல்விளக்குவமை, 82 (2). பக்குவ விசேடம் - சிறந்த பக்குவம். பக்குவம்-பருவம், முதிர்ச்சி. பாகமாதல். வ-விகுதி. பக்குவர்-மந்ததாம், மந்தம், தீவிரம் தீவிரதாம் (பார்) 48 (5), 49 (1) பசாசம்-இரும்பு. பசு - பாசத்தாற் பந்திக்கப்பட்ட ஆன்மா. பச் +உ= பசு. 4 - غلی لاL '- டல்,பக்தித்தல் உ-விகுதி,19(1). பசுஞானத்தால் சிவனை அறியவிய
லாது, 55 (1. 4). பசுஞானம்-நான் பிரமம் என்னும் ஞானம். பசு-ஆன் மா. ஞானம்அறிவு, 68 (1), 84 (2).
பசுத் திவம் - பசுவின் தன்மை,
-- نہیں
துவம்-தன்மை, பசு வர்க்கம்-விஞ்ஞான கலர், பிாள சகலர்என்னும் உயிர் வருக்+ம், வருக்கம்-வகுப்பு, 19. பசு விலக்கணம், 19. பஞ்சகஞ்சு கன்-புருடன், கலை முத லிய ஐந்தையுஞ் சட்டையாகக் கொள்ளலிற் பஞ்சகஞ்சுகன் என ம்பட்டான். பஞ்ச-ஐக்தி, கஞ்சு கம்-சட்டை. 41 (1), பஞ்சகந்தம் an உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்னும் ஐந்தன் சமூகம் பஞ்ச= ஐந்து, கந்தம்-சமூகம், கூட் - ம், 50 (2), 99 (2, c). பஞ்ச கிருத்தியஞ் சிவன் செய்தற்
குக் காரணம், 18. பஞ்சக்கிலேசம்-ஐந்து அக்கங்கள் அவை, அவிச்சை, அகங்காரம்,
யாதலர்,

அரும்பதவிஷய அகராதி
223
அவா, ஆசை, கோபம் என்பன. பஞ்ச-ஐந்து, கிலேசம் - துயர். கிலேச-துன்பம், கிலிச்-வருத் தல. பஞ்சசுத்தி, 97 (2-6). பஞ்சபூதங்களின் குணமுக் தொழி
லும், 45 (4). பஞ்சபூதங்கள் 27 (3). பஞ்சாக்கரம், 90-92.
அதிகுக்கும, 90 (3), ஒதும்முறை, 90 (5), 92 (1).
ஒதுவதால் வரும் பயன், 92 (l).
காரண, 90 (3), 92 (1). சேட்டற்குரியவர், 91. குக்கும, 90 (3). தூல, 90 (3).) பொருள், 91. மகாகாரண, 90 (3), 92 (1) toሓጠtp6pl, 90 (8). 92 (1). மகிமை, 92. முத்திபஞ்சாக்காம், 90 (8) வகை, 90 (3), பஞ்சாசத்-ஐம்பத, 42 (4). به ای (ع) ;82 ,28 (éقلال می ننه)-اfisé-الا
லுதல், 37. படிகவுவமை, 59 (6), 69 (1. 2). பட்டாசாரியம் - மீமாஞ்ச மதத்தி னெருபிரிவு, பட்டன் என்னும் ஆசாரியன் செய் சதனம் டட்டா சாரியம் எனப்பட்டது, 99 (5) பதஞ்சலிமுனிவர்-யோக நூல் செ
ய்தமுனிவர், 99 (8), பதமுத்தி - சாலோகம், சாமீபம்,
சாரூபம் என்பன. பதம்-மொழி, சொல், 9 (2), 21
(7); ஈரம், 45, பதி-பா-காத்தல்,கி-விகுதி, 13 (1),
இலக்கணம், 13-18. உண்மை, 16. ஐந்தொழில் ணம், 18,
செய்தற்குக் காா
ஐந்தொழில் செய்யும் உரிமை.17. நிர்விசாரி, 17. பதிஞானத்தால் சிவனை அறியலாம்
; 55 (4).
பதிஞானம்-கிருவருள். 68 (1), 84
(3), 10 (2). -
பதியின் சொரூபநிலை, 13 (2, 3), பதியின் தடத் ஆகி?ல, 14 பஅமம், பதுமாசனம் - அட்டாங்க யோக ஆசனத்திளொன்று. அது இருதொடை மேலும் இரண்டு உள்ளங்காலையும் மாறித்தோன்ற வைத்திருச்தல், 94 (2). பத்திரம், பத்திராசனம்-அட்டாங்க யோக ஆசனத்துளொன்று. அது பீசத்தின் கீழ் சீவனியிடத்து இரு காற் பாட்டையும் வைத்து, அவ்விருபதத்தையும் இருகை யால் இறுகப்பிடித்து அசையா திருத்தல், 94 (2). பயப்பித்தல்-பெறுவித்தல். பயனுவமை, 100 (5). பயிலல்-நிகழ்தல், தழைத்தல், 6. பயிற்சி-பழக்கம், வாசனை. பயிற்றுதல்-பழக்குதல், பாகாயம்-பிறனுடைய
50 (9). பாசசீரம்-காரணசfாம், கஞ்சுகசf ரம், குணசfாம் என்னும் மூவ கைச் சரீரம், 37 (4), 33 (2). பாஞானம், 10 (3), பரஞ்சோதிமுனிவர். 5 (5). பாடு-காடு, கணுக்கால், பரதந்திரம் - பிறர்வ யமுடைமை, சுதந்திரகின் மை; பா-பிறர். தங் திர-உபாயம், வழி, 13 (3). பரநாதம்-ஞானசத்தி, 37 (3), பாகிந்தை - பிறரைத் துஷித்தல்,
50 (12). பரமசிவன் - பாம.மேலான, (பார்)
சிவன், பதி,
சரீரம்,

Page 120
224
அரும்பதவிஷய அகராதி
பாமாணு-மிக நுண்மையான வணு, பஞ்சபூதவ ணு, பாம+அனு= பாமானு, 99 (2. C). பாமாணுகாாண வாதம் - செளத்தி
ாாந்திகமும் வை பாடிகமும், பாமார்த்தம் - மிகமேலாகிய பொ ருள். பாம+அர்த்தம்- பரமார்த் Ֆւ0, பாமான்மா - பாம்பொருள், 99
(4. α). பாமுத்தி-மேலான முத்தி, சாயுச்சி
யம், 49 (4), 83 (9). பாம்-மிகமேலானது, பெரியது, கடந்தது. ப்றூ - பரிபூரணமாயி ருத்தல்,எங்கும் நிறைந்திருத்தல். பாவாகீசுவரி - எழுவகைச் சிவபே தங்களுக்குமுள்ள எழுவகைச் சத்திகளுள் ஒன்று, 2 (8). பாவிந்து-ரிெயாசத்தி, 37 (3), பரவுடம்பு-காரண சரீரம்
(2), 37 (4). பராசத்தி, 1 (1), 2 (1), 14 (1), பராசாமுனிவர், 6 (3). பரிகரித்தல்-மறுத்தல், நீக்குதல், முற்ருய்க்களைதல், பரி-முற்முக என்னும் பொருள்படும் உபசர்க் ஹர்-எடுத்தல், நீக்குதல். பரிக்கிரக சத்தி - தொழிற்குக் கார ணமாய் நிற்குங் கிரியாசத்தி, அது வேண்டுமிடத்து உபகார மாவது. பரி - உபசருக்கம். ஹர்-எடுத்தல். பரிசதிக்கை, 8 (5). பரிசம்-தீண்டுதல்,
அறியுமறிவு, ஊறு. பரிசித்தல்-தொட்டறிதல் ஸ்பர்ஸ்.
தொடுதல்.
கம்.
கஞ்சுக
சரீரம் குணசfாம் என்பன, 33
தொடுதலை
பரிணுமம்-இயற்கையினின்றுக் தி
ரிதல், பரிணமவாதம் - மாயை என்பது
ஒன்றில்லை, பிரமமே உலகமாகத்
தோன்றும் என்னும் மதம்.
பரிணமவாதி, 54 (4), 58 (1), 65
2,
பரிபாகமடைதல்-பக்குவமடைதல். பரிபாக காலம், 20 (8).
பரிபாகம் - உத்தமமான பக்குவம்,
பரி-முற்முக, பாகம்-பக்குவம். பச்-சமைத்தல், பாகம்பண்ணு . لأن ع
பரியாயம்-ஒத்த பொருளுடையது.
பரி-திரும்ப அய-வருதல். பரை-சுத்த ஞானம், 73 (3). பாா என்பது தமிழிற் பாை என்பதா யிற்று. பா என்பதின் பெண் டால், பாம் (பார்க்க). பலப்பிரமதனி - வாமை முதலிய அட்டசத்திகளுள் ஒன்று. அதி, பலப்பிரமதனர் என்னும் ஈசுவர ருடைய சத்தி, 2 (8) பல விகாணி-வாமை முதலிய அட்ட சத்திகளுள் ஒன்று. அது பல விகாணருடைய சத்தி. விகான ம்-விசேடமாகச் செய்தல், 2 (8). பற்றுக்கோடு - கொளுகொம்பு. பற் அற-ஆதாரம், சோடு-கொம்பு. பனைவிதை மரபு, 35 (1), பன்னகவுவமை, 46 (5). பாகமடைதல் - பக்குவமடைதல்,
19 (6). பாங்கு - அழகு, தகைமை, உரிமை,
20 (8).
பாசஞானத்தாற் சிவனை அறியவிய
லாது, 55 (4).
பரிணமித்தல்-ஒன்று பிறிதொன் பாசஞானம்-பாசம் வாயிலாக ஆன்
ന്ദ്ര ക , பரி. உபசர்க்கம், நம்-வளை و (ة قم
மாவின் கண் நிகழும் ஞானம்,
55 (1), 68 (1), 78 (2), 84 (1).

அரும்பதவிஷய அகராதி 225
பாசக்ஷபம்-பாசத்தைக் குறைத்தல், பாரிசேடம்-ஒழிபு மிஞ்சியது. பரி
பாசசீக்கம், பாசம்-மலம், க்ஷ பம். உபசர்க்கம். சேடம்-எஞ்சியது. குறைவு, கதி-குறைத்தல், 78 (1). பாவ சம்- பாவம், குணம், 42; பாவ பாசசீக்கம், 78 (1.5), னை, மனம் முதவியவற்முேடு பாசம்-மலபந்தம், கட்டு, பச். ட்டு கூடிநின்று பாவிப்பது, 86.
தல். அ-விகுதி. 20 (1) ஆணவ பாவம் - குணம், பூ - தோன்றல், மலம், 20 (7). 42 (4). பாசவிலக்கணம், 20-32. பாவம்போம் வழி, 81.
பாசுபதம் - அகப்புறச்சமயம் ஆற பாவனை - வாதனை, அனுபவத்தாற் னுள் ஒன்று, பசுபதியாகிய சிவ முே ன்றி நினைவுக்குக் காரணமா னைக் கடவுளாகவுடையது எனப் புள்ளது, 99 (4 a). பொருள்படும். பாவனையாம் சிவனை அடைதல்
பாஞ்சபாத்திரம் - புறச்சமயம் ஆற அரிது, 86.
ஒள் ஒன்று, பஞ்சாாத்திரம் என் பாவதீைதம் - பாவனை ைபக் AF L- iš பதினின்று வந்த தத்திதம், 99 தது. பாவன+ அதீதம், 86 (). (9). பாவுதல்-பாம்புதல், 5.
பாஞ்சாாத்திரி - விட்டுணுவே முத், டாற்கரியர்முத்தி, 50 (8).
தொழிற்குங் கருத்தா எனக் கூட பாற் கரியவாதம் - ஏகான்மவாதத்தி றும் பாஞ்சராத்திர நூலை அறு லொருபிரிவு, 99 (6. b).
சரிப்போன். அந்நூல் ஐந்து இா பிடக நூல்-பெளத்தமத சாத்திாம்.
விற் செய்யப்பட்டமையால் பாஞ் இவை மூன்று வகையாகச் சேர்க்
சாாத்திரம் எனப் பெயராயிற்று, கப்பட்டமையாற் பிடகம் எனப்
7 (2), 7 (4), 17 (1) பட்டது. பிடக - கூடை. பிட்பாடாணம்-கல் வஸ்துக்க?ளப் பொ ஒருங்கு சேர்த்தல்.
டியாக்கலாற் பாஷாணம் எனப் பிரகாசம்-ஞானம். பிா-உபசர்க்கம்.
பட்டது. பிஷ்-பொடியாக்கல். காஸ்.ஒளி, 42 (l). பாடாண வாதம் - அ ஈச்சமயம் ஆற பிசகிருதி - மூலகாரணம். 26 (6),
னுள் ஒன்று, 99 (16). 4 மூலப்பிரகிரு கி. பாடான வாதி, 7 (2), 88 (2). பிரச்ஞானம் பிாமம்-மதாவாக்கியம் பாடான வாதி முக்கி, 50 (10). (பார்).
பாணி - கன்மேந்திரியம் ஐந்திலொ பிரணவ ம் - வேதங்களின் Cip ژنرال 6 نفر ன்று, கை. 27. பண்-4ொடுக்கல். சொல்லப்படும் ஒரு மகாமந்திரம். வாங்கல் செய்தல், | பிர-அதிகம், நவம்-துதிக்கப்டடு பாணிதொழிற்படும்முறை, 44 (4). வது, நம்-வணங்குதல், வளைதல். பாதம்-கன்மேந்திரியம் ஐந்தலொ பிரணவ சொரூபம், 4 (1).
ன்று, கால். பத்-போதல், 27 பிரஞ்ஞை-மெஞ்ஞானம். { Tلنوع ح பாதம் தொழிற்படும்முறை, 44 (4) சர்க்கம், ஞா. அறிதல். பாயு-கன்மேந்திரியம் ஐந்திலொன் பிரதிட்டாகலை-பஞ்ச கலைகளுளொ
று, குதம், பா-காத்தல். யு-விகு ன்று, 9 (2), 41 (2). தி 27, பிரதிட்டா கலையி லடங்கிய தத்து பாயுதொழிற்படும் முறை, 44 (4), வங்கள் முதலியன, 41 (2).
29

Page 121
226
அரும்பதவிஷய அகராதி
பிரதிட்டை-சத்திவடிவாகிய பஞ்ச க?லகளு ளொன்று. அது, பிர பஞ்சப் பற்றுக்களினின்றும் நிவிர்த்தி செய்யப்பெற்ற ஆன்
மாக்கள், வாசனை பற்றி மீளப்
ணம் பிரதிட்டைசெய்தலாற் பிர திட்டாக?ல எனப்படும். நேரே. ஸ்தா.நிற்றல், 2 (8). பிரதிட்டைசெய்தல் - நிலைபெறுத்
தல், பிரதிபிம்பம்-பிரதிரூபம், சமவடி வம். பிரதி-எதிர், சமம், பிம்பம். கிழல், வடிவம். பிாத்தியட்சம் - எதிாே காண்டல் பிரதி-எதிர். அக்ஷம்-கண், இந்தி ரியம், பிரத்தியட்சப்பிரமாணம் - காட்சிப்
பிரமாணம், பிாத்தியயம்-அறிவு. பிரதி எதிர். அய-பெறப்படுவது. இ-பெறு தல், அடைதல், 42 (4) பிரக்தியாகாசம் - அட்டயோகத் தொன்று. அஆ, மனத்தை இக் திரியவிடயங்களிற் செல்லவொ ட்டாதி அடக்குதல், பிரதி-மா
பிரபட்சதை நோக்காத வண்
(ாக, ஆகாரம்-எடுத்தல், அனுப வித்தல், ஆ , மறுதலைப்பொருள் காட்டும் உபசர்க்கம். ஹாாம்-நீக் குதல். ஹ்று-நீக்குதல். பிரபஞ்ச உற்பத்திக்கு நிமிச்த சாச
வளர்தல், பிரகாசித்தல், பிாமாகம் - பிாமம் நான். பிரம +
அஹம், பிாமிதி - பிரமாணத்தா லுணர்ந்த மெய்யுணர்வு. பிா - உபசர்க்கம், மா-அளத்தல், அளந்தறிதல், தி. விகுதி.
பிரதி பிரமேயம் - பிரமாணத்தால் அளக்
கப்பட்டது. பிா - உபசர்க்கம், மேயம்-அளக்கப்பட்டது. மா-4- இய. மா-அளத்தல், பிரவர்த்தித்தல் - முயற்சி செய்தல்,
43 (1). பிாவாகம் - சீரோட்டம், பிா - உப சர்க்கம். வாஹம்-கொண்டு போ வது. வஹ்-கொண்டுபோதல், பிரவா காநதி, 28 3. பிரவிருத்தன் - விந்துவின் காரியங்
களைத் தொடங்கினவன். பிா விருத்தர்-மகேசுவர். 14 (1), பிாவிருத்தி-தொழிற்பதிதல், முய ற்சி, 26 (3); வளர்ச்சி, அதிகப் LJ 6 ಹಾಲು # 43 (3). பிரவிருத்தி விஞ்ஞானம் - சங்கற்ப மாய் விரியும் ஞானம், 99 (2.c). பிாவிர்த்தி - பிரவிருத்தி. பிா-மிக, முன் வ்ருல்-வளர்தல், பெருகு தல். பிரளயாக லர்-பிரளயத்திற் க?லயற் மலர், பிாளயம்-ஒடுக்கம், று கலர். க?ல ரீங்கினவர், 8 (2), 22 (6).
ணன் வேண்டப்படும், 16 (1). இவருக்குரிய புவனங்கள், 8 (2). பாபஞ்சம்-உலகம், பிர-உபசர்க்கம். இவருக்குபதேசிக்கும்முறை, 68(2) பஞ்ச்-விரிதல். பிராகாமியம் - அட்ட சித்திகளுள் பிரபாகாம்-மீமாஞ்சமதத்தின் ஒரு ஒன்று. 50 (9). பிர, ஆ-உபசர்க் பிரிவு. பிரபாகார் என்னும் முனி கம். காம்பம்-விரும்பப்படுவது. வர் செய்தமையாற் பிரபாகாம் கம்-விரும்புதல், எனப்பட்டது, 99 (5). பிராகிருதம்-பிரகிருதி சம்பந்தமா பிரபாகரமுத்தி, 50 (4). ଶof $2, 99 (8).
r b, 90 )3(. பிராணவாய-த சவாயுக்களுள் ஒன்یگ مIru(ل பிரமன், 17; பருஹ்மக்பருஹ்- மு. 33 (6), 43 (1),

அரும்பதவிஷயஅகராதி
227
பிராணயாமம்-அட்டாங்க யோகத் அதன் குணமுக் தொழிலும்,
தொன்று. அது பிராணவாயு வைத் தகித்தல், இது மக்கிா செ பக்திடன் அடக்கலும் மந்திாசெ பமின்றி அடக்சலும் என இரு வகைப்படும் இவ்விரு வகையும் இாேசக பூாக கும்பமாயிருக் கும். பிராண+ஆயாமம். ஆயா மம் - தடுத்தல், ஆ - உபசர்க்கம். யாம - தடுப்பது. யம் - தடுத்தல், பிராண : பிா-முன்னக என்னும் பொருள்படும் உபசர்க்கம், அக்மூச்சுவிடுதல். பிராணுன்மவாதம் - உலோகாயத மதத்திலொருபிரிவு. அது, பிரா ணவாயுவே ஆன்மா என்பது. பிாாணுன் மவாதி, 53 (5). பிாாந்திஞானம் - விபரீத வுணர்வு. பிராந்தி - மயக்கம். ஞானம் - உணரவு. பிாாப்தி-அட்டசித்திகளுள் ஒன்று. பிா + ஆப் +தி ; பிா-மிக எனப் பொருள்படும் உபசர்க்கம். ஆப். பெறுதல், அடைதல். தி-விகுதி. 50 (9). பிாாயச்சித்தம் - சுத்தக் கிரியை 31 (2); பிராயஸ் - பெரும்பாலும்,
கூடியளவு. சித்தம்-அவதானித் துச் செய்தல்.
பிராாத்தம்-மூவகைக் கன்மங்களுள் ஒன்று. பிச-உபசர்க்கம். ஆரத் தம்-தொடக்கம். ஆஉபசர்க்கம், ாப்-தொடங்கல், சம்பித்தல், ! 28 (2.6), 29.30 (5), 89,93 (1).
பிருகற்பதி-தேவகுரு, உலோகாய
த நூல் செய்தவர். வதை, மந்திாம். பதி - தலைவர். 99 (1).
45 (2.4).
பிரோககாண்டம் - சிவ தத்துவம் முதலிய சுத்தகத் துவங்கள் ஐக்தி, இவை அசுத்த மாயாதத் துவங்க 2ளப் பிரோகஞ் செய்தலாற் பி
ாோக காண்டம் எனப்பட்டன.
பிரோகம் - ஏவுதல், காண்டம் - திாள், 46 (1). பிரோகம் - ஏவுதல், பிர+ ஈர்+
அக-பிரோக, 5Fi-- )ة قرى الاع عن م . 46 (1). பிரேரித்தல்-ஏவுதல், காரியப்படுத்
நல், செலுத்துதல். பிறர் பொருட்டனுமானம்- தான் அறிந்ததனைப் பிறர் அறியும் படி போதித் த%ல அறியும் அறிவு. பிறவிபேதத்திற்குக்காாணம்.24 (1) பிறழ்தல்-வேரு தில், மாறுதல், 90. பீசம்-வித்து. வீச் - சிதறல், அ
விகுதி. புடைநூல்-சார்புநூல்.புடை-பக்கம், புண்ணியபாவங்களின் பயனை அனு
பவிக்கும் «೧! && 46 (7). புண்ணிய பாவங்கள் வரும் வழி, 31. புத் தக்கடவுள், 99 (2). புத்தி தத்துவம் 26 \7), புத்-அறி
6.
புக்கிதத் துவக்கின்தொழில், 42(4)
புத் திபூருவம்-அறியப்பட்டது. புத் தி. அறிவ. பூர்வம் - முன்னகக் கொண்டுள்ளது, 30 (3, 4).
புத்தியின் பாவங்கள், 42 (4).
புத்திரமார்க்கம் - புத்திாவுரிமைக்கு ரிய மார்க்கம், கிரியை நெறி.
பிருகத்-தே பும்ஸ்த்துவமலம் - பிரகிருதி சம்பத்
தமாகப் புருடனை அடைந்திருக் கும் அவித்தை முதலியன.
பிருகிவி - மண், பஞ்ச பூதங்களி i (பெளஷ், 405). பும்--ஸ்+த்வம் -
லொன்று. ப்ருத்(த்)-விஸ்தாாம்
இ. விகுதி. 27 (4).
பும்ஸ்த்வம். பும்-புருடன். த்வம்தன்மை, 4.1 (1),

Page 122
228
அரும்பதவிஷய அகராதி
புரிகட்டு. 41 (8). புரியட்டகம், புரியட்டகாயம்-குக் கும தேசம், புரி-சரீாம். انتا 9۔-- கம்-எட்டின் கூட்டம். 46 (6). புருடதத்திவம்-ஆன்மா, 41 (l). புருடன்-உடம்போடு கூடிய ஆன் மா. புர்-உடம்பு. ப்ரு-தாங்குதல். 41 (). புாைதல்-ஒப்பிடல், 89 (2). liର ନot if a diff', 9 (2), 21, (5), 22 (2),
41 (2). புறச்சமயம், 7 (2), 99 (4-9) புறச்சமுதாயம், 99 (2 c). புறப்புறச்சமயம், 7 (2), 99 (1-3).
புறப்பூசை, 95. புறப்பூதம், 45 (1). புற்கலம்-உடப்பு, சரீரம். 99 (8). புனிதனுமம - பஞ்சாக்காம், புனி தன்.சிவன். நாமம்-பெயர். 90. 92. பூசை-வழிபாடு. பூச்-வழிபடுதல்.
ஆ.விகுதி. 95. பூதங்களின் குணம், 27 (4),45 (4), ! பூதங்களின் தொழில் 45. பூதங்கள் தோன்றும்முறை, 27 (3), ! பூத சாாவுடம்பு-பஞ்ச பூதங்களின்
சாரங்களா லாக்கப்பட்ட சரீரம், ! தேவசரீரம், 16 (2), 46 (7). பூதபரிணமம் - பூதங்களின் உருத்
திரிவு. பூதபரினமவுடப்பு - ஆன்மாக்கள் பூமியில் எடுக்குஞ் சரீரம், 16 (2), 46 (7). பூதம்-பிருதிவி முதலிய பஞ்சபூதம் பூ - இருத்தல், தோன்றுதல். த-விகுதி. அகப்பூதம், 45 (1). சூக்கு மபூதம், 27 {2, 3). தூல பூதம், 27 (3). புறப்பூதம், 43 (1).
பூதவுடம்பு-ஆன்மாக்கள் காசத்தில்
எடுக்குஞ் சரீரம், யாதனுசரீரம், J6 (2), 46 (7). பூதாதியகங்காரம் - தமோகுண சம் பந்த வகங்காரம், 26 (7), 27 (2). பூரண நிலை-எங்கும் நிறைந்தநிலை, பூரணி-ஐவகைச்சத்திகளுள் ஒன்று. பூருவ பக்கம் - சித்தாந்த விரோத மாக விடயாதிகளை நாட்டிப் பிற ாாற்கூறப்பட்ட வாக்கியம், முற் பக்சம். பூருவம்-முன், பகதம்
கொள்கை. 7 (7),
பெத்தநிலை - பாசத்தாற் கட்கிண்
டிருக்கும் நிலை. பெத்தம் - பந்தம், சட்டுண்டது.
பத்-கட்டல். பெத்தர் - பாசபக்தர், பாசத்தாற்
கட்டுண்டவர், பெற்றி-தன்மை. 14, 100. பேதவாதம், 87 (3), 99 (17). பேதவாதி-மாத்துவன். 7 (2. 4),
87 (3), 88 (1). பேதவாதிமுத்தி, 50 (5). பே தாபேதவாதம் -பாஞ்சராத்திாம்.
7 (4). போருளுடைமை - பெருங்கருணை
யுடைமை. போானந்தம் - சிவானந்தம், திரு வடி, முதல்வனது எண் வகைக் குணங்களும் ஆன்மாவினிடத்து மேம்பட்டு விளங்கும் விளக்சம். பைசந்தி-நால்வகை வாக்குச்களுள் ஒன்று. 21 (7), 38 (2, 7), 39 (1). பிச-உருவமாதல். பைசந்தியின் தொழில், 38 (2). பைசுங்கியம்-குறளை, கோள்வார்த் தை, பிசு--நன். பிச-இல்லாத தை உண்டாக்குதல். 50 (12). பொதுவகையானறிவு நிகழ்தல்கிருவிகற்பமாய் அறிவுண்டாதல். பொதுவியல்பு - பொது விலக்கணம், பொது விலக்கணம் பச வின், 19(7).

அரும்பதவிஷய அகராதி 229
பதியின், 14. பெளதிகம் - பூதசம்பந்தமுள்ளது"
மலத்தின், 20. யூத-+ இ சம்=பெளதிகம். தத்தி பொருட்பிரபஞ்சம்,9 (2), 14(3), தம் 29 (5).
21 (5). பெளராணிகம் - புராணமதம். புரா பொருவுதல்-ஒத்தல், 9. | ண +இகம்=பெளாாணிகம். தத் பொற்பு-பொலிவு, 80 தி தம். போக காண்டம், 46 (2). பெளராணிகன்-புராண மதத்தவன், போகசிவன்-சதாசிவன், 14 (1). 17 (1), போக தத்துவம். சிவதத்துவம், பெளத்தம் - புத்தசமயம். புத்த சம் போகம்-புசிப்பு. புச்-உண்ணல், 22 பந்தமுடையது பெளத்தமி. தத்
(2). திம் 7 (2) 99 (2). போக்ரூபம்-அனுபவ வடிவம், | பெளத்தர் ஆசங்கை-17 (2).
போக்கியகாண்டம் - பிருதிவி முத பெளத்தர்முத்தி, 50 (2).
லிய இருபத்தி நான்கு அசுத்த மகாத்துவசன் - மகரக்கொடியை தத்துவங்கள். இவைபோக்கியங் யுடையோனகிய மன்மதன், மக களாய் நின்று உதவுதலாற் போர் ரம்-மீன். அவசம்-கொடி, 99(9); கிய காண்டம் எனப்பட்டன. மகாகாரணபஞ்சாக்க சம், 90 (3). போக்கியம் - புசிக்கப்படும் பொ மகாசிருட்டி - சுத்தமாயையில் நிக ருள். காண்டம்-திாள். 46 (3) ழுஞ் சிருட்டி 7 (1). போக்கியம்-அனுபவம், 41 (3); புசி மகாப்பிரளயம்-மகாசங்காரம்.
க்கப்படும் வஸ்தி, விடயவடிவாய் மகாமந்திசர்-சுத்த வித்தியா á心剑 நின்று அனுபவிக்கப்படுங் கன் வத்தில் வசிக்கும் சக்தகோடி மம், 46 (8). போகடியம்=போ மந்திரமூர்க்கிகள், 21 (9). க்கியம். புச் - உண்ணுதல். மகாமனு, 90 (8). போக்தா - புசிப்பவன். புச்-புசித் மகாமாயை-சகதமரயை, 21 (3), છે. 19 (6). மகாருத்திார்-பரமசிவன், -- 点 (o). மகாவாக்கியம்-வேதங்களிற் சொல் போசயித்திரு- புசிப்பிப்பவன். லப்பட்ட நான்கு விசேட வாக் புச்-புசித்தல், 287 كم طراك -ره வி கியங்கள். அவையாவன, (1) குதி. க்ரு வினைமுதற் பொரு இருக்குவேதவாக்கியம்: பிாக்ஞா ள் விகுதி. 46 (2), னம் பிரமம்-அறிவே பிரமம். போசயித்திருகாண்டம் - கலை முத (2) யசுர்வேதவாக்கியம்: அ +ம் லிய எழு சுத்த்ாசுத்த தத்துவங் பிரமாஸ்மி-நான் பிரமம் ஆகின்
கள். இவை போகங்களைக் கொ றேன். (3) சாமவேதவாக்கிய ம்: டுத்துப் புசிப்பிக்கையாற் போச தத்துவமசி-அது மீ ஆகின்ரு ய், யித்திருகாண்டம் எனப்பட்டன. (4) அதர்வணவேதவாக்கி 4 ம்: போ சயித்திரு - புசிப்பிப்பவன். அயமான் மாப்பிாமம்-இந்த ஆன் காண்டம்-கூட்டம்,திாள். 46(2), மாப்பிாமம். மஹா-பெரிய. வாக்
போத்திருத்து விம்-போக நுகர்ச்சிக் கியம்-பதசமூகம்.
கு வினைமுதலாக் தன்மை, போத் மகிமா-அட்டசித்திகளுள் ஒன்று. திரு-உண்பவன். த்வம்-தன்மை அது மகத்தாயிருத்தல், மசத்+

Page 123
230
அரும்பதவிஷய அகராதி
இமா. 50 (9). மகேசுவாதத்துவம் - சத்த்தத்துவம்
ஐந்தனுள் ஒன்று. 21 (4). மகேசுவாதத்துவவாசிகள், 21 (9). மகேசுவான், 21 (5). மகேசை - மகேசுரனுடைய சத்தி,
2 (8). மங்கலவாழ்த்து - நன்மை பயக்கும்
வாழ்த்து, 1-6. மங்கிப்போதல் - குறைந்துபோதல்,
90 (2). மனியூசகம்-ஆரு தாரங்களுள் மூன்
ரு வ அ. அது, சுவா திட்டானத் நாபித்தானத் தி
துக்கு மேலே லிருப்பதி, வடிவம் நாற்சதுரம், ஆநிதழ்த் தாமரையுடையது. செம்பொன்னிறம், எழுக்அறி LJ U tio tuj do 6J, தேவதை பிர
மா. மனியூர-நாபி.
அற்பம். மந்திரகலை-ஆகமம் (பார்). மந்திரம் - கடவுளை கினைத்தற்குக் கருவியாயுள்ள வாசகம், மக்தர்வினைத்தல். அ-விகுதி. மக்-நி%ன த்தல், த்ர-காத்தல்எனப்பிரித்து நினைப்பவனைக் காப்பது என்பா ருமுளர். மக்திசம்-வே தாங்கம் ஆறனுள் ஒன் று, 5 (2); அக்து வாக்கள் ஆற னுள் ஒன்று, 9 (2), 21 (7), மமதை-என தென்சை, மம-என ஆ.
தை-தன்மை, மயக்கம்.தெளிவுபிறவாமை,
шіт 9, 49 (2) மயக்கவாசனை-திரிபறிவு,
tOfrg)
மயங்4ல்-அறிவுகெடுதல், 80.
மயில் பிரணவ சொரூபம், 4 (1).
மயூரம் - அங்கயோகாசனத் தொ
மண்டலம்-வட்டம், சக்காம், மண்ட்
- சு ற் று த ல், அலம்-விகுதி. 8 (11). மண்டுதல்-நெருங்குதல்,
65 (2). மதம்-யாதொன்று சொல்லுமிடத் துஞ் செய்யுமிடத்தும் அ4ங்கார மாய் நிற்றல், மத் - களித்தல், 50 (12). மத்திம சிருட்டி-இடையில் நிகழுஞ்
சிருட்டி மத்தியம்-நடு. 17 (1) மத்தி மை-நால்வகை வாக்குக்சளுள் ஒன்று, 21 (7), 38 (1, 7). 39 (1). மத்திமையின் தொழில், 38 (3). மத்தியப்பிரளயம் - நடுவில் நிகழும்
பிரளயம், 26 (4). மத்தியாலவத்தை, 61 (l. 3). மந்த தாபக்குவர், 48 (5), 49 (1). மக்த தரம்-அதிகமந்தம். மந்த பக்குவர், 48 (5), 49 (1), மந்தம்-தாமதம், கூர்மையின்மை,
மிகுதல்,
மருட்கே வலம் -
ன்று. அதி, முழங்கையிாண்டும் உந்திப்புறத்திலழுச்தப் புவியிற் கையூன்றிக் கால்ரீட்டித் தலை நிமிர்ந்திருத்தல், 94 (2).
அகாதிகேவலம். கேவலாவத்தைத் துரியாதீதத் தில் ஆன்மா இருண் மலத்தோடு கூடிகிற்றல், 33 (1),
மலங்கள் அநாதி, 25 36, (2). மலங்களின் தொகை, 32.
மலபரிபாகம், 48 (5), 20 (8). மலவாச2ன-மலப்பயிற்சி, 90 (2) மலவாசனை தாக்காதபடிக்குபாயம்,
90. ம2லவு - மாறுபாடு. விரோதம், 99
(24), 100. மல்குதல்- அதிகரித்தல், நிறைதல்,
6. மறம்-கோபம், சினம், 48 (5). மறைஞானசம்பந்தர், 6. மனத்தின்தொழில், 43 (3).
மனம்-அந்தக்கரணங்களுள் ஒன்று,

அரும்பதவிஷய அகராதி
231
அது தை சதவகங்காரத்தினின் றுந் தோன்றியது. மந்-நினைத் தல், 26. மனுேன்மணி-உமை, சதாசிவரின் சத்தி, 5 (8). மக்+உ க் + மங். உத்மக் - எழுச்சியுண்டாக்குதல். உத்-மேல். மத்-மனம், மாத்தியமிகர் - பெளத்தரில் ஒருசா ாார். மத்திய--ம +இகர் 7 (2), 99 (2, α), மாத்திரை - எழுத்தின் உச்சாாண
கால்வளவு. மாத்துவர்-பேதவாதிகள். இது மத் துவர் என்பதினின்று வந்தது, 7 (4). மாந்திரநூல் - சித்தாந்த சாஸ்திரம். மரந்திர வினை - மந்திரோச்சாரம்,
ஞான நூல் ஒதல் முதலியனசெ ய்தல். மாமாயை-சுத்தமாயை, 70; மாயே
աւb, 32 (3). மாயா காரியங்கள் ஆன்மாவைப்
பொருந்தும் முறை, 37. மாயா காரியம்-அசித்துப்பிரபஞ்சம். மாயாமலத்தின் குணங்கள், 50(12)
மாயாமலம் நீங்கும் வகை 89 (3),
93 (1). மாயாவாதம் - ஏகான்மவாதத்தி
லொருபிரிவு, 99 (6. a). wort urray) 17:33, 7 (4), 19 (2), 27 (4). மா பாவாதி முத்தி, 30 (7), மாயாவு பாகி-மாயா காரியம், 50 (7), மாயை, 21-25,
அநாதி, 25.
அசுத்த, 20 (1).
உலகுக்கு முதற்க1ாணய், 23.
காரியப்படும்முறை, 22 (11).
மாயை மயக்காது,
மாபைபின் காரியம், 21 (2).
மாயையோ ஈன்மமோ முந்தியது,
35 (1.3). மாயே பம்-மாயாகாரியமாகிய தனு முதலாயின. மாயா-பகுதி. எயதத் திக விகுதி, 26-27, 32 (3). மாயைக்கும் ஆணவ மலத்துக்குமுள்
ளபேதம், 37 (2). மாயை மாயேயல்களுக்குள்ள வேற்
றுமை, 32 (3). மாவிாதம் - அகப்புறச்சமயம்
னுள் ஒன்று, 7(2), 99(11). மாற்சளியம்-பொருமை. மற்சா + யம், த க்தி 2ம். மற்ச ரன்-பிறர் சு கத்தில் வெறுப்புடையன், 50
2. மானதக்கட்சி - இந்திரியக்காட்சி யறிவு புத்தியின் கண் வந்தபொ ழுது அதனை அறியும் அறிவு.
-3AD
மானத்திக்கை, 8 (7).
மான்-பிரகிருதிமாயை. மஹான் என்பது மான் எனத் தற்பவமா யிற்று. மஹத் -பெரிய, மஹ்-விரி தல், 2 17). மிச்சிரம்-கலப்பு மிச்- கலத்தல். ர
விகுதி. 46 (2). மிச்சிராத்துவா, 9 (2) 46 (2). மித்தையுணர்வு-பொய்யறிவு,99
மிருதி, ஸ்மிருதி-முனிவரால் நி?ன த்துச்செய்யப்பட்ட தரும சாத்தி ாம். ஸ்டடுர்-நினைக்கல்.தி. விகுதி. கிருதி நூலார், 59 (1).
மீமாஞ்சை - வைதிக நூல்களுள் ஒன்று. புறச்சமயம் ஆறனுள்
ஒன்று. 7 (2), 99 (5).
முடிவிலாற்றலுடைமை.எண் குண
میں ح ۔ 21 , ہتھJFی
கன்மமில்லையா முதற் காரணம். காரியத்தோடொற்
ங்களுள் ஒன்று. அதி, அருந்த
சத்தி.
அறுமைப்பட்டு நிற்குங்காரணம்.
முதற்காானம், உலகுக்கு, 23.

Page 124
232
முதனூல்-முதல்வன் வாக்கு, 11.
முத்தம் - அங்கயோகாசனத் தொ ன்று. அது இடக்காற் பாட்டாற் வேனியை அழுத்தி வலக்காற் பாடு அப்பாட்டின்கீழ் உந்த விரு த்தல், 94 (2).
அரும்பதவிஷய அகராதி
னும் பெயரையும், காணப்பட்ட வடிவையும், காலாக்கினிக்கொ த்த பிரகாசத்தையும் உடைத் தாகி, இலிங்கவடிவாகி, அதனு டைய ஊர்த்துவத்திலே ஒரு திருமுகம், இச்சாஞானக் கிரி
முத்தர்-மலம் நீங்கினவர். முச்- யைகளாகிய திருநயனங்கள் மூ விடல். த-விகுதி. ன்று ங், கண்டிப்பற்ற வடிவுமு முத்தி, அபா-83 (9). டைத்தாயிருப்பது. இதற்கு இலி
உருவசிவசமவாகி, 50 (6). ங்கமூர்த்தி என்று பெயர். உலோகாய தர், 50 (1). மூல கன்மம் - ஆன்மாவின் இச்சா
சாங்கியர், 50 (7).
சித்தாந்த, 50. சிச்தாந்தமுத்திக்குவமை, 87 (5). செளத்திாாந்திகர், 50 (2). நிகண்டவாதி, 50 (3). u tr, 88 (9). பாடாணவாகி, 50 (10). பாற்கரியர், :50 (8). பிரபாதன், 50 (4) பேதவாதி, 50 (5) மாயாவாதி, 50 (7). முத்திபஞ்சாக்காம், 90 (3). முத்தொழில், 17 (1),
༧༠
சக்தியின் காரியமாகிய விருப்பு வெறுப்புக்கள். மூலம்-காரணம்.
கன்மம்-செயல், 28 (3).
மூலகாரணம்-முதற்காரணம். மூ
லம்-ஆதி.
லப்பிரகிருதி, மூலப்பகுதி-இரு பத்துநான்காந் தத்துவமாயுள் ளது. இது அசுத்தமாயையினின் றுந் தோன்றி, அசுத்தப்பிரபஞ் சத்திற்குக் காரணமாயுள்ளது. மூலம் - காரணம். பிரகிருதி-முத லிலுள்ளது. ப்ரீ-முன்; க்ருசெய்தல். தி-விகுதி. 26 (6), 41 (3).
முயங்குதல்-பொருந்துதல், 32,45 மூல மலம்-ஆணவமலம்.
முரணுதல்-மாறுபடுதல், முருகக்கடவுள், 4 முற்றுணர்வு - எல்லாவற்றையுக் தடையின்றி அறியும் அறிவு, முற்றுணர்தல் - சர்வஞ்ஞர் அவம்.
எண்குணங்களுள் ஒன்று. மு?னத்தல்-முற்படல். முனைத்திடுதல் - சட்டியறியப்படுவ
தாய் வேறு நிற்றல், 57(1), மூர்த்தி, பஞ்ச-21 (5), 39 (2).
முர்ச்-வடிவமாதல்.
னும் பெயரையுடைய இச்சாசத் தி சுத் தகுணமான பொருந்துதலால் மூர்த்தி என்
மூலம்-ஆணவமலம்,
மூலாதாரம்-ஆரு தாரங்களில் முத
ல:வ.தி. இது குதத்திக்கு இரண் டங்குலத்துக்குமேலே, குறிக்கு இரண்டங்குலத்துக்குக் *ழே உள்ள இடம். முக்கோணவடிவம் . நான் கிழச் செந்தாமரை,
னிக்கநிறம், தேவர் விநாயகர்.
{ {) [ኽ`
மெய்கண்டதேவர், 5 (6). மெய்ஞ்ஞானம்-வீடுபயக்குமுணர்வு மெய்யுவமை, 100 (5).
மூர்தி சாதாக்கியம்-வித்தை என் மென்மை-மிருதுத் தன்மை,
தம், 42 (1),
க%லயைப் மேவல்-பொருந்தல், 50 (12).
மோகசீயம் - அட்ட குற்றங்களுள்

அரும்பதவிஷய அகராதி 233
ஒன்று. அது, ஆசையுடையவன சோதயித்திரி - உரோதயித்திரி யிருத்தல், 50 (3), 99 (3). (பார்).
முஹ்-மயங்குதல், அயே. விகுதி.
முஹ்-மயக்கம். மோகினி-அசுத்தமாயை.
மயக்கம். 2 (7). யசு-இரண்டாம்வேதம். யஜ்-நிவே
திகதல், பலியிடுதல். யாகம்-வழிபாடு. யஜ் +க = யாக,
10 (1). யோகக் காட்சி - சக துக்கங்களில் வசப்படாது அங்ஙனம் வசப்படு தற்கே அவாய்த் தடைசெய்து கின்ற மலசத்திகளை இயமம் கிய மம் முதலிய அட்டாங்க யோக சமாதியாற் கெடுத்து, முக்காலத் தும் மூவிடத்துமுள்ள பொருள் களை ஒர் காலத்து ஒரிடத்தி ருந்து காணும் உணர்வு. யோகதிக்கை, 8 (9). யோகமதம்-புறச்சமயம் ஆறனுள் ஒன்று. அது, பாதஞ்சல நூலை அநுசரிப்பது, 7 (2), 99 (8), யோகம்-கடவுளை நினைத்தல். யுஜ்
சேர்தல், கூடுதல், 86 (1), அட்டாங்க, யோகாங்கம் {பார்). உண்மை, 10 (2). о-штш, ї0 (2). யோகத்தின் பயன், 10 (2). யோகம் ஞானத்திற்கேது, 10(1-2, யோகாங்கம்-யோகத்தின் உறுப்பு க்கள். அவை இயமம், நியமம்,
ஆசனம், பிராணயாமம், பிரத்தி
முஹ்
யாகாாம், தாாணை, தியானம், சமாதி. யோகாசாார் - பெளத்தரில் ஒரு
சாரார். 7 (2), 99 (2. b). யோனிபேதம் - உற்பத்தித்தான
.(5) 47 ,فtین ر3)
30
| லகுதை-லகுத் தன்மை, 42 (1). மோகம்-ஆசை, 50 (12); அஞ்ஞா லெளகிக
Tub, 32; ஆணவமலம், 20 (7)
நூல் - ஆயுள்வேதமும் தண்டரீதியும் முதலாயின. இம் மையிற் பலிக்கும் நூல்கள். லோக-இநம்-லௌகிகம். வசனம்-பேசுதல் அது கன்மேந்தி ரியம் ஐந்தனுள் ஒன்முகிய வாக் கின் தொழில், வச்-பேசல் கும்.
வசித்துவம்-அட்டசித்திகளுள் ஒன் று. அது வசஞ்செய்வது, வலறி-- த்வம். வவR-வசப்படுத்தல்.த்வம்தன்மை, வளி) - அவாக்கொள்ளு தல், 50 (9). வயின்-இடம், 45, 100. வரம்பிலின்பமுடைமை - பரமசிவ னது எண் குணங்களுள் ஒன்று. அது, திருப்தி. வழிநூல்-முத நூல் வழியே விகற் பித்துரைத்த நூல். வழி - பின், 11 (2) வழியளவை-கருதலளவை, அநுமா
607 Լ0, வன்னம்-எழுத்து, 9 (2), 21 (7). 37 (3). வர்ண-எழுத்து வர்ண். ۱۲۰ نفر به نlg) آ6 வாக்கு-21 (7), 27. வாச்-சத்தம்,
சொல் வச்-பேசுதல் வாக்குக்களின் தொழில், 38. . . . . வாக்குக்களின் தோற்றம், 21 (7) வாக்குக்கள் காரியப்படும் A0x)) {D,
39 (1). வாசகதீக்கை, 8 (6) வாசகம்-வசனம், வார்த்தை வாசக. பேசுதல், சொல். வச்-பேசுதல். வாசனுமலம்-பயிற்சிபற்றிவந்த மல
ui, 90, வாசனை. பயிற்சி, 90; வாஸநா.பழை யவினைப்பயிற்சி, வாஸ-மணத்

Page 125
234
தல்; செயல். வாசனைக்கந்தம், 50 (2), 99 (2.c). வாசுதேவன்-கண்ணன், கிருஷ் ணன், வாசுதேவன் மகன் எனப் பொருள்படுக் தத்தி சம். வாட்டம்-சுற்றத்தைவிட்டுப் பிரிந்த தற்கும் பிரிவதற்கும் ஆற்ரு மை யால் மலர்ச்சியின்றி வாடுதல், 50 (12), வாதஞமலம்-வாசனுமலம், வாதனை-பயிற்சி, அழுத்தம். வாமமதம் - அகப்புறச்சமயத்துள்
ஒன்று, 7 (2), 99 (13). வாமதேவம்-சதாசிவனுடையஐந்து முகங்களிலொன்று. அது, மூர்த் திசாதாக்கியம் என்னும் தத்துவ மும், பிரமீசன் என்னும் மூர்த் தியும் பொருந்தினது. வாமை - வாமதேவருடைய சத்தி.
வாமா-அழகு. 2 (8). வாயிற்காட்சி-கண்முதலிய இந்திரி யங்களால் விடயங்களை அறியும் அறிவு, வாயில்-ஐம்பொறி. வாயு-பஞ்சபூதங்களுள் ஒன்று. வா.
வீசல், யு-விகுதி, 27. வாயுவின் குணமுக்தொழிலும், 27
(4), 45 (2, 4). வாயுக்கள், தச-60 (5), 43 (1), வாய்தல்-அமைதல், பொருந்தல்,
77 (1). விகற்பித்தல்-வேறுபடுத்தல். விகற்பம்.தன்?னயொழிய மற்முெ ருவரும் ஒவ்வாதவரென நீற்றல்,
50(12),49 (2); விருத்தி,42(1).
விசர்க்கம்.கொடுத்தல், விடுத்தல். விஸர்க்க: வி-உபசர்க்கம். விருஜ்.(4) 44 وانة - L لأه
விசித்திாம்-எச்செயலும் வினையின் வழியாய் நிகழ்வதென்றெண்ணு து, தான் செய்ததாகவும் பிறர் செய்ததாகவும் எண்ணுதல். 50
அரும்பதவிஷய அகராதி
(12). வி-உபசர்க்கம், சித்திரகுறைவு, குற்றம். சிதி-குறைத் 56). விசுத்ததேகம் - பரமசிவனுடைய எண்குணங்களுள் ஒன்று. அது
தூயவுடம்பினணுதல். விசுத்தம்.சுத்தம். வி.விசேடம், 2
(7).
விசுத்தி-சுத்தம்; ஆரு தாரங்களுள் ஒன்று. அது கண்டத்திலிருப்ப அ. வடிவு அறுகோணம், வெண் னிறமான பதினறிதழ்த்தாமரை யுடையது. எழுத்து அஆ முதலி ய பதினு று, தேவதை-மகேசுவ (T607.
விசேட தீக்கை, 9 (1).
சேடம், 99 (4, a).
விஞ்ஞானம் - மேலான அறிவு. வி. விசேடம். ஞானம்-அறிவு.8(2).
விஞ்ஞான வாதி-ஞானமே உள்பொ ருளென்று சொல்லும் யோகா சாரன். 99 (2. b).
விஞ்ஞானுன்மவாதம் - மாயாவா
፰tርb.
விஞ்ஞான கலர்-மூவகை ஆன்மவர்
க்கங்களுள் ஒருபாலார். அவர் விஞ்ஞானத்தாற் கலையற்றவர். விஞ்ஞான +அகலர். 8 (2), 22 (6). விஞ்ஞானகலருக்குரிய புவனங்
கள், 8 (2),
விஞ்ஞானகலருக்குபதேசிக்கும் மு
aთეთ. 62 (2). விடயங்களை ஆன்மா அறியும்வகை,
45 (2), 52 (1), 68 (5). விடயதன் மாத்திாை,44(3),27(2). விடயம்-பற்றப்படுவது, பொருள். விடுத்தல்-பற்றுக்களாகிய தொந்தங்
களை விடுத்தல், 50 (12). விட்டுணு-நாராயணமூர்த்தி. விஷ
வியாபகம், னு-விகுதி. 17.

அரும்பதவிஷ்ய அகராதி
235
வித்தியாக?ல-பஞ்ச கலைகளுள் ஒன் வியாகரணம் - இலக்கண நூல்,
Ap, 9 (2). வித்தியாகலையிலடங்கிய தத்துவம்
முதலியன, 41 (2). வித்தியாதத்துவம்,46(2)26,39-40. வித்தியேசுரர் . ஈசுரதத்துவத்திலி
ருக்கும் அகத்தர் முதலிய எண்
மர். இவர், சுத்த வித்தியாதத்து வத்தில் இருப்பவர்க்குத் தலை வாாதலால், வித்தியேசார் எனப் பட்டார். (சித்தாந்தப் பிரகாசி கை). வித்தை-அறிவு, உண்மையுணர்வு: வித்தியாதத்துவங்கள் ஏழனுள் ஒன்று, 26 (3.) வித்தை-சத்தி வடிவாகிய பஞ்ச கலை களுள் ஒன்று. அது ஆன்மாக் களுக்குச் சுவானுபூதி ஞானத் தைப் பயப்பிப்பது, வித்-அறி தல். ய-விகுதி கெட்-அ. 2(8). வித்தையின் தொழில், 39 (3), 63
(4). விநாயகக்கடவுள், பக்கம் 1, செ, 3. விக் து-சுத்தமாயை, 2 (7); வித்து தத்துவம், 21 (4). 37 (3). பிந்த்--உ-துளி. பிந்த்-கூறுபடு தல், பிந்த்-கூறுபடுதல். விபரீதம்-வேறுபாடு, திரிவு. விபர்யயம்-விபரீதம், 42 (4). வி. உபசர்க்கம், ப்ர்யய-திரிவு,வேறு பாடு. பரி+அய, பரி-மாறுபாடு, அய-போதல். வியஞ்சகம்-வெளிப்படுத்துங்கருவி, துணைக்கருவி, 33 (5),57 (4). வ்யஞ்ஜ்-வெளிப்படுதல், விளக் குதல். வியத்தம், வியக்தம் - வெளிப்பட் டது. வ்யக்த: வ்யஞ்ஜ்-விளக்கு 認6l", வியர்த்தம் - பயனின்மை, வீண், வி-இன்மை. அர்த்தம்-பயன்,
வியாபகம்-நிறைவது,
வ்யாக்று-பகுத்தி விளக்குதல். வி+ஆ+ க்று. ولأهة ஆ-உபசர்க் கம், ச்று-செய்தல், வியாசமுனிவர் எகான்மவாத நூல் செய்தவர். இவர் பராசா முனிவருடைய புத்திார். 99 (6). ஏகதேசமி ன்மை 336; வியாப் - முற்முக
நிறைதல். வி-உபசர்க்கம், ஆப்பெறுதல். வியாபக வறிவு, ஆன்மாவின், 78
(1, 5), 79. வியாபரித்தல்-தொழிற்படுதல், 20
(8) 21 (4). வியாபாரம்-தொழில், 14. வ்யாப்
று-முயற்சியோடிருத்தல். வி+ ஆ+ ப்று. ப்று - முயற்சியாயிருத் தல. வியாப்பியம் - வியாபிக்கப்படுவதி.
வி+ஆப்+யம். வியாவிருதி-அசைவு, 42(1) வியானன்-தசவாயுக்களுள் ஒன்று. அது சரீாமுழுதுமிருப்பது, 43 (1), 60 (5). வி+ஆ+அ5 வி
இடையீடின்மை, ஆ-எல்லாப் பகுதிகளிலும். அக் - மூச்சுவிடு தல்.
வியூகர்-கூட்டமானவர். வியூகம்-கூட்டம், வகுப்பு. வி-உப
சர்க்கம், யுஜ்-கூடுதல், விாவுதல்-பொருந்திதல், கலத்தல், விருத்தி-விரிவு, தொழிற்பாடு, வி யாபா மம், வேமுென்முகத் திரி தல், 42(1) விவர்த்தம் - விபரீதவுணர்வு, வி.
எதிர்மறை, வ்றுத்போதல். விவர்த்தனம்-விபரீதவுணர்வு, மாறு
படக்காண்டல். வி+வர்த்தகம் வி-எதிர்மறை. வர்த்(வ்றுத்)- போதல், நம்-விகுதி. 99 (6. a).

Page 126
236 அரும்பதவிஷய அகராதி
விவேகஞானம்-உண்மையை விாை வேதாந்தம் - வேதத்தின் ஞானகா
ந்தறியும் அறிவு, 99 (8). | ண்டமாகிய உபநிடதம் வே விவேகித்தறிதல் . மெய்யா கவுணர் த+அந்தம் 7 (7):
தல், பகுத்தறிதல். வேல்,
விழுமம்-சீர்மை, சிறப்பு, நன்மை, வேற்றியல்பு - வேமு ன இயல்பு
விழுமியதிபயத்தல்-நூலின் அழகு பத்தினுள் ஒன்று. அது, உசித மான பொருளைக் கொண்டிருத் தல், 12 (3). வினை-ஆகாமியம், சஞ்சிதம் பிரா ாத்தம் (பார்). உலகவினை, வை திகவினை, அத்தியான் மிகவினை, அதிமார்க்கவினை, மாந்திா வினை,
(பார்), வினைக்கேற்றவுடம்பு, 24, வி?னரீக்கம், 89, 93 (1). வினையின் பய?ன அனுபவிக்கும்
Gparan, 49 (7). வினை யுவமை, 100 (5), வினையை நீக்குதற்கு வழி,
89, வினையோ மாயையோ முக்தியது,
8รู้ว (1-8). வீடுபேறு-முத்திபெறுதல், முத்தி
யாகிய பயன், வீரம்-அங்கயோகாசனத்தொன்று. அதி, வலத்தொடையில் இடக் காற் பாட்டைச்சேர்த்து இழ மாப்புற்றிருத்தல், 94 (2). வேண்டல்-விரும்புதல், யாசித்தல்,
50 (3). வேதம் - கடவுளருளிய முதநூல், அறிதற்கருவி. விக் - அறிதல், 14 (2), வேதசீயம்-வருத்துதலோடு கூடி யது. வேத்+அயே, லே தரீ-வரு த்துவது. வீல்-வருத்துதல். அமீ ய-லிகுதி. 50 (3), 99 (3), ! வேத?னக்கந்தம், 99 (2. c). வே தாங்கம்-வேதத்துக்கு உறுப்பா
யுள்ள நூல், 4 (2).
31,
பொதுவியல்பு. வைகளி-5ாலுவாக்குக்களுள் ஒன்று,
38 (1, 6, 7). 39 (1). வைகரியின் தொழில், 38. வைகாரியகங்காாம்--இராசதகுணத் தான் மேம்பட்டு வாக்கு முத லிய கன்மேந்திரியங்கள் தோன் றற்குக் காரணமாயுள்ள அகங் காாம். விகார+இக, 26 (7), 27, (1). வைசேடிகம்-புறச்சமயம் ஆறனுள் ஒன்முகிய தருக்கத்தின் ஒருபி ரிவு. விசேடம் என்னும் பதார்த் தம் ஒன்று அதிகமாய்க் கூறுத லால் வைசேடிகம் எனப்பட் ப.அ. விசேட சம்பந்த முடை மையால் வைசேடிகம் எனத் தத்திதமாயிற்று. விசேட + இசு= வைசேடிகம். 54 (2), 99 (4... a). வைதிக நூல்-வேதங்களிற் கிரியா காண்டத்தை மேற்கொண்டு சோதிட்டோமம் முதலிய புண் ணியங்களாற் பெறப்படும் துறக் கம் முதலியவற்றைச் சாதிப்ப தாகிய மீமாஞ்சை நூலும், வே தம் ஒருபுருடனுற் செய்யப்பட் டதெனச் சாதித்துப் பிாமா ணம் முதலிய பதார்த்தங்களை ஆராய்ச்சிசெய்யும் முனிவராம் செய்யப்பட்ட " நியாயநூலும் வைசேடிகநூலும் ஆகிய மூன் றும். இவை இம்மையினும் மறுமையினும் பலிக்கும் நூல் கள். வேத-+இக = வைதிகம், தத்திதம்.

அரும்பதவிஷய அகராதி 23
வைதிகவினை - வேள்விமுதலியன | விபாஷா + இக + வைபாடிக’ செய்தல், தத்திதம், 7 (2), 99 (2. d). வைடாடிகர்-பெளத்தரில் ஒரு சா வைரவமதம்-அகப்புறச் சமயத்தின்
ாார். விபமடைபோலும் என ஒன்று. 7 (2), 99 (14). வினயினாாதலின் வைபாடிகர் வைாாக்கியம் - விடயங்களிற் பற் எனப்பட்டார். விபாடை-மாறு றின் மை. இது விாாகம் என்ப கோளுரை. விபாஷா என்பது தினின்று வந்த தத்திதம். யவிபாடை எனத் தமிழாயிற்று. விகுதி.

Page 127


Page 128


Page 129